diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0414.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0414.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0414.json.gz.jsonl" @@ -0,0 +1,760 @@ +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~9-12-2018/", "date_download": "2019-02-20T02:53:39Z", "digest": "sha1:PAXM6BBVQLSEK7ODBJVXKZFSPL7SYCHG", "length": 6318, "nlines": 168, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\nமாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு (Monthly Saiva Siththaantham Class) @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n32. காக்கை கரைந்து உண்ணல் காண்மின்\n19. ஆராத இன்பம் அருளும் மலை\n4. கடவுளே நான்மறைகளை உணர்த்தினான்\n5. அடையும் ஆறாக விரிந்தான்\n18. சீரார் பெருந்துறை நம் தேவன்\n21. அழுதால் அவனைப் பெறலாம்\n23. கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B3%E0%AE%BF%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D/%E2%80%8C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B8%E0%AF%8D/maravalli/kilangu/chips/&id=40575", "date_download": "2019-02-20T03:59:32Z", "digest": "sha1:3V4YYOE5QQB5VRSS36ECFR44I24Q4K3S", "length": 9063, "nlines": 82, "source_domain": "samayalkurippu.com", "title": " மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ் maravalli kilangu chips , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nமரவள்ளி கிழங்கு - அரை ‌கிலோ\nமிளகாய் தூள் - 1 ஸ்பூன்\nமிளகு தூள் - கா‌ல் ஸ்பூன்\nமஞ்சள் தூள் - கா‌ல் ஸ்பூன்\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமரவள்ளிக் கிழங்கை தோல் உரித்து சிப்ஸ் வடிவ‌த்‌தி‌ல் சீவிக் கொள்ளவும்.\nஇ‌ந்த ‌கிழ‌ங்கு ‌சீவலை அகலமான தட்டில் பரப்பி சிறிது நேரம் நிழலில் வைத்து காய வைக்கவும்.\nகடாயில் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி‌க் கா‌ய்‌ந்தது‌ம், ‌‌கிழ‌ங்கு ‌சீவலை சி‌றிது ‌சி‌றிதாக‌ப் போ‌ட்டு பொ‌ன்‌னிறமாக பொ‌ரி‌‌த்து எடு‌க்கவு‌ம்.\nபொ‌ரி‌த்தவ‌ற்றை எண்ணெயை வடி‌த்து வேறு பாத்திர‌‌த்‌தி‌ல் எடு‌த்து வை‌க்கவு‌ம்.\n‌சி‌‌ப்‌ஸ் சூடாக இருக்கும் போதே, தேவையான அள‌வி‌ற்கு மிளகாய் தூள், மிளகு, உப்பு கலந்து நன்றாக குலுக்கி வை‌த்து‌க் கொ‌ண்டு தேவையானபோது சாப்பிடலாம்.\nமிகவும் சுவைாயன ‌மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ் ரெடி\nதேவையான பொருள்கள் . அவல் - 3 கப்வேர்க்கடலை - அரை கப்பொட்டுக் கடலை - அரை கப்முந்திரி, திராட்சை - அரை கப்கறிவேப்பிலை - ஒரு கொத்து ...\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nதேவையானவை:கடலை பருப்பு - 1 கப்காய்ந்த மிளகாய் - 2பெருங்காயப் தூள்- அரை ஸ்பூன்தேங்காய் துருவல் - கால் கப்கறிவேப்பிலை - சிறிதளவுகடுகு - 1 ஸ்பூன்உப்பு ...\nபிரெட் பக்கோடா | Bread pakora\nதேவையான பொருட்கள் :பிரெட் - 5 துண்டுகள்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்நறுக்கிய பச்சை மிளகாய் - 2 நறுக்கிய கறிவேப்பிலை, ...\nஇனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku\nதேவைாயன பொருள்கள்.பச்சரிசி மாவு -1 கப் வறுத்தரைத்த பாசிப்பருப்பு மாவு - கால் கப் சர்க்கரை - 1 ஸ்பூன் வெண்ணெய் - 1 ஸ்பூன்எள் - 1 ஸ்பூன்தேங்காய் பால் ...\nசோயா பருப்பு வடை | soya parippu vada\nதேவையான பொருள்கள்.சோயா பயறு - அரை கப்கடலைப் பருப்பு - அரை கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய பச்சை மிளகாய் - 3பெருங்காயதூள் - அரை ஸ்பூன்கறிவேப்பிலை ...\nதேவையான பொாருள்கள்.உளுத்தம்பருப்பு - 1 கப்கடலைப்பருப்பு - கால் கப் அரை கீரை - 1 கட்டுநறுக்கிய பெரிய வெங்காயம் - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - ...\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nதேவையான பொருட்கள் :கடலை மாவு - 1 கப்அரிசி மாவு - கால் கப்உப்பு - தேவையான அளவு சமையல் சோடா - 1 சிட்டிகைமிளகாய் தூள் - ...\nதேவையானவை: கடலை மாவு - அரை கிலோ பச்சரிசி மாவு - 100 கிராம்மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ...\nசுவையான பேல் பூரி| Bhel Puri Recipe\nதேவையான பொருட்கள் :பொரி - 2 கப்��மப்பொடி - 4 ஸ்பூன்கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்வேர்க்கடலை - 4 ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - ...\n‌தேவையான பொருட்கள்மரவள்ளி கிழங்கு - அரை ‌கிலோ மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மிளகு தூள் - கா‌ல் ஸ்பூன்மஞ்சள் தூள் - கா‌ல் ஸ்பூன்எண்ணெய் - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/mansoor-alikan-speech-about-arun-jaitley/", "date_download": "2019-02-20T04:12:10Z", "digest": "sha1:X5ON3DX6XEE3TYGP2J4NZEEP4DHRE67C", "length": 11253, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Mansoor Alikan speech about Arun Jaitley | Chennai Today News", "raw_content": "\nதேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி கூட நிதி அமைச்சராக இருப்பது கொடுமை: அருண்ஜெட்லி\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nதேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி கூட நிதி அமைச்சராக இருப்பது கொடுமை: அருண்ஜெட்லி\nஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் பற்றிய குறும்படம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதை தற்போது பார்போம்\nஈரோடு என்பது தந்தை பெரியார் பிறந்த பூமி ஆகும். ஈரோட்டுக்கு வந்த போது பெரியாரின் சாதனைகளும் அவரின் அருமை பெருமைகள் என் கண் முன்னே நிற்கிறது. தற்போது பெரியாரை பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் வருவது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிலும் 95 வயதிலும் அவர் செய்த சாதனைகள் அதிகம்.\nதமிழர்கள் பல துறைகளில் இந்தியா முழுக்க தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். பெரியார் மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் பிறந்த காரணத்தினால்தான் அவர் அர்ப்பணிப்புகளை தவறாக சொல்லி வருகின்றனர்.\nபெரியாரின் சிலைகளை அவமதித்து வருவது மிகவும் வருந்தத்தக்க வி‌ஷயம். அரசியல் சித்தாந்தத்தில் ஓட்டுகள் வாங்காமல் முதலமைச்சராக, கவர்னராக, அமைச்சர்களாக உள்ளனர். ராணுவ அமைச்சர்களாகவும் உள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி கூட நிதி அமைச்சராக இருப்பது கொடுமை.\nதி.க கட்சியில் உள்ள பல்வேறு தலைவர்கள் அமைச்சர்களாகவும், கவர்னராகவும் உயர் பதவி���ை அடையாத நிலையில் உள்ளனர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் இவர்களை இப்படி புறந்தள்ளியது ஏன்\nபெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அந்தப் பாதையிலிருந்து விலகியதால் தான் தற்போது தவறுகளும் ஏற்பட்டு வருகிறது. பெரியாரின் கொள்கை என்பது ஆயிரம் ஆண்டுகள் மக்களை வழிநடத்தக்கூடிய திறன் உள்ளது.\nஇந்த மண்ணில் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இனியும் இதை வளரவிடக்கூடாது. திருமுருகன் காந்தி போன்றவர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nஆட்சியாளர்கள் அராஜகம் செய்து வருகின்றனர். இதனை ஊழலற்ற ஆட்சி என்கிறார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்குகின்றனர்.\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்கள் கை கூலிகளாக உள்ளனர். இது வெட்கக்கேடான வி‌ஷயம்.\nதமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. இந்த ஆட்சியை இனம் கண்டு தக்க பாடம் வருங்காலத்தில் புகட்ட வேண்டும்.\nஇவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் பேசினார்\nப.சிதம்பரம் கேட்ட 3 கேள்விகள் பதில் அளிப்பாரா நிர்மலா சீதாராமன்\nதமிழக பாஜக பதவியை நான் கேட்கவில்லையே\nதமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்\nபாஜக இல்லா இந்தியாவை உருவாக்குவோம்: சிவசேனா\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் மட்டும் இழுபறி\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலை\n‘இந்தியன் 2’ படம் டிராப்பா\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23379", "date_download": "2019-02-20T04:31:32Z", "digest": "sha1:LYI7LH2XIZR5L5EPSACX6BWYTMVGFSI3", "length": 22583, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "கெட்டி மேளம் கொட்டும் நேரம் எப்போது? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீகம் தெரியுமா\nக��ட்டி மேளம் கொட்டும் நேரம் எப்போது\nதிருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களின் பிறப்பின் பயன், பிரதான நோக்கமே திருமண பந்தத்தின் மூலமான வம்ச விருத்தியில்தான் இருக்கிறது. இதில் இருப்பவன், இல்லாதவன், பணம் படைத்தவன், வசதி மிக்கவன், அரசன், ஆண்டி என்கிற பாகுபாடு கிடையாது. இத்தகைய திருமண யோகம், பாக்கியம் சிலருக்கு சரியான வயதில் தானாக அமைந்து விடுகிறது. சிலருக்கு சிறிது முயற்சிகள் மூலம் திருமண பந்தம் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு மிகத் தீவிர அதீத முயற்சிகளின் பேரில் கூடி வருகிறது. பலருக்கு பல நூற்றுக்கணக்கான ஜாதகங்களைப் பார்த்து, பிரம்மப் பிரயத்தனம் செய்து அதன்பிறகு கல்யாண பாக்கியம் கிடைக்கிறது. இன்றும் சிலர் திருமண பிராப்தம் இல்லாததால் இல்லற வாழ்க்கை கிடைக்காமல் பிரம்மச்சாரிகளாகவும், முதிர் கன்னிகளாகவும் வாழ்க்கை நடத்துகிறார்கள்.\nஏறாத மலை இல்லை, இறங்காத குளம் இல்லை, சுத்தாத கோயில் இல்லை. எல்லா பூஜைகள், விரதங்கள், வழிபாடுகள், பரிகாரங்கள் என எல்லாம் செய்து முடித்தாகி விட்டது. ஒன்றுக்கு பலமுறை குரு பார்வை, குருபலன் வந்து போய்விட்டது. ஜாதகம், கைரேகை, எண்கணிதம், நாடி ஜோதிடம், குறி ஜோதிடம், கிளி ஜோதிடம் வரை எல்லாம் பார்த்தாகி விட்டது. ஆனால், இன்னமும் திருமண பாக்கியம் கூடிவரவில்லையே என எண்ணிலடங்கா பெற்றோர்கள் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். இந்த நிலைக்கு என்ன காரணம் ஏன் பலருக்கு திருமண பிராப்தம் சுலபத்தில் அமைவதில்லை என்பதை ஆராயும்போது அவரவர் கர்மவினை என்பது மிகவும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்த பிறப்பின் ரகசியம் நம் ஜாதகக் கட்டங்களில் உள்ள கிரக அமைப்புக்களில் மறைந்து கிடக்கிறது.\nஅமைப்பு, அம்சம், கொடுப்பினை, பாக்கியம், பிராரப்தம் போன்ற சொற்களை நம் மூதாதையர்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரண காரியங்கள் உண்டு. நிகழ்வுகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவை. அதற்கேற்ப கிரகங்கள் அந்தந்த தசா காலங்களில் அதற்குரிய பலாபலன்களை தருகின்றன. காலம் ஓர் அருமருந்து, காலம் கிரகங்களின் வசம் என்றால் அது மிகையாகாது. ஜாதகம் என்பது நாம் பிறக்கும் போது அந்த நேரத்தில் நவகிரகங்கள் எந்தெந்த ராசிக்கட்டத்தில், எ��்ன பலம், அம்சத்துடன் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கான கணித முறையாகும். இதன் அடிப்படையில் ஜாதகரின் பிறப்பின் தன்மையையும், யோக, அவயோகங்களையும் நாம் தெரிந்துகொள்ள முடியும். அந்த யோகங்களும், அவயோகங்களும், எந்த அளவு இருக்கும் என்பது சூட்சுமமான விஷயமாகும். அதைத்தான் நாம் அம்சம், பிராரப்தம் என்று சொல்கிறோம்.\nஒருவர் வீடு, நிலம், பிளாட் வாங்குவாரா என்றால் அவரின் ஜாதக அமைப்பு, நேரம், காலம், தசாபுக்தி போன்றவற்றை கணக்கிட்டு நல்ல யோகத்தில் இருந்தால் வீடு வாங்குவார் என்று ஜோதிடர் சொல்வார். அவர் ஒரு வீடு வாங்குவாரா அல்லது 23 வீடுகள் வாங்குவாரா என்பதை உறுதிபடச் சொல்ல முடியாது. ஒருவர் அளப்பரிய நிலத்துக்கு சொந்தக்காரராக இருப்பார். தோட்டம், காப்பி, தேயிலை எஸ்டேட், தோப்புக்கள் என நிலச்சுவான்தாரராக இருப்பார். இப்படி இந்த மண், மனை, வீடு என எல்லா பாக்கியங்களும் அவரவர் பூர்வ கர்ம பிராரப்தப்படி கிடைக்கிறது. இதைத்தான் நாம் வாங்கி வந்த வரம் என்கிறோம். பிராரப்தம் இருந்தால் உனக்கு கிடைக்கும் நடக்கும். இது நம் முன்னோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் வாக்கு. இந்த விஷயத்தை நம்முடைய தர்ம சாஸ்திரமும் எடுத்துரைக்கிறது. பிராரப்தத்தைப் பற்றி பகவான் ரமணர், காஞ்சி மகா சுவாமிகள் போன்றோர் பல்வேறு சமயங்களில் விளக்கமாக கோடிட்டு காட்டியுள்ளார்கள். ஒருசமயம் பல பக்தர்கள் பகவான் ரமணர் முன்பு அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒருவருக்கு விக்கல் எடுத்தது. உடனே பகவான் அவருக்கு தண்ணீர் தருமாறு சொன்னார். அதையடுத்து பக்கத்து அறையில் இருந்து ஒருவர் அவருக்கு அருந்த நீர் கொண்டு வந்து கொடுத்தார்.\nதண்ணீரை வாங்கி அருந்திய அந்த அன்பர் பகவானைப் பார்த்து, பகவானே தற்போது தான் பிராரப்தத்தைப் பற்றி விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இப்போது எனக்கு தண்ணீர் கிடைத்ததும் என் பிராரப்தமோ என்று கேட்டார். அதற்கு பகவான் ரமணர் சிறிதும் தாமதிக்காமல் எல்லாமே உன் பிராரப்தப்படிதான் நடக்கின்றன என்று அருளினார். காஞ்சி மகா சுவாமிகளிடம் ஒரு பக்தர், பெரியவா நான் கோயில் கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்தார். அதற்கு மகா சுவாமிகள் உனக்குப் பிராரப்தம் இருந்தால் செய்வாய் என்று சொன்னார். அதன்படி பிற்காலத்தில் அந்த ���க்தருக்கு மிகப்பழைய புராதானமான கோயிலை புதுப்பித்து திருப்பணி செய்யும் பாக்கியம் அமைந்தது. அந்தளவிற்கு பிராரப்தம் என்பது இறைவனின் அருட்கொடையாகும். நடக்காதது என்ன முயற்சிக்கினும் நடக்காது, நடப்பது என் தடை செய்யினும் நில்லாது என்பது பகவான் ரமணரின் உபதேச அருள்வாக்காகும்.\nபரிகாரங்கள், விரதங்கள், நேர்த்திக் கடன்கள், பிரார்த்தனைகள் எல்லாம் எந்தக் காலத்திலும் வீண் போகாது. கடவுளுக்காக செலவழிக்கப்படும் பணமும், நேரமும் நிச்சயம் உரிய காலத்தில் பலன் தரும். ஒரு சிலருக்கு உடனே பலன் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு சிறிது தாமதமாகிறது. இதற்குக் காரணம் அவரவர் ஜாதகக் கட்டத்தில் கிரக அம்சங்கள், சேர்க்கைகள், தசாபுக்திகளாகும். திருமணத்தைப் பொறுத்தவரை அஸ்திவாரம் களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் இடமும், அதன் அதிபதியுமாகும். அதற்கடுத்து தனம், வாக்கு, குடும்பம் எனப்படும் ஏழாம் இடமும், இரண்டாம் அதிபதியுமாகும். மேலும், பெண்கள் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாம் இடம், மாங்கல்ய ஸ்தானமாக வருகிறது. ஆக மொத்தத்தில் 2, 7, 8 ஆகிய வீடுகள், ஸ்தானாதிபதிகள் ஒருவரின் திருமண வாழ்க்கைக்கு காரணமாக இருக்கின்றது.\nஏழாம் அதிபதி தசையில், லக்னாதிபதி, இரண்டாம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோர் புக்திகளில் திருமண பாக்கியம் கூடிவரும். இரண்டாம் அதிபதி தசையில், லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி புக்திகளில் சுபயோகம் உண்டு. ஐந்தாம் அதிபதி தசையில் 2, 4, 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களின் அதிபதிகளின் புக்திகளில் கல்யாணம் கூடிவரும். ஒன்பதாம் அதிபதி தசையில், லக்னாதிபதி 2, 4, 5, 7ம் அதிபதிகளின் புக்திகளில் சுபபாக்கியம் உண்டு. ராகு, கேது தசை, புக்திகளில் திருமணம் கூடி வராது என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் அது தவறான கருத்தாகும். திருமண யோகம் மங்களகரமாக நடக்கும். ராகு, கேது தசா புக்திகளில் 1, 2, 5, 7, 9 ஆகிய கிரகங்களின் தசா புக்திகளில் திருமண பாக்கியம் கிடைக்கும். சந்திரனுக்கு கேந்திரத்திலும், குரு, சுக்கிரன் பார்வை பெற்று இருந்தாலும் கல்யாணம் கூடிவரும்.\nகோள் சாரம், கோச்சாரம் என்றால் தற்காலம் ஏற்படும் கிரக மாற்றங்களை குறிப்பதாகும். அதாவது சனிப் பெயர்ச்சி, குரு, ராகுகேது பெயர்ச்சி போன்றவையாகும். இந்த கோச்சார அமைப்பை பார்ப்பது ���ோதிட சாஸ்திரத்தின் ஓர் அங்கமாகும். பலருக்கு பலன் சரியாக இருக்கும். ஒரு சிலருக்கு சரியாக அமையாது. கோச்சார அமைப்பில் குருபலன் இருக்கிறதா என்று எல்லோரும் கேட்பார்கள். அந்தளவிற்கு குருபலன் மிகவும் பிரசித்தமானது. இந்த குரு மாறுவதால் எல்லா மாற்றங்களும் நிகழுவதில்லை. ஜாதக அமைப்பின்படி தசா புக்தி யோகமே நமக்கு சுபயோகத்தை அமைத்து தருகின்றது. ஆகையால் குருபலன் இல்லையே என்ற கவலை வேண்டாம். குரு ஜென்மத்தில் இருந்தாலும் எட்டாம் இடத்தில் இருந்தாலும் குரு பார்வை சுபமாக இருப்பதால் அனுகூலம் உண்டு.\nசனியின் கோச்சார அமைப்பிலும் திருமண யோகம் கூடிவரும். பொதுவாக 3, 6, 11ல் சனி சஞ்சரிக்கும் காலங்களில் சுப பலன்களைத் தருவார். குடும்பத்தில் தாய், தந்தைக்கு 7லு சனி நடக்கும்போது விரயச் செலவாக சுபச் செலவுகளை ஏற்படுத்துவார். திருமண வயதில் உள்ளவர்களுக்கு 2, 4 ஆம் வீட்டில் வரும்போது இடமாற்றம் என்ற அமைப்பில் திருமணம் கூடிவரும். ஜாதகக் கட்ட அமைப்பு, யோகம், தோஷம், தற்கால கோச்சார நிலை என்று இருந்தாலும் தசா காலங்கள் என்னும் நேரம், காலம், பிராப்தம் சேரும்போது எல்லாம் சுபமாக கூடிவரும். கெட்டி மேளம் கொட்டும்.\nஜோதிட முரசு மிதுனம் செல்வம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nநோய் நீக்கும் தலங்கள் எவை\nஉங்களுக்கு சௌபாக்கிய யோகம் இருக்கிறதா\nதிருமண பந்தத்தில் சேர ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புக்கள் முக்கிய காரணமா\nகடவுளையும் கோள்கள் ஆட்டிப் படைக்குமா\nமேஷ ராசி பெறும் ராஜயோகங்கள்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்\nடீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollystudios.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-02-20T03:07:13Z", "digest": "sha1:Z63AAQEN4SMHVJ6QTOURGBRM52A7RAP4", "length": 7573, "nlines": 78, "source_domain": "www.kollystudios.com", "title": "ஆண் தேவதை சிறப்பு காட்சிகளை பார்த்த சினிமா பிரபலங்களின் கருத்து.! - http://www.kollystudios.com", "raw_content": "\nHome Cinema News ஆண் தேவதை சிறப்பு காட்சிகளை பார்த்த சினிமா பிரபலங்களின் கருத்து.\nஆண் தேவதை சிறப்பு காட்சிகளை பார்த்த சினிமா பிரபலங்களின் கருத்து.\nரெட்டச்சுழி படத்தை தொடர்ந்து இயக்குனர் தாமிரா டைரக்சனில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்துள்ள இந்தப்படத்தை தனது ‘சிகரம் சினிமாஸ்’ நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா. விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்..\nஇந்தப்படம் வரும் அக்-12ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதனையொட்டி திரையுலக பிரபலங்களுக்கு இந்தப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிட்டு காட்டப்பட்டது. நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் பா.ரஞ்சித், அமீர், மாரி செல்வராஜ், மீரா கதிரவன் கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப்படத்தின் சிறப்புக்காட்சியை கண்டுகளித்தனர்.\nபடம் பார்த்தபின் சத்யராஜ் கூறியபோது, “ரொம்பவே யதார்த்தமான படம்.. வாழ்க்கைல என்ன நடக்குதோ, குறிப்பாக மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருக்கிற பிரச்சனையை சினிமாவுக்கான எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் நல்லபடியா சொல்லியிருக்கிறார் தாமிரா. இந்தப்படம் நிச்சயமா ஒரு பாடமா அமையும். இந்தமாதிரி படங்கள் நிறைய வரவேண்டும்” என்றார்.\nஇயக்குனர் பா.ரஞ்சித் படத்தை பற்றி கூறும்போது, “இன்றைய மிடில் கிளாஸ் வாழ்க்கையில் குழந்தை வளர்ப்பை பற்றி, அதன் சிரமங்கள் பற்றி எளிமையா சொல்லியிருக்கிறார். குறிப்பா இன்றைய குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய குட் டச், பேட் டச் பற்றி சொல்லியிருக்கிறார். ஒரு கதையை அதனுடைய எளிமைத்தன்மையிலேயே சொல்லி முடிச்சிருக்கார். அந்த இரண்டு குழந்தைகளும் நன்றாக நடித்துள்ளார்கள். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்றார்.\nஇயக்குனர் அமீர் பேசும்போ��ு, “தாமிராவை ஒரு எழுத்தாளரா தெரியும். ஒரு இயக்குனராகவும் இப்போது தன்னை நிரூபித்திருக்கிறார். இன்றைக்கு நகரத்தில் இருக்கும் கணவன் மனைவிக்கான படமாக இது இருக்கிறது.. அவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது” என்றார்.\nஆண் தேவதை சிறப்பு காட்சிகளை பார்த்த சினிமா பிரபலங்களின் கருத்து.\nசீனு ராமசாமியிடம் என்ன மாற்றம் கண்டுபிடித்த – நடிகை வசுந்தரா\nசீனு ராமசாமியிடம் என்ன மாற்றம் கண்டுபிடித்த – நடிகை வசுந்தரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/p/materials-india-tnpsc-study-materials_84.html", "date_download": "2019-02-20T03:04:54Z", "digest": "sha1:B2KBEI2P3VHXTNTZDFRC4ZPMQPJRDA6A", "length": 12615, "nlines": 215, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : materials india | tnpsc study materials | trb study materials | tet study materials | top 100 links - 15", "raw_content": "\n47.10-ஆம் வகுப்பு | தமிழ்\n46.10-ஆம் வகுப்பு | தமிழ்\n45.10-ஆம் வகுப்பு | தமிழ்\n43.10-ஆம் வகுப்பு | தமிழ்\n43.10-ஆம் வகுப்பு | தமிழ்\n42.9-ஆம் வகுப்பு | தமிழ்\n41.9-ஆம் வகுப்பு | தமிழ்\n40.9-ஆம் வகுப்பு | தமிழ்\n39.9-ஆம் வகுப்பு | தமிழ்\n38. 9-ஆம் வகுப்பு | தமிழ்\n37.9-ஆம் வகுப்பு | தமிழ்\n36.9-ஆம் வகுப்பு | தமிழ்\n35. 9-ஆம் வகுப்பு | தமிழ்\n34.9-ஆம் வகுப்பு | தமிழ்\n33.9-ஆம் வகுப்பு | தமிழ்\n32.9-ஆம் வகுப்பு | தமிழ்\n31.9-ஆம் வகுப்பு | தமிழ்\n30. 9-ஆம் வகுப்பு | தமிழ்\n28.9-ஆம் வகுப்பு | தமிழ்\n27.9-ஆம் வகுப்பு | தமிழ்\n27.9-ஆம் வகுப்பு | தமிழ்\n26.9-ஆம் வகுப்பு | தமிழ்\n25. 9-ஆம் வகுப்பு | தமிழ்\n24.9-ஆம் வகுப்பு | தமிழ்\n22. 9-ஆம் வகுப்பு | தமிழ்\n23.9-ஆம் வகுப்பு | தமிழ்\n21.8-ஆம் வகுப்பு | தமிழ்\n20. 8-ஆம் வகுப்பு | தமிழ்\n19.8-ஆம் வகுப்பு | தமிழ்\n18. 8-ஆம் வகுப்பு | தமிழ்\n17.8-ஆம் வகுப்பு | தமிழ்\n16.8-ஆம் வகுப்பு | தமிழ்\n15.8-ஆம் வகுப்பு | தமிழ்\n14.8-ஆம் வகுப்பு | தமிழ்\n13.8-ஆம் வகுப்பு | தமிழ்\n12.8-ஆம் வகுப்பு | தமிழ்\n11.8-ஆம் வகுப்பு | தமிழ்\n10.8-ஆம் வகுப்பு | தமிழ்\n9. 8-ஆம் வகுப்பு | தமிழ்\n8.8-ஆம் வகுப்பு | தமிழ்\n7.8-ஆம் வகுப்பு | தமிழ்\n6.8-ஆம் வகுப்பு | தமிழ்\n5.8-ஆம் வகுப்பு | தமிழ்\n4.8-ஆம் வகுப்பு | தமிழ்\n3.7-ஆம் வகுப்பு | தமிழ்\n2. 7-ஆம் வகுப்பு | தமிழ்\n1.7-ஆம் வகுப்பு | தமிழ்\n50. 7-ஆம் வகுப்பு | தமிழ்\n49.7-ஆம் வகுப்பு | தமிழ்\n48. 7-ஆம் வகுப்பு | தமிழ்\n47. 7-ஆம் வகுப்பு | தமிழ்\n46.7-ஆம் வகுப்பு | தமிழ்\n21.7-ஆம் வகுப்பு | தமிழ்\n18.7-ஆம் வகுப்பு | தமிழ்\n19.7-ஆம் வகுப்பு | தமிழ்\n18.7-ஆம் வகுப்பு | தமிழ்\n17.7-ஆம் வகுப்பு | தமிழ்\n16.7-ஆம் வகுப்பு | தமிழ்\n15.7-ஆம் வகுப்பு | தமிழ்\n14.7-ஆம் வகுப்பு | தமிழ்\n13.6-ஆம் வகுப்பு | தமிழ்\n12. 6-ஆம் வகுப்பு | தமிழ்\n11.6-ஆம் வகுப்பு | தமிழ்\n10.6-ஆம் வகுப்பு | தமிழ்\n9. 6-ஆம் வகுப்பு | தமிழ்\n8.6-ஆம் வகுப்பு | தமிழ்\n7.6-ஆம் வகுப்பு | தமிழ்\n6. 6-ஆம் வகுப்பு | தமிழ்\n5.6-ஆம் வகுப்பு | தமிழ்\n4.6-ஆம் வகுப்பு | தமிழ்\n3. 6-ஆம் வகுப்பு | தமிழ்\n2. 6-ஆம் வகுப்பு | தமிழ்\n1. 6-ஆம் வகுப்பு | தமிழ்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-02-20T03:58:47Z", "digest": "sha1:SIG5VOVZPZ65I2F3PPZIER3C3MKPZDGF", "length": 13177, "nlines": 110, "source_domain": "www.sooddram.com", "title": "அரசியல் தேக்க நிலையை முடிவுக்கு கொண்டுவர தலைவர்கள் இணக்கம் – Sooddram", "raw_content": "\nஅரசியல் தேக்க நிலையை முடிவுக்கு கொண்டுவர தலைவர்கள் இணக்கம்\nதற்போதைய அரசியல் தேக்க நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்ைககளையும் மேற்கொள்ள, ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பிரதமர் ஆகியோர் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். எதிர்வரும் வாரங்களில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதில் அவர்கள் கரிசனை கொண்டுள்ளனர்.\nதற்போதைய அரசியல் நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்காக எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை இணைந்து செய்வதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் பிரதம��் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடன்பாட்டுக்கு வந்திருப்பதானது நாட்டில் விரைவில் அரசியல் திருப்பமொன்று ஏற்படலாமென்று நம்பப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 30) நடத்திய பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நடந்தது. அதில் முடிவுகள் எவையும் எட்டப்படாதபோதிலும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட்டது.\nபேச்சுவார்த்தையின்போது தற்போதைய அரசியல் நெருக்கடியை, பொருளாதார நெருக்கடியாக மாறும் முன் அதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். குறிப்பாக, 2019இற்கான வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கான நடவடிக்ைககளுக்குத் தேவையான பணத்தை இடையூறு இல்லாமல் பெற்றுக்ெகாள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nபெரும்பான்மையை நிருபிப்பார் என்று ஜனாதிபதி கருதும் வேட்பாளருக்குத் தமது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தச் சந்திப்பின்போது உடன்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்ைக விடுத்தனர். எனினும், ஜனாதிபதி தொடர்ச்சியாக மறுதலித்ததன் காரணமாக, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, பாராளுமன்ற சிரேஷ்ட உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோரின் பெயர்கள் பிரதமர் பதவிக்காக முன்வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரில் ஒருவரும்\nபெரும்பான்மையை நிரூபிக்கக்கூடியவர்கள் என்று அச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போது கட்சி அரசியலைப்பற்றியல்லாமல், நாட்டின் நலன் கருதி முடிவுகளை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்ெகாண்டுள்ளார்.\nமேலும், ஓர் இணக்கமான முடிவை எட்டுவதற்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் பசில் ராஜபக்‌ஷவும் கூட உடன்பாட்டுக்கு வந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன. பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவருக்குப் பிரதமர் பதவியை வழங்க வேண்டும் என்பதை இருவரும் ஏற்றுக்ெகாண்டுள்ளபோதிலும் அவர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் அதனை விரும்பவில்லை என்றும் தொடர்ந்தும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன. அதேநேரம், தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பதவி விலகும் யோசனையை சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணாயக்கார ஆகியோர் கடும் ஆட்சேபனையைத் தெரிவித்திருப்பதுடன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nபாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை அடுத்து வரும் சில தினங்களில் ஜனாதிபதி வாபஸ்பெறக் கூடுமென்றும் தெரியவருகிறது.\nஎவ்வாறாயினும், அடுத்த புதன்கிழமை (05) பாராளுமன்றம் கூடுகின்றபோது மற்றொரு நம்பிக்ைகயில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Previous post: தமிழரசுக் கட்சி எப்போதும் ஐ.தே.கவின் கூட்டாளியே வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் அ. வரதராஜப்பெருமாள் பேட்டி\nNext Next post: ’பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கப்படலாம்’\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2010/12/10.html", "date_download": "2019-02-20T02:56:12Z", "digest": "sha1:3QNRZBBU6W52XPA5EXY6URPTY6MIWD6I", "length": 18917, "nlines": 234, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nபேசும் கலை வளர்ப்போம் - 10\nபேசும் பொருளில் கவனம் செலுத்துவதைப்போல- பேசும் பாணியில் கவனம் செலுத்துவதைப் போல, ஒரு பேச்சாளர் உச்சரிக்கும் சொற்களும் பிழையின்றி அமைய வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.\n''ல'', ''ள'', இரண்டும் இடையினம்தான் என்பதற்காக ''அவர்கள் என்ன சொன்னார்கள்'' என்று ஆவேசமாகக் கேட்கும் கட்டத்தில் ''அவர்கல் என்ன சொன்னார்கல்'' என்று ஆவேசமாகக் கேட்கும் கட்டத்தில் ''அவர்கல் என்ன சொன்னார்கல்'' என்று எவ்வளவு ஆவேசமாகக் கேட்டாலும், அது மக்கள் மத்தியில் 'அபஸ்வரமாக' ஒலிக்கும். இப்படி ''லகர'' ''வகர'' த்தை இடம்மாற்றிப் போட்டுப் பேசுகின்ற சொற்பொழிவாளர்கள் பலர் இருக்கிறார்கள்.\n'' கன்னனைக் காணச் சென்ற குசேளன், கையில் அவள் கொண்டு சென்றான்.''\n ''ள'' கரத்தை ''ல''கரமாகவும் ''ன''கரத்தை ''ண''கரமாகவும் ''ண''கரத்தை ''ன'' கரமாகவும் மாற்றி உச்சரிக்கும் பெரும் பிழையினைத் திருத்திக் கொள்ளப் பேச்சாளர்கள் முன்வரவேண்டும். திக்குவாய் படைத்தவர்கள், தங்களின் அயராத முயற்சியால் நல்ல கருத்துக்களை ஒழுங்குபட எடுத்துச் சொல்லுகிற ஆற்றலைப் பெற்றிருப்பதைக்காண முடிகிறதல்லவா அதனால் உச்சரிப்புப் பிழைகளைத் திருத்திக் கொள்கிற அளவுக்குப் பேச்சாளர்கள் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டால் வெற்றிகிட்டாமற் போகாது\nஒருசில பேச்சாளர்கள் தாங்கள் சொல்ல விரும்புகிற விஷயங்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதாக எண்ணிக் கொண்டு ஒரு பெரும் தவறு செய்கிறார்கள்.\n'நமது மொழியைப் பற்றிச்சொல்ல வேண்டுமென்றுச் சொன்னால், நமது நாடி நரம்புகளில் எல்லாம் சூடும் சுவையும் ஏறுகிறது.''\nஇதில் 'பற்றிச்' என்பதில் ''ச்'' என்ற எழுத்தைத் தேவைக்கு அதிகமாக அழுத்துவார்கள். ''சொல்ல வேண்டுமென்றுச் சொன்னால்'' என்று தேவையில்லாமல் ''ச்'' என்ற எழுத்தைப் பேசும்போது பயன்படுத்துவார்கள். ''நாடி நரம்பு'' என்பதை ''நாடி நறம்பு'' என்று பல்லைக் கடித்துக்கொண்டு உச்சரித்து ''நறம்புகளில்'' என்று அழுத்திக் கூறுவார்கள்.இவையனைத்தும் குறையுடைய சொற்பொழிவுகளேயாகும்.\nஒரு வேடிக்கை நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட விரும்புகிறேன். 1957-ல் குளித்தலைத் தொகுதியில் வெற்றிபெற்று ��ட்டப்பேரவையில் அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு உறுப்பினராக அமர்ந்திருக்கிற காலம் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அவையின் மரபுக்குப் புறம்பான சொற்களைப் பயன்படுத்தினால், அதைச் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல மற்றொரு உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சனையெழுப்பி சுட்டிக்காட்டலாம். அது ஒழுங்கு பிரச்சனையா-அல்லவா என்பதைச் சபாநாயகர் தீர்மானித்து, மரபுக்கு மாறாகப்பேசிய உறுப்பினருக்கு அறிவுரை கூறுவார். அல்லது அந்தக் கருத்துக்களை சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட உத்தரவிடுவார்.\n1957-காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் கடும் மோதல் இருந்த காலம். காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தி.மு.கழகத்தைச் சட்டசபையில் மிக வேகமாகக் கண்டித்துப் பேசக்கூடியவர். எனக்கு அவர்மீது மிகுந்த கோபம் உண்டு. தனிப்பட்ட முறையிலே அல்ல அவர் பேசுகிற முறையிலேதான் ஒருநாள் அவரைச் சபையில் சிக்க வைக்கவேண்டுமென்று காத்துக் கொண்டேயிருந்தேன். அவர் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவருக்கு இந்த லகர-ளகரப் பிரச்சனைதான்.\n உதாரணத்திற்கு திருவல்லுவரை எடுத்துக் கொல்லுங்கள்\n நான் உடனே குறுக்கிட்டு, ''தலைவர் அவர்களே ஒருபாய்ண்ட் ஆப் ஆர்டர்'' என்றேன். அப்போது சபாநாயகர் டாக்டர் கிருஷ்ணாராவ் தங்கமான மனிதர் ''என்ன பாய்ண்ட் ஆப் ஆர்டர்\n என்று பலாத்காரமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறாரே அது சரியா\nஎன்று கேட்டுவிட்டு உட்கார்ந்தேன். உடனே சபாநாயகர் கிருஷ்ணாராவ் அந்த உறுப்பினரைப் பார்த்து ''மிஸ்டர்..........அவர்களே ....பலாத்காரமாகப் பேசாதீர்கள்'' என்று எச்சரிக்கை செய்தார் ....பலாத்காரமாகப் பேசாதீர்கள்'' என்று எச்சரிக்கை செய்தார் என் எதிரே அமர்ந்திருந்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். அந்த உறுப்பினருக்குத் தாங்கமுடியாத வெட்கம் என் எதிரே அமர்ந்திருந்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். அந்த உறுப்பினருக்குத் தாங்கமுடியாத வெட்கம் எனக்குப் பெரிய வெற்றி என்று எண்ணிக்கொண்டேன்.\nதமிழின் தனிச் சிறப்பு வாய்ந்த ''ழ''கரமும் சில பேச்சாளர்களின் வாயில் சிக்கிப் படாத பாடுபடுகிறது\nதமிழையே ''தமிஷ்'' என்றுகூட உச்சரிக்கிறார்கள். ''வாழு வாழவிடு'' என்று சொல்லக் கருதி; ''வாலை வாழவிடு'' என்று சொல்லக் கருதி; ''வாலை வாலைவிடு\nசித்திரமும் கைப்பழக்கம்-செந்தமிழும் நாப்பழக்கம் என்பதற்கேற்ப முயற்சி எடுத்து, அத்தகைய தவறான உச்சரிப்புக்களை நீக்கிக்கொள்ள முடியும். பேச்சாளராகப் பெயர் எடுக்க விரும்புவோர் உச்சரிப்பில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.\nLabels: பேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nபேசும் கலை வளர்ப்போம் -19\nபேசும் கலை வளர்ப்போம் -18\nபேசும் கலை வளர்ப்போம் -17\nபேசும் கலை வளர்ப்போம் -16\nபேசும் கலை வளர்ப்போம் -15\nபேசும் கலை வளர்ப்போம் -14\nபேசும் கலை வளர்ப்போம் - 13\nபேசும் கலை வளர்ப்போம்- 12\nபேசும் கலை வளர்ப்போம் - 10\nபேசும் கலை வளர்ப்போம் - 9\nபேசும் கலை வளர்ப்போம் - 8\nபேசும் கலை வளர்ப்போம் - 7\nபேசும் கலை வளர்ப்போம் - 6\nபேசும் கலை வளர்ப்போம் - 5\nபேசும் கலை வளர்ப்போம் - 4\nபேசும் கலை வளர்ப்போம் - 3\nபேசும் கலை வளர்ப்போம் - 2\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nவானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை\n யாருக்கும் வெட்கமில்லை - ஞாநி\nதோப்புக்கரணம் போடுதல் (Super Brain Yoga)\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014_10_26_archive.html", "date_download": "2019-02-20T03:06:13Z", "digest": "sha1:Z6IXZFAFV5EM6E274WMQSQ2YNPKNOAX2", "length": 75947, "nlines": 785, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2014/10/26", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை14/01/2019 - 20/01/ 2019 தமிழ் 09 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nசோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே \nமண் மகள் முன்னின்று மறுகினேன் \nஒரு பிடி மண் தா,\nதாழ்விலா மறம் ஒரு துளி மந்திரித்துத்\nதா என்றேன் மலையவன் மகளிடம் \nஇரு மூன்று வதனத்தான் தன் தாயும் உரை செய்தாள் \nஅஸ்தியும் இல்லை ஆஸ்தியும் பொச்சு \nமானம் கெட்ட வாழ்க்கை நடத்த\nசிட்னி முருகன் ஆலயத்தில் கேதாரகெளரி பூசை நிகழ்வுகள்\nஇலக்கிய வழிகாட்டிகளுக்கு விழித்துளிகளால் அஞ்சலி - செ பாஸ்க���ன்\nஅடுத்தடுத்து அழைப்பு வந்து அழைத்துச் செல்கிறது. இலக்கிய தாகம் கொண்டவர்களையும் கலையார்வம் கொண்டவர்களையும் காலன் கணக்கேட்டில் பதிவு செய்துவிட்டானா பொன்மணியை பிரசவித்து வீடுயாருக்கென்று கேள்வி எழுப்பி கலைத்துறையிலும் இலக்கியத்துறையிலும் சிகரம் தொட்ட காவலூர் ராஜதுரையின் இறந்த செய்தி அக்ரோபர் 14 இல் அவசரமாய் வந்து சேர்ந்தது. அதிலிருந்து மீழுமுன்பே அடுத்த செய்தி\n\"வேருக்கு நீர்\" என்ற நூலுக்கு விருதுகளால் மகுடம் சூடிய பெண்மணி, சாகித்திய மண்டலமே தலைசாய்த்து விருது கொடுத்த இடதுசாரி எழுத்தின் ஆழுமை , உடல் அங்கங்கள் அனைத்தையும் பொதுவில் வைத்த பரோபகாரி , ராஜம் கிறிஸ்ணன் என்ற அறிவின் சுடர் அணைந்து விட்டதாய் அக்ரோபர் 20இன் அகாலத்தில் செய்திவந்து ஆட்டிவைத்தது. காவலூர் ராஜதுரையின் உடல் அக்ரோபர் 21 இல் அக்கினியில் சங்கமித்த அந்தக்கணங்கள் மறைந்த அடுத்த மூன்று\nதினங்களில் கலை உலகின் \"ஆலயமணி\" யின் அசைவு நின்றுவிட்டது. \"பராசக்தியும் , சிவகங்கை சீமையும்\" கண்ணீர்மல்க \"தெய்வப்பிறவி ' யாய் காட்சிதந்த எஸ் எஸ் ராஜேந்திரன், கலைஉலகின் செல்லப்பிள்ளை\nசென்றுவிட்ட சேதிவந்து எம்மைத்தொட்டது அக்ரோபர் 24 இல் சேதிவந்த நேரம் முதல் சோகம் தொட்டது. ஆறு முன்பே அடுத்தடுத்துக் கேட்ட செய்திகளின் ரீங்காரம் அகலாமல் கிடக்கிறது. மக்களிடம் இலக்கிய தாகம் வறண்டு கொண்டு போகின்றது என வருத்தம் கொண்டு இந்த இந்த வல்லுனர்கள் வாழ்வை விட்டு போகின்றார்களா\nஇலக்கிய வழிகாட்டிகளுக்கு விழித்துளிகளால் அஞ்சலி செய்திடுவோம்.\nஆங்கில இணைய தளத்தில் வந்ததை அப்படியே தருகின்றோம்\nஇலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மறைந்தார்.\nஇலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் வாழ்வில்\nஇலட்சிய நடிகர் எனப்புகழப்பட்டவரும் எஸ்.எஸ்.ஆர். என்று மூன்று எழுத்துக்களினால் தமிழ்த்திரையுலகில் பிரபலமடைந்தவருமான ராஜேந்திரனுக்கும் சிவாஜிகணேசனைப்போன்று முதலாவது படம் கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் வெளியான பராசக்தி படம்தான். கடந்த வாரம் அவர் சென்னையில் மறைந்தார். அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜீ.ஆர், ஜெயலலிதா ஆகிய முன்னாள் முதல்வர்கள் சிவாஜி, நாகேஷ், சகஸ்ரநாமம், தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம், ஏ.எல்.எஸ், கவிஞர் கண்ணதாசன், இயக்குநர்கள் கிருஷ்ணன், பஞ்சு, நடிகை விஜயகுமாரி ஆகியோருடன் எஸ்.எஸ்.ஆர். நின்று எடுத்துக்கொண்ட படங்கள் அபூர்வமானவை.\nஅரசியலிலும் சமூகத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் எதிரும் புதிருமாக நின்ற இவர்களில் சிலர் இவ்வாறு படங்களில் இணைந்ததும் அபூர்வமான தருணங்கள்தான்.\nசூரசம்ஹாரம் அல்லது சூரன் போர் 29.10.2014\nசூரசம்ஹாரம் அல்லது சூரன் போர் அடுத்த வாரம் புதன் கிழமை 29.10.2014 அன்று நடக்கவிருக்கின்றது.\nலைப்ரரி சேர் காட்டிய ராஜம் கிருஷ்ணன் இன்னும் பலர் - கானா பிரபா\nஎழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நினைவில்\nமூத்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் காலமான செய்தி எட்டியிருக்கிறது.\nஎன் சிறு வயதுகால வாசிப்பில் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் நாவல்கள் தவிர்க்க முடியாதவை. நீண்ட பல வருடங்களுக்குப் பின்னர் 2008 ஆம் ஆண்டில் அவர் அவள் விகடனில் கொடுத்த பேட்டி உலுக்கிப் போட்டது. எவ்வளவு பெரிய எழுத்தாளர் கைவிட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார் என்ற கவலை மேலிட அவரின் நினைவைத் தாங்கிய நனவிடை தோய்தலை அப்போது எழுதினேன் அதை மீள் பகிர்வாக இங்கே தருகின்றேன்.\n\"லைப்ரரி சேர் காட்டிய ராஜம் கிருஷ்ணன் இன்னும் பலர்\"\nவேலைக்குப் போவதற்காக ரயிலில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணித்தியாலத்துக்குக் குறைவில்லாத பயணம். அந்த நேரம் காதுகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு கண்களுக்கு மட்டும் தீனி தேடவேண்டும். எனவே வழக்கம் போல் வாரப்பத்திரிகைகள் வாங்கும் கடைக்குப் போகின்றேன். அங்கே \"அவள் விகடன்\" சஞ்சிகையின் பதினோராவது ஆண்டு மலர் இருந்தது. புரட்டிப் பார்த்து விட்டு அதையும் எடுத்துக்கொண்டேன். இப்போதெல்லாம் நாஞ்சில் நாடனின் தொடர் கட்டுரையைத் தவிர ஆனந்த விகடனில் உருப்படியாக ஒன்றும் வருவதில்லை என்பது என் பல ஆண்டு விகடன் வாசிப்பில் நான் எடுத்த அனுமானம். அதனால் தான் அவள் விகடனில் ஆவது ஏதாவது சமாச்சாரங்கள் கிட்டுமே அதை வாங்கிக் கொண்டேன். அடுத்த நாள் ரயில் பயணத்தில் பிரிக்கின்றேன் அதன் பக்கங்களை. அதில் வந்த முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் பேட்டியை வாசித்ததும் மனம் கனக்கின்றது. மெல்ல என் மடியில் புத்தகத்தை வைத்து விட்டு பழைய நினைவுகளுக்கு என் மனம் தாவுகின்றது.\nஅன்று வீட்டில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே நீண்ட வாக்குவாதம். எதைப்பற்றி என்று எனக்குத் தெரியாது. எனக்கு அப்போது ப���்துவயதுதான் இருக்கும்.\nகுசினிக்குள் நான் நுழைய எத்தனிக்க நீ.... அங்காலே போ... என்று அம்மா என்னைத் துரத்திவிட்டார்.\nஎந்த வீட்டில்தான் வாக்குவாதம் இல்லை பழக்கப்பட்டுப்போய்விட்டது. ஆனாலும் அன்று ஒரு பெரிய வித்தியாசம்.\nதிடீரென்று வாக்குவாத சத்தம் நின்றது. அம்மா என்னிடம் ஓடிவந்து ஓடு.... ஓடு.... போய்க் கூட்டிக்கொண்டு வா கடலில் குதித்து சாகப்போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போகிறார் அப்பா என்றார் அம்மா.\nகட்டிலில் படுத்திருந்த நான் என்ன என்று கேட்டவண்ணம் துள்ளி எழுந்தேன்.\nஓடு ...ஓடு... என்று கத்தினார் அம்மா. எங்கே குதிப்பார்...\nஓடு... ஓடு.... ஸ்டேசனுக்குக் கிட்ட இருக்கிற கடலாய்த்தான் இருக்கும் என்றார் அம்மா.\nநாங்கள் அப்போது கொழும்பு கொள்ளுப்பிட்டியில் வாழ்ந்து வந்தோம். அங்கே பாலர் பள்ளிக்கருகில் கடல் இருக்கிறது. அதுவாய் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு ஓடினேன்.\n என்று எனக்குள் அழுதபடி ஓடினேன். அம்மா சொன்ன விதத்தில் நான் சொல்லித்தான் அப்பாவின் மனதை மாற்றவேண்டும் போல இருந்தது.\nஒரு பத்து நிமிடம் ஓடியிருப்பேன்.\nகாலி வீதியைக் கடந்து பாலர் பள்ளிக்கருகாமையில் வந்ததும் என்னை பயம் பிடித்துக்கொண்டது. ஒரே இருட்டு... அத்துடன் கடல் அலைகளின் இரைச்சல்... அத்துடன் கடல் அலைகளின் இரைச்சல்... பள்ளிக்கூட விளையாட்டுத்திடல் மயானம் போல இருந்தது பள்ளிக்கூட விளையாட்டுத்திடல் மயானம் போல இருந்தது உள்ளே போக பயமாக இருந்தது.\nசங்க இலக்கியக் காட்சிகள் 29- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா\nபண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.\nஊரும் கொடியது அவன் உள்ளமும் கொடியது.\nபண்டைத் தமிழகத்தில் வயலும் வயல் சார்ந்த இடமமாகிய மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள் உழவுத்தொழிலால் உயர்ந்து நின்றார்கள். நல்ல வருமானம், வளமான வாழ்க்கை, வசதியான வீடு, போதிய ஒய்வு நேரம் என்றிப்படி எல்லாமே அமைந்து நாகரிகத்தில் சிறந்திருந்தார்கள். அத்தகையவர்களில் அவனும் ஒருவன். முறைப்படி திருமணம்செய்து தலைவியுடன் வாழ்க்கை நடத்திவந்த அந்தத் தலைவனுக்கு, அவளிடம் பெற்ற இன்பம் அலுத்திருக்க வேண்டும், அல்லது பரத்தையரிடம் பெறுகின்ற இன்பம் இனித்திருக்க வேண்டும். அதனால், அவன் என்ன செய்கிறான், அடிக்கடி புதிய புதிய பரத்தைப் பெண்களை நாடுகிறான். தலைவியை நிரந்தரமாகவே விட்டுப் பிரிந்தவன்போல அவளை எட்டியும் பார்க்காமல் இருக்கிறான். அவனின் நினைவால் வாடும் தலைவிக்கு அவனைப்பற்றித் தலைவியின் தோழி எடுத்துரைக்கிறாள். அவனின் கெட்ட குணங்களைப்பற்றி விளக்குகின்றாள்.\nகிளிநொச்சி பொது நூலக மீள் எழுச்சி நோக்கிய பயணம்\nசோவியத் ரஷியாவின் உளவாளியாக செயல்பட்டார் நேருவின் நண்பர்'\nபாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: 20 தாலிபன் பயங்கரவாதிகள் பலி\nசர்வதேச எதிர்ப்பையும் மீறி இளம் பெண்ணைத் தூக்கிலிட்டது ஈரான்\nஉடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பேராபத்து'\n\"சோவியத் ரஷியாவின் உளவாளியாக செயல்பட்டார் நேருவின் நண்பர்'\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலை இயக்கத்தில் தளபதியாகவும், முன்னாள் பிரதமர் ஜவாஹர் லால் நேருவின் நெருங்கிய நண்பராகவும் விளங்கிய ஏ.சி.என். நம்பியார், சோவியத் ரஷியாவுக்கு உளவாளியாகச் செயல்பட்டார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தத் தகவல்களை லண்டனில் உள்ள தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:\n1924ஆம் ஆண்டு பெர்லின் நகருக்குப் பத்திரிகையாளராக சென்ற நம்பியார், அங்குள்ள இந்திய கம்யூனிஸ இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டார். 1929ஆம் ஆண்டில் மாஸ்கோவுக்கு சோவியத் ரஷியாவின் \"விருந்தாளி'யாகச் சென்றிருந்தார்.\n24.10.2014 விழுதல் என்பது எழுகையே.. பகுதி 23 எழுதுபவர் திருமதி சிறீறஞ்சனி அவர்கள் கனடா\nவிழுதல் என்பது எழுகையே என்னும் பெயரில் பல உலக தமிழ் எழுத்தாளர்கள் தொடராக எழுதும் நீள் கதையை தமிழ்முரசு தொடற்சியாக பிரசுரிக்க உள்ளது என்பதை மகிழ்வோடு அறியத்தருகிறோம் .\nதெல்லிப்பழையைச் சேர்ந்த ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா தற்போது கனடாவில் வாழ்கிறார். இவரது முதலாவது சிறுகதை, ‘மனக்கோலம்’, ஏப்ரல் 1984 ல் ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமானது.\nஈழநாடு, தினக்குரல், மல்லிகை, ஞானம், நான், ஜீவநதி, உதயன், வைகறை, தூறல், காலம், காலச்சுவடு, யுகமாயினி,வல்லினம், பதிவுகள், மகாஜனன் ஆண்டுமலர்கள், திண்ணை, Tamailauthors.com, பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிக் கைநூல், தாய்வீடு, முகங்கள் (புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு) போன்றவற்றில் இவரது சிறுகதைகள், கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.\nதெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு நினைவாக,\nதமிழ் படிப்போம், பகுதி 1 & பகுதி 2 எனும் இரு நூல்களை 2009லும்\nநான் நிழலானால் – சிறுகதைத் தொகுப்பை (யுகமாயினி சித்தன் கலைக்கூட வெளியீடு)- 2010 லும் இவர் வெளியிட்டுள்ளார்.\nபேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியான ஸ்ரீரஞ்சனி தற்போது அங்கீகாரம் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் ரொறன்ரோ கல்விச்சபையின் ஒரு தமிழ் ஆசிரியராகவும் தொழில் புரிகின்றார்.\nவிழுதல் என்பது எழுகையே பகுதி 23\nஎழுதியவர் சிறீரஞ்சனி கனடா தொடர்கிறது…\n‘போன கிழமை கலா சொன்ன செய்தி இன்னும்தான் என்ரை மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்குது. அங்கை ஒரு தாய் தன்ரை இரண்டு பிள்ளையளையும் கொன்று போட்டு தானும் தற்கொலை செய்திட்டாவாம்.”\nதனது உடலை தானமாக வழங்கிய சகோதரி ராஜம் கிருஷ்ணன். - முருகபூபதி\nஅடுத்தடுத்து எமது இலக்கியக்குடும்பத்தில் பேரிழப்பு\nஎல்லாம் இழந்து நிர்க்கதியான பின்னரும் தனது உடலை தானமாக வழங்கிய சகோதரி ராஜம் கிருஷ்ணன்.\nஅவுஸ்திரேலியா - சிட்னியில் கடந்த 14 ஆம் திகதி மறைந்த மூத்தபடைப்பாளி காவலூர் ராஜதுரையின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் சிட்னி மத்திய ரயில் நிலையத்திற்கு வந்து மெல்பன் புறப்படும் ரயிலில் அமர்ந்திருக்கின்றேன்.\nபத்திரிகையாளர் சுந்தரதாஸ் கைத்தொலைபேசியில் தொடர்புகொள்கின்றார்.\nகாவலூரை வழியனுப்பிவிட்டு புறப்பட்டீர்கள். மற்றும் ஒருவரும் மீள முடியாத இடம் நோக்கிப்புறப்பட்டுவிட்டார் என்ற செய்தி வந்துள்ளது என்றார்.\n10 வயதில் நாடகத்தில் சேர்ந்த எஸ்.எஸ். ராஜேந்திரன்: சிவாஜி கணேசனுடன் சினிமாவில் அறிமுகம்\nசிறு வயதிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த எஸ்.எஸ்.ராஜேந்திரன், 1952 தீபாவளிக்கு வெளிவந்த \"பராசக்தி'' மூலம் சிவாஜி கணேசனுடன் திரை உலகில் அறிமுகமானார். \"இலட்சிய நடிகர்'' என்று புகழ் பெற்றார்.\nஎஸ்.எஸ்.ராஜேந்திரனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள சேடப்பட்டி கிராமம். இவருடைய தந்தை சூரியநாராயண தேவர். கல்வி அதிகாரியாக பதவி வகித்தவர். தாயார் ஆதிலட்சுமி. எஸ்.எஸ்.ஆருக்கு ஒரு சகோதரி உண்டு. அவர் பெயர் பாப்பம்மாள்.\nஎஸ்.எஸ்.ஆர். 1928-ம் ஆண்டு ஜனவ��ி மாதம் பிறந்தார்.\nசிறு வயதிலேயே 5-வது வகுப்பை முடித்த எஸ்.எஸ்.ராஜேந் திரன் 6-வது வகுப்பில் சேர்வதற்கு மேலும் ஒரு வயது தேவை என்பதால், ஒரு ஆண்டு வீட்டில் சும்மா இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஅப்போது தந்தையின் நண்பரின் வேண்டுகோளால் புளியமா நகரில் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நடிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டார். `வீரஅபிமன்யு' நாடகத்தில் நடித்தார். அதன் பின்னர் மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.\nசிட்னியில் அமரர் காவலூர் ராஜதுரை இறுதி நிகழ்வு\nசிட்னியில்மூத்த எழுத்தாளர் அமரர் காவலூர் ராஜதுரை\nஇறுதி நிகழ்வு பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.\nஇலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிகழ்ச்சித்தயாரிப்பாளருமான காவலூர் ராஜதுரையின் மறைவையடுத்து அன்னாரின் இறுதிநிகழ்வுகள் சிட்னியில் நடைபெற்றபொழுது பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.\nதமது 83 வயதில் காலமான காவலூர் ராஜதுரையின் இறுதி நிகழ்வு - இரங்கல் நிகழ்ச்சி கடந்த 20 ஆம் திகதி சிட்னியில் Red gum Centre இல் நடைபெற்றது.\nதிருவாளர்கள் Mark Schulz , திருநந்தகுமார், சரத் விக்கிரமகே, இரா. சத்தியநாதன், எழுத்தாளர்கள் மாத்தளை சோமு, முருகபூபதி மற்றும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ்ச்சேவையில் பணியாற்றிய திருமதி ஞானம் ரத்தினம் , வானொலி மாமா நா. மகேசன் ஆகியோர் ராஜதுரையின் சிறப்பியல்புகளையும் அவரது பல்துறை ஆற்றல்களையும் விதந்து குறிப்பிட்டு உரையாற்றினர்.\nஅறிவியல் வளர்ச்சியின் உச்சியில், பிரபஞ்சத்திலுள்ள அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் மனித இனத்தை அப்பப்போ அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒன்று ஆட்டி, அழித்துக் கொண்டுதான் இருக்கிறது. இயற்கையின் சீற்றங்களை விட இன, மத, தேசிய மனித முரண்பாடுகள் ஏற்படுத்தும் அழிவுகனை விட ,ஏனைய அனைத்து காரணிகளாலும் ஏற்படுத்தப்படும் அழிவுகளை விட காலம் காலமாக அப்பப்போ மனித குலத்தை மிரட்டிக் கொண்டும் அழித்துக் கொண்டும் இருப்பது நோய்க்கிருமிகள் என்ப்படும் அழிவு நாசினிகள் தான்.\nஇந்த வகையில் இன்று உலகை அச்சுறித்திக் கொண்டிருப்பது எபோலா என்னும் நுண்ணுயிரி. இதன் தாக்கத்தால் இன்றைய திகதி வரை லைபீரியா, சியராலியோன், நைஜீரியா, கினியா உள்பட்ட பல மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 3400 பேர் வரை பலியாகியும் 7,200 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இந்த கொடிய நோய் ஏற்படுத்தும் அழிவுகள் பலமடங்கு அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த நூற்றாண்டுகளில் பிளேக்,கொலரா,அம்மை போன்ற நோய்களால் பல கிராமங்கள் பூண்டோடு அழிந்த பல சரித்திரங்களை கண்ட நாம், சூரியமண்டல கிரகங்களுக்கே விண்கலன்களை அனுப்பி ஆய்வுகள் மேற்கொண்டு வரும் இந்த வேளையிலும் கூட மீண்டும் அதேபோன்ற அழிவுகளை சந்திக்கிறோம், தடுத்து நிறுத்த முடியாமல் திணறுகிறோம் என்றால் இந்த ஆய்வுகளும் மனித சமூகத்தின் அறிவியல் வழர்ச்சியும் எதைத்தான் சாதிக்கப் போகிறது....\n19 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டால் நிறைவேற்றிக்கொள்ள பூரண ஆதரவு ரணில் விக்கிரமசிங்க\nவிடுதலைப் புலிகள் மீதான தடை விசாரணையில் வைகோ பங்கேற்பு\n19 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டால் நிறைவேற்றிக்கொள்ள பூரண ஆதரவு ரணில் விக்கிரமசிங்க\nஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்றக் குழுத்தலைவர் அத்துரலிய ரத்ன தேரரால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்கின்றது. அத்துடன் மேற்படி சட்டமூலத்தை நவம்பர் மாதத்தில் பாராறுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசு உத்தேசித்திருக்குமானால் அதனை ஏகமனதாகவே நிறைவேற்றிக்கொள்வதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபையில் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் சனிக்கிழமை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான விசேட விவாதம் இதன்போது எதிர்க்கட்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஅவ்வை நடராசனுக்கு தினத்தந்தி \"மூத்த தமிழறிஞர்' விருது\nதினத்தந்தி நாளிதழ் சார்பில், இந்த ஆண்டுக்கான \"மூத்த தமிழறிஞர்' விருது, முனைவர் அவ்வை நடராசனுக்கு வழங்கப்படுகிறது. வெள்ளிப் பட்டயத்துடன் ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு கொண்டது இந்த விருது.\nஇலக்கியப் பரிசு ரூ.2 லட்சம் பெறுபவர், டாக்டர் ஜி.பாலன். இவர், காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியவர். இவர் எழுதிய \"விடுதலை இயக்கத்தில் தமிழகம்' என்ற நூலுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.\nமறைந்த சி.பா.ஆதித்த���ாரின் 110-வது பிறந்த நாளான சனிக்கிழமை (செப்.27) மாலை 6 மணிக்கு, சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் பரிசளிப்பு விழா நடைபெறும். சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர். இரா.தாண்டவன் அவர்கள் தலைமை தாங்கி, இலக்கியப் பரிசுகளை வழங்கி, உரை நிகழ்த்துவார்.\nபிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்.\nபிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் (90) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு காலமானார். தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த ராஜம் கிருஷ்ணன்,\nதிருச்சி மாவட்டம், முசிறியில் கடந்த 1924 -ஆம் ஆண்டு பிறந்தார். தமிழில் கள ஆய்வு எழுத்தாளர் எனப் பெயர் பெற்ற இவர், விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 40 நாவல்களை எழுதி உள்ளார்.\n\"வேருக்கு நீர்', \"கரிப்பு மணிகள்', \"குறிஞ்சி தேன்', \"அலைவாய் கரையில்' போன்ற நாவல்கள் ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.\nபாரதியார், டாக்டர் ரங்காச்சாரி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு குறித்தும் ராஜம் கிருஷ்ணன் நூல் எழுதியுள்ளார். \"சாகித்ய அகாதெமி', \"சரஸ்வதி சம்மான்', \"பாரதிய பாஷா பரிஷத்' உள்ளிட்ட உயரிய விருதுகளை இவர் பெற்றுள்ளார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.\nதமிழ் சினிமா - கத்தி\nகுறையொன்றுமில்லை, வெண்ணிலா வீடு என... தமிழ் சினிமாக்காரர்களுக்கு விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் சமீபகாலமாக பெருகிவரும் அக்கறையின் தொடர்ச்சியாக விஜய்(டூயல் ரோலில்...) - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கத்தி விஜய்யின் முந்தைய படங்களான காவலன், துப்பாக்கி, தலைவா படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் வெளிவருமா விஜய்யின் முந்தைய படங்களான காவலன், துப்பாக்கி, தலைவா படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் வெளிவருமா, வெளிவராதா. என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டு ஒருவழியாக வெளிவந்திருக்கிறது\nவட இந்தியாவில் உள்ள பிரமாண்ட சிறையிலிருந்து அசால்ட்டாக தப்பிக்கும் ஒரு விஜய், நண்பன் காமெடி சதீஷின் அறைக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதன்பின் விஜய்க்கு நல்லநேரமும், சதீஷ்க்கு கெட்டநேரமும் ஆரம்பிக்கிறது. போலீசிடமிருந்து எஸ்கேப் ஆவதற்காக உடனடியாக தாய்லாந்து - பாங்காக் கிளம்புவதாக சொல்லி விமானநிலையம் செல்லும் விஜய், தாய்க்குலம் - அதாங்க., நாயகி சமந்தாவை ஏர்போர்ட்டில் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டு இந்தியாவிலேயே இருந்துவிடும் முடிவுக்கு வருகிறார்.\nஅதற்குபின் எதிர்பாராத தருணத்தில், வில்லன்களால் சுடப்பட்டு உயிருக்கு போராடும் இன்னொரு விஜய்யான ஜீவானந்தத்தை சந்திக்கும், கத்தி விஜய்க்கு ஆச்சர்யம். கூடவே ரசிகர்களுக்கும் தான் ஜீவானந்தம் விஜய் எதற்காக சுடப்பட்டார். ஜீவானந்தம் விஜய் எதற்காக சுடப்பட்டார். கத்தி விஜய், ஜீவானந்தம் விஜய்யாக உருமாறி செய்யும் செயற்கரிய காரியங்கள், விவசாய புரட்சிகள், வில்லன்கள்... பழிவாங்கல்கள் தான் சுத்தி சுத்தி, கத்தி மொத்தமும். கூடவே கதாநாயகி சமந்தாவுடனான கொஞ்சலையும், மிஞ்சலையும் கலந்துகட்டி கத்தியை புத்தியாக கூர்த்தீட்டி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.\nவிஜய்., ஜீவானந்தமும், ஆனந்தமுமாக(கத்தி எனும் கதிரேசன்) இருவேறு பாத்திரங்களில் பக்காவாக பொருந்தி நடித்தியிருக்கிறார். ஜீவானந்தமாக விஜய் செய்யும் விவசாய புரட்சிகளை காட்டிலும், அவருக்காக போராடும் கத்தி கதிரேசன் விஜய் செய்யும் புரட்சிகளும், போராட்டங்களும், வில்லன்கள் உடனான முட்டல் மோதல்களும் தான் கத்தியின் ஹைலைட். விஜய் வழக்கம்போலவே லவ், ஆக்ஷ்ன் காமெடி என ஜனரஞ்சமாக வெளுத்து வாங்கியிருக்கிறார். பலே, பலே\nகதாநாயகியாக சமந்தா, என்ட்ரியாவதில் தொடங்கி, எக்குதப்பாக ரசிகர்களின் பல்ஸை எகிற வைப்பது வரை, ஒரு ஆக்ஷ்ன் படத்தில், இந்திய சினிமாக்களில் ஹீரோயின்களின் வேலை என்னவோ அதை சரியாக செய்திருக்கிறார். சமந்தாவின் நான் ஈ பிளாஷ்பேக் சூப்பர். கத்தி விஜய்யிடம் சிக்கி சின்னாபின்னமாகும் சதீஷூம் காமெடியில் பொளந்து கட்டியிருக்கிறார்.\nதமிழ், தமிழ் என குரல் கொடுக்கும் விஜய் படத்தில் வர வர லொக்கேஷன்களும் சரி, வில்லன்களும் சரி வட இந்தியாவாகவே இருப்பதின் ��ர்மம் என்ன. விஜய்க்கும், முருகதாஸூக்குமே வெளிச்சம். ஆனாலும் வில்லனாக வரும் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது கேரக்டருக்கான பங்கை சரியாக செய்திருக்கிறார்.\nபத்திரிகை மற்றும் மீடியாக்களின் மீது நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் அப்படி என்ன கோபமோ. ஒட்டுமொத்த மீடியாக்களையும், கிடைத்த கேப்பில் எல்லாம் இஷ்டத்திற்கும் போட்டு தாக்கியிருக்கிறார்கள் இருவரும் ஒட்டுமொத்த மீடியாக்களையும், கிடைத்த கேப்பில் எல்லாம் இஷ்டத்திற்கும் போட்டு தாக்கியிருக்கிறார்கள் இருவரும்\nகுளிர்பாண கம்பெனிகளின் தண்ணீர் திருட்டு, விவசாய நில திருட்டு, புரட்டு என ஏகப்பட்ட திருட்டுகளையும், புரட்டுகளையும் சொல்லி நியாயம் பேசி இருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இனியாவது கதைதிருட்டு குற்றச்சாட்டுகளில் அடிக்கடி சிக்காது இருக்க வேண்டுமென்று, ஆங்காங்கே ஒரே கருத்தை திரும்ப திரும்ப வலியுறுத்தும் கத்தி படக்காட்சிகள் போரடிக்கும்போது நம்மையும் அறியாமல் தோன்றுகிறது. படம் சில இடங்களில் அநியாயத்திற்கு ஸ்லோவாக தெரிவது கத்தியின் பலமா.\nஜார்ஜ்.சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு அழகு ஓவியம். உள்ளூர் லொக்கேஷன்களிலும் சரி, பாடல் காட்சிகளிலும் வரும் அயல்நாட்டு லொகேசன்களிலும் சரி பிய்த்து பெடலெடுத்திருக்கிறார் மனிதர். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் பக்கா.\nஅனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணியும் அபாரம். குறிப்பாக விஜய் பாடியிருக்கும் செல்பிபுள்ள பாடல் செம கிளாஸ். முதன்முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். அதனால் தனது இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது போன்று தெரிந்தாலும் விஜய் படங்களின் இசையில் வழக்கமாக இருக்கும் கொண்டாட்டம் கத்தியில் சற்றே மிஸ்ஸிங்\nரமணா, 7ம் அறிவு, துப்பாக்கி... என ஒவ்வொரு படங்களிலும் ஒருவித புரட்சி கருத்துக்களை சொன்ன இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கத்தி படத்திலும், விவசாயம் சார்ந்த புரட்சி கருத்துக்களை சொல்லி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்படத்திற்கு விவசாய புரட்சி கருத்துக்களும், டபுள் ஆக்ட்டு விஜய்யின் நடிப்பும் பெரும்பலம்.\nஆகமொத்தத்தில், கத்தி - காலத்திற்கேற்ற புத்தி - கலெக்ஷ்ன் உத்தியும் கூட...\nசோத்துக்குச் செ��்தாலும் சொல்லுக்குச் சாகாதே \nசிட்னி முருகன் ஆலயத்தில் கேதாரகெளரி பூசை நிகழ்வுக...\nஇலக்கிய வழிகாட்டிகளுக்கு விழித்துளிகளால் அஞ்சலி -...\nஇலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மறைந்தார்.\nசூரசம்ஹாரம் அல்லது சூரன் போர் 29.10.2014\nலைப்ரரி சேர் காட்டிய ராஜம் கிருஷ்ணன் இன்னும் பலர் ...\nசங்க இலக்கியக் காட்சிகள் 29- செந்தமிழ்ச்செல்வர், ப...\nகிளிநொச்சி பொது நூலக மீள் எழுச்சி நோக்கிய பயணம்\n24.10.2014 விழுதல் என்பது எழுகையே.. பகுதி 23 எழுது...\nதனது உடலை தானமாக வழங்கிய சகோதரி ராஜம் கிருஷ...\nசிட்னியில் அமரர் காவலூர் ராஜதுரை இறுதி நிகழ்வ...\nஅவ்வை நடராசனுக்கு தினத்தந்தி \"மூத்த தமிழறிஞர்' விர...\nபிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்.\nதமிழ் சினிமா - கத்தி\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-enthiran-2-13-12-1524468.htm", "date_download": "2019-02-20T03:44:32Z", "digest": "sha1:JBIVWWVZC4QDVYVXTCN3XV226QPYCZJP", "length": 6887, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "எந்திரன் 2 வில் எமி ஜாக்சனும் ரோபோவாம்! - Enthiran 2 - எந்திரன் 2 | Tamilstar.com |", "raw_content": "\nஎந்திரன் 2 வில் எமி ஜாக்சனும் ரோபோவாம்\nஷங்கர் இயக்கதில் ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள எந்திரன்-2 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்‌சன் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பதே இன்னும் முடிவாகவில்லையாம்.\nசில முன்னணி பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அதோடு இந்த படத்தில் எமிஜாக்சன் ரோபோ வேடத்தில் நடிக்கிறாராம். அதற்கான ரிகர்சல் சம்பந்தமாகத்தான் சமீபத்தில் பங்கேற்று இருக்கிறார்.\nஇதற்கிடையே எந்திரன்-2 ���டத்தில் ஏற்கனவே ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிப்பதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், இப்போது விஜய்யின் கத்தி படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் நீல்நிதின் முகேசும் ஒரு வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\n▪ விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n▪ பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு\n▪ நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்\n▪ இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்\n▪ தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு\n▪ 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n▪ இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\n▪ ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ntr-temper-14-02-1515042.htm", "date_download": "2019-02-20T03:32:42Z", "digest": "sha1:SKOQ6NXH5A76AURIVRO5LDRHIS34XEJQ", "length": 6214, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "படம் திரையிடாததால் திரையரங்கத்தை சூறையாடிய என்டிஆர் ரசிகர்கள் - NTRTemper - என்டிஆர் | Tamilstar.com |", "raw_content": "\nபடம் திரையிடாததால் திரையரங்கத்தை சூறையாடிய என்டிஆர் ரசிகர்கள்\nஒரு பெரிய ஸ்டாருடைய படம் திரைக்கு வருகிறதென்றால் அவரது ரசிகர்களுக்கு அதை தீபாவளி போல கொண்டாடிவிடுவார்கள். அதிலும் ஜூனியர் என்டிஆரின் படம் திரைக்கு வந்தே நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில் இயக்குநர் பூ���ி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான டெம்பர் திரைப்படம் நேற்று வெளியானது.\nஇதுவரை இல்லாத அளவுக்கு ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் இப்படத்தை மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் பார்க்க காத்துக் கொண்டிருக்கையில், அதிகாலை 5 மணிக்கு ஷோ என்று அறிவித்த திருப்பதியில் ஒரு தியேட்டர், சொன்ன நேரத்தில் படத்தை ஆரம்பிக்காமல் ஒரு மணி நேரம் வரை தாமதப்படுத்தியதால் கடுப்பான ரசிகர்கள் ஆத்திரத்தில் தியேட்டர் மீது கற்களை வீச தொடங்கிவிட்டனர்.\nஇதனால் தியேட்டர் கண்ணாடிகள் உடைந்து பலத்த சேதம் ஏற்பட்டுவிட்டதாம். உடனே அங்கிருந்த போலீசார்கள் ரசிகர்கள் அனைவரையும் அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.\nபடம் திரையிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பல லட்ச ரூபாய் வரை நஷ்டத்தை ஏற்படுத்திட்டாங்களே ரசிகர்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் புலம்பி தள்ளிவிட்டார்களாம்.\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-sethupathi-vikram-26-10-1523535.htm", "date_download": "2019-02-20T03:38:01Z", "digest": "sha1:GCTZZ3D3OAYWC5JGCTOGT7Z2LVORQWJ6", "length": 6515, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "பாக்ஸ் ஆபீஸ் இந்த வார நிலவரம் ! - Vijay Sethupathivikram - விஜய் சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nபாக்ஸ் ஆபீஸ் இந்த வார நிலவரம் \nகடந்த வியாழக்கிழமை நானும் ரவுடிதான், 10 எண்றதுக்குள்ள ஆகிய இரண்டு படங்கள் வெளியானது.\nதற்போது இதன் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.\nஇப்படம் இதுவரை சென்னையில் மட்டும் ரூ1.44 கோடி வசூலித்துள்ள��ு.விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்த ’10 எண்றதுக்குள்ள’ படம் கலவையான விமர்சனங்கள் சந்தித்து வருகிறது.\nஇப்படம் இதுவரை ரூ1.65 கோடி வசூலித்திருக்கிறது.\n▪ மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு\n▪ அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை\n▪ தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்\n▪ நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்\n▪ சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்\n▪ தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்\n▪ விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி\n▪ ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்\n▪ நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/12042222/Rowdy-Bullet-Nagarajan-produced-fake-bail.vpf", "date_download": "2019-02-20T04:00:02Z", "digest": "sha1:5ZZCCIQT4ZFWUZ2MGILHDIZFJWJ2TW6J", "length": 16300, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rowdy Bullet Nagarajan produced fake bail || சிறையில் இருந்து கைதிகளை விடுவிக்கபோலி ஜாமீன் உத்தரவு தயாரித்த ரவுடி ‘புல்லட்’ நாகராஜன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசிறையில் இருந்து கைதிகளை விடுவிக்கபோலி ஜாமீன் உத்தரவு தயாரித்த ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் + \"||\" + Rowdy Bullet Nagarajan produced fake bail\nசிறையில் இருந்து கைதிகளை விடுவிக்கபோலி ஜாமீன் உத்தரவு தயாரித்த ரவுடி ‘புல்லட்’ நாகராஜன்\nசிறையில் இருந்து தனக்கு வேண்டிய கைதிகளை விடுவிக்க ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் போலி ஜாமீன் உத்தரவு தயாரித்து கொடுத்தது அம்பலமாகி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 04:22 AM\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் ‘புல்லட்’ நாகராஜன் (வயது 53). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், சில நாட்களுக்கு முன்பு மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ‘வாட்ஸ்-அப்’பில் ஆடியோ வெளியிட்டு இருந்தார்.\nமேலும், பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் போலீசாரை விமர்சித்தும் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்நிலையில் பெரியகுளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் இடுப்பில் சொருகி இருந்த 2 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த பையில் 2 ‘டம்மி’ துப்பாக்கிகள், பத்திரிகையாளர், வக்கீல் பெயரில் போலி அடையாள அட்டைகள், நீதிபதியின் பெயரில் ரப்பர் ஸ்டாம்ப், சார்பு நீதிபதி என்ற வாசகத்துடன் கூடிய அட்டை ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.\nபின்னர் அவரை பெரியகுளம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு வீட்டுக்கு அழைத்து சென்று போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும், 25-ந் தேதி பெரியகுளம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து ‘புல்லட்’ நாகராஜன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி சிறையில் உள்ளனர். எனவே ‘புல்லட்’ நாகராஜன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதி அவரை வேலூர் சிறைக்கு அதிகாரிகள் மாற்றினர்.\nபின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-\nநீதிபதி பெயரில் ‘புல்லட்’ நாகராஜன் போலியான ரப்பர் ஸ்டாம்ப் வைத்துள்ளார். அதை வைத்து போலியாக ஜாமீன் உத்தரவு தயாரித்து, தனக்கு வேண்டிய சிறைக்கைதிகளை சிறையில் இருந்து வெளியே எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறைகளில் உள்ள ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.\n‘புல்லட்’ நாகராஜனின் தந்தை சுப்பிரமணியபிள்ளை. இவர் ராணுவ வீரராக இருந்தவர். ‘புல்லட்’ நாகராஜனின் மனைவி சுசீலா (50). இவர், சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மனைவியும், மகளும் சென்னையில் வசிப்பதாக தெரிகிறது.\nநாகராஜன், ‘புல்லட்’ மோட்டார் சைக்கிளில் சென்று நகை பறிப்பில் ஈடுபட்டதால் ‘புல்லட்’ நாகராஜன் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.\n‘புல்லட்’ நாகராஜன் 1992-ம் ஆண்டு நகை பறிப்பில் ஈடுபட தொடங்கினார். போலீசார் தேடுவதை அறிந்து, சென்னைக்கு வந்தார். சென்னையிலும் நகை பறிப்பில் ஈடுபட்டார். சென்னையில் மட்டும் அவர் மீது 34 வழக்குகள் உள்ளன. தனது அண்ணன் ரமேசை சிறையில் போலீசார் தாக்கியதால் சிறைத்துறை பெண் சூப்பிரண்டுக்கு மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்டதாக போலீசாரிடம் ‘புல்லட்’ நாகராஜன் கூறியுள்ளார்.\n‘புல்லட்’ நாகராஜன் வெளியூர்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு போலீசில் சிக்கினால் தனது பெயரை மாற்றிச்சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சென்னை அடையாறு, விருகம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் ராஜ்சங்கர், புல்லட் நாகன் என்ற பெயரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அடையாறு, விருகம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் மதுரையில் உள்ள வெவ்வேறு தெருக்களின் பெயரை முகவரியாக கொடுத்துள்ளார். இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n1. அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு\n2. ஸ்டெர்லைட் ஆலை திறக்க மீண்டும் தடை: ‘நியாயமான வாதங்களை ஏற்று நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது’ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து அமைச்சர் டி.ஜெயகுமார் கருத்து\n3. மறைமுக பேச்சுவார்த்தை தீவிரம் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருகிறதா\n4. புலவாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை - ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் வீரமரணம்\n5. புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்\n1. வேளாங்கண்ணியில் விடுதியில் அடைத்து வைத்து 4 நாட்களாக சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது\n2. அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு பா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் தே.மு.தி.க.வுடன் இழுபறி\n3. ராகுல்காந்தி-கனிமொழி மீண்டும் சந்திப்பு: தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\n4. நாடாளுமன்ற தேர்தல்; அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை\n5. அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் டாக்டர் ராமதாஸ் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/06/16155118/Sought-forgivenessMonthRamadan.vpf", "date_download": "2019-02-20T04:04:01Z", "digest": "sha1:6NFKRBEN4NLVOH66TE2J4Y4CUHMGEHQG", "length": 14100, "nlines": 65, "source_domain": "www.dailythanthi.com", "title": "பாவமன்னிப்பு தேடப்படும் மாதம் ரமலான்||Sought forgiveness Month Ramadan -DailyThanthi", "raw_content": "\nபாவமன்னிப்பு தேடப்படும் மாதம் ரமலான்\nபுனித ரமலான் மாதம் முழுவதும் பாவமன்னிப்பு தேடுவதற்குரிய நாட்களாக உள்ளது.\nமகத்துவம் நிறைந்த புனித ரமலானுக்கு ‘பாவமன்னிப்பு தேடப்படும் மாதம்’ என்ற சிறப்பும் உண்டு.\nஒரு நோன்பாளி தான் அறிந்தோ–அறியாமலோ, தெரிந்தோ–தெரியாமலோ, வெளிப்படையாகவோ– மறைமுகமாகவோ, மனம் விரும்பியோ–விரும்பாமலோ செய்த சிறிய, பெரிய தவறுகளுக்கும், பாவங்களுக்கும் கண்டிப்பாக பாவமன்னிப்பு கோர வேண்டும்.\nமேலும் முஸ்லிம்களாக இறந்து போன பெற்றோர், உற்றார், உறவினர், அண்டை அயலார், சகோதர – சகோதரியர், தற்காலத்தில் வாழும் உலக முஸ்லிம்கள், காலம் கடந்து சென்ற முஸ்லிம்கள் என அனைவருக்கும் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேட வேண்டும்.\nபாவமன்னிப்புத் தேடுவதற்கு நேரமோ, காலமோ, கிழமையோ, மாதமோ குறிக்கப்படவில்லை. பாவமன்னிப்பு எப்பொழுதும் தேடலாம். எனினும் புனித ரமலான் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், பாவமன்னிப்பு வேண்டுவதற்கும் ஒரு விசே‌ஷமான மாதமாகும். எனவே இந்த புனித ரமலானில் கூடுதலாக கவனம் செலுத்தி அதிகமாக பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.\n‘‘எவர் ரமலான் மாதம் (அல்லாஹ்வின் நற்கூலி கிடைக்கும் என்ற அவனின் வாக்குறுதியை) நம்பியும், நன்மையை நாடியும் நோன்பிருக்கிறாரோ, அவருக்காக அவர் முன்செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஹசரத் அபூஹுரைரா (ரலி) (புகாரி)\nரமலானின் நடுப்பகுதியாக அமைந்துள்ள ‘இரண்டாவது பத்து’ பாவமன்னிப்பு கேட்கும் பகுதியாகவும், பாவங்கள் மன்னிக்கப்படும் பகுதியாகவும் அமைந்துள்ளது. எனவே ரமலான் காலத்தில் முடிந்தளவு நோன்பாளிகள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்று புண்ணியங்கள் தேடி புறப்பட்டு, புது மனிதர்களாகவும், புனிதர்களாகவும் மாற்றம் பெற வேண்டும்.\n‘லைலத்துல் கத்ர் இரவிலும் பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்பது நபிமொழியாகும்.\n‘‘யார் லைலத்துல் கத்ர் இரவில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ, அவர் (அதற்கு) முன் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’. (அறிவிப்பாளர்: ஹசரத் அபூஹுரைரா (ரலி) (நூல்: புகாரி)\nஒருமுறை ஹசரத் ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே ‘லைலத்துல் கத்ர்’ எது என்று நான் அறிந்து கொண்டால், அதிலே நான் என்ன கூற வேண்டும் என தாங்கள் நினைக்கிறீர்கள்’’ என கேட்டபோது, ‘‘இறைவா’’ என கேட்டபோது, ‘‘இறைவா நீ மன்னிப்பவன், மன்னிப்பை நேசிப்பவன், எனவே எனது பாவத்தை நீ மன்னித்து விடு நீ மன்னிப்பவன், மன்னிப்பை நேசிப்பவன், எனவே எனது பாவத்தை நீ மன்னித்து விடு’’ என்பதை நீ ஓதி வா என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)\n‘‘எனது சமுதாயத்திற்கு ரமலான் மாதத்தில் ஐந்து அருட்பாக்கியங்கள் பிரத்தியேகமான முறையில் வழங்கப்பட்டிருக் கிறது. அவற்றில் ஒன்று ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்படுகிறது’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஹசரத் அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மது)\nபுனித ரமலான் மாதம் முழுவதும் பாவமன்னிப்பு தேடுவதற்குரிய நாட்களாக உள்ளது. இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:\n‘‘பயபக்தியாளர்கள் விடியற்காலங்களில் (ஸஹர் நேரம்) மன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள்’’ (51:18),\n‘‘அவர்கள் (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பார்கள்’’ (3:17)\nஇறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது கீழ்க்கண்ட வாசகங்களை கூறி தனது பாவங்களை மன்னிக்கும்படி இறைவனிடம் கேட்கவேண்டும்:\n‘‘நான் இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டுகிறேன்’’\n என்னை நீ மன்னித்தருள் புரிவாயாக\n‘‘வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் நித்திய ஜீவன். அத்தகையை இறைவனிடம் நான் பாவ மன்னிப்புக் கோரி, அ���ன் பக்கமே நான் பாவமீட்சி பெறுகிறேன்’’\n எனக்கு நானே அநீதம் செய்து கொண்டேன். எனவே நீ என்னை மன்னித்து விடு உன்னைத்தவிர மன்னிப்பவன் யாரும் இல்லை.’’\n என்னை நீ பாவத்திலிருந்து மீட்சிபெற செய்வாயாக\n எனக்கு நானே அதிகம் அநீதம் செய்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பாளன் யாரும் இல்லை. உன்னிடம் மன்னிப்பு கிடைக்கிறது. எனவே என்னை நீ மன்னித்துவிடு நீ எனக்கு கருணை காட்டு, நீயே மன்னிப்பவனாகவும், கருணையாளனாகவும் இருக்கின்றாய்’’.\nபாவமன்னிப்பு வேண்டுவது பாவம் செய்யும் பாமரர்களின் செயல் மட்டும் அல்ல. பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட நபிமார்களும், ஆதி நபி ஹசரத் ஆதம் (அலை) அவர்களிலிருந்து, இறுதி நபி ஹசரத் முஹம்மது (ஸல்) அவர்கள் வரைக்கும் பாவமன்னிப்பு வேண்டியுள்ளார்கள்.\nஅனைத்து நபிமார்களும் பாவம் செய்தார்களா என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் பாவமன்னிப்பு வேண்டியது அவர்கள் செய்த பாவத்திற்காக அல்ல. பாவம் செய்யும் மனிதன் இறைவனிடம் எப்படி பாவமன்னிப்பு கோர வேண்டும் என்பதை கற்றுத் தருவதற்காகவே அன்றி வேறு இல்லை.\n‘‘என் மனதிலே ஒரு விதமான நெருடல் உள்ளது. நான் ஒரு நாளைக்கு நூறு தடவை அல்லாஹ்விடம் பாவ மீட்சி தேடு கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’. (அறிவிப்பாளர்: ஹசரத் அஃகர் அல்முஃஇனீ (ரலி), முஸ்லிம்)\nபாவமன்னிப்புத் தேடுவதை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. புனித ரமலானில் அதிகமான பலன்களை அறுவடை செய்து, மகசூலை பெறுவதற்கு பாவமன்னிப்பை ஒரு கேடயமாக உலக முஸ்லிம்கள் பயன்படுத்தி முழுப்பயன்களையும் ஒன்றுவிடாமல் பெற்றிட வல்ல இறைவன் கிருபை செய்வானாக, ஆமீன்.\nமவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து,\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150919&cat=31", "date_download": "2019-02-20T04:20:24Z", "digest": "sha1:GGUETESHLZI77JESGT7DL7ECBB23NQVP", "length": 29448, "nlines": 626, "source_domain": "www.dinamalar.com", "title": "CM மீது வழக்கு பதியாதது ஏன்? ஐகோர்ட் கேள்வி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » CM மீது வழக்கு பதியாதது ஏன் ஐகோர்ட் கேள்வி ஆகஸ்ட் 24,2018 18:20 IST\nஅரசியல் » CM மீது வழக்கு பதியாதது ஏன் ஐகோர்ட் கேள்வி ஆகஸ்ட் 24,2018 18:20 IST\nநெடுஞ்சாலைத்துறை ��ெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட கோரி, சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க., சார்பில், மனு செய்யப்பட்டது. அம்மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, முதல்வருக்கு எதிரான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று நீதிபதி கேட்டார். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ''ஜூன் 22ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை துவங்கியது: விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என தெரிவித்தபோது, இன்னும் விசாரணை முடிவடையவில்லையா என நீதிபதி கேட்டார். முதல்வர் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என நீதிபதி கேட்டார். முதல்வர் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பாக செப்.,3ம்தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கும் கோர்ட் உத்தரவிட்டது.\nகருணாஸ் கைது | மக்கள் என்ன சொல்றாங்க | மக்கள் கருத்து\nகாமெடி நடிகர் கருணாஸ் கைது\n8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nநடிகர் வெள்ளை சுப்பையா மறைவு\nநடிகர் கோவை செந்தில் மறைவு\nமலைவாழ் மக்கள் முற்றுகை போராட்டம்\nமக்கள் என்னை நம்புறாங்க: சிவகார்த்திகேயன்\nபோலீசார் கொடி அணி வகுப்பு\nஅதிமுகவுக்கு மக்கள் போட்ட பிச்சை\nதிமுகவினர் மீது கொலைமுயற்சி வழக்கு\nஅவதூறு: மாஜி எம்.எல்.ஏ., கைது\nரோந்து போலீசை தாக்கியவன் கைது\nமகளை கர்ப்பமாக்கிய காமுகன் கைது\nகாவலரை அடித்த ரவுடி கைது\nபிளாஸ்டிக் ஒழிக்க இப்படியும் ஒரு முயற்சி\nமகன் சீரழிவால் குடும்பமே தற்கொலை முயற்சி\nதமிழில் கையெழுத்து போடுங்க: நடிகர் ஆரி\nயானைகள் உலா : பீதியில் மக்கள்\nதரமில்லா பாலம் திருப்பூர் மக்கள் அதிருப்தி\nஆதார் ஒப்படைக்க வந்த கிராம மக்கள்\nCCTV பதிவு அழிஞ்சி போச்சாம்ல \nபோலீசார் தாக்குதல்: டிரைவர் தற்கொலை முயற்சி\nஎதையும் சந்திக்க தயார்: கருணாஸ் சவால்\nநகைக்காக கொலை போலி சாமியார் கைது\nபாலியல் தொல்லை சத்துணவு அமைப்பாளர் கைது\nகூட்டு பாலியல் பலாத்காரம், குற்றவாளிகள் கைது\nபாலியல் வழக்கு : பேராசிரியர் முருகன் ஆவேசம்\nபுதியதாய் பிறந்தேன் | Stalin Speech Review\nசேலம் 8 வழி சாலை பணிகளுக்கு தடை\nவிமான கழிவறையில் கிடந்த 8 கிலோ தங்கம்\nஅதிகாரிகள் தான் மனுஷங்களா : மக்கள் டென்ஷன்\nராகிங் புகார்: 3 பேர் மீது வழக்கு\nகருணாஸ் மீது சட்டம் பாயும் - உதயகுமார்\nCM மீது வழக்கு பதியாதது ஏன்\nஐஜி முருகன் மீது வழக்கு விசாரணை குழு பரிந்துரை\n3.3 கோடி வழக்குகள் தேக்கம். மக்கள் சொல்லும் தீர்வு\nஎன்னை கொல்ல போலீசார் சதி : யானை ராஜேந்திரன்\nசிலை ஊர்வல கலவரம் : 6 வழக்குகள் பதிவு\nதாமிரபரணி புஷ்கர விழா அரசு பாராமுகம்: மக்கள் கோபம்\nஇந்து தலைவர்களை கொல்ல முயற்சி: 7 வது நபர் கைது\nயூ டர்ன் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்: நடிகர் ஆதி\nசென்னை மின்சார ரயில்களில் 8 மாதத்தில் 1,000 செல்போன் திருட்டு\nMP யின் காலைக்கழுவி குடித்த தொண்டன் | Makkal Enna Soldranga\nஎந்திரத்துக்கு பதிலாக பழைய ஓட்டுச்சீட்டு முறைக்கு மாறணும்னு சொல்றாங்க சரியா \nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nராமதாஸ் மீது ஸ்டாலின் பாய்வது ஏன்\nகமல் எதிர்ப்பு காரணம் அன்பழகன் அம்பலம்\n'பி' டிவிஷன் கால்பந்து: அசோகா வெற்றி\nஅதிமுக அணியில் பா.ஜ 5 சீட்\nஎச்.ஐ.வி., ரத்தம் ஏற்றியதாக புகார்\nஅதிமுக அணியில் பா.ஜ 5 சீட்\nஅருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் வைபோகம்\nபா.ம.க கோரிக்கைகள் வடிவேலு பார்வையில்\nநிர்மல் மாதா பள்ளி விளையாட்டு\nகற்பகம் பல்கலை விளையாட்டு விழா\nஇரட்டை வேடம் போடும் ஸ்டாலின்\nசவுமியா நாராயண பெருமாள் கோயிலில் தெப்போற்சவம்\nராமதாஸ் நாணலான கதை கேளு.. கதை கேளு..\nஅப்பா படத்தில் கை வைக்க மாட்டேன்.. அதர்வா முரளி\nஅப்பா படத்தில் கை வைக்க மாட்டேன்.. அதர்வா முரளி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராமதாஸ் மீது ஸ்டாலின் பாய்வது ஏன்\nஅதிமுக அணியில் பா.ஜ 5 சீட்\nஅதிமுக அணியில் பா.ஜ 5 சீட்\nஎச்.ஐ.வி., ரத்தம் ஏற்றியதாக புகார்\nபொம்மை செய்த மும்பை மாணவர்கள்\nபிரசார வாகனங்கள் தயாரிப்பு தீவிரம்\nலஞ்சம்: சங்க செயலாளர் கைது\nகூம்பு ஒலிபெருக்கி வழக்கு: டிஜிபி, செயலருக்கு உத்தரவு\nநிர்மலாதேவி வழக்கில் எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு\nநாகை அருகே இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது\n2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகமல் எதிர்ப்பு காரணம் அன்பழகன் அம்பலம்\nஇரட்டை வேடம் போடும் ஸ��டாலின்\nSpastic நரம்பியல் நோய் குணப்படுத்த முடியும்\nபிளாஸ்டிக் கொடுங்க ; நொறுக்கி ரோடு அமைப்போம்\nஅ.தி.மு.க அணியில் தே.மு.தி.க.; பியூஷ் கோயல் பேட்டி\nபேச்சுவார்த்தைக்கு பின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில் ஆதரவு\nவிவேகானந்தர் நவராத்திரி விழா சுகி சிவம் சொற்பொழிவு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nமுந்திரி விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nகுலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\n'பி' டிவிஷன் கால்பந்து: அசோகா வெற்றி\nநிர்மல் மாதா பள்ளி விளையாட்டு\nகற்பகம் பல்கலை விளையாட்டு விழா\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nசென்டைஸ் கால்பந்து: சி.ஐ.டி., வெற்றி\nஎன்.சி.சி. மாணவர்களுக்கு அறிவுசார் போட்டி\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nசென்டைஸ் கால்பந்து: கொங்கு வெற்றி\nடைஸ் கிரிக்கெட்: பைனலில் கிருஷ்ணா\nமாநில ஐவர் கால்பந்தாட்ட போட்டி\nதேசிய குங்பூ; தமிழகம் சாம்பியன்\nசென்டைஸ் கோகோ: குமரகுரு சாம்பியன்\nஅருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் வைபோகம்\nராதா கிருஷ்ணர் திருக்கல்யாண வைபவம்\nஅப்பா படத்தில் கை வைக்க மாட்டேன்.. அதர்வா முரளி\nஅப்பா படத்தில் கை வைக்க மாட்டேன்.. அதர்வா முரளி\nநடிகர் சங்கத்தின் அடுத்த தலைவர் நான் தான்.. நடிகர் ரித்திஷ் அதிரடி\nகண்ணே கலைமானே - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2011/08/blog-post.html", "date_download": "2019-02-20T03:01:52Z", "digest": "sha1:HLVRF4B44SY6K4SEPFNANJDI3JH72VMH", "length": 34077, "nlines": 331, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "இருளின் இளவரசன் - காட்ஃபாதர் படத்தின் ஒளிப்பதிவாளர் 'கார்டன் வில்லிஸ்'", "raw_content": "\nLight Meter: லைட் மீட்டர் ஒரு அறிமுகம்\nபுகைப்படத் துறையாகட்டும் அல்லது ஒளிப்பதிவுத் துறையாகட்டும் 'லைட் மீ���்டர்' என்பது மிக முக்கியமான ஒரு கருவி.\nபுகைப்படத்துறையில் Flash lights உபயோகிக்கும் போது பயன்படுத்தப்படும் மீட்டரை 'Flash Meter' (ஃபிளாஷ் மீட்டர்) என்கிறோம். Flash செய்யும்போது கிடைக்கும் ஒளியை அளக்க இந்த கருவி பயன்படுகிறது.\nதிரைப்படத்துறையில் பயன்படும் லைட் மீட்டர் என்பது ஒளியின் அளவை (amount of light) அளக்கப் பயன்படும் கருவி. அதாவது நாம் படம் பிடிக்க இருக்கும் 'Subject'-இன் மீது அல்லது அந்த இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்கப் பயன்படுவது. இந்த அளவை அடிப்படையாகக் கொண்டுதான் 'எக்ஸ்போஷர்' (Exposure) தருகிறோம். இப்போதைய நவீன மீட்டர்களில் 'Flash Meter' மற்றும் 'Light Meter' ஆகிய இரண்டு கருவிகளின் செயல்பாடுகளும் அடங்கி இருக்கிறது.\nநாம் படம்பிடிக்க (பதிவுசெய்ய) இருக்கும் 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அல்லது இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்க பயன்படுகிறது. இந்த அளவு என்பது நாம் பயன்படுத்தும் ஃபிலிமின் திறன் (Film Speed -ISO), 'ஒரு வினா…\nஇருளின் இளவரசன் - காட்ஃபாதர் படத்தின் ஒளிப்பதிவாளர் 'கார்டன் வில்லிஸ்'\nகாட்ஃபாதர் படத்தின் மூன்று பாகங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர் 'கார்டன் வில்லிஸ்' (Gordon Willis). அவரைப்பற்றிய சிறிய அறிமுகம்.\nகாட்ஃபாதர் படங்களில் இவர் அமைத்த ஒளியமைப்பு முறை இன்று வரை பேசப்படுகிறது, பின்பற்றப்படுகிறது. 'காட்ஃபாதர் லைட்டிங்' என்றும் அழைக்கப்படுகிறது.\nஒளியமைப்பில் பல முறைகள் உள்ளன. 'ஹை கீ' (High Key), 'லோ கீ' (Low Key),' பட்டர்ஃபிளை லைட்டிங்' (Buttery Fly Lighting) ..etc, என்பதில் 'காட்ஃபாதர் லைட்டிங்' (Godfather Lighting) என்பதும் ஒன்று, என கொடாக்கின் (Kodak) ஒரு கையேடு குறிப்பிடுகிறது.\nகாட்ஃபார்தர் படத்தில் இவர் அமைத்த ஒளியமைப்பு எப்படியானது\n-ஒளி மேலிருந்து வரும், அந்த ஒளி 'Diffuse' செய்யப்பட்ட 'மென்மையான ஒளியாய்' (soft light) இருக்கும்.\n-நடிகர்களின் கண்களுக்கு 'Eye Light' பயன்படுத்தாமல், 'மார்லன் பிரண்டோ' போன்ற நடிகர்களின் கண்களை இருட்டில் இருக்கும்படி செய்தார்.\n('Eye Light' என்பது, நடிகர்களின் கண்களுக்கென தனியாக செய்யப்படும் ஒரு ஒளியமைப்பு முறை, அதாவது நம் கண்ணில் கருப்பு பகுதியான 'பாப்பா' (eye pupil)-வில் ஒளி பிரதிபலிக்கும் படி செய்ய வேண்டும், அப்போதுதான் கண்களுக்கு ஒரு உயிர்ப்புத் தன்மையும், 'Depth'-ம் கிடைக்கும். இல்லையென்றால், கருப்பான பகுதி தெரியாமல் போகும். கண்ணை சுற்றி இருக்கும் பகுதிகளுக்கும் இந்த ஒளியமைப்பு பயன்படும். ஒளிப்பதிவில் முக்கியமாகப் பின்பற்றப்படும் முறை இது)\nஅதுநாள் வரை எல்லாப் படங்களிலும் இது பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போதும் கூட பின்பற்றப்படுகிறது. அதை 'கார்டன் வில்லிஸ்' தவிர்த்தார். காரணம் கேட்டதற்கு, 'மார்லன் பிராண்டோவின்' கதாப்பாத்திரமான 'விட்டோ கோர்லியானின்' (Vito Corleone) 'புரிந்துக்கொள்ள முடியாத ஆழ் மனதை உணர்த்தும் விதமாக' என்றார். (கண்களைப் பார்த்து மனதைப் படித்துவிடலாம் அல்லவா, அதைத் தவிர்க்கத்தான்)\nகாட்ஃபாதர் படங்களில் ஒளியையும் இருளையும் சரியான விகிதத்தில் பயன்படுத்தி இருப்பார். பெரும்பான்மையான காட்சிகளில் ஒளியை குறைவாகவே பயன்படுத்தினார். இருளையும் (Shadow) 'அண்டர் எக்ஸ்போஸ்ட் ஃபிலிம்' (underexposed film) முறையையும் பயன்படுத்திக் காட்சிகளை உருவாக்கினார். அதுநாள் வரை 'கலர் ஃபிலிம்' ஒளிப்பதிவில் கைகொள்ளப்படாத 'அண்டர் எக்ஸ்போஸ்ட்' முறையை நுட்பமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் பயன்படுத்தினார், என்று கார்டன் வில்லிஸ் புகழப்படுகிறார்.\nகார்டன் வில்லிஸ்சின் சமகாலத்து ஒளிப்பதிவாளரான 'கானட் ஹால்' (Conrad Hall - மூன்று முறை ஆஸ்கர் வாங்கியவர்) 'இருளின் இளவரசன்' (\"The Prince of Darkness\") என்று இவரை அழைத்தார்.\nகார்டன் வில்லிஸ், மிக நீண்ட ஷாட்டுகளுக்குப் பெயர் பெற்றவர். காட்ஃபாதர் முதல் பாகத்தின் ஆரம்பக் காட்சியே, ஒரு மிக நீண்ட 'Zoom Back' ஷாட்டாகத்தான் துவங்கும். மூன்று நிமிடம் நேரம் வரும் அந்த ஷாட், கணினியோடு இணைக்கப்பட்ட zoom lens-ஐப் பயன்படுத்தி எடுக்கப்பட்டதாம்.\nமாலை நேர பொன்னிற வெயிலைப் (Magic hour - நம்ம ஊரில் 3 மணியிலிருந்து 5 அல்லது 5.30 மணிவரை - Twillight க்கு முன்பாக ) பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்வதில் அதிக விருப்பம் கொண்டவர். காட்ஃபார்தர் படங்களின் பெரும்பாலான காட்சிகள் அப்படிப் படமாக்கப்பட்டன.\nமற்ற எந்த ஒளிப்பதிவாளரை விடவும், 'கார்டன் வில்லிஸ்' எழுபதுகளின் 'cinematic look'-ஐ வரையறுத்தார் என்கிறார்கள்.\n'காட்சிக் கதைசொல்லலில் அவர் ஒரு மைல்கல்' என்றார் ' William Fraker' என்ற புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்.\nகார்டன் வில்லிஸ்சின் முன்கதை சுருக்கம்:\nவில்லிஸ் நியூ யார்க் நகரத்தில் பிறந்தார் (May 28, 1931). அவரது பெற்றோர்கள் பிராட்வே தியேட்டரில் நடனக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். பிறகு அவருடைய அப்பா வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் ஒப்பனைக் கலைஞராக சேர்ந்திருக்கிறார். சிறுவயதிலேயே திரைப்படத்தின் மீது வில்லிஸுக்கு ஆர்வம் வந்திருக்கிறது. நடிகனாக வேண்டும் என்பது அவரின் முதல் ஆசை, பின்பு அரங்கிற்கு ஒளியமைத்தலில் ஆர்வம் வந்து, அதுவே புகைப்படத்துறை நோக்கி அவரை நகர்த்தி இருக்கிறது.\nகொரியப் போரின் (1950-53) போது விமானப்படையில் சேர்ந்திருக்கிறார். அங்கே போர்க் காட்சிகளைப் படம் பிடிக்கும் பிரிவில் ஒளிப்பதிவாளராக பணி புரிந்திருக்கிறார். அந்த நான்கு ஆண்டுகளில்தான் ஒரு படத்தை உருவாக்கும் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டதாக வில்லிஸ் சொல்லுகிறார்.\nபோருக்கு பின்பு நியூ யார்க்கில் உதவி ஒளிப்பதிவாளராக தன் திரைப்பட வாழ்க்கையை துவங்கிய அவர் பல ஆவணப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிறகு, பதிமூன்று ஆண்டுகளுக்கு பின் End of the Road (1970) என்னும் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக உருவெடுக்கிறார்.\nதொடர்ந்து பல சிறந்த இயக்குனர்களிடம் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார். அதில். Woody Allen, மற்றும் Alan J. Pakula வும் அடக்கம்.\n1972-இல் காட்ஃபாதர் முதல் பாகம்.\n1974-இல் காட்ஃபாதர் இரண்டாம் பாகம்.\n1990-இல் காட்ஃபாதர் மூன்றாம் பாகம்.\n1971 முதல் 1977 வரை ஏழு வருடங்களில் கார்டன் வில்லிஸ் ஒளிப்பதிவு செய்த ஆறு படங்கள், 39 தடவை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு, 19 ஆஸ்கர் விருதுகள் பெற்றிருக்கின்றன. அதில் மூன்று சிறந்த படங்களுக்கான விருதுகளும் அடங்கும். ஆனால் வில்லிஸ் ஒருதடவைக்கூட பரிந்துரைக்கப்படவில்லை. அதற்கு காரணம் வில்லிஸின் 'ஹாலிவுட் மறுப்பு' என்று சொல்லப்படுகிறது.\n(அதுநாள் வரை ஹாலிவுட் பின்பற்றிய முறைகளை அவர் மீறினார். லோ கீ லைட்டிங்கைக் கொண்டு கதை சொல்லலில் அவர் முன்னோடியாக இருந்தார். சன்னல்களை 'blow-out' செய்தார், விளக்குகளை 'Flare' அடிக்கச் செய்தார், அண்டர் எக்ஸ்போஸ் செய்து 'forced processing' மூலம் காட்சிக்கான தன்மையைக் கொண்டுவந்தார்.\nகாட்ஃபாதரில் மார்லன் பிராண்டோவின் கண்களைப் பார்வையாளர்கள் பார்க்கமுடியாத படி செய்ததைப்பற்றி அவரிடம் கேட்டதற்கு: ஏன் அவரின் கண்களைப் பார்க்க வேண்டும் எதன் அடிப்படையில் என்று எதிர் கேள்வி கேட்டாராம், அதற்கு கிடைத்த பதில் ..'That's the way it was done in Hollywood.'.. இந்த பதில் தனக்கு போதுமானதாக இல்லை என்றாராம்.\nபிறகு பின்னாளில் Woody Allen-னின் 'Zelig' (1983) படத்திற்காகவும், காட்ஃபாதர் ���ூன்றாம் பாகத்திற்காகவும் (1990) ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டார். விருது கிடைக்கவில்லை.\n2009-இல் வாழ்நாள் சாதனையாளர் விருது (Academy Honorary Award) அவருக்கு வழக்கப்பட்டது.\n2003-இல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 'Top 10 Most Influential Cinematographers'-இல் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.\n1980-இல் 'Windows' என்றப் படத்தை இயக்கி இருக்கிறார். The Devil's Own (1997) அவரின் கடைசிப்படம்.\nகார்டன் வில்லிஸ்சின் சில வார்த்தைகள்:\n\"நான் வேறு மாதிரியாக இருக்க முயலவில்லை, நான் விரும்பியதைச் செய்தேன்\"\n\"நீங்கள் ஒரு சூத்திரம் தேடுகிறீர்கள்; அப்படி எதுவும் இல்லை. சூத்திரம் என்பது நான்தான்\"\nஅவர் பல இயக்குனர்களிடம் பல விதமாகப் பணி செய்ததைப்பற்றி, ஒரு பத்திரிக்கையாளரின் கேள்விக்கான பதில் இது.\n\"சேர்ப்பதைப் போன்றே நீ, அகற்றுவதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும்\"\nஎன் போன்ற பாமரனுக்கு புரியும் விதமாக எளிய தமிழில்...\nஉயரிய கருத்தை திணித்து விட்டீர்கள். கார்டன் வில்லிஸ் என்ற கேமரா ஒவியனுக்கு ஆகச்சிறந்த அஞ்சலி.\nநன்றி உலக சினிமா ரசிகன்..\n//கேமரா ஒவியனுக்கு ஆகச்சிறந்த அஞ்சலி.// அஞ்சலி என்ற வார்த்தையை மரணத்திற்கு பின் நினைவு கூறல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.\nகார்டன் வில்லிஸ் உயிருடன் தான் இருக்கிறார். இது மற்றவர்களுக்கான தகவலாக.\nநன்றி சுரேஷ் கண்ணன் சார்..\n//1980-இல் 'Windows' என்றப் படத்தை இயக்கி இருக்கிறார். The Devil's Own (1997) அவரின் கடைசிப்படம்.//\nஅவரின் கடைசிப்படம் என்ற வரிகள்....கடைசியாக பணி புரிந்த படம் என்று என்னுள் பதிவாகவில்லை.\n‘டெவில்ஸ் ஓண்’படத்துக்குப்பிறகு இற்ந்துவிட்டதாக நினைத்துதான் அஞ்சலி என்ற வார்த்தையை பிரயோகப்படுத்தினேன்.\nமீண்டும் ஒரு முறை மன்னிப்பு கோருகிறேன்.\nஉலக சினிமா ரசிகன்..மன்னிப்பெல்லாம் எதற்கு. தெரிந்துக்கொள்கிறோம்/பகிர்ந்துக்கொள்கிறோம் அவ்வளவே. நன்றி\nமிக மிக நல்ல பதிவு விஜய். வாழ்த்துக்கள்\nநன்றி சார்லஸ் சார்..180 Rule பற்றிய பதிவுக்கு உங்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.\nஒளிவல்லுனன் பற்றிய அற்புதமான தகவல்கள்... நன்றி..\nஉங்களுடைய எல்லா கட்டுரையையும் படித்துகொண்டு வருகிறேன். முகவும் பயனுள்ளதாகவும் படிப்பதற்கு எளிதாகவும் உள்ளது. மிக்க நன்றி\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் த��த்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nமெகா பிக்சல் கணக்கெல்லாம் காணாமல் போகப்போகிறது.. வருங்காலம் எல்லாமே 'gigapixel'தான் என்று தோன்றுகிறது. கீழே இருக்கும் படம் '8 gigapixel' கொண்டது. லண்டன் நகரத்தின் 24 மணிநேர டைம் லேப்ஸ் புகைப்படம். zoom செய்து தெளிவாக பார்க்கலாம். “gigalapse” என்னும் புதிய நுட்பம் இது.\n6240 புகைப்படங்களை பயன்படுத்தி, 24 மணிக்கும் தனித்தனியான 7.3-gigapixel புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மணிக்கு ஒரு புகைப்படம். 'robotic mount ' பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை, கணினியின் துணையுடன் இணைத்திருக்கிறார்கள்.\nNikon D850 கேமரா (45-megapixel full-frame sensor) மற்றும் 300mm லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n180 Degree Rule: திரைப்பட ஆக்கத்தின் ஆதார விதி\nஇருளின் இளவரசன் - காட்ஃபாதர் படத்தின் ஒளிப்பதிவாளர...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2018/12/", "date_download": "2019-02-20T04:12:16Z", "digest": "sha1:O7BQGW47CJE7HPGAXPT34OIMA66KLIVM", "length": 6408, "nlines": 162, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்", "raw_content": "\nLight Meter: லைட் மீட்டர் ஒரு அறிமுகம்\nபுகைப்படத் துறையாகட்டும் அல்லது ஒளிப்பதிவுத் துறையாகட்டும் 'லைட் மீட்டர்' என்பது மிக முக்கியமான ஒரு கருவி.\nபுகைப்படத்துறையில் Flash lights உபயோகிக்கும் போது பயன்படுத்தப்படும் மீட்டரை 'Flash Meter' (ஃபிளாஷ் மீட்டர்) என்கிறோம். Flash செய்யும்போது கிடைக்கும் ஒளியை அளக்க இந்த கருவி பயன்படுகிறது.\nதிரைப்படத்துறையில் பயன்படும் லைட் மீட்டர் என்பது ஒளியின் அளவை (amount of light) அளக்கப் பயன்படும் கருவி. அதாவது நாம் படம் பிடிக்க இருக்கும் 'Subject'-இன் மீது அல்லது அந்த இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்கப் பயன்படுவது. இந்த அளவை அடிப்படையாகக் கொண்டுதான் 'எக்ஸ்போஷர்' (Exposure) தருகிறோம். இப்போதைய நவீன மீட்டர்களில் 'Flash Meter' மற்றும் 'Light Meter' ஆகிய இரண்டு கருவிகளின் செயல்பாடுகளும் அடங்கி இருக்கிறது.\nநாம் படம்பிடிக்க (பதிவுசெய்ய) இருக்கும் 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அல்லது இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்க பயன்படுகிறது. இந்த அளவு என்பது நாம் பயன்படுத்தும் ஃபிலிமின் திறன் (Film Speed -ISO), 'ஒரு வினா…\nபுகைப்படம் மற்றும் திரைப்படத்திற்கான ஒளியமைப்பின் அடிப்படைகளைப்பற்றிய இப்பயிற்சிப்பட்டறை இனிதே நி���ைவடைந்து. வழக்கம்போல பல ஊர்களிலிருந்து பல்வேறு துறைச் சார்ந்த நண்பர்கள் கலந்துக்கொண்டார்கள்.\nLighting -இன் அடிப்படையில் துவங்கி, வெவ்வேற சூழ்நிலைகளுக்கு ஒளியமைப்பது எப்படி என்பதையும், வெவ்வேறு வகையான விளக்குகளையும் அதன் துணைக்கருவிகளையும் எப்படி பயன்படுத்துவது என்பதையும் செயல்முறை விளக்கமாக பார்த்தோம். கேள்விகளும் பதில்களும் என சுவாரசியமான ஒரு நாளாக அமைந்தது. நன்றி நண்பர்களே..\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/05/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-20T02:55:54Z", "digest": "sha1:3QIORMMINKLMPNLQFLUPNUX3VXKRBNL4", "length": 9019, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "சென்னை அண்ணா சாலை மறியல் – காணொளி – மக்கள் முன்னணி", "raw_content": "\nசென்னை அண்ணா சாலை மறியல் – காணொளி\nகஜா பேரிடர் – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’- ஒன்றுகூடல் – செய்தி அறிக்கை\nRSS பேரணியும்;H.ராஜா சர்ச்சை பேச்சும்- தோழர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு\nமக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்சுகிறது\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nநாடற்ற ஈழ ஏதிலிகளை வீடற்றவர்களாகவும் ஆக்கிய கஜா புயல்\nநவம்பர் 7, 2012 மறக்கமுடியுமா\nகாவிரி – எடப்பாடி அரசே, செய்தக்க செய்யாமையான���ங் கெடும்\nசமூகவிஞ்ஞான மாமேதை காரல் மார்க்ஸ்200 – மேதினப் பொதுக்கூட்டம்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/03/16/thirumanthiram-saivathil-kadavul-palava/", "date_download": "2019-02-20T03:18:33Z", "digest": "sha1:SU4VK6QJFB6TFDFELM7436EDIQF4FVMI", "length": 18318, "nlines": 179, "source_domain": "saivanarpani.org", "title": "2. சைவத்தில் கடவுள் பலவா? | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 2. சைவத்தில் கடவுள் பலவா\n2. சைவத்தில் கடவுள் பலவா\nஅன்னைத் தமிழில் அரிய மூவாயிரம் மந்திரங்களைத் தன்னகத்தே கொண்டுத் திருமந்திரம் என மிளிர்���ின்ற திருமந்திரத்தை அருளியவர் திருமூலர். மிகச்சிறந்த சிவயோகியாகவும் சிவ ஆகம ஆசானாகவும் விளங்கும் திருமூலர் அருளிய திருமந்திரம் பன்னிரு திருமுறை வரிசையில் பத்தாம் திருமுறையாக இடம் பெற்றுள்ளது. திருமந்திரத்தின் முதல் செய்தியாகக் கடவுள் ஒன்றே என்ற செய்தியினைச் சென்ற கட்டுரையில் கண்டோம். அப்படியாயின் சைவத்தில் ஏன் பல கடவுளர் எனும் கேள்வியினுக்குத் திருமூலர் கூறும் பதிலினை இனி காண்போம்.\nபொது நிலைக்கு வராத தனது சிறப்பு நிலையில் கடவுள் ஒன்றாகத்தான் இருக்கின்றான். இந்நிலையில் அவனைச் சிவம் என்று குறிப்பிடுவோம். பின்பு உயிர்களுக்கு அருள் புரிய வருகையில்தான் அச்சிவம் என்பவன் தனது திருவருளை வெளிப்படுத்தி இரண்டாகவும் பின்பு பல்வேறு வடிவங்களிலும் வருகின்றான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அதுபோதுதான் “சிவமாக” இருந்த கடவுள், “சிவன்” ஆகின்றான் என்கின்றார். திருமந்திரத்தின் முதல் பாடலான, “ஒன்றுஅவன் தானே இரண்டுஅவன் இன்னருள்……”, எனும் பாடலிலேயே இச்செய்தியினைக் குறிப்பிடுகின்றார். பொது நிலையில் தன்னிடமிருந்து வெளிப்படுத்திய இறை ஆற்றலை, இறைசத்தியை, இறைஅருளைச் சைவம் “சிவை” என்கிறது.\nபரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட சத்தியைப் பராசத்தி என்றார்கள். அது வனப்புடைய ஆற்றலாய் இருப்பதனால் அதனை வனப்பாற்றல் என்றனர். குழந்தையின் பசியறிந்து காலந்தவறாமல் பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிவு உடையதாக அத்திருவருள் இருப்பதனால் அவ்வாற்றலை அன்னையாக வைத்துப் போற்றினர். தாய்மை இயல்பும் பரிவும் பெண்களுக்கே உரிய ஒன்று ஆதலின் இறைவனின் ஆற்றலுக்குத் திருவருளிற்குப் பெண் வடிவம் கொடுத்தனர் நம் முன்னோர். இறைவனின் திருவருள் இறைவனை விடுத்து வேறுபட்டு நிற்காது என்பதனால், “எத்திறம் நின்றான் ஈசன், அத்திறம் அவளும் நிற்பள்” என்று மெய்கண்ட நூல்களில் குறிப்பிட்டனர். இறைவனின் திருவருள் தாய்மை இயல்பும் இறைவனை விட்டு வேறுபடாத இயல்பும் என்றும் இறைவனை விட்டுப் பிரியாத இயல்பும் உடையது என்று உணர்த்தச் சிவபெருமானின் உடலில் சரி பகுதியாய் வைத்து வழிபட்டு மகிழ்ந்தனர்.\nஇக்காரணம் பற்றியே இறைவன் ஆண் ஒரு பகுதியும் பெண் ஒரு பகுதியும் ஆனான். இதனையே, ‘உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்” என��று தமிழ்ஞானசம்பந்தர் அருளினார். இதனால் இறைவனின் இடப்பக்கம் உள்ள பெண் வடிவம் நான் காணுகின்ற சாதாரணப் பெண்ணின் வடிவம் அல்ல உமை அம்மையை இறைவனின் மனைவியைப் போன்று உருவகப்படுத்தியே சொல்கின்றனர். இறைவனின் திருவருள் இறைவனுக்கு எல்லாமாக இருக்கின்றது என்பதனைத்தான் திருமூலர், “அரனுக்கு மனோன்மணி தாயும், அரனுக்கு மனோன்மணி மகளும், அரனுக்கு மனோன்மணி நல்தாரமுமாமே” என்று குறிப்பிடுவார். இறைவி இறைவனுக்குத் தாயாகவும் மகளாகவும் மனைவியாகவும் குறிக்கப்படுவது அவன் திருவருள் இயல்பினை உருவகமாகக் குறிப்பது பற்றியே அன்றி, அது அதுவாக அல்ல என்கிறார்.\nஎனவே சைவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, சிவஆகமங்களிலே சொல்லப்பட்டுள்ள, திருமுறைகளிலே இயம்பப்பட்டுள்ள, பல்வேறு பெண் கடவுளர் வடிவங்கள் அனைத்தும் ஒன்றாய் இருக்கின்ற பரம்பொருளின் திருவருளையே குறிக்கும். அது இறைவனைத் தவிர வேறு அல்ல தெளிவின்மையின் காரணமாகவே நம் கடவுள் இல்லறம் நடத்துதல் போன்ற ஒரு மயக்க சிந்தனையில் உழல்கின்றோம். இறைவனின் அருள் இயல்பினையொட்டியே இறைவன் ஆற்றுகின்ற தொழில்களுக்கேற்ப இறைவனின் சத்திகளுக்கும் இறைவனுக்கும் பல்வேறு பெயர்களையும் வடிவங்களையும் வழங்கியுள்ளனர் நம் முன்னோர். வீர இயல்பினை மலைமகள் என்றும் செல்வம் நல்கும் இயல்பினை அலைமகள் என்றும் கல்வி நல்கும் இயல்பினைக் கலைமகள் என்றும் குறிப்பிட்டனர்.\nஅதற்கேற்பப் பெருமானின் பெயரையும் முறையே துடைப்போன், காப்போன், படைப்போன் என்றும் அமைத்தனர் (உருத்திரன், திருமால், பிரமன்). இவ்வடிவங்கள் இறைவனின் திருவருள் இயல்பு பற்றி அமைந்தவையே அன்றி கணவன் மனைவியர் என்று பொருள்படாது.\nஇவ்வடிப்படையிலேதான் பிற வடிவங்களும் வருகின்றன. முருகன், பிள்ளையார் போன்ற திருவடிவங்கள் வேறு கடவுளர் அல்ல அல்லது இறைவனின் பிள்ளைகளும் அல்ல அல்லது இறைவனின் பிள்ளைகளும் அல்ல இறைவன், இறைவி, முருகன், பிள்ளையார் போன்றோர் ஒரு குடும்பத்தினர் அல்லர் இறைவன், இறைவி, முருகன், பிள்ளையார் போன்றோர் ஒரு குடும்பத்தினர் அல்லர் ஒன்றாய் இருந்த பெருமானின் திருவருள் வெளிப்பட்டு இரண்டாகி, அதிலிருந்து அறிவு வடிவாய்த் தோன்றியதே அறிவு வடிவாகிய முருகன் வடிவம். ஒன்றாய் இருந்த இறைவரின் திருவருள் வெளிப்பட்டு இரண்டாகி, அதிலிருந்து ஓசை வடிவாக வெளிப்பட்டதே ஓம்கார வடிவாகிய பிள்ளையார். இவ்விரு வடிவங்களின் இயல்பு பற்றித் தோன்றிய பல்வேறு வடிவங்களும் பரம்பொருளான அந்த ஒரு இறைவனின் வேறு வடிவங்களே ஒன்றாய் இருந்த பெருமானின் திருவருள் வெளிப்பட்டு இரண்டாகி, அதிலிருந்து அறிவு வடிவாய்த் தோன்றியதே அறிவு வடிவாகிய முருகன் வடிவம். ஒன்றாய் இருந்த இறைவரின் திருவருள் வெளிப்பட்டு இரண்டாகி, அதிலிருந்து ஓசை வடிவாக வெளிப்பட்டதே ஓம்கார வடிவாகிய பிள்ளையார். இவ்விரு வடிவங்களின் இயல்பு பற்றித் தோன்றிய பல்வேறு வடிவங்களும் பரம்பொருளான அந்த ஒரு இறைவனின் வேறு வடிவங்களே எனவேதான், “எத்தெய்வம் கண்டீர் ஆங்கு அத்தெய்வமாகி மாதொரு பாகனார்தாம் வருவர்” என்று மெய்கண்ட நூல்கள் புகல்கின்றன.\nஎனவே, சீர்மிகு செந்தமிழர் இறைநெறியாகிய திருமந்திரத் திருநெறி சைவத்தில் கடவுள் ஒருவரே பல்வேறாகத் தோன்றுவது அவ்வொறு பரம்பொருளின் அருள் வடிவங்களே என்று பறைசாற்றுகின்றது.\nPrevious article1. மழை இறைவனது திருவருள் வடிவு\nNext article3. திருவருள் ஆற்றல் முத்திறப்படும்\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n16. தொழுபவரை நினைவில் வைத்திருப்பவன்\n22. இயன்ற வழியில் இறைவனை வழிபடலாம்\n58. அன்பு செய்வாரை அறிவன் சிவன்\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:01:29Z", "digest": "sha1:5SJCYLXZF74KDV6GZDB5EBM2MELB4642", "length": 36728, "nlines": 87, "source_domain": "siragu.com", "title": "பெண்களுக்கான அறிவுரைகள் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\nயுனிசெஃப் (United Nations Children’s Fund or UNICEF) அல்லது “ஐக்கிய நாடுகளின் சிற��வர் நிதியம்” எனப்படும் பன்னாட்டுச் சிறுவர்களின் நலவாழ்வில் அக்கறை கொண்ட அமைப்பானது, இணையவெளியில் ஒவ்வொரு நாளும் 175,000 சிறுவர்கள் பயனர்களாக நுழைகிறார்கள், அவர்களுக்குப் பாதுகாப்பான நடவடிக்கையில் மக்கள் செயல்பட வேண்டும் என்னும் நோக்கில் “பகிரும் முன் சிந்தியுங்கள்” (Think before you send – https://youtu.be/ObHyjhS4BZw) என்ற ஒரு காணொளி தயாரித்துச் சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் (டிசம்பர் 11, 2017 அன்று) யூடியூப் வழியாக வெளியிட்டது. இது நாள் வரை அதைப் பார்த்தோரின் எண்ணிக்கை சுமார் 3,000 சொச்சம். அதாவது மாதமொன்றுக்குச் சராசரியாக 1,000 பார்வையாளர்கள் என்ற நிலையில் அது பரவியுள்ளது என்று தெரிகிறது.\n“காலா” என்ற ரஜினிகாந்த் நடித்து வரவிருக்கும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான விளம்பரக் காணொளி 10 நாட்களுக்குள் 2 கோடி (20 million) தமிழர்களால் மட்டுமே பார்க்கப்பட்டுவிட்ட சாதனையின் அருகே, உலக அளவு பார்வையாளர்களை சென்றடைய விரும்பும் யுனிசெஃப் காணொளியின் சாதனை கிட்டே கூட நிற்கத் தகுதியில்லை. அந்த அளவு இணையத்தைப் பயன்படுத்துவோர் பொறுப்புணர்வு கொண்டவராக உள்ளனர். உலகில் இதுநாள் வரை வாழ்ந்துவரும் மக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவராக இக்கால இளையதலைமுறையினர் உள்ளனர். அவர்களுக்கு இணையம் பல அறிவார்ந்த செய்திகளைத் தருவதுடன் ஆபத்தான வாழ்க்கையையும் அவர்கள் அறியாமலே எதிர்நோக்க வைக்கிறது என்ற அக்கறையில் தயாரிக்கப்பட்ட யுனிசெஃப் காணொளி, ஒரு செய்தியைப் பகிரும்முன் அதன் விளைவைச் சிந்திக்கச் சொல்கிறது. ஒருவரைப் பற்றி உண்மையா பொய்யா எனத் தெரியாத தகவலை அதே நொடிப்பொழுதில் முடிவெடுத்துப் பரப்பிவிட்டால் பாதிக்கப்படுபவர் உயிரையும் இழக்க நேரும் என்று காட்ட முற்படுகிறது.\nஇது போன்றே சில படங்களும் செய்திகளும் மனிதநேய முறையில் சமூகவலைத்தளங்கள், குழுமங்கள், புலனம் வழியாகவும் பகிரப்படுவதுண்டு.\nபொய்யான, பிறரை வருத்தும், சட்டத்தின் முன் குற்றம் எனக்கருதப்படும், தேவையற்ற, அன்பற்ற செய்திகளை பகிரும்முன் சிந்திக்கவும் என அறிவுறுத்தும் இந்தச் செய்தி.\nஒரு செய்தியை அனுப்பும் முழுக் கட்டுப்பாடும் அனுப்புபவர் கையில் இருக்கும் பொழுது பொய்யான செய்திகளையும் தீங்கு விளைவிக்கக்கூடிய செய்திகளையும் பரவச் செய்வது அறியாமை மட்டுமல்ல அது மனிதக் குலத்திற்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் நன்னெறியற்ற ஒரு செயலும் ஆகும். அது தன்னையே வேறுவகையில் திரும்பி வந்து தாக்கினால்தான் விழிப்புணர்வு வரும் என்ற நிலையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பது பொறுப்புணர்வு இல்லாத செயல். பொய்ச் செய்தி என்று தெரிந்தும் மனசாட்சியின்றி உருவாக்கிப் பரப்புபவர் ஒருபுறம் இருக்க, அவை உண்மையா என ஆராயாமல் மேலும் மேலும் பரப்பிக் கொண்டிருக்கும் மக்களின் அறியாமை மறுபுறம். எந்த ஒரு செய்தியையும் கிடைத்தவுடன் பலருக்குப் பகிரவேண்டும் என்ற ஆர்வக்கோளாறு பல தேவையற்ற சச்சரவுகளைத்தான் தந்து வருகிறது. பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உண்மை அறியும் ஆர்வம், ஒரு செய்தி பரப்பப்படுவதன் உள்நோக்கம் ஆகியவற்றை அறிவதற்கு எந்தப் பயிற்சியும் தேவையில்லை. செய்தி குறித்து கேட்கப்படும் ஒரு சில கேள்விகளே போதும்.\nஅடுத்து, பரப்பப்படும் செய்திகளின் “உள்நோக்கம்” குறித்து ஒரு பார்வை. குறிப்பாகப் பாலின வேறுபாடு, இனவேறுபாடு ஆகியவற்றைக் கடந்து சமத்துவத்தை நோக்கிச் செல்ல விரும்பும் இக்காலத்தில் சில செய்திகளில் பெண்களின் முன்னேற்றத்தை விரும்பாத பழமை வாதங்களும், சமுதாயநீதிக்கான நடவடிக்கைகளைச் செய்யும் ஏளனங்களும் நீதிநெறிக் கதைகள் என்ற சாயலில் பரப்பப்படுகின்றன. அவ்வாறு பரப்பப்படும் உள்ளுறை செய்தியை மக்கள் அறியாதவாறு கசப்பு மாத்திரையில் இனிப்பு தடவி தருவது போல பகிரப்படுகின்றன. அவற்றைக் கேளிக்கைக் கதைகள் என்றும் நன்னெறி போதிப்பவை என்றும் மயங்கி மக்கள் பரப்பி வரும் அளவிற்கு ஆராயும் தன்மை மக்களிடம் குறைந்துள்ளது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய நிலைமை.\nசில கதைகள் பெண்கள் வாழ்க்கை முறை, சமநீதி இவற்றில் குறிவைக்கின்றன. கீழுள்ளது சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் உலவிய ஒரு “நன்னெறி கதை” இதில் ஒரு தந்தை தனது மகளிடம் கண்டிப்பானவராக இருக்கிறார். இது குறித்து கேள்வி கேட்கும் மகளிடம் அவர்கள் பட்டம் விடும்பொழுது நூல் என்ற கட்டுப்பாடு இருப்பதால்தான் பட்டத்தால் சுதந்திரமாகப் பறக்க முடிகிறது என்ற வாழ்க்கைப் பாடம் நடத்துவார். இக்கதை பல வேறுபாடுகளுடன் பரப்பப்படுகிறது. உண்மைக்கதை என்றும் கூட சிலசமயம் குறிப்பு இணைக்கப்பட்டிருக்கும், ஒரு பெண்ணே இந்தக் கதையை ��ொல்லும் காணொளி ஒளிப்பதிவும் உண்டு. கீழுள்ளது ஒரு வகை…\nஒரு அப்பா தன் மகளை அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள். “ஏம்பா என்னை இப்படிக் கண்டிப்புடன் நடத்துகிறீர்கள் என்னைக் கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே” என்று. ஆனால், இதைக்கேட்ட அந்த அப்பா சற்று வருந்தினார். காரணத்தைத் தனது மகளுக்கு எப்படிச் சொல்லிக்கொடுப்பது என யோசித்தார். ஒரு நாள் மகள் தன் அப்பாவிடம், “அப்பா நான் பட்டம் விட்டு விளையாடப்போகிறேன், நீங்களும் வாங்க,” என அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றாள். பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள். அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் அப்பா மகளிடம் கேட்டார். “பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது. ஆனால், அதன் விருப்பம்போல சுதந்திரமாக பறக்க முடியவில்லை. அதற்குத் தடையாய் இருப்பது என்னம்மா என்னைக் கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே” என்று. ஆனால், இதைக்கேட்ட அந்த அப்பா சற்று வருந்தினார். காரணத்தைத் தனது மகளுக்கு எப்படிச் சொல்லிக்கொடுப்பது என யோசித்தார். ஒரு நாள் மகள் தன் அப்பாவிடம், “அப்பா நான் பட்டம் விட்டு விளையாடப்போகிறேன், நீங்களும் வாங்க,” என அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றாள். பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள். அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் அப்பா மகளிடம் கேட்டார். “பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது. ஆனால், அதன் விருப்பம்போல சுதந்திரமாக பறக்க முடியவில்லை. அதற்குத் தடையாய் இருப்பது என்னம்மா” எனக் கேட்டார். மகள் பட்டென பதில் சொன்னாள். “இந்த நூல் தான் அப்பா அதை தன் விருப்பப்படி விடாமல் கட்டி வைத்திருக்கிறது” என்று சொன்னாள்.\nஅப்படியா எனக் கேட்டுவிட்டு அந்த நூலை அப்பா அறுத்து விட்டார். பட்டமும் தன் விருப்பப்படி பறந்து சென்றது. முடிவில் மரக்கிளையில் சிக்கி கிழிந்து போனது. அப்பொழுது அப்பா சொன்னார், “மகளே, இந்தப் பட்டத்தை தன் விருப்பப்படி பறக்கவிடாமல் நான் தடுக்கவில்லை. நேரான வழியில் இந்தப் பட்டம் பறந்து உயரங்களைச் சென்றடைய இந்த நூல் உதவியாய் இருந்தது. கட்டுப்பாடு அதைச் சிறப்பான உயரத்தில் பறக்க வைத்தது. ஆனால் நூலென்ற கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாகப் பறந்த அது மரக்கிளையில் மாட்டிக் கிழிந்து போனது. நூலின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் நடந்து கொள்கிறேன். நானும் பட்டம் என்ற உன்னை ஆபத்தில்லாமல் உயரே பறக்க வைக்கும் ஒரு நூல்தான். நீ என்னுடைய பேச்சைக் கேட்டு அதன்படி சென்றால் உயரே உயரே செல்லலாம்.\nஉன் விருப்பப்படி சுதந்திரமாக வாழ நினைத்தால் அந்தப் பட்டம் ஆபத்தில் சிக்கியது போல நீயும் ஆபத்தில் சிக்கி உன் வாழ்க்கையும் சீரழிய நேரலாம். அதனால்தான் நான் கண்டிக்கிறேன். இப்போது புரிந்திருக்கும் நான் ஏன் உன்னைக் கண்டித்தேன் என்று. பாட்டமாகிய நீ மேலே பறக்க நூலாகிய நான் தேவை” என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவைக் கட்டி அணைத்துக் கொண்டாள். ஆம், உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம், ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானதாகவும் இருக்கலாம் என்று கதை முடியும். அப்பாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகளின் வாழ்வு இனிமையாக அமையும். பெற்றோர்கள் கண்டிப்பில் வளரவேண்டியவர்கள் பிள்ளைகள்தான் என்பதில் ஐயமில்லை. அதே போல பிள்ளைகளின் நலத்தில் அக்கறை கொண்டவர் பெற்றோரைத் தவிர வேறு யாரும் இருக்கவும் வழியில்லை.\nஆனால் இந்தக் கதை மகனுக்கும் தந்தைக்கும் இடையில் ஏன் நடந்ததாக எழுதப்படவில்லை\nமற்றொரு கதை, வாழும் நாள் கொஞ்சமே, கணவன் மனைவி ஒருவரிடம் ஒருவர் அன்பு செலுத்தி வாழவேண்டும் என்று துவங்கும். கணவன் மனைவியிடம் சண்டைகள் வருவது இயல்பு. இப்பொழுது தேவையில்லாத சிறு சிறு மனக்கசப்புக்கெல்லாம் நீதிமன்றம் வரை செல்கிறார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் இவை சுலபமாக நீங்கிவிடும் என நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்கும் தம்பதிகளிடம் நீதிபதி சொல்லுவார். உடனே பெண் அவரிடம் பெண்களே விட்டுக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள், விட்டுக் கொடுக்க வேண்டுமென்றால் யார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்பாள். நீதிபதி யார் புத்திசாலியோ அறிவாளியோ அவர்தான் விட்டுக் கொடுப்பார் என்பார். இதன் பிறகு யார் விட்டுக் கொடுக்க வேண்டும், விட்டுக் கொடுக்காவிட்டால் தனது அறிவு எத்தகையது என்று அந்தப் பெண்ணிற்கு தானே தெரிந்திருக்கும். இக்கதையில் பெண்தான் யார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்பா��். இந்தக் கேள்வியை ஆண் அல்லது கணவன் ஒருவன் அந்த நீதிபதியிடம் கேட்பதாக ஏன் கதை எழுதப்படவில்லை இதே கதையை நீதிபதிக்குப் பதிலாக ஒரு ஒரு அறிவுரையாளர் அல்லது ஆன்மீக வழிகாட்டி போன்றவர் அறிவுரை கூறுவதாகவும் மற்றொரு வகை உண்டு. அக்கதையிலும் பெண்தான் கேள்வி கேட்பார்.\nயார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி கணவனுக்கு எழவே எழாது. அதாவது கதை எழுதியவருக்கு எழவே எழாது. இது ஏன் என எத்தனைப்பேர் யோசித்திருப்பார்கள்\nவேறொரு கதையில், ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒரு இளம்மனைவிக்கும் கணவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கும். இதை ஒரு மூதாட்டி கவனித்தவாறு இருப்பார். பின்னர் அந்தப் பெண்ணிடம் உனக்கும் உன் கணவருக்கும் என்ன சண்டை எனக் கேட்பார் (இது போன்ற ஒரு மூன்றாமவர் அடுத்தவர் குடும்ப விவகாரத்தில் தலையிடலாமா என்பதெல்லாம் மற்றொருமுறை அலச வேண்டிய செய்தி). அந்த இளம்பெண் தனது கணவருக்கு, அவர் அக்குடும்பத்தின் ஒரே மகனாக இருந்தும் குடும்பத்தில் அவருக்கு மதிப்பில்லை. இந்த அழகில் அன்று நடக்கும் கணவனின் தங்கை திருமணத்தில் இவள் சடங்குகளில் பங்கு பெறவேண்டும் என்று அவர் அழைக்கிறார். ஆனால் தனக்கு அவ்வாறு செய்ய விருப்பமுமில்லை உடல் நலமுமில்லை, சொன்னால் அவள் கணவருக்கும் புரிவதில்லை என்று மனக்குறையைக் கூறி சலித்துக் கொள்வாள். அந்த மூதாட்டி அவளுக்கு அறிவுரை கூறும் நோக்கில் தனது வாழ்க்கைக் கதையை பின்வருமாறு சொல்வார்.\nஎனது மகளும் மகனும் திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். நானும் என் கணவரும்தான் தனியே ஒருவருக்கு ஒருவர் துணை என்று வாழ்ந்தோம். சிலநாட்களுக்கு முன் எனது கணவரும் மறைந்துவிட்டார். இப்பொழுது அவர் இல்லாத தனிமை என்னை வாட்டுகிறது. அவருடைய பொருட்கள் அவர் நினைவை எனக்குக் கொணர்ந்து என்னை வதைக்கிறது. அவர் எனக்காகச் செய்த உதவிகளை, என்னை அன்புடன் நடத்தியதை, என் மீது அக்கறை காட்டிய நாட்களை நினைத்துக் கொள்வேன். நாம் வாழும் நாள் கொஞ்சம். இறுதி வரை நம்முடன் வருபவர் நம் வாழ்க்கைத்துணை மட்டுமே என்பார். இவ்வாறு அவர் கூறிய அறிவுரையைக் கேட்ட அந்த இளம்பெண் தனது கணவனைத் தேடிச் செல்வாள். இக்கதையில் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்களே.\nஆனால், உறுத்தலைத் தருவது, இது போல கணவர்களுக்கு ஆலோச��ை வழங்கும் கதைகளோ, மனைவிக்கு ஆதரவாக அனுசரித்துப் போகும்படி கணவர்களுக்கு அறிவுரை சொல்லும் கதைகளோ யாருக்கும் எழுதவும் பரப்பவும் தோன்றாது இருக்கும் நிலையே. இந்தக் கோணத்தில் எத்தனைப்பேர் யோசித்திருப்பார்கள்\nஇன்னமும் இரண்டே அடியில் குறள் எழுதிய வள்ளுவர் நான்கு அடிகளில் ஒரு உயிருக்காக, அதாவது அவர் தனது மனைவிக்காகப் பாடல் எழுதினார் என, வாசுகியின் பெருமையை குறளின் பெருமையைவிடப் போற்றி சொல்லும் கதைகளும் குழுமங்களில் வலம் வரும். இது போன்ற நீதிநெறிக் கதைகளைப் படித்து அதைப் பகிரும்பொழுது, மீண்டும் மீண்டும் அவற்றைப் பெண்களே பெண்களுக்குப் பகிருவதன் நோக்கில்தான் எழுதியவர் வெற்றி இருக்கிறது. இந்த அளவு பெண்களுக்கு அறிவுரை கூற, பெண்களுக்கு அறிவுரை கூறுவதையே தனது கடமையாகக் கொண்ட கதைகள் எழுதுவோர் இருப்பதும், அதைப் பெண்களே எழுதுவதும் பகிருவதும் காலம் காலமாக நமது நாட்டு மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் பெண்களின் வாழ்வைக் கட்டுப்படுத்தும் மனப்பாங்குதான் தெளிவாக வெளிப்படுகிறது.\nஒழுக்கம் பெண்களுக்கு மட்டுமே உணர்த்தப்பட வேண்டியதா குடும்பம் சிறப்பாக நடத்துவது பெண்கள் கையில் மட்டுமே இருக்கிறதா குடும்பம் சிறப்பாக நடத்துவது பெண்கள் கையில் மட்டுமே இருக்கிறதா அதற்காக அனைவரையும் அனுசரித்துப் போவதும் பெண்களின் பொறுப்பு மட்டுமா அதற்காக அனைவரையும் அனுசரித்துப் போவதும் பெண்களின் பொறுப்பு மட்டுமா எந்த ஒரு பிரச்சினை என்றாலும் நியாயம் யார் பக்கம் உள்ளது என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனால் கதைகள் யாவும் பெண்கள் எவ்வாறு கட்டுப்பாட்டுடன் வளர வேண்டும், பெண்கள் எவ்வாறு ஒத்துப் போக வேண்டும் என்று மட்டுமே எழுதப்படுகின்றன. எழுதுபவர்கள் எவரும் ஆண் பிள்ளைகளை எப்படிப் பொறுப்புடன் வளர்க்க வேண்டும், ஆண்கள் பெண்களை தங்களுக்காகப் படைக்கப்பட்டவர்கள் என்பது போல நடத்தக் கூடாது போன்ற அறிவுரைகளை அள்ளி வழங்கும் கதைகளை எழுதினார்கள் என்றால் ஆண்கள் பெண்கள் முகத்தில் திராவகம் ஊற்றுவது, பெண்களுக்கெதிரான வன்முறைகள், காதலிக்கச் சொல்லி திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துவது குறையுமே. காலம் முழுவதும் துணையாக உடன் வரும் மனைவியிடம் குறைகள் இருந்தால் அவள் அனுசரிப்பதைப் போல இவர்களும��� அனுசரித்துப் போக வேண்டும் என்று அறிவுரை சொல்லும் கதைகளை எழுதலாமே. ஏன் யாருக்கும் அவ்வாறு கதைகள் எழுதத் தோன்றுவதில்லை எந்த ஒரு பிரச்சினை என்றாலும் நியாயம் யார் பக்கம் உள்ளது என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனால் கதைகள் யாவும் பெண்கள் எவ்வாறு கட்டுப்பாட்டுடன் வளர வேண்டும், பெண்கள் எவ்வாறு ஒத்துப் போக வேண்டும் என்று மட்டுமே எழுதப்படுகின்றன. எழுதுபவர்கள் எவரும் ஆண் பிள்ளைகளை எப்படிப் பொறுப்புடன் வளர்க்க வேண்டும், ஆண்கள் பெண்களை தங்களுக்காகப் படைக்கப்பட்டவர்கள் என்பது போல நடத்தக் கூடாது போன்ற அறிவுரைகளை அள்ளி வழங்கும் கதைகளை எழுதினார்கள் என்றால் ஆண்கள் பெண்கள் முகத்தில் திராவகம் ஊற்றுவது, பெண்களுக்கெதிரான வன்முறைகள், காதலிக்கச் சொல்லி திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துவது குறையுமே. காலம் முழுவதும் துணையாக உடன் வரும் மனைவியிடம் குறைகள் இருந்தால் அவள் அனுசரிப்பதைப் போல இவர்களும் அனுசரித்துப் போக வேண்டும் என்று அறிவுரை சொல்லும் கதைகளை எழுதலாமே. ஏன் யாருக்கும் அவ்வாறு கதைகள் எழுதத் தோன்றுவதில்லை பெண் எழுத்தாளர்கள் உட்பட யாருக்கும் அந்தக் கோணம் ஏன் தெரிவதில்லை பெண் எழுத்தாளர்கள் உட்பட யாருக்கும் அந்தக் கோணம் ஏன் தெரிவதில்லை\nஇன்னமும் எத்தனைக் காலம் “புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே” என்ற பாடல் சாயலில் பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரைகள் சொல்லி நீதிநெறிக்கதைகள் பரப்பப்படும். ஒரு நீதிநெறிக் கதை என வந்தால் அது உணர்த்த விரும்பும் கருத்து (moral of the story) என்ன யாரைக் குறிவைத்து எழுதப்படுகிறது அதைக் கதையில் யார் யாரிடம் சொல்வதாகக் காட்டுகிறார்கள் பொதுவான நன்னெறி என்றால் இந்த இடத்தில் ஒரு ஆண் பாத்திரத்தை ஏன் காட்டவில்லை பொதுவான நன்னெறி என்றால் இந்த இடத்தில் ஒரு ஆண் பாத்திரத்தை ஏன் காட்டவில்லை எதற்காகப் பெண் குறிக்கப்படுகிறாள் அவள் குறியீடாகக் காட்டப்படுவதால் யார் பலன் பெறுவார் ஏன் நீதி பொதுவாக இல்லை ஏன் நீதி பொதுவாக இல்லை ஏன் பெண்களுக்கான அறிவுரைகள் பெண்கள் வாயிலாகவே சொல்லப்படுவது போலக் காட்டப்படுகிறது ஏன் பெண்களுக்கான அறிவுரைகள் பெண்கள் வாயிலாகவே சொல்லப்படுவது போலக் காட்டப்படுகிறது அதன் அடிப்படை உளவியல் என்ன அதன் அடிப்படை உளவியல் என்ன அதைப் பகிரும் பெண்களின் மனப்பான்மை என்ன அதைப் பகிரும் பெண்களின் மனப்பான்மை என்ன என இவ்வாறு ஒரு கதையைப் படித்து விட்டு உடனே பகிராமல் அது குறித்து கேள்விகள் கேட்கத் தொடங்கினால் கதைகளின் உள்நோக்கம் வெளிப்படும்.\nஎண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்\nநுண்பொருள் காண்ப தறிவு. (குறள்: 424)\nஎன்ற குறள் பிறர் வாயில் கேட்கும் சொற்களில் நுணுக்கமான பொருள்களைக் கண்டறிய வல்லது அறிவாகும் என்று கூறுகிறது.\nஅடுத்தவர் சொல்வதன் உள்நோக்கத்தை ஆராய்வதும் தேவை. அதன் மூலம் அவர் தனது விருப்பத்திற்கேற்ப தனது சூழலை மாற்றிக் கொள்ள விரும்புகிறாரா அதைத் தனது உரையாக, கதையாக, கவிதையாக வடிக்கிறாரா என்பது ஆராய்வது எளிது. இக்கட்டுரையின் நோக்கம், இதுநாள் வரை பெண்கள் வாழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சொல்லப்படும் அறிவுரைகளினால் யார் பயன்பெறுகிறார் என்பதைச் சுட்டும் நோக்கமாக இருப்பது போல,ஒவ்வொருவர் எழுத்தும், கருத்தும் ஒரு நோக்குடன்தான் வெளிப்படும். அதை அவ்வாறே ஏற்றுப் பரப்ப வேண்டும் என்பது யாருடைய கடமையும் அல்ல. அது ஏற்கத்தக்கதுதானா அதைத் தனது உரையாக, கதையாக, கவிதையாக வடிக்கிறாரா என்பது ஆராய்வது எளிது. இக்கட்டுரையின் நோக்கம், இதுநாள் வரை பெண்கள் வாழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சொல்லப்படும் அறிவுரைகளினால் யார் பயன்பெறுகிறார் என்பதைச் சுட்டும் நோக்கமாக இருப்பது போல,ஒவ்வொருவர் எழுத்தும், கருத்தும் ஒரு நோக்குடன்தான் வெளிப்படும். அதை அவ்வாறே ஏற்றுப் பரப்ப வேண்டும் என்பது யாருடைய கடமையும் அல்ல. அது ஏற்கத்தக்கதுதானா என ஆராய்ந்து, ஏதேனும் மறைமுக நோக்கம் என்றால் நமக்கு வந்ததைப் பரப்பாமல் இருப்பதும் ஒரு சமூக சேவையே.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்களுக்கான அறிவுரைகள்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/page/2/", "date_download": "2019-02-20T03:23:58Z", "digest": "sha1:W4J6EBOSR4K3QB6W7KXYFFKQNXZQPHH2", "length": 4977, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சென்றஇதழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\nபார்ப்பனர் அல்லாதார் இயக்கங்கள் துடிப்பாகச் செயல்பட்டுக்கொண்டு இருந்த காலங்களில் கலப்புத் திருமணம் என்ற பேச்சைக் ....\nதொகுப்பு கவிதை (அன்பு.. மனிதம்.. சமத்துவம்.., இறந்துகொண்டிருக்கும் இயற்கை\nஅன்பு.. மனிதம்.. சமத்துவம்.. - மகேந்திரன் பெரியசாமி உண்டு உறங்கிப் பரிசெனும் வாழ்வை வீணாய்த் ....\nகாதலும் – பிரிவும் – ஆணவக் கொலைகளும் \nஉலகில் உயிர் தோன்றக் காரணமாய் அமையும் உணர்ச்சி காதல் இயற்கையின் பேரன்பு உயிர்களிடத்தில் காதலாய் ....\nமறையோன் கூறிய மதுரை வழி – ஒரு மீள்பார்வை\nபூம்புகாரில் இருந்து மதுரையை நோக்கிச் செல்லும் கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகியோர் காவிரியின் ....\nவன்முறையற்ற வாழ்க்கை முறையே நன்முறையான வாழ்க்கைமுறை. காந்தியடிகள் ஒரு முறை கவிமுனிவர் இரவிந்திர நாத் ....\nபெண்ணியம் என்ற சொல் 1960க்குப் பிறகே இந்தியாவில் அதிகமாகப் பேசப்பட்டது. தொடர்ந்து பெண்ணியம் பற்றி ....\nகாந்தி சிலையை அகற்றிய பல்கலைக் கழகம்\nஆப்பிரிக்கா கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது காணா (Ghana) எனும் நாடாகும். அந்நாட்டின் தலைநகரான ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_687.html", "date_download": "2019-02-20T04:13:24Z", "digest": "sha1:WZHVLYBFHCECQZ7ZPHYXNIDNCQBIZWHC", "length": 40641, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "குகவரனுக்கு உதவி மேயர் பதவி வழங்கினால் மட்டுமே, இம்முறை ஜ.தே.கட்சிக்கு ஆதரவு- மனோ ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுகவரனுக்கு உதவி மேயர் பதவி வழங்கினால் மட்டுமே, இம்முறை ஜ.தே.கட்சிக்கு ஆதரவு- மனோ\nகொழும்பு மாநகர சபையிவல் கடந்த மாநகர சபைத் தோ்தலின்போது எமது கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி தனியாக போட்டியிட்டு 6 ஆசனங்க���ை வெற்றியீட்டியது. ஆனால் ஜ.தே.கட்சிக்கு 21 ஆசனங்களினால் ஆட்சியமைக்க முடியவில்லை. ஒரு ஒப்பந்தின் பின் முன்னாள் மேயா் முசம்மிலை மேயராக்குவதற்கு எங்களது 6 ஆசனங்கள் தேவைப்பட்டது. எங்கள் ஆதரவிலிலேயே அவா் 4 ஆண்டுகள் ஜ.தே.கட்சி கொழும்பு மாநகரத்தினை ஆண்டு வந்தனா். ஆனால் இம்முறை எமது ஒருமித்த முற்போக்கு முன்னணி முதன் மை வேட்பாளா் குகவரனுக்கு உதவி மேயா் பதவி வழங்கினால் மட்டுமே இம்முறை ஜ.தே.கட்சிக்கு ஆதரவு வழங்குவோம். என அமைச்சா் மனோ கனேசன் தெரிவித்தாா்.\nஇன்று(15) வெள்ளவத்தை காலி வீதியில் குகவரனின்தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அமைச்சா் மனோ கனேசன் தெரிவித்தாா்.\nஅங்கு அவா் தொடா்ந்து உரையாற்றுகையில ்\n- வடகிழக்குக்கு வெளியே இவ் வட்டாரத் தோ்தல் முறைமையானது சிறுபாண்மை சமுகங்களினதும் பிரநிதித்துவம் இல்லாமல் போகிவிடும் பழைய விருப்பு முறையே சிறுபாண்மையினருக்கு நன்மை பயக்கும் என சிலா் கருத்துத் தெரிவிக்கின்றனா் ஆனால் அது தவறு. முன்னாள் அமைச்சா் பசில் ராஜபக்ச அவா்கள் தலைமையில் தா்ன சிறுபாண்மையினருக்கு பிரநிதித்துவம் குறையும் தோ்தல் முறையை தயாரித்திருந்தாா்கள். நானும் ஒர் அங்கத்தவராகவும் ஏனைய சிறுபாண்மைக் கட்சிகளின் தலைவா்களும் இணைந்து அதனை மாற்றியுள்ளோம். இந்த தோ்தல்முறையில் விகிதசார பட்டியல் மூலம் பிரநித்துவம் கிடைக்கும் . தோ்தல் முடிவின்போது சிறுபான்மையினருக்கு குறைவாக பிரநித்துவம் கிடைத்தால் மீண்டும் அதனை திருத்தம் கொண்டு வந்து திருத்துவோம்.. எமக்கு கொழும்பில் ஜ.தே.கட்சியில் தோ்தல் கேட்பதற்கு முன்னாள் அமைச்சா் ரவி கருநாயக்க போன்றோா் எங்களுக்கு தடை விதித்தாா். . அதனால் தான் தனியாக கொழும்பில் தோ்தல் கேட்கின்றோம். கொலனாநாவை, தெஹிவளை-கல்கிசை , வத்தளை போன்ற பிரதேசங்களில் ஜ.தே.கட்சியுடன் இனைந்து தேர்தல் கேட்கின்றோம். இதே போன்று தான் ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்வாறு தணித்தும் இணைந்தும் தேர்தல் கேட்கின்றனா். அது அந்தக் கட்சிக்கு உள்ள ஜனநாயக உரிமை. அதனை யாறும் உதாசீனம் செய்ய முடியாது. இந்த நல்ஆட்சியினை அமைப்பதற்கு பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவுடன் சோ்ந்து தொடா்ந்தும் 2020லும் நாம் கைகோா்த்து செயல்படுவோம். அவர் மூ��ம் எமது சமுகம் சாா்ந்த பிரச்சினைகளை அபிவிருத்திகளை முன் வைத்து வென்றெடுப்போம். என அமைச்சா் மனோ கனேசன் உரையாற்றினாா்.\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அன���ப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-protest-chennai-provide-ration-products-properly-276044.html", "date_download": "2019-02-20T02:58:05Z", "digest": "sha1:3NVCTDGV37UGFCZY5XRK5SMDSRGQ5KHL", "length": 14763, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரேஷன் சரக்கு காலியாச்சி!! டாஸ்மாக் சரக்கு அமோகமாச்சி!! பருப்புடன் தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம் | BJP Protest in Chennai to provide Ration products properly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஓஹோ இதுதான் கூட்டணி பேச்சுவார்த்தையா\n25 min ago எங்கள் மீதா தாக்குதல்.. பழி வாங்கியது இந்திய ராணுவம்.. 100 மணி நேரத்திற்குள் மொத்தமும் காலி\n28 min ago பாஜக தலைவரின் தம்பி அழுகிய நிலையில் பிணமாக மீட்பு.. அருகில் தலையில்லாமல் கிடந்த மிளா\n34 min ago சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்.. இன்றே திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம்\n38 min ago நான் தப்பு பண்ணிட்டேன்.. ஒருபோதும் இனி தொடர்பு வச்சுக்க மாட்டேன்.. வைரலாகும் ஜெ. பேச்சு\nTechnology டிரம்பிற்கு முன்பே விண்வெளிப் படை இருந்ததா\nLifestyle இந்த நாலு ராசிக்காரங்களும் இப்படியொரு வாய்ப்பு வரும்... மிஸ் பண்ணிடாதீங்க... ஓஹோனு வருவீங்க\nMovies மெல்ல மெல்ல பழையபடி சேட்டையை ஆரம்பிக்கும் நடிகர்\nSports முக்கிய வீரர் யார் கோலியா முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா\nAutomobiles பஜாஜ், யமஹா, கேடிஎம் பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கும் அப்ரிலியா 150சிசி பைக்\nFinance பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா.. Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..\nEducation சொன்னா நம்ப மாட்டீங்க.. பிளிப் கார்ட்டின் சிஇஓ யார் தெரியுமா\nTravel அவந்திப்பூர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\n பருப்புடன் தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம்\nசென்னை: ரேஷன் கடைகளில் பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் சரிவர வழங்கப்படாததைக் கண்டித்து சென்னையில் பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கைகளில் பருப்புடன் தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.\nரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. அரசு நிதி ஒதுக்காததே இதற்கு காரணம் என கூறப்பட்டது.\nஆனால் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இதனை முற்றிலுமாக மறுத்தார். ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்படுகிறது என அவர் கூறினார்.\nஇந்நிலையில் ரேஷன் கடைகளில் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.\nகையில் பருப்பு பொட்டலங்களை ஏந்தியவாறு அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும் ரேஷன் சரக்கு காலியாச்சி டாஸ்மாக் சரக்கு அமோகமாச்சி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்.. இன்றே திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம்\nநான் தப்பு பண்ணிட்டேன்.. ஒருபோதும் இனி தொடர்பு வச்சுக்க மாட்டேன்.. வைரலாகும் ஜெ. பேச்சு\nமாற்றம் முன்னேற்றம்.. மல்லாக்க விழுந்த பாமக.. வாய்ப்பு கேட்டார் அன்று.. சீட் கேட்டு நின்றார் இன்று\nபாஜகவுடன் கூட்டணியா.. குமுறிய அன்வர் ராஜா.. சாந்தப்படுத்திய இபிஎஸ்\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nஓஹோ இதுதான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையா.. வைரலாகும் புகைப்படம்.. கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதொகுதி நம்பர்ஸை பார்க்காதீங்க.. பாஜகவுக்கு ஆதரவு தாங்க.. விஜயகாந்திடம் வலியுறுத்திய கோயல்\nதிடீரென ஜகா வாங்கிய \"கஜா\" .. தொண்டர்கள் ஏமாற்றம்.. கேப்டனின் அடுத்தகட்ட மூவ் என்ன\nஅடிச்சுத் தூக்கிய அதிமுக.. ஆட்டம் கண்ட எதிர்க்கட்சிகள்.. பரபரப்பு செவ்வாய்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp protest chennai tamilisai பாஜக போராட்டம் சென்னை ரேஷன் பொருட்கள் தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2019-jan-27/recent-news/147704-nps-is-far-beneficial-than-government-pension.html", "date_download": "2019-02-20T03:51:31Z", "digest": "sha1:ACI7HYPI5YZY653GOLBFMFQPI4IMDZB5", "length": 21829, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "பழைய பென்ஷன், புதிய பென்ஷன்! பணப்பலனில் என்ன வித்தியாசம்? | NPS is far beneficial than Government Pension - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nநாண���ம் விகடன் - 27 Jan, 2019\nஅரசின் டிஜிட்டல் நடவடிக்கை தொடரட்டும்\nஜான் போகல்... இன்டெக்ஸ் ஃபண்டுகளின் பிதாமகர்\nஜி.எஸ்.டி வரி மாற்றம்... சிறுதொழில் நிறுவனங்களுக்கு நன்மை தருமா\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\nஎஃப்.டி முதலீடு ஏன் அவசியம்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஜி.எஸ்.டி குறைப்பு... வீடு விலை குறையுமா\nஇந்தியர்களின் முதலீடு எதில், எவ்வளவு\nகொடிகட்டிப் பறக்கும் குடும்ப நிறுவனங்கள்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nபழைய பென்ஷன், புதிய பென்ஷன்\nஷேர்லக்: எல்.ஐ.சி. வாங்கி, விற்ற பங்குகள்..\nடிசம்பர் காலாண்டு: முக்கிய நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள்..\nஎன்.சி.டி முதலீடு... கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்\nகம்பெனி டிராக்கிங்: பாரத் போர்ஜ் லிமிட்டெட் (NSE SYMBOL: BHARATFORG)\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 20 - உணர்வு மற்றும் பகுத்தறிவு... முதலீட்டு முடிவுகளை எடுக்க எது சரி\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை -9 - நடுத்தர கால முதலீட்டுக்கு ஏற்ற லார்ஜ் & மிட்கேப் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - 45\nமாமனார் வீடு கட்ட நான் வீட்டுக் கடன் வாங்க முடியுமா\nராஜபாளையத்தில்... மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nவிருதுநகரில்... மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)\nபழைய பென்ஷன், புதிய பென்ஷன்\nமுகைதீன் சேக் தாவூது . ப\nமத்திய - மாநில அரசு ஊழியர் களுக்கான பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ‘மீண்டும் பழைய பென்ஷன்’ என்பதே ஊழியர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. காரணம், பணப்பலன் இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதெனில் மாதாந்திர பென்ஷன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபென்ஷன் திட்டம் பணப்பலன் மத்திய அரசு அரசு ஊழியர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுகைதீன் சேக் தாவூது . ப\n11.04.1971 ஆனந்த விகடனில் சிறுகதை மூலம் அறிமுகம். தமிழகத்தின் அனைத்து முன்னணி தின,வார,மாத இதழ்களில் சிறுகதை,கட்டுரை மட்டுமே இதுவரை 450 . ஓயாத எழுத்து தீராத தாகம். உதவிக்கருவுல அலுவலராக பணியாற்றி ஓய்வு.\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nஎன் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை\n: மோடி சந்திக்க விரும்பிய மதுரைப் பெண்\n``நூறு ரூபாயோட வந்தேன்... இப்போ சொந்தவீடு இருக்கு’’ - நெகிழும் வேல்முருகன் #Wha\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\n`ரைட்டரோ, ஃபிலிம் மேக்கரோ வருவான்னு நினைச்சேன்; யாருப்பா நீ’ - வெளியானது தட\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/venpani-malare-12.6433/page-4", "date_download": "2019-02-20T03:03:50Z", "digest": "sha1:GX6HLDC3NYM5L2AK5Q5EE7E3CMEEV4FL", "length": 10750, "nlines": 298, "source_domain": "mallikamanivannan.com", "title": "Venpani malare..! - 12 | Page 4 | Tamilnovels & Stories", "raw_content": "\nகவி - மலர் ரெண்டு பெரும் relatives\nஆனா அவங்களுக்கு ஏன் தெரியவில்லை ....\nஅதென்னவோ உண்மைதான் பாத்தி........ பயபுள்ள நம்மள ஒரு சுத்தல்லயே வைச்சிருக்கு\nஅந்த நிழற்படம் பனிமலரினதா,அது செல்வா நாட்குறிப்பேட்டில் வந்ததற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா,ஏனெனில் செல்வா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பனிமலர்மேல் ஈடுபாடு இருப்பது போல் தெரியவில்லை,என்ன நடக்குது இங்கே.\nபுகைப்படத்தில் யார்..... மலரா, உமா.\nயார் மனசுல யார் .... உமா உங்கள முதலில் பிரதீப் ஷோவில் பங்கெடுக்க கூட்டிக்கிட்டுப் போகணும்\nஉருட்டுக்கட்டை நிச்சயம், எத்தனை பேர்னுதான் தெரியல.....\nயார் மனசுல யார் .... உமா உங்கள முதலில் பிரதீப் ஷோவில் பங்கெடுக்க கூட்டிக்கிட்டுப் போகணும்\nஉருட்டுக்கட்டை நிச்சயம், எத்தனை பேர்னுதான் தெரியல.....\nஒன்று தான் ஜெயித்து சேர்ந்துள்ளது\nசெல்வாவின் டைரியில், கவி or சங்கரி போட்டோ\nஅவனோட டைரியில், இவள் போட்டோ தான்\nஎன்ன நிலவரம்=னு, இந்த உமா டியர்,\nஒண்ணுமே சொல்லலையே, மைதிலி செல்லம்\nசெல்வா வைத்திருந்த போட்டோ, தன்னடையது\nஎன்றால், மலர் சந்தோஷம்தானே படணும்....\nஏன் அவள் அதை நினைத்து வருந்த வேண்டும்....\nஅவள் மனதில் அவன் இருந்தால்......\nகூட வளர்ந்ததால் ஒரு சகோ தோழமைமையை கொண்டிருக்கலாம் திடீரென்று பார்த்ததால் ஒரு அதிர்ச்சியோ இல்லை விருப்பமில்லையோ ........ அது சஸ்பென்ஸ் ராணி நம்ம us தான் போட்டு உடைக்கனும்\nகூட வளர்ந்ததால் ஒரு சகோ தோழமைமையை கொண்டிருக்கலாம் திடீரென்று பார்த்ததால் ஒரு அதிர்ச்சியோ இல்லை விருப்பமில்லையோ ........ அது சஸ்பென்ஸ் ராணி நம்ம us தான் போட்டு உடைக்கனும்\n\" நீயா செல்வா இப்படி....உன்னை எவ்வளவு நம்பினேன்\"\nஎன்ற மலரின் வரி என்னை மாத்தி யோசிக்க வைத்த்து....\n\" நீயா செல்வா இப்படி....உன்னை எவ்வளவு நம்பினேன்\"\nஎன்ற மலரின் வரி என்னை மாத்தி யோசிக்க வைத்த்து....\nநான், அவள்_ காவியம் ...\nஅடுத்த புதனிலிருந்து ஆஜராகிவிடுகிறேன் ப்ரெண்ட்ஸ்.\nமின்னல் அதனின் மகனோ - 4\nMila's என்னை மறந்தவளே 18\nஅவளே என் தோழனின் வசந்தம்-2-இ\nமண்ணில் தோன்றிய வைரம் 33\nமாதவன் பூங்குழல் மந்திர கானமே... 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-02-20T02:59:14Z", "digest": "sha1:BODO5H3EGVFK33G64WCJAVKI5SZ6WRXF", "length": 17969, "nlines": 74, "source_domain": "siragu.com", "title": "உலகத்திலேயே உயரமான சிலை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\nமக்கள் தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றிப்பேசாமல் வேறு பிரச்சினைகளைப் பற்றிப் பேசவைப்பதன்மூலம், தங்கள் மக்கள் விரோதத் தன்மையையும், திறமை இன்மையையும் மறைக்க ஆதிக்கவாதிகள் முயல்வது ஒன்றும் புதிது அல்ல. சமூக இயக்கத்தைச் சரியாக வழிநடத்தும் திறமை இல்லாத இவர்கள் திசைதிருப்பும் கலையில் மிகுந்த திறமை உடையவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் இந்திய பிரதமர் மோடியும், அவரது கூட்டாளிகளும் ஒப்பு உவமை இல்லாதவர்களாகத் திகழ்கிறார்கள்.\nகருப்புப்பணத்தை ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டு, ரூ.500, ரூ1,000பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார்கள். ஆனால் கருப்புப்பணம் ஒழியவே இல்லை என்று ரிசர்வ்வங்கி அறிவித்துவிட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர். வரிவிதிப்பைச் சீரமைப்பதாகச் சொல்லிக்கொண்டு, பொருள் மற்றும் சேவைவரியை (ஜி.எஸ்.டி) விதித்தார்கள். இதில் ஆயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் அழிந்துபோயின.\nவங்கிகளில் கடன் வாங்கிய பெருமுதலாளிகளை வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்லவிடுதல், போர்விமான ஊழல், கடனை வசூல் செய்யாத வங்கி அதிகாரிக்கு உயர்பதவிக்கு ஏற்பாடுசெய்தல் என்று மோடி அரசின் ஒவ்வொரு அசைவும் காவிகளின் மக்கள் விரோதத்தன்மையையும், திறமை இன்மையையும் தெளிவாக வெளிச்சம் போட்டுக்காட்டிக் கொண்டு இருகிறது. இந்த மக்கள் விரோதத்தன்மையும், திறமை இன்மையும் மக்களிடையே விவாதப்பொருளாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக மோடியும், அவரது கூட்டாளிகளும் பல்வேறு விதமான விவாதங்களை ஊடகங்களில் அரங்கேற்றுகின்றனர்,நிகழ்வுகளை நிகழ்த்துகின்றனர்.\nஅப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றுதான் உலகத்திலேயே உயரமான சிலை.\nவரும் 31.10.2018அன்று பிரதமர் மோடி குஜராத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று புகழப்படும் வல்லபாய் படேலின் 182மீட்டர் உயரமான உருவச்சிலையைத் திறந்து வைக்கப்போகிறார்.(வாசகர்கள் இக்கட்டுரையைப் படிக்கும்போது இச்சிலை திறக்கபட்டு இருக்கும்)இச்சிலை உலகத்திலேயே உயரமான சிலையாக இருக்கப்போகிறது. இதன் தொடர்பான விழாவை 20.10.2018அன்று குஜராத் முத��்வர் விஜய் ருபானி தொடக்கிவைத்தார்.\nகாவிகள் ஏன் படேலை அதிகமாகக் கொண்டாடுகிறார்கள் அவர் தனித்தனியாகச் சிதறிக்கிடந்த 562 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார். அது மட்டும்அல்ல,இந்தியாவுடன் இணையமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த ஐதராபாத் நிஜாமை இராணுவத்தை அனுப்பி அடிபணியச் செய்தார் என்பதுதான் இதில் சிறப்பு அம்சம்.\nஆனால் இந்தச் சிறப்பு அம்சத்தில் திட்டமிட்டு மக்களிடம் இருந்து மறைக்கப்பட்ட செய்திகள் உள்ளன. ஆனால் இவற்றை வெளிக்கொணர, தர்க்கரீதியான எளிய வினாக்களே போதுமானவை. ஐதராபாத் சமஸ்தானத்திற்கு 12.9.1948 அன்று இந்தியா இராணுவத்தை அனுப்பியது. அடுத்த ஐந்து நாட்களில் அதாவது 18.9.1948 அன்று நிஜாம் சரண் அடைந்துவிட்டார். ஆனால் இந்திய இராணுவம் 21.10.1951வரை போராடிக் கொண்டுஇருந்தது. இது யாருடன்\nஇதற்கு விடை கூற வரலாற்றுப் பாடத்தை முக்கியப்பாடமாக எடுத்துப் படித்த மாணவனாலும் முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு அங்கு நடந்த நிகழ்வுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளன.\nவிவசாயிகள் என்போர் இந்நாட்டின் புறக்கணிக்கப்பட்ட குடிமக்களாகவே எப்பொழுதும் இருந்து வருகின்றனர். ஐதராபாத் சமஸ்தானமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அந்த சமஸ்தானத்திற்கு உடபட்ட தெலங்கானா பகுதியில் இருந்த விவசாயிகள் இதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினர். அவர்களை எல்லாம் நிஜாமி படைகளும், பண்ணையார்களின் அடியாட்களும் கடுமையான முறையில் ஒடுக்கினர். இந்த அடக்குமுறையில் தொட்டிகொமரய்யா என்ற விவசாயி 6.7.1946 அன்று கொல்லப்பட்டுவிட்டார். இது தெலங்கானா விவசாயிகள் அனைவரையும் கொதித்து எழச்செய்துவிட்டது. அவர்கள் ஒன்று திரண்டு, காவல் நிலையங்களில் இருந்தும், நிஜாமின் படைத்தளங்களில் இருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்றி, நிஜாமுக்கும் பண்ணையார்களுக்கும் எதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர்.\nஇதில் சிறப்புஅம்சம் என்னவென்றால் பெண்களும் ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டு ஆண்களுக்கு நிகராகப் போரில் ஈடுபட்டனர். இதனால் மிரண்டுபோன பண்ணையார்கள் கிராமங்களை விட்டு ஐதராபாத்தில் தஞ்சம் புகுந்தனர். நிஜாமும் ஐதராபாத் நகரை விட்டு வெளியேபோவதைத் தவிர்த்துக்கொண்டார்.\nபண்ணையார்கள் இல்லாத கிராமங்களில், விவசாயிகள் ஒன்று சேர்ந்து, குழு (கம்ய��ன்) அமைத்து, நிலங்களைப் பகிர்ந்துகொண்டு விவசாயம் செய்தனர்.விளைச்சலைத் தங்களுக்குள் முறையாகப் பகிர்ந்து கொண்டனர். சுருக்கமாகச் சொன்னால் தெலங்கானா கிராமங்களில் சமதர்ம (சோஷலிச) அமைப்பு செயல்பட்டுக் கொண்டுஇருந்தது.\nஇந்நிலையில்தான் 15.8.1947அன்று ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார்கள்.அவ்வாறு வெளியேறும்போது 562சுதேசி சமஸ்தானங்களையும் தனித்தனியாகவே விட்டுவிட்டுச்சென்றனர். புதிய ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேல் அனைத்துச் சமஸ்தானங்களையும் இந்தியாவுடன் இணையுமாறு அழைப்புவிடுத்தார். திருவாங்கூர், ஐதராபாத் சமஸ்தானங்கள் இந்த அழைப்பை ஏற்க மறுத்தன. அவற்றில் திருவாங்கூர் சமஸ்தானம் பேச்சுவார்த்தை மூலமாக இணைய ஒப்புக்கொண்டது. ஆனால் ஐதராபாத் சமஸ்தானம் ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடித்தது. முரண்டு பிடித்த நிஜாமைப் பணியவைக்க வல்வபாய் படேல் இராணுவத்தை அனுப்பினார். இராணுவம் வந்த ஐந்தே நாட்களில் நிஜாம் சரணடைந்து விட்டார்.\nசமதர்ம அமைப்பில் வாழ்ந்துகொண்டிருந்த தெலங்கானா விவசாயிகள் இந்தியஅரசின் கீழ் இருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.\nஆனால் இந்திய அரசோ நிலங்களை மீண்டும் பண்ணையார்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், விவசாயிகள் பண்ணையார்களை அண்டியே வாழவேண்டும் என்றும் கூறிவிட்டது. இதை ஏற்றுக்கொள்ள விவசாயிகள் மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் மீது இந்தியஅரசு இராணுவத்தை ஏவி விட்டது. மிகக்குறுகிய காலத்தில் நிஜாமின் இராணுவத்தையும், பண்ணையார்களின் அடியாட்களையும் வெற்றிகண்ட விவசாயிகளால், வலிமைமிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள முடியவில்லை.\nஆனாலும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முறையான போர்ப்பயிற்சி இல்லாத விவசாயிகள் வலிமைமிக்க இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டனர். அதன்பின் 21.10.1951அன்று தங்கள் போராட்டத்தைக் கைவிடுவது என முடிவெடுத்தனர். வீரம்செறிந்த இப்போராட்டம் வரலாற்று மாணவர்கள்கூட அறிந்துகொள்ள முடியாத வகையில் இருட்டடிப்பு செய்து வைக்கப்பட்டு உள்ளது கொடுமையிலும் கொடுமை ஆகும்.\nஉலகத்திலேயே உயரமான சிலை வைக்கப்படும் இவ்வேளையில், வல்லபாய் படேலின் சிறப்புக்குக் காரணமாகச் சொல்லப்படும் ஐதராபாத் இணைப்பு நிகழ்வில் மறைக்கப்பட்டு உள்ள தெலங்கானா விவசாயிகளின் வீரம்செறிந்த போராட்டத்தை நினைவுகொள்வோம்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகத்திலேயே உயரமான சிலை”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/today-will-begin-6-teams-participating-asian-cup-cricket-118091500020_1.html", "date_download": "2019-02-20T04:14:11Z", "digest": "sha1:QKODZFBYOLQSLTBCSBVQV3U4KH5FFOJ2", "length": 12772, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று தொடங்கவிருக்கும் 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று தொடங்கவிருக்கும் 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்\nஇந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதுகின்றன.\nஇந்த நிலையில் 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 28ஆம் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன. அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும். இந்த 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\n”ஏ” பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிக���ும் ”பி” பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் தங்களுக்குள் லீக் சுற்றில் தங்களுக்குள் தலா ஒருமுறை மோதிக்கொள்ளும். இதில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ”சூப்பர் 4” சுற்றுக்கு முன்னேறும்.\nஇதிலிருந்து இரு அணிகள் 28ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. இன்று தொடங்கும் முதல் போட்டியில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி வரும் 18ம் தேதி ஹாங்காங் அணியுடனும் அதற்கு மறுநாளே பாகிஸ்தான் அணியுடனும் மோதுகிறது. ஓராண்டுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 19ம் தேதி மோதுவதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு உள்ளது.\nஅஸ்வின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் - இங்கிலாந்து வீரர் ஜென்னிங்ஸ்\nதோல்வியிலிருந்து மீளுமா சேப்பாக் அணி காஞ்சி வீரன்ஸுடன் இன்று மோதல்\nதிருநங்கைகள் நடத்திய நிகழ்ச்சியில் கம்பீர் - குவியும் பாராட்டுக்கள்\nகேப்டன் பதவியை துறந்தது ஏன் மெளனம் களைத்த மிஸ்டர் கூல்\nஐந்தாவது டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2019/01/arathai.html", "date_download": "2019-02-20T02:44:46Z", "digest": "sha1:UAPVRBOAFF7SQHOP3B6TCVZ6PKWESHYR", "length": 12166, "nlines": 159, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: அரத்தை - Arathai மருத்துவப் பயன்கள்", "raw_content": "\nஅரத்தை - Arathai மருத்துவப் பயன்கள்\nதாவர விளக்கம்: 2 மீ. வரை உயரமாக வளரக் கூடியவை. இலைகள் நீளமானவை, அகலத்தில் குறுகியவை மேல்பக்கம் அடர்த்தியான பச்சையாகவும், கீழ்பக்கம் சாம்பல் பச்சையாகவும், ஓரங்கள் வெண்மையாகவும் காணப்படும். இலையின் நடுநரம்பு வலிமையானது. மலர்கள் 3 செ.மீ. வரை நீளமானவை. பச்சை கலந்த வெண்மை நிறமானவை, தொகுப்பானவை. பழங்கள் சிறியவை, ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறமானவை. பூ இதழ் வெண்மையாக, சிவந்த கீற்றுகளுடன் காணப்படும். வேர் கிழங்குகள் மணமுள்ளவை. இயற���கையாக இந்தத் தாவரம் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இமயமலையின் கிழக்குச் சரிவுகளில் விளைகின்றது. இந்தியா முழுவதும் பயிர் செய்யப்படுகின்றது. பேரரத்தை, காலங்கல் மற்றும் தும்ரஷ்டகம் என்கிற பெயர்களும் வழக்கத்தில் உள்ளன. வேர்க்கிழங்குகள் காய்ந்த நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.\nமருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்\nபல நூற்றாண்டுகளாக அரத்தை இந்திய மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்று வந்துள்ளது. குடும்ப வைத்திய முறையிலும் அரத்தை மிக உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. வேர்க்கிழங்குகளே அதிகமாக மருத்துவத்தில் பயன்படுபவை. இவை, காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. முடக்குவாதம், சிறுவர்களுக்கான சுவாச நோய்கள், வாத நோய்கள், குடல் வாயு, தொண்டை நோய்களைக் கட்டுப்படுத்த உபயோகமாகின்றது. மேலும், வயிற்று நோய்களுக்கு மருந்தாகவும், கிருமிநாசினியாகவும், குடல் புழுக்களை வெளியேற்றுவதற்கும் பயன்படுகின்றது.\nகுறிப்பு: இந்தப் பகுதியில் அரத்தை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது அனைத்தும் அதன் காய்ந்த வேர் கிழங்குகளையே குறிக்கும்.\nதொண்டைக்கட்டு, இருமல், சளி குணமாக\nØ அரத்தையை வெயிலில் நன்கு காய வைத்து, தூள் செய்துக் கொள்ள வேண்டும். ¼ தேக்கரண்டி தூளை, 1 தேக்கரண்டி அளவு தேனுடன் கலந்து, தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர வேண்டும் அல்லது ஒரு சிறு துண்டு அரத்தையை வாயிலிட்டு நன்கு மென்று சுவைக்க காரமும் விறுவிறுப்பும் உண்டாகி உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்க வேண்டும்.\nஅடிப்பட்ட வீக்கம், வலி குறைய\nØ அரத்தையை வெந்நீர் விட்டு அரைத்து பசைப் போல செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.\nபல் வலி, ஈறுவீக்கம் குணமாக\nØ அரத்தைத் தூளை சம அளவு பற்பொடியுடன் கலந்து காலை, மாலை வேளைகளில் பல்துலக்கி வர வேண்டும்.\nØ சித்தரத்தை – Alpinia officinarum என்கிற வகையும் அரத்தையில் உண்டு. சிற்றரத்தை என்றும் கூறப்படும். இதன் வேர்க்கிழங்கும் நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும். இது சீனாவில் பெருமளவு வளர்க்கப்படுகின்றது. இதற்கு அரத்தையைவிட அதிக மணமும் காரச்சுவையும் உண்டு. இதனுடைய மருத்துவப் பயன்களுக்காக வங்காள தேசத்திலும், வட இந்தியாவிலும் பெருமளவு வாணிப ரீ���ியாக பயிர் செய்யப்படுகின்றது.\nØ காய்ந்த வேர்கிழங்குகள், மார்புச்சளி, இருமல், பல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தன்மையையும், பசி அதிகரிக்கும் பண்பினையும் கொண்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-02-20T03:53:10Z", "digest": "sha1:K5ZNVDEUD5XI3XVRCH6NT3WZUMQ4IKY6", "length": 12798, "nlines": 157, "source_domain": "senpakam.org", "title": "செக்கச் சிவந்த வானம் - விமர்சனம்.... - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nசெக்கச் சிவந்த வானம் – விமர்சனம்….\nசெக்கச் சிவந்த வானம் – விமர்சனம்….\nசென்னையை கலக்கும் மிகப்பெரிய தாதா பிரகாஷ் ராஜ். இவருக்கு மூன்று மகன்கள்.\nமூத்த மகன் அரவிந்த் சாமி, பிரகாஷுடன் இருக்கிறார். இரண்டாவது மகன் அருண் விஜய் துபாயில் தொழில் செய்து வருகிறார். மூன்றாவது மகன் சிம்புவும் வெளிநாட்டில் இருக்கிறார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும்…\nபுதிய சர்ச்சையில் சிக்கிய சர்கார்……\nபிரகாஷ் ராஜ்க்கும், மற்றொரு தாதாவான தியாகராஜனுக்கும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது.\nஇந்த சூழ்நிலையில், பிரகாஷ் ராஜ் காரில் செல்லும் போது, வெடிகுண்டு விபத்தில் சிக்கும் பிரகாஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்.\nஇ���்த நிலையில் மகன்கள் மூன்று பேரும், அப்பாவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று விசாரிக்கிறார்கள். சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பும் பிரகாஷ் ராஜ், நெஞ்சுவலியால் உயிரிழக்கிறார்.\nஅதன்பிறகு அவருடைய இடத்திற்கு யார் வருவது என்று மகன்கள் மூன்று பேருக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்த பதவிச் சண்டையில் வெற்றி பெற்றது யார் என்று மகன்கள் மூன்று பேருக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்த பதவிச் சண்டையில் வெற்றி பெற்றது யார்\nதன்னுடைய பாணியில் திரைக்கதை அமைத்து சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். வழக்கமான கதை என்றாலும், அதை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப வழங்கியிருக்கிறார்.\nஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக கையாண்டு, கச்சிதமாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு பவர்புல்லான கேங்ஸ்டர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார் மணிரத்தினம்.\nஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது திரையில் பார்க்கும் போது மிகவும் புத்துணர்ச்சியோடு இருக்கிறது. பின்னணி இசையை வேற லெவலில் கொடுத்திருக்கிறார்.\nசந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nஏ.ஆர்.ரகுமான்சந்தோஷ் சிவன்செக்கச் சிவந்த வானம்\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை…\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்..\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇன்றைய ராசி பலன் – 20-02-2019\nமேஷம்: மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம்…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇன்றைய ராசி பலன் – 20-02-2019\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/life-style/148546-the-purpose-and-history-of-lakme-fashion-week.html", "date_download": "2019-02-20T03:20:18Z", "digest": "sha1:LDTZ6IF5JNIX2O5CCMDLT5FQV4K2OKNM", "length": 24105, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "`லக்மே ஃபேஷன் வீக்' ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்ன?! #LakmeFashionWeek2019 | The purpose and history of Lakme fashion week", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:57 (01/02/2019)\n`லக்மே ஃபேஷன் வீக்' ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்ன\nநாம் அன்றாடம் அணியும் கேஷுவல் உடையிலிருந்து ஒரு மணிநேரம் அணியும் திருமண உடை வரை எண்ணிலடங்கா ஆடைகள் சந்தையில் கொட்டிக்கிடக்கின்றன. இதில், உள்ளூர் படைப்புகளுடன் இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகளும் அடங்கும். இந்திய வடிவமைப்பாளர்களை அடையாளம் காணவும், அவர்களின் படைப்புகளை உலகளவில் கொண்டு சேர்ப்பதுக்கும் உறுதுணையாய் இருப்பது, ஃபேஷன் ஷோக்கள்தான். அந்த வகையில், இந்திய ஃபேஷன் ஷோக்களில் என்றுமே முதன்மையாய் இருப்பது `லக்மே ஃபேஷன் வீக்'. இந்த ஆண்டின் கோடைக்கால ஃபேஷன் வீக்கில் அடி எடுத்து வைத்திருக்கும் இதில், அப்படி என்ன ஸ்பெஷல்\n`ஃபேஷன்', `ஸ்டைல்' போன்றவற்றில் இந்தியா முன்னோக்கிச் செல்கிறது என்பதை உலகறியச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு Fashion Design Council of India (FDCI) என்ற ஆலோசனைக் குழு `ஃபேஷன் ஷோ' ஒன்றை நடத்தத் தீர்மானித்தது. இதன் விளைவாக IMG மற்றும் சர்வதேச நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து முதல்முதலில் ஃபேஷன் ஷோ ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் `டைட்டில் ஸ்பான்சராக' லக்மே தேர்ந்தெடுக்கப்பட்டது.\n1999-ம் ஆண்டு, ஆகஸ்ட் 17 முதல் 23 வரை, டெல்லியிலுள்ள தாஜ் பேலஸ் கன்வென்ஷன் சென்டரில், `லக்மே இந்தியா ஃபேஷன் வீக் (LIFW)' என்ற தலைப்பில் முதல் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. சர்வதேச சூப்பர் மாடலான நவோமி கேம்ப்பெல், பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன், மலைக்கா அரோரா கான், அர்ஜுன் ராம்பால் போன்றவர்கள் இதில் கலந்துகொண்டனர்.\nஇந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்த 33 ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். அதில், பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர்களான மனிஷ் மல்ஹோத்ரா, ரோஹித் பால், தருண் தாஹிலியாணி, ரித்து பெரி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். `தீப்வீர்', `விருஷ்கா' ஜோடிகளின் திருமண ஆடைகளை வடிவமைத்த சபியாச்சி முகர்ஜி, இந்த ஃபேஷன் ஷோ மூலம்தான் அறிமுகமானார். 7 நாள்கள் நடைபெற்ற இந்த ஃபேஷன் வீக் நிகழ்ச்சியை 15,000 பேர் கண்டுகளித்தனர். சர்வதேச பத்திரிகைகளும் இந்த நிகழ்வைப் பதிவு செய்தன.\nFDCI-யுடன் ஐந்தாண்டு ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், மும்பையை நோக்கிச் சென்றது லக்மே. 2006-ம் ஆண்டு, `லக்மே ஃபேஷன் வீக்' என்று தலைப்பிட்டு, தன் முதல் ஃபேஷன் வீக்கை கொண்டாடியது லக்மே. இதுவே இன்றுவரை உலகளவில் கொண்டாடப்படுகிறது. `Gen Next’, `Emerging Designer’ போன்ற புதுமையான நிகழ்வுகளை அறிமுகப்படுத்தி, பல்வேறு புதிய வடிவமைப்பாளர்களைக் கண்டுபிடித்து, ஊக்குவித்து வருகிறது LFW. இதன்மூலம், ஆடை வடிவமைப்பில் சர்வதேச அளவில் முன்னேறிச் சென்றவர்களும் ஏராளம்.\nஇந்த ஆண்டின் முதல் ஃபேஷன் வாரம் சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, வித்தியாசமான `ராம்ப்பில்', பிரமாண்ட ஆடைகளை அறிமுகப்படுத்தி பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தார் பிரபல ஆடை வடிவமைப்பாளர் கவுரவ் குப்தா. பாலிவுட் நடிகை தபு மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர், குப்தாவின் `ஷோ டாப்பராக' வந்து அசத்தினர்.\nஇந்த ஆண்டு Gen Next நிகழ்வில், நான்கு புதிய ஆடை வடிவமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர்கள் நால்வரும் பெண்கள் என்பது ஸ்பெஷல் என்றால், இவர்களில் மதுமிதா எனும் 40 வயதை தொட்ட வடிவமைப்பாளரின் என்ட்ரி கூடுதல் சிறப்பாக அமைந்தது. காரணம், பொதுவாகவே Gen Next கேட்டகரியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 30 வயதுக்கும் குறைந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், இந்த விதிமுறைகளை உடைத்து தன் தனிப்பட்ட டிசைன்களால் மக்களின் மனதை ஈர்த்துள்ளார் மது. தங்களின் லட்சியத்தை அடைவதற்கு வயது, எந்தத் துறையிலும் தடை இல்லை என்பதை இவர் உணர்த்தியிருக்கிறார்.\nபிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஃபேஷன் வீக்கில் கங்கனா ரனாவத், கவுரி கான், கரிஷ்மா கபூர், யாமி கவுதம் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஷோ டாப்பராக களமிறங்கவுள்ளனர்.\nஜெஸ்ஸி ஓவன்ஸ் முதல் சச்சின் வரை... ஸ்போர்ட்ஸ் உலகைக் கவர்ந்த `அடிடாஸ்’ உருவான கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\n``நூறு ரூபாயோட வந்தேன்... இப்போ சொந்தவீடு இருக்கு'' - நெகிழும் வேல்முருகன் #WhatSpi\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/148851-chennai-cipet-done-guinness-record.html", "date_download": "2019-02-20T02:57:19Z", "digest": "sha1:EML2X34B5FLDMUNN5PPC4B5WGAG7C3D2", "length": 17743, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`3,373 பேர் சேர்ந்து உருவாக்கிய ரீ-சைக்கிள் லோகோ!’ - சென்னை சிப்பெட் நிறுவனம் கின்னஸ் உலக சாதனை | Chennai CIPET Done Guinness Record", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:30 (04/02/2019)\n`3,373 பேர் சேர்ந்து உருவா���்கிய ரீ-சைக்கிள் லோகோ’ - சென்னை சிப்பெட் நிறுவனம் கின்னஸ் உலக சாதனை\nசென்னை கிண்டியில் அமைந்துள்ள சிப்பெட் கல்வி நிறுவனம், சமீபத்தில் தனது பொன்விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாடியது. இதன் நிறைவு விழா நிகழ்ச்சி, கடந்த ஜனவரி மாதத்தில் தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, ஜனவரி 23-ம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கழிவு மேலாண்மைகுறித்த விழிப்பு உணர்வுக்காக உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை மேற்கொண்டது. இதில், சிப்பெட் தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என 3,373 பேர் கலந்துகொண்டனர்.\nமறுசுழற்சிக்கான அடையாளச் சின்னத்தை வரைந்து, அதனுள் மனிதர்கள் சென்று, அதை விட்டு எங்கும் அகலாமல் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை நின்று, பிறகு கலைந்துசெல்வதே சாதனையாகும்.\nசென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம், 1,726 பேரை வைத்து செய்தது சாதனையாக இருந்தது. சிப்பெட், அந்தப் பழைய சாதனையை முறியடித்து, புதிய சாதனையைச் செய்துள்ளது. அன்றே ஆசிய சாதனைக்கான சான்றிதழைப் பெற்றாலும், கின்னஸ் பெற ஒரு வார காலமானது. தீவிர பரிசீலனைக்குப்பின், சிப்பெட் கின்னஸ் பெறுவதற்கான தகுதியைப் பெற்று உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. குப்பைகள் அச்சுறுத்தலாக உள்ள இப்பூமியில், மறுசுழற்சியின் பங்கு அவசியமாகிறது. இதைக் கருத்தில்கொண்டு இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\n`கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது’ - மத்திய அரசு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்க���ஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manthiran.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2019-02-20T03:24:48Z", "digest": "sha1:VJHWFVACQ77EH3ZIGKSDFVWR6FL4V4AJ", "length": 8015, "nlines": 131, "source_domain": "manthiran.blogspot.com", "title": "மந்திர ஆசைகள்: மொக்கையை தாண்டி வருவாயோ ???", "raw_content": "\nவிடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு\nஇந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி\nஅழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநித்தியானந்தா ,\"ர\" நடிகை மற்றும் பலர்\nரஜினி -ஒரு மனுசன்டா ...\nஅப்பாடக்கர் ஆண் மக்களே ...\nநான் பொண்ணு பார்க்க போறேன் ....\nவயது வந்தவர்கள் மட்டும் ..\nநான் கடவுள் இல்லை .....\nகாதலும் கற்று மற (6)\nமொக்கை பதிவை தேடி நாம் போக கூடாது .அதுவா நடக்கணும் . நம்மை தலைகீழா போட்டுத் தாக்கனும் . அடி பின்னனும் . எப்பவுமே பயங்கரமாக வெறுப்பு ஏற்றணும் . அது தான் உங்களுக்கு இப்ப நடந்து கிட்டு இருக்கு .\nActually இந்த பதிவை நீங்க தேர்ந்து எடுக்கல . அதுவா நடந்துச்சு . அதான் மந்திரன் பதிவு . அவ்வளவு மொக்கை . கேவலமா எழுதுறான் .But மந்திரன் கிட்ட ஒரு மயக்கம் இருக்கு .\nஏய் , இன்னுமா தொடர்ந்து படிக்கீறீங்க \nநான் சீக்கிரம் ஒரு நல்ல பதிவை எழுதுறேன் .அதை பத்தி என்னோட அடுத்த பதிவில் சொல்லுறேன் . திரும்பி வந்து படிங்க .\nநீங்க : போடா பன்னாடை ..\nநீங்க : வேணாம் டா\nபிரச்சனை ஆய்டும் .ஆமாம் உன் மனசுல இந்த பதிவை பத்தி என்ன சொல்லுது \nநான் : சூப்பர் சூப்பர் அப்படின்னு சொல்லுது\nநீங்க : நான் வேறு ஒரு நல்ல பதிவை படிக்க போறேன் . இது சரிபடாது மந்திரன் .\nநான் : பிம்பில்லிக்கே பிலேப்பி ..\nநீங்க : எவ்வளோவோ நல்ல பதிவு இருக்க ,நான் ஏன் இந்த\nவகை: நகைச்சுவை, மரணம், மொக்கை\n11 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 4:58\nநான் பதிவு படிக்கவே இல்லை ...trailer மட்டும் தான் பார்த்தேன் :))))))))\n11 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 5:52\nகண்ணு , நாங்க எல்லாம் ஹீரோ புரியுதா .\nபோன ஜென்மத்தில் எதாவது புண்ணியம் பண்ணி இருப்பீங்க ..உங்களை Next மீட் பண்ணுறேன் ..\n11 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 9:20\n//மொக்கை பதிவை தேடி நாம் போக கூடாது .அதுவா நடக்கணும் . நம்மை தலைகீழா போட்டுத் தாக்கனும் . அடி பின்னனும் . எப்பவுமே பயங்கரமாக வெறுப்பு ஏற்றணும் . அது தான் உங்களுக்கு இப்ப நடந்து கிட்டு இருக்கு .\nActually இந்த பதிவை நீங்க தேர்ந்து எடுக்கல . அதுவா நடந்துச்சு . அதான் மந்திரன் பதிவு . அவ்வளவு மொக்கை . கேவலமா எழுதுறான் .But மந்திரன் கிட்ட ஒரு மயக்கம் இருக்கு .\nஎத்தனை தடவை அந்த படத்தை பாத்தீங்க....\nசரி... உங்களுக்கு 'மொக்கை' வந்துச்சா வரல்லையா\n13 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 3:02\nவந்துச்சு ..ஆனால் வரலை ..\n14 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 12:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:41:16Z", "digest": "sha1:6B4LSRVVPMP5XP4NGHIAKNJB5YAKH5ME", "length": 7404, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அஜித், சிவகார்த்திகேயன் இணைந்த படம் | Chennai Today News", "raw_content": "\nஅஜித், சிவகார்த்திகேயன் இணைந்த படம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nஅஜித், சிவகார்த்திகேயன் இணைந்த படம்\nஅஜித் நடித்த ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஒரு அரிய செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘ஏகன்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு காமெடி வேடம் ஒன்றில் நடித்துள்ளதாக அந்த படத்தில் பணிபுரிந்த ஒருவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். மேலும் அந்த காட்சியின் அரிய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.\nஅந்த காட்சியில் இளவயது சிவகார்த்திகேயன் கைநிறைய புத்தகங்களுடன் அஜித் முன் நிற்பது போன்று உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்�� ராஜமுந்திரியில் இந்த காட்சி ஒரு காமெடி காட்சி படமாக்கப்பட்டதாகவும், ஆனால் இந்த காட்சி ஒரு சில காரணங்களால் படத்தில் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nதளபதி 63′ படத்தில் எத்தனை நாயகிகள்\nகலிபோர்னியாவில் ‘தளபதி 63’ படக்குழு\nசிவகார்த்திகேயன் – அர்ஜூன் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது\nதல 59 படத்தில் ஸ்ரீதேவி மகள்\nஅஜித்தின் அரசியல் கொள்கையை பின்பற்றிய மோகன்லால்\nஅஜித்தின் தைரியம் பாராட்டக்கூடியது: அமைச்சர் ஜெயகுமார்\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015_10_11_archive.html", "date_download": "2019-02-20T03:18:20Z", "digest": "sha1:CZFQGL4F35BGW3UDNRUZV34KV4L5MENL", "length": 47691, "nlines": 712, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2015/10/11", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை14/01/2019 - 20/01/ 2019 தமிழ் 09 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபெரியவிளான் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் Australia வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி புஸ்பராணி கந்தசாமி அவர்கள் 13 10 2015 செவ்வாய்க்கிழமை Sydney Australia வில் காலமானார் . அன்னார் காலம் சென்ற செல்லையா கந்தசாமியின் அன்பு மனைவியும் காலம் சென்ற திரு திருமதி கார்த்திகேசுவின் சிரேஸ்ட புதல்வியும் , தங்கராஜா (Canada) , காலம் சென்ற மங்களேஸ்வரி , மனோரஞசிதம் (Canada), தருமபாலசிங்கம் (London) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ரஞ்சினி (Sydney) , ரஞ்சன் (melbourne), மோகன் (canperra), ரஜனி (Sydney) ஆகியோரின் அன்புத்தாயாரும் , நடேசன் , ராஜி , ரஞ்சனி ,ரவி இந்திரன் ஆகியோரின் மாமியாரும் , கிஷாந்தன் , லூசியா , அருண் , ரமேஷ் ,றிட்சிரங்கன், அனுஷா , லஷ்மி , ரம்மியா , ரேக்கா , ராம் ஆகியோரின் பேத்தியும் ஆவார் .\nஅன்னாரின் பூதவுடல் 17.10.2015 Saturday பிற்பகல் 6.00 மணிமுதல் - 8.00 மணி வரை அஞ்சலிக்காக Liberty Funerals, 101 South Street, Granville இல் வைக்கப்பட்டு\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற���றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .\nதாய்மை - காரைக்குடி பாத்திமா ஹமீத ஷார்ஜா\nஉன்னிரு பாதங்களில் பணியும் முன்பாக..\nஉன் மடிவேண்டும் ஒரு நொடி\nமுடிவுறாத முகாரி கவிதை நூல் வெளியீடு 17 10 2015\nதமிழ்முரசு ஆசிரியர் செ .பாஸ்கரனின் முடிவுறாத முகாரி கவிதை நூல் வெளியீடு 17.10.2015 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு இடம்பெற இருக்கின்றது .\nதமிழ் இதழியல் வாழ்வில் அமைதியாகவும் நிதானமாகவும் பயணிக்கும் சிரேஷ்ட பத்திரிகையாளர் அன்னலட்சுமி இராஜதுரை\nஇலங்கையில் ஒரு பெண் அரைநூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்தும் பத்திரிகை ஊடகத்துறையில் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர் யார்... என்ற கேள்வியைத்தான் முன்னைய - இன்றைய தலைமுறை வாசகர்கள் விழியுயர்த்திக் கேட்பார்கள். அப்படி ஒருவர் தமிழ்ப் பெண்ணாக தமிழ் ஊடகத்துறையில் அமைதியாக பணிதொடருவதென்பது மிகப்பெரிய ஆச்சரியம். சாதனை.\nஅவர்தான் திருமதி அன்னலட்சுமி இராஜதுரை. இலக்கிய உலகில் தொடக்ககாலத்தில் யாழ்நங்கை என அறியப்பட்ட இவரை 1972 முதல் நன்கு அறிவேன். எமக்கிடையிலான சகோதரத்துவ உறவுக்கு 45 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.\nஇவ்வளவுகாலமும் அவருடன் நான் முரண்படாமல் அவருடன் உறவைப்பேணிவருவதற்கும் என்னைப் பொறுத்தவரையில் அவர்மீதான நல்லமதிப்பீடுகளே அடிப்படை.\nஅவர் வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராக இணைந்த 1962 ஆம் ஆண்டு நான் படித்தது ஆறாம் வகுப்பில். அதன்பின்னர் அவரை முதல் முதலில் சந்தித்தது 1972 இல். எனக்கு அப்பொழுதுதான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபர் வேலை கிடைத்தது.\nஅவ்வேளையில் இலக்கியப்பிரதிகளை படிக்கும் ஆர்வமும் துளிர்த்தமையினால் அன்னலட்சுமி அவர்களின் முதல் நூல் விழிச்சுடரை அவரிடம் கேட்டு வாங்கிப்படித்தேன். இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு விழிச்சுடர்.\nதமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் - 2015\nஅவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம்\nதமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் - 2015\nகடந்த 21 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்பணியாற்றிவரும் ஆஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2015 ஆம் ஆம் ஆண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளின் தேசியப் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் இம்முறை மெல்பேணில் நடைபெற்றன. பேச்சுப்போட��டிகள், திருக்குறளும் உரையும் மனனப்போட்டிகள், கவிதை மனனப் போட்டிகள், வாய்மொழித் தொடர்பாற்றல் போட்டிகள் முதலிய போட்டிகள் வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக நடாத்தப்பட்டன. மற்றும், தனி நபர் நடிப்பு, குழுநிலை விவாத அரங்கு ஆகிய போட்டிகளும் நடாத்தப்பட்டன.\nபறவைகளின் பாஷை என்ன.. - சுபாரஞ்சன்.\nபடித்துப் பொருள் கூற முடியாத\nநல்ல சங்கீதமாய் பாடுகிறது .........\nஉள்ளம் பறி போகிறது இவை பேசும் மொழியே\nஇன்ப மொழி என தோன்றியது.....\nமெல்பேணில் கலைவளன் சிசு நாகேந்திரம் அவர்களின் அகராதி நூல் வெளியீடு.சு.ஸ்ரீகந்தராசா\nஅவுஸ்திரேலியாவில், விக்ரோறிய மாநிலத்தில் மிகவும் சிறப்பாகத் தமிழ்ப்பணி புரிந்துவரும் கேசீ தமிழ் மன்றத்தினால் வெளியிடப்பட்ட \"பழகும் தமிழ்ச்சொற்களின் மொழிமாற்று அகராதி\" என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 3.10.2015 சனிக்கிழமை டண்டினோங்க் மூத்த பிரசைகள் மையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த அகராதியினை ஆக்கியவர் பழம்பெரும் நடிகரும், எழுத்தாளருமான சிசு நாகேந்திரம் அவர்கள். 95 வயதினைத் தாண்டிக்கொண்டிருக்கும் திரு.சிசு நாகேந்திரம் அவர்கள் தள்ளாத முதுமையிலும் தமிழ்ப்பணி ஆற்றுபவர். கேசீ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு ஆதவன் தலைமையில் நடைபெற்றநூல் வெளியீட்டு விழாவின் நிகழ்ச்சிகளைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு சிவசுதன் அழகாகத் தொகுத்து வழங்கினார். நூலாசிரியர் திரு சிசு நாகேந்திரம் அவர்கள், இலங்கையில் அந்த நாட்களில் பட்டி தொட்டியெங்கும் பிரபல்யமாகவிருந்து 1000 தடவைகளிக்கு மேல் மேடையேறிய \"சக்கடத்தார்\" நாடகத்தில் நடித்தவர்.தமிழ் நாடக உலகில் அளப்பரிய சாதனைகளைப் புரிந்தவர்களான தசீசியஸ், குழந்தை சண்முகலிங்கம் ஆகியோருடன் இணைந்து நாடகப்பணியாற்றியவர். நிர்மலா, குத்து விளக்கு. ஆகிய இலங்கைத் தயாரிப்புத் திரைப்படங்களில் நடித்தவர். அந்தக்காலத்து யாழ்ப்பாணம், பிறந்த மண்ணும் புகலிடமும். ஆகிய நூல்களை எழுதியவர். நூல் ஆய்வுரையினை பிரபல எழுத்தாளர்களான சட்டத்தரணி, பாடும்மீன் திரு. சு.ஸ்ரீகந்தராசா அவர்களும், திரு லெ. முருகபூபதி அவர்களும் நிகழ்த்தினர். நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார்.\nநவராத்திரி அகண்ட தீபம் 2015 17 10 15\nஈழத்தின் இசை உலகம் இழந்த இசை ஆளுமை உ. இராதாகிருஷ்ணன் - இணுவையூர். கார்த்தியா��ினி கதிர்காமநாதன்:-\nஇசை ஆற்றுகையின் போதே உயிர் நீத்த இசைப்பேராசான், இசைஞானதிலகம் உ. இராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாஞ்சலிக் கட்டுரை -\nஇணுவில் தவில் வித்துவான் திரு.விஸ்வலிங்கம் அவர்களின் இசைப் பாரம்பரியத்தில் முகிழ்த்தெழுந்தவர்களும், ஈழத்தின் இசை உலகம் இழந்த இசை ஆளுமை திரு. உ. இராதாகிருஷ்ணன் அவர்களும்.\nஇணுவில் என்றால் அதிகாலையிற் துயிலெழுப்பும் ஆலயமணியின் ஓசை, ஒலிபெருக்கியினூடே காற்றோடு கலந்து வரும் இனிமையான நாதஸ்வர கானம், மார்கழி முழுவதும் வீட்டு வாசல்களிற் தோற்றம் அளிக்கும் மார்கழிப் பிள்ளையார், மார்கழி விடியலிற் கேட்கும் திருப்பள்ளி எழுச்சி திருவம்பாவைப் பாடல்கள், இணுவிற் கந்தசுவாமி ஆலய நாதஸ்வர, தவிற் கச்சேரி, காவடியாட்டம், சின்னமேளம், இவ்வாறு இயல், இசை, நாடகம், சைவநெறி என்று மூழ்கித் திளைத்தெழும் அற்புத வாழ்க்கை, இவற்றோடு கலைஞர்களின் இல்லங்களில் நாள்தோறும் நாதஸ்வரம், தவில் ஆகியவற்றினைப் பயில்வோருக்கான பயிற்சிகள், நான் இசை பயின்ற காலங்கள் இவை எல்லாம் நினைவினிற்தோன்றும்.\n1200 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்இடம்பெற்று சாதனைப் படைத்த தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடுஅழைக்கப்படும் மனோரமா கோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்டவர். 1943 ஆம் ஆண்டுமே 26 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி என்ற இடத்தில்தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும்மகளாகப் பிறந்தார்.\nதமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர்என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என்றபெருமையுடன் நடித்தவர்.\nஇப்படியும் ஒரு நடன நிகழ்வு\n\"தொன்மங்களுடனான உரையாடல்\" மௌனகுரு உரை\nதஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தகைமைசார் பேராசிரியர் சின்னையா மௌனகுரு உரை\nதமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ் கல்வித்துறையின் சார்பில் இலங்கையின் தகைமைசார் பேராசிரியர் சின்னையா மௌ��குரு அழைக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பாஸ்கரன் தலைமையில் நடந்த தொன்மங்களுடன் உரையாடல் என்ற தலைப்பில் பேராசிரியர் மௌனகுரு தமது அரங்காற்றுகைகள், படைப்புகள் பற்றி உரையாற்றினார்.\nதொன்மங்களின் பண்பாட்டு வலிமை, தமிழர் மத்தியிலான தொன்மங்கள் அவை தமிழர் பண்பாட்டில் வகிக்கும் காத்திரமான வகிபாகம் யாது... என்பன பற்றியதாகவும் தமிழ் தொன்மங்கள் சிலவற்றை தன் நாடகப் படைப்புகளுக்கு\nஅப்படிப் பயன் படுத்துவதற்கான காரணங்கள் என்ன...அதனால் எதிர் கொண்ட சாதகங்கள் என்ன...அதனால் எதிர் கொண்ட சாதகங்கள் என்ன... பாதகங்கள் என்ன.. என்பன பற்றியதாக அவருடைய உரை அமைந்திருந்தது.\nதமிழ்த்திரையுலகில் ஒரு பொம்பிளை சிவாஜி மனோரமா ஆச்சி. -முருகபூபதி\nநாடக உலகிலிருந்து திரையுலகம் வந்து 65 ஆண்டுகளுக்குமேல் நிலைத்து நின்ற கின்னஸ் சாதனையாளர்.\nநடிப்பு, ஆடல், பாடல், பேச்சாற்றல் யாவற்றிலும் தனது முத்திரைகளை பதித்தவர் நிரந்தரமாக மௌனமானர்\nதிரையுலகில் நடிக்கும்பொழுது தான் இணைந்து நடிக்கப்பயந்த மூன்று கலைஞர்களைப்பற்றி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார்.\nஅம்மூவரும்: நடிகையர் திலகம் சாவித்திரி, நடிகவேள் எம்.ஆர். ராதா, சகலகலா ஆச்சி மனோரமா. இன்று இவர்கள் அனைவரும் திரையுலகை விட்டு விடைபெற்றுவிட்டனர். இறுதியாக கடந்த 10 ஆம் திகதி சென்றவர் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனைகள் பல நிகழ்த்திய மனோரமா.\nதமிழ்சினிமா மிகைநடிப்பாற்றலுக்கு பெயர் பெற்றது. நாடக மேடைகளிலிருந்து அந்தக்காலத்தில் வந்த நடிகர், நடிகைகளும் அவர்களுக்கு உணர்ச்சியூட்டும் வசனம் எழுதிக்கொடுத்தவர்களும் சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும் - இருக்கவேண்டும் என்ற கற்பிதம் தந்தவர்கள்.\nஅதனால் யதார்த்தப்பண்புவாத தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை தமிழ் சினிமாவில் குறைந்தது.\nஇந்தக்கருத்தை இலங்கைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களும் கனடா மூர்த்தி சிவாஜி கணேசன் மறைந்தபொழுது தாயாரித்த சிவாஜிகணேசன் ஒரு பண்பாட்டுக்குறிப்பு என்ற ஆவணப்படத்தில் நரேற்றராகத்தோன்றி தெரிவித்துள்ளார்.\nமனோரமா 1937 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் மன்னார்க்குடியில் பிறந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந��த இவர் கற்றது ஆறாம் தரம் வரையில்தான். வறுமையில் வாடிய இவருடைய குடும்பம் காரைக்குடிக்கு அருகில் பள்ளத்தூர் என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்தது.\nதாய்மை - காரைக்குடி பாத்திமா ஹமீத ஷார்ஜா\nமுடிவுறாத முகாரி கவிதை நூல் வெளியீடு 17 10 2015\nதமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவு...\nபறவைகளின் பாஷை என்ன.. - சுபாரஞ்சன்.\nமெல்பேணில் கலைவளன் சிசு நாகேந்திரம் அவர்களின் அகரா...\nநவராத்திரி அகண்ட தீபம் 2015 17 10 15\nஈழத்தின் இசை உலகம் இழந்த இசை ஆளுமை உ. இராதாகிருஷ்ண...\nஇப்படியும் ஒரு நடன நிகழ்வு\n\"தொன்மங்களுடனான உரையாடல்\" மௌனகுரு உரை\nதமிழ்த்திரையுலகில் ஒரு பொம்பிளை சிவாஜி மனோரமா ...\nதமிழ் சினிமா - சதுரன்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2019-02-20T02:46:06Z", "digest": "sha1:MXHRY7FQCLYDDHRHG75LT66V5NAFSZHD", "length": 11964, "nlines": 157, "source_domain": "senpakam.org", "title": "கண் கருவளையத்தை போக்க இலகுவான டிப்ஸ்... - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 ந��னைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nகண் கருவளையத்தை போக்க இலகுவான டிப்ஸ்…\nகண் கருவளையத்தை போக்க இலகுவான டிப்ஸ்…\nஎமது உள்ளத்தினை காட்டும் கண்ணாடி கண்கள்தான். அப்படியான கண்களை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டும்.\nநாம அதிக நேரம் வெயிலில் அலைவதாலும் , நித்திரை கு/றைவாக கொள்வதாலும் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் கருவளையம் தோன்றுகின்றது.\nஇதனை போக்க என்ன செய்யலாம்\n* எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து கண்ணுக்கு அடியில் ஒத்தி எடுக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும்.\n* புதினாவை அரைத்து அந்த விழுதை கருவளையத்தில் தடவினால் கருவளையம் மறையும்.\nநரை முடியை போக்க இலகு டிப்ஸ்…\nகண்களின் கீழ் ஏற்படும் கருவளையத்தை போக்குவது எப்படி\n* குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்களில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் மறையும்.\n* ஆலிவ் ஆயில் கொண்டு கண்களில் மசாஜ் செய்தால் கண்கள் களைப்பு நீங்கி கருவளையம் மறையும்.\n* பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து அதில் பஞ்சை நனைத்து கண்களில் வைத்து சிறிது நேரம் கழித்து கண்களைக் கழுவினால் கண் கருவளையம் மறையும்.\n* மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.\n* கேரட்டை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம் மறையத் தொடங்கும்.\nமுழுமுதல் கடவுளாம் விநாயகரை வீட்டில் எத்திசையில் வைக்கலாம்….\nபொலிசாரின் மிசேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து கனகராயன் குளத்தில் மக்கள் போராட்டம்….\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇலங்���ை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள்…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின்…\nகொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்\nயாழில் இராணுவம் நிதி சேகரிக்கவில்லை- கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி…\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/09/22/kotak-mahindra-bank-launches-open-bank-account-via-mobile-006070.html", "date_download": "2019-02-20T04:36:47Z", "digest": "sha1:KLLAQ72F4FNHXOJLVM5IKC73FWGY7MTT", "length": 18073, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மொபைல் செயலி மூலம் ‘புதிய வங்கி கணக்கை’ திறக்கலாம்: கோடக் மகேந்திரா வங்கி அதிரடி..! | Kotak Mahindra Bank launches Open a bank account via mobile - Tamil Goodreturns", "raw_content": "\n» மொபைல் செயலி மூலம் ‘புதிய வங்கி கணக்கை’ திறக்கலாம்: கோடக் மகேந்திரா வங்கி அதிரடி..\nமொபைல் செயலி மூலம் ‘புதிய வங்கி கணக்கை’ திறக்கலாம்: கோடக் மகேந்திரா வங்கி அதிரடி..\nஉர்ஜித் படேல் மறுத்தார்... சக்தி காந்த தாஸ் கொடுத்தார் - மத்திய அரசுக்கு வாரி வழங்கும் ஆர்பிஐ\nகோடாக் மஹிந்தரா வங்கி காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 15% உயர்வு\nதனியார் வங்கி துறையில் மாஸ் காட்டும் உதய் கோட்டக்..\nமதிப்புமிக்க வங்கிகள் பட்டியலில் எஸ்பிஐ வங்கியை பின்னுக்கு தள்ளிய கோட்டாக் மஹிந்திரா..\nசென்னை: தனியார் வங்கி நிறுவனமான கோடக் மகேந்திரா வங்கி கோடக் நவ் (Kotak Now) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.\nஇந்தச் செயலியின் மூலமாக இந்தியாவில் முதல் முறையாக மொபைல் மூலமாக டிஜிட்டல் முறையில் புதிய வங்கி கணக்கை எளிதில் திறக்க கூடிய விதமாக உருவாக்கி உள்ளனர்.\nஅடையாளச் சான்றுகள், முகவரி சான்றுகள், ��ையெழுத்து என அனைத்தையும் மொபைல் மூலமாகவே அதில் உள்ள கேமரா மற்றும் பையோமெட்ரிக் சாதனங்களைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் கணக்கை திறக்கலாம்.\nஇதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கோடக் நவ் செயலியை உங்கள் மொபைல் செயலில் பதிவிறக்க வேண்டும். பின்னர் பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற அடையாள முகவரி சான்று மற்றும் கையெழுத்தை படமாக பதிவேற்றிக் கொண்டு, வாடிக்கையாளர் உறவு எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம்.\nஇந்தப் பயன்பாடு தானாகவே உங்கள் அருகில் உள்ள கிளையை வங்கி கிளையாக தேர்வு செய்து கொள்ளும். இந்தச் செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n50% வங்கி பரிவர்த்தனைகள் இப்போது இணையதள வங்கி மற்றும் மொபைல் பேங்க்கிங் மூலமாகவே நடந்து வரும் நிலையில் வங்கி கணக்கையும் டிஜிட்டல் முறையில் எளிதாகத் திறக்க கூடிய முறையை கோடாக் அறிமுகப்படுத்த எண்ணியது.\nஅதன் முயற்சியாகவே இந்தச் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளதாக கோடக் மகேந்திரா வங்கியின் தலைமை டிஜிட்டல் அதிகாரி தீபக் சர்மா தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.9,000 கோடியை விட்ட வருமான வரித் துறை ரூ.12 கோடியை பிடித்தது..\nஉலகின் 36-வது பெரிய பணக்காரர் தற்கொலை.. பிசினஸ் நஷ்டம் தான் காரணமாம்..\nஸ்விகி ஸ்டோர்ஸ்: ஆன்லைனில் மளிகை சாமான் ஆர்டர் பண்ணா வீடு தேடி வரும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/09/22/mukesh-ambani-tops-patanjali-s-balkrishna-enters-forbes-lis-006068.html", "date_download": "2019-02-20T02:45:29Z", "digest": "sha1:4F44C2J4R6BKDCUNKR7XT3II46JMDH7H", "length": 21297, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பாபா ராம்தேவ் அருளால் ‘போர்ப்ஸ்’ பணக்காரர்கள் பட்டியலில் ‘ஆச்சார்யா’.. யார் இவர்..? | Mukesh Ambani tops and Patanjali's Balkrishna Enters Forbes' list - Tamil Goodreturns", "raw_content": "\n» பாபா ராம்தேவ் அருளால் ‘போர்ப்ஸ்’ பணக்காரர்கள் பட்டியலில் ‘ஆச்சார்யா’.. யார் இவர்..\nபாபா ராம்தேவ் அருளால் ‘போர்ப்ஸ்’ பணக்கா���ர்கள் பட்டியலில் ‘ஆச்சார்யா’.. யார் இவர்..\nஉர்ஜித் படேல் மறுத்தார்... சக்தி காந்த தாஸ் கொடுத்தார் - மத்திய அரசுக்கு வாரி வழங்கும் ஆர்பிஐ\nமுகேஷ் அம்பானி மாஸ்ட் பிளான்.. 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் மெகா திட்டம்..\nநான் இந்திய இணைய பிசினஸில் நம்பர் 1 ஆகணும், ஆசைப்படுவது அம்பானி..\nஇந்தியாவில் 10 சதவிகித கோடீஸ்வரர்களிடம் 77 சதவிகித சொத்துக்கள் - ஆக்ஸ்ஃபாம் அறிக்கை\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nReliance-ஐ எதிர்க்கும் மோடி அரசு...\nடெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமும்பை: பாபா ராம்தேவ் இந்தியாவில் பல துறைகளில் சர்ச்சகளுக்கு மத்தியில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்துபவர். இவர் யோகா மற்றும் உடற்பயிற்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக தனது சேவையை துவங்கி தற்போது மிகப்பெரிய சாமியாராக உருவெடுத்துள்ளது.\nஆனால் இவருக்கு நுகர்வோர் சந்தையில் பிஸ்னஸ் மேன் என்ற மறுபக்கமும் உண்டு. பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி நிறுவனம் இந்திய நுகர்வோர் சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் எதிரொலி என்ன தெரியமா..\nஇந்தியாவில் உள்ள 100 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பதஞ்சலி நிறுவனத்தின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா இடம் பெற்றுள்ளார்.\nபதஞ்சலி நிறுவனர் ஆச்சார்யா பலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர் அதவது கிட்டத்தட்ட 16,000 கோடி சொத்து மதிப்புடன் 48 வது இடத்தில் இடம்பெற்று உள்ளார்.\nபதஞ்சலி நிறுவனத்தின் 97 சதவீத பங்குகளை இவரே வைத்துள்ளார் என்றும் அந்த ஆய்வற்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் நுகர்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களில் மிக வேகமாகப் பதஞ்சலி நிறுவனம் வலரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. சென்ற நிதி ஆண்டில் 5000 கோடி வருவாய் ஈட்டிய பதஞ்சலி நிறுவனம் 2017 ஆண்டு 10,000 கோடியை எட்ட இலக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபாபா ராம்தேவிற்கு பதஞ்சலி நிறுவனத்தில் எந்தப் பங்கும் இல்லை, ஹரித்வாரில் உள்ள தயாரிப்பு ஆலை மட்டும் இவருக்குச் சொந்தம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பாபா ரம்தே தான் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்ட��� வருகிறார்.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் 22.7 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் 100 பேர் கொண்ட பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.\nஇரண்டு மற்றும் மூன்றாவது நிலை\nசன் பார்மா நிறுவனர் திலிப் ஷாங்வி 16.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், ஹிந்துஜா குழுமம் 15.2 பில்லியன் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.\nமேலும் அதற்கு அடுத்த இடத்தில் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி 15 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.\nஅதே நேரத்தில் சென்ற வருடம் இந்தப் பட்டியலில் இடம் பெற்ற பிளிப்கார்ட்டின் இணை தலைவர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n35 வருடத்திற்குப் பின் பங்குச்சந்தையில் இறங்கும் லெவி ஸ்டாரஸ்..\nமீண்டும் அமெரிக்காவுக்கு ஆப்படிக்குமா இந்தியா.. தடை அதை உடை, புது சரித்திரம் படை..\nஉலகின் 36-வது பெரிய பணக்காரர் தற்கொலை.. பிசினஸ் நஷ்டம் தான் காரணமாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/others/2019/feb/12/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81---%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88-12871.html", "date_download": "2019-02-20T03:38:22Z", "digest": "sha1:GLFLJ5JHRIZD5OKIZTBXPECGHPWFZBXW", "length": 4254, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ராகு - கேது பெயர்ச்சியால் நன்மையடையும் ராசிகள் எவை?- Dinamani", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சியால் நன்மையடையும் ராசிகள் எவை\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்க���ட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govipoems.blogspot.com/2011/05/blog-post_06.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1325356200000&toggleopen=MONTHLY-1304188200000", "date_download": "2019-02-20T03:26:35Z", "digest": "sha1:JQMMSAL6BI42P2QWINORQT65P4X5HQW5", "length": 4874, "nlines": 104, "source_domain": "govipoems.blogspot.com", "title": "!♥♥ கோவி♥♥!: ம்ம்ம்....", "raw_content": "\nநீ ஒவ்வொரு முறை சாயும்போதும்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...\nநீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..\nநீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..\nவெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய் உனக்கு வலிக்காதா வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...\nஎப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்... ...\nபூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...\nஎன்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...\nஉன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..\nஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது \"டேய்... போகனுமா\nஎன் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-02-20T03:17:10Z", "digest": "sha1:VMER3UTZIWK2BJS3HJIRBYMEB4OFWDY6", "length": 20582, "nlines": 100, "source_domain": "siragu.com", "title": "பெண்ணிய பாதை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\nபெண்ணியம் என்ற சொல் 1960க்குப் பிறகே இந்தியாவில் அதிகமாகப் பேசப்பட்டது. தொடர்ந்து பெண்ணியம் பற்றி சிந்திப்பது பல தளங்களில் விரிவடைந்து வளர்ந்து வருகிறது. எனினும் பெண் முழுமையாக விடுதலை அடைந்துவிட்டாளா\nபெண்ணியம் பல லட்சக்கணக்கான சிந்தனைகளால் ஆன சம���க அமைப்பு. இது ஆணுக்கு எதிரானதல்ல. இல்லற வாழ்க்கைக்கு எதிரானதுமல்ல. நீயும் நானும் ஒன்றுபட்டுத் தோழமை உணர்வோடு வாழ்க்கை நடத்துவோம் என்ற எண்ணம் உடையது. புதுமைப்பெண் ஆணை தனது தோழனாகக் கருதுகிறாள்.\nசங்ககாலத்தில் பெண்கள் மனைக்கு விளக்கமாக புலமைமிக்கவராக, வீர உணர்வுடையோராக, அரசியல் தூதுவராக விளங்கிய போதிலும்\n“அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த\nநிச்சமும் பெண்பாற்குரிய.” (தொல்.களவு -15)\nஎன்ற தொல்காப்பியரின் சிந்தனை மூலம் பழங்காலந்தொட்டே பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க பண்பாட்டு உருவாக்கத்தை இதன்முலம் உணர்ந்து கொள்ளலாம்.\n“உண்டிசுருங்குதல் பெண்டிற்கு அழகு” என்று பெண்களின் உணவிலேயே சில வரையறைகள். “முளி தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல” என்று போற்றும் நிலைகள். “மண்மகள் அறியா வண்ணசீறடிகள்” என்று வீட்டிலேயே அடைத்து வைக்கும் சிறைக்கைதிகள். இப்படியாக பெண்களின் உணர்வுகள் ஒவ்வொன்றும் மற்றவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெண் அஞ்சி வாழவேண்டியவள். அதிர்ந்து நடக்ககூடாது, ஊரத்தக் குரலில் பேசக் கூடாது, பொறுமையும் தியாகமுமே அவளது அணிகலன் என்று நாள்தோறும் அறிவுறுத்தி வளர்க்கப்படுகிறாள். அதிகாரமற்ற பொம்மைகளாகவே அலங்கரிக்கப்படுகிறாள். இவை அனைத்தும் சமூகத்தால் ஏற்படுத்தபட்ட கட்டமைப்புகள்.\nஆரியர் வருகைக்குப்பின் பெண் மிகவும் தாழ்த்தப்பட்டவளாகவே கருதப்பட்டாள். மனு தமது மனுதர்மத்தில் மிகக்கடுமையான சாதிக் கட்டுப்பாட்டையும் பெண் அடிமைத்தனத்தையும் வரவேற்றார். இவர் தமது மனுதர்மம் எனும் நூலில் “பெண்ணின் திருமண வயது ஏழு என்றும், மனைவி கணவனை எப்போதும் கடவுளாக நினைத்துப் போற்ற வேண்டுமென்றும் கூறுகிறார். கணவன் நற்பண்புகள் இல்லாதவனாக இருந்தாலும் அவனை வழிபட வேண்டும். பெண்ணாகப் பிறந்தவள் எந்நிலையிலும் ஆணுக்கு அடிமையே. ஒரு பெண் குழந்தைப் பருவத்தில் தந்தைக்கும், மங்கைப் பருவத்தில் கணவனுக்கும், பின் மகனுக்கும் அடிமையாக இருக்க வேண்டுமென்று பெண்ணடிமைத் தனத்தை சட்டமாக்கியவர் மனு. இதன் தொடர்ச்சியாகத்தான் பெண்கள் பல நூற்றாண்டுகளாக அடிமையாக வாழ்ந்தனர். பெண் உரிமைகள் பறிக்கப்பட்டன. ஆணும் பெண்ணும் சமம் என்று பேசப்படும் இன்றைய நாளிலும் பெண்கள் மண்ணுக்கு பாரமென்றே நினைக்கிறார்கள்.\nபெண்ணை நோக்குகையில் மட்டுமே சமூகத்தின் கண்கள் மாறுகண் பார்வை உடையதாகிறது. இந்தியாவில் ஒரு பெண் பிறவி எடுத்ததன் பயனே அவள் தாய்மை அடைவதில்தான் உள்ளது என அழுத்தமாக தலைமுறை தலைமுறையாக சொல்லபட்டுவருகிறது.\nபெண்ணாக பிறந்ததற்கு – 25 மதிப்பெண்கள்\nபூப்படைதல் – 25 மதிப்பெண்கள்\nதிருமணம் – 25 மதிப்பெண்கள்\nதாய்மை – 25 மதிப்பெண்கள்\nமொத்தம் – 100 மதிப்பெண்கள்\nஎன தாய்மையால் மட்டுமே நூறு மதிப்பெண்கள் வழங்கும் சமூதாயம் இது. குழந்தை பெறாத பெண்களை இந்த சமூகம் வினோதமாகப் பார்க்கிறது. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்டு வாழும் புதுமை பெண்களும் கூட தாய்மைப் பேறு இல்லையெனில் அவமானத்திற்கும் ஏளனத்திற்கும் உள்ளாகிறார்கள். குழந்தையைப் பெற்றெடுக்க மரணவாசலை முத்தமிட்ட பெண்கள் எத்தனையோ ஆனாலும் பிள்ளைகள் பெற்றுத்தரும் இயந்திரமாக பெண்களை மதிப்பிடுகிறார்கள். ஒரு பெண் வெறும் தாயாகவும் மனைவியாகவும் இருந்தால் மட்டும் போதாது. அவள் தன்னை உயர்ந்த நிலையில் நிறுத்திக்கொள்ளல் வேண்டும்.\nஒரு பெண் தய்மை அடையாத போது சமூகம் அவளை கீழ்நிலைக்குத் தள்ளிவிடுவதைப் போன்று, ஒரு ஆண் பொருட்செல்வமும் கல்விச் செல்வமும் இல்லாத போது கீழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான். இதனை புரிந்துக்கொள்வது எப்படி என்று ஒருகணம் சிந்தித்தறிதல் வேண்டும். ஒருவன் இரு செல்வங்களையும் பெறுவது எப்படி கல்வி ஒன்றின்மூலம் மட்டுமே. ஆக, ஆண் உயர் கல்வி கற்கிறான். உயர்பதவிகளை வகிக்கிறான். இதனால் அவன் அறிவுடையவனாகத் திகழ்கிறான். இந்த அறிவு அதிகாரத்தைக் கொடுக்கிறது. அதிகாரம் அடிமைப்படுத்துகிறது. இதுவே பெண்ணடிமையாக மாறுகிறது.\nசென்ற நூற்றாண்டுகளை விட பெண்ணின் வாழ்க்கைத் தரம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய பலத்துறைகளிலும் இன்று பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது. பெண் குறித்த சமூக கண்ணோட்டங்களிலும் சில வரவேற்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று இந்தியப்பெண்கள் அனைவரும் எல்லா உச்சங்களை தொட்டுவிட்டதாகவும் சாதனை சிகரங்களில் ஏறி நிற்பதுமான பிரம்மை மிகைப்பட்டு வருகின்றன. உண்மை அதுவல்ல. ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் அவனுக்கு சமமாகவோ சிறப்பாகவோ பெண் வந்துவிட்டால் ஏதோ ஒரு பயம் அவனை ஆட்கொண்டு விடுகிறது. பெண் எனக்கு போட்டியா என நினைக்கிறான். எத்தனை உயர்பதவிகள் பல வகித்தாலும் ஒரு ஆணுக்கு கீழ்தான் பெண் என்ற சமூக கற்பிதங்களை கண்டுஅஞ்சுகிறான்.\nஇது கவிஞர் திலகவதியின் கவிதை.\nஎத்தனை ஆண்டு மகளிர் தினங்களைக் கொண்டாடினாலும் உண்மையாகவே பெண் விடுதலை அடைந்து விட்டாளா என்பது கேள்விக்குறிதான். உண்மையான பெண் விடுதலை வேண்டுமானால், ஆணுக்கும் பெண்ணிற்கும் இருவேறு நீதி வழங்கும் முறை அழிந்து போக வேண்டும். பெண்ணின் மீது திணிக்கப்படும் ஆதிக்க செயல்கள் ஒழிந்து தூசுகளாய் சிதைந்து வெட்டவெளியில் மறைய வேண்டும் என்று சாடுகிறது பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள். பெண்கள் நாட்டின் கண்கள் என்று வெறும் வார்த்தைகளால் மட்டும் வெளிப்படுத்தாமல் அவளும் ஆணைப் போன்ற அறிவு ஜீவி என்ற சமன்பாட்டை கருத்தில் கொள்ளவேண்டும்.\n“எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை” என்னும் பாரதியின் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில் பெண்கள் தம் ஆற்றலை அனைத்து தளங்களிலும் தடம்பதித்து வருகிறார்கள். என்றாலும் முழுமையான அளவில் ஆணுக்கு நிகராகப் பெண்கள் சமத்துவம் பெறுவதற்கு இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேணடியுள்ளது என்பது உண்மை. இந்திய பெண்கள் இந்த அளவு சுதந்திரம் பெற்றவர்களாக இருப்பதற்கு பகுதறிவு பகலவன் தந்தை பெரியாரும் அவரது போராட்டங்களும் காரணமாக இருக்கின்றன. 1940ஆம் ஆண்டு பெண் கல்வியை வலியுறுத்திய அவர், “பெண்களை ஆண்கள் படிக்கவைக்க வேண்டும்” என்று அறிவுத்தினார். மேலும் பகுத்தறிவு ஒளி எழும்பினால் எதையும் சிந்தித்து வரும் சக்தி வளர்ந்தால் மூட நம்பிக்கைகள் மிரண்டோடும் என்ற பெண்ணிய தீப்பொறிகளை பற்றவைத்து அடிமைத்தனத்திலுள்ள பாசத்தை வேரோடு அறுத்து எறிந்தார்.\nபெண்கள் கிணற்றுத்தவளைகளாய் வாழ்தல் கூடாது. ஆணும் பெண்ணும் ஒத்த உரிமையுடன் நாட்டைக் காப்பது, ஆண் வீட்டைக் காப்பது, பெண் என்ற நிலைமாறி இருவரும் ஒத்து நாட்டையும் வீட்டையும் காக்க வேண்டும்.\nபெண்களின் சுதந்திரம் பொது உடைமைக் கொள்கை மூலந்தான் ஏற்பட முடியும். ஏனெனில் பொது உடைமைக் கொள்கை அவர்களுக்கு வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் சம அந்தஸ்து கொடுப்பதோடு, பொருளாதார சுதந்திரமும் கொடுக்கிறது. அது ஒவ்வொரு பெண்ணும் தனது தேவைக்கு சம்பாதிப்ப��ை ஆதரிப்பதால், ஆண்களோடு சம அளவில் வாழ்வதற்கு சந்தர்ப்பமளிக்கிறது. பெண்கள் ஆண்களைவிட குறைவான தகுதியுடையவர்கள் அல்ல என்று கருதுகிறது.\n“நீ என் முன்னால் போகாதே\nநீ என் பின்னால் வராதே\nநான் உன்னை வழிநடத்த மாட்டேன்….\nஎன்பதே இன்றையப் பெண்களின் கருத்தாகும்.\nஎன்ற மு.மேத்தா அவர்களின் வரிகள் பெண்களின் வாழ்க்கை வெற்றி முழக்கங்களாகட்டும் “மகளிர் தினம் பூரணத்துவம் பெற்று திகழட்டும்”.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்ணிய பாதை”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-02-20T03:25:52Z", "digest": "sha1:QJYOK5DGET7ALIERDTNLRQRGAUM2P7KZ", "length": 6963, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "லாபம் தரும் பிள்ளையார் வழிபாடுகள் | Chennai Today News", "raw_content": "\nலாபம் தரும் பிள்ளையார் வழிபாடுகள்\nஆன்மீக கதைகள் / ஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம் / சர்வம் சித்தர்மயம்\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\nலாபம் தரும் பிள்ளையார் வழிபாடுகள்\nஎந்த ஒரு காரியத்தையும், தொழிலையும் தொடங்குவதற்கு முன்னால் விநாயகரை வழிபாடு செய்த பின்னால் தொடங்கினால் தடைகள் விலகி நன்மையில் முடியும்.\nமண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட்டால் நற்பதவி கிடைக்கும்.\nபுற்றுமண்ணால் உருவாக்கிய பிள்ளையாரை வணங்கி வழிபட வியாபார லாபம் கிடைக்கும்.\nஉப்பினால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிந்து நிம்மதி பிறக்கும்.\nகல்லால் அமைந்த விநாயகரை வணங்கிட வெற்றிகிட்டும்.\nவெள்ளெருக்கால் செய்த பிள்ளையாரை வழிபட செல்வம் சேர்ந்து மகிழ்ச்சி நிலவும்.\nமஞ்சள் பொடியால் ஆன பி��்ளையாரை வழிபட சகல காரியங்களும் நன்றாக நடக்கும்.\nவெல்லத்தினால் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபட வாழ்வு வளம்பெறும்.\nபசுஞ்சாணியால் உருவாக்கப்பட்ட பிள்ளையாரை வழிபட வியாதிகள் நீங்கி வளம்பிறக்கும்.\nலாபம் தரும் பிள்ளையார் வழிபாடுகள்\nஈரமான கூந்தலை உதிராமல் எப்படி பராமரிப்பது\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/34576-18-2", "date_download": "2019-02-20T03:48:57Z", "digest": "sha1:APSHSBHRCR2NVQEDBLXBTA6WI26LFBUP", "length": 9103, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "கலப்புத் திருமணம் புரிந்தோர் நலச்சங்கம் 18ஆம் ஆண்டு விழா", "raw_content": "\nஅருந்ததியர் குறித்த சிறு விளக்கம்\nமானிடவியல் நோக்கில் சாதியும் பெண்களும்\nமானுட விடுதலை - பெரியாரும் அம்பேத்கரும்\n‘உயர்சாதி ஏழைகளுக்கு’ இடஒதுக்கீடு - சாதியை ஒழிக்கவா\nபெரியார் ஒருவரே நவீனத்தின் அடையாளம்\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\n‘சமூக நீதி’க்கு புகழ் சேர்க்கும் இணையர்\nகோயமுத்தூர் தொழிலாளர் வேலை நிறுத்தம்\nகாஷ்மீரின் பிரச்சினை இப்போதாவது புரிகிறதா\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nவெளியிடப்பட்டது: 12 பிப்ரவரி 2018\nகலப்புத் திருமணம் புரிந்தோர் நலச்சங்கம் 18ஆம் ஆண்டு விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/07/19_25.html", "date_download": "2019-02-20T04:06:28Z", "digest": "sha1:UELMEAA67ATXRRTDYQBRG3RF7DZAAT44", "length": 11104, "nlines": 178, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 19.இந்திய வரலாறு", "raw_content": "\n41. ஜஹாங்கீர் என்பதன் பொருள் என்ன\nவிடை: ஈ) உலகை வென்றவன்\n42. ஜஹாங்கீரின் இயற்பெயர் என்ன\n43. ஜஹாங்கீர் காலத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சீக்கியர்களின் ஜந்தாவது குரு யார்\nஆ) குரு அர்ஜீன் தேவ்\nஇ) குரு கோவிந்த் சிங்\nவிடை: ஆ) குரு அர்ஜீன் தேவ்\n44. கி.பி. 1615-இல் சர்தாமஸ்ரோ எந்த இடத்தில் வியாபாரம் செய்ய ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்றார்\n45. ஜஹாங்கீர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பயிர்\n46. ஜஹாங்கீர் வல்லவராகத் திகழ்ந்த கலை எது\n47. இதிமத் சௌலாவின் கல்லறையைக் கட்டியவர் யார்\n48. அக்பர் காலத்தில் கட்டடங்கள் கட்ட உபயோகப்படுத்தப்பட்ட கற்கள்\nஆ) சிவப்பு மண் கற்கள்\nஈ) இவை எதுவும் இல்லை\nவிடை: ஆ) சிவப்பு மண் கற்கள்\n49. சம சகிப்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட அக்பரின் புதிய சமயம் எது\nவிடை: ஈ) தீன் இலாவஹி\n50. அக்பரின் காலத்தில் வரையப்பட்ட ஒவியங்களில் முக்கியமானது எது\nவிடை: இ) ராஸம் நாமா\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-20T03:10:36Z", "digest": "sha1:4B435EFSBZVKANYHNBWDQMHUIEV4QMAP", "length": 25615, "nlines": 152, "source_domain": "jeyamohan.in", "title": "சுதசோமன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-50\nஏகாக்ஷர் சொன்னார்: கடலை அணுகும்தோறும் அகலும் ஆறுபோல் குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் போர் விரிந்து கிளைபிரிந்து பரவிக்கொண்டிருக்கிறது. இன்று அது ஒரு போரல்ல, நூறு முனைகளில் நூறு நூறு விசைக��ுடன் நிகழும் ஒரு கொந்தளிப்பு. அரசி கேள், இன்று ஜயத்ரதன் கொல்லப்பட்டான். அவனை கொல்லும்பொருட்டும் காக்கும்பொருட்டும் நிகழ்ந்தது இன்றைய பொழுதின் சூழ்கைகளும் மோதல்களும். ஆனால் பிறிதோரிடத்தில் பீமன் மதவேழத்தின்மேல் காட்டெரி பட்டது என வெறியும் விசையும் கொண்டிருந்தான். அங்கு நிகழ்ந்த போரை எவரும் காணவில்லை. சூதர் சொல்லில் அது …\nTags: அங்காரகன், அர்ஜுனன், ஏகாக்ஷர், காந்தாரி, குருக்ஷேத்ரம், சகதேவன், சத்யசேனை, சர்வதன், சுதசோமன், துச்சாதனன், துரியோதனன், பானுமதி, பால்ஹிகர், பீமன், விகர்ணன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-73\nசுருதகீர்த்தி பிரதிவிந்தியனின் பாடிவீட்டை அடைந்தபோது அங்கு சதானீகனும் சுதசோமனும் இருந்தனர். கவச உடையணிந்திருந்த அவன் புரவியிலிருந்து இறங்கி ஏவலனிடம் கடிவாளத்தை அளித்துவிட்டு சிறிய பெட்டி மேல் அமர்ந்து ஏவலன் கவசங்கள் அணிவிக்க முழங்கையை கால்மடித்த முட்டுகளில் ஊன்றி நிலம் நோக்கி அமர்ந்திருந்த பிரதிவிந்தியனை அணுகி “வணங்குகிறேன், மூத்தவரே” என்றபின் அப்பால் கைகட்டி நின்றிருந்த சுதசோமனை நோக்கி “சுருதசேனன் வரவில்லையா” என்றான். “இல்லை” என்று சுதசோமன் தலையசைத்தான். சுருதகீர்த்தி திரும்பிப்பார்க்க அப்பால் நின்ற ஏவலன் வந்து மென்மரத்தாலான பெட்டியை …\nTags: குருக்ஷேத்ரம், சதானீகன், சிகண்டி, சுதசோமன், சுருதகீர்த்தி, பிரதிவிந்தியன், ஷத்ரதர்மன், ஷத்ரதேவன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-65\nகாரூஷநாட்டு க்ஷேமதூர்த்தி திரும்பி தன் படைகளை பார்த்தார். அவர்களால் போரிட இயலவில்லை என்பது தெரிந்தது. எந்தப் படையாலும் அர்ஜுனனை எதிர்கொள்ள முடிந்திருக்கவில்லை. அதைப்போலவே மறுபக்கம் பாண்டவப் படையின் எந்தப் பிரிவாலும் பீஷ்மரை எதிர்கொள்ள முடியவில்லை. அவர்களின் விழிமுன் பேருருக்கொண்டு காட்சியிலிருந்தே அவர்கள் மறைந்துவிட்டதுபோல் தோன்றினார்கள். விண்ணிலிருந்து என அம்புகளைப் பொழிந்து அவர்களை கொன்றார்கள். எளிய மக்கள் தங்களால் புரிந்துகொள்ள முடியாதவற்றால் ஒவ்வொருநாளும் ஆட்டிவைக்கப்படுபவர்கள். துரத்தி வேட்டையாடப்படுபவர்கள். கொன்று குவிக்கப்படுபவர்கள். பெருமழைகள், புயல்கள், வெயிலனல்கள், காட்டெரிகள், நோய்கள். அவற்றுக்கிணையாகவே …\nTags: குருக்ஷேத்ர���், க்ஷேமதூர்த்தி, சகுனி, சுதசோமன், திருஷ்டத்யும்னன், துச்சாதனன், துரியோதனன், துர்மதன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-31\nபீமனும் துரியோதனனும் புரிந்த போரை மிக மெல்ல அனைவரும் அசைவிழந்து கதைகள் நிலம்தாழ நின்று நோக்கலாயினர். அவர்கள் ஓர் ஆற்றின் இரு கரைகளெனத் தோன்றினர். ஒருவர் பிறிதொருவர் என இடம் மாறினர். ஒருவர் உடலின் அசைவே பிறிதொன்றிலும் உருவாகியது. மிக மெல்ல பஞ்சென, மலரென காலடி எடுத்து வைத்து மூக்கு நீட்டி மயிர்சிலிர்த்து அணுகி நிலமறைந்து ஓசையெழுப்பியபடி பாய்ந்து ஒன்றோடொன்று அறைந்தும் தழுவியும் விழுந்து புரண்டு எழுந்து மீண்டும் அறைந்து போரிடும் வேங்கைகளின் போரென்றிருந்தது அது. பின்னர் …\nTags: குருக்ஷேத்ரம், சுதசோமன், துச்சாதனன், துரியோதனன், பால்ஹிகர், பீமன், பீஷ்மர்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-30\nகிழக்கே புலரியை அறிவிக்கும் முரசொலி எழுந்ததும் சிலிர்த்து, செவி முன் குவித்து, முன்கால் தூக்கி பாய ஒருங்கும் படைப்புரவியென தன்னில் விசை கூட்டியது பாண்டவப் படை. கதையை வலக்கையால் பற்றியபடி சுதசோமன் மூச்சை இழுத்து மெல்ல விட்டு தன்னை ஆற்றிக்கொண்டான். “எழுக எழுக” என முரசுகள் அதிரத்தொடங்கியதும் “வெற்றிவேல் வீரவேல்” எனும் பேரோசையுடன் பாண்டவப் படை எழுந்து கௌரவப் படையை நோக்கி சென்று விசை அழியாது முட்டி ஊடுகலந்தது. எத்தனை பழகிய ஓசையாக அது உள்ளதென்று …\nTags: குருக்ஷேத்ரம், சுதசோமன், துரியோதனன், துருமசேனன், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-29\nசுதசோமன் தன் புரவியில் அமர்ந்து ஆணைகள் இடுவதற்குள்ளாகவே புரவி கிளம்பிச்சென்றது. அவன் எண்ணத்தை உடலசைவிலிருந்தே அது உணர்ந்தது. சீர்நடையில் பாதையின் பலகை வழியாக சென்றான். குளிரலைகள் பரவியிருந்த முற்காலையில் பாண்டவப் படை போருக்கு ஒருங்கிக்கொண்டிருந்தது. மேலே விடிவெள்ளி விழுந்துவிடும் என நின்றிருந்தது. விளக்குகளின் நிழல்கள் ஆடின. வீரர்கள் கவசங்கள் அணிந்துகொண்டும், படைக்கலங்களை தேர்ந்துகொண்டும், உணவருந்திக்கொண்டும் இருந்தனர். போர் என்னும் கிளர்ச்சி அமைந்து அது நாள்கடன் என ஆகிவிட்டதுபோல மிக மெல்லவே ஒவ்வொன்றும் நிகழ்ந்துகொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது. ‘தோற்றுக்கொண்டிருக்கும் …\nTags: கடோத்கஜன், குருக்ஷேத்ரம், சுதசோமன், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-23\nலட்சுமணன் பீஷ்மரை முதலில் பார்த்தபோது அவரும் விஸ்வசேனரும் உரையாடிக்கொண்டு வருவதை கண்டான். தன் அம்பையும் வில்லையும் எடுக்க குனிந்தபோதுதான் அதிர்ச்சிகொண்டு நிமிர்ந்து பார்த்தான். பீஷ்மர் தனக்குள் என தலைகுனிந்து கையசைத்து மெல்ல முணுமுணுத்தபடி வந்தார். அவருக்குப் பின்னால் அவன் பார்த்தது அவரது நிழலைத்தான். ஆனால் பார்த்தது அவருடைய நிழல் அல்ல என்று நினைவு வீறிட்டது. அது வண்ணமும் வடிவும் கொண்டிருந்தது என்று அது மீளமீள வலியுறுத்தியது. என்ன நிகழ்ந்தது என்று அவனுள் எழுந்த உளக்கூர் துழாவியது. அவையனத்துக்கும் …\nTags: அபிமன்யூ, அர்ஜுனன், அலம்புஷன், குருக்ஷேத்ரம், சர்வதன், சாத்யகி, சுதசோமன், துருமசேனன், பீஷ்மர், லட்சுமணன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-19\nமுற்புலரியில் கடோத்கஜன் அணிந்தொருங்கி கிளம்பியபோது ஒரே தருணத்தில் வியப்பும் ஏமாற்றமும் அசங்கனுக்கு ஏற்பட்டது. இடையில் அனல்நிறப் புலித்தோல் அணிந்து, தோளில் குறுக்காக இருள்வண்ணக் கரடித்தோல் மேலாடையை சுற்றி, கைகளிலும் கழுத்திலும் நீர்வண்ண இரும்பு வளையங்கள் பூட்டி, தலையில் செங்கருமையில் வெண்பட்டைகள் கொண்ட பெருவேழாம்பல் சிறகுகள் சூடி அவன் சித்தமாகி வந்தான். வானம் பின்னணியில் விண்மீன்களுடன் விரிந்திருக்க மயிரிலாத அவனுடைய பெரிய தலை முகில்கணங்களுக்குள் இருந்தென குனிந்து அவனை பார்த்தது. அசங்கன் உடல்மெய்ப்பு கொண்டான். சற்றுநேரம் அவனுக்கு குரலெழவில்லை. …\nTags: அசங்கன், உத்துங்கன், கடோத்கஜன், கிருஷ்ணன், சதானீகன், சர்வதன், சுதசோமன், சுருதகீர்த்தி, நிர்மித்ரன், பிரதிவிந்தியன், பீமன், யுதிஷ்டிரர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 39\nஐந்து : துலாநிலையின் ஆடல் – 6 சுருதகீர்த்தி மெல்ல அசைந்து சொல்லெடுக்க முனைவதற்குள் அவன் பேசப்போவதை அஸ்வத்தாமனும் துரியோதனனும் அவ்வசைவினூடாகவே உணர்ந்தனர். சல்யர் அவனை திரும்பி நோக்கியபின் துரியோதனனிடம் “ஆம், நான் சிலவற்றை எண்ணிப் பார்க்கவில்லை” என்றார். ஆனால் அச்சொற்றொடருக்கு நேர் எதிர்த்திசையில் அவர் உள்ளம் செல்வதை அவருடைய உடலசைவு காட்டியது. மீண்டும் அவர் சுருதகீர்த்தியை நோக்கியப��து அவர் விழிகள் மாறியிருந்தன. மீண்டும் அதில் குடிப்பெருமையும் மைந்தர்பற்றும் கொண்ட தந்தை எழுந்திருந்தார். அதை உணர்ந்தவனாக துரியோதனன் …\nTags: அஸ்வத்தாமன், சல்யர், சுதசோமன், சுருதகீர்த்தி, துரியோதனன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 38\nஐந்து : துலாநிலையின் ஆடல் – 5 அறைக்குள் ஒரு சிறிய மூச்சொலியை சுருதகீர்த்தி கேட்டான். இடுங்கலான சிறிய அறை. மிக அருகே சுதசோமன் துயின்றுகொண்டிருந்தான். பேருடலன் ஆயினும் மூச்சு எழும் ஒலியே தெரியாமல் துயில்பவன் அவன். புரண்டு படுக்கையில்கூட ஓசையில்லாத அலை என்று அவன் அசைவு தோன்றும். முற்றிலும் சீர் கொண்ட உடல். காலிலிருந்து தலைவரை ஒவ்வொரு உறுப்பும் சீரென அமையுமென்றால் மிகையொலியோ பிழையசைவோ அதிலெழாது என்று அவனைப்பற்றி சிறிய தந்தை நகுலன் சொல்ல கேட்டிருந்தான். …\nTags: அஸ்வத்தாமன், குஹ்யசிரேயஸ், சல்யர், சுதசோமன், சுருதகீர்த்தி, துரியோதனன்\nகிளி சொன்ன கதை :கடிதங்கள்\nஇந்துவில் ஒரு சிறு பேட்டி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்���ுகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/asia/03/176014?ref=category-feed", "date_download": "2019-02-20T03:16:58Z", "digest": "sha1:SR5UO3CGTIFL3UFTGVDRLUKUPHAWNOOA", "length": 6781, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பனியாக மாறிய நதி வெடி வைத்து தகர்ப்பு: வெளியான வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபனியாக மாறிய நதி வெடி வைத்து தகர்ப்பு: வெளியான வீடியோ\nசீனாவின் ஹீலாங்ஜியாங் நதியானது பனியாக மாறியுள்ளதால், குடிநீர் தேவைக்காக வெடி வைத்து தகர்க்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.\nவடகிழக்கு சீனா மற்றும் ரஷ்யாவின் எல்லையில் ஹீலாங்ஜியாங் நதி உள்ளது. இந்த நதியானது, கடந்த வசந்த காலத்தில் பனியாக உறைந்துள்ளது. நதியின் நீர் அனைத்தும் பல அடி உயரம் கொண்ட பனியாக மாறியதால் நீர் வரத்து இல்லாமல் போனது.\nஇந்நிலையில், சீனாவின் மோஹி உள்ளிட்ட நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஹீலாங்ஜியாங் நதியின் உறைந்த பனியை வெடி வைத்து தகர்க்க சீன அரசு முடிவு செய்தது.\nஅதன்படி, சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பனியில் வெடிகுண்டுகள் பதிக்கப்பட்டு, பின்னர் வெடிக்க வைக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.\nமேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/others/03/193038?ref=category-feed", "date_download": "2019-02-20T03:14:18Z", "digest": "sha1:RQDMADCOAKEQVVCNJNSR3MFKS7E4VUSD", "length": 9859, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "கேரளாவின் அபூர்வ கோயில்! குழந்தை பேறு பெற தரிசனம் செய்ய வேண்டிய திருத்தலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n குழந்தை பேறு பெற தரிசனம் செய்ய வேண்டிய திருத்தலம்\nபனச்சிகாடு எனும் சாந்தம் வழியும் அழகிய கிராமம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.\nஇது கோட்டயத்திற்கும் சங்கணாச்சேரிக்கும் இடையே உள்ள பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது.\nகோட்டயத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள பனச்சிகாடு கிராமம் இங்குள்ள சரஸ்வதி கோயிலுக்கு புகழ் பெற்றுள்ளது. தக்ஷிண மூகாம்பிகை கோயில் என்றும் இது அழைக்கப்படுகிறது.\nகேரளாவில் சரஸ்வதி தேவிக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரே ஒரு கோயிலாக இந்த சரஸ்வதி கோயில் பிரசித்தி பெற்றுள்ளது.\nவருடமுழுவதுமே இக்கோயிலில் பூஜைகள் நடத்தப்படுவது இதன் சிறப்பம்சமாகும். அதுமட்டுமல்லாமல் இக்கிராமத்தை சுற்றிலும் ரம்மியமான இயற்கைக்காட்சிகள் நிறைந்திருப்பதால் ஒரு சுற்றுலாத்தலமாகவும் இது பிரசித்தி பெற்றுவிட்டது.\nஇயற்கையின் மடியில் ஆசுவாசப்படுத்திக்கொள்ள விரும்பும் ரசிகர்கள் இந்த கிராமத்தை தேடி விஜயம் செய்கின்றனர்.\nபுகைப்பட ஆர்வலருக்கு பிடிக்கும்படியான காட்சிகளும் பனச்சிகாடு கிராமத்தில் நிரம்பி வழிவது குறிப்பிட வேண்டிய சிறப்பம்சமாகும்.\nதாங்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு வேண்டியதை நிறைவேற்றிக்கொடுத்தால் சரஸ்வதிக்கு தாங்கள் வேண்டிக்கொண்ட பொருள்களை படைத்து வழிபடுகிறார்கள்.\nகுழந்தை பிறக்கவும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள் குணமடைவதற்கு இங்கு வருகிறார்கள். பாட்டு இசை நாட்டியம் போன்ற கலைகள் இங்கேயே கற்றுக்கொள்ள தொடங்கப்படுகின்றன.\nமேலும் இந்த கோவில் காலை 5.30 மணிக்கு திறக்கப்படும். காலையில் 9.30 மணி வரை திறந்திருக்கும் இந்த கோவிலின் நடை அதன் பின் அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். பக்தர்கள் வழிபட்டு முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.\nதுர்க்காஷ்டமி, மகாநவமி சரஸ்வதி பூசை நாட்களில் இந்த கோவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு வந்து வழிபட��டால் படிப்பில் மேலோங்கி நிற்கலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.\nகேரளத்தின் மிகச் சிறந்த கோவில்களில் இது ஒன்றாகும். மேலும் அரிதாக காணப்படும் சரஸ்வதி கோவிலும் இதுதான்.\nமேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=119270", "date_download": "2019-02-20T04:09:02Z", "digest": "sha1:PYPMQZW7CVAAOWVOYNJUKBLEJ7RKMCJH", "length": 11095, "nlines": 100, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழரசின் பங்காளியாகிறது ஈபிடிபி – சபைகளில் இணைந்து செயற்பட இணக்கம் ! – குறியீடு", "raw_content": "\nதமிழரசின் பங்காளியாகிறது ஈபிடிபி – சபைகளில் இணைந்து செயற்பட இணக்கம் \nதமிழரசின் பங்காளியாகிறது ஈபிடிபி – சபைகளில் இணைந்து செயற்பட இணக்கம் \nஉள்ளூராட்சி சபைகளில் யாரும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஈபிடிபி ஏற்றுக்கொண்டு தமிழரசின் பங்காளிகளாயிருக்க இணங்கியுள்ளது.\nஇது தொடர்பில் இன்று (13) கூடிய ஈ.பி.டி.பி உயர்மட்டம் இறுதி முடிவெடுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசமைக்க ஆறு மாத காலத்திற்கு ஆதரவு வழங்குவதென்றும் ஆறு மாத கால அவர்களின் நிர்வாக நடவடிக்கைகள் திருப்திகரமாக இருந்தால் தொடர்ந்தும் பங்காளிகளாக இருப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇதேவேளை ஆனோல்டை யாழ் மாநகர முதல்வராக்குதல் மற்றும் ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சியமைத்தல் என்ற சுமந்திரன் அணியின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள யாழ் மாநகரசபைக்கு உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட பலர் போர்க்கொடி தூக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஅவ் அணி யாழ் மாநகரசபையில் சுயாதீனமாக இயங்குவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் தேவைப்படின் தாம் ஒருவரது பெயரை யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக பிரேரிக்கவுள்ளதாகவும் புதிதாக இணைந்த உறுப்பினர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.\nவிபத்தில் பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் பலி\nருவான்வெல்ல – அமித்திரிகல பிரதேசத்தில் இடம்பெற்ற நேற்று இடம்பெற்ற விபத்தி���் மூன்று பேர் பலியாகினர். சிவனொலி பாத யாத்திரைக்கு சென்று திரும்பிய வேன் ரக வாகனம் ஒன்று…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி இடை நிறுத்தம்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை 104 வது தடவையாக இடம்பெற்ற அகழ்வு…\nயாழ். பல்கலை கலைப்பீட மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு\nயாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் இன்று அறிவித்ததையடுத்து,…\nவவுனியாவில் ரி – 56 துப்பாக்கி ரவைகள் மீட்பு\nவவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூனாமடு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து 1,760 துப்பாக்கி ரவைகள் மீட்கப்கட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇரணைமடுக்குள நிர்மாணப் பணியின்போது இளைஞன் பலி\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்து 22 வயதுடைய…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யே���்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50578-chennai-high-court-warns-corp-regarding-dengue-control-measures.html", "date_download": "2019-02-20T04:41:37Z", "digest": "sha1:2DONJHVK5H26E5ZVF4SB3MUOZLU5UG4N", "length": 10387, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "டெங்கு கொசுக்களை அழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை | Chennai high court warns Corp regarding dengue control measures", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்\nடெங்கு கொசுக்களை அழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nடெங்கு கொசுவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்பிக்கவில்லை என்றால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் தொடர்ந்த வழக்கில் ஓராண்டுக்கு பின் சென்னை மாநகராட்சி சார்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சியின், இந்த காலதாமதத்திற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.\nபின்னர் நடைபெற்ற விசாரணையில், சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காக கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டதாக கூறினார். கால்வாய்கள் தூர்வாரவும், அதற்காக எந்திரங்கள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை குறிப்பிட்டார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நிதி ஒதுக்கீடு செய்தது சரிதான், என்ன பணிகள் செய்தீர்கள் என்பது தெளிவாக தெரியப்படுத்தப்படவில்லை. எனவே, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து 18ம் தேதிக்குள் தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு அறி���்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நேரிடும்’ என எச்சரித்தனர். மேலும் வழக்கு விசாரணையை 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகதவை சாத்திய தி.மு.க... அன்புமணியுடன்- திருமாவளவனை இணைக்கும் டி.டி.வி.தினகரன்\nமோடி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார்: வைகோவுக்கு பொன்னார் சவால்\nஜனவரியில் மழலையர் பள்ளி தொடங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்\nதெற்காசிய அமைதிக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்க வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்\nஅதிகாரிகள் என்ன ஹெலிகாப்டரிலா போகிறார்கள்\nஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nகும்கி யானையாக மாற்ற தடை விதிக்கக்கோரிய மனு: இன்று மதியம் விசாரணை\n'நெகடிவ் மார்க் முறை கூடாது' - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class/?instance_id=1095", "date_download": "2019-02-20T03:25:31Z", "digest": "sha1:U5CWEMED4DYM2HDXUA247FTQZRAADNO2", "length": 6748, "nlines": 182, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by Mr.Ragu | Saivanarpani", "raw_content": "\n95. அகத்தவம் எட்டு – இருக்கைகள்\n30. கல்லாத தலைவனும் காலனும்\n23. கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட\n23. கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வன்\n89. பொறுமை கடலினும் பெரிது\n25. வஞ்சனை வழிபாடு திருவருளக் கூட்டுவிக்காது\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nத���ிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/28-ministers-list-announced/", "date_download": "2019-02-20T02:48:00Z", "digest": "sha1:KLU7HNXLNYJFHMMOZ2QNLLKW6Q2CZLAG", "length": 7300, "nlines": 146, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஜெயலலிதாவுடன் பதவியேற்கவுள்ள 28 அமைச்சர்கள் பட்டியல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜெயலலிதாவுடன் பதவியேற்கவுள்ள 28 அமைச்சர்கள் பட்டியல்\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\n40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வி அடையும்: டி.டி.வி.தினகரன்\nசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருடன் பதவியேற்க உள்ள அமைச்சர்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.\nஜெயலலிதாவுடன் மொத்தம் 28 அமைச்சர்கள் பொறுப்பேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசெங்கோட்டையனுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉதயநிதி ஸ்டாலின் – எமி ஜாக்சன் நடித்த ‘கெத்து’ பட கேலரி.\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lk.undp.org/content/srilanka/en/home/blog/2018/110920180.html", "date_download": "2019-02-20T02:54:43Z", "digest": "sha1:UWLIEZDX5AM235IINQZGR4DLISM2EIKG", "length": 22610, "nlines": 133, "source_domain": "www.lk.undp.org", "title": "Colombo Development Dialogues | UNDP in Sri Lanka", "raw_content": "\n‘முன்னேற்றம்’ நம் அனைவரையும் உடனே கவர்ந்திழுக்கும் ஒரு சொல். தனிநபர், சமூகம், நாடு என்று நாம் அதைப்பற்றி பேசாத, சிந்திக்காத தருணங்கள் மிக குறைவு. அந்த முன்னேற்றம் சகல துறைகளிலும் அவசியம். அந்தவகையில், ‘நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாறுபாட்டுதன்மை’ என்கிற தலைப்பிலான கலந்துரையாடல் கடந்த 31 ஆகஸ்ட் 2018 அன்று கொழும்பில் இடம்பெற்றது. UNDP மற்றும் LSE-SAC இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.\n“innovate to survive” என்பது இதன் பிரதான தொனிப்பொருளாக அமைந்தது. ஓர் சமூகமாக நாம் பிழைக்கவும், தழைக்கவும் வேண்டும் என்றால், புத்தாக்க சிந்தனை மற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுவது அவசியமாகிறது. ஆகவே, அரசு சார்ந்த / சார்பற்ற தேசிய மற்றும் சர்வதேச வளவாளர்களை ஒன்றிணைத்து, நாடளாவிய / பிராந்திய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதே இந்த அமர்வின் நோக்கமாயிருந்தது.\nநீர் முகாமைத்துவ நிபுணரான Dr.Timotheus Gaasbeek, ஒலிவாங்கியை கையில் எடுத்து,\n“இலங்கை இதுவரை பல உலர் மற்றும் ஈர காலநிலை கட்டங்களை கடந்து வந்திருக்கிறது; நாம் இப்போது ஒரு ஈரமான காலகட்டத்தில் இருக்கிறோம்” என்றார்.\nஅங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரு கணம் ஆடிப்போனார்கள். காரணம், ‘ஈரமான’ காலநிலையே இப்படி இருக்கிறது என்றால், ‘உலர்’ காலம் எப்படி இருக்கும் என்கிற சிந்தனை. இப்படியாக,\n· டாக்டர். திமோத்தியெஸ் கெஸ்பீக் (Dr Timotheus Gaasbeek)\n· டாக்டர். பி. பி. தர்மசேன தர்மசேன (Dr P. B. Dharmasena)\n· டாக்டர். சௌம்யா பாலசுப்ரமண்ய (Dr Soumya Balasubramanya)\n· டாக்டர். கிரிராஜ் அமர்னாத் (Dr Giriraj Armarnath)\nஆகிய நான்கு பிரதான வளவாளர்களின் உரைகள் இடம்பெற்றன. இவர்களின் மூலம், ஏகப்பட்ட தகவல்களும், புள்ளிவிபரங்களும் இந்த அமர்வில் பகிரப்பட்டன.\nடாக்டர். திமோத்தியெஸ் கெஸ்பீக், தொடர்ந்து பேசுகையில், தனது அவதானிப்பின்படி, நுவரெலியா மாவட்டம் வறட்சியானதாகவும், கொழும்பு ஈரவலயமாக மாறி வருவதையும் தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட மழைக்காடுகள் அழிந்து வருவதையும், தென்மேல் பருவப்பெயர்ச்சி மேகங்கள், மத்தியநாட்டினை அடையும் முன்னரே – கொழும்பில் மழைநீரை இழப்பதனையும் குறிப்பிட்டார். கொழும்பில் வசிப்பவனும், நுவரெலியாவிற்கு அடிக்கடி பயணி���்பவனும் என்கிற முறையில் இந்த தகவல் என்னை மிகவும் சிந்திக்க செய்தது.\nஇலங்கை விவசாய ஆய்வு திணைக்களத்தின் பிரதி அதிபர் டாக்டர். பி. பி. தர்மசேன தர்மசேன அவர்கள், இலங்கையின் புராதன நீர்ப்பாசன கட்டமைப்பு பற்றிய புகழாரங்களுடன் பேச்சினை ஆரம்பித்தார். அங்கிருந்த அனேகரை போல நானும் அப்படியே பெருமையின் மிதப்பில் இருந்தேன். ஆனால், இன்றைய இலங்கை பற்றியும், குறிப்பாக, வடமத்தியம் அல்லாத ஏனைய இடங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் என்னை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தன.\n“இலங்கையின் மொத்த மழைவீழ்ச்சியின் 5௦% எதற்கும் பயன்படாமல் கடலில் சேர்கிறது; இதில் களனி, களு கங்கை மற்றும் கின் கங்கை ஆகிய நீரோட்டங்கள் அதிகளவிலான நீரை பயன்பாடின்றி கடலுக்கு இரைக்கின்றன. இதற்கு காரணம் நீர்த்தேக்கங்களின் பற்றாக்குறையே” என்றார்.\nஅவரது உரை பிரதானமாக இலங்கையின் நீர் கட்டமைப்பு பற்றியதாக இருந்தது. எமது நாடு ஒரு வருடத்திற்கு சராசரியாக 2௦௦௦mm மழையை பெறுகின்றது. இதன் மொத்த கனவளவு 131.22 பில்லியன் m3. அதன்படி ஒரு இலங்கையருக்கு சராசரியாக 619௦ m3 அளவிலான நீர் பிரிகையடைய வேண்டும். ஆனால் இந்த அளவானது, கொழும்பு, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் 5௦௦m3 இலும் குறைவான அளவிலும், பொலன்னறுவையில் 6888m3 ஆகவும் காணப்படுகிறது. இந்த தகவலானது, நீர் முகாமைத்துவத்தின் அவசியத்தை நன்கு உணரச்செய்யும் விதமாக அமைந்திருந்தது.\n“சிறந்த நீர் முகாமைத்துவம் என்பது ‘வறட்சி’, ‘வெள்ளம்’ இரண்டையும் சமாளிக்கும் விதமாக இருக்க வேண்டும்”\n-என்கிற வசனம், அண்மைக்கால வரலாற்றில் கொழும்பு சந்தித்த வெள்ளத்தையும், பிற பகுதிகள் சந்தித்து வரும் வறட்சியையும் நினைவூட்டின.\nநீர் முகாமைத்துவ ஆய்வாளரான டாக்டர். சௌம்யா பாலசுப்ரமண்ய பிரதிநிதித்துவம் வாயிலும், கருத்துக்கள் வாயிலாகவும் கலந்துரையாடலுக்கு பெண்ணியம் சேர்த்தார். இலங்கையில் 33% பெண்கள் விவசாயத்தில் ஈடுபடுவதனால், நீர் முகாமைத்துவம் பற்றி பெண்களை பயிற்றுவித்தலின் முக்கியத்துவம் அவரால் வலியுறுத்தப்பட்டது. ஆண்கள் மூலமாக பெண்களிடம் விழிப்புணர்வும், பயிற்சியும் கொண்டு சேர்க்கப்படுவது பிரயோக ரீதியில் சாத்தியம் குறைந்தது என்பதால், நேரடியாகவே பெண்களுக்கு அவை கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூற, அவையில் சிறு புன்னக��களும், பார்வைகளும் பரிமாறப்பட்டன.\nகையகப்படுத்தல் பற்றி பேசும்போது, நீரை பெறுவதற்காக பெண்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கும் பகுதிகள் பற்றிய கவனம் கொண்டுவரப்பட்டது. அத்தோடு அனர்த்த நட்ட ஈடுகள் மற்றும் ஊக்குவிப்புகள் வழங்கப்படும்போது, சிறு வீட்டு தோட்டங்களும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய பார்வையாக இருந்தது.\nநீர் அனர்த்த/அபாய ஆய்வாளரான டாக்டர். கிரிராஜ் அமர்னாத், கிராமம், விவசாயம் மற்றும் வானிலை எதிர்வுகூறல் பற்றி பல சுவாரஷ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். “நவீன தொழில்நுட்பங்கள்” – “கிராமங்கள்” இந்த இரண்டையும் இணைப்பது இவரது உரையின் சாராம்சமாக அமைந்தது.\nஇந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தின் விவசாய கிராமங்களில் அல்லது தாலுக்காக்களில், சுமார் 6௦௦௦ க்கும் அதிகமான வானிலை அறியும் மையங்கள் செயல்படுகின்றன. ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம், இப்போது அந்த கிராமத்தின் வானிலை பற்றி, விவசாயி மூலமே அறிந்துகொள்ளவும், அறிவுறுத்தவும் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nதற்போதைய காலநிலைக்கு ஏற்ற அல்லது வானிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய உகந்த விதைகளை உருவாக்குதல் பற்றி பேசுகையில், பங்களாதேஷில் வெள்ளம் வந்தாலும் ஈடுகொடுக்கக்கூடிய நவீன ரக அரிசியை பயன்படுத்தப்படுவது பற்றி குறிப்பிட்டார்.\nஇதனை “climate smart agriculture” –“காலநிலைக்கேற்ற புத்திசாதுர்யம் மிக்க விவசாயம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.\nகுறிப்பிட்ட ஒரு முறையை மட்டும் பயன்படுத்தாமல், காலநிலை எதிர்வுக்கூறலுக்காக பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் தொகுக்கப்பட வேண்டும், அனைத்து வகைகளிலும் தரவுகள் பெறப்பட்டு, ஒரு ஒன்றிணைந்த எதிர்வுகூறல் வெளியிடப்படவேண்டும், தொழில்நுட்பங்களும், அவற்றின் பயன்பாடுகளும் கிராமிய மட்டத்திற்கு கொண்டு சேர்க்கப்பட வேண்டும், போன்ற கருத்துக்கள் அதிக வரவேற்பை பெற்றன.\nகேள்வி-பதில் நேரத்தில், பலர் தமது கருத்துக்களை முன்வைத்ததோடு, குறிப்பிடத்தக்க சில கேள்விகளையும் தொடுத்தனர்.\n· செயற்கை மழை பொழியவைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன \n“இலங்கையில் மழைவீழ்ச்சியின்மை என்கிற ஒரு பிரச்சினை இல்லை. நான் இப்போது சூடானிலிருந்து வருகிறேன்; அதனோடு ஒப்பிடுகையில் இங்கே மழைவீழ்ச்சியின்மை என்பது பிரச்சினையே இல்லை” - டாக்டர். திமோத்தியெஸ் கெஸ்பீக் (Dr Timotheus Gaasbeek)\n· “இறப்பர் பயிர்களுக்கு பதிலாக தென்னை இன தாவரங்கள் பயிரிடப்படுவது போன்ற ‘பயிர் மாற்றீடுகள்’ பற்றிய உங்கள் கருத்து என்ன\n“பயிர் மாற்றீடு பற்றி பேசுவதற்கு முதலில் ஒரு புள்ளிவிபரத்தை கருத்தில் கொள்ள வேண்டும், ஒரு பயிர் வளர்ந்து விளைபொருள் தருவதற்கு அவசியமாகிற நீரை “virtual water” – “மெய்நிகர் நீர்” என்று அழைக்கிறோம். அப்படி பார்க்கும்போது, சாதாரணமாக நெல் பயிர்களுக்குத்தான் அதிக நீர் தேவைப்படுவதாக நினைக்கலாம். ஆனால், புள்ளிவிபரவியல் திணைக்களத்திலிருந்து பெற்ற தகவல்களின்படி, நெற்பயிரை விடவும், தேயிலை மற்றும் இறப்பருக்கு மிக அதிகளவிலான நீர் தேவைப்படுகிறது”. - டாக்டர். பி. பி. தர்மசேன தர்மசேன (Dr P. B. Dharmasena)\nநீர் எல்லோருக்குமானது; ஆனால் அதனை ஒரு குறிப்பிட்ட அமைப்பே நிர்வாகம் செய்கிறது. நீர் முகாமைத்துவத்திற்கென்று கொள்கைகளும், செயல்திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். வலைய, மாவட்ட, தேசிய என்று பல மட்டங்களில் அவை அணுகப்படவேண்டும். அது அரசியலிலிருந்து விடுபடவேண்டும் போன்ற கருத்துக்களோடு, இறுதியில் “நீர் முகாமைத்துவம் தனியார்மயப்படுத்தப்பட வேண்டுமா” - என்பது கேள்விக்காக விடப்பட்டது.\nஇரண்டு மணி நேரத்திற்கும் சற்று மேலதிகமான காலத்தில் நிகழ்ந்த இந்த கலந்துரையாடல், அதன் நோக்கத்தில் வெற்றியீட்டியதென்றே சொல்லலாம். அமர்வில் பங்குகொள்ள கிடைத்தமையானது என்னிலும் பல புதிய சிந்தனைகளுக்கு வித்திட்டது. இத்தகைய நிகழ்வுகளும், அதன் பயனாக நிகழவேண்டிய செயல்திட்டங்களும் சேர்ந்து முன்னேற்றகரமான நகரம் மற்றும் நாட்டினை வடிவமைக்க உதவும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.\nஏஞ்சலஸ் விபாகர் தற்போது சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பில் தொழில்நுட்ப அலுவலகராக பணியாற்றுகிறார். மேலும் விஜய செய்தித்தாள் நிறுவனத்தின் (Wijeya Newspaper Ltd.) எழுத்தாளர் ஆவார். இவர் ஐக்கிய நாடுகள் இலங்கையின் தன்னார்வ பணிப்படையின் அங்கத்தவராக செயற்படுவதோடு சமூக ஊடகங்களுக்கு உள்ளடக்கம் வழங்கும் பதிவராகவும் செயற்றப்படுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/02/moulavi-ansar-thableehi_9.html", "date_download": "2019-02-20T03:19:10Z", "digest": "sha1:42B3WSGN7AQTRH6WTF62TQ5RPNURSCWO", "length": 8628, "nlines": 185, "source_domain": "www.thuyavali.com", "title": "சபிக்கப்பட்ட பெண்கள் யார்..? Moulavi Ansar Thableehi | தூய வழி", "raw_content": "\nயா அல்லாஹ் எங்களுடைய பெண்களுடைய வாழ்க்கையில் பாதுகாத்து இறைவனுக்கு மாற்றம் செய்யக்கூடிய பெண்களின் உள்ளத்தில் ஈமானை கொடுத்து தவ்ஹீத்தை பின்பற்றி வாலக்கூடிய பெண்கலாக மாற்றி நல்லருள் புரிவாயாக ஆமீன்\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nமனித குலம் அறிய வேண்டிய \"சோதனை எனும் அல்லாஹ்வின் ந...\nநாகூர் கந்தூரியும் நாசமாகும் அமல்களும்..\nதாயின் அல்லது தந்தையின் சாயலில் தான் குழந்தை பிறக்...\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தில் தர்கா வழிபாடா\nவழி கேடர்களின் கொடியேற்றம் எனும் கொடி வணக்கம்\nதாயாருக்காக ஹஜ்ஜூக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்...\nஅல்குர்ஆன் சூராக்க���் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பல...\nஅரசியலில் இஸ்லாத்தை நுழைக்க வேண்டாம் Moulavi Ansa...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:19:27Z", "digest": "sha1:MPHO2BVK5WVGKDF7YPBDFMXKDBXXPP4L", "length": 13735, "nlines": 151, "source_domain": "senpakam.org", "title": "பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி 180நாளுக்கு மேலாக கனகர் கிராம தமிழ் மக்கள் போராட்டம் - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nபூர்வீக காணிகளை விடுவிக்க கோரி 180நாளுக்கு மேலாக கனகர் கிராம தமிழ் மக்கள் போராட்டம்\nபூர்வீக காணிகளை விடுவிக்க கோரி 180நாளுக்கு மேலாக கனகர் கிராம தமிழ் மக்கள் போராட்டம்\nநாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்த காணியை கோருகின்றோமே தவிர மாற்றான் காணியை அல்ல என 180 நாட்களுக்கும் மேலாக காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொத்துவில், கனகர் கிராம தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை குறித்த மக்கள் மனித அபிவிருத்தி தாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்திடம் நேற்றைய தினம் முன்வைத்துள்ளனர். மனித அபிவிருத்தி தாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த், உதவி இணைப்பாளர் எம்.ஜ.றியால், கள உத்தியோகத்தர்களான எஸ்.தர்ச���கா, எஸ்.மனோரஞ்சினி, வி.ஜனார்த்தனன் ஆகியோர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nசமகால நிலவரம் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஸ்ரீகாந்த் மேலும் தெரிவிக்கையில், 180 நாட்களை தாண்டி இந்த மக்களின் நியாயமான போராட்டம் தொடர்வது கவலைக்குரியது. எனினும் பொத்துவில் பிரதேச செயலாளர் அதற்கான நடவடிக்கையை நிதானமாக எடுத்து கொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். எனினும் இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிக்கை செய்யவிருக்கிறோம்.\nஅந்த மக்கள் காலகாலமாக வாழ்ந்து வந்த நிலத்தை மீள ஒப்படைப்பதில் இத்தனை தாமதம் காட்டப்பட்டு வருவதையிட்டு கவலையடைய வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று, பொத்துவில் ஏ4 பிரதான சாலையில் ஊறணி எனும் இடத்தில் கனகர் கிராம தமிழ் மக்களின் காணி மீட்பு போராட்டம் தொடங்கி நேற்றுடன் 180 ஆவது நாளாகின்றமை குறிப்பிடத்தக்கது. இற்றைக்கு 58 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து வந்த தமது காணியை கோரி அந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n14 ஆண்டுகளுக்கும் மேல் செயல் புரிந்த ரோவருக்கு பிரியாவிடை கொடுத்த நாசா….\nயூனியன் தீவுக்கு படகில் சென்ற 70 பேர் இன்று விமானத்தில் திரும்புகின்றனர் – 52 பேர் தமிழர்கள்\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள்…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ��டகவியலாளர் மீது தாக்குதல்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின்…\nகொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்\nயாழில் இராணுவம் நிதி சேகரிக்கவில்லை- கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி…\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/09005534/1190069/Former-Trump-advisor-George-Papadopoulos-sentenced.vpf", "date_download": "2019-02-20T04:23:51Z", "digest": "sha1:H2K4R3RVF272VQCUZC6Y2FYEDVVNBT5B", "length": 20495, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு பற்றி பொய் கூறிய டிரம்ப் ஆலோசகருக்கு சிறைத்தண்டனை || Former Trump advisor George Papadopoulos sentenced to 14 days in jail", "raw_content": "\nசென்னை 20-02-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு பற்றி பொய் கூறிய டிரம்ப் ஆலோசகருக்கு சிறைத்தண்டனை\nபதிவு: செப்டம்பர் 09, 2018 00:55\nஅமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு பற்றி பொய் சொன்ன டிரம்ப் ஆலோசகருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. #DonaldTrump #GeorgePapadopoulos\nஅமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு பற்றி பொய் சொன்ன டிரம்ப் ஆலோசகருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. #DonaldTrump #GeorgePapadopoulos\nஅமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாக புகார் எழுந்து இருக்கிறது.\nகுறிப்பாக அப்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷியா தலையிட்டது என கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக அமெரிக்காவில் ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டிரம்பின் உதவியாளராக, அவரது பிரசார குழுவில் இணைந்து செயல்பட்டவர், ஜார்ஜ் பப்படோபுலஸ் (வயது 31). இவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் டிரம்பின் வெளியுறவு கொள்கை ஆலோசகராக சேர்ந்தார்.\nஇவருக்கு மால்டா நாட்டை சேர்ந்த கல்வியாளர் ஜோசப் மிப்சுட் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.\nஇந்த நிலை��ில் ஜார்ஜ் பப்படோபுலஸ்சிடம் ஜோசப் மிப்சுட், ஹிலாரி தொடர்பான ஆயிரக்கணக்கான மின் அஞ்சல்கள் ரஷியர்களிடம் உள்ளது என கூறினார். மேலும் அவர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் தனக்கு தொடர்பு உண்டு என்றும் கூறினார்.\nஇந்த நிலையில் டிரம்பிடமும், அப்போதைய செனட் சபை எம்.பி.யான ஜெப் செசன்சிடமும், தன்னால் டிரம்ப், புதின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முடியும் எனவும் ஜார்ஜ் பப்படோபுலஸ் கூறி உள்ளார். இதற்கு டிரம்ப் தலையை அசைத்து சம்மதம் தெரிவித்து உள்ளார். ஆனால் இது குறித்து முடிவு எடுப்பதை அவர் ஜெப் செசன்சிடம் விட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது.\nஇதற்கு இடையே லண்டன் விடுதி ஒன்றில் ஆஸ்திரேலிய உயர் அதிகாரி ஒருவரிடம் ஜோசப் மிப்சுட்டுடனான தனது சந்திப்பு பற்றி ஜார்ஜ் பப்படோபுலஸ் கூறி உள்ளார்.\nஅமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் மின்னஞ்சல்கள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய கால கட்டத்தில், ஆஸ்திரேலிய உயர் அதிகாரி, ஜார்ஜ் பப்படோபுலஸ் தன்னிடம் கூறிய விவகாரங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டார்.\nஅதைத் தொடர்ந்து, அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பாக அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் அதிகாரிகள், ஜார்ஜ் பப்படோபுலஸ்சிடம் விசாரணை நடத்தினர்.\nஅந்த விசாரணையில் ரஷியாவுடன் தொடர்பு உடைய 2 பேரை தான் டிரம்ப் உதவியாளராக சேர்ந்த பின்னர் சந்தித்து இருந்தாலும், டிரம்பிடம் சேருவதற்கு முன்பாக சந்தித்ததாக பொய் சொல்லி விட்டார்.\nஇது தொடர்பாக அவர் மீது வாஷிங்டன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. எப்.பி.ஐ.யிடம் தான் பொய் சொன்னது குறித்து அவர் ஒப்புக்கொண்டார்.\nமேலும் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பும் அளித்து உள்ளார்.\nஅதன் காரணமாக அவருக்கு குறைந்த தண்டனையாக 14 நாள் சிறைத்தண்டனையும், 9 ஆயிரத்து 500 டாலர் (சுமார் ரூ.6 லட்சத்து 65 ஆயிரம்) அபராதமும் விதித்து நீதிபதி ராண்டல்ப் மோஸ் தீர்ப்பு அளித்தார். அப்போது அவர், ஜார்ஜ் பப்படோபுலஸ் நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் பொய் கூறி விட்டார் என கூறினார்.\nமுன்னதாக ஜார்ஜ் பப்படோபுலஸ் நீதிபதியிடம், “நான் தேசப்பற்று கொண்ட அமெரிக்கர். இப்போது என் வாழ்க்கையே தலைகீழாகப்போய்விட்டது. என்னை நான் சரிசெய்து கொள்ள வாய்ப்பு த��� வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பான விசாரணையில் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #DonaldTrump #GeorgePapadopoulos\nடொனால்டு டிரம்ப் | ஜார்ஜ் பப்படோபுலஸ்\nஅதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது - பொன் ராதாகிருஷ்ணன்\nசென்னையில் 113 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nகாங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று சென்னை வருகிறார்\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம் - மருத்துவமனையில் முதல்வர் நலம் விசாரித்தார்\nசவுதி அரேபியா பட்டத்து இளவரசர் டெல்லி வந்தார் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nமுத்தலாக் தடை தொடர்பான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசிரியாவில் பொதுமக்களை பலி வாங்கிய இரட்டைக் குண்டுவெடிப்பு- ஐநா சபை கடும் கண்டனம்\nகூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி - டிடிவி தினகரன்\nகேரளாவில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்பட்டது - 26ந் தேதி கவர்னர் சதாசிவம் திறந்து வைக்கிறார்\nஅதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது - பொன் ராதாகிருஷ்ணன்\nராகுல்காந்தி-கனிமொழி மீண்டும் சந்திப்பு - தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் வி���்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nகாதல் கணவரின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட சந்தியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.villupuramdistrict.com/maalaimalar-state-news/", "date_download": "2019-02-20T04:17:38Z", "digest": "sha1:K7LHZ542H7THZLXIKK6ZFDQMR7Z6NA6G", "length": 24949, "nlines": 297, "source_domain": "www.villupuramdistrict.com", "title": "Maalaimalar State News - VillupuramDistrict.com", "raw_content": "\nமாலை மலர் | மாநிலச்செய்திகள் மாநிலச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nஆண்டிப்பட்டி அருகே செல்போனில் பேசியதை கண்டித்ததால் மாணவி தற்கொலை\nஆண்டிப்பட்டி அருகே செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். […]\nசேர்க்க மறுத்த கணவர் வீட்டு முன்பு மனைவி ‘தர்ணா’ போராட்டம்\nஅம்பத்தூரில் கணவர் வீட்டில் சேர்க்க மறுத்ததால் அவரது வீட்டு முன்பு மனைவி கைக்குழந்தையுடன் ‘தர்ணா’ போராட்டத்தில் ஈடுபட்டார். […]\nவிராலிமலை பஸ் நிலையத்தில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்\nவிராலிமலை பஸ் நிலையத்தில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை சரமாரியாக குத்திக்கொன்ற கணவன் போலீசில் சரண் அடைந்தார். […]\nஅறந்தாங்கி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் படுகொலை\nஅறந்தாங்கி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். […]\nபெண் வார்டன் தற்கொலை- காதலனை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்\nகடலூர் அருகே பெண் வார்டன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான காதலனை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். […]\nமம்தா பானர்ஜி செயல் கண்டிக்கத்தக்கது - பொன்.ராதாகிருஷ்ணன்\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் செயல் கண்டிக்கத்தக்கது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். #PonRadhakrishnan #MamtaBanerj […]\nஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்\nகுடியாத்தம் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1½ டன் செம்மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். #RedSandalwood […]\nதை அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு\nதை அமாவாசை தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த ப���்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். […]\nசஸ்பெண்டு செய்யப்பட்ட உடுமலை கவுசல்யாவிடம் விசாரணை நடத்த குழு\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கவுசல்யா சஸ்பெண்டு செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்படுகிறது. #UdumalaiKowsalya […]\nமத போதகரை துன்புறுத்தி வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் 3 பேர் கைது\nஅரியலூரில் மத போதகரை துன்புறுத்திய பா.ஜ.க. நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். […]\nகணவர் இறந்ததால் வாலிபருடன் குடும்பம் நடத்திய இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை\nகோவை துடியலூர் அருகே கணவர் இறந்ததால் வாலிபருடன் குடும்பம் நடத்திய இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். […]\nவேதாரண்யம் அருகே சிறுமியிடம் பாலியல் தொல்லை- மளிகை கடைக்காரர் கைது\nவேதாரண்யம் அருகே சாக்லேட் வாங்க வந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார். […]\nபிரதமர் மோடி 19-ந்தேதி வருகை: பாஜக -காங்கிரஸ் போட்டி போராட்டம் அறிவிப்பு\nபிரதமர் நரேந்திர மோடி வருகிற 19-ந்தேதி குமரி மாவட்டம் வருகை தருவதால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. #congress #bjp #pmmod […]\nஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #ministerkadamburraju #sterliteplant […]\nதிருமண ஆசை காட்டி மாணவி பாலியல் பலாத்காரம்- பட்டதாரி வாலிபர் மீது வழக்கு\nதிருமண ஆசை காட்டி பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் பட்டதாரி வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. […]\nகோவையில் நகை கண்காட்சியில் 24 பவுன் தங்க நெக்லசை திருடிய கும்பல்\nகோவையில் நகை கண்காட்சியில் 24 பவுன் தங்க நெக்லசை திருடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். […]\nமதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை - கஞ்சா, செல்போன்கள் சிக்கியது\nமதுரை மத்திய சிறையில் போலீசார் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா, செல்போன் ஆ���ியவை சிக்கியது. […]\nதிருவாரூர் அருகே சுவரில் துளையிட்டு நகைக்கடையில் ரூ.4 லட்சம் நகை கொள்ளை\nதிருவாரூர் அருகே சுவரில் துளையிட்டு நகைக்கடையில் ரூ.4 லட்சம் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். […]\nசேரன்மகாதேவி அருகே பழிக்குப்பழியாக 2 பேர் வெட்டிக்கொலை\nசேரன்மகாதேவி அருகே பழிக்குப்பழியாக 2 பேரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]\nநாசரேத் அருகே கிராம நிர்வாக அதிகாரி-மனைவியை மிரட்டி நகை-பணம் கொள்ளை\nநாசரேத் அருகே கிராம நிர்வாக அதிகாரி-மனைவியை மிரட்டி முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31037/", "date_download": "2019-02-20T03:15:58Z", "digest": "sha1:LKJSGKTY2JQ4ET6GVVPCNE2EO5FG4CVB", "length": 9475, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்வி அமைச்சர் நியமிக்கப்படவில்லை – வடமாகாண முதலமைச்சர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்வி அமைச்சர் நியமிக்கப்படவில்லை – வடமாகாண முதலமைச்சர்\nகல்வி அமைச்சராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது இது உண்மையா என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇதில் எந்தவித உண்மையும் இல்லை. யார் யாரை நியமிப்பது என்பது சம்பந்தமாக தன்னால் முடிவெடுக்கப்படவில்லை எனவும் நியமனங்களைச் செய்ய வேண்டியவர் முதலமைச்சரே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபோரின் பின்னரான காலகட்டத்தின் தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் அமைவாக (Needs and Priorities) உரிய செயல்முறைகளுக்கும் , செயல் நடவடிக்கைகளுக்கும் அமைவாக (due Processes and Procedures) உரிய நேரத்தில் குறிப்பிட்ட நியமனங்கள் தன்னால் செய்யப்படும். தற்பொழுது பதவி விலகிய அமைச்சர்களின் அமைச்சுக்களை தானே மேற்பார்வை செய்து வருகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்\nTagsகல்வி அமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் நியமிக்கப்படவில்லை மறுப்பு வடமாகாண முதலமைச்சர்\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது கோப்பாய் காவற்துறை தாக்குதல்…\nஅரசியல் சாசனம் தொடர்பில் மஹிந்த தலைமையில் கூட்டு எதிர்க்கட்சி பேச்சுவார்த்தை\n“அமெரிக்கா – இந்திய உறவுகள் மிகவும் பலமாக உள்ளது” – டிரம்ப்:-\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/43610/", "date_download": "2019-02-20T03:08:47Z", "digest": "sha1:YHHHM2TEO52ZDOPIZ6PHAAFYOAUXEOQ6", "length": 8930, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பரோலில் வெளியில் வருகிறாரார் வி.கே.சசிகலா – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபரோலில் வெளியில் வருகிறாரார் வி.கே.சசிகலா\nபெங்களுர் சிறையில் உள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா நாளை அல்லது நாளை ���றுநாள் பரோலில் வெளியில் வர வாய்ப்புள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், வி.கே. சசிகலாலவின் கணவர் நடராஜனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் கூறினார்.\nமேலும், தற்போதைய ஆட்சியாளர்கள் டெங்குவை விட கொடியவர்கள் என விமர்சித்த தினகரன், 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தினார்.\nTagsindia india news tamil tamil news பரோலில் வி.கே. சசிகலா வெளியில் வருகிறாரார்\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது கோப்பாய் காவற்துறை தாக்குதல்…\nயாழில் மகாத்மா காந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம்\nஎன்னை விட சிறந்த நடிகர் மோடி – நடிகர் பிரகாஷ் ராஜ்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோ��ி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/09/30/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4/", "date_download": "2019-02-20T02:58:56Z", "digest": "sha1:XUK4SLEKA2NBUBTJUVA2YLFH7CNKO6GN", "length": 11281, "nlines": 100, "source_domain": "peoplesfront.in", "title": "காவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்! மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்! அறங்கக்கூடம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nகாவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில் மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்\nகாவிரி சமவெளியை அழிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள்\nகமிசன் வாங்கும் அரசியல் தரகர்கள்மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்\nகடந்த 10.9.2018 அன்று பொதுக்கூட்டத்திற்க்கான தயாரிப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது காவல்துறையிடம் அனுமதி கேட்காத போதே காவல்துறை அனுமதி மறுப்பு கடிதம் கொடுத்தது.\nபிறது அரங்கக்கூட்டமாக 30.9.2018 திட்டமிட்டதில் உளவுத்துறையினர் அனிகளை களைக்கும் முயற்சிக்கும் இடையில் வெற்றிக்கரமாக அரங்ககூட்டம் நடத்திமுடிக்கப்பட்டது.\nஇராமராஜ்ஜிய ரதயாத்திரை எதிர்ப்பு – மதுரையில் தயாரிப்பு கூட்டம்\nசாதி ஆணவப்படுகொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்து சேலத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை தி��ும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதிசம்பர் 6 – அம்பேத்கர் நினைவு நாள், பாபர் மசூதி இடிப்பு நாள் கட்டுரை – எழுபது ஆண்டுகால நாடாளுமன்ற அரசியல் சாதித்தது என்ன\nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \nஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்\nமோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/susila/page/3/", "date_download": "2019-02-20T03:51:10Z", "digest": "sha1:DDPPR742OSA3RBNXKO6TNGXDDH56QZS2", "length": 5408, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "susila « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\nமத்தியஅரசின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழகம்\nகடந்த ஓராண்டு காலத்தில், தமிழ்நாடே தொடர்ந்து போராட்ட களமாக மாறிக்கொண்டிருக்கும் நிலைமையை மத்திய பாசக ....\nராமராஜ்ஜிய ரதயாத்திரையும், தமிழக அரசின் 144 தடையுத்தரவும்.\nகடந்த மாதம், உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து ராமராஜ்ஜிய ரதம் என்ற ஒன்று கிளம்பி, கர்நாடகா வழியாக ....\nமகளிர்தினக் கொண்டாட்டங்கள், மகளிரின் சிறப்பை உணர்த்துகின்றனவா …\nகடந்த சில ஆண்டுகளாகவே, நம் நாட்டில், நம் சமூகத்தில், பெண்கள் பாதுகாப்பின்றி வாழ்கிறார்கள் என்று ....\nதமிழக காவல்துறையின் மெத்தனமும், சாதீய வன்முறைகளும்.\nசமீபகாலமாக நம் மாநிலத்தில், சாதி ரீதியான கொடுமைகள் பெருகி வருகின்றன என்பது மிகவும் வேதனையான ....\nமதுரை மீனாட்சி அம்மன் தீ விபத்தும், இந்து சமய அறநிலையத்துறையை அபகரிக்கும் திட்டமும்.\nசில வாரங்களுக்கு முன், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து நடந்தது நம் எல்லோருக்கும் ....\nதமிழகத்தில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகள் அனைத்தையும் பார்க்கும்போது தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் அதற்கான ஆதாரங்களை ....\nபேருந்து கட்டண உயர்வும், அவதிப்படும் மக்களும்.\nதமிழகமக்களின் தற்போதைய மிகப்பெரிய சுமை, இந்த பேருந்து கட்டண உயர்வு என்பது நம்மில் யாருக்கும் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப���ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_351.html", "date_download": "2019-02-20T03:11:18Z", "digest": "sha1:INRQF7CPUMINYDMBLKUWKFEUKX3SYKQY", "length": 41931, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதியின் பலத்தை, மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் - அஸாத் சாலி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதியின் பலத்தை, மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் - அஸாத் சாலி\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஒருபோதும் கூட்டு எதிரணியுடன் இணையப்போவதில்லை. ஜனாதிபதியின் பலத்தை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.\nஅதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,\nஉள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டு எதிரணியுடன் இணைந்து போட்டியிடவேண்டும் என்ற தேவை கட்சிக்குள் இருக்கும் ஒருசிலருக்கு இருக்கின்றது. அதனால்தான் கூட்டு எதிரணியுடன் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.\nஆனால் கூட்டு எதிரணியின் நிபந்தனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.\nகுறிப்பாக மஹிந்த ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவேண்டும். அல்லது எதிர்க்; கட்சி பதவி வழங்கப்படவேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தலைவர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவேண்டும் போன்ற நிபந்தனைகளை தெரிவித்திருந்தது. இந்த நிபந்தனைகளில் ஒன்றையேனும் நிறைவேற்றி ஜனாதிபதி ஒருபோதும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யமாட்டார். அதனால் கூட்டு எதிரணியுடன் இடம்பெற்றுவந்த பேச்சுவார்த்தையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நிறுத்திக்கொண்டுள்ளதாகவே தெரியவருகின்றது.\nஅத்துடன் தற்போது கூட்டு எதிரணியிலும் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. கூட்டு எதிரணியில் இருந்து பசில் ராஜபக்ஷவை நீக்கவேண்டும் என தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதனால்தான் பதுளையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் கூட்டத்துக்கு இவர்கள் வரவில்லை. இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் குழப்புவதற்கு இவர்கள் முயற்சித்தனர். ஆனால் கடவுளே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாத்தனர்.\nஅதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த அச்சமுமின்றி தேர்தலுக்கு செல்லவேண்டும். அவரது பலம் மக்களுக்கு தெரியும். உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும் வரைக்கும் மக்கள் ஆதரவு இருக்கும் என்பதை ஜனாதிபதிக்கு தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அரசாங்கத்தின் கடந்த மூன்று வருடங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் எவருக்கும் எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறு தெரிவிக்கப்பட்டால் ஜனாதிபதி அவர்களை தொடர்ந்து அந்த பதவியில் வைக்கமாட்டார்.\nஎன்றும் அஸாத் சாலி தெரிவித்தார். இந்த நிகழ்வில் கலாநிதி. விக்ரமபாகுவும் கலந்துகொண்டார்.\nநேர்மையான உண்மையான அமானிதத்தை பாதுகாக்கும் மனிதர் சொல்லிவிட்டார் எல்லோரும் நம்பிட்டோம்\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nஆனால் முஸ்லிம்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறுவார்.. அதற்கு இவர் வக்காலத்து வாங்குவார்.. உங்களைப் போன்ற சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் எப்போதும் இந்த சமூகத்தை காட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்துகிறீர்கள்.. அடுத்த தேர்தலில் ஹெல உறுமையுடன் கூட்டு சேர்ந்து அரசியல் நாடகம் நடத்துவார்..\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (��தறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரத��ர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_90.html", "date_download": "2019-02-20T03:45:09Z", "digest": "sha1:H2L5Q2Z2FOV6GGT46OXMG4D4ONRQGDCR", "length": 42996, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"முஸ்லீம் நாடொன்றில் வாழும் முல்லாக்களை, விக்னேஸ்வரன் துன்பப்படுத்தினால் அவரது தலை துண்டிக்கப்படும்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"முஸ்லீம் நாடொன்றில் வாழும் முல்லாக்களை, விக்னேஸ்வரன் துன்பப்படுத்தினால் அவரது தலை துண்டிக்கப்படும்\"\nதேவநம்பிய தீசன் ஒரு தமிழ் மன்னன் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியிருந்த நிலையில், தீசன் என்பது சிங்கள அரசரின் பெயர் என்றும், சிறிலங்காவின் மூலப் பெயர் சிங்கலே என்றும் கூறியிருக்கிறார் றியர் அட்மிரல் சரத் வீரசேகர.\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பிரதியமைச்சராக இருந்த றியர் அட்மிரல் சரத் வீரசேகரவிடம், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விகளுக்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nகேள்வி: தேவநம்பிய தீசன் உண்மையில் ஒரு தமிழ் மன்னன் என அண்மையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அறிவித்திருந்தார். இது தொடர்பான தங்களது கருத்து என்ன\nபதில்: தேவநம்பிய தீசன் ஒரு தமிழ் மன்னன் என விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். தீசன் என்பது சிங்கள அரசரின் பெயராகும். தேவநம்பிய என்பது இந்த அரசனைக் கௌரவிக்கும் முகமாக வழங்கப்பட்ட பெயராகும்.\nஇந்தியாவின் லும்பினியில் காணப்படும் அசோகரின் தூணில்(Ashok Pillar) செதுக்கப்பட்டுள்ள Rummindei கல்வெட்டில், அசோகச் சக்கரவர்த்தியை கௌரவிக்கும் முகமாக வழங்கப்பட்ட தேவன பியேன பிரியதர்சன அசோக (Devena Piyena Priyadarshana Ashoka) எனப் பொறிக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண முதலமைச்சர் இந்தியாவிற்குச் சென்று ‘தீசன்’ கதையைக் கூறவேண்டும், இந்தியர்களிடம் போய் மௌரியப் பேரரசனான அசோகனும் தமிழ் மன்னன் என்று அவர் கூறட்டும்.\nகேள்வி: இது சிங்கள பௌத்த நாடல்ல என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகிறார். இது தொடர்பான தங்களின் கருத்து என்ன\nபதில்: இந்த நாட்டின் மூலப் பெயர் ‘சிங்கலே'( Sinhale) என்பதாகும். 1815ல் பிரித்தானியத் தலைவர்களாலும் ‘சிங்கலே’ தலைவர்களாலும் கண்டிய சாசனம் எழுதப்பட்டது. எமது நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் ‘சிங்கலே’ என்ற பெயரைத் தொடர்ந்தும் நாம் பயன்படுத்தியிருந்தால் இந்த நாட்டிலுள்ள அனைவரும் ‘சிங்களவர்களாகவே’ இருந்திருப்பார்கள்.\nஉலகிலுள்ள அனைத்து நாடுகளும் பல்லினங்களைக் கொண்ட நாடுகளாகவே உள்ளன. ஆனால் பொதுவாக நாடுகளில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினர் மற்றும் பெரும்பான்மை மதங்களை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த நாடுகள் அடையாளங் காணப்படுகின்றன.\nஆகவே எமது நாடானது சிங்கள பௌத்த நாடு என அழைக்கப்படுவதை எவரும் எதிர்க்க முடியாது. ஏனெனில் இந்த நாட்டில் 74 சதவீதமான சிங்களவர்களும் இவர்களில் 85 சதவீதமானவர்கள் பௌத்தர்களாகவும் உள்ளனர். இதுவே உண்மையான நிலைப்பாடாகும்.\nசிங்களவர்கள் வடக��கில் குடியேறுவதை முதலமைச்சர் விக்னேஸ்வரன் விரும்பவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள புத்தர் சிலைகளை அகற்றுமாறும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் கொழும்பிலுள்ள சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஏனெனில் இது சிங்கள பௌத்த நாடாகும்.\nமுஸ்லீம் நாடொன்றில் வாழும் முல்லாக்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு துன்பப்படுத்தினால், அவரது தலை துண்டிக்கப்படும். ஆனால் இது சிங்கள பௌத்த நாடு என்பதை விக்னேஸ்வரன் அறிந்துள்ளதால் தான் அவர் தனது அதிருப்திகளை வெளியிட்டு வருகிறார்.\nபௌத்தர்கள் ஏனைய மதங்களை மதிக்கின்றனர். இதன் காரணமாகவே இந்த நாட்டில் பல ஆயிரக்கணக்கான கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் போன்றன அமைக்கப்பட்டுள்ளன.\nவெசாக் போயா தினத்தை அனைத்துலக விடுமுறை தினமாக அறிவிக்குமாறு ஜெனீவாவில் வைத்து லக்ஸ்மன் கதிர்காமர் பரிந்துரை செய்திருந்தார். இதுவே உண்மையான நல்லிணக்கமாகக் காணப்பட்டது. ஆனால் இன்று இந்த நல்லிணக்கத்தை விக்னேஸ்வரன் போன்றவர்கள் அழிக்க முயற்சிக்கிறார்கள்.\nவழிமூலம் – சிலோன் ரூடே\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பத���வைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-akio-morita/", "date_download": "2019-02-20T03:49:38Z", "digest": "sha1:X7SW2GDVHHVAALW74CA5XYXKXPLYOD52", "length": 19309, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "Akio Morita Japanese businessman founder of Sony", "raw_content": "\nமுகப்பு Business அக்யோ மொரிட்டா (Akio morita)\nஅக்யோ மொரிட்டா (Akio morita)\nஇரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோனது ஜப்பான். ஜப்பான் தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் எப்போதும் தோல்வியை விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் கொண்டு மீள நினைத்தனர். அவரிகளின் கடும் உழைப்பால், ஜப்பான் இன்று உலக வல்லரசு.\nபலர் சேர்ந்து உருவாக்கிய ஜப்பான் தேசத்தின் தலைவர்களில் முக்கியமான ஒருவர் இருக்கிறார் .உலக வரலாறு எப்போதும் போற்றும் நபர். Made in japan என்ற வார்த்தைக்கு உலகத்தின் நம்பிக்கையை விதைத்தவர் அக்யோ மொரிட்டா.SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர்.\n1921 ஆம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி ஜப்பானின் மெஹோயா நகரில் பிறந்தவர் அக்யோ மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம்.பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார் தந்தை.சிறுவயது முதலே மின்னியல் பொருள்கள் மீது மொரிட்டாவிற்கு ஆழ்ந்த ஈடுபாடு.இயற்பியலில் பட்டம் பெற்றார்.ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார்.அப்போது மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது.நிறைய விடயங்களை கற்றுக்கொண்டார்.இரண்டாம் உலகப்போர் முடிந்தது. பரம்பரை தொழிலை செய்து பணம் ஈட்டுவதை விட உலகை திரும்பி பார்க்கவைக்கும் விடயத்தை செய்துகாட்ட நினைத்தார்.1946 ஆம் ஆண்டு தனது 25வது வயதில் தனது நண்பர் மசார் இபுக்காவுடன் “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார்.புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா ஈடுபட, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார் மொரிட்டா.\nடேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவுகருவியை உருவாக்கினார்கள்.அளவில் பெரிதாகவும் விலை அதிகமாவும் உள்ள அதனை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்தவர் சிறிய வானொலியை உருவாக்கினார்.இதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதை பயன்படுத்தி சிறிய வானொலியை உருவாக்கியவர் அதை அமெரிக்கர்களுக்கு விற்க ஆரம்பித்தார்.ஜாப்பனின் வெற்றிகர பொருளாதாரத்தின் அடித்தளம் அங்கிருந்து ஆரம்பித்தது.\nதங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார்.இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி,அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் அத்தோடு இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.தரக்கட்டுப்பாடுக்கென்றே தனது நிறுவனத்தில் தனித்துறையை உருவாக்கினார்.\nசில வருடங்களில் அமெரிக்காவிலும் நிறுவனக்கிளையை தொடங்கி, அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா ஈடுபட்டார். அடுத்து வாக்மேன் கண்டுபிடித்தார். பலரும் அவரை கேலி செய்தனர்.மூட சிந்தனை என்று சிரித்தார்கள்.\n1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்���ைக்கு வந்தது. உலகம் முழுவதும் விற்பனையானது அதன் பிறகு தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது.\nஅமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலமானது. 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது.உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் நிறுவன பொறுப்புகளிலிருந்து விலகினார்.\nமொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹாவை தனக்கு பின்னரான நிறுவன பொறுப்பாளியாக நியமித்தார் தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவரின் சொத்து மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான். தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது,\nஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன.\nMade in japan என்ற அவரது சுயசரிதை அவரின் உன்னதங்களை உணர்த்தும் நூல் பல வளரும் தொழில் முனைவர்களுக்கு பாடமாக உள்ளது.\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து என்ன\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8பேர் உயிரிழப்பு\nஜப்பானுக்கு ‘சிமரோன்’ சூறாவளி எச்சரிக்கை\nநிதி அகர்வால் இணையத்தில் வெளியிட்ட அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இ��ங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன... கொஸ்கொட சுஜி...\nஅன்பே ஆருயிரே படநடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை சூர்யாவால் இவரது இயற்பெயர் மீரா...\nட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள்….\nபாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த நடிகர்...\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரியின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்-...\nசௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2019-02-20T03:14:13Z", "digest": "sha1:RSFHAA4QTLILIH46EVSJU2HIMFU4OLUM", "length": 11544, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "நடுரோட்டுக்கு வந்த பிரபல நடிகை?.............", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip நடுரோட்டுக்கு வந்த பிரபல நடிகை\nநடுரோட்டுக்கு வந்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அந்த பெரிய நம்பர் நடிகை. இவர் கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன. அனைவருக்கும் சரியாக ஒத்துழைப்பு கொடுத்து படத்தை நடித்துக் கொடுத்து நல்ல பெயரை சம்பாதித்து வருகிறார்.\nஇந்நிலையில், அவர் நடுரோட்டுக்கு சென்றுவிட்டதாக வெளிவந்த செய்தியை கேட்டு யாரும் அதிர்ச்சிய���ைய வேண்டாம்.\nஅவர் ஒரு படத்தின் காட்சிக்காக அந்த நடிகையை நடுரோட்டில் நடந்துவரச் சொன்னார்களாம். நடிகையும் பொதுமக்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையில் நடக்கத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் அவரை கண்டுகொள்ளாத பொதுமக்கள் நடிகையை கண்டுகொண்ட பிறகு அவரை மொய்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.\nகாவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து படக்குழுவினரை கடுமையாக திட்டி தீர்த்துவிட்டதாம். உடனே படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி படக்குழுவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்களாம். நடிகையையும் பத்திரமாக மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்களாம்.\nசிவகாரத்த்தியுடன் இணைந்து நடித்துவருகின்ற Mr.Local திரைப்படத்தின் லேடிசூப்பர் ஸ்டாரின் கெட்டப்- புகைப்படங்கள் உள்ளே\nநயன்தாராவின் சொகுசு வேன் அதிகாரிகளால் பறிமுதல்- திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி\nநிதி அகர்வால் இணையத்தில் வெளியிட்ட அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன... கொஸ்கொட சுஜி...\nஅன்பே ஆருயிரே படநடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை சூர்யாவால் இவரது இயற்பெயர் மீரா...\nட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள்….\nபாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த நடிகர்...\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனா�� லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரியின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்-...\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nசௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-886-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/amp/", "date_download": "2019-02-20T02:59:29Z", "digest": "sha1:D43DPAU22YJG6UWJGXKGCN46WMKQJCAQ", "length": 2345, "nlines": 26, "source_domain": "universaltamil.com", "title": "பெண்ணிடம் இருந்து 886 கிராம் ஹெரோயின் மீட்பு", "raw_content": "முகப்பு News Local News பெண்ணிடம் இருந்து 886 கிராம் ஹெரோயின் மீட்பு\nபெண்ணிடம் இருந்து 886 கிராம் ஹெரோயின் மீட்பு\nதெஹிவளை – டெரன்ஸ் வீதியில் உள்ள வீடொன்றில் 886 கிராம் ஹெரோயின் அடங்கிய பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது.\nநேற்று மீட்கப்பட்ட இந்த ஹெரோயின் பொதி, பங்களாதேஸ் பெண் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ள நிலையில், வீட்டை பரிசோதனை செய்த போது அவர் அங்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பெண் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmal-kabir.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2019-02-20T04:12:08Z", "digest": "sha1:BLP7SPHCIOCQCU7SIO6TDSGYX2CZQP5G", "length": 16915, "nlines": 156, "source_domain": "nirmal-kabir.blogspot.com", "title": "கற்கை நன்றே: தமிழ் வளர்க்கத் தோள் ( வலைப்பூ) கொடுங்கள்", "raw_content": "\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\nதமிழ் வளர்க்கத் தோள் ( வலைப்பூ) கொடுங்கள்\nதமிழ் கருவூலம் என்கிற தலைப்பில் எளிய அரிய கருத்துகளை வாசகர்களுக்கு விட்ஜெட் மூலமாக படிக்கச் செய்யும் விட்ஜெட் பொறிகளைத் தயாரிக்கும் முயற்சியை சிறிது காலமாக செய்து வருகிறேன்.\nஇது அப்படியொன்றும் பிரம்மவித்தையல்ல. :) கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும் அவ்வளவுதான்.\nமுதுமொழி காஞ்சி, உலகநீ���ி, பராபரக்கண்ணி இப்போது தயார்.\n(மேலுள்ள இணைப்பைச் சுட்டினால் முழு விவரங்களும் அறியலாம்)\nகடந்த ஒரு வருட காலமாக பரிசோதித்து இணைப்பில் அவ்வப்போது வந்த பல குறைகளை களைந்து வெளியிடுகிறேன்.\nமேலும் சிலவற்றை செய்யும் முன் விவரம் அறிந்த வாசகர்களின் கருத்தை அறிந்து சீர்படுத்த விழைகிறேன். இந்த விட்ஜெட்களை தங்கள் igoogle பக்கத்திலோ அல்லது வலைப்பூக்களிலோ பொருத்தி வாசகர்களுக்கு பயன்படுமாறு செய்யலாம்.\n[படத்தை சுட்டி பெரிதாக்கி பார்க்கலாம்]\nநம் வலைப்பூவின் அமைப்புக்கு ஏற்ப உயர அகலங்களை மாற்றிக் கொள்ள கூகிள் வகை செய்கிறது. அதற்கான விவரங்களும் மேலே கொடுக்கப்பட்ட இணைப்பில் உள்ளது.\nஸ்ரீ ரமணரின் உபதேச சாரத்தையும் தமிழ் பொருளுடன் தருவதற்கும் முயற்சி செய்திருக்கிறேன். [ http://tinyurl.com/ramanawidget ]. இது தினம் ஒரு கருத்தாக முப்பது பாடல்களையும் முப்பது நாட்களில் படிக்க வகை செய்கிறது. மனப்பாடம் செய்ய விரும்புவர்களுக்கு igoogle-ல் பொருத்திக் கொள்வது பயனளிக்கும்.\nதட்டச்சுப் பிழை, பொருட்பிழை போன்ற தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும். அப்படியே விட்ஜெட்டை பொருத்தியபின் அதை பின்னூட்டத்திலோ தனிமடலிலோ தெரிவித்தால் மகிழ்வேன்.\nமக்குத்திம்மன் கவிதைகள் இப்போது மென்னூல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Smart phone மற்றும் Tablet, E-Reader வடிவங்களில் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்படி pdf வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி\nமக்குத்திம்மன் கவிதைகள் விளக்கவுரையுடன் -\nafrican tulip (1) AIDS (1) Antioxidant (1) Arafat (1) autism (1) Blog ring (1) BOSS (1) calf path (1) carbon exchange (1) cellphone (1) ching chow (2) D V Gundappa (2) D V குண்டப்பா (1) down syndrome (1) Dr Abdul Kalam (1) DVG (9) DVG கவிதை (3) Election reforms (2) Feed Burner (1) Fire fox (1) GNOME (1) google feedburner (1) Google Reader (1) hackosphere (1) Himalyan Masters (1) INDANE GAS (1) KRS dam (1) Lincoln's letter (1) madam curie (1) mentally challenged (1) Neo template (1) pathriji (1) pyramid meditattion (1) Ruskin Bond (1) science fiction (1) Scribe Fire (3) slumdog (1) spathodea (1) spelling bee (1) spirulina (2) Swami Rama (1) Tamil widgets (1) temple reconstruction (1) virus scan (1) Walter Foss (1) world space. (1) world water day (1) write-protect virus (1) அபிராமி பதிகம் (1) அப்துல்கலாம் (2) அமைதி (1) ஆக்ஸீகரணி (1) ஆணாதிக்கம் (1) ஆபிரஹாம் லிங்கன் (1) ஆயில் பெயிண்டிங் (1) ஆன்மீகம் (1) இடுகம்பாளையம் (1) இந்துஸ்தானி இசை (1) இளைஞர் தினம் (1) இன்போஸிஸ் (1) உலக அமைதி (1) உலகத் தண்ணீர் தினம் (1) உலகநீதி (1) உழவர் சந்தை (1) எச்சரிக்கை (1) எய்ட்ஸ் (1) ஒலி நாடா Mp3 (1) ஒலிநாடா (2) ஒலிப்பதிவு (1) ஓவியம் (1) கங்குபாய் (1) கடவுள் நம்பிக்கை (1) கர��� வணிகம் (1) கர்நாடக இசை (1) கவிதை (7) கற்கை நன்றே (1) குடிநீர் (1) குறுந்தகடு (3) கேலிச்சித்திரம் (1) கைப்பேசி (1) கைவினைஞர் (1) சஞ்சய்சுப்பிரமணி (1) சத்யசாயி (2) சப்த ஸ்லோகி (1) சரக்கு வண்டி (1) சனிபெயர்ச்சி (1) சன் தொலக்காட்சி (1) சிங் சோவ் (4) சிரிப்பு (1) சிறுகதை (2) சினா சோனா (11) சினா-சோனா (2) சீர்காழி (1) சுதா மூர்த்தி (1) சுத்திகரிப்பு (1) சுந்தரகாண்டம் (1) சுய உதவி (1) சுருள்பாசி (2) சுவாமி (1) சுற்றுச் சூழல் (4) சூரிய கிரகணம் (1) சோதிடம் (1) டால்பின் (1) டென்மார்க் (1) தமிழிசை (1) தமிழ் கருவூலம் (1) தமிழ் வளர்ப்பு (1) தாய் அன்பு (1) திருக்குறள் (2) திருச்சூர் தேவாலயம் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திரைவிமர்சனம் (1) தேர்தல் சீர்திருத்தங்கள் (2) தேவாரம் (1) தேன்சிட்டு (2) நடராச பத்து (1) நாலடியார் (1) நேர்காணல் (1) பகவத்கீதை (1) பங்கு சந்தை (1) பட்டங்கள் (1) பட்டம்மாள் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (2) பதிவர்கள் (1) பாக்டீரியா (1) பாரதியார் (4) பிரமிட் தியானம் (1) பின்னூட்டப் பெட்டி (1) பின்னூட்டம் (1) புதிர் (1) புத்தாண்டு வாழ்த்து (2) புனர் நிர்மாணம் (1) புன்னகை (1) பென்சில் ஸ்கெட்ச் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது (1) பொருளாதாரம் (1) ப்ளாகர் (1) மக்குதிம்மன் (11) மனநலக் குறைவு (1) மனிதவளம் (1) மன்கு திம்மா (1) மாற்று சக்தி (3) முத்துச்சரம் (1) மும்பய் வன்முறை (1) மும்பை வன்முறை (1) மேரி க்யூரி (1) ராமா (1) ராஜ்குமார் பாரதி (1) ரேஷன் கார்டு (1) வ.ரா. (1) வலைப்பூ வளையம் (1) வள்ளுவர் (2) வன்முறை (2) வார்ப்புரு (1) வாழ்க்கை தத்துவம் (1) வாழ்த்துஅட்டைகள் (1) விருதுகள் (1) விவேகானந்தர் (1) வினைப்பயன் (1) ஜாதகம் (1) ஜெயமங்களஆஞ்சநேயர் (1) ஸ்ரீ ருத்ரம் (1)\nதமிழ் வளர்க்கத் தோள் ( வலைப்பூ) கொடுங்கள்\n1926 ஆம் வருட ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ அன்னையின் ஆசிரம பொறுப்புகள் கூட ஆரம்பித்தன. பக்தர்களின் ஆன்மீக வழிகாட்டுதலும் ஆசிரம நிர்வாகத்தைப் பார்த...\nநமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force. இப்போது நீங்கள் பொதுவாக ...\nகுழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள...\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி\nகாந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட...\nமாடித் தோட்டம் என்பதை சற்று புதுமையாக செய்ய வேண்டும் பலருக்கும் பலனளிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உந்த பலருடைய அனுபவங்களை ய...\nஇன்று (மார்ச் 3, 2018) நயீப் சுபேதார் சஞ்சய் குமார் க்கு பிறந்த நாள். அவருடைய சிறப்பு ,பரமவீர் சக்ரா விருது படைத்து உயிர் வாழும் ம...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி...\nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\nஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்...\nஇந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமான தீபாவளி. நாங்கள் வசிக்கும் ரிலயன்ஸ் கம்பெனியின் குடியிருப்பு பகுதிக்கு இரண்டு அல்லது மூன்று கி.மீ தூர...\nLaughter is the best medicine என்கிற ஆங்கில வழக்கை அறிவோம். “இடுக்கண் வருங்கால் நகுக” என்று வள்ளுவர் சொல்வதும் பயிற்சியில்லாமல் கைவராது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/03/08/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-20T02:55:19Z", "digest": "sha1:Z4LOBXBBQIMCAPTMCKNLKHTCCTNFJD4B", "length": 14461, "nlines": 111, "source_domain": "peoplesfront.in", "title": "இரத யாத்திரை தமிழகத்தில் அனுமதியோம்! – காவல்துறை டி.ஜி.பி யுடன் தலைவர்கள் சந்திப்பு – மக்கள் முன்னணி", "raw_content": "\nஇரத யாத்திரை தமிழகத்தில் அனுமதியோம் – காவல்துறை டி.ஜி.பி யுடன் தலைவர்கள் சந்திப்பு\nதமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அயோத்தியில் தொடங்கி மார்ச் 20 அன்று தமிழ்நாட்டில் நுழையும் “ இராம்ராஜ்ஜிய இரத யாத்திரை” யை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி இன்று தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குனர் இராஜேந்திரன் அவர்களைச் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தப்பட்டது. பின்னர் டி.ஜி.பி. அலுவலக வாயிலில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. தமிழ்நாடு அரசின் காவல்துறை தடுக்க வேண்டும்.\nமார்ச் 20 அன்று தமிழ்நாட்டு எல்லையான செங்கோட்டையில் இரத யாத்திரை தடுப்பு மறியல் நடைபெறும், ஆயிரக் கணக்கில் பங்கேற்க உள்ளனர் என்பதை தலைவர்கள் அறிவித்தனர்.\nதோழர் தி.வேல்முருகன், தலைவர் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nதோழர் பேரா ஜவாஹிருல்லா, தலைவர் – மனிதனேய மக்கள் கட்சி,\nதோழர் தகடூர் தமிழ்ச்செல்வன், தலைமை நிலையச் செயலாளர் – விடுதலைச் சிறுத்தைகள்,\nதோழர் முகமது ஷேக் அன்சாரி, துணைத்தலைவர் – பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா\nதோழர் பாலன், பொதுச் செயலாளர் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nதோழர் வேழவேந்தன், சென்னை மாவட்டத் தலைவர் – திராவிடர் விடுதலைக் கழகம்\nதோழர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் – இளந்தமிழகம்\nதோழர் லெனின், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகள் மீதான பார்ப்பனீய – மதவெறிப் பாசிசத் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாக, மதக் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் வரும் இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துவோம்\nகாவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு -தமிழ்நாடு\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து மதுரையில் அறங்கக்கூட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகாவி-கார்பரேட் சர��வாதிகார எதிர்ப்பு பரப்புரை இயக்கம் – சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் தொடங்கி மார்ச் 23 பகத்சிங் தூக்குமேடை நாள் வரை\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/10/kamal-haasan-denounced-police-looting/", "date_download": "2019-02-20T04:11:24Z", "digest": "sha1:4ODPBE3HJFFMO7TQW7WU27PMSLB2A7F5", "length": 46968, "nlines": 517, "source_domain": "tamilnews.com", "title": "Kamal Haasan denounced police looting | Today India Tamil News", "raw_content": "\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி; கமல்ஹாசன் கண்டனம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி; கமல்ஹாசன் கண்டனம்\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். (Kamal Haasan denounced police looting)\nஇந்திய மாணவர் சங்கம் சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதாவது 74 சதவீத வருகை பதிவுக்கு குறைவாக இருப்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட அபராத கட்டண தொகையை முழுமையாக இரத்து செய்ய வேண்டும்.\nதமிழ் வழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். ஏழை மாணவர்கள் மீது சுமத்தப்பட்ட தேர்வு கட்டண உயர்வை இரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவ – மாணவிகள் நேற்று வான்களில் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சென்றனர்.\nஆனால் மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பொலிஸார் அனுமதி மறுத்தனர். காலையில் 3 வான்களில் வந்த மாணவ – மாணவிகளை பொலிஸார் அவ்வப்போது கைது செய்தனர்.\nஇதன்பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nஇதற்கிடையே மேலும் ஏராளமான மாணவர்கள் அங்கு வந்து குவிந்தனர். அவர்கள் பல்கலைக்கழக வளாகம் முன்பு முற்றுகையை கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதன்பின்னர் மாணவ, மாணவிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஏற்கனவே கைது செய்த மாணவ – மாணவிகளை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து, மண்டபத்தில் இருந்த மாணவ – மாணவிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். அவர்களும் இந்த போராட்ட���்தில் வந்து கலந்துகொண்டனர்.\nஅந்த சமயத்தில் பேட்டை கல்லூரியில் இருந்து மாணவ – மாணவிகள் பல்கலைக்கழகம் நோக்கி புறப்பட்டனர். அவர்களும் போராட்ட களத்துக்கு வந்து குவிந்தனர்.\nஇதன்பின்னர் அதிகாரிகள், மாணவ பிரதிநிதிகளை பல் கலைக்கழக துணை வேந்தரை சந்தித்து கோரிக்கை குறித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தனர்.\nஇதனையடுத்து, மாணவ பிரதிநிதிகள் மட்டும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு துணை வேந்தர் பாஸ்கர், பதிவாளர் சந்தோஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மாணவ பிரதிநிதிகள் வெளியே வந்தனர். அங்கு தங்களது கோரிக்கை ஏற்கப்படாதது குறித்து மாணவர்கள் மத்தியில் தெரிவித்தனர்.\nஇதனால் மாணவ மாணவிகள் ஆத்திரம் அடைந்தனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை பொலிஸார் உள்ளே நுழைய விடாமல் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇதனையடுத்து, மாணவ – மாணவிகள் மீது பொலிஸார் தடியடி நடத்தினர். இதனால் 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போது பொலிஸாரிடம் எதிர்த்து பேசிய ஒரு சில மாணவ மாணவிகள் தாக்கப்பட்டனர். மேலும் ஒரு சிலரை பொலிஸார் தாக்கியவாறு இழுத்து வானில் ஏற்றிச் சென்றனர்.\nஇந்த தடியடி சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் முன்பு உள்ள நெல்லை தென்காசி வீதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை, சுமூகமாகத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல், காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nநக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது\nஉத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து; 05 பேர் பலி\nஊழல் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டை சீர்குலைத்துவிட்டது; நிர்மலா சீதாராமன்\nநிதின் கட்காரி தொலைகாட்சி பேட்டி; ராகுல்காந்தி ஏளனம்\nநக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்\nபாலியல் அவதூறுக்கு காலம் உண்மையை சொல்லும்; வைரமுத்து\nநக்கீரன் பத்திரிகையை முடக்க முயற்சி; நக்கீரன் கோபால்\nசபரிமலை வழக்கு; அவசர வழக்காக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு\nசத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் விபத்து; 06 தொழிலாளர்கள் பலி\nசிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஅரசமைப்பு சபைக்கு புதிய நபர்கள் பரிந்துரை\nராம்நகர் இடைத்தேர்தலில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மனைவி போட்டி\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப��பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலிய��� சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் ��திகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nராம்நகர் இடைத்தேர்தலில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மனைவி போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_186.html", "date_download": "2019-02-20T03:42:19Z", "digest": "sha1:ST4XLEZTTOUAMIYMWTQ6HQWZKANP7V32", "length": 38991, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாலமாக செயல்படும் வளமும், சுமூக உறவும் முஸ்லீம்களிடம் உள்ளது - அனீஸ் ரவூப், ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாலமாக செயல்படும் வளமும், சுமூக உறவும் முஸ்லீம்களிடம் உள்ளது - அனீஸ் ரவூப்,\nநோர்வேயில் வாழும் இலங்கை முஸ்லீம் சமூகம்(United Sri Lankan Muslim Association of Norway -USMAN) ஏற்பாடுசெய்த இன நல்லிணக்கத்துக்கான நாள் Harmony day தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது. நோர்வேயில் வாழும் இலங்கை பின்புலத்தை கொண்ட தமிழ், சிங்கள மக்களை ஒன்றிணைத்து ஒரு பொதுவான மேடையில் கலாசார நிகழ்வுகளோடு ஒரு தினத்தை ஆண்டுதோறும் கொண்டாடவேண்டும் என்று நீண்டகாலமாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைக்கு அமைய நோர்வே வாழ் முஸ்லீம் சமூகத்திடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்றது.\nநோர்வே நாட்��ில் வாழும் முஸ்லீம் சமூகம், சிங்கள மற்றும் தமிழ் சமூகத்துடன் சிறப்பான உறவுகளை பேணிவரும் நிலையில் மூவின மக்களினதும் கலை கலாசார பின்புலத்தை சித்தரிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாரம்பரிய சிங்கள நடனம், தமிழ் இசைக்கழுவின் இசைநிகழ்ச்சி மற்றும் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் முஸ்லீம் சிறுவர்களின் பேச்சுக்கள் என்று இன ஐக்கியத்தின் நாளாக இது கொண்டாடப்பட்டது.\nநோர்வே நாட்டின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் ஜோன் வெஸ்ட்போர்க் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரக உயர்நிலை அதிகாரிகள் , நோர்வேஜிய கிறிஸ்தவ சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட மூவின சமூகத்தையும் சேர்ந்த பெருமளவிலான மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.\nஇந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய நோர்வே வாழ் இலங்கை முஸ்லீம்களின் அமைப்பின் தலைவர் அனீஸ் ரவூப்,\nஇலங்கை தீவில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தமிழ் சிங்கள இனங்களுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படும் வளமும், சுமூக உறவும் முஸ்லீம்களிடம் இருப்பதையும் நல்லிணக்கம் காலத்தின் தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இ��ங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை ���ுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/recipes/veg/beetroot.php", "date_download": "2019-02-20T03:47:27Z", "digest": "sha1:ONABUKKFUWIBOUB6GKNGHDV6JL3I6CWD", "length": 1739, "nlines": 16, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Tamil | Tamilnadu | Art | Culture | Recipes | Veg | Beetroot | Halva", "raw_content": "\nபால் - 2 மேஜைக் கரண்டி\nகண்டென்ஸ்டுமில்க் - 2 மேஜைக் கரண்டி\nநெய் - 1/2 கோப்பை\nஉலர்ந்த திராட்சை - 5\nசர்க்கரை - 1 1/2 கோப்பை\nவறுத்த முந்திரி - 10\n1. பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ள வேண்டும்.\n2. துருவிய பீட்ரூட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.\n3. அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த பீட்ரூட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விட வேண்டும். வேகும் போது நன்கு கிளறி விட வேண்டும்.\n4. நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2013/06/blog-post_3.html", "date_download": "2019-02-20T03:16:11Z", "digest": "sha1:2CKDOL73TJHIH2ENV6HE5VCCWXJRMJQC", "length": 17819, "nlines": 200, "source_domain": "www.thuyavali.com", "title": "இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் ?? | தூய வழி", "raw_content": "\nஇமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் \nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் தாமதமாக வந்தால் இமாம் எந்த நிலையில் இருக்கிறோரோ அந்த நிலையில் அல்லாஹு அக்பர் என்று கூறி சேர்ந்து கொள்ள வேண்டும்.\nநீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்; அப்போது நீங்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 636, முஸ்லிம் 1053\nதாமதமாக வந்தாலும் தொழுகையில் நுழைவதற்கு அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னரே சேர வேண்டும்.\nதொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன் துவக்கம் தக்பீர் (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு தஸ்லீம் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்) ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்கள்: திர்மிதீ 3, அபூதாவூத் 56, இப்னுமாஜா 271, அஹ்மத் 957\nகைகளைக் கட்டிய பின்னர் தான் இமாம் இருக்கும் நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்கு ஆதாரம் இல்லை. பால்குடிப் பருவம் இரண்டு ஆண்டுகள் என்று இறைவன் கூறியிருக்க பெண்கள் தங்கள் அழகு கெட்டு விடும் என்று பால் குடியை விரைவிலேயே நிறுத்தி விடுகிறார்கள். இது சரியா\nபாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள்.\n(குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள் நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nஇந்த வசனம் பாலுட்டுவதின் முழுமையான காலம் இரண்டு ஆண்டுகள் என்று கூறுகிறது.\nகுழந்தைக்கு மிக மிகச் சிறந்த உணவு தாய்ப்பாலை விட வேறு எதுவும் இல்லை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் தான் நிறைந்து கிடைக்கிறது. குழந்தையின் மீது அக்கறை உள்ளவர்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த மாட்டார்கள். தாயின் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டும் குழந்தையின் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டும் பாலூட்டுதலை நிறுத்தினால் தவறில்லை. அழகு கெட்டு விடும் என்று பாலூட்டுதலை நிறுத்தினால் அது குழந்தையின் நலனுக்குச் செய்கின்ற துரோகமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்த வசனம் தொடர்பாக ஹதீஸ்கலை அறிஞர் ஸுஹ்ரி அவர்கள் அழகிய விளக்கத்தைத் தந்துள்ளார்கள். ஸுஹ்ரீ அவர்கள் (2:233ஆவது வசனத்தின் விளக்கவுரையில்) கூறினார்கள்:\nஎந்தத் தாயும் தன் குழந்தை மூலம் (குழந்தையின் தந்தைக்கு) இடையூறு அப்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அது எவ்வாறெனில், தன்னால் குழந்தைக்குப் பாலூட்ட முடியாது எனத் தாய் மறுக்கிறாள். உண்மையில், தாய்ப்பால் தான் குழந்தைக்குச் சிறந்த உணவாகும். மற்றவர்களை விடத் தாயே தன் குழந்தை மீது அதிகப் பரிவும் பாசமும் கொண்டவள் ஆவாள். எனவே, (குழந்தையின்) தந்தை, தன் மீது இறைவன் விதித்துள்ள கடமையை (ஜீவனாம்சத்தை) அவளுக்கு நிறைவேற்றிய பின்பும் அவள் (பாலூட்ட) மறுக்கக் கூடாது.\n(இதைப் போன்றே,) குழந்தையின் தந்தை தன் குழந்தை மூலம் அதன் தாய்க்கு இடையூறு அக்கலாகாது. (உதாரணமாக) தாய் பாலூட்ட முன்வந்தும், அவளுக்கு இடரப்பதற்காக மற்றொரு பெண்ணைப் பாலூட்டுமாறு கூறி, தாயைத் தடுப்பது கூடாது. ஆனால், தாயும் தந்தையும் மனமொப்பி வேறொரு பெண்ணைப் பாலூட்ட ஏற்பாடு செய்தால் குற்றமாகாது. மேலும், இருவரின் திருப்தியோடும் ஆலோசனையின் பேரிலும் பால்குடியை நிறுத்த இருவரும் விரும்��ினால் அதுவும் குற்றமாகாது. (புகாரி 5360வது ஹதீஸின் அடுத்து வரும் பாடம்)\n* இஸ்லாத்தை ஏற்ற 28 மாற்று மத சகோதர்கள்.\n* ஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்\n* .தொழுகையை ‘களா’வாக ஆக்க முடியுமா\n* ஒளுவின்றி ஸஜ்தா செய்யலாமா..\n* ஜும்மா தொழுகையின் சிறப்புகள்\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nகுர் ஆனின் முன்னறிவிப்புகள்’ ..\nதொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும் …\nஜமாஅத்களாகப் பிரித்துக் கொள்ளாமல் முஸ்லிம் என்று ஒ...\nநகம், முடி, இவற்றை மண்ணில் புதைக்க வேண்டும் என்று ...\nஇஸ்லாமியப் பெண்கள் எப்படி விவாகரத்து செய்ய முடியும...\nஇமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=119273", "date_download": "2019-02-20T04:13:59Z", "digest": "sha1:K6N2FCEGNHHYE3HIH3WUGR45OIZUOZUO", "length": 10229, "nlines": 101, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முச்சக்கர வண்டி விபத்தில் ஐவர் படுகாயம்! – குறியீடு", "raw_content": "\nமுச்சக்கர வண்டி விபத்தில் ஐவர் படுகாயம்\nமுச்சக்கர வண்டி விபத்தில் ஐவர் படுகாயம்\nஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி சாரதி உட்பட ஐவர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ் விபத்து இன்று மாலை 4.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கு வேகத்தை கட்டுபடுத்த முடியால் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் உள்ள மண் மேட்டு வங்கி ஒன்றில் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇவ் விபத்தில் காயமடைந்த 5 பேரில் ஒருவர் டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதி சிகிச்சைக்காக மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது\nகாற்றின் வேகம் எதிர்வரும் சில தினங்களுக்கு அதிகரிக்கக்கூடும்\nதென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டை சுற்றிய கடற்பரப்பில் காற்றின் வேகம் எதிர்வரும் சில தினங்களுக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார்,…\nகாலி – கொழும்பு பிரதான வீதி மூடப்படவுள்ளது.\nகாலி – கொழும்பு பிரதான வீதி நாளை மறுதினம் இரவு மூன்று மணித்தியாலங்களுக்கு மூடப்படவுள்ளது. பேருவளை – பரமணியாராம விகாரையின் வருடாந்த பெரஹர உற்வத்தின் காரணமாக குறித்த…\nஒக்டோபர் 3 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற கூட்டம்\nசெப்டம்பர் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 9 திகதி வரை மதியம் 1.00 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர்…\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட்டால் நாடு ஆபத்தில் செல்லும் : நஸீர்\nஇந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுமாயின், அது இந்த நாட்டை ஆபத்தில் தள்ளும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்…\nஜனநாயகத்தை அரசாங்கம் இல்லாதொழித்து வருகின்றது- ஜி.எல்\nகடந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக சூழலை இந்த அரசாங்கம் இல்லாதொழித்து வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம்…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2018/12/lighting-workshop-chennai-22122018.html", "date_download": "2019-02-20T03:43:29Z", "digest": "sha1:TI5G3BX5LNG2RHP2YNQN4FWMOU7AD7UM", "length": 14054, "nlines": 188, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "Lighting Workshop Chennai - 22/12/2018", "raw_content": "\nLight Meter: லைட் மீட்டர் ஒரு அறிமுகம்\nபுகைப்படத் துறையாகட்டும் அல்லது ஒளிப்பதிவுத் துறையாகட்டும் 'லைட் மீட்டர்' என்பது மிக முக்கியமான ஒரு கருவி.\nபுகைப்படத்துறையில் Flash lights உபயோகிக்கும் போது பயன்படுத்தப்படும் மீட்டரை 'Flash Meter' (ஃபிளாஷ் மீட்டர்) என்கிறோம். Flash செய்யும்போது கிடைக்கும் ஒளியை அளக்க இந்த கருவி பயன்படுகிறது.\nதிரைப்படத்துறையில் பயன்படும் லைட் மீட்டர் என்பது ஒளியின் அளவை (amount of light) அளக்கப் பயன்படும் கருவி. அதாவது நாம் படம் பிடிக்க இருக்கும் 'Subject'-இன் மீது அல்லது அந்த இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்கப் பயன்படுவது. இந்த அளவை அடிப்படையாகக் கொண்டுதான் 'எக்ஸ்போஷர்' (Exposure) தருகிறோம். இப்போதைய நவீன மீட்டர்களில் 'Flash Meter' மற்றும் 'Light Meter' ஆகிய இரண்டு கருவிகளின் செயல்பாடுகளும் அடங்கி இருக்கிறது.\nநாம் படம்பிடிக்க (பதிவுசெய்ய) இருக்கும் 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அல்லது இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்க பயன்படுகிறது. இந்த அளவு என்பது நாம் பயன்படுத்தும் ஃபிலிமின் திறன் (Film Speed -ISO), 'ஒரு வினா…\nசென்னையில் வரும் 22ஆம் (22/12/18) தேதி லைட்டிங் பயிற்சிப்பட்டறை நடக்கவிருக்கிறது.\nஇது விடியோகிராபர்ஸ், போட்டோகிராபர்ஸ், ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்களுக்கானது.\nதிரைப்படம் மற்றும் புகைப்படத்துறையில் பின்பற்றப்படும் Lighting பற்றி செயல்முறை விளக்கமாக பார்க்கப்போகிறோம்.\nஆர்வம் கொண்ட நண்பர்களின் கவனத்திற்கு..\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nமெகா பிக்சல் கணக்கெல்லாம் காணாமல் போகப்போகிறது.. வருங்காலம் எல்லாமே 'gigapixel'தான் என்று தோன்றுகிறது. கீழே இருக்கும் படம் '8 gigapixel' கொண்டது. லண்டன் நகரத்தின் 24 மணிநேர டைம் லேப்ஸ் புகைப்படம். zoom செய்து தெளிவாக பார்க்கலாம். “gigalapse” என்னும் புதிய நுட்பம் இது.\n6240 புகைப்படங்களை பயன்படுத்தி, 24 மணிக்கும் தனித்தனியான 7.3-gigapixel புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மணிக்கு ஒரு புகைப்படம். 'robotic mount ' பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை, கணினியின் துணையுடன் இணைத்திருக்கிறார்கள்.\nNikon D850 கேமரா (45-megapixel full-frame sensor) மற்றும் 300mm லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:40:54Z", "digest": "sha1:XEJ3F5WVW2YKH5LHNVTUFZ4P4ZEHGWCY", "length": 13117, "nlines": 191, "source_domain": "www.tamizhdb.com", "title": "' ஜப்பான் ஆம்லெட் - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற���பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nதக்காளி – 350 கிராம்\nவெங்காயம் – 100 கிராம்\nபால் – 1/2 கப்\nஉப்பு – தேவையான அளவு\nதக்காளி சாஸ் – 1/2 டீஸ்பூன்\nமிளகு தூள் – 1/2 டீஸ்பூன்\nநெய் – 25 கிராம்\nதக்காளி, வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வேகவையுங்கள். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்குங்கள். முட்டையை அடித்து கலக்கி மிக்ஸியில் ஒருமுறை அடித்து தனியாக ஊற்றி வையுங்கள். பின் அதனுடன் பால், தக்காளி சாஸ், உப்பு, மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்குங்கள்.\nவாணலியில் நெய்யை விட்டு சூடாக்குங்கள். அதில் காய்கறிகளை கொட்டி 5 நிமிடம் சூடாக்குங்கள். அதன்மேல் முட்டை கலவையை கொட்டி அடைத்து வையுங்கள். பொன்னிறம் வரும்பொழுது, தேவைக்கேற்ப வெட்டி எடுத்து சுவைக்கலாம். தேவைப்பட்டால் அதன்மீது உருளைக்கிழங்கு வட்டமாக நறுக்கி அதன் மேல் வைத்து அலங்கரிக்கவும்.\nடேஸ்டான முட்டை வெஜ் ஆம்லெட்\nபுதுமையான டிஷ் 'முட்டை இட்லி'\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/06/blog-post_7.html", "date_download": "2019-02-20T02:58:07Z", "digest": "sha1:HF2JVBKPE3LS2OABFH2C333TNB4DB2PC", "length": 12876, "nlines": 190, "source_domain": "www.thuyavali.com", "title": "நோன்பாளி அதிகமாக வாயை சுத்தப்படுத்துவது நபிவழியாகும் | தூய வழி", "raw_content": "\nநோன்பாளி அதிகமாக வாயை சுத்தப்படுத்துவது நபிவழியாகும்\nஆமிர் பின் ரபீஆ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள் நோன்பு நோற்ற நிலையில் என்னால் எண்ணி முடிக்க முடியாத அளவிற்கு மிக அதிகமாக நபிகளார் (ஸல்) அவர்கள் (மிஸ்வாக்) வாயை சுத்தம் செய்து கொள்வார்கள்.. புஹாரி.\nநோன்பு காலங்களில் காலை வேளையிலோ பகல், மாலை என எந்நேரமாக இருப்பினும் வாயை, பற்களை சுத்தம் செய்து பிறருக்கு எவ்வித தொந்தரவும் இல்லாது இருப்பதே நபிவழியாகும்.\nஎனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).\nஇந்த நபி மொழியை வைத்துக்கொண்டு இது ஏன் சொல்லப்பட்டது என்ற பின்னணி தெரியாது வாயை துர்நாற்றத்துடன் வைத்திருப்பது சிறந்த காரியம் என்றும் அது அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தரும் ஒரு செயலாக பார்ப்பதுவும் சாதாரண ஒரு மனிதனின் பொதுப் புத்தி கூட ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்ற ஓர் அம்சமாகும்.\nபல விடுத்தம் வாயை சுத்தம் செய்தாலும் எதுவுமே உண்ணாத பட்சத்தில் நமது குடல் காய்ந்து தவிர்க்க முடியாத நிர்ப்பந்த நிலையில் ��ம்மையறியாமலே வெளிப்படுகின்ற அந்த வாடையையே இந்த நபி மொழி குறித்து நிற்கிறதே தவிர .. சுத்தம் ஈமானின் பாதி என முழங்கும் மார்க்கமே அசுத்தத்தையும் துர்நாற்றத்தையும் ஊக்கு விக்கின்றது என்ற பிழையான புரிதல்களை மக்களிடையே கொண்டு செல்லாது மேற்சொல்லப்பட்ட நபிமொழியோடு இதனை இணைத்து நோக்குவதே மிகப்பொருத்தமாகும்.\nஇமாம் அபூ பக்ர் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் எமது மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் நோன்பாளியின் வாயின் வாடையை நபிகளார் புகழ்ந்தது நோன்பாளியோடு ஒருவர் பேசும் போது அவர் நோன்பாளியின் வாய் வாடையை அருவருப்பாகக் கருதிவிடக்கூடாது என்பற்காக கூறினார்களே தவிர வாயை சுத்தம் செய்யாமல் இருப்பதனை ஊக்குவிக்கும் நோக்கிலல்ல..\nநோன்பாளியின் இயல்பான வாய்வாடையே அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும் என்றால் அதுவே சுத்தப்படுத்தப்பட்டு தூய்மையான நறுமணத்துடன் இருக்கும் போது அந்த நோன்பாளியின் வாய் வாடை அதை விட பன்மடங்கு அல்லாஹ்விடத்தில் சிறந்ததாகவே இருக்கும்.\n- அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி.\nLabels: கேள்வி-பதில் நோன்பு வெளியீடுகள்\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம்\nநபி வழியில் பெருநாள் திடல் தொழுகை மௌலவி ஷாபித் ஷரஈ...\nபெருநாள் தொழுகை திடலில்தான் தொழ வேண்டுமா.\nநம் பெருநாள் நபி வழியா அல்லது மனோ இச்சையா\nசண்டை சச்சரவுகள் தவிர்க்கப்பட வேண்டும்\nநோன்பாளி அதிகமாக வாயை சுத்தப்படுத்துவது நபிவழியாகு...\nசுன்னத்தான தொழுகைகளும் அதன் எண்ணிக்கைகளும்…\nஅல்குர்ஆன் கூறும் அஜ்னபி, மஹ்ரமி உறவு - மௌலவி அப்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2019-02-20T03:21:21Z", "digest": "sha1:OOK3LUW7TYPMG6WYTYCCXGNE5JEBHVVE", "length": 11649, "nlines": 154, "source_domain": "senpakam.org", "title": "பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்க பாறைகள் கண்டுபிடிப்பு.. - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nபல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்க பாறைகள் கண்டுபிடிப்பு..\nபல மில்லியன் டாலர���கள் மதிப்புள்ள தங்க பாறைகள் கண்டுபிடிப்பு..\nஆஸ்திரேலியாவில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்க பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு ஆஸ்திரேலியாவில் இந்த தங்க பாறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவில் ஆள் உயர முட்டை கோஸ்…\nவரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த 50 மம்மிகள்…\nஆஸ்திரேலியா டாஸ்மேனியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயைக்…\nஇவை பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை என சுரங்கத் தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nபாறையில் வெளி புறத்தில் தங்கம் கொண்ட இந்த இரட்டை பாறைகளில், ஒரு பாறையின் எடை 95 கிலோ மற்றொன்றின் எடை 63 கிலோ.95 கிலோ எடையுள்ள பாறையில் 2400 அவுன்ஸ் அளவுக்கு தங்கம் இருக்கிறதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இதன் மதிப்பு பதினொரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனடா சுரங்கத் தொழில் நிறுவனமான ஆர்.என்.சி மினரல்ஸ். தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது\nரவீந்திர விஜேகுணரத்ன நாட்டை விட்டு வெளியேறியதற்கு ஜனாதிபதி பொறுப்புக் கூற வேண்டும் – பேராசிரியர் சரத் விஜேசூரிய ..\nலைவ் ஷோவின் போது மரணமடைந்த எழுத்தாளர்..\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள்…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின்…\nகொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்\nயாழில் இராணுவம் நிதி சேகரிக்கவில்லை- கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி…\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் ��லைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-02-20T04:08:28Z", "digest": "sha1:Q74PKIYUQP3Y5WGXXJBKY4EVCNBPAGCY", "length": 12080, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "இரண்டு பிள்ளைகளின் தாய் கூட்டு வன்புணர்வு", "raw_content": "\nமுகப்பு News Local News இரண்டு பிள்ளைகளின் தாய் கூட்டு வன்புணர்வு\nஇரண்டு பிள்ளைகளின் தாய் கூட்டு வன்புணர்வு\n30 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயை வன்புணர்வுக்கு உட்படுத்திய மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகின்னொருவ பகுதியில் வசித்துவரும் குறித்த பெண்ணின் கணவர் மஹியங்கனை வைத்தியசாலையில் சேவை புரிவதுடன் அவருக்கு 6 மற்றும் 2 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று (22) அதிகாலை தனது பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், வீட்டின் ஜன்னல் ஊடாக சந்தேக நபர்கள் உள்ளே நுழைந்து வன்புணர்வு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nதமது பிள்ளைகளுடன் சேர்ந்து கூச்சலிட்ட போது சந்தேகநபர்கள் கத்தியை காட்டி பயமுறுத்தியதாகவும், பின்னர் குழந்தைகளை உறங்கவைத்துவிட்டு வீட்டுக்கு வெளியில் வருமாறு அச்சுறுத்தியதாக குறித்த பெண் கிராந்துருகோட்டை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், வீட்டுக்கு வெளியில் தன்னை அழைத்த சந்தேக நபர்கள் மூவர் இணைந்து தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குறித்த பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nசம்பவத்துடன் தொடர்புடைய பெண், மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅதே பகுதியை சேர்ந்த 19, 24, 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.\n15வயது பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி சித்திரவதை- முல்லைத்தீவில் சம்பவம்\nசிறுமியை வன்புணர்ந்த மாமா கைது\nநிதி அகர்வால் இணையத்தில் வெளியிட்ட அழகிய லேட்டஸ்ட் புகைப்பட��்கள் உள்ளே\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன... கொஸ்கொட சுஜி...\nஅன்பே ஆருயிரே படநடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை சூர்யாவால் இவரது இயற்பெயர் மீரா...\nட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள்….\nபாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த நடிகர்...\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரியின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்-...\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nசௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2019-02-20T03:13:33Z", "digest": "sha1:YCEBGWWAZJKGD32KGTZ3VDEDAU6AAIWQ", "length": 11476, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "உள்ளூராட்சி தேர்தலில் பெண்களுக்கு 25வீதம் இன்று மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டம்", "raw_content": "\nமுகப்பு News Local News உள்ளூராட்சி தேர்தலில் பெண்களுக்கு 25வீதம் இன்று மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டம்\nஉள்ளூராட்சி தேர்தலில் பெண்களுக்கு 25வீதம் இன்று மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டம்\nஉள்ளூராட்சித் தேர்தலில் பெண்களுக்கு 25சதவிதம் வாய்ப்பை வழங்குவது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் மீண்டும் இன்று நடைபெறவுள்ளது.\nஉள்ளூராட்சித் தேர்தல் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்றுமுன்தினம் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது கலப்பு முறையில் தேர்தலை நடத்துவதற்கான இணக்காடு எட்டப்பட்டிருந்ததுடன், தேர்தலை டிசம்பர் முதல் வாரத்தில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத பங்களிப்பை வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் முகமாக நாளை மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் பிரமர் தலையிலேயே\nஉள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு ஒத்திவைப்பு\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சிறை\nதேர்தலில் மஹிந்த மீண்டெழுந்தமை சிவப்பு எச்சரிக்கை – மனோ\nநிதி அகர்வால் இணையத்தில் வெளியிட்ட அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன... கொஸ்கொட சுஜி...\nஅன்பே ஆருயிரே படநடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை சூர்யாவால் இவரது இயற்பெயர் மீரா...\nட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள்….\nபாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த நடிகர்...\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரியின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்-...\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nசௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-62-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-20T02:46:57Z", "digest": "sha1:4EQVNQ2GMQ5I3SCZXIRP75ETGF3RAGPW", "length": 12631, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "தளபதி 62 குழுவைக் கலாய்த்த கருணாகரன்", "raw_content": "\nமுகப்பு Cinema தளபதி 62 குழுவைக் கலாய்த்த கருணாகரன்\nதளபதி 62 குழுவைக் கலாய்த்த கருணாகரன்\nதளபதி 62 குழுவைக் கலாய்த்த கருணாகரன்\nதமிழ்த் திரையுலகம், தியேட்டர் உரிமையாளர்கள் என ஒட்டுமொத்த திரையுலகமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு மட்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சென்னையில் தளபதி 62 படப்பிடிப்பு நடந்தது. இந்த படப்பிடிப்புக்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் விளக்கம் அளித்தபோதிலும், ஒருசில தயாரிப்பாளர்கள் ஏன் இந்த சிறப்பு அனுமதி என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\nஇந்த நிலையில் காமெடி நடிகர் கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஸ்டிரைக் இருக்கு ஆனா இல்ல’ என்று எஸ்.ஜே.சூர்யா புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். பின்னர், ‘தமிழன்னு சொன்னாலே திமிர் ஏறும்’ உண்மையா இல்லை வெறும் பாட்டுக்கு மட்டும்தானா இல்லை வெறும் பாட்டுக்கு மட்டும்தானா என்று தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மெர்சல் படத்தின் அந்த பாடலில் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பாடிய விஜய், நிஜத்தில் ஒற்றுமைக்கு ஒத்துழைக்காமல் படப்பிடிப்பு நடத்துவதாக அர்த்தம் தொணிக்கும் வகையில் இந்த ட்விட்டை பதிவு செய்திருக்கிறார்.\nகருணாகரனின் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அஜித் ரசிகர்கள் கருணாகரனுக்கு ஆதரவாக களமிறங்க, ட்விட்டரே ரணகளமாகி வருகிறது. கருணாகரன் உண்மையில் விஜய் கலாய்ப்பதற்காக இந்த டுவீட்டை போட்டாரா அல்லது வேற அர்த்தமா என்று அவரே விளக்கம் அளித்தால்தான் இந்த பிரச்சனை தீரும்’.\nதளபதி-63 படம் குறித்த புதிய அப்டேட் இதோ\nவிஜய் தவற விட்ட வெற்றி படம் – 175 நாட்கள் ஓடி சாதனை\nதளபதி 63 படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்- யார் தெரியுமா\nநிதி அகர்வால் இணையத்தில் வெளியிட்ட அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன... கொஸ்கொட சுஜி...\nஅன்பே ஆருயிரே படநடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை சூர்யாவால் இவரது இயற்பெயர் மீரா...\nட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள்….\nபாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த நடிகர்...\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரி���ின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்-...\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nசௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nவிஜய் தவற விட்ட வெற்றி படம் – 175 நாட்கள் ஓடி சாதனை\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/viswasam-2nd-part-siva-open-talk/", "date_download": "2019-02-20T03:56:02Z", "digest": "sha1:ESNSFWDTTA7TUHQZUTW3LMWOESOE2WAE", "length": 6770, "nlines": 82, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஸ்வாசம் இரண்டாம் பாகம்.! சிவாவின் அதிரடி பதில்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதல அஜித் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம்,விவேகம், படத்தை தொடர்ந்து தற்பொழுது விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது, விஸ்வாசம் படத்திற்காக தல அஜித் மீண்டும் சிவாவுடன் இணைந்த பொழுது பல ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் கேள்வி எழுப்பினார்கள்.\nஅவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது , விஸ்வாசம் திரைப்படம் அனைத்து மக்களிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் விஸ்வாசம் படம் இரண்டாம் பாகம் வெளியாகுமா என சிவாவிடம் கேள்வி எழுப்பியதற்கு ஆம் என பதிலளித்துள்ளார், இந்த திரைப்படத்தில் உணர்வு பூர்வமாக கதை அமைந்ததால், மீண்டும் இயக்க வாய்ப்பு கிடைத்தால் இதன் இரண்டாம் பாகத்தை கண்டிப்பாக எடுக்கலாம் என கூறியுள்ளார்.\nTags: Ajith, அஜித், விஸ்வாசம்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/gv-prakash-to-be-called-as-little-ilaya-thalapathy/", "date_download": "2019-02-20T03:41:41Z", "digest": "sha1:K7MTDULZSDGLW7PQRDS3HNLIJUIE4B66", "length": 5429, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "ஜிவி. பிரகாஷுக்கு சின்ன இளைய தளபதி பட்டம்..?", "raw_content": "\nஜிவி. பிரகாஷுக்கு சின்ன இளைய தளபதி பட்டம்..\nஜிவி. பிரகாஷுக்கு சின்ன இளைய தளபதி பட்டம்..\nஇசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரு குதிரைகளில் சவாரி செய்து வருகிறார் ஜிவி. பிரகாஷ்.\nதான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமல்லாது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.\nஇவரது நடிப்பில் செம, 4ஜி, குப்பத்து ராஜா, நாச்சியார், ஐங்கரன், அடங்காதே ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.\nஇவையில்லாமல், 100% காதல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தீவிர விஜய் ரசிகரான இவருக்கு சின்ன இளைய தளபதி என்ற பட்டத்தை வழங்கவுள்ளதாகவும், இனி வரும் படங்களின் தலைப்பில் அந்த பெயர் போடப்படவுள்ளதாகவும் செய்திகள் வந்தன.\nஇதுகுறித்து ஜிவி. பிரகாஷ் கூறும்போது….\nஇதுபோன்ற பொய்யான செய்திகளை கேட்டால் எரிச்சல் வருகிறது. நான் விஜய் சாரின் ரசிகர். அவர் எனக்கு அண்ணா. அதைத்தாண்டி ஒன்றுமில்லை. என்று மறுத்துள்ளார்.\n100% காதல், 4ஜி, அடங்காதே, ஐங்கரன், குப்பத்து ராஜா, செம, நாச்சியார்\nஅடங்காதே, இசையமைப்பாளர் நடிகர் ஜிவி பிரகாஷ், ஜிவி பிரகாஷ் சின்ன இளையதளபதி பட்டம், ஜிவி பிரகாஷ் படங்கள் செம 4ஜி குப்பத்து ராஜா நாச்சியார் ஐங்கரன்\nமெர்சல் புரட்சி: தனியார் மருத்துவமனை குற்றங்களை தடுக்க புதிய சட்டம்\n10 நாட்கள் ஆகியும் ஒரு நாளைக்கு 7 காட்சிகள்; இதாண்டா மெர்சல்\nஎஸ் ஃபோகஸ் நிறுவனம் விநியோகிக்கும் பாதையில் *வண்டி*\nதமிழ் திரை உலகில் அவ்வப்போது சில…\nஒரே மேடையில் முப்பெரும் விழாவை நடத்திய ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் சரவணன்\nராம்கி, இனியா நடித்த ‘மாசாணி’ திரைப்படத்தின்…\n*அடங்காதே* பட டப்பிங்கை தொடங்கிய சரத்குமார்-ஜிவி. பிரகாஷ்\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும்…\n விரைவில் பார்த்திபன் தரும் ஆச்சரிய செய்தி.\nநானும் ரௌடிதான், கேணி உள்ளிட்ட ��டங்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/10/9-2.html", "date_download": "2019-02-20T03:47:00Z", "digest": "sha1:4S6ZJKUDXRDZHQIBQACJ32DHYBIGZ4ZB", "length": 7153, "nlines": 127, "source_domain": "www.kalvinews.com", "title": "9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நவம்பருக்குள் கணினி மயம்-கல்வி அமைச்சர் ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » Minister » 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நவம்பருக்குள் கணினி மயம்-கல்வி அமைச்சர்\n9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நவம்பருக்குள் கணினி மயம்-கல்வி அமைச்சர்\nதிருச்சியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள், காணொளி காட்சி மூலமாக மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட உள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள 3,000 பள்ளிகளில் அடுத்த மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வருவதற்கு பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. 9 முதல் 12ம் வகுப்பு வரை நவம்பர் இறுதிக்குள் அனைத்து வகுப்பறையும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும். நவம்பர் 15ம் தேதிக்கு பிறகு 620 பள்ளிகளில் நவீன அளவில் அறிவியல் ஆய்வகம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது.\nமாணவர்கள் ஆய்வகத்தில் செய்முறை பயிற்சி செய்ய மத்திய அரசு உதவியோடு ஒரு பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்க உள்ளோம். தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதவேண்டும். வெற்றி பெறவேண்டும் என ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் குறித்து ஆசிரியர்களிடத்தில் அரசு முதன்மைச் செயலர் அரசின் கொள்கை என்ன என்பதை விளக்கியுள்ளார். அதன் பிறகு ஆசிரியர்கள் எடுக்கும் முடிவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govipoems.blogspot.com/2013/01/", "date_download": "2019-02-20T03:22:12Z", "digest": "sha1:Y7FESWMOL7TMM37NONWKZWTCW55VHTC6", "length": 8055, "nlines": 140, "source_domain": "govipoems.blogspot.com", "title": "!♥♥ கோவி♥♥!: January 2013", "raw_content": "\nஎப்படியெல்லாம் அந்த குழந்தையை கொஞ்சுகிறாய்\nLabels: காதல், காதல் கவிதைகள்., தமிழ் கவிதைகள்.\n\"உன்னை கொல்ல போறேன் பாரு\"\nஎன்று என்னை கிள்ளி கிள்ளி\nLabels: காதல், காதல் கவிதைகள்., தமிழ் கவிதைகள்.\nஇதுதான் கடைசி கைப்பிடி சோறு என்று சொல்லி\nLabels: காதல், காதல் கவிதைகள்., தமிழ் கவிதைகள்.\nஉன் கன்னங்கள்தான் நிரம்ப மறுக்கிறது\nLabels: காதல், காதல் கவிதைகள்., தமிழ் கவிதைகள்.\nLabels: காதல், காதல் கவிதைகள்., தமிழ் கவிதைகள்.\nஉள்ளேயே இரு என்று மிரட்டி பார்க்கிறேன்..\nநீ இல்லாத போது ச்சீ தள்ளி போ என விரட்டி பார்க்கிறேன்\nம்ம்..ம்.. இந்த காதல் கேட்க மாட்டேன்கிறதே..\nLabels: காதல், காதல் கவிதைகள்., தமிழ் கவிதைகள்.\nநீ அள்ளினாய், உன் கடலில் மூழ்கினேன்..\nLabels: காதல், காதல் கவிதைகள்., தமிழ் கவிதைகள்.\nஎன் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..\nLabels: காதல், காதல் கவிதைகள்., தமிழ் கவிதைகள்.\nகரையிலிருந்து புறப்பட்டு கடலை தாக்கும் அலை நீ ...\nLabels: காதல், காதல் கவிதைகள்., தமிழ் கவிதைகள்.\nநீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..\nநீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..\nவெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய் உனக்கு வலிக்காதா வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...\nஎப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்... ...\nபூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...\nஎன்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...\nஉன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..\nஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது \"டேய்... போகனுமா\nஎன் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/sri-b.4488/", "date_download": "2019-02-20T03:03:22Z", "digest": "sha1:WASR46365TRDDVKAUFPTEDBDQJOVZJG6", "length": 5206, "nlines": 178, "source_domain": "mallikamanivannan.com", "title": "Sri B | Tamilnovels & Stories", "raw_content": "\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஸ்ரீ பொன்னி டியர்\nவளமுடனும், எல்லா செல்வங்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும், அமைதியுடனும், நிம்மதியுடனும், நீடுழி வாழ்க, ஸ்ரீ பொன்னி செல்லம்\nஉங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய, வாழ்வில் எல்லா செல்வங்களையும், நலன்களையும் பெறுவதற்கு, என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான், எப்பொழுதும் அருள் செய்வார், ஸ்ரீ பொன்னி டியர்\nமிகவும் நன்றி, ஸ்ரீ பொன்னி டியர்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nSis இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி சகோ...இந்த ஆண்டு அற்புதமாக அமைய வாழ்த்துக்கள்\nமின்னல் அதனின் மகனோ - 4\nMila's என்னை மறந்தவளே 18\nஅவளே என் தோழனின் வசந்தம்-2-இ\nமண்ணில் தோன்றிய வைரம் 33\nமாதவன் பூங்குழல் மந்திர கானமே... 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%92/", "date_download": "2019-02-20T03:06:57Z", "digest": "sha1:SIEJJI2DOA4QDJ6WJGVFPNCZYDBC7ZJO", "length": 32912, "nlines": 111, "source_domain": "siragu.com", "title": "மறையோன் கூறிய மதுரை வழி – ஒரு மீள்பார்வை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\nமறையோன் கூறிய மதுரை வழி – ஒரு மீள்பார்வை\nபூம்புகாரில் இருந்து மதுரையை நோக்கிச் செல்லும் கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகியோர் காவிரியின் கரையோரமாக நடந்து உறையூரை அடைந்து அங்கு தங்குகிறார்கள். பிறகு வைகறையில் உறையூரை விட்டு நீங்கி தென்திசை நோக்கிப் பயணமாகிறார்கள். வழியில் மதுரையில் இருந்து திருவரங்கத்திற்கும் திருவேங்கடத்திற்கும் செல்ல விரும்பிப் பயணிக்கும் மாங்காட்டு மாமுது மறையோன் என்ற வழிப்போக்கன் ஒருவனை எதிர் கொள்கிறார்கள். அவன் மாங்காட்டில் வாழும் பாண்டிய நாட்டுக் குடிமகன். அவன் மதுரையில் இருந்து வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட கோவலன், ‘மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி கூறு’ (58-59) என மதுரைக்குச் செல்வதற்கு உரிய நல்ல வழியைப் பற்றி கூறுவாயாக என்று மறையவனிடம் வினவுகிறான்.\nதானலந் திருகத் தன��மையிற் குன்றி\nமுல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து\nநல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்\nபாலை யென்பதோர் படிவங் கொள்ளும்\nகாலை எய்தினிர் …..” (63-67)\nஎன வெயில் சுட்டெரிக்கும் கோடைக் காலத்தில், முல்லை நிலப்பகுதியும், குறிஞ்சி நிலப்பகுதியும் தம் இயல்பை விட்டொழித்து, பசுமை குன்றி பாலை நிலமாக மாறும் இக்காலத்தில் பயணிக்கிறீர்களே எனக் கூறுகிறான். இதிலிருந்து திருச்சிக்குத் தெற்கேயும் மதுரைக்கு வடக்கேயும் உள்ள இடைப்பட்ட பகுதியில் மருதநிலப் பகுதி குறைவு என்பதையும், மதுரைக்குச் செல்லும் வழி குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளைக் கொண்டது என்பதும் தெரிகிறது. இன்றும் இப்பகுதியில் ‘பட்டி’ என்ற பெயருடன் கூடிய ஊர்களையே அதிகம் காண முடிகிறது. முல்லைநில ஊர்கள் பட்டி என்ற பெயர் கொண்டவை. காட்டில் வாழும் மக்கள் தங்கள் கால்நடைகளை வேலிகட்டி வனவிலங்குகளிடம் இருந்து காக்கும் அமைப்பு கொண்ட ஓர் வாழிடம்தான் பட்டி என்றோ பாடி என்றோ குறிப்பிடப்படுவது வழக்கம். மேலும் அவர்கள் கோடை காலத்தில் பயணம் மேற்கொண்டிருப்பதும் தெரிகிறது. அக்காலத்தில் விளையக்கூடிய பயிர்கள், அவற்றின் வளர்ச்சி நிலை குறித்த செய்தியும் மாங்காட்டு மாமுது மறையோன் மதுரைக்கு ஆற்றுப்படுத்தும் செய்தியில் கிடைக்கிறது.\n“நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று\nகொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்\nபிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய\nஅறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்” (70-73)\nஎன்கிறான். மிக நீண்ட இந்தச் சுர நெறியைக் கடந்து சென்று (இன்றைய தேசிய நெடுஞ்சாலை 38 தடம் – NH 38), கொடும்பாளூர் (புவியிடக் குறிப்பு: 10.560768, 78.515205) மற்றும் அதையடுத்துள்ள நெடுங்குளக் கோட்டகம் பகுதிக்கு (இன்றைய பெரிய குளம் பகுதி-புவியிடக் குறிப்பு: 10.552811, 78.523570) சென்றால், அவ்விடத்தில் தலையில் பிறை சூடிய சிவன் தனது கையில் ஏந்திய சூலத்தின் மூன்று முனைகள் போல இந்த வழி மூன்று தடங்களாகப் பிரிவதைக் காணுவீர்கள் என்கிறான் மாங்காட்டு மறையோன். மேலும் தொடர்ந்து, கொடும்பாளூர்-நெடுங்குளக் கோட்டகம் அருகில், சூலத்தின் முனைகள் போன்று மூன்றாகப் பிரியும் வழிகள் எத்தகையவை எனவும் விளக்குகிறான்.\nவலப் பக்கம் செல்லும் வழி:\nஇவ்வழியில், விரிந்த தலையினையுடைய வெண்கடம்பு, காய்ந்த தலையினையுடைய ஓமை, ��ொரிந்த தாளினையுடைய வாகை, தண்டு காய்ந்த புல்லாகிய மூங்கில் போன்ற மரங்கள் நீரின்றி காய்ந்து கிடக்க, நீர்வேட்கையால் நீர்நிலையைத் தேடி அலையும் மான்கள் வாழும் காடும், எயினர் வாழும் பகுதியும் உள்ளன. இவற்றைக் கடந்து தொடர்ந்து பயணித்தால், மலைச்சாரலில் விளையும் ஐவனம் என்ற நெற்பயிரும், இலையற்று கணுக்களுடன் கூடிய முதிர்ந்த கரும்பும், அறுவடை செய்யும் நிலையில் உள்ள முதிர்ந்த வரகும், வெள்ளுள்ளி, மஞ்சள், அழகிய கவலை கொடி, வாழை, கமுகு, தாழ்ந்த குலையை உடைய தெங்கு, மா, பலா ஆகியவை நிறைந்த ‘சிறுமலை’ (புவியிடக் குறிப்பு: 10.192722, 77.995249) என்ற பெயருடைய, பாண்டிய மன்னனுக்குச் சொந்தமான மலையும் இருக்கும். அம்மலையானது உங்களின் வலப்பக்கமாக இருக்க, இடப்பக்கம் வழியாகத் தொடர்ந்து சென்றால் மதுரையை அடையலாம் என்கிறான் மாங்காட்டு மறையோன்.\nவலப்பக்கத்தைத் தவிர்த்து இடப்பக்க வழியில் செல்லுவீர்கள் என்றால், பண்ணொலி எழுப்பிப் பாடும் வண்டுகள் மொய்க்கும் குளங்களும், வயல்களும், குளிர்ந்த பூஞ்சோலைகளும், பாலை நிலமும், குறுக்கிடும் காட்டு பகுதிகள் ஆகியனவற்றைக் கடந்து திருமால் உறையும் மலைக்குச் செல்லலாம். அங்கு மயக்கம் தரும் பிலத்து வழியுண்டு (பிலம்=குகை). அங்கு தேவர்கள் போற்றும் வியப்பைத் தரும் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்ற மூன்று பொய்கைகள் உள்ளன.\nபுண்ணிய சரவணம் பொய்கையில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் தலைவன் இந்திரன் எழுதிய நூலை அறியமுடியும். பவகாரணியில் மூழ்கி எழுந்தால் இப்பிறப்பு ஏற்படக் காரணமான முற்பிறப்பு குறித்து அறியமுடியும். இட்டசித்தி பொய்கையில் மூழ்கி எழுந்தால் மனதில் எண்ணியதை அடையமுடியும். அங்குள்ள பிலத்தின் நுழைய விரும்பினால், அந்த உயர்ந்த மலையில் உள்ள உயர்ந்தோனைத் தொழுது, சிந்தையில் அவன் திருவடியை நினைத்துத் துதித்து, மலையை மும்முறை வலம் வந்தால், நிலத்தைப் பிளந்தது போன்று பாயும் ஆழ்ந்த சிலம்பாற்றின் அகன்ற கரையில், ஒளிரும் பொன்னாலான கொடி போல மேகம் போன்ற கூந்தலையும் வளையல் அணிந்த தோள்களையும் உடைய பெண்ணொருத்தி தோன்றுவாள்.\nஅவள், நான் இந்த மலையடியில் வாழும் வரோத்தமை என அறியப்படுபவள், இப்பிறப்பில் இன்பமும், மறுபிறப்பில் இன்பமும், இந்த இருபிறப்புகளுமின்றி செம்மையானதாக என்றும் அழிவில்லா இன���பம் தரும் பொருள் யாவை என அம்மூன்று இன்பம் தரும் பொருட்களை உரைத்தால் நான் உங்களின் உடைமையாவேன். உங்களுக்கு இப்பிலவத்தின் வாயிலைத் திறப்பேன் என்பாள். சரியான விடையைச் சொன்னால், அவள் கதவைத் திறந்து காட்டுகின்ற வழியில் சென்றால், கதவுகளுடன் கூடிய பல வாயில்களைக் கொண்ட இடைகழி ஒன்று இருக்கும். அதில் இரட்டைக் கதவுகளைக் கொண்ட வாயில் அருகே ஓவியத்தில் தீட்டப்பட்டது போன்ற தோற்றத்துடன் பூங்கொடி போன்ற பெண்ணொருத்தி, முடிவில்லாத இன்பம் எதுவென்றுச் சொன்னால் மூன்றிலும் நீங்கள் விரும்பிய பொருளினைப் பெறலாம் என்று கூறுவாள். சொல்லவிட்டாலும் உங்களுக்கு நான் தீங்கு செய்ய மாட்டேன், நீங்கள் தொடர்ந்து உங்கள் வழியில் செல்லலாம் என்பாள். சரியாகச் சொன்னால் மூன்றில் நீங்கள் விரும்பியதை அடைய உதவுவாள்.\nஅரிய வேதநூல் கூறும் ஐந்தெழுத்து எட்டெழுத்து மந்திரங்கள் இரண்டையும் மனமுவந்து ஓதி நீங்கள் விரும்பிய பொய்கை ஒன்றில் மூழ்கி எழலாம். அதன் பயனாக தவம் செய்வோர் அடைய முடியாததை அடையலாம். உங்களுக்கு அந்தப் பொய்கைகள் தரும் பலனில் ஆர்வமில்லை என்றால் அவற்றை எண்ணாது குன்றின் மீது குடிகொண்டு நிற்பவனின் மலர்ப்பாதத்தை மனதில் நினையுங்கள். அவ்வாறு செய்வீர்கள் என்றால் திருமாலின் கொடிமரம் நிற்குமிடம் காணக்கிட்டும். அதனைக் கண்ட பயனால் அவன் திருவடிகளை அடைந்து உங்கள் பிறவித்துன்பம் நீங்கிய இன்பம் அடைவீர்கள், அதன் பின் மதுரைக்குச் செல்லுங்கள், காணவேண்டிய பிலத்தின் காட்சியாகும் இது என்கிறான் மாங்காட்டு மறையோன்.\nகுறிப்பு: மாங்காட்டு மறையோன் கூறும் இடப்பக்கத்துச் செல்லும் வழி தரும் குறிப்பின்படி, அந்த வழியானது திருமால் கோயில் உள்ள அழகர் மலைக்கு (புவியிடக் குறிப்பு: 10.100443, 78.223694) கிழக்குப்புறமாக இருந்திருக்கக்கூடிய ஒரு வழியென பொதுவாகக் கொள்ளலாம் (அதாவது இன்றைய திருச்சி-மதுரை நேர்வழியான தேசிய நெடுஞ்சாலை 38 க்கு இணையாக இருந்திருக்கக் கூடிய ஒரு வழி எனக் கொள்ளலாம்).\nஅந்த இரு வழியிலும் செல்ல விரும்பாவிட்டால், இவ்விரண்டிற்கும் இடைபட்டவழியே மதுரைக்குச் செல்ல சிறந்த வழி எனலாம். தேன் ஒழுகும் சோலைகள் சூழ்ந்த ஊர்களையும், இடையிடையே காடுகளையும் கடந்து சென்றால், அரிய இவ்வழியில் துன்பம் தரும் தெய்வம் ஒன்று உள்ளது. அத்தெய்���ம் வழிப்போக்கருக்கு அச்சம் தராது இனிய தோற்றத்துடன் தோன்றித் துன்புறுத்தாமல் தடை செய்யும். அத்தெய்வத்திடம் இருந்து தப்பிக் கடந்து சென்றால் இந்த மூன்று பெருவழிகளும் ஒருங்கிணையும். அதன் வழி சென்று நீங்கள் மதுரையை அடையலாம் என்கிறான் மாங்காட்டு மறையோன்.\nமாங்காட்டு மறையோன் கூறும் இடைபட்ட வழி, சிறுமலைக்கும் அழகர்மலைக்கும் இடையே மதுரைக்குச் செல்லும் வழியாக இருக்கலாம். மதுரைக்கு வழி கூறிய மாங்காட்டு மறையோனை நோக்கி கவுந்தியடிகள், நல்லொழுக்கத்தினை விரும்பும் கொள்கையுடைய நான்மறை வல்லோனே என விளித்து, வாய்மையும் கொல்லாமையுமே தலையாய அறங்கள். அதுவே எங்கள் சமய நெறி என அறிக. அதன் வழி நிற்றலே போதுமானது. அதனால் குகைக்குள் நுழைதலும் பொய்கை நீராடலும் போன்ற தேவை எமக்கில்லை. நீ வணங்க விரும்பும் திருமாலை வழிபடச் செல்வாயாக என விடை கொடுத்து அனுப்புகிறார்.\nஇதுபோன்றே, அந்தணர் கூறும் பொய்கை நீராடல் போன்ற வழிமுறைகளைக் கண்ணகியின் அந்தணத்தோழி தேவந்தி அவளிடம் முன்பொருமுறை கூறுவதாகவும் சிலப்பதிகாரம் காட்டும். புகாரின் பொய்கையில் நீராடி வணங்கினால் கண்ணகியைப் பிரிந்து சென்ற கோவலன் மீண்டும் கண்ணகியைச் சேர வருவான் என தேவந்தி கூறும்பொழுது அவளுக்கு மறுமொழியளிக்கும் சமண சமயம் சார்ந்த கண்ணகி, பொய்கை மூழ்கித் தெய்வந் தொழுதல் ‘பீடு அன்று’ என்பாள். இவ்வாறு கண்ணகி வாயிலாகவும் இளங்கோவடிகள் பொய்கை நீராடும் நம்பிக்கையை மறுப்பார்.\nமாங்காட்டு மறையோன் வைணவன் என்பதால் திருவரங்கத்திற்கும், திருவேங்கடத்திற்கும் சென்று திருமாலை வழிபட விரும்புபவன். அவன் தனது வைணவப் பார்வையில் அழகர் மலை திருமாலின் பெருமையையும் புகழ்ந்து கூற வாய்ப்பெடுத்துக் கொள்வதை இடப்பக்கத்துச் செல்லும் வழி குறித்து அவன் தரும் விளக்கம் மூலம் புலப்படுத்துகிறார் நூலாசிரியர் இளங்கோ. மாங்காட்டு மறையோன் கூறும் பிலமும் பொய்கைகளும் அவற்றுக்கு வழிப்போக்கரை ஆற்றுப்படுத்தும் வரோத்தமை போன்ற தெய்வீகப் பெண்களும் சமண சமய இயக்கியர். ஆகவே, அழகர்மலையின் அடிவாரத்தில் இருந்தவர் சமண சமயத்தார் என்பதையும் அறிகிறோம். இயக்கியர் காட்டும் பொய்கைகள் தரும் பலனில் ஆர்வமில்லை என்றால் அவற்றை எண்ணாது குன்றின் மீது குடிகொண்டு நிற்கும் திருமாலின் மல���்ப்பாதத்தை மனதில் நினையுங்கள், அவன் திருவடிகளை அடைந்து உங்கள் பிறவித்துன்பம் நீங்கிய இன்பம் அடைவீர்கள் என மாங்காட்டு மறையோன் கூறுவதில் இருந்து அவனது வைணவ சமயச் சமயச் சார்பையும் இளங்கோவடிகள் காட்டுகிறார்.\nசிலப்பதிகாரம் அக்காலச் சூழ்நிலையைப் பதிவு செய்துள்ளது என்பதன் அடிப்படையில், இந்நாளில் கொடும்பாளூர் – மதுரை வழியை ஒரு மீள்பார்வை செய்யலாம். இன்றைய கூகுள் வரைபடத்தின் உதவியுடன் கொடும்பாளூரில் இருந்து மதுரைக்கு நடைப்பயணமாகச் செல்ல விரும்பினால், சிறுமலைக்கு கிழக்கில் ஒரு வழியும், அழகர் மலைக்கு மேற்கில் ஒரு வழியும், அழகர்மலைக்கு கிழக்கில் ஒரு வழியும் என மூன்று வழிகள் கிடைக்கிறது. இந்த வழிகளுக்கு இடையில் நடைப்பயணத்தில் உள்ள வேறுபாடு சுமார் பத்து கிலோமீட்டர்கள். கொடும்பாளூரில் இருந்து இடைவிடாது நடந்தால் 24 நான்கு மணி நேரத்தில் மதுரையை அடையலாம். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் எனப் பகல் முழுவதும் நடந்தால் இன்றைய சூழ்நிலையில் கொடும்பாளூரில் இருந்து மூன்று நாட்களில் மதுரைக்குச் செல்லலாம்.\nஇந்நாளில் கூகுளும் நடைப்பயண வழியாக மூன்று வழிகளைத் தருகிறது என்பது சற்றே வியப்பளித்தாலும், மக்கள் வாழும் பகுதிகளின் சாலைகளை இணைத்து வரையப்படும் பயணத்தடங்கள் என்பதால் வழியில் உள்ள பெரும்பாலான சிற்றூர்கள் அன்றும் இருந்திருந்து வழிப்போக்கர்களும் அவற்றையே தேர்வும் செய்திருக்க வாய்ப்புள்ளது என்பதை மறுக்க முடியாது. ஒரு வேறுபாடு, வழிகள் மூன்றாகப் பிரியுமிடம் , கொடும்பாளூருக்குத் தெற்கே துவரங்குறிச்சி பகுதியில். பார்க்க கூகுள் தந்த நடைப்பயண வரைபடம்.\nவலப்பக்க வழி: சிறுமலையின் கிழக்குப்பக்க வழி, பாலமேடு வழியாக (தூரம் – 99.5 கி.மீ.; நேரம் – 20 மணி 8 நிமிடம்)\nஇடை வழி: அழகர்மலையின் மேற்குப்பக்க வழி (தூரம் – 89.8 கி.மீ.; நேரம் – 18 மணி 11 நிமிடம்)\nஇடப்பக்க வழி: அழகர்மலையின் கிழக்குப்பக்க வழி (தூரம் – 94.4 கி.மீ.; நேரம் – 19 மணி 8 நிமிடம்)\nஇடைபட்டவழிதான் மதுரைக்குச் செல்ல சிறந்த வழி என மாங்காட்டு மறையவன் கூறுகிறான். அழகர் மலைக்கு மேற்கே உள்ள வழியையே கால்நடையாக கொடும்பாளூரில் இருந்து மதுரைக்குச் செல்வதற்கான சிறந்த வழியாக இந்நாட்களில் கூகுள் வரைபடமும் தருகிறது (89.8 கிமீ/ 18 மணி 11 நிமிட நடை தூரம்).\nஇடைநெறிக் கிடந்த இயவுகொ���் மருங்கின்\nபுடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று (168-169)\nஎன்று சிலப்பதிகாரம் குறிப்பிடுவதன் மூலம் கோவலன், கண்ணகி, கவுந்தி ஆகியோர், (மதுரைக்குச் செல்லும் வழிகளாக மாங்காட்டு மறையோனால் கூறப்பட்ட மூன்று வழிகளில்), இடைபட்ட வழியில் தங்கள் பயணத்தைத் தொடர்வதைத் தெரிவிக்கிறது.\nஇளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்: மதுரைக் காண்டம் – காடுகாண் காதை\nமூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும்\nதிறனாய்வுச் செல்வம், நா. பார்த்தசாரதி,\nமுதற் பதிப்பு : டிசம்பர் 1985, நவபாரதி பிரசுரம், பக்கம் 102\nசமண சமய பெண் தெய்வங்கள் (இயக்கியம்மன் வழிபாடு)\nச. செல்வராஜ். செப்டம்பர் 08, 2017, தொல்லியல்மணி – தாய் தெய்வங்கள்\nதமிழகம் ஊரும் பேரும், ரா. பி. சேதுப்பிள்ளை,\n(முதற்பதிப்பு : 194), ஏழாம் பதிப்பு : 2005, பழனியப்பா பிரதர்ஸ், பக்கம் 14\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “மறையோன் கூறிய மதுரை வழி – ஒரு மீள்பார்வை”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2011/02/1.html", "date_download": "2019-02-20T04:00:38Z", "digest": "sha1:B7IPBHTXUZL4ZGB6ZQWYASC4SSMWVEG7", "length": 9888, "nlines": 204, "source_domain": "www.ttamil.com", "title": "உங்கள் வாக்கு(1). ~ Theebam.com", "raw_content": "\nபின்வரும் கருத்துக்கான சரியான ஒரு பதிலை தெரிவு செய்து அதனை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ manuventhan@hotmail.com ஊடாக 10 மார்ச் 2011 ற்கு\nமுன்னதாக அறியத்தரவும்.முடிவுகள் 15 மார்ச் 2011 தீபம் இணைய இதழில் வெளியாகும்.\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,\nஅவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் எவர் கையில்\nகுறிப்பிடப்பெற்ற மூவருக்கும், வாழும் சூழலுக்கும் முக்கிய பங்குண்டு\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nசினிமா:-கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்....\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ] போலாகுமா\nகோட்டைக்கல்லாறு [KODDAIKKALLAR] நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும் , பிற...\nஇலங்கைச் செய்திககள் 19/02/2019 [செவ்வாய்]\nவெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடைசி 7 நாட்கள் செய்திகளையும் கேட்கலாம். இலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 19 /02/2019 [செ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்........... சி வனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-02-20T03:51:40Z", "digest": "sha1:2SVK234WX4UEGVV67PYKRWOAUR5O64DZ", "length": 11953, "nlines": 155, "source_domain": "senpakam.org", "title": "பேருந்து மரத்துடன் மோதியதில் மூவர் படுகாயம்... - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nபேருந்து மரத்துடன் மோதியதில் மூவர் படுகாயம்…\nபேருந்து மரத்துடன் மோதியதில் மூவர் படுகாயம்…\nமுல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இன்று(12) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலும் பலர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்\nஇந்த விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது\nகொழும்பு நோக்கி வந்த பேருந்து விபத்து 4 போ் சம்பவ இடத்தில்…\nயாழ்.போதனா வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள…\nபயணிகளை ஏற்றிசென்ற முச்சக்கர வண்டி கட்டாக்காலி மாட்டுடன்…\nகொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு பயணிகளை ஏற்றிவந்த பேருந்து ஒன்று இன்று அதிகாலை 2.45 மணியளவில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் கூழாமுறிப்புக்கும் முள்ளியவளைக்கும் இடைப்பட்ட பகுதியில் வீதியருகில் இருந்த மரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது\nஇதன்போது பேருந்தில் பயணித்த சுமார் 25 பயணிகளில் 3 பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் பலர் சிறிய சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்\nபேருந்தின் சில்லு காற்று போனமையினால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படும் அதேவேளை பேருந்து பலத்த சேதமடைந்துள்ளது\nவிபத்து தொடர்பில் முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றன���்\nமாதர் கிராம அபிவிருத்து சங்கங்களுக்கு பெரெண்டினா நிறுவனத்தால் உதவிகள் வழங்கிவைப்பு ..\nவடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினருக்கு சிவில் நிர்வாக தரவுகளை வழங்கத் தேவையில்லை – வட மாகாண முதலமைச்சர்\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇன்றைய ராசி பலன் – 20-02-2019\nமேஷம்: மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம்…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇன்றைய ராசி பலன் – 20-02-2019\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thangaduraisite.wordpress.com/2017/06/17/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-02-20T03:55:31Z", "digest": "sha1:IVMLASZANT3EKHLRCJB5DW5I7YB4MWHG", "length": 12482, "nlines": 87, "source_domain": "thangaduraisite.wordpress.com", "title": "கண்ணாடிக் கடையும், முஸ்லீம் தாேழியும், என்னை வியக்க வைத்தால். – Every one has a story", "raw_content": "\nகண்ணாடிக் கடையும், முஸ்லீம் தாேழியும், என்னை வியக்க வைத்தால்.\nமுக்கு கண்ணாடி மாத்தி ரெம்ப நாள் ஆச்சு மாற்றுவதற்கான நேரமும் கிடைக்கவில்லை இன்று, அதற்கான நேரம் கிடைத்தது. சரி பாேலாம் என முடிவு செய்தேன் மணி.ஒரு மூணு இருக்கு. என் விட்டில் இருந்து எனது இரு சக்கர வாகனத்தில் மூலம் கடையை நேக்கி பயணிக்க ஆரம்பித்தேன்.\nநான் மீனாட்சி அம்மன் காேவிலை ஒட்டியுள்ள பகுதியில் வசிப்பதால்நெரிசல் காரணமா எனக்கு கடையை சென்றவதற்குள் பாேதும் ப���ேதும் ஆயிடுச்சு 20நிமிஷம்…. முடியலா.\nவண்டி நிறுத்தவும் இடம் இல்லாம தேடி ஒரு வழியா நிறுத்தி விட்டு இறங்னேன்.\nகடை வைத்திருப்பவர் ஒரு வடஇந்தியா் அவர் கண்ணாடி வாங்கியதன் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் நட்பாக மாறி அது இன்று வரை தாெடர்கிறது….\nகடைக்குள் நுழைந்தேன் அவர் அங்கு இல்லை வேலை தாெடர்பாக வெளியூர் சென்றிப்பதாக கடைப் பையன் சாென்னான் அவன் பெயர் சுரேஷ் எல்லாரும் அவனை எஸ்.கே என்றுதான் குப்புடுவாா்கள்.. சரி என்று சாெல்லிட்டேன்..\nசைடுல ஒரு வட இந்திய பெண் அவளுக்கான கண்ணாடி தேர்வு செய்வதில் மும்மரமாக கண்ணாடியை மாட்டவும் கழட்டவுமா இருந்தால்…. மாா்டன் டிரஸ்லா இருந்தா..லைட்டா சைட்டடுச்சுட்டே… இருந்தேன். இதுல, அவளுக்கு கண்ணாடடி நல்லா இருக்காணு பாா்க்க ரெண்டு ஏடுப்பு வேற கண்ணாடிய ஃபிக்ஸ் பண்ணிட்டு பேயிட்டா…\nநான் சரி, நம்ம வந்த வேலை பாா்பாேம்ணு அவன்டா கியா பாய்னு எனக்குதெரிஞ்ச ஹிந்தில பேசி அவன்ட கண்ணாடி மாடல்கள் காெண்டு வர சாெல்லி பாா்த்துட்டு இருந்தேன்.\nஒரு ப்த்து நிமிஷம் ஆயிருக்கும்\nதீடிரென ஒரு குரல் பின்னால் இருந்து வந்தது….\nஜீ இல்லா யா.. அப்படி என்று… நான் சட்டென திரும்பி பாா்த்தேன் ஒரு இருபத்தைந்து முதல் முப்பது வயது மதிக்கதக்க ஒரு முஸ்லீம் பெண். இடுப்பில் ஒரு குழந்தையை யும் ,கையில் ஒரு குழந்தையையும் பிடித்தவாரு கடைக்கு நுழைந்தால் மீண்டும் எஸ்.கே விடம் இருந்து அதே பதில்… அண்ணா வெளியூர் பாேயிருக்காரு.\nஇல்லா நான் அவர்ட ஒரு கூலிங் கிலாஸ் மாடல் சாென்னேன் அத வாங்கதான் வந்தேன் என்றாள் அவள்.\nநான் கண்ணாடி மாடல் காட்டுறேன் பாருங்க என்று சில கண்ணாடி பாக்ஸை எடுத்து வைத்து காண்பிக்க ஆரம்பித்தான். நான் சை டுலா இருந்து இதை பாா்த்து காெண்டு இருந்தேன்.\nஅவள் தன் கை பையில் இருந்த கை பேசியை இவர்தான் என் ஹஸ்பேன்\nஇவர் ஃ பெசுக்கு எடுங்கள் என்றாள்…\nஅவன் மீண்டும் உள்ளேசென்று சிறு பெட்டி களை எடுத்து வந்து காண்பித்தான்\n.கடைகாரரையும் என்னையும் பாா்த்து கூறினாள் இவன் வைத்துள இருக்கப்பா வந்தேன்சென்றே அன்று இரவே இவேன் பிறந்தான் இப்ப இவனுக்கு ஐஞ்சு மாசம் ஆகுது என்று நகைப்புடன் கூறினாா்..\nநான் சாென்னேன் அப்பறம் எப்படிக்க நீங்க கேக்குறது இருக்குமுனு\nஅவள் சில கண்ணாடிகளை எடுத்து கண்ணில் பாேட���டு பாா்க்க முயன்றாள் ஆனால் குழந்தை கையில் இருந்ததால் முடியவில்லை.\nநான் அவளிடம் சென்று காெடுங்க அக்கா நான் வச்சுருக்கேன் என்றேன்.\nதம்பி அழுவான்… என்றாள். பரவால கா நீங்க பாருங்க நான் வெச்சுருக்கேன் என்று கூறி பெற்றுக் காெண்டாே… வாங்கும் பாேதுதான் தெரிஞ்ச்சு பையன் நல்ல வெயிட் காெழு காெழுனு.. இருநாதான். நான் அவனுடன் விளையாடிக் காெண்டிருந்தா பாெழுது அவன் அக்க மெதுவா அருகில் வந்தால்….. தம்பி பெரேன்ன என்றே\nம்ம்ம்ம்ம்…… ஆஷிக் கான் என்றாள்..\nஅவள் ஒரு வழியாக தன் கணவா்கான கண்ணாடி வாங்கிட்டு என்னிடம் இருந்து அவனை பெற்றுக் காெண்டாள் பின் தன் மகளுக் கண்ணாடி வாங்க திரும்பிய பாேது அவன் என்னை பாா்த்து அழத் தாெடங்கினான் இந்த முறை அவங்களே வந்து குடுத்தாங்க… நான் அவனுடன் மிண்டும் விளையாடி அவனை சிரிக்க வைத்து காெண்டிருந்தேன் அப்பாெழுத, என்னை அழைத்து இதுதான் தம்பி வாங்கிருக்கேன் நல்லா இருக்கும் என்று ஒரு குழந்தை பாேலாவே கேட்டால் நல்லா இருக்குகா என்றேன். இல்ல இது நான் அவர்க்கு பிறந்த நாள் பரிசாக அளிக்க பாேகிறேன் நல்லா இருக்கனும்லா என்று மிண்டும் குழந்தை பாேன்ற பாவனையில் செய்தால்…\nநானும் ஆம் என்றேன் கடையை விட்டு கிளம்பும் பாேது வறேன் தம்பி என்று கூறினாா் மேலும் குழந்தை யிடம் மாமாக்கு டாடா சாெ ல்லு என்று கூறி சென்றாள் நான் வருடிய படி வழியனுப்பினேன்……\nபின், நான் எனக்கான கண்ணாடியை தே ர்வு செய்து வீடு திரும்பினேன்\nஎந்த ஒரு பெண்ணும் தன் குழந்தையை மற்றவர்களிடம் காெடுக்க தயங்கும் இந்த இயந்திர உலகில் இப்படியும் சிலர்…\nஇவங்க இவ்வளாே சுகந்திரமா இருக்காங்க ஆனா மத்திய அரசாே நாங்கள் முஸ்லீம் பெண் சம உரிமை க்காக பாேராடுவாேம்ணு சாெல்லுது.. எனக்கு தெரிஞ்சு அவங்களுக்குதான் நிறையா சுகந்திரம் இருக்கு நான் நினைக்குறேன்.\nயாரை ஏமாற்ற இப்படி அவர்கள் பேசுகிறாா்கள்.\nPrevious postஇவர்களில்…. கையில்… மீண்டும் மாட்டிக் காெள்ளுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=119275", "date_download": "2019-02-20T04:09:17Z", "digest": "sha1:BF5VWLRFL7VFY67TEBXIF5VPSJV7W4CN", "length": 11154, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கந்தபளை தேயிலை தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு! – குறியீடு", "raw_content": "\nகந்தபளை தேயிலை தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு\nகந்தபளை தேயிலை தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு\nகந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலை மலை தோட்டத்திற்கு அருகில் காணப்படும் போர் மலை பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் இன்று கந்தபளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.\nசடலமாக மீட்கப்பட்டவர் கந்தபளை நோனா தோட்டத்தைச் சேர்ந்த 70 வயதான நடராஜ் கணேசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nமாடுகளை தரகர் முறையில் விற்பனை செய்து வந்துள்ள இவர் நீண்ட காலமாக தொழிலை விடுத்து வாழ்க்கைக்கு வருமானம் இல்லாத நிலையில் தனது மகனின் அரைவணைப்பில் வாழ்ந்த இவருக்கு உணவு மற்றும் இதர சலுகைகள் கிடைக்காத காரணத்தினால் மனவிரக்கத்தி அடைந்துள்ளார்.\nஇந் நிலையில் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறிய குறித்த நபர் இன்று காலை போர் மலை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் தூக்கிட்ட நிலையில் இருந்ததை அப்பகுதிக்கு வழமையாக தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் சிலர் கண்டுள்ளனர்.\nதொழிலாளர்கள் கந்தபளை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.\nபிரேத பரிசோதனைக்காக சடலம் இன்று பிற்பகல் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை செய்து வருவதாகவும் கந்தபளை பொலிஸார் தெரிவித்தனர்.\nஉள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு\nஎதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் வைத்து பிரதமர் இதனை தெரிவித்தார்.…\nசமுதாயத்தைப் பாதுகாப்பதற்காகவே கட்சி தவிர தலைமைத்துவத்தைப் பாதுகாக்க அல்ல – ரிசாத்\nசமுதாயத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கட்சி தேவைப்படுகின்றதே தவிர தலைமைத்துவத்தைப் பாதுகாக்க ஒரு கட்சி தேவையில்லை என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற விசேட செயலமர்வொன்றில்…\nஎல்பிடிய தீ – இடைக்கால அறிக்கை கோரல்\nஎல்பிடிய – குருந்துகஹாஹெதெக்ம உப அஞ்சல் நிலைய அதிபரின் மரணம் தொடர்பாகவும் திணைக்களத்திற்கு சொந்தமான ஆவண���்கள் தீயினால் அழிவடைந்தமை தொடர்பாகவும் இடைக்கால அறிக்கை கோரப்பட்டுள்ளது. அஞ்சல் திணைக்களம்…\nஇன்று இலங்கை வரவுள்ளார்- பப்லோ டி கிரீப்\nஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர்பான விசேட அறிக்கையாளர், பப்லோ டி கிரீப் இன்று இலங்கை வரவுள்ளார். இன்று…\nபுதிய அமைச்சரவை மாற்றம் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=149272", "date_download": "2019-02-20T04:09:53Z", "digest": "sha1:4PIHKJQUWSXCX76VKCB5OZA6EUFMRB3U", "length": 10917, "nlines": 101, "source_domain": "www.kuriyeedu.com", "title": "19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் யோகி ஆதித்யநாத்துக்கு நோட்டீஸ் – குறியீடு", "raw_content": "\n19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் யோகி ஆதித்யநாத்துக்கு நோட்டீஸ்\n19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் யோகி ஆதித்யநாத்துக்கு நோட்டீஸ்\n19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் முதல்-மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா கட்சியினருக்கு மகாராஜ்கஞ்ச் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் 1999-ம் ஆண்டு நடந்த பேரணியின் போது நடந்த தாக்குதலில் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தலத் அஜீசின் பாதுகாப்பு அதிகாரி சத்யபிரகாஷ் யாதவ் கொல்லப்பட்டார். இதற்கு யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா கட்சியினர் தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.\nசத்யபிரகாஷ் யாதவ் கொல்லப்பட்ட வழக்கில் யோகி ஆதித்யநாத் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மகாராஜ்கஞ்ச் கோர்ட்டில் தலத் அஜீஸ் மனுதாக்கல் செய்தார். ஆனால் போதிய ஆதாரம் இல்லை என கோர்ட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் லக்னோ ஐகோர்ட்டில் தலத் அஜீஸ் மேல்முறையீடு செய்தார்.\nமகாராஜ்கஞ்ச் கோர்ட்டு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி லக்னோ ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தற்போது முதல்-மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா கட்சியினருக்கு மகாராஜ்கஞ்ச் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇதையடுத்து முதல்-மந்திரி பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.\nஅமெரிக்காவில் கால்சென்டர் ஊழல் வழக்கில் இந்திய வம்சாவளியினர் 21 பேருக்கு சிறை\nஅமெரிக்காவில் கால்சென்டர் ஊழல் வழக்கில் இந்திய வம்சாவளியினர் 21 பேர் மீது மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதில் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nவடகொரியாவின் 4 கப்பல்களுக்கு ஐ.நா. தடை\nவடகொரியாவின் 4 கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று புதியதொரு தடையை விதித்தது.\nசிரியா குண்டு வீச்சுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்\nரசாயன இடங்களை குறிவைத்து சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nமெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்து சிதறியது\nமெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்ததை தொடர்ந்து அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள கிராம மக்கள் 350 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.\nபாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள தர��காவில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி\nபாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுபி தர்காவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/07/18083756/1177238/nellaiappar-kanthimathi-temple-aadi-pooram.vpf", "date_download": "2019-02-20T04:23:20Z", "digest": "sha1:EFRFVLGFUPA6IYOSGLOSBORWWVDOE247", "length": 4567, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: nellaiappar kanthimathi temple aadi pooram", "raw_content": "\nநெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூர முளைகட்டு திருவிழா\nநெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nகாந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடந்ததையும், திரளான பக்தர்கள் கலந்து கொண்டதையும் காணலாம்.\nநெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.\nகடந்த 11-ந் தேதி மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. அன்று இரவு காந்திமதி அம்பாள் 4 ரதவீதிகளையும் சுற்றி கோவிலை அடைந்தார்.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியாக காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டு திருவிழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7 மணியளவில் அம்பாள் ஊஞ்சல் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.\nஅங்கு அம்பாளுடைய வயிற்றில் முளை கட்டிய பாசிப்பயிறு கட்டப்பட்டது. அம்பாள் முன்பு பலகாரங்கள் படைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்பிறகு வயிற்றில் கட்டி வைக்கப்பட்டு இருந்த முளைகட்டிய பாசிப்பயிறு அங்குள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்றுடன் ஆடிப்பூர திருவிழா நிறைவடைந்தது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.villupuramdistrict.com/maalaimalar-top-news/", "date_download": "2019-02-20T04:21:48Z", "digest": "sha1:JLE3BQ23VDHW2EHFT4BXUPWQETSD6MLG", "length": 26897, "nlines": 297, "source_domain": "www.villupuramdistrict.com", "title": "Maalaimalar Top News - VillupuramDistrict.com", "raw_content": "\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள் தலைப்புச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nசீனாவில் இன்று 23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 13 பேர் பலி\nசீனாவின் கிழக்கு பகுதியில் இன்று 23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய சம்பவத்திலும் மற்றொரு சாலை விபத்திலும் சிக்கிய 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #13killed #Chinahighwayaccidents #23vehiclespileu […]\nகாமராஜர் விரும்பியவாறு ஊழலற்ற ஆட்சியை அளித்து வருகிறோம் - திருப்பூரில் மோடி பெருமிதம்\nபெருந்தலைவர் காமராஜர் விரும்பியவாறு ஊழலற்ற ஆட்சியை மத்திய அரசு நடத்தி வருவதாக திருப்பூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். #Modiinaugurates #ChennaiMetrostretch #ModiinTiruppur […]\nஅமமுகவை எதிர்த்து போட்டியிட்டால் அதிமுக டெபாசிட் இழக்கும் - தங்கதமிழ்செல்வன்\nஅமமுகவை எதிர்த்து போட்டியிட்டால் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று தங���கதமிழ்செல்வன் கூறியுள்ளார். #ThangaTamilselvan #AMMK […]\nதேசிய-மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nதேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPS #ADMK […]\nடி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nதிருப்பூரில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். #Modiinagurated #ChennaiDMS #ChennaiWashermenpet #ChennaiMetro […]\nஇந்திய அணிக்கு எதிரான டி 20 கிரிக்கெட் போட்டியில் தொடரை வென்றது நியூசிலாந்து அணி\nநியூலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம் தொடரையும் பறிகொடுத்தது. #NZvIND #newzealandwin […]\nரபேல் விவகாரத்தில் ராகுலுக்கு ஆதரவு - பிரதமர் மோடி மீது சிவசேனா கடும் தாக்கு\nரபேல் போர் விமானம் ஊழல் தொடர்பாக ராகுல் காந்தியின் கருத்தை ஆதரிப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். #RafaleDeal #Rahulgand […]\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் பா.ஜ.க. தலைவர் குற்றவாளியாக சேர்ப்பு\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொல்லப்பட்ட வழக்கில் முன்னர் மம்தாவின் ஆதாரவாளராக இருந்து பா.ஜ.க.வுக்கு தாவிய முகுல் ராய் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். #MukulRoybooked #TMCMLAkilling #SatyajitBiswas […]\nஅதிமுகவுடன் கூட்டு சேரும் கட்சிகள் டெபாசிட் இழக்கும்- தினகரன் சொல்கிறார்\nஅ.தி.மு.க.வினர் எந்த கூட்டணி அமைத்தாலும் ஒரு தொகுதியில் கூட அவர்களுக்கு டெபாசிட் கிடைக்காது என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #admk #parliamentelection […]\nபோலி ஏடிஎம் கார்டு தயாரித்து லட்சக்கணக்கில் பணம் மோசடி - ஜார்கண்ட் வாலிபர்கள் 3 பேர் கைது\nசென்னை ஓட்டலில் தங்கி போலி ஏடிஎம் கார்டு தயாரித்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த ஜார்கண்ட் வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். […]\nஅ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது- புகழேந்தி பேட்டி\nஅ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்று கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்��ார். #pugalenthi #admkleaf #edappadipalanisamy […]\nகோவை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக கவர்னர் வரவேற்றார்\nசென்னை டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கோவை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #modi #modiincoimbator […]\nகுஜ்ஜார் இடஒதுக்கீடு - ராஜஸ்தானில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்\nகல்வி, வேலைவாய்ப்பில் குஜ்ஜார் இன மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு ராஜஸ்தானில் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவரும் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தால் பதற்றம் நிலவுகிறது. #Gujjarsdharna #dharnaonrailtracks […]\nநிதி நிறுவன மோசடி - கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனரிடம் இரண்டாவது நாளாக சி.பி.ஐ. விசாரணை\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். #CBIgrills #KolkataPoliceCommissioner #Sharadascam […]\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை - 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #militantsencounter #securityforcesencounter #Kulgamencounter […]\nநியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு\nஹேமில்டனில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #NZvIND […]\nஎன்.டி.ராமராவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் சந்திரபாபு நாயுடு - பிரதமர் மோடி கடும் தாக்கு\nகட்சியின் தலைவராக வேண்டும் என்ற ஆசையில் மாமானார் என்.டி.ராமராவின் முதுகில் குத்தியவர் சந்திரபாபு நாயுடு என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். #PMModi #ChandrababuNaidu […]\nதிமுகவை விமர்சித்த கமல்ஹாசனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கண்டனம்\nதிமுகவை குறித்து விமர்சித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri #KamalHaasan […]\nதிருப்பூர் வரும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ கைது\nதிருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்ட்டார். #Vaiko […]\nராஜஸ்தானில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது\nராஜஸ்தான் மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. #SwineFlu […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://manthiran.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2019-02-20T03:12:51Z", "digest": "sha1:BVTROQZNLH4WMMVVJSDNMJPTQGSGUV5O", "length": 9880, "nlines": 158, "source_domain": "manthiran.blogspot.com", "title": "மந்திர ஆசைகள்: காதலால் நொந்தேன்", "raw_content": "\nவிடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு\nஇந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி\nஅழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநித்தியானந்தா ,\"ர\" நடிகை மற்றும் பலர்\nரஜினி -ஒரு மனுசன்டா ...\nஅப்பாடக்கர் ஆண் மக்களே ...\nநான் பொண்ணு பார்க்க போறேன் ....\nவயது வந்தவர்கள் மட்டும் ..\nநான் கடவுள் இல்லை .....\nநான் பொண்ணு பார்க்க போறேன் ....\nநமது முதாலாம் சுதந்திர நாள் விழா\nஎன்ன ஒரு சுகம் . (8+ வயது வந்தவர்கள் மட்டும் )\nகாதலும் கற்று மற (6)\nஇந்த காதல் இருகிறதே ....\nஎவ்வளவு நாள் தான் வலிக்காமல் இருக்கிற மாதிரியே நடிக்கிறது ..\nகடந்த ஒரு மாதமாக ஒரே தொலைப்பேசி அழைப்புகள் ..\nஇவனுக்கு பல காதல் தொந்தரவுகள் என்று நினைத்தால் , (நினைச்சீங்களா இல்லையா )\nநான் கொஞ்சமாவது புண்ணியம் பண்ணி இருக்கேன்னு நான் நம்புறேன் ..\nஎல்லா பயல்களும் போன் பண்ணி ,\n\"மாப்பு , அவ சரின்னு சொல்லிட்டா \"\n\"டேய் , உனக்கு தெரியாதா , அவதாண்டா ..மச்சி , ரொம்ப சந்தோசமாக இருக்குடா ,கடவுள்ன்னு ஒருத்தன் இருக்கான் என்ன சொல்ற \n\"கொய்யால , என் இப்படி அருக்குற என்ன விஷயம் , சொல்றா என்ன விஷயம் , சொல்றா\n\"போடா , எனக்கு வெட்கமா இருக்கு, டேய் , டேய்..\nஎன் ஆளு லைன் ல இருக்குறா , உன்னை அப்புறம் .. \"\n\"டேய் , டேய் .. ஹலோ ..ஹலோ \"\nஇப்படி மட்டும் இல்லைங்க ..இன்னும் கேளுங்க ,\nநீங்க கொஞ்சம் கேளுங்களேன் ..\nஇப்படிதான் ஒருத்தன் போன் பண்ணி ,\n\"டேய் , கொய்யால , அவளும் லவ் பண்றன்னு சொல்லிட்டா \n\"டேய் , நாயே , அதான் முந்தாநேத்து என் டீம் சுமி சொன்னாளா, இன்னைக்கு சுஜாதா கூட என்னையே லவ் பண்றாளாம் \n\"என்னடா சொல்றா , உனக்கு மச்சம் டா ..\"\n\"போடா , என் கஷ்டம் எனக்கு தான் தெரியும் , பக்கத்து டீம் ல , புதுசா ஒரு north இந்தியன் figure வந்து இருக்கு , அதைத்தான் நான் உசார் பண்ணும்ன்னு நெனைச்சா இப்ப வந்து , எனக்கு ஒரு சத்திய சோதனை ..என்ன பண்ண சொல்ற இப்ப வந்து , எனக்கு ஒரு சத்திய சோதனை ..என்ன பண்ண சொல்ற \n\"ஏன்டா , உனக்கு மனசாட்சியே இல்லையே \"\n\"போடா , நீ ஒரு வேஸ்ட் , உன்கிட்ட சொன்னேன் பாரு \"\nஅவனுக்கும் என்னை பத்தி தெரிஞ்சு இருக்கு ..\nஒரு தடவை மேலும் , கீழும் பார்த்தவுடனே நம்மளை பத்தி ஒரு முடிவுக்கு வந்துடுறாங்க ..என்னை என்ன பண்ண சொல்றீங்க .. (டேய் அவனா நீ ...)\nஇப்படிதான் ஒருத்தன் , போன் பண்ணி ,\n\"மாப்பு, காதல் ஒரு வியாதி , மருந்தும் இல்லை , மருத்துவனும் இல்லை \"\n\"டேய் , என்னாச்சு டா உனக்கு \n\"வெளியில் இருந்து பார்த்தா எல்லாம் நல்ல இருக்கிற மாதிரி தெரியும் , ஆனால், சாரிடா , அவ கூபிடுரா ..அப்புறம் உன்னை ... \"\nஹலோ ,ஹலோ ... இது நான் .\nஅஜித் படம் கூட 500 நாள் ஓடுது அப்படின்னு சொன்னாகூட நான் நம்பிடுவேன் .\n.பட் அவன் லவ் பண்றான் சொன்னால் என்னால நம்பவே முடியல ..\nFRIEND என்கிற பேருல இவிங்க பண்ற லவ் டார்ச்சர் தாங்க முடியல சாமி ..\nபேசாம நானும் காதலிச்ச என்ன (நீ ,,,,,பேசியே காதலிக்கலாமே ..) சிரிக்காதீங்க ,,\nநான் சீரியஸா பேசுறேன் ..\nஎன்ன அங்க சிரிப்பு , படவா ராஸ்கல் ..\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 1:39\nஆஹா .. அங்கேயும் அப்படியா ..\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 6:07\n11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:24\n12 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 9:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/11/28/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-20T04:03:40Z", "digest": "sha1:5PMJ4QLGSJUJ7J5RK3JE3PTETA3XWHCV", "length": 30643, "nlines": 108, "source_domain": "peoplesfront.in", "title": "தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனைக் குறைப்பு! இராஜீவ் வழக்கில் எழுவர் விடுதலைக்கு ஏன் மறுப்பு? – மக்கள் முன்னணி", "raw_content": "\nதர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனைக் குறைப்பு இராஜீவ் வழக்கில் எழுவர் விடுதலைக்கு ஏன் மறுப்பு\nநவம்பர் 19 அன்று தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வாழ்நாள் சிறையாளர்களாகப் பதினெட்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் தண்டனைக் குறைப்பு சட்டப் பிரிவு 161 இன் படி ஆளுநரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 2000 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றத்தால் கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அதிமுகவினர் தமிழகமெங்கும் வன்முறையில் ஈடுபட்டனர். கோவை வேளாண் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் கல்லூரிப் பேருந்தில் தர்மபுரிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது அதை நிறுத்திய அதிமுக தொண்டர்கள் பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினர். அதில் காயத்ரி, கோகிலவாணி, ஹேமலதா ஆகிய மூன்று மாணவிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த வழக்கில் முதலில் சிறப்பு நீதிமன்றமும் பின்னர் உச்சநீதிமன்றமும் தூக்கு தண்டனை வழங்கின. பின்னர் இவர்கள் போட்ட சீராய்வு மனுவின் அடிப்படையில் தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு 2016 ஆம் ஆண்டு இவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையைக் குறைத்து வாழ்நாள் தண்டனை வழங்கியது. இப்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டை ஒட்டி 1858 வாழ்நாள் சிறைவாசிகளைத் தமிழக அரசு விடுவிக்க முடிவெடுத்தது. அந்தப் பட்டியலில் இந்த மூவர் பெயரும் இருந்தது. முதலில் ஒப்புதல் வழங்க மறுத்த ஆளுநர், விடுதலை செய்யுமாறு இரண்டாவது முறை தமிழக அரசு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் விடுவித்துவிட்டார். ’உணர்ச்சிவசப்பட்டு செய்யப்பட்டது, முன் திட்டமிடல் இல்லை, கொல்லப்பட்ட மூவரையும் அவர்களுக்கு முன்பின் தெரியாது’ ஆகிய காரணங்கள் சொல்லப்பட்டதாகவும் அதன் பெயரில் தாம் விடுவித்ததாகவும் ஆளுநர் விளக்கம் தந்துள்ளார்.\nஇந்த ’கொலைகாரர்களை’ எப்படி விடுவிக்க முடியும் என்று வெகுமக்களில் ஒரு பகுதியினராலும் குறிப்பாக கொல்லப்பட்ட மாணவி கோகிலாவின் தந்தை திரு வீராசாமியாலும் கேள்வி எழுப்பப் படுகிறது. இந்த ’கொலைகாரர்களை’ விடுவித்துவிட்டு இராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிசந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு தமிழரை விடுவிக்க மறுப்பது ஏன்\n161 ஐ பயன்படுத்தி தண்டனை குறைப்பு செய்யப்படுவது குற்றத்தின் தன்மையைப் பொருத்தோ, குற்றம் யாருக்கு எதிராக இழைக்கப்பட்டது, யாரின் நலனுக்காக இழைக்கப்பட்டது என்பதை எல்லாம் பொருத்தோ அல்ல என்பதை எல்லாம் பொருத்தோ அல்ல மேற்படி தர்மபுரி கொடுமையில் ‘உணர்ச்சிவசப் பட்டு செய்தார்களா மேற்படி தர்மபுரி கொடுமையில் ‘உணர்ச்சிவசப் பட்டு செய்தார்களா’ உணர்ச்சிவசப் படவில்லையா, ‘முன் திட்டமிடல் உண்டா இல்லையா’ என்பதெல்லாம் ஆளுநரின் பரிசீலனைக்கு உரியதல்ல. சிறையில் தண்டனை பெற்றுவரும் காலப்பகுதியில் சிறைவாசிகளின் நடத்தையை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். குற்றத்தைப் பற்றி பரிசீலனை செய்வது ஆளுநரின் வேலையல்ல. ஏற்கெனவே அதை நீதிமன்றம் செய்து தண்டனை வழங்கிவிட்டது. தண்டனைக் குறைப்புக்கு குற்றத்தைப் பரிசீலனை செய்யக் கூடாது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் பார்வையிடுகிறேன் என்ற பெயரில் அதிகார அத்துமீறல் செய்துவரும் ஆளுநர் 161 சட்டப்பிரிவின் பொருட்டும் அவர்தம் அதிகாரத்தைத் தவறாகப் புரிந்து வைத்துக் கொண்டு தவறாக நடைமுறைப்படுத்தி வருகிறார்.\nகோகிலாவை இழந்த அவரது தந்தையின் துயரம் ஆறாத வடுபோல் அவர் நெஞ்சை அழுத்திக் கொண்டிருப்பதை அவர் சொற்கள் காட்டுகின்றன. பெற்று வளர்த்த மகளை கல்லூரிப் பருவத்தில் சாகத் தந்த தந்தையின் துயரத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது. அவர் ஆழ்மனதில் கனன்று கொண்டிருக்கும் சினமும் நயன்மையானதே(நீதியானது).\nஇந்நேரத்தில் இந்த குற்றத்திற்கு பின்னுள்ள நமது குமுக மெய்நிலை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் உண்டு. இதே வழக்கில் இந்த மூவரோடு சேர்ந்து தண்டனைப் பெற்றவர்கள் 25 பேர். ஊழல் குற்றச்சாட்டில் தண்டனைப் பெற்ற கட்சித் தலைவிக்காக இவர்களைப் போல் தமிழகமெங்கும் வன்முறையில் ஈடுபட்டோர் இன்னும் அதிகமான பேர். இதைக் கட்டுப்படுத்தவதற்கு மாறாக ஊக்குவித்த அந்தக் கட்சியின் தலைவியும் அடுத்தக்கட்ட தலைவர்களும் இதில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள். அந்த ’தலைவிக்கு’ தண்டனை கொடுக்கப்பட்டது எதற்காக ஊழல் செய்ததற்காக அதுவும் அவர் ஓர் அரசு அலுவலர் அல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், நாட்டின் முதல்வர் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர் தர்மபுரி வன்முறை இந்த ஊழலை நியாயப்படுத்தி நடந்ததுதானே. ஊழல் செய்த ஜெயலலிதா இந்த வன்முறைக்கு பொறுப்பேற்க வேண்டியவராக���றார். கடைசியில் அந்த அம்மையார் ஊழலுக்கு தண்டனைப் பெற்றவராகவே மாண்டு போனார். அவர் இறந்துவிட்டதால்தான் சிறைப்படுத்தப்பட வில்லை. வரலாற்றில் சிறைப்படுத்தப் பட்டிருக்கிறார் என்பது வேறு.\nஆனால், தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவம் முடிந்து ஓராண்டில் தமிழக மக்களால் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மீண்டும் நாட்டை ஆளத் தேர்ந்தெடுக்கப்பட்டதே நமது மக்கள் தேர்ந்தெடுத்தார்களே அதற்கு பிறகு மூன்றுமுறை அவரை ஆட்சிக் கட்டிலில் ஏற்றி அழகுப் பார்த்தார்களே மக்கள் ஊழல் குற்றவாளிகள் தலைவர்களாக இருப்பதும், அவர்களைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள் இருப்பதும் நயன்மை, கொள்கை, கோட்பாடு என்பதை எல்லாம் பார்க்காமல், ’இருப்பதைக் கொண்டு காலத்தை ஓட்டுவோம்’ என்று ஜெயலலிதாவுக்கு மக்கள் வாக்களித்துக் கொண்டிருந்ததும் என தர்மபுரியில் மூன்று பெண்கள் எரித்துக் கொல்லப்பட்டதற்கு பின்னால் எவ்வளவு சிக்கலான ஒரு வரைப்படம் இருக்கிறது. ஜெயலலிதா மறைவோடு இது முடிவுக்கு வந்துவிட்டதா ஊழல் குற்றவாளிகள் தலைவர்களாக இருப்பதும், அவர்களைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள் இருப்பதும் நயன்மை, கொள்கை, கோட்பாடு என்பதை எல்லாம் பார்க்காமல், ’இருப்பதைக் கொண்டு காலத்தை ஓட்டுவோம்’ என்று ஜெயலலிதாவுக்கு மக்கள் வாக்களித்துக் கொண்டிருந்ததும் என தர்மபுரியில் மூன்று பெண்கள் எரித்துக் கொல்லப்பட்டதற்கு பின்னால் எவ்வளவு சிக்கலான ஒரு வரைப்படம் இருக்கிறது. ஜெயலலிதா மறைவோடு இது முடிவுக்கு வந்துவிட்டதா அதுவும் இல்லை. அந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தைக் காட்டி, இரட்டை இலையைக் காட்டி வாக்கு சேகரிக்க முடியும் என்ற நம்பிக்கை நீடிக்கிறதே அதுவும் இல்லை. அந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தைக் காட்டி, இரட்டை இலையைக் காட்டி வாக்கு சேகரிக்க முடியும் என்ற நம்பிக்கை நீடிக்கிறதே மன்னார்குடி மாஃபியா ஒருபுறம், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என கொள்ளைக்கார கும்பல் மற்றொருபுறம். இவர்களின் முதலீடு ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் புகைப்படமும் இரட்டை இலையும் தானே. இதையே பயன்படுத்தி தாமும் கொஞ்சம் வாக்குகள் பெற்று சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்களைப் பெற முடியுமா மன்னார்குடி மாஃபியா ஒருபுறம், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என கொள்ளைக்கார கும்பல் மற்றொருபுறம். இவர்களின் முதலீடு ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் புகைப்படமும் இரட்டை இலையும் தானே. இதையே பயன்படுத்தி தாமும் கொஞ்சம் வாக்குகள் பெற்று சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்களைப் பெற முடியுமா என்று கூட்டணி வைக்காத கட்சிகள் தமிழகத்தில் உண்டா என்று கூட்டணி வைக்காத கட்சிகள் தமிழகத்தில் உண்டா தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வாழ்நாள் தண்டனைப் பெற்று வந்தவர்கள் மூவர்தான், ஆனால் இந்த அவல நிலை நாட்டில் நீடிப்பதற்கு பின்னால் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வாழ்நாள் தண்டனைப் பெற்று வந்தவர்கள் மூவர்தான், ஆனால் இந்த அவல நிலை நாட்டில் நீடிப்பதற்கு பின்னால் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் இவற்றை எல்லாம் பொருத்துக் கொண்டு வாழுமாறு மக்களைக் கட்டாயப்படுத்தும் இந்த சமூக நிலைமைக்கு எதிராக கோகிலாவின் தந்தையைப் போன்றவர்களின் அறச்சீற்றம் திருப்பப்பட வேண்டும்\n’கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்’ என்ற காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் தூக்குத் தண்டனையையே கைவிட்டுவிட்டன. அதை நோக்கிய உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. தூக்கில் போடாவிட்டாலும் வாழ்நாள் முழுக்க ஒருவரை சிறையில் அடைத்து வைக்கலாம் என்பது கூட அவரை கொல்வதற்கு ஒப்பானதுதான். இதுவும் உலகில் மாறிக்கொண்டிருக்கிறது. ‘சிறை’ சீர்த்திருத்த மையம் தானே ஒழிய சித்திரவதை நிலையம் அல்ல. கொடுங்குற்றங்களுக்கு நெடுநாள் சிறைப்படுத்துவதும்கூட சீர்த்திருத்த நோக்கதிலே தான்.\nஎத்தகைய கொடுங்குற்றங்கள் இழைத்தவராயினும் வாழ்நாளெல்லாம் அவரை சிறையில் அடைத்து வைப்பதற்கு மாறாக சீர்த்திருத்தத்துவதை நோக்கமாக கொண்ட அளவுக்கான சிறைவாசம் போதுமானது என்ற கொள்கை வழி நிலைப்பாட்டிலிருந்து தூக்கு தண்டனை ஒழிப்பு, வாழ்நாள் சிறைவாசம் ஒழிப்பு ஆகியவைப் பார்க்கப்பட வேண்டியுள்ளது. இந்த அடிப்படையில்தான், தர்மபுரி வழக்கிலும் சரி இராஜீவ் கொலை வழக்கிலும் சரி நீண்டநாள் இஸ்லாமிய சிறைவாசிகள் தொடர்பான வழக்குகளிலும் சரி குற்றத்தைப் பற்றியும் குற்றம் யாருக்கு எதிராக செய்யப்பட்டது என்பதைப் பற்றியும் பரிசீலனை செய்யாமல், பத்தாண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் கழித்த அனைவரையும் பாகுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உயர்த்திப்பிடிக்கிறோம்.\nஎழுவர் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுப்பதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. தர்மபுரி வழக்கில் தொடர்புடைய மூவரை விடுவித்தது சரியென்றால் இராஜீவ் வழக்கில் எழுவரை விடுவிக்க முடியாது என்று ஆளுநர் சொல்லவியலாது. அது தன்முரண்பாடாகும். மாநில அரசுக்கு முடிவெடுக்க இருக்கும் அதிகாரத்தை ஆளுநர் மறுக்க முடியாது. ஏற்கெனவே இதே இராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்ட திருமதி நளினிக்கு இதே சட்டப் பிரிவு 161 ஐ பயன்படுத்தி தூக்கு தண்டனையிலிருந்து வாழ்நாள் தண்டனையாக மாநில அரசு தண்டனைக் குறைப்பு செய்ய முற்பட்டபோது அப்போதைய ஆளுநர் பாத்திமா இப்படிதான் மறுப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார். ஆனால், நீதிமன்றத்தின் வழியாக ஆளுநரெனும் தடைக்கல்லை உடைத்துவிட்டு மாநில அரசு நளினியின் தூக்கு தண்டனையை வாழ்நாள் தண்டனையாக குறைத்தது. எனவே, தனக்கு முன்பே இப்படி அடாவடி செய்த ஆளுநரிடம் இருந்து படிப்பினையைப் பெற்றுகொண்டு சட்ட நெறிகளுக்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும். அதாவது, எழுவர் விடுதலைக்கு ஒப்புதல் தர வேண்டும்.\nதருமபுரி நாய்க்கன்கொட்டாய் -அன்றும் இன்றும் ஆளும் வர்க்கம் பதறுவதேன்\nசாதிவெறியர்களின் கூடாரமா அரசு பள்ளிகள் – மாணவர்களை சாதிரீதியாக அணுகும் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்\nபுதுக்கோட்டை கொத்தமங்கலம் கொந்தளித்தது குற்றமா\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக��கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nமதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய #அன்பு_மகள்_ஆசிஃபா_நீதி_கோரி கண்டனப் பொதுக்கூட்டம்\nதமிழ்நாடு வண்ணார் பேரவை நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் பங்கேற்பு\nRSS பேரணியும்;H.ராஜா சர்ச்சை பேச்சும்- தோழர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு\nவீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் – மக்கள் முன்னணி இதழின் தலையங்கம்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88/chicken/vadai/&id=40593", "date_download": "2019-02-20T02:54:22Z", "digest": "sha1:Y7DGH6IP5X6TXMUIG2QDRMAJF3NEAYSA", "length": 10587, "nlines": 92, "source_domain": "samayalkurippu.com", "title": " சிக்கன் வடை chicken vadai , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nசிக்கன் - கால் கிலோ\nபச்சை மிளகாய் - 2\nநறுக்கிய பெரிய வெங்காயம் - 4\nஇஞ்சி - பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்\nதேங்காய் துருவல் - 1 மூடி\nமிளகாய் தூள் - 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - அரை ஸ்பூன்\nகறி மசாலா - 1 ஸ்பூன்\nநறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு\nஎண்ணெய் - தேவைாயன அளவு\nஉப்பு - தேவைாயன அளவு\nசிக்கனை எலும்பில்லாமல் சுத்தம் செய்து சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.\nமிக்ஸியில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு நைசாக விழுதாக போல் அரைத்து கொள்ளவும்.\nதேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து விழுதாக கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன் விழுதை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.\nபிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கறி மசாலா, மஞ்சள் தூள் , மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை போடவும்.\nஅதன் பின்னர் இவற்றுடன் நறுக்கின கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் விழுதையும் சேர்க்கவும்.\nஅரைத்த சிக்கன் விழுதுடன் எல்லாவற்றையும் சேர்த்த பிறகு ஒன்றாக கலந்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வை���்திருக்கும் மாவை சிறிய எலுமிச்சை அளவு எடுத்து வடை போல தட்டி எண்ணெயில் போட்டு வேக விடவும்.\nஅடுப்பை குறைத்து மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும். சற்று நிறம் மாறியதும் திருப்பி போட்டு நன்கு பொன்னிறமான ஆனதும் எடுத்து விடவும்.\nசூடான சிக்கன் வடை தயார். .\nதேவையான பொருள்கள்.வெங்காயம் - 2 தக்காளி - 4 மிளகுத்தூள் - அரை ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்மஞ்சள் ...\nமுட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY\nதேவையான பொருட்கள்: சிக்கன் -அரைக் கிலோ வேகவைத்த முட்டை-4 காய்ந்த மிளகாய்-10 தனியா- 3 ஸ்பூன் சீரகம்-அரை ஸ்பூன் மிளகு-அரை ஸ்பூன் சோம்பு-1 ஸ்பூன் மஞ்சத்தூள்-அரை ஸ்பூன் பட்டை-ஒரு துண்டு கிராம்பு ...\nசில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy\nதேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்இஞ்சி ...\nதேவையான பொருட்கள்.சிக்கன் - அரை கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - ...\nமதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval\nதேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் ...\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nதேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் - ...\nசுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu\nதேவையான பொருட்கள்:சிக்கன் – அரை கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் ...\nடிராகன் சிக்கன் | Dragon chicken\nதேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 2 ...\nகார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry\nதேவையான பொருள்கள்.சிக்கன் - அரை கிலோ மிளகு - 1 ஸ்பூன்மிளகுத் தூள் - 3 ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 காய்ந்த மிளகாய் - ...\nமொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy\nதேவைாயன பொருள்கள் கொத்துகறி சிக்கன் - அரைக் கிலோ நறுக்கிய பச்சை மிளகாய் - 6நறுக்கிய தக்காளி - 4நறுக்கிய பெரிய வெங்காயம் - 2மிளகாய்த் தூள் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/35623-ttv-dinakaran-said-about-two-leaves.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-20T02:45:27Z", "digest": "sha1:MT5AO5NKHE3ZITLCWIVLNSI64KYVIQPR", "length": 13704, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரட்டை இலை... குரங்கு கையில் சிக்கிய பூமாலை ஆகிவிட்டது: டிடிவி தினகரன் | TTV Dinakaran said about Two Leaves", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nஇரட்டை இலை... குரங்கு கையில் சிக்கிய பூமாலை ஆகிவிட்டது: டிடிவி தினகரன்\nஇரட்டை இலை சின்னம் குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஇரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து உரிமை கோரினார்கள். அதேபோல் டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோரினார்கள். இரு அணிகள் தரப்பிலும் ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இரு அணிகளிடமும் நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செய��்படவில்லை என்று குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது என்றும், இதுதொடர்பாக தங்கள் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் தெரிவித்தார். அத்துடன் தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு கையில் வைத்துள்ளதாகவும் கூறினார். தான் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடும் போது, வெற்றி பெறுவேன் என்ற அச்சத்திலேயே தேர்தலை ரத்து செய்யப்பட்டதாகவும் அதற்கும் மத்திய அரசுதான் காரணம் என்றும் குறிப்பிட்டார்.\nமுன்னர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்து வந்த மத்திய அரசு தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாகவும், அதனால்தான் மைத்ரேயன் போன்றவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் தினகரன் குறிப்பிட்டார். மேலும் பன்னீர்செல்வத்தின் நிலை என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர், இரட்டை இலை சின்னம் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக ஆகிவிட்டது என்று விமர்சித்தார். ஆனால் இந்த விவகாரத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே இருப்பதாக தேர்தல் ஆணையமே கூறியிருப்பது, அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை தேர்தல் ஆணையமே உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநரை சந்தித்து புகார் தெரிவிப்போம் என்றும் கூறினார். அத்துடன் இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும், மக்களும் தொண்டர்களும் தங்கள் பக்கமே இருப்பதாக தினகரன் தெரிவித்தார். சசிகலா முடிவுசெய்தால் மீண்டும் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறினார்.\nவாழைகளுக்கு குளிர்பதன கிடங்கு வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை\nகல்யாண வீட்டில் கிடைத்த ஹீரோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்குச் சமம்” - டிடிவி தினகரன்\n“பியூஷ் கோயலை சந்தித்து முதல்வர் பழனிசாமி கூட்டணி பேசினார்” தி ஹிந்து செய்தி\nடிடிவிக்கு கிடைக்குமா குக்கர் சின்னம்..\n - டிடிவி வழக்கில் நாளை தீர்ப்பு\nமுதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற டிரம்ஸ் சிவமணி\n“ஸ்டாலின் விரக்தியின் விளிம்பிற்கு சென்றிருக்கிறார்” - முதல்வர் பழனிசாமி\nபோர்க்கால அடிப்படையில் குடிநீர் திட்டப்பணிகள் - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\n“போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்” - ஆசிரியர்களுக்கு முதல்வர் அன்பான வேண்டுகோள்\nபிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி வைத்த கோரிக்கைகள் என்னென்ன\nRelated Tags : TTV Dinakaran , Two Leaves , இரட்டை இலை , எடப்பாடி பழனிசாமி , டிடிவி தினகரன் , ஆர்.கே நகர்\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாழைகளுக்கு குளிர்பதன கிடங்கு வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை\nகல்யாண வீட்டில் கிடைத்த ஹீரோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/35166-venus-williams-florida-home-burgled.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-02-20T03:35:00Z", "digest": "sha1:UTJEU5JDBTWH2H7YBQ6KIIFPULBQQLXF", "length": 9825, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீனஸ் வில்லியம்ஸ் வீட்டில் கொள்ளை | Venus Williams’ Florida home burgled", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nவீனஸ் வில்லியம்ஸ் வீட்டில் கொள்ளை\nபிரபல டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் பங்களாவில் நடந்துள்ள கொள்ளைச் சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nபிரபல டென்னிஸ் சகோதரிகள் செரினா, வீனஸ் வில்லியம்ஸ். இவர்களுக்கு புளோரிடாவின் பாம்பீச் கார்டனில் பங்களா உள்ளது. இதில் வீனஸ் மட்டும் இப்போது வசித்துவருகிறார். வீனஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கடந்த செப்டம்பர் மாதம் விளையாடினார். அந்த காலகட்டத்தில் அவர் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. 4 லட்சம் டாலர் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 1 முதல் 5-ம் தேதிக்குள் இந்த கொள்ளை நடத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பலத்த பாதுகாப்பு கொண்ட இந்தப் பங்களாவில் கொள்ளை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதியின் தெரிவித்துள்ளனர்.\n‘ஹேப்பி பர்த்டே’ நயன்தாரா: வாழ்த்து மழையில் லேடி சூப்பர் ஸ்டார்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி வழிபாடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை\nடாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் கைது\nதருமபுரி அருகே துப்பாக்கியால் சுட்டு கொள்ளை..\nஏ.டி.எம். கேமராவை ஹேக் செய்து கொள்ளை: சென்னையில் சிக்கிய கொள்ளையர்கள்\n“நான் பாங்காக் போலீஸ் அதிகாரி” - அன்பாக பேசி 5 பவுனை திருடிய ஆசாமி\nபைக் ரேசர் உடையில் போரூர் ஏடிஎம் பணத்தைக் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்\nஎட்டு கிலோ தங்கக் கட்டியை திருடிச்சென்ற கும்பல் - வடமாநிலத்தவர் கைவரிசையா\nஅடகுகடை சுவரை உடைத்து நகைகள் கொள்ளை: ஹார்டுடிஸ்க், கேமிரா மாயம்\nகோடநாட்டில் புதிய ஆட்கள் எப்படி கொள்ளையில் ஈடுபட முடியும் - நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சரமாரி கேள்வி\nRelated Tags : வீனஸ் வில்லியம்ஸ் , டென்னிஸ் வீராங்கனை , கொள்ளை , புளோரிடா , Venus Williams , Tennis star , Burglary\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வல���வான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ஹேப்பி பர்த்டே’ நயன்தாரா: வாழ்த்து மழையில் லேடி சூப்பர் ஸ்டார்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி வழிபாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/41393-petition-seeking-local-body-election-madurai-hc-new-ordered.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-20T03:53:18Z", "digest": "sha1:H4PB66ONRTL4CDNYA35OYZMNIA6RQXCN", "length": 12293, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி மனு: அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவு | Petition seeking Local body election: Madurai HC New ordered", "raw_content": "\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nஉள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி மனு: அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவு\nதமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்���லை நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கு குறித்து மாநில தேர்தல் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்று பதிலளிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், ” தமிழகத்தில் 2016 அக்டோபர் 24-ஆம் தேதி முதல் உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. ஆனால் சில பல அரசியல் காரணங்களுக்காக இன்று வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தாமதம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, ஜூலை மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமென மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அக்டோபரில் இரண்டு கட்டமாக தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் அப்போதும் நடத்தப்படவில்லை. இதனால் உள்ளாட்சித் துறையோடு தொடர்புடைய சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇதனிடையே, உள்ளாட்சி பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் டிசம்பர் 31-வரை நீட்டிக்கப்பட்டது. இதனால், தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்தும் விருப்பம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்பது தெரியவருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, எனது மனுவை பரிசீலித்து தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு இது குறித்து மாநில தேர்தல் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nகிரண் பேடி - நாராயணசாமி ஹோலி கொண்டாட்டம்\nவெள்ளம்புத்தூர்: உயிருக்கு போராடும் சிறுமி.. திணறும் போலீஸ்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன\nபேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் செல்போன் பறிமுதல்\n“உரிமம் இல���லாத பெண்கள் விடுதிக்கு தடை” - உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாளை டாஸ்மாக் கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவு\nதெருவில் இறங்கி போராடுவது ஏன்: ஜாக்டோ ஜியோவுக்கு நீதிமன்றம் கேள்வி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nமுடிவுக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் தலைக்கவச வழக்கு\n“உள்ளாட்சி தேர்தல் தாமதமாவது திமுகவால் தான்” - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nபோராட மாட்டோம் என்ற வாக்குறுதியை திரும்பப் பெற்றது ஜாக்டோ\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிரண் பேடி - நாராயணசாமி ஹோலி கொண்டாட்டம்\nவெள்ளம்புத்தூர்: உயிருக்கு போராடும் சிறுமி.. திணறும் போலீஸ்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50414-chance-for-rain-in-tamilnadu-and-puducherry.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-20T02:44:59Z", "digest": "sha1:MR6JT6LDFAU3QOL3LUZP7VVQQLO4AU5J", "length": 10882, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு | Chance for Rain in Tamilnadu and Puducherry", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின��� மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிளம்குளம் மற்றும் விழுப்புரத்தில் தலா 5 செ.மீ. மழையும் திருவையாறு, நாமக்கல், திருக்கோவிலூர், பண்ருட்டி, அருப்புக்கோட்டை, கடலூரில் தலா 3 செ.மீ. மழையும், நீடாமங்கலம், மதுக்கூர், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் தஞ்சாவூரில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.\nகடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கத்தைவிட மழை 23 மில்லி மீட்டர் குறைந்து 157 மில்லி மீட்டராக பதிவாகி உள்ளதாக கூறிய பாலச்சந்திரன், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சிறு தூரலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.\nகருணாநிதி நினைவேந்தலும்.. அமித்ஷா வருகையும்..\nநாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“புல்லட் ரயில் வேண்டாம் ; வீரர்களுக்கு புல்லட்புரூஃப் கொடுங்க” - அகிலேஷ் யாதவ்\nகொரில்லா மழையை கணிக்க புதிய ரேடார் \n\"இந்தியாவிலேயே சென்னையில்தான் சிசிடிவி கேமராக்கள் அதிகம்\" ஏ.கே.விஸ்வநாதன்\nகிரண்பேடியுடன் முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தை\nடெல்லி மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் கிரண்பேடி - அரவிந்த் கெஜ்ரிவால்\n“முதலமைச்சர் நிபந்தனைகளை ஏற்க இயலாது” - கிரண்பேடி\n - ஆளுநரை மாலை சந்திக்கிறார் நாராயணசாமி\n“அரசின் திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டை” - நாராயணசாமியை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\n8 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதி நினைவேந்தலும்.. அமித்ஷா வருகையும்..\nநாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/rowdy+arrested?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-20T03:32:39Z", "digest": "sha1:6XMAOUPWEOFPJIQBFWPDOUYDDL5WMKEM", "length": 9256, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | rowdy arrested", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\n��க்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nஇரக்கமில்லாமல் தகாத உறவிற்காக குழந்தையை கொன்ற தாய் கைது \nமோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி நந்தினி விடுவிப்பு\nஎம்எல்ஏ சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: 2 பேர் கைது\nமோடியின் வருகைக்கு அசாமில் எதிர்ப்பு: 6 பேர் கைது\nசென்னை விமான நிலையத்தில் பாஜகவின் கல்யாணராமன் கைது\nபார்த்தசாரதி கோயில் நிலத்தை மோசடி செய்து விற்ற இருவர் கைது..\nநடிகை பானுப்பிரியா வழக்கில் அதிரடி... வேலை செய்த சிறுமி, தாயார் கைது..\nகாதலியைக் கொன்றுவிட்டு நாடகமாடியவர் கைது\nவீடு கட்டுவதால் தகராறு: பெரியப்பாவை கொன்ற தம்பி மகன்\nபுளியந்தோப்பு இளைஞர் கொலை வழக்கு - மேலும் 7 பேர் கைது\n: ரம்யாவை விளாசித் தள்ளிய கன்னட ரசிகர்கள்\n10 கோடி பார்வையை கடந்த ‘மைடியர் மச்சான்’ - படக்குழு மகிழ்ச்சி\nமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் மூவர் கொலை - சிசிடிவி கேமராக்கள் ஆய்வு\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தற்காலிக பணியாளர் பணிநீக்கம்\nஇரக்கமில்லாமல் தகாத உறவிற்காக குழந்தையை கொன்ற தாய் கைது \nமோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி நந்தினி விடுவிப்பு\nஎம்எல்ஏ சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: 2 பேர் கைது\nமோடியின் வருகைக்கு அசாமில் எதிர்ப்பு: 6 பேர் கைது\nசென்னை விமான நிலையத்தில் பாஜகவின் கல்யாணராமன் கைது\nபார்த்தசாரதி கோயில் நிலத்தை மோசடி செய்து விற்ற இருவர் கைது..\nநடிகை பானுப்பிரியா வழக்கில் அதிரடி... வேலை செய்த சிறுமி, தாயார் கைது..\nகாதலியைக் கொன்றுவிட்டு நாடகமாடியவர் கைது\nவீடு கட்டுவதால் தகராறு: பெரியப்பாவை கொன்ற தம்பி மகன்\nபுளியந்தோப்பு இளைஞர் கொலை வழக்கு - மேலும் 7 பேர் கைது\n: ரம்யாவை விளாசித் தள்ளிய கன்னட ரசிகர்கள்\n10 கோடி பார்வையை கடந்த ‘மைடியர் மச்சான்’ - படக்குழு மகிழ்ச்சி\nமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் மூவர் கொலை - சிசிடிவி கேமராக்கள் ஆய்வு\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தற்காலிக பணியாளர் பணிநீக்கம்\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gautham-menon-28-08-1630433.htm", "date_download": "2019-02-20T03:30:52Z", "digest": "sha1:NRCJACI4JG3EFA3WKIOMNGSURARMAGOE", "length": 6354, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "2.o படத்தை தொடர்ந்து கௌதம் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி? - Gautham Menon - ரஜினி? | Tamilstar.com |", "raw_content": "\n2.o படத்தை தொடர்ந்து கௌதம் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி\nகோச்சடையான், லிங்கா தோல்விக்கு பிறகு கபாலியின் மாபெரும் வெற்றி ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதைதொடர்ந்து அவர் விரைவில் 2.o-வின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்.\nஇந்நிலையில் 2.o படம் முடிந்ததும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. கபாலிக்கு முன்பே இந்த கதையைக் கேட்டு ரஜினி ஓகே செய்துவிட்டாராம்.\n▪ நித்யா மேனனின் திடீர் முடிவு\n▪ காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n▪ கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...\n▪ என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்\n▪ எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி ���ரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-madhan-02-06-1628366.htm", "date_download": "2019-02-20T03:35:09Z", "digest": "sha1:GG4DOAEEUKE7JF4WGMM6VM2PHEWATMU3", "length": 10369, "nlines": 127, "source_domain": "www.tamilstar.com", "title": "என் கணவர் காணாமல் போனதற்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டும்: மதனின் மனைவி பேட்டி - Madhan - சுபலதா | Tamilstar.com |", "raw_content": "\nஎன் கணவர் காணாமல் போனதற்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டும்: மதனின் மனைவி பேட்டி\nசினிமா பட அதிபர் மதன் தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவர் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. மதனின் 2-வது மனைவி சுபலதா நேற்று முன்தினம் தனது கணவரை கண்டுபிடிக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.\nநேற்று மதனின் முதல் மனைவி சிந்து கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து கண்ணீர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-\nகாணாமல் போன எனது கணவர் மதனை கண்டுபிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 1996-ம் ஆண்டு எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு பிளஸ்-1 படிக்கும் வேதிகா என்ற மகள் இருக்கிறாள். அவர் காணாமல் போனதை அடிப்படையாக வைத்து பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.\nபத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தவறான தகவல்கள் செய்திகளாக வெளிவருகின்றன. அவர் பண மோசடி செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக அவதூறு பரப்புகிறார்கள். மோசடி செய்யும் அளவுக்கு அவர் மோசமானவர் அல்ல.\nஎஸ்.ஆர்.எம்.கல்விக்குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவிற்கு எனது கணவர் மிகவும் நெருக்கமாக இருந்தார். இது சிலருக்கு பிடிக்கவில்லை.\nஇதனால் அவருக்கு மிரட்டல்கள் வந்தன. அந்த மிரட்டலும் சிலரது தூண்டுதலும்தான், எனது கணவர் காணாமல் போனதற்கு காரணமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இது தொடர்பாக உண்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்த���ு.\nசிந்துவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. கண்ணீர் விட்டு அழுதபடியே இருந்தார். அவருடன் வந்த வக்கீல் மட்டுமே நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.\nபட அதிபர் மதனின் பி.எம்.டபிள்யூ கார் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் விமானத்தில் ஏறி டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்துள்ளார். அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பதுதான் மர்மமாக உள்ளது. மதனின் முதல் மனைவி சிந்து கொடுத்த புகார் மனு மீது விசாரணை நடத்த அண்ணாநகர் துணைக்கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n▪ பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n▪ வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம் - சாம் சிஎஸ் ஓபன் டாக்\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி\n▪ பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி\n▪ சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்\n▪ பட அதிபர் மதன் மீண்டும் கைது\n▪ மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து\n▪ பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்\n▪ ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thodari-keerthy-suresh-25-09-1631117.htm", "date_download": "2019-02-20T03:39:45Z", "digest": "sha1:RWNR6T7JN5FHIURVHFT52W7TI6GGS7YY", "length": 6341, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "தொடரி படத்தால் குஷியான கீர்த்தி சுரேஷ்! - ThodariKeerthy Suresh - தொடரி | Tamilstar.com |", "raw_content": "\nதொடரி படத்தால் குஷியான கீர்த்���ி சுரேஷ்\nபிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், கருணாகரன் நடித்திருக்கும் தொடரி படம் கடந்த வியாழனன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியானது.\nரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.எனினும் படம் பார்த்தவர்கள் அனைவரும் கீர்த்தி சுரேஷை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.\nஎப்போதும் தனுஷ் ஹீரோ என்றால் அவரது நடிப்புதான் அந்த படத்தில் பிரதானமாக இருக்கும். ஆனால் அதையும் மீறி தனக்கு பாராட்டுக்கள் குவிவதால் கீர்த்தி சுரேஷ் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.\n▪ நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n▪ கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n▪ சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/01/05/etra_kalankal/", "date_download": "2019-02-20T03:26:17Z", "digest": "sha1:3RFXHSV5R6BIY3FRYKPJFFOF5ZOSM7IP", "length": 11666, "nlines": 112, "source_domain": "amaruvi.in", "title": "ஏற்ற கலங்கள் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘ஏற்ற கலங்கள்’ பாசுரத்தில் முதல் முறையாகப் பெருமாளைத் துயில் எழுப்புவதாய் அமைந்துள்ளது என்பது பொதுப்பொருள்.\nபாசுரத்தில் ஆய்ப்பாடியின் பால் வளம் தெரிகிறது என்கிற பொதுப்பொருளை விட, என்பதை விட ‘மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்’ என்னும் தொடர் வேறுபாடில்லாமல் அனைவர்க்கும் அருள் சுரக்கும் கண்ணனின் பெருங்கருணையை உணர்த்துகிறது.\nஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தில் ‘பண்டைக் குலத்தைத் தவிர்ந்து’, ‘கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று’ என்று பெரியாழ்வார் சொல்வது போல், முன்னர் எக்குலமாயிருந்தாலும், சங்கு சக்கரப் பொறி பெற்று அடியார் குழாத்தில் ‘இராமானுஜ தாசர்’களாய் ஆனபின், கண்ணனின் பார்வையில் அனைவரும் ஒருவரே என்கிற சமன்வயப் பார்வை இவ்விடத்தில் பேசப்படுகிறது. பெரிய, சிறிய கலன்கள் என்கிற வேறுபாடு இல்லாமல் எல்லாக் கலன்களுக்கும் ஒரே பாவனையில் பால் சொரியும் பசுக்கள் என்பது ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தமே.\n‘ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்’ என்னுமிடத்தில் நந்தகோபனின் மகனே என்று கண்ணனை விளிக்க என்ன காரணம் கண்ணனுக்கு நினைவு படுத்துகிறார்களாம். ‘நீ தோற்றமாய் நின்ற சுடர் தான். தனி முதல்வன் தான். ஆனாலும் இம்முறை நந்தகோபனின் மகனாய் இன்று பூவுலகில் அவதரித்துள்ளாய். எனவே வந்த வேலையைச் செய், எங்களுக்குப் பறை வழங்கு’ என்று சூசகமாகச் சொல்கிறார்களாம் ஆய்ச்சியர்.\n‘மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் வந்து அடி பணியுமா போலே போற்றி யாம் வந்தோம்’ என்னும் பிரயோகம் சுவையானது. எதிரிகள் உன் முன்னர் வந்து, தங்கள் வலிமை இழந்து உன்னிடம் சரண் அடைவது போல் நாங்கள் அடைக்கலம் தேடி வந்தோம்’, என்னும் பொருள் போல் தெரிந்தாலும் சொல்ல வந்த பொருள் அது இல்லை. ‘எதிரிகள் தங்கள் வலிமை இழந்து நின்று உன்னிடம் அடைக்கலம் புகுந்தது போல் அல்லாமல், நாங்கள் எப்போதுமே உன்னை எம் தலைவனாகக் கொண்டு செயல்படுகிறோம். எனவே எங்களுக்குச் சரணாகதி அளிப்பாய்’ என்று பொருள் சொல்கிறது ஶ்ரீவைஷ்ணவ உரை.\n‘ஓங்கி உலகளந்த’ பாசுரத்தில் வரும் வள்ளல் பெரும் பசுக்கள் குடத்தை வாங்கி வைப்பதற்குள் பால் சொரிந்து நிரப்பிவிடுகின்றன. பின்னர் எருமைகள் தங்கள் கன்றுகளை நினைத்தவுடன் மடிகளில் பால் சுரந்து இல்லத்தைச் சேறாக்குகின்றன என்பது ‘கனைத்திளங் கற்றெருமை’ பாசுரம். இன்றைய ‘ஏற்ற கலங்கள்’ பாசுரத்தில் கொள்ளும் கலத்தின் அளவுக்கேற்ப இல்ல���மல் அனைத்து கலங்களுக்கும் ஒருபோலவே பால் சொரியும் பசுக்களைக் குறிக்கிறது. பால் சொரிதலை அருள் புரிதல் என்ற வகையில் பார்த்தால், கண்ணனின் பெருங்கருணை புலப்படும்.\nமுன் வந்த பாசுரங்களில் பல ஆச்சார்யர்கள் எழுப்பப்பட்டனர். பின்னர் வந்த சில பாசுரங்களால் திருமகள் எழுப்பப்பட்டாள். தற்போது பெருமாளே எழுப்பப்படுகிறார். பின்வரும் பாடல் நமக்கு நினைவூட்டுவதும் இதையே :\n‘என்னுயிர் தந்து அளித்தவரைச் சரணம் புக்கு\nயான் அடைவே யவர் குருக்கள் நிரை வணங்கிப்\nபின்னருளால் பெரும் பூதூர் வந்த வள்ளல்\nபெரிய நம்பி யாளவந்தார் மணக்கால் நம்பி\nநன்னெறியை யவர்க்கு உரைத்த வுய்யக் கொண்டார்\nநாத முனி சடகோபன் சேனை நாதன்\nஇன்னமுதத் திருமகள் என்று இவரை முன்னிட்டு\nPosted in சிங்கப்பூர், தமிழ்Tagged ஆண்டாள், திருப்பாவை, மார்கழிச் சிந்தனைகள்\nPrevious Article முப்பத்து மூவர்\nNext Article அங்கண் மாஞாலத்து அரசர்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 month ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2019-02-20T03:46:18Z", "digest": "sha1:4ZESM46H3PE6QCCWP2IH3QZQSTK5YAHB", "length": 11144, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தின் கூரைக்கு ஏற்பட்ட நிலை", "raw_content": "\nமுகப்பு News Local News கட்டுநாயக்க விமான நிலையத்தின் கூரைக்கு ஏற்பட்ட நிலை\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் கூரைக்கு ஏற்பட்ட நிலை\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் கூரை விழுந்ததால், குடிவரவுத் திணைக்களப் பணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடும் மழை காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவுப் பகுதியில் உள்ள கூரை ஆங்காங்கே பெயர்ந்து விழுந்துள்ளது.\nஇதனால் குடிவரவுச் சோதனைகள் நடத்தப்படும் பகுதியில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், குடிவரவுச் சோதனைக்காக உள்ள பத்து சாவடிகளில், மூன்று சாவடிகள�� இதனால் மூடப்பட்டன.\nகடும் மழை பெய்யும் போது இதற்கு முன்னரும் கட்டுநாயக்க விமான நிலைய கூரை பெயர்ந்து விழுந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், இத்தகைய சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\n48,400 வெளிநாட்டு சிகரட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது\nசட்டவிரோதமான முறையில் 20 கிலோ கிராம் தங்கக் கட்டிகளை கொண்டுவந்த இருவர் கைது\nஇந்தியர்கள் ஐவர் யாழில் கைது\nநிதி அகர்வால் இணையத்தில் வெளியிட்ட அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன... கொஸ்கொட சுஜி...\nஅன்பே ஆருயிரே படநடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை சூர்யாவால் இவரது இயற்பெயர் மீரா...\nட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள்….\nபாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த நடிகர்...\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரியின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்-...\nசௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nமுன்னழகு தெரியும் ���டி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=159272", "date_download": "2019-02-20T04:11:26Z", "digest": "sha1:RMGGTU5CQGG3JDYXO6F5ZT7CCIZVSJ5G", "length": 9372, "nlines": 96, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018! – குறியீடு", "raw_content": "\nசுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018\nபுலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள்\nசுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள்(காணொளி)\nயாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டுள்ள மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகளுடன் கார்த்திகை மலர் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன்…\nபிரான்சில் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.\nபிரான்சில் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை நியூலிசூமார்ன் பகுதியில் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு…\nஅருந்திக்க பெர்ணான்டோ பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்\nசுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. இதன்படி…\nஈழத்தமிழர்களின் நீண்ட காலக் கனவைச் சுமக்கும் ஒரு திரைக்காவியம் “கூட்டாளி”\nதமிழீழம் மலர்ந்திருந்தால் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்ற கருவை முன்வைத்து உருவான ஒரு சிறந்த ஒரு திரைப்படம். தமிழீழத்தில் இறுதிப் போரில் நடந்த கொடுமைகளையும் எடுத்துச்…\nகாணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பான வீ நீட் அமைப்பினரால் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)\nவ���க்கு கிழக்கில் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பான வீ நீட் அமைப்பினரால் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. 8 மாவட்டங்களிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2019-feb-03/recent-news/147866-nanayam-book-intro.html", "date_download": "2019-02-20T03:31:07Z", "digest": "sha1:2NSD2MPFQYKI4T7EMDO37F66CXT4D3TA", "length": 23660, "nlines": 468, "source_domain": "www.vikatan.com", "title": "ஐபோன் முதல் உயர்ரக கார்கள் வரை... இனி எதையும் வாங்காமலே அனுபவிக்கலாம்! | Nanayam Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nநாணயம் விகடன் - 03 Feb, 2019\nசெய்துகாட்டுவாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nதர்மபுரியில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி... திரண்டுவந்த ஃபண்ட் முதலீட்டாளர்கள்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு இனி 100 ரூபாய் போதும்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவரியைச் சேமிக்கும் 30 வழிகள்..\nவரியைச் சேமிக்க உதவும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்\nஎல் & டி பைபேக் மறுப்பு... முதலீட்டாளர்களுக்குப் பாதிப்பா\nஐபோன் முதல் உயர்ரக கார்கள் வரை... இனி எதையும் வாங்காமலே அனுபவிக்கலாம்\nமைண்ட்ட்ரீ... ஏன் வெளியேற நினைக்கிறார் சித்தார்த்தா\nசிக்கலில் சன் பார்மா... பின்னணியில் நடப்பது என்ன\nஇறுக்கிப் பிடிக்கும் வருமான வரித் துறை... கிடுக்கிப் பிடியைத் தவிர்க்கும் வழிகள்\nஸ்மால்கேப் ஃபண்ட்... மொத்த முதலீடு, எஸ்.ஐ.பி... எது லாபமாக இருக்கும்\nமுக்கிய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள்\n - டாப் 10 நாடுகள்\nஷேர்லக்: சந்தை சரிவுக்கு என்ன காரணம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை - 10 - ஓய்வுக் காலத்துக்கு உதவும் ரிட்டையர்மென்ட் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - 46\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 21 - முதலீட்டில் ஜெயிக்க வைக்கும் சூட்சுமங்கள்\nமனைவியின் மேற்படிப்புச் செலவுகளுக்கு வரிச் சலுகை உண்டா\n மெட்டல் & ஆயில் & அக்ரி\nசென்னையில்... பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்துக்கு என்ன வழி..\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)\nஐபோன் முதல் உயர்ரக கார்கள் வரை... இனி எதையும் வாங்காமலே அனுபவிக்கலாம்\n‘‘ஒரு வெற்றிகரமான பிசினஸ் என்பது, ஒரு வெற்றிகரமான பொருளை உருவாக்கி, அதை அதிக எண்ணிக்கையில் விற்று, அதன்மூலம் நிலையான செலவுகளை மிகவும் குறைத்து, அதைக்கொண்டு தொடர்ந்து சந்தையில் போட்டி வராமல் பார்த்துக்கொண்டு, தொழிலைச் சிறப்புற நடத்துவதுதான்.\nஆனால், சமீப காலத்தில் இந்த பண்டையத் தொழில்முறை பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இனிவரும் காலத்தில் வெற்றிகரமான தொழில் என்பது குறிப்பிட்ட வாடிக்கை யாளர்களின் தேவையைக் கண்டறிந்து அதற்கு உண்டான சேவையை உருவாக்கித் தொடர்ந்து வாடிக்கையாளருக்கு அதனை வழங்கி வருதல் என்ற நவீன மாற்றத்தைச் சந்திக்கும். வாடிக்கையாளர் என்பவரைச் சந்தாதாரர் ஆக்கினால் தொடர்ந்து நிறுவனத்திற்கு வருமானம் வந்து கொண்டேயிருக்கும். இதைச் சந்தா சார்ந்த பொருளாதாரம் எனப் பெயரிட்டு அழைக்கலாம்’’ என்று சொல்லி, இந்தப் புத்தகத்தை ஆரம்பிக்கின்றனர் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்களான டியன் ஸூஓ மற்றும் கேப் வெய்சர்ட் என்கிற இருவரும். ஏன் சந்தா செலுத்தும் வகையிலான வியாபாரமே உங்களுடைய நிறுவனத்தின் எதிர்கால வியாபார உத்தியாக மாறும் என்பதைச் சொ��்லும் ‘சப்ஸ்க்ரைப்ட்’ என்னும் புத்தகம், பிசினஸ் பற்றிய நமது கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவருவதாக இருக்கிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபுத்தகம் பிசினஸ் business book\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nமைண்ட்ட்ரீ... ஏன் வெளியேற நினைக்கிறார் சித்தார்த்தா\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nஎன் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை\n: மோடி சந்திக்க விரும்பிய மதுரைப் பெண்\n``நூறு ரூபாயோட வந்தேன்... இப்போ சொந்தவீடு இருக்கு’’ - நெகிழும் வேல்முருகன் #Wha\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\n`ரைட்டரோ, ஃபிலிம் மேக்கரோ வருவான்னு நினைச்சேன்; யாருப்பா நீ’ - வெளியானது தட\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை ���ைத்த அ.தி.மு.க\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10672/", "date_download": "2019-02-20T04:17:08Z", "digest": "sha1:SGFP2FDWGMSDQYIBJU6HSDF74HP5TF4J", "length": 9158, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு ஓ.பன்னீர்செல்வம் மோடியிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளார். – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு ஓ.பன்னீர்செல்வம் மோடியிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளார்.\nநாளையதினம் டெல்லியில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , அதன்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் ஓ.பன்னீர்செல்வம் மோடியிடம் வர்தா புயல் நிவாரணத்திற்காக நிதி கேட்கவுள்ளதுடன் வேறு பல கோரிக்கைகளையும் முன்வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதுடன் நாடாளுமன்றத்தில் வெண்கலச் சிலை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாகவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா மோடியிடம் வர்தா புயல் விருது\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது கோப்பாய் காவற்துறை தாக்குதல்…\nசாலமன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :\nஏமனில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் 30 பேர் பலி :\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்��ை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/13564/", "date_download": "2019-02-20T02:46:05Z", "digest": "sha1:UJYBFQRA6EWNDYYILDONIS6TJ4GSY66D", "length": 9287, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது – GTN", "raw_content": "\nஇந்தியா • பல்சுவை • பிரதான செய்திகள்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு தொடர் சிகிச்சையின் பலனாக கண் பார்வை கிடைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த பாடகி வைக்கம் விஜலட்சுமிக்கு பிறவியிலே பார்க்கும் திறன் இல்லை. இருப்பினும் அவர் தனது இனிய குரலில் பாடல்கள் பாடி அசத்தி வருகிறார்.\nஎன்னமோ ஏதோ படத்தில வரும் புதிய உலகை புதிய உலகை, குக்கூ படத்தில் கோடையில் மழை போல, வீர சிவாஜியில் சொப்பன சுந்தரி நான் தானே , உள்பட சுமார் 40 பாடல்களை பாடியுள்ளார்.\nஅவருக்கும் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோ{க்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் நடைபெற உள்ள மகிழ்ச்சியில் இருக்கும் விஜயலட்சுமிக்கு பார்வை வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nவிஜயலட்சுமி தனது வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறோம்.\nTagsகண் பார்வை தொடர் சிகிச்சை பாடகி வைக்கம் விஜயலட்சுமி\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது கோப்பாய் காவற்துறை தாக்குதல்…\nசாதுரியமான முன்னெடுப்புக்களே உரிய தீர்வைக்காண உதவும் – செல்வரட்னம் சிறிதரன்\nபிரித்தானியாவில் தொடர் பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் ரத்து\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28810/", "date_download": "2019-02-20T03:10:20Z", "digest": "sha1:IZKQZQI4SXWZRIW5NFR2HY75WRA323PO", "length": 9711, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அதிநவீன பிரித்வி 2 ஏவுகணை ஒடிசாவில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅதிநவீன பிரித்வி 2 ஏவுகணை ஒடிசாவில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது:-\nஅணு ஆயுதங்களைச் சுமந்து சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன பிரித்வி 2 ஏவுகணை ஒடிசாவில் நேற்று வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே உள்ள சந்திப்பூரில் நேற்று பிரித்வி 2 ஏவுகணை சோதனையில் ராணுவம் ஈடுபட்டது. நேற்று காலை 9.50 மணிக்கு திட்டமிட்டபடி மொபைல் லோஞ்சரில் இருந்து சீறிப்பாய்ந்த ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கி அழித்ததாகவும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதரையில் இருந்து சென்று 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணையில் 500 முதல் ஆயிரம் கிலோ எடையுள்ள வெடிபொருட்களை நிரப்ப முடியும் எனவும் திரவ எரிபொருளுடன் 2 என்ஜின்களுடன் இது இயங்கக் கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஒடிசா மாநிலம் பிரித்வி 2 ஏவுகணை ராணுவ அதிகாரிகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது கோப்பாய் காவற்துறை தாக்குதல்…\nதமிழகத்தில் விதிமீறிய கட்டிடங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது:-\nவிவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி – யூன் 9ம்திகதி முதல் ஜூலை 10ம்திகதி வரை 32 நாட்கள் தொடர் போராட்டம்:-\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29701/", "date_download": "2019-02-20T04:01:50Z", "digest": "sha1:QCVR3KB42FTV7ZK3VK6TTQMSP3FPRJPK", "length": 10699, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கன மழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கன மழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்-\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கன மழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக பங்களாதேசிலும் , இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.\nபங்களாதேசை அண்மித்துள்ள மிசோரம் மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் முழ்கியுள்ளதாகவும் அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்காரணமாக அனைத்து இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு இருப்பதுடன் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதனால் மாநிலத்தின் போக்குவரத்து தகவல் தொடர்பு, மின்சாரம் போன்றவையும் துண்டிக்கப்பட்டுள்ளன. 450 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்��ப்பட்டுள்ளன எனவும் பல்லாயிரக்கணக்கானோர் வெள்ள பகுதியில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.\nஇதே போல் அசாம் மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவரும், ரிக்ஷா தொழிலாளி ஒருவரும் உயிர் இழந்துள்ளனர். அசாம், மிசோரம் இரு மாநிலத்திலும் சேர்த்து 12 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர்.\nஇன்னும் 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து மழை நீடிக்கும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளதனால் பாதிப்பு மேலும் அதிகமாகும் என எதிர் பார்க்கப்படுகிறது\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது கோப்பாய் காவற்துறை தாக்குதல்…\nஇணைப்பு 2 – விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nதேசியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கபில ஹெந்தவிதாரணவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனி���ம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31384/", "date_download": "2019-02-20T03:43:04Z", "digest": "sha1:DNO5WGGPZJPJC4DHDXBZOPHMYIUZBKO5", "length": 9302, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆந்திர எல்லைக்கு மீன்பிடிக்கச் சென்ற 140 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திர எல்லைக்கு மீன்பிடிக்கச் சென்ற 140 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்:-\nஆந்திர எல்லைக்கு மீன்பிடிக்கச் சென்ற 140 தமிழக மீனவர்களை அம்மாநில மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர்.சென்னை காசிமேடு பகுதிகளிலிருந்து ஆழ் கடலில் மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் ஆந்திர எல்லை வரை போய் வருவது வழக்கம். இந்தநிலையில் கடந்த செவ்வாய்கிழமை 200க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களில் 13 விசை படகுகளில் சென்ற 140 மீனவர்களை அம்மாநில மீனவர்கள் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.\nஇந்தநிலையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த காசிமேடு விசைபடகு உரிமையாளர்கள் இன்று ஆந்திரா செல்ல உள்ளனர். அத்துடன் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் 140 பேர் மற்றும் அவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது கோப்பாய் காவற்துறை தாக்குதல்…\nவியட்னாமின் முன்னணி இணைய ச���யற்பாட்டாளருக்கு சிறைத்தண்டனை\nதமிழ்நாட்டின் ஆர். கே. நகர் தொகுதிக்கு தேர்தல் – சாதகமான சூழல் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்வு:-\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40294/", "date_download": "2019-02-20T02:43:51Z", "digest": "sha1:CPGNFHHTBFRSQ2USC7FX6H2MECTXQ7SD", "length": 11112, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கையும் தெற்கையும் இணைத்த அஞ்சல் ஒட்ட போட்டி – – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கையும் தெற்கையும் இணைத்த அஞ்சல் ஒட்ட போட்டி –\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சல் ஓட்ட விளையாட்டு போட்டி இன்று (08) யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனினால் ஆரம்பித்து வைக்கபட்டது. இந் நிகழ்வில்; வட மாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் உட்பட கல்வி அதிகாரிகள் விளையாட்டுதுறை அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்\nஇந் நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் ‘இன்றைய இளைஞர்கள் நாட்டின் நாளைய த��ைர்கள்’ அந்த வகையில் தெற்கில் இருந்து வடக்கிற்கு பெருமலான மாணவர்கள் இந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சல் ஓட்ட விளையாட்டு போட்டியில் கலந்துக் கொள்கின்றார்கள்.\nஇது இரு இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நிகழ்வாகும். இந்த மாணவ சமுதாயமே நாட்டின் நாளைய தலைவர்கள். அவ்வாறனவர்களின் மத்தியில் சிறு வயதிலேயே இவ்வாறான நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என தெரிவித்தார்.\nஇவ்வாறானவற்றை முன்னைய தலைவர்கள் முன்னெடுக்காததினாலயே நாட்டில் பல இழப்புகள் ஏற்பட காரணமாக இருந்துள்ளது. அந்த வகையில் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஒரு நிகழ்வாக இந்த அஞ்சல் ஒட்ட போட்டியை நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வும்பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாட்டின் நல்லாட்சிக்கு வழி வகுத்துள்ளார்கள். அதற்கு இவ் நிகழ்வு மிகவும் பொருத்தமாக உள்ளது. விளையாட்டு என்பது இன மத மொழிக்கு அப்பாற்பட்டது. இதனை மாணவர்களிடையே கொண்டு செல்ல வேண்டியது கட்டாயமாணதாகும். எனவும் தெரிவித்தார்.\nTagsஅஞ்சல் ஒட்ட போட்டி இளைஞர்கள் தெற்கையும் வடக்கையும்\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது கோப்பாய் காவற்துறை தாக்குதல்…\nகிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி மீட்பு\nமியன்மாரிலிருந்து ஜனாதிபதிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானைக்குட்டி தலதா மாளிகைக்கு வழங்கப்பட்டது\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்���ு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/04/sitting-increases-risk-death-study/", "date_download": "2019-02-20T03:03:03Z", "digest": "sha1:6YT76TSMLSARPXJFMEVFYFSM5VFMPIKE", "length": 40732, "nlines": 517, "source_domain": "tamilnews.com", "title": "sitting increases risk death study, tamil techology news,technotamil.com", "raw_content": "\nஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருப்பவரா நீங்கள் மரணம் நிச்சயம் என்கிறது ஆய்வு\nஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருப்பவரா நீங்கள் மரணம் நிச்சயம் என்கிறது ஆய்வு\nஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது மரணத்தைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீட சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி புஜித விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு அமர்ந்திருப்பவர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நூற்றுக்கு 48 வீதமான ஆண்களும் 94 வீதமான பெண்களும் மரணமடைவதற்கான ஆபத்தை அதிகம் கொண்டவர்களாக காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனால், எல்லா தரப்பினரும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து கடமையாற்றுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்குப் பின்னரும் ஒரு முறை நடக்க வேண்டும் எனவும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nசிறுவர்களும் ஒரே இடத்தில் இருந்து விளையாடுவது மற்றும் அமர்��்திருப்பது என்பவற்றை தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வயதில் இது உங்களுக்கு தேவையா : காயத்திரியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nஆர்யாவை தொடர்ந்து விஜய் டிவி யிலும் ஆரம்பித்துள்ள ‘எங்க வீட்டுப் பொண்ணு\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\nமுன்கூட்டியே தன் வேலையை ஆரம்பித்த பேஸ்புக்..\nவாட்ஸ் அப் குரூப் கோல் வசதி வந்துவிட்டது..\nஅனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்கிய வாட்ஸ்அப்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\nமுன்கூட்டியே தன் வேலையை ஆரம்பித்த பேஸ்புக்..\nவாட்ஸ் அப் குரூப் கோல் வசதி வந்துவிட்டது..\nஅனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்கிய வாட்ஸ்அப்\nஆர்யாவை தொடர்ந்து விஜய் டிவி யிலும் ஆரம்பித்துள்ள ‘எங்க வீட்டுப் பொண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/telugu/", "date_download": "2019-02-20T04:18:37Z", "digest": "sha1:YEH6PENL3OHEPLP37FZ3E6GLMQQI3K3M", "length": 2331, "nlines": 43, "source_domain": "www.inandoutcinema.com", "title": "telugu Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவெற்றி விழாவிற்கு ஆட்டோவில் சென்ற நடிகர் கார்த்தி. விவரம் உள்ளே\nநடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடைக்குட்டி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/viswaroopam-2-movie-promotion-kamal-haasan-join-to-salman-khan/", "date_download": "2019-02-20T04:23:30Z", "digest": "sha1:5X3SSG3JFXAVQX3FSB6KNETUDNRM5Z2V", "length": 5236, "nlines": 58, "source_domain": "www.inandoutcinema.com", "title": "VISWAROOPAM 2 MOVIE Promotion kamal haasan join to salman khan", "raw_content": "\nவிஸ்வரூபம் 2 படத்திற்க்காக சல்மான் கானுடன் இணையும் நடிகர் கமல் ஹாசன். விவரம் உள்ளே\nவிஸ்வரூபம் 2 படத்திற்க்காக சல்மான் கானுடன் இணையும் நடிகர் கமல் ஹாசன். விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கமல்ஹாசன் இயக்கி, நடித்த விஸ்வரூபம் திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான விஸ்வரூபம் 2 அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லரும் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் இந்தியில் விஸ்வரூப் 2 என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இதற்கான புரொமோஷன் பணிகளை ஆரம்பித்துவிட்டார் நடிகர் கமல்ஹாசன். சல்மான்கான் தொகுத்து வழங்கும் தஸ் கா தம் என்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொள்ள இருக்கிறார். திரையில் இருவரும் இணைந்து தோன்ற இருப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இந்தி வெர்ஷனை இயக்குநர் ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிடுகின்றனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious « இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2வது ஒரு நாள் போட்டி. குலதீப் சூழலில் சிக்கிய இங்கிலாந்து அணி.\nNext கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை வீரர்கள் : கழுகு-2 படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு\nஇளமை திரும்புதே லிரிக்கல் வீடியோ\nதடுமாற்றத்தில் ஆஸ்திரேலிய அணி – கலக்கிய குலதீப் யாதவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollystudios.com/actress-gautami-tadimalla-visited-vs-cancer-hospital-in-chennai/", "date_download": "2019-02-20T03:03:37Z", "digest": "sha1:V534V2QZIQBKJ7JGECWHXBBUPAGMBQTX", "length": 4473, "nlines": 84, "source_domain": "www.kollystudios.com", "title": "Actress Gautami Tadimalla Visited VS cancer hospital in Chennai - http://www.kollystudios.com", "raw_content": "\nஉலக கேன்சர் தினம் 2019 \nதிருமதி கௌதமி சென்னையில் இன்று கேன்சர் நோயாளிகளை நேரில் கண்டு விஜயம் செய்தார் .VS Hospital\nஅங்கு கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் இனிதே பேசி தன்னுடைய நேரத்தை செலவழித்தார்.சமூகப் பொறுப்புணர்வு உள்ள குடிமக்கள் அனைவரும் இதற்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்க வேண்டும்.இதனால் வலி உள்ளவர்கள் அவர்களுடைய வலியை மறப்பதற்கு இது ஒரு உந்து கோலாக அமையும்.\nஇந் நல்லெண்ணத்தில் திருமதி கௌதமி கேன்சரால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம் யூ டியூப் ரசிகர்கள் பாராட்டு\nசீனு ராமசாமியிடம் என்ன மாற்றம் கண்டுபிடித்த – நடிகை வசுந்தரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-02-20T03:50:35Z", "digest": "sha1:Y6YSUEF3GRUWFSQRTCB2SIV235EHW333", "length": 23991, "nlines": 214, "source_domain": "www.tamizhdb.com", "title": "' வாழ்க்கை முறை Archives - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nஒருவர் குறைவாக சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்டாலும் அவருடைய உடல் உட்கிரகிக்கும் தன்மையை பொறுத்தே அமையும். நம் உடல்களிலுள்ள நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்ரி (Pituitary), தைராய்டு (Thyroid), அட்ரினல் (Adrenaline) மற்றும் கணையம் (Pancreas) போன்றவற்றில் சுரக்கப்படும் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தபடுகிறது. ஹார்மோன்கள் சரிவிகிதம் மாறுபட்டால் உடல் எடையில் மாற்றம் ஏற்படும். அதாவது சிலருக்கு உடல் எடை அதிகமாகும் சிலருக்கு உடல் எடை குறையும். Amazon: Laptops Year end deals நடுத்தர\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nவலிப்பு நோய் என்பது குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் நிரம்ப மண்டல பாதிப்பாகும். இந்நோயை இளம் பருவத்திலே கட்டுப்படுத்தி மற்றவரை போல் சாதாரண வாழ்கை வாழ வைக்க முடியும். இளம்பருவத்தில் இருப்பவர்கள் இந்நோய் குறித்து தனது நண்பர்களிடம் சொல்ல தயங்குகிறார்கள். வலிப்பு நோய் ���ோற்றுவியாதி அல்ல இதைக்கண்டு பயப்பட தேவையில்லை. குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும் பொழுது முதலுதவியை சொல்லித்தர வேண்டும். வலிப்பு நோயின் மற்ற அறிகுறிகள் மயக்கம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nகேடு செய்யும் வணிகமுறை உழவாண்மை வணிகமுறை பசுமைப்புரட்சியை இந்தியாவில் அறிமுகப்படுத்தும்பொழுது அதிகாரிகள் கூறியது. விவசாயத்தை நீங்கள் வழக்கை முறையாக வைத்திருக்கிறீர்கள். இப்படி செய்தால் நாம் முன்னேற முடியாது. நாம் இதை தொழில் முறையாக செய்ய வேண்டும். இவ்வாறு கூறியதோடு நமக்கு கணக்கு போட கற்றுக் கொடுத்தார்கள். ஒரு ரூபாய் முதலீடு செய்தால் ரூபாய் 1.25 வரவேண்டும். இதை விடைகுறைவான வரவு என்றால் அந்த முதலீட்டை போடக்கூடாது. இப்படி கணக்கினை கற்பித்தார்கள்.\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார் உழவர்களுக்கு எல்லாமே தெரியும் பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவை ஆண்டபொழுது சுமார் 2 கோடி மக்கள் பஞ்சத்தில் இறந்தனர். இந்தியாவில் பஞ்சம் என்பது உண்மைதான். அது விளைச்சல் இல்லாமல் அல்ல. விளைந்ததை வேறு இடத்திற்கு அனுப்பியதால். உலகம் தம் முகத்தில் கரிபூசும் என்பதால் பொய்யான செய்தியை பரப்பினார்கள். Amazon: Trending Smartphones Collection இங்கிலாந்து உழவு நிபுணர் வருகை வெள்ளையர்கள், இந்தியாவில் உழவாண்மை\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு உலகம் முழுதும் நெல் உற்பத்தியை பெருக்குவதன் முயற்சியாக சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் மணிலாவில் உருவாக்கினார்கள். IRRI என்பது அதன் பெயர். நிறைய படங்களோடு புத்தகம் வெளியிட்டனர். தமிழிலும் இந்த புத்தகம் வெளிவந்தது. அதில் ஒரு பெரிய உண்மை மறைக்கப்பட்டிருந்தது. Amazon: Trending Smartphones Collection உண்மை மறைக்கப்பட்டது செடிக்கு 13 வகையான சத்துக்கள் தேவை. இவற்றில் உயிர்க்காற்று, நீர்க்காற்று, கரிக்கற்று, காற்றிலிருந்து கிடைக்கின்றன, ஆனால்\nஇயற்கையாகவே பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிக சத்துக்கள் கொண்டவை. பச்சை காய்கறிகளில் வைட்டமின் ஏ வைட்டமின் சி அதிகம் உள்ளது. குறிப்பாக ‘வைட்டமின் ஏ’ பீட்டா கரோட்டின் கொண்டது இது ஒரு ஆன்டி ஆக்ஸிடென்ட். நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. புற்று நோயையும் வராமல் தடுக்கும் ஆ��்றல் இதற்குண்டு. சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் கேரட், தக்காளி, பீட்ரூட், நெல்லி, முட்டைகோஸ், தேங்காய், முளைகட்டிய பயறு. சத்துக்கள் நிறைந்த பழங்கள்\nஉடல் எடை குறைக்க விரும்புவார்கள் உணவு முறை மாற்றுங்கள். எண்ணெய் பலகாரம், இனிப்புகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பெரும்பாலோர் உணவின் அளவை குறைத்தால் உடல் எடையை குறைக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். அவ்வாறு செய்வதால் உடல் எடை குறையாது. Amazon Year end offer Mobiles நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள மாவு பொருட்கள் நார்ச்சத்து பொருட்கள் புரத பொருட்கள் ஆராய்ந்து அதன் படி நாம் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை\nஇதயம் பலம் பெற இதய படபடப்பு நீங்க தினசரி ஒரு பேரிக்காய் சாப்பிட இதய படபடப்பு நீங்கும். திருநீற்று பச்சை இலையை நன்றாக நுகர்ந்தாலே படபடப்பு குறைந்து சாந்தமாகும். இதய நோய் துளசி இலை சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து சுடுநீருடன் கலந்து 48 நாட்கள் சாப்பிட நோய் குணமாகும். தினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட இதயம் பலம் பெரும். அத்திப்பழத்தை நன்றாக காய(பாடம் செய்து) வைத்து அதனை\nஉணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது – நம்மாழ்வார்\nஉணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது உணவு சங்கிலியில் கால்நடை உழவரின் வாழ்வில் கால்நடை முக்கியமாகும். கிணற்றிலிருந்து நீரிறைக்க, வண்டியிழுக்க, பயணம் செய்ய கால்நடை பயன்படுகிறது. அதன் சாணியும் சிறுநீரும் எருவாகின்றன. பால் ஒரு இன்றியமையாத உணவுப்பொருள். Amazon: Trending Smartphones Collection உழவன் நெல்லை தானெடுத்து கொண்டு வைக்கோலை தருகிறார். நெல்லிலிருந்து அரிசியை தானெடுத்து தவிட்டை அதற்கு தருகிறார். அரிசியை சோறாக்கி பின் கஞ்சியை அதற்கு தருகிறார். இவ்வாறு மாடு\nஉழவிலும் உணவிலும் பன்மயம் அழிந்தது – நம்மாழ்வார்\nபன்மயம் – நம்மாழ்வார் இந்திய உழவாண்மை 6000 ஆண்டு காலமாக பல சோதனைகள் செய்து தனது அறிவை சமுதாயத்திற்காக சேகரித்து வைத்திருந்தது. அதை தலைமுறைக்கும் பகிர்ந்து வந்தது. இதனால் நிலங்களும் வளம்பெற்று வந்தன, கால்நடைகளும் வளம் பெற்று வந்தன. பன்மய அழிவு கடந்த 40 ஆண்டுகளில் 6000 ஆண்டுகால வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. இன்று உலகம் முழுதும் உயிரினப்பன்மை பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள். தொடர்ந்து உயிரினப்பன்மை அளிக்கப்படுகிறது. சுமார் 2000\nதமிழ��� புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2011/06/blog-post.html", "date_download": "2019-02-20T03:51:24Z", "digest": "sha1:EIZXEYNW77AKEKWAVR46NVDWBUFNAOZU", "length": 21356, "nlines": 210, "source_domain": "www.ttamil.com", "title": "குழந்தை பிறந்துவிட்டால்: முதல் வருடத்தில் செவிகொடுத்துக் கேட்டல் மற்றும் பேச்சுத் தொடர்பு கொள்ளுதல் ~ Theebam.com", "raw_content": "\nகுழந்த�� பிறந்துவிட்டால்: முதல் வருடத்தில் செவிகொடுத்துக் கேட்டல் மற்றும் பேச்சுத் தொடர்பு கொள்ளுதல்\nவாழ்க்கையில் தனது முதலாம் மாதத்திலிருந்து, உங்கள் குழந்தை மனித குரல்களில், முக்கியமாகத் தன் பெற்றோரின் குரல்களில் உறுதியான அக்கறை கான்பிப்பான். அவன் இசையையும் இரசித்துக் கேட்பான். உங்கள் குழந்தை எரிச்சலடையும்போது இசை மிகுந்த கவனச் சிதறுதலைக் கொடுக்கும். ஒரு இசையை இசைக்க அல்லது அவனுக்காகப் பாட்டுப் பாட முயற்சிக்கவும். அவன் அழுவதை உடனே நிறுத்திவிடலாம்.\nஇந்த மாதம் உங்கள் குழந்தை தனது குரலை பரிசோதிக்கத் தொடங்குவான். அவனது குரற்பெட்டி மேலும் வளைந்து கொடுக்கக்கூடியதாக மாறிக்கொண்டுவரும். “ஆ”, “ஏ”,மற்றும் “ஓ” போன்ற உயிரெழுத்துச் சத்தங்களை எழுப்ப அனுமதிக்கும். அவன் இந்தச் சத்தங்களை எழுப்பக் கற்றுக்கொள்ளும்போது அது அவனைக் குதூகலமடையச் செய்யும். அவன் அவற்றைத் திரும்பவும் திரும்பவும் பயிற்சி செய்வான்.\nஇந்த மாதம் உங்கள் குழந்தையின் செவிகொடுத்துக் கேட்கும் திறன் தொடர்ந்து முன்னேற்றமடையும். இப்போது அவனால் வித்தியாசமான சுருதிகள் மற்றும் தீவிரமுள்ள சத்தங்களின் வேறுபாடுகளை உணரமுடியும்.\nமக்களின் உரையாடல்களில் அக்கறைகொள்ளத் தொடங்குகிறான். செவி கொடுத்துக் கேட்பதிலும் பேசுவதிலும் எப்படி மாறி மாறி சந்தர்ப்பம் எடுத்துக்கொள்ளுகிறார்கள் என்பதில் அக்கறை கொள்ளுகிறான். அவன் உங்களுக்காகச் சத்தங்களை எழுப்பி உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறான். உண்மையில், உங்கள் குழந்தை அழும்போது அவனுடன் வெறுமனே பேசுவதன் மூலம் சிலவேளைகளில், அவனது கவனத்தைத் திசை திருப்பலாம்.\nஇப்போது, உங்கள் குழந்தை அருகிலிருந்து வரும் ஒரு சத்தத்தைக் கேட்பதற்காக தனது தலையைத் திருப்பலாம். உதாரணமாக, தொலைபேசி மணி ஒலித்தால், மணிச் சத்தம் வரும் பக்கமாகத் திரும்பலாம். அவனது கண்களும் அதே திசையை நோக்கும்.\nஉங்கள் குழந்தை தொடர்ந்து தன் குரலினால் கவரப்படலாம். அவன் சந்தோஷம் மற்றும் திருப்தியாக இருக்கும் போதெல்லாம் சத்தங்களை ஒலிக்கப் பயிற்சி செய்வான். நீங்கள் அவனுடன் பேசும்போது அவன் பெருமளவில் உங்களுடன் “பேசுவான்”.அவன் உங்களை மாதிரி நடிப்பதிலும் உங்களையும் அவனைப்போல நடிக்க வைப்பதிலும் சந்தோஷம் காண்பான்.\nஇந்த மாதம் உங்கள் குழந்தையின் செவிகொடுத்துக் கேட்கும் தன்மை தொடர்ந்து முன்னேற்றமடையும். மென்மையான சத்தங்களைக் கேட்கும் அவனது திறமை முன்னேற்றமடையும்.\nஇப்போது உங்கள் குழந்தை உயிரெழுத்துக்களை உச்சரிக்கப் பயிற்சி பெற்றுவிட்டான். இனிமேல் மெய்யெழுத்துக்களை உச்சரிக்கத் தொடங்குவான். உச்சரிப்பதற்கு மிகவும் இலகுவான மெய்யெழுத்துக்கள் ம், க், க்க், ப் மற்றும் ப்ப் ஆகும். இந்த மெய்யெழுத்துக்களுடன் சில உயிரெழுத்துக்களையும் சேர்த்து “க்கா” அல்லது “ப்பா” என்று சொல்லத் தொடங்கலாம்.\nஇந்த மாதம் உங்கள் குழந்தை ஒரு மிகவும் அற்புதமான சத்தத்தை எழுப்புவான்: அவனது முதற் சிரிப்பு.\nஉங்கள் குழந்தை பாஷையைப் புரிந்துகொள்ளுதலில் தொடர்ந்து முன்னேற்றங்கள் செய்வான். பேசுபவரின் குரல் அவனுக்கு மேலும் முக்கியமானதாகும். அதற்கேற்ப அவன் பிரதிபலிப்பைக் காண்பிப்பான். அவனது சொந்தப் பாஷையின் வடிவம் மற்றும் சீரை அடையாளம் காணத் தொடங்குவான்.\nஆறு முதல் பத்து மாதங்கள்\nஆறு மாதங்களில், உங்கள் குழந்தை சத்தங்களைப் பாவனை செய்யலாம். ஏழாம் மாதத்தில் அவனது பெயருக்குப் பிரதிபலிப்பைக் காட்டலாம். எட்டாம் மாதத்தில் “டடா” மற்றும் “பபா” போன்ற வார்த்தைகளைச் சொல்வதற்காக அவன் தனது சொற்பகுதிகளைச் சேர்க்கத் தொடங்குவான்.\nஅவன் மழலைப் பேச்சைத் தொடர்ந்து பேசுவான். ஆனால் அது படிப்படியாக நிஜமான பேச்சுப்போல தோன்றத் தொடங்கும். பிற்காலத்தில் நிஜமான வார்த்தைகளை எப்படிச் சொல்வது என்பதைக் கற்றுக் கொள்வதற்கு இந்தப் பயிற்சிகள் எல்லாம் அவனுக்கு உதவி செய்யும். வார்த்தைகளுக்கும் சைகைகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளத் தொடங்குவான். உதாரணமாக, “குட்பை” என வார்த்தையில் சொல்வதும் சைகை மூலம் “குட்பை” காட்டுவதும் ஒரே அர்த்தத்தை உடையது என உணரத் தொடங்கிவிடுவான்.\nஒன்பதாம் மாதமளவில்,அவனது குடும்ப அங்கத்தினரின் பெயர்கள் உட்பட அநேக வார்த்தைகளின் அர்த்தம் அவனுக்குத் தெரியலாம்.\nஉங்கள் குழந்தை ஆண் குரல் எப்படி ஒலிக்கும் மற்றும் பெண்குரல் எப்படி ஒலிக்கும் என்பதை அடையாளம் கண்டுகொள்வான். இதன் விளைவாக, ஒரு பெண் ஆண்குரலில் பேசினால், அல்லது ஒரு ஆண் பெண்குரலில் பேசினால் அவன் ஆச்சரியப்படலாம்.\n11 முதல் 12 மாதங்கள்\nஇந்தக் கடைசி இரண்டு மாதங்களில், சிலசமயம் உங்கள் குழந்தை தனது முதல் வார்த்தையைப் பேசலாம். உங்கள் குழந்தை இந்த மைல்கல்லை எட்டும்போது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. காலப்போக்கில், நீங்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளவும் உரையாடலைக் கொண்டிருக்கவும் உங்களால் முடியும்.\nஉங்கள் குழந்தையின் முதல் வருட முடிவில், அவனால் ஒரு சில வார்த்தைகளைச் சொல்லமுடியும். ஆனால் பெரும்பாலும் அவனால் 100 க்கு மேற்பட்ட வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் குழந்தை வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள உதவிசெய்வதற்காக அநேக “குறிப்பு”களை உபயோகிப்பான். சைகைகள், உடல் மொழி, மற்றும் ஒருவரின் பேச்சுத் தொனி என்பன எல்லாமே, வித்தியாசமான வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன என ஒரு குழந்தை கற்றுக்கொள்ள உதவி செய்யும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nகுழந்தை பிறந்துவிட்டால்: முதல் வருடத்தில் செவிகொடு...\nசினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ] போலாகுமா\nகோட்டைக்கல்லாறு [KODDAIKKALLAR] நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும் , பிற...\nஇலங்கைச் செய்திககள் 19/02/2019 [செவ்வாய்]\nவெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடைசி 7 நாட்கள் செய்திகளையும் கேட்கலாம். இலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 19 /02/2019 [செ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்........... சி வனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-02-20T02:52:38Z", "digest": "sha1:LFT62YA65SEDJ7AKZXMQU4YSTBKOTA4A", "length": 12611, "nlines": 157, "source_domain": "senpakam.org", "title": "நபர் ஒருவரை கடத்தி சென்று கப்பம்கோரிய நபர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது.. - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nநபர் ஒருவரை கடத்தி சென்று கப்பம்கோரிய நபர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது..\nநபர் ஒருவரை கடத்தி செ���்று கப்பம்கோரிய நபர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது..\nகுருநாகல் நாரம்பல பகுதியினை சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி சென்று முல்லைத்தீவு சிலாவத்தைக்கு கடத்திசென்று ஒருஇலட்சம் ரூபா கப்பம் கோரிய\nமுகமட் ஜவ்வர் என்பவரை முல்லைத்தீவு பொலீசார் கைது செய்துள்ளார்கள்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nகடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் குருநாகல்பகுதியினை சேர்ந்த நபர் ஒருவரை 35 அகவையுடைய முகமட் ஜவ்வர் கடத்திசென்றுள்ளார்.\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…\nஎங்கள் மண்ணில் இருந்து படையினரே வெளியேறு கேப்பாபுலவு மக்கள்…\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முல்லத்தீவு வருகைக்கு…\nஇந்நிலையில் குறித்த நபரை காணவில்லை என உறவினர்களால் குருநாகல் நாரம்பல பகுதி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅதற்கமைய நாரம்பல பொலீசார் தேடுதல் மேற்கொண்ட நிலையில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்\nஇதனை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட பொருங்குற்றப்பிரிவு பொலீஸ் அதிகாரி தலைமையிலான குழுவினர்கள் நேற்று இரவு சிலாவத்தைபகுதியில் உள்ள முகமட் ஜவ்வரின் வீட்டில்வைத்து அவரை கைது செய்துள்ளனர்.\nஇதேவேளை கைதுசெய்யப்பட்ட கடத்தல் காரனையும்,கடத்தப்பட்டவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுஜாரா ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலை …\nகாலில் விலங்கிட்டு பூட்டியபடி மனித எலும்புக்கூடு மீட்பு..\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள்…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின்…\nகொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்\nயாழில் இராணுவம் நிதி சேகரிக்கவில்லை- கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி…\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayasankarn.wordpress.com/category/bible/", "date_download": "2019-02-20T04:17:11Z", "digest": "sha1:3R3O3MF7ZJVCCGDDBZQNXUWC2QNKQORJ", "length": 13327, "nlines": 184, "source_domain": "vijayasankarn.wordpress.com", "title": "Bible – James' Desk", "raw_content": "\nபொல்லாத உலகத்தில் நல்லவராய் வாழ்தல்\nநாம் வாழும் இந்த கடைசி நாட்களில் உலகம் எப்படியாக இருக்கிறது, ஜனங்கள் எப்படி பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதனை அப்போஸ்தலனாகிய பவுல் கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீமோத்தேயுவிடம் கூறியிருப்பதை நாம் வேதத்தில் 2 தீமோத்தேயு 3ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.\nகர்த்தரை நாம் எப்படி தேடவேண்டும்\nநாம் வேதத்தில் சாலமோன் எழுதிய உன்னதப்பாடல்கள் வாசித்திருப்போம். மேலோட்டமாக அதை வாசித்தால், ஒரு பெண் தன் மணவாளனை தேடுவதும், பின் மணவாளன் தன்னை வெளிப்படுத்துவதும், அதன்பின் அவர்கள் திருமணம் செய்து கொள்வதும் மட்டுமே நமக்கு தெரியும். அவர்களிடையே நடைபெறும் உரையாடல்களை பாடல் வருணனையுடன் இப்புத்தகம் அமைந்திருக்கிறது.\nஇந்த புத்தகத்தை நாம் ஆழ்ந்து வாசித்தால், அதிலே எப்படி சூலமத்தி என்கிற ஒரு பெண் தன் மணவாளனை தேடுகிறாளோ, அது போல நாம் கர்த்தரை தேட வேண்டும் என்கிற ஒரு அருமையான சத்தியத்தை தேவன் அதிலே பதித்து வைத்துள்ளார். Continue reading “கர்த்தரை நாம் எப்படி தேடவேண்டும்\nபரிசுத்தம் என்பது மிகுதியான சுத்தம் – பாவம் செய்யாமல், தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாழ்தல் ஆகும்.\nதேவன் சொல்கிறார், “கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக” லேவியராக��ம் 20:26\nContinue reading “பரிசத்த வாழ்க்கை” →\nஇயேசு – ஜீவவிருட்சத்திற்கு போகும் வழி\nமனிதன் பாவம் செய்தப்பின் ஜீவவிருட்சத்திற்கு போகும் வழியை கர்த்தர் மனுஷனை துரத்திவிட்டு காவல் வைத்தார். நன்மை தீமை அறியத்தக்க கனியை புசித்து மனிதன் தேவர்களை போல ஆகிவிடலாம் என்கிற அற்ப ஆசையை வாஞ்சித்து தேவனிடத்திலான உறவை இழந்தான். ஆவியிலே மரித்தான். சாபங்களை சம்பாதித்தான்.\nContinue reading “இயேசு – ஜீவவிருட்சத்திற்கு போகும் வழி” →\nஇயேசு – ஜீவவிருட்சத்திற்கு போகும் வழி\nபுசிக்கவேண்டாம் என்று சொன்ன விருட்சத்தின் கனியை புசித்ததால் (ஆதியாகமம் 2:17), ஆதாமையும் ஏவாளையும் தேவன் சபித்து ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார் (ஆதியாகமம் 3:23). மேலும், ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார் (ஆதியாகமம் 3:24).\nContinue reading “இயேசு – ஜீவவிருட்சத்திற்கு போகும் வழி” →\nபொல்லாத உலகத்தில் நல்லவராய் வாழ்தல்\nஉமது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sathyaraj-hit-movies-part-1/", "date_download": "2019-02-20T04:01:26Z", "digest": "sha1:ECP6KRIQFKAOPU3UTSWCAUSGNMEZC3ZL", "length": 12878, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "100 நாட்கள் ஹிட் குடுத்த சத்யராஜ் படங்கள் - பாகம் 1 - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n100 நாட்கள் ஹிட் குடுத்த சத்யராஜ் படங்கள் – பாகம் 1\n100 நாட்கள் ஹிட் குடுத்த சத்யராஜ் படங்கள் – பாகம் 1\n100 நாட்களுக்கு மேல் ஓடிய சத்யராஜ் திரைப்படங்கள்\nதமிழ் சினிமாவின் முக்கியான நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். பாகுபலி வரை அவருடைய நடிப்பு மிகவும் பேசப்பட்டது. வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக வெற்றி பெற்ற நடிகர்களில் சத்யராஜும் ஒருவர்.\nஃபாசில் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் பூவிழி வாசலிலே. இப்படத்தில் ரகுவரன், சுஜாதா, கார்த்திகா மற்றும் சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.“Paattu Engae” எனும் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.\nமணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் சின்னத்தம்��ி பெரியதம்பி. இப்படத்தில் பிரபு, நதியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்துள்ளார். இப்படமும் சத்யராஜுக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.\nமணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு. இப்படத்தில் சிவாஜி, ராதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இப்படமும் சத்யராஜுக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.\nபாசில் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு. இப்படத்தில் சுகாசினி, ரேகா, ரகுவரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். Kuyile Kuyile எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் சத்யராஜ் இருக்கு ஒரு வெற்றிப் பாதையை தேடி க்கொடுத்தது.\nபி.வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தியார் வீட்டு மாப்பிள்ளை. இப்படத்தில் ஸ்ரீவித்யா, ஷோபனா, ராஜேஷ் மற்றும் கவுண்டமணி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படமும் சத்யராஜுக்கு ஒரு நல்ல வெற்றியைத் தேடிக் கொடுத்தது.\nபி.வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலை கிடைச்சிருச்சு. இப்படத்தில் கௌதமி, கவுண்டமணி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹம்சலேகா இசையமைத்துள்ளார். Setthukulla எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் சத்யராஜுக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.\nபி வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் நடிகன். இப்படத்தில் குஷ்பூ, கவுண்டமணி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படமும் சத்யராஜுக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.\nகே சுபாஷ் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரம்மா. இப்படத்தில் குஷ்பு பானுப்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படமும் வெற்றியை கண்டு சத்யராஜுக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் க��டுத்தது.\nபி வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் ரிக்ஷா மாமா. இப்படத்தில் குஷ்பூ, ராதாரவி, கவுண்டமணி, கௌதமி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் இப்படமும் சத்யராஜுக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.\nTags: சத்யராஜ், சினிமா செய்திகள்\nRelated Topics:சத்யராஜ், சினிமா செய்திகள்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=119277", "date_download": "2019-02-20T04:06:03Z", "digest": "sha1:T6G73LYW5VAF2B7ZGIQAVMFBAPR3G6KO", "length": 9609, "nlines": 98, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வவுனியாவில் இராணுவத்தினரின் பொங்கல்! – குறியீடு", "raw_content": "\nஇந்துக்களின் விசேட தினமான சிவராத்திரியை முன்னிட்டு வன்னி படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினரால் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று காலை விசேட பொங்கல் இடம்பெற்று பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.\nஇப் பூஜை வழிப்பாட்டின் போது வன்னிப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர் எனப் பலரும் சீருடையுடன் கலந்து கொண்டு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில், பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது-ஜி.ரி.லிங்கநாதன் (காணொளி)\nவவுன���யா வடக்கு பிரதேச செயலகத்தில், பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக, வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார். வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள…\nமன்னார் கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nமன்னாரில் இன்று நடத்தப்படவிருந்த கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என…\nகொழும்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினருக்கு விளக்கமறியல்\nதெஹிவளையில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் கடந்த 17ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில்…\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவதாக பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்துள்ளார் தமது பூர்வீக இடமான இரணைதீவை தம்மிடம்…\nவைப்பாளர்களிடம் வரி அரசிட அரசு நடவடிக்கை – மகிந்த அணி குற்றச்சாட்டு\nஉத்தேச புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் ஊடாக நிலையான மற்றும் சேமிப்பு கணக்கு உரிமையாளர்களிடம் அறவிடப்படும் வரி சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மகிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ���.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/india-and-england-to-compete-in-first-odi-tomorrow-118071100047_1.html", "date_download": "2019-02-20T03:14:55Z", "digest": "sha1:AQGZK3QFUFPA2Z7HP35VWFQCWEXQD3LB", "length": 11084, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "நாளை இந்தியா- இங்கிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி! | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநாளை இந்தியா- இங்கிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி\nஇந்தியா அணி டி20 தொடரை வென்றதை அடுத்து நாளை இங்கிலாந்துடன் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.\nஇங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 டி20 போட்டி கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.\nஇந்நிலையில், இரு-அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.\nஅணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள்:\nஇந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், ரெய்னா, தோனி, ராகுல், ஷிரேயாஸ் அய்யர், தினேஷ்கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், சித்தார்த் கவூல், புவனேஷ்வர்குமார், ‌ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், அக்‌ஷர் படேல்.\nஇங்கிலாந்து: மார்கன் (கேப்டன்), ஜேசன்ராய், பட்லர், பேர்ஸ்டோவ், அலெக்ஸ் ஹால்ஸ���, மொய்ன்அலி, பென்ஸ்டோகஸ், ஜோரூட், ஜேக்பால், டாம் குர்ரான், ஆதில்ரஷீத், டேவிட் வில்லி, மார்க்வுட், புளுன்கெட்.\nஇந்தியர்களை ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வலிறுத்தும் அமெரிக்கா\nசெல்ஃபி எடுத்து பல்பு வாங்கிய கங்குலி\nநான் இங்கிலாந்து வாழ் இந்தியர், ஏன் ஓடிப்போக வேண்டும்: விஜய் மல்லையா\nமனைவி இல்லாமல் சதம்; ரோகித் வருத்தம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/teen-prostitute-wins-1-million-after-suing-the-city/", "date_download": "2019-02-20T02:48:19Z", "digest": "sha1:XOMV4MB5C4B46GLR63COXTJ5HQOAISPC", "length": 7674, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Teen prostitute wins $1 million after suing the city | Chennai Today News", "raw_content": "\nபோலீஸ் அதிகாரிகளிடம் $1 மில்லியன் சம்பாதித்த டீன் ஏஜ் பாலியல் தொழிலாளி\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\n40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வி அடையும்: டி.டி.வி.தினகரன்\nபோலீஸ் அதிகாரிகளிடம் $1 மில்லியன் சம்பாதித்த டீன் ஏஜ் பாலியல் தொழிலாளி\n19 வயது பாலியல் தொழிலாளி ஒருவர் போலீஸ் அதிகாரிகளின் ரெகுலர் வாடிக்கையாளராக இருந்து மூன்று வருடங்களில் $1 மில்லியன் சம்பாதித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஆக்லாந்து என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nஜாஸ்மின் அபுஸ்லின் என்ற இளம்பெண் தனது 16வது வயதில் அப்பகுதி போலீசார் ஒருவரால் மிரட்டப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானார். பின்னர் வேறு சில போலீஸ் அதிகாரிகளும் அந்த பெண்ணின் ரெகுலர் வாடிக்கையாளராக மாறி பணத்தை கொடுத்து பாலியல் உறவை கொண்டுள்ளனர்.\nஇப்படியாக மூன்று வருடங்களில் ஜாஸ்மின் $1 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். தற்போது இந்த விஷயம் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரிந்ததால் சுமார் 30 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nமொபைல் சர்வீஸை மாற்றுவது போல் வங்கியையும் மாற்றலாம்: ரிசர்வ் வங்கி அதிரடி\nபாலிவுட்டில் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் மகன்\nவிமான நிலையத்தில் விபச்சாரம் செய்த நபர் அதிரடி கைது\nவிபச்சார வழக்கில் நடிகை ரிச்சா சக்சேனா கைது\nஇலங்கையில் பாலியல் தொழில் செய்த 5 ரஷ்ய பெண்கள் கைது\nவிபச்சாரத்தில் ஈடுபட்டதாக தவறான செய்தி போட்ட பத்திரிகையிடம் நஷ்ட ஈடு பெற்ற டிரம்ப் மனைவி\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-02-20T03:19:21Z", "digest": "sha1:U64YXGCO77LJIU67KLVFAAJN7CKPA4NF", "length": 19768, "nlines": 202, "source_domain": "www.tamizhdb.com", "title": "' ஜோதிடம் Archives - Page 2 of 2 - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nசனிப்பெயர்ச்சி பலன் ஒரு வரியில்\nசனிப்பெயர்ச்சி பலன் ஒரு வரியில் (2017-2020) மேஷம் – பாக்கியச்சனி – மிகச்சிறப்பு ரிஷபம் – அஷ்டம சனி – கவனம் தேவை மிதுனம் – கண்டச்சனி – உடல் உபாதைகள் ஏற்படும் கடகம் – ஆறாம் இட சனி – நன்மையே தரும் சிம்மம் – புண்ணிய சனி – பிரச்சனைகள் தீரும். கன்னி – அர்த்தாஷ்டம சனி – இது அஷ்டம சனியில் பாதி, கவனம் தேவை.\nமனையடி சாஸ்திரம் குறைந்தது 6 அடியில் இருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. 6 அடிகளுக்கு கீழ் கிடையாது. அவற்றின் நீள அகல அடிகள் எவ்வளவு இருந்தான் என்ன பயன் என்று பார்ப்போம். 50 அடி வரை பொதுபலன் 6 அடி – நன்மை உண்டாகும் 7 அடி – தரித்திரம் பிடிக்கும் 8 அடி – மிகுந்த பாக்கியம் உண்டாகும் 9 அடி – மிகுந்த பீடை ஏற்படும். 10 அடி\nமச்ச சாஸ்திரம் மச்சங்கள் பற்றி அறிவியல் அறிஞர்கள் என்னதான் கூறினாலும், ஜோதிட அடிப்படையில் பார்க்கும்பொழுது மச்சங்களுக்கு முக்கிய அம்சத்தை கொடுக்கிறது. மச்ச சாஸ்திர நூல்களும் ஒவ்வொரு மச்சத்தையும் கணக்கிட்டு அதற்கான பலன்களை கூறியுள்ளது அதனை கீழே பார்ப்போம். ஆண்களுக்கான ம���்ச பலன்கள் நெற்றியின் வலது புறம் இருந்தால் தனயோகம் உண்டாகும். புருவங்களுக்கு மத்தியில் இருந்தால் நீண்ட ஆயுள் பெற்றிருப்பார். வலது புருவத்தில் இருந்தால் கட்டிய மனைவியால் யோகம். வலது பக்கம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனிப்பெயர்ச்சி பலன்கள் ஜோதிடத்தில் பெரிய நிகழ்வுகளில் ஒன்று. 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். சனிப்பெயர்ச்சி 2017 முதல் 2020 வரை உள்ள பலன்களை பார்ப்போம். மேஷம் உங்களுக்கு ராசிநாதன் செவ்வாய் பகவானாக இருப்பதால் சிறந்த ஆளுமைத்திறனும், முதன்மையானவராகவும் இருப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணம் கொண்டவராகவும், எடுத்த காரியங்களை முடிப்பதில் ஆர்வம் உடைய நீங்கள் அஞ்சா நெஞ்சமும் மன தைரியமும் வீரமும் விவேகமும் உடையவர்கள். உங்கள் ராசிக்கு 8ம்\n27 நட்சத்திரம் பொது பலன்கள்\nஅசுவினி நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல புத்திசாலிதனமும், பலராலும் விரும்ப கூடியவராகவும் செல்வந்தராகவும், நல்லவராகவும் விளங்குவார்கள். அத்துடன் பிறருக்கு மரியாதை கொடுக்கும் பண்போடும் உண்மை பேசும் குணமும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதான சுபாவமும் கொண்டிருப்பார். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், நீங்கள் நல்ல உறவுகளை பராமரித்து வருவீர்கள். நீங்கள் நல்ல உடையுடுத்திடுவதிலும் ஆபரணங்களிலும் அணிவதில் விருப்பம் கொண்டவர். அதிதேவதை – சரஸ்வதி தெய்வம் – விநாயகர் கணம் – தேவகணம் விருச்சம்\nவிருட்ச சாஸ்திரம் முக்கியத்துவம் விருட்ச சாஸ்திரம் அடிப்படையில் ஒவ்வொரு நட்சத்திர காரர்களுக்கும் ஒவ்வொரு விருட்சம் தொடர்பு இருக்கும். அது ஒவ்வொரு ராசிகளில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு அம்சம் உள்ளது போல், நட்சத்திரங்களின் பிறந்தவர்களுக்கும் குணாதிசயம் மாறுபடும். அதற்கும் மேலாக நட்சத்திரங்களின் வேறுபட்ட பாதங்களில் பிறந்தவர்களிடையே வேறுபட்ட குணாதிசயங்கள் அமைந்திருக்கும் . இதனை ஜாதகத்தில் கண்டு அறியலாம். வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் இடையூறுகளில் இருந்து விடுபட நாம் பலவழிகளில் போராடி கொண்டிருக்கின்றோம். அதில் முக்கியம்\nபிறந்த லக்னத்திற்கு ஏற்ப வீட்டுவாசல்\nலக்கினம் குறிப்பு பூமியைச் சுற்றியுள்ள பரவெளியை மையமாகக் கொண்டு 30 டிகிரி அளவு கொண்டு 12 பிரிவுகளாக லக்கினம் கணக்க���டப்படுகிறது. ஒவ்வொன்றும் மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பெயரிட்டுள்ளனர். பூமி தன்னைத்தானே சுற்றுவதால், இராசி ஒன்றன்பின் ஒன்றாகக் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவதுபோல் தோன்றும். ஒரு நாளில் குறித்த நேரத்தில் அடிவானத்தில் இருக்கும் இராசி அந்த\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவ��� தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=149275", "date_download": "2019-02-20T04:14:33Z", "digest": "sha1:ZWCAVPRF5N6GCP4D7GKXKVA5OSECQR7I", "length": 10607, "nlines": 101, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பாலியல் புகார் தொடர்பான வழக்கு – அமெரிக்க காமெடி நடிகருக்கு 10 ஆண்டு சிறை – குறியீடு", "raw_content": "\nபாலியல் புகார் தொடர்பான வழக்கு – அமெரிக்க காமெடி நடிகருக்கு 10 ஆண்டு சிறை\nபாலியல் புகார் தொடர்பான வழக்கு – அமெரிக்க காமெடி நடிகருக்கு 10 ஆண்டு சிறை\nபாலியல் புகார் தொடர்பான வழக்கில் சிக்கிய அமெரிக்க காமெடி நடிகர் பில் காஸ்பிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்தவர் பில் காஸ்பி. காமெடி நடிகரான 81 வயதான இவர் ஹாலிவுட் படங்களிலும், டி.வி.யில் காமெடி ஷோக்களிலும் நடித்துள்ளார்.\nகடந்த 2004, ஜனவரியில் டெம்பிள் பல்கலைக்கழக பணியாளர் ஆண்ட்ரியா கான்ஸ்டாண்ட் என்பவருக்கு போதைப் பொருள் கொடுத்து, மயக்கம் கொள்ளவைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.\nஇதுகுறித்து ஆண்ட்ரியா போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்படிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் இவர் குற்றவாளி என நிரூபணமானது\nஇந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் நிரூபணமானதால் பில் காஸ்பிக்கு 3 முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஓ நீல் உத்தரவிட்டார்.\n அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\nதீவிரவாத நாடு பட்டியலில் தங்களை சேர்த்தால், அதற்கு கடுமையான விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங்…\nபிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிறைவேற்றியது\nதரையில் இருந்து கிளம்பிச் சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் 3-ம் வரிசை பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிறைவேற்றியது.\nவடகொரிய தலைவர் கிம்முடன் காதலில் விழுந்தேன் – டிரம்ப் ருசிகர பேச்சு\nவடகொரிய தலைவர் கிம்முடன் காதலில் விழுந்து விட்டதாக பொதுக்கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பு கூறியிருப்பது ருசிகரமாக அமைந்தது.\nபிரேசில் அணை உடைப்பில் பலி 40 ஆக உயர்வு – ஐ.நா. பொதுச்செயலாளர் இரங்கல்\nபிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கத்தின் அருகே அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. காணாமல்போன 300 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. …\nவாக்குப்பதிவு எந்திர முறைகேடு விவகாரம்: தேர்தல் கமிஷன் அலுவலகம் முன் ஆம் ஆத்மி போராட்டம்\nவாக்காளர் அறிந்து கொள்ளும் ஒப்புகைச்சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தக்கோரி டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகம் முன் நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/we-made-false-promises-to-win-2014-elections/", "date_download": "2019-02-20T03:19:43Z", "digest": "sha1:F2KMFTJ7GKADMU6KKKIK43WOTQ4QRZF2", "length": 10416, "nlines": 139, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆட்சிக்கு வர பொய்யான வாக்குறுதிகளை அளித்தோம் - நிதின் கட்காரி - Sathiyam TV", "raw_content": "\nநிர்மலாதேவி வழக்கு : விடுதலையாகிய முருகன்,கருப்பசாமி\nசென்னை வருகிறார் காங்கிரஸ் பொறுப்பாளர் – காங்கிரஸுக்கு எத்தனை தொ���ுதிகள்\nவானை வாய் பிளக்க வைத்த சூப்பர் மூன்…, ஆச்சரியத்தின் உச்சத்தில் பொதுமக்கள்\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nதோற்றாலும் ஒரு பதவி கன்ஃபார்ம்… – பாமகவை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி\nஅதிமுக – பாமக செய்தியாளர்கள் சந்திப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (19/02/19)\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\n“வர்மா” படத்தில் புதிய குழப்பம்…, படக்குழுவினர் பற்றிய முழு தகவல்\nஐ லவ் யூ பிரபாஸ்\nமைக்கல் ஜாக்சனின் கடினமான ஸ்டெப்\nதுபாயில் 13-வது ஏசியாவிஷன் திரைப்பட விருது விழா\nHome Tamil News India ஆட்சிக்கு வர பொய்யான வாக்குறுதிகளை அளித்தோம் – நிதின் கட்காரி\nஆட்சிக்கு வர பொய்யான வாக்குறுதிகளை அளித்தோம் – நிதின் கட்காரி\nஆட்சிக்கு வர மாட்டோம் என நினைத்து தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்ததாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதனியார் தொலைக்காட்சி நிகழ்சியில் பேசிய அவர், கடந்த தேர்தலின் போது தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்ப்பார்க்கவில்லை என்றார். எனவே நாட்டு மக்களுக்கு பெரிய பெரிய வாக்குறுதிகளை கொடுத்ததாகவும், தாங்கள் ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் அதற்கு பொருப்பேற்றிருக்க வேண்டியதில்லை என தெரிவித்தார்.\nஆனால், மக்கள் தங்களை ஆட்சியில் அமர வைத்துவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை பற்றி கேட்பதால், அதைப்பற்றி கவலைப்படாமல், சிரித்துக்கொண்டே கடந்து செல்வதாக கூறினார். நிதின் கட்காரியின் இந்த பேச்சு பா.ஜ.க.வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிதின் கட்காரியின் இந்த பேச்சு பா.ஜ.க.வின் உண்மை தன்மையை காட்டுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.\nவானை வாய் பிளக்க வைத்த சூப்பர் மூன்…, ஆச்சரியத்தின் உச்சத்தில் பொதுமக்கள்\n“வர்மா” படத்தில் புதிய குழப்பம்…, படக்குழுவினர் பற்றிய முழு தகவல்\nகைபேசி வாங்கி தராததால் தாற்கொலை செய்த மாணவன்\nதேமுதிக தலைவரை சந்தித்தது இதற்காக தான்…, பியூஷ் கோ���ல் அதிரடி\n இங்கிலாந்து அரசு குடும்பத்திற்கு வந்த சோதனை\nசென்னை வருகிறார் காங்கிரஸ் பொறுப்பாளர் – காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள்\nதோற்றாலும் ஒரு பதவி கன்ஃபார்ம்… – பாமகவை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி\nநிர்மலாதேவி வழக்கு : விடுதலையாகிய முருகன்,கருப்பசாமி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nநிர்மலாதேவி வழக்கு : விடுதலையாகிய முருகன்,கருப்பசாமி\nதோற்றாலும் ஒரு பதவி கன்ஃபார்ம்… – பாமகவை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2017/11/", "date_download": "2019-02-20T03:53:44Z", "digest": "sha1:2E5SD362D22M46QG6Q2ZSC3P75KWXW2X", "length": 23716, "nlines": 148, "source_domain": "www.sooddram.com", "title": "November 2017 – Sooddram", "raw_content": "\nஇயற்கை அனர்த்தங்களினால் பாரிய பாதிப்பு\nநாடளாவிய ரீதியில் நேற்றிவு முதல் நிலவிய மோசமான வானிலையால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தமையால் இதுவரையில் இருவர் பலியாகியுள்ளனர். வள்ளம் கவிழ்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். இதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 15 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n(“இயற்கை அனர்த்தங்களினால் பாரிய பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)\nஅவசர சிகிச்சைப் பிரிவில் சிவசக்தி ஆனந்தன்\nவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கொழுப்பு சத்து கூடியதன் காரணமாக, வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (29) மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே, அவர் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசமூகத்துக்கும், நாட்டுக்கும் பயன்பட கூடிய சிறந்த தலைவர்களை தெரிவு செய்யுங்கள்\n– தேசிய காங்கிரஸ் மகளிர் தலைவியின் மீலாத் வாழ்த்து\nஒரு பூரண மனிதனுக்கு உரித்தான அனைத்து ஆளுமைகளும் ஒருங்கு சேர வாய்க்க பெற்றவராக விளங்கிய இறை தூதர் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் அனைத்து துறைகளிலும் உலகம் தழுவிய மானிட சமுதாயத்துக்கு முன்னுதாரண புருஷராக உள்ளார் என்று மீலாத் வாழ்த்து செ���்தியில் தேசிய காங்கிரஸ் கட்சியின் மகளிர் பொறுப்பாளரும், வட மாகாண அமைப்பாளருமான ஜான்சிராணி சலீம் தெரிவித்து உள்ளார்.\nஇவருடைய வாழ்த்து செய்தி வருமாறு:-\nநபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் நல்ல கணவராக, சிறந்த வர்த்தகராக, மாபெரும் வீரராக, உன்னத தலைவராக… என்றெல்லாம் வாழ்ந்து காட்டினார். நாம் எல்லோரும் இவர் காட்டிய பாதையில் நடக்க குறைந்த பட்சம் இந்நன்னாளில் உறுதி பூணல் வேண்டும். இவருடைய பூரணத்துவ ஆளுமைகளில் ஒரு பங்கையேனும் அடைய நாம் சபதம் எடுக்க வேண்டும்.\nகுறிப்பாக நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை போன்ற உன்னத தலைவர்களே எமது நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் தேவைப்படுகின்றனர். அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம், நம்பிக்கை, உண்மை, கொள்கை பற்று, இரக்கம் போன்ற மேன்மையான பண்புகள் உன்னத தலைவர் ஒருவரிடம் காணப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் அவருடைய உயர்ந்த தலைமைத்துவம் மூலமாக உணர்த்தினார்.\nகுறிப்பாக சூரியனையும், சந்திரனையும் சேர்த்து பிடித்து அவருடைய கைகளில் தருகின்றபோதிலும் அவர் கொண்டிருக்கின்ற கொள்கையை விடவே மாட்டார் என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் சொல்லிய கொள்கைப் பற்று ஒவ்வொரு அரசியல் தலைவர்களுக்கும் அமைய பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இவ்வாறான கொள்கை பற்று அவர்களிடம் உள்ளதா என்று குறைந்த பட்சம் ஒவ்வொரு முஸ்லிம் அரசியல்வாதியும் சுய விமர்சனம் செய்து பார்த்து அவர்களை செப்பனிட வேண்டிய தருணம் இது ஆகும்.\nஇதே நேரம் எமது சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் அப்பழுக்கின்றி உழைக்க கூடிய நல்ல உன்னத தலைவர்களை வருங்காலத்தில் எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றும் இந்நன்னாளில் கேட்டு கொள்கின்றேன்.\nமாவீரர் நினைவேந்தலும் “போராளிகளின்” இன்றைய நிலையும்\nதமிழ்தேசத்தின் மீதான ஒடுக்குமுறைக்கெதிராக தமிழ் தேசத்தின் காவலர்களாக மக்களின் உரிமைக்காகப் போராடி மடிந்த அனைத்துப் போராளிகளும் தமிழ் மக்களின் வணக்கத்திற்குரிய தமிழ் தேசிய வீரர்கள். அந்தவகையில் தமிழ் தேசத்தின் தேசிய உரிமைக்கான போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தமிழீழ விடுதலை புலிகளின் படையணி வீரர்களின் நினைவு தினத்தில் அவர்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துகின்றோம். புலிகள் வழிவந்த போராளிகள் நினைவேந்தல் ��ிகழ்வாக மாவீரர் தினம் கொண்டாடப் படுகிறது. விடுதலைப் புலிகளில் இருந்து உயிர் நீத்த போராளிகள் உள்ளடங்கலாக தமிழ் தேசத்திற்காக உயிர் கொடுத்த அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த போராளிகளின் நினைவேந்தலையும் பொது நாள் ஒன்றில் கொண்டாட தமிழ் சமூகம் இன்னும் தன்னை புடம்போட வேண்டிய நிலையிலேயே உள்ளது. (“மாவீரர் நினைவேந்தலும் “போராளிகளின்” இன்றைய நிலையும் ” தொடர்ந்து வாசிக்க…)\n“ஜெயலலிதா தாய்மை அடைந்திருந்தபோது அவசரமாக வரச் சொன்னார்\nஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை என்று பெங்களூருவில் உள்ள அவரின் உறவினர் லலிதா பேசியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(““ஜெயலலிதா தாய்மை அடைந்திருந்தபோது அவசரமாக வரச் சொன்னார்” – லலிதா” தொடர்ந்து வாசிக்க…)\nஅரசியல் அமைப்பு திருத்தத்துக்கான யோசனைகளை தமிழ் பேசும் தலைவர்கள் ஒன்றாக தயாரித்து சமர்ப்பிக்க முடியும்\n– தேசிய காங்கிரஸ் மகளிர் தலைவி நம்பிக்கை\nதமிழ் பேசும் மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளை பேசி தீர்க்க முடியும் என்கிற நம்பிக்கையையும், விசுவாசத்தையும் தமிழ் பேசும் தலைவர்களுக்கு இடையே இடம்பெற்று வருகின்ற சந்திப்புகள், கலந்துரையாடல்கள், பேச்சுவார்த்தைகள் ஆகியன கொடுக்கின்றன என்று தேசிய காங்கிரஸின் மகளிர் பொறுப்பாளரும், வட மாகாண அமைப்பாளருமான ஜான்சிராணி சலீம் தெரிவித்து உள்ளார்.\nகல்முனையை நான்கு சபைகளாக பிரிப்பது குறித்து தமிழ் – முஸ்லிம் தலைவர்களுக்கு இடையில் கொழும்பில் இரு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று உள்ளன. மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு திகதி குறிப்பிடப்பட்டு உள்ளது. மூன்று முஸ்லிம் பெரும்பான்மை சபைகளையும், ஒரு தமிழ் பெரும்பான்மை சபையையும் உருவாக்க அடிப்படையில் இணங்கி உள்ளனர்.\n(“அரசியல் அமைப்பு திருத்தத்துக்கான யோசனைகளை தமிழ் பேசும் தலைவர்கள் ஒன்றாக தயாரித்து சமர்ப்பிக்க முடியும்\nதோழர் ஸ்ரனிசின் தாயார் கனகம்மா அருளம்பலம் தனது 85 வயதில் நேற்று மாலை 3 மணியளவில் மட்டக்கிளப்பு பெரிய கல்லாற்றில் இயற்கை எய்தினார். ஈழவிடுதலைப் போராட்டத்தில் அவருடைய முழுக் குடும்பமுமே அற்பணிப்புடன் செயற்பட்டது.\nஅவர் தனது இரண்டு பிள்ளைகளான தோழர்கள் காளி,\nமனோ ஆகியோர் ககோதரப்படு கொலைக்கு பலிகொடுத்தபின்னும் தனது முதிய வயதிலும் எமக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்தவர். கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் கட்சியின் வேலைத்திட்டங்களில் பணியாற்றிய பல தோழர்களை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் பணிசமான பங்களிப்பை நல்கியிருந்தார்.அந்த தியாகத்தாய்க்கு எமது புரட்சிகர அஞ்சலிகள்.\nதமிழர் சமூக ஜனநாயக் கட்சி(SDPT)\nபிரித்தானிய அரச குடும்பத்தினரின் காதலுக்கு மரியாதை\nமிகப் பிரமாண்டமான வளத்தையும் வசதியையும் கொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி,இதுவரை பிரித்தானிய அரச பரம்பரை நினைத்தும் பார்க்காத விதத்தில் தனது திருமணத்தை மேகன் மெர்கில் என்ற அமெரிக்க கலப்பு இனப்பெண்ணுடன் நடத்தப் போகிறார். அவரின் மனைவியாக வரவிருக்கும் மெகனின்; தாய்; ஒருகாலத்தில் பிரித்தானியரால் அடிமைகளாக அமெரிக்காவுக்கு இழுத்துச் செல்லப் பட்ட ஆபிரிக்க கறுப்பு இனப் பரம்பரையைச் சேர்ந்தவர்.தகப்பன் ஒரு வெள்ளையர்- ஐரிஸ்,டச் கலப்புடையவர்.\n(“பிரித்தானிய அரச குடும்பத்தினரின் காதலுக்கு மரியாதை” தொடர்ந்து வாசிக்க…)\n ஒரு அழகான தேசத்தின் அமைதியைக் கெடுத்த கொடியவர்கள். மறக்கமுடியுமா திருநெல்வேலி சந்தியில் தொடங்கிய வெறியாட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. முடிக்கப்பட்டது. முப்பது வருடங்களாக எவராலும் எங்கேயும் நிம்மதியாக உறங்கவிடாமல் கெடுத்தவர்களை எப்படி மறப்பது திருநெல்வேலி சந்தியில் தொடங்கிய வெறியாட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. முடிக்கப்பட்டது. முப்பது வருடங்களாக எவராலும் எங்கேயும் நிம்மதியாக உறங்கவிடாமல் கெடுத்தவர்களை எப்படி மறப்பது நாங்கள் மரணிக்கும்வரை அவர்களின் பயங்கர வெறியாட்டங்கள் மறக்கமுடியாது.\nபுதுக்குடியிருப்பு மணல் குளம் (சுவாமி குளம்) காப்பாற்றப்பட வேண்டும்\nமுல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் ஏ 35 வீதியின் அருகாமையில் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவை கொண்டதும் வாகனம் போய்வரக்கூடியதும் சுமார் பத்து அடி உயர முமானஅணைக்கட்டை கொண்ட குளம் மணல் குளம் (சுவாமி குளம்)இன்று அக்குளம் தேய்ந்து குளத்துக்குரிய காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு அரச அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரியதொன்று. (“புதுக்குடியிருப்பு மணல் குளம் (சுவாமி குளம்) காப்பாற்றப்பட வேண்டும்” தொடர்ந்து வாசி���்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2014/05/", "date_download": "2019-02-20T04:28:01Z", "digest": "sha1:GYFBPGHVD6HWJFEV4B2CU3RG3YCYQQGP", "length": 42776, "nlines": 763, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : May 2014", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nகேள்வியும் நானே பதிலும் நானே\nகேள்வியும் நானே பதிலும் நானே\nஇது தான் \"கேள்விகளால் ஆன‌\"\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 10:06 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 20 மே, 2014\nமன சாட்சியில் வேர் பிடித்துக் கொண்டாதாய்\nஅடுத்த வீட்டு வாசலில் கொட்டுகிறாய்.\nசூப்பி விட்டு எறிந்த மாங்கொட்டைகளும்\nஉன் நிழலில் உனக்கே அச்சம் கவிகிறது.\nஅஜந்தா எல்லோரா ஓவியங்கள் எல்லாம்\nபொக்கை வாய் பிளந்து தீனி கேட்கும்\nநல்ல உள்ளமும் தீய உள்ளமும்\nமுட்களுக்கும் மலர்களுக்கும் கூட தெரியும்.\nகூடு விட்டு கூடு பாயும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 8:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 11 மே, 2014\nவிம்மிய போது புரிந்து கொண்டேன்\nகேஸ் ஸ்டவ் பற்ற வைத்தாய் என்று.\nஇன்னொ���ு பூ இங்கு இதழ்விரித்து\nஎனக்கு புளிப்பு ஆகாது என்று\nஎனக்கு எது தான் உணவு\nஅதோ காகிதம் படபடக்கிறது பார்.\nதுடித்தது தான் இப்போதும் துடிக்கிறது.\nஉனக்கு நான் மட்டுமே என்று\nஇன்று எனக்கு அவன் மட்டுமே....\nகலந்த நீல மை எழுத்துக்கள்\nஅதன் மின்காந்த அலைகளுக்குள் தான்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 2:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 8 மே, 2014\nஒரு குத்து விடாத ஜீவன்\nஇந்த கண்ணாடி மட்டும் தானே.\nகிச்சு கிச்சு மூட்டியது போல்\nஇன்னும் ஒரு நாள் தானே.\nகண்ணாடியின் முன் போய் நின்றேன்.\nதிமு திமு என்று வந்து விட்டது.\nகை நிறைய சம்பாதிப்பவனாம் நான்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 12:30 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகண்ணுக்கு தெரிகிற புள்ளிகள் ஆகலாம்.\nகண்ணுக்கு தெரியாத புள்ளிகள் ஆகலாம்.\nமுடி போட்டு குடுமி போடமுடியாது.\nகையில் கருத்தில் நிரடும் வரை\nலிமிட்டிங் டு சீரோ என்பது\nலிமிட்டிங் டு இன்ஃபினிடி என்பது\nவிஞ்ஞானிக்கு அது ஹிக்ஸ் போஸான்.\nகொண்டு பிசைந்த லிங்கமே அது.\nதயிர் அங்கு எப்படி வந்தது\nஎப்படி அது திரண்டு வந்தது\nதீயே திடீர் அச்சம் ஆனது.\nஇந்த நுரை அளபடைவெளிக் கோட்பாட்டின்\nகுவாண்டத்தின் அந்த \"பஞ்சு நுரை வெளி\"\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:49 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 7 மே, 2014\nடூத் பேஸ்ட் கேட்கும் கணவன்.\nஎட்டாவது போகிறான் என்று பெயர்\nஇன்னும் அவனுக்கு வகுப்பு வாய்க்கால்கள்\nகுண்டுவில் நாகம் சீறுவது போல்\nஹோம் ஒர்க் எழுதிய நோட்டு எங்கே\nபேபி கிளாஸ் தான் என்றாலும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 3:48 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகை பேசி முக நூல்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 3:42 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநழுவி விழும் மௌனப்பிழம்பா நான்\n\"நாற்பது நாள் நீலக்குழவி இது.\nஇனி பூலியன் அல்ஜீப்ரா மழை பெய்யும்.\nஅறி அறி அறி அறி\nஅழி அழி அழி அழி..\nகூகிள் கள் கூடு கட்டும்..\nஅமெரிக்காவின் அரிஸோனா \"ஆண்டிலோப் கேன்யானின்\"\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 3:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகள்ளிக்காட்டில் ஒரு கனக சபை.\nகள்ளிக்காட்டில் ஒரு கனக சபை.\nஇது என்ன முள்ளின் கூத்து\nகள்ளிக்காட்டில் ஒரு கனக சபையா\nஎனக்கு ஒரு சிதம்பரம் தான்.\nஇங்கு தான் உண்டு கண்டேன்.\nகணினியில் என் \"கியூ பிட்ஸ்\" தான்\nதிரி சூலம் என்னிடம் தான்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 3:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nகள்ளிக்காட்டில் ஒரு கனக சபை.\nகேள்வியும் நானே பதிலும் நானே\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_1", "date_download": "2019-02-20T03:29:01Z", "digest": "sha1:IQIVQUJ2HDVFMX2C6ZLGJUJCTZBWQZPA", "length": 22992, "nlines": 371, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ச் 1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மார்ச்சு 1 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 1 (March 1) கிரிகோரியன் ஆண்டின் 60 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 61 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 305 நாட்கள் உள்ளன.\n1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.\n1565 – இரியோ டி செனீரோ நகரம் அமைக்கப்பட்டது.\n1700 – சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.\n1790 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உறுதிப்படுத்தப்பட்டது.\n1796 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி பத்தாவியக் குடியரசினால் தேசியமயமாக்கப்பட்டது.\n1811 – எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மாம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.\n1815 – இத்தாலியின் தீவான எல்பா தீவில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் பிரான்ஸ் திரும்பினான்.\n1845 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜோன் டைலர் டெக்சசுக் குடியரசை அமெரிக்காவுடன்]] இணைப்பதற்கு ஒப்புதல் அளித்தார்.\n1867 – நெப்ராஸ்கா ஐக்கிய அமெரிக்காவின் 37வது மாநிலமானது.\n1872 – அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா உலகின் முதலாவது தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டது.\n1873 – முதலாவது பாவனைக்குகந்த தட்டச்சுப் பொறியை ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.\n1893 – நிக்கோலா தெஸ்லா வானொலி பற்றிய தனது முதலாவது பொதுமக்களுக்கான அறிமுகத்தை அமெரிக்காவின் செயின்ட் லூயிசு நகரில் நடத்தினார்.\n1896 – எத்தியோப்பிய இராணுவத்தினர் இத்தாலியப் படைகளைத் தோற்கடித்தனர். முதலாவது இத்தாலிய-எத்தியோப்பியப் போர் முடிவுக்கு வந்தது.\n1896 – என்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.\n1899 – இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (The Ceylon Penal Code) நடைமுறைக்கு வந்தது.\n1901 – இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் யாழ்ப்பாணத்தில் 33,879 பேர் பதிவாயினர்.\n1910 – வாசிங்டனில் இடம்பெற்ற பனிச்சரிவில் கிங் கவுண்டி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று புதையுண்டதில் 96 பேர் உயிரிழந்தனர்.\n1936 – ஊவர் அணை கட்டி முடிக்கப்பட்டது.\n1939 – சப்பான் ஒசாக்காவில் இராணுவ வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 94 பேர் கொல்லப்பட்டனர்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: பல்கேரியா அச்சு நாடுகள் அணியில் இணைந்தது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் சாவகத் தீவில் இறங்கினர்.\n1953 – சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.\n1954 – அணுகுண்டு சோதனை: காசில் பிராவோ என்ற ஐதரசன் குண்டு பசிபிக் பெருங்கடலில் பிக்கினி திட்டில் வெடிக்கவைக்கப்பட்டதில் கதிரியக்க மாசு அமெரிக்காவில் ஏற்பட்டது.\n1954 – ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் மாளிகை மீது புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.\n1961 – உகாண்டாவில் முதற்தடவையாக தேர்தல்கள் இடம்பெற்றன.\n1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.\n1973 – சூடானில் சவுதி அரேபியாவின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.\n1977 – சார்லி சாப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.\n1980 – சனி கோளின் யானுசு என்ற சந்திரன் இருப்பதை வொயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.\n1981 – ஐரியக் குடியரசுப் படை உறுப்பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.\n1992 – பொசுனியா எர்செகோ��ினா யூகொஸ்லாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n2003 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை டென் ஹாக்கில் நடத்தியது.\n2006 – ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது.\n1647 – ஜான் டி பிரிட்டோ, போர்த்துக்கீச மதப்போதகர் (இ. 1693)\n1810 – பிரடெரிக் சொப்பின், போலந்து இசையமைப்பாளர் (இ. 1849)\n1870 – யூகி மைக்கேல் அந்தொனியாடி, கிரேக்க-பிரான்சிய வானியலாளர் (இ. 1944)\n1904 – ஆ. நா. சிவராமன், தமிழகப் பத்திரிகையாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 2001)\n1910 – எம். கே. தியாகராஜ பாகவதர் தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1959)\n1911 – எட்வின் ஏ. பீல், பிரித்தானியக் கல்வி உளவியலாளர் (இ. 1992)\n1917 – கே. பி. சிவானந்தம், தமிழக வீணைக் கலைஞர் (இ. 2003)\n1920 – சைமன் பிமேந்தா, இந்தியக் கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (இ. 2013)\n1921 – விவியன் நமசிவாயம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1998)\n1922 – இட்சாக் ரபீன், இசுரேலின் 5வது பிரதமர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1995)\n1935 – மேஜர் சுந்தரராஜன், தமிழக திரைப்பட, மேடை நடிகர் (இ. 2003),\n1943 – இரசீத் சூன்யாயெவ், உருசிய-செருமானிய வானியலாளர், இயற்பியலாளர்\n1944 – புத்ததேவ் பட்டாசார்யா, மேற்கு வங்கத்தின் 7வது முதலமைச்சர்\n1953 – மு. க. ஸ்டாலின், தமிழக அரசியல்வாதி, தி.மு.க. செயல் தலைவர்\n1953 – பந்துல வர்ணபுர, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்\n1954 – ரான் ஹவர்டு, அமெரிக்க நடிகர், இயக்குநர்\n1978 – ஜென்சென் அக்லஸ், அமெரிக்க நடிகர், இயக்குநர்\n1980 – சாகித் அஃபிரிடி, பாக்கித்தான் துடுப்பாளர்\n1990 – கந்தீல் பலோச்சு, பாக்கித்தானிய நடிகை, பெண்ணிய செயற்பாட்டாளர் (இ. 2016)\n492 – மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)\n1320 – புயந்து கான், சீனப் பேரரசர் (பி. 1286)\n1911 – யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப், நோபல் பரிசு பெற்ற இடச்சு-செருமானிய வேதியியலாளர் (பி. 1852)\n1940 – அ. தா. பன்னீர்செல்வம், சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் (பி. 1888)\n1943 – அலெக்சாண்டர் எர்சின், சுவிட்சர்லாந்து-பிரான்சிய மருத்துவர், நுண்ணியலாளர் (பி. 1863)\n1986 – அப்பாக்குட்டி சின்னத்தம்பி, இலங்கை மருத்துவர் (பி. 1911)\n1992 – சூலமங்கலம் ராஜலட்சுமி, கருநாடக-பக்திப் பாடகி (பி. 1940)\n1992 – கே. பி. ஜானகி அம்மாள், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டளர், மேடை நாடகக் கலைஞர் (பி. 1917)\n2001 – ஆ. நா. சிவராமன், தமிழகப் பத்திரிகையாளர், இந்திய விட��தலைப் போராட்ட வீரர் (பி. 1904)\n2003 – மேஜர் சுந்தரராஜன், தமிழக திரைப்பட, மேடை நடிகர் (பி. 1935)\n2014 – பங்காரு லட்சுமண், இந்திய அரசியல்வாதி (பி. 1939)\n2015 – யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (பி. 1926)\n2017 – தாரக் மேத்தா, இந்திய நகைச்சுவை எழுத்தாளர், நாடகாசிரியர் (பி. 1929)\nவிடுதலை நாள் (பொசுனியா எர்செகோவினா, யுகோசுலாவியாவில் இருந்து 1992)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2018, 08:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150820&cat=33", "date_download": "2019-02-20T04:25:05Z", "digest": "sha1:YTIZSZKP7G5BDQLBICZO2YTMNHPFVIRH", "length": 27045, "nlines": 578, "source_domain": "www.dinamalar.com", "title": "திருந்தாத அரசு அதிகாரிகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » திருந்தாத அரசு அதிகாரிகள் ஆகஸ்ட் 23,2018 16:20 IST\nசம்பவம் » திருந்தாத அரசு அதிகாரிகள் ஆகஸ்ட் 23,2018 16:20 IST\nவிழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது. கலெக்டர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசிக்கொண்டு இருக்கும் போது, அதிகாரிகள் பலரும், தூங்கி வழிந்துக் கொண்டிருந்தனர். மேலும் FACEBOOK, WHATS UP போன்றவைகளை மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருந்தனர். பிளாஸ்டிக்கை எவ்வாறு ஒழிக்க வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த என்னவெல்லாம் அதிகாரிகள் செய்ய வேண்டும் என எடுத்துரைத்துக்கொண்டு இருக்கையில் அதிகாரிகள் அதனைக் கண்டு கொள்ளாமல் இது போன்று அலட்சியமாக நடந்துக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது. ஏற்கனவே விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகளின் இது போல கைபேசியில் விளையாடியது, பெருத்த சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. இது போன்ற அரசு துறை சார்ந்த கூட்டங்களில் செல்போன் அனுமதிக்கப்படாமல் இருப்பதே இதற்கு தீர்வாக அமையும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.\nஅரசியல் பிரவேசம் குறித்து விஷால்\nபுத்தகத்திலும் கமிஷன் வாங்கும் அதிகாரிகள்\nஎம்.பி., மீது பெண் புகார்\nஅறிவிக்கப்படாத மின்வெட்டு: ஸ்டாலின் புகார்\nசதுர்த்தி விழாவில் தமிழக கவர்னர்\nபா.ஜ.வுக்கு எதிராக காங்., ஆர்ப்பாட்டம்\nபுகார் அஞ்சல் அட்டை வெளியீடு\nகவர்னருக்கு எதிராக ஆசிரம பெண் போராட்டம்\nநிவாரண பொருட்கள் திருடிய அதிகாரிகள் கைது\nலஞ்ச புகார் முதல்வர் திடீர் சோதனை\nபாலியல் புகார் பேராசிரியைகள் திடீர் இடமாற்றம்\nஓரினச்சேர்க்கை எதிராக குரல்: பாதிரியார் கைது\nஓரினச் சேர்க்கை குறித்து மாலினி ஜீவரத்தினம்\nதி.மலை கோவில் மீது நீதிபதி சரமாரி புகார்\nகாதலன் சாவு: நடிகை மீது சரமாரி புகார்\nஅதிகாரிகள் தான் மனுஷங்களா : மக்கள் டென்ஷன்\nரவுடி நாகராஜன் மிரட்டல் : சிறை எஸ்.பி., புகார்\nபாலியல் புகார் பள்ளி முதல்வர் மீது கலெக்டர் அதிரடி\nஆண்டோ என்னும் மாயை நூல் குறித்து முனைவர் கி.புவனேஸ்வரி\nஅவரும் நானும் நூல் குறித்து முனைவர் நா.மல்லிகா உரை\nமத்தியில் மோடி, தமிழகத்தில் பேடி ஆட்சியை அகற்றுவோம்: ஸ்டாலின்\nஞாநி என்றும் நம்முடன் நூல் குறித்து முனைவர் ச.தேவராசன் உரை\nகூலித் தொழிலாளர்கள் பெயரில் மோசடி : வங்கி அதிகாரிகள் கைது \nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nராமதாஸ் மீது ஸ்டாலின் பாய்வது ஏன்\nகமல் எதிர்ப்பு காரணம் அன்பழகன் அம்பலம்\n'பி' டிவிஷன் கால்பந்து: அசோகா வெற்றி\nஅதிமுக அணியில் பா.ஜ 5 சீட்\nஎச்.ஐ.வி., ரத்தம் ஏற்றியதாக புகார்\nஅதிமுக அணியில் பா.ஜ 5 சீட்\nஅருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் வைபோகம்\nபா.ம.க கோரிக்கைகள் வடிவேலு பார்வையில்\nநிர்மல் மாதா பள்ளி விளையாட்டு\nகற்பகம் பல்கலை விளையாட்டு விழா\nஇரட்டை வேடம் போடும் ஸ்டாலின்\nசவுமியா நாராயண பெருமாள் கோயிலில் தெப்போற்சவம்\nராமதாஸ் நாணலான கதை கேளு.. கதை கேளு..\nஅப்பா படத்தில் கை வைக்க மாட்டேன்.. அதர்வா முரளி\nஅப்பா படத்தில் கை வைக்க மாட்டேன்.. அதர்வா முரளி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராமதாஸ் மீது ஸ்டாலின் பாய்வது ஏன்\nஅதிமுக அணிய��ல் பா.ஜ 5 சீட்\nஅதிமுக அணியில் பா.ஜ 5 சீட்\nஎச்.ஐ.வி., ரத்தம் ஏற்றியதாக புகார்\nபொம்மை செய்த மும்பை மாணவர்கள்\nபிரசார வாகனங்கள் தயாரிப்பு தீவிரம்\nலஞ்சம்: சங்க செயலாளர் கைது\nகூம்பு ஒலிபெருக்கி வழக்கு: டிஜிபி, செயலருக்கு உத்தரவு\nநிர்மலாதேவி வழக்கில் எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு\nநாகை அருகே இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது\n2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகமல் எதிர்ப்பு காரணம் அன்பழகன் அம்பலம்\nஇரட்டை வேடம் போடும் ஸ்டாலின்\nSpastic நரம்பியல் நோய் குணப்படுத்த முடியும்\nபிளாஸ்டிக் கொடுங்க ; நொறுக்கி ரோடு அமைப்போம்\nஅ.தி.மு.க அணியில் தே.மு.தி.க.; பியூஷ் கோயல் பேட்டி\nபேச்சுவார்த்தைக்கு பின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில் ஆதரவு\nவிவேகானந்தர் நவராத்திரி விழா சுகி சிவம் சொற்பொழிவு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nமுந்திரி விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nகுலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\n'பி' டிவிஷன் கால்பந்து: அசோகா வெற்றி\nநிர்மல் மாதா பள்ளி விளையாட்டு\nகற்பகம் பல்கலை விளையாட்டு விழா\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nசென்டைஸ் கால்பந்து: சி.ஐ.டி., வெற்றி\nஎன்.சி.சி. மாணவர்களுக்கு அறிவுசார் போட்டி\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nசென்டைஸ் கால்பந்து: கொங்கு வெற்றி\nடைஸ் கிரிக்கெட்: பைனலில் கிருஷ்ணா\nமாநில ஐவர் கால்பந்தாட்ட போட்டி\nதேசிய குங்பூ; தமிழகம் சாம்பியன்\nசென்டைஸ் கோகோ: குமரகுரு சாம்பியன்\nஅருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் வைபோகம்\nராதா கிருஷ்ணர் திருக்கல்யாண வைபவம்\nஅப்பா படத்தில் கை வைக்க மாட்டேன்.. அதர்வா முரளி\nஅப்பா படத்தில் கை வைக்க மாட்டேன்.. அதர்வா முரளி\nநடிகர் சங்கத்தின் அடுத்த தலைவர் நான் தான்.. நடிகர் ரித்திஷ் அதிரடி\nகண்ணே கலைமானே - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக த��ிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/147865-highlights-of-this-week-ananda-vikatan.html", "date_download": "2019-02-20T03:05:48Z", "digest": "sha1:ZU4JHZCBUGPUV2N74UIWYU42TZXPXWP7", "length": 48411, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "ராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்! | highlights of this week ananda vikatan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:49 (24/01/2019)\nராஜா to ஜிக்னேஷ்: 8 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்\nஇந்த இதழ் ஆனந்த விகடன் இதழை படிக்க...: https://bit.ly/2S3aVMs\n\"75 ஆண்டுக்கால வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, உங்களுக்கு என்ன தோன்றுகிறது\n\"ஒரு பயணம் என்றால் சென்றுசேரக்கூடிய இடம், இலக்கு வேண்டும். அதை அடைவதற்கான குறிக்கோள் வேண்டும். ஆனால், என்னைப் பொறுத்தவரை இது பயணமும் இல்லை. எனக்கு இலக்குகளும் இல்லை. எனக்கு நேர்ந்தது எல்லாமே நான் சென்றுசேர்ந்த இடம் என்றுதான் சொல்வேன். சிறுவயதில் இசையமைப்பாளராக வேண்டும், திரைப்படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசையும் குறிக்கோளும் இருந்தது உண்மைதான். அது இல்லையென்றால் நான் சென்னைக்கே வந்திருக்க மாட்டேனே ஆனால், அதைமட்டுமே இலக்கு என்று சொல்லிவிட முடியாது என்பதால் இதைப் பயணம் என்றும் நான் கருதவில்லை.\"\n- மகத்தான கலைஞன் இளையராஜாவின் 75வது பிறந்தநாளையொட்டி, பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் பிரமாண்ட விழா எடுப்பதற்கான ஆயத்தவேளையில் அளித்த ராஜாவின் நேர்காணல்தான் \"நான் துறவி அல்ல\". இதில் ஆன்மிகம் தொடங்கி சமகால சமூகவலைதள சூழல் வரை தன் பார்வையைப் பகிர்ந்திருக்கிறார் இளையராஜா.\nஅளவற்ற லஞ்சம், மாநிலத்தின் உரிமைகளை தங்களது சுயநலத்துக்காக விட்டுக்கொடுப்பது போன்ற காரணங்களால் அ.தி.மு.க. அரசின் மீதும், பெரும்பான்மை வாக்காளர்கள், கடும் கோபத்தில் இருப்பதையே இந்த கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பிஜேபியுடன் கரம் கோர்த்தால், அடி பலமாக இருக்குமென்பதை உணர்ந்தே, அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் அதை வேண்டாமென்கின்றனர். தம்பிதுரை, பிஜேபியை பிரித்து மேய்வதும், இதனால் தான்.\nயார் என்ன சொன்னாலும், கூட்டணிக்குத் தயாரில்லை என்று சொல்லுகி��� துணிச்சல், இன்றைய அ.தி.மு.க.தலைமைக்குத் துளியும் கிடையாது. பிஜேபி தலைமையுடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்துவதில்தான், ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே போட்டி நடந்துகொண்டிருக்கிறது.\n- தமிழகத்தில், அ.தி.மு.க.வும், பி.ஜே.பி.யும் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதன் பின்னணியைச் சொல்லி, அலசுகிறது 'வளைக்கும் பா.ஜ.க... மலைக்கும் அ.தி.மு.க' எனும் அரசியல் கட்டுரை.\nபுத்தகத்தைவிட திரைப்படத்தில் சோனியாவுக்கு வில்லத்தன்மை அதிகம். ராகுல் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருப்பது போல படத்தின் டீசரில் காட்டியவர்கள் படத்தில் அந்த காட்சியை சேர்க்கவில்லை. ராகுல் , சோனியா ஆகியோர் பக்குவம் இல்லாதவர்கள் போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இப்போது ராகுல்முதிர்ச்சி பெற்று விவரமாக பேச ஆரம்பித்திருக்கிறார். 2004-2014 காலக்கட்டத்தில் எப்படியிருந்தார்கள் என்பதை இப்போது உலகுக்குசொல்ல நினைப்பதின் நோக்கம் நிச்சயம் அரசியலாகதான் இருக்க முடியும்.\nஇந்த இதழ் ஆனந்த விகடன் இதழை படிக்க...: https://bit.ly/2S3aVMs\n- சோனியா காந்தியிடம் மன்மோகன்சிங் சரணாகதியான கதையை 'தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' (தற்செயல் பிரதமர்) என்ற தலைப்பில் புத்தகமாக எழுதினார் பிரதமர் அலுவலகத்தில் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய பாரு. பிரதமர் அலுவலகத்தில் பிரதமரோடு நெருக்கமாக பணியாற்றியவர் என்பதால் சஞ்சய பாருவின் புத்தகத்துக்கு பெரிய வரவேற்பு இருந்தது. இந்த புத்தகத்தின் தழுவல்தான் அனுபம் கெர் நடித்த 'தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' திரைப்படம். இப்படம் பேசும் விஷயங்கள் குறித்து ஆழமாக உற்று நோக்குகிறது 'வரலாறு முக்கியம் பிரதமரே' எனும் சிறப்புப் பார்வை.\nராம் - யுவன் ஒரு வெற்றிக்கூட்டணி. யுவனுடனான பயணம் எப்படி இருக்கிறது\n\"யுவன் இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ. கிரேட் கம்போஸர். அதை பேரன்பின் பின்னணி இசையைக் கேட்கும்போது நீங்களும் உணர்வீர்கள். மனிதர்களின் மனங்களுக்குள்ளும் திரைக்கதையின் நுட்பங்களுக்குள்ளும் நுழைந்து பயணிக்கின்ற கலைநுட்பம் அறிந்தவர். யுவனின் பின்னணி இசை அவ்வளவு அழகாக, உணர்வுபூர்வமாக வருவதன் காரணம் அதுதான். சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் யுவன் எனக்கு மிகப்பெரிய பலம்.\"\nஉங்களின் நான்கு படங்களின் ப��ரதான பாத்திரங்களான பிரபாகர், செல்லம்மா, பிரபு, பாப்பா நால்வருமே பொதுச்சமூகத்தின் ஓட்டத்தில் பங்குபெற இயலாதவர்கள் அல்லது மறுப்பவர்கள். இந்தப் பாத்திரங்களுக்கான கதைக்களத்தை நீங்கள் திட்டமிட்டுதான் உருவாக்குகிறீர்களா\n\"பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளாத, பொதுச்சமூகம் புறக்கணித்த, பொதுச்சமூகத்தால் புரிந்துகொள்ள முடியாத ஏராளமான மனிதர்கள் இந்தப் பூமியில் இருக்கிறார்கள். நம்மிடம் சொல்வதற்கான நிறைய விஷயங்கள் அவர்களிடம் இருக்கின்றன.அந்த விஷயங்கள் சொல்லப்படுவதுதான் மிக முக்கியமான விஷயம் என்று நினைக்கிறேன். பிறகு, ஒரு கலைஞனின் வேலைதான் என்ன\n- 'பேரன்பு' ரிலீஸுக்கான வேலைகளில் பரபரப்பாக இருக்கும் இயக்குநர் ராம் உடனான 'இது இயற்கையோடு நிகழும் உரையாடல்' எனும் நேர்காணல் இது. ராம் தன் மனதில் இருப்பதை எடிட் செய்யாமல் பகிர்ந்திருக்கிறார்.\n\" 'நாடோடிகள் 2' என்ன களம்\n\"சாதி மேல எனக்குப் பெரும் கோபம் உண்டு. சாதியப் பிரச்னைகள் வரும்போதெல்லாம், ஆத்திரம்தான் வரும். அதேசமயம், சாதியே வேண்டாம்னு சொல்ற பசங்களும் இருக்கத்தான் செய்றாங்க. அப்படிப்பட்ட இளைஞர்களைப் பற்றிய படம் இது. 'நாடோடிகள்' படத்துக்கும், இந்தப் படத்துக்கும் சம்பந்தம் கிடையாது. இது முற்றிலும் வேற கதை. ஒவ்வொரு சாதிக்குள்ளேயும் சாதியை வெறுக்கிற இளைஞர்கள் இருக்காங்க...\nஇந்த வார ஆனந்த விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2B1JQPV\nமுதல்ல 'ரத்தம்'னுதான் வெச்சேன். ஹீரோவா சசிகுமார் கமிட் ஆனபிறகு, அந்த டைட்டில் வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா, ஏற்கெனவே தம்பி சசியை ரத்தவாடை அதிகமான படத்துல நடிக்கிறதா சொல்லிக்கிட்டிருக்காங்க. நீங்க 'நாடோடிகள் 2'ன்னே டைட்டில் வெச்சிடுங்க'ன்னு சசிதான் சொன்னான்.\"\n- \"சூர்யா எனக்கு செல்லம்\" எனும் பேட்டியில் சாட்டை, ராஜமெளலி, சூர்யா, வடசென்னை 2 என பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி.\n``தலித்துகளின் நிஜமான லட்சியங்கள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்\n``ஒடுக்கப்படும் வேறெந்தச் சமூகத்தையும் போலவே, தலித்துகளின் லட்சியமும்கூட அடிமைத்தளையிலிருந்து விடுபடுவதுதான். ஆனால் பிரச்னை என்னவென்றால், தலித் இயக்கங்களின் பெரும்பான்மைப் போக்கை, நடுத்தரவர்க்க, உயர் நடுத்தரவர்க்க தலித்துகள் கைப்பற்றிவைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு, உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டம் கிடையாது. அவர்களது செயல்பாடுகள் என்பது, பெரும்பாலும் இட ஒதுக்கீடு, பதவி உயர்வு பற்றிய கருத்தரங்குகளை நடத்துவதுதான். எப்போதாவது கொடூரமான தலித் ஒடுக்குமுறை நிகழ்ந்தால் மட்டும் வீதிக்கு வருகிறார்கள். மற்றபடி, டிசம்பர் 6 மற்றும் ஏப்ரல் 14 கொண்டாடுவதைச் சுற்றியேதான் சுழல்கிறது.\n- தேர்தலில் போட்டியிடுகிறார் ஜிக்னேஷ் மேவானி எனத் தெரிந்தவுடன், காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தங்கள் கட்சிகள் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தன. பா.ஜ.க-வுடன் போட்டியிட்ட ஜிக்னேஷ், கிட்டத்தட்ட 20,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் வாகை சூடினார். சென்னை வந்திருந்த ஜிக்னேஷ் மேவானியுடான \"நான் 98 சதவிகிதம் போராளி\" எனும் பேட்டி ஆழமும் அகலமும் நிறைந்த உரையாடல்.\nபிள்ளைகளின் கல்விக் கட்டணம்: பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு வருமான வரிச்சலுகை இருக்கிறது. கல்விக் கட்டணத்துக்கு மட்டும்தான் வரிச்சலுகை உண்டு. தம்பதிகள் இருவரும் வேலை பார்க்கும்போது, இரண்டு பிள்ளைகள் எனில் ஒரு பிள்ளைக்குத் தாயும், இன்னொரு பிள்ளைக்குத் தந்தையும் வரிச்சலுகை பெறுவதன் மூலம் அதிகமான வரியைச் சேமிக்க முடியும்.\nதிரும்பக் கட்டும் வீட்டுக் கடன் அசல்: சொந்த வீடு ஒருவருக்கு அவசியம் என்பதால், அதை வாங்கும் கடனில் திரும்பச் செலுத்தும் அசல் தொகைக்கு மட்டும் வரிச்சலுகை இருக்கிறது.\n- வருமானத்தின் பெரும்பகுதியை வருமான வரியாகக் கட்ட வேண்டி யிருக் கிறது எனப் புலம்பு பவர்கள் ஏராளம். சில எளிய வழிகளைப் பயன்படுத்தி இந்த வருமானவரிக்கான செலவை சட்டபூர்வமாகவே மிச்சப்படுத்த முடியும். அப்படிப்பட்ட 10 வழிகளைச் சொல்கிறது 'வரிச் சேமிப்புக்கு 10 வழிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மிக முக்கியம். 'நம்மால் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும்' என்பதைத் தெளிவாகத் தீர்மானிப்பது தான்\n'வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...' என்று வடிவேலு சொல்வாரே... அதுபோல மியூச்சுவல் ஃபண்டில் வரலாறுதான் மிக முக்கியமானது. அதாவது முதலீடு ஒரு ஃபண்ட், கடந்த காலங்களில் எப்படி லாபம் பார்த்திருக்கிறது என்பதைக் கவனிக்கவேண்டும்.\n- மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நாம் ஏன் தயங்குகிறோம். `ர��ஸ்க்' என்பதைத்தவிர வேறென்ன காரணமிருக்கிறது. விளம்பரங்களிலேயே சொல்கிறார்களே... உண்மையில், எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் `சந்தை அபாயம்' கொண்டவை அல்ல என்ற நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து எளியதோர் அலசலதைத் தருகிறது 'மியூச்சுவல் ஃபண்டுகள் ஆபத்தானவையா' எனும் சிறப்புப் பார்வை.\nஹாக்கி உலகக் கோப்பை என்ற மாபெரும் தொடரை கெத்தாக நடத்திக்காட்டியிருக்கிறது ஒடிசா அரசு. கிரிக்கெட் உலகக் கோப்பையை, 'ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை' என்றும், கால்பந்து உலகக் கோப்பையை 'ஃபிஃபா உலகக் கோப்பை' என்றும்தான் அழைப்பார்கள். ஆனால், இந்த ஹாக்கி உலகக் கோப்பையில் எந்த ஹாக்கி கூட்டமைப்பின் பெயரும் இல்லை. பேனர்கள், விளம்பரப் போஸ்டர்கள், லோகோ எனக் காணுமிடமெல்லாம் ஒடிசாதான்; 'ஒடிசா ஹாக்கி உலகக் கோப்பை'தான்\nஒரு மாநில அரசு உலகக் கோப்பைத் தொடரை முழுப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. போட்டிகளை நடத்துவது என்றால் மைதானங்களை ஏற்பாடு செய்து, விளம்பரம் கொடுப்பது என்பதோடு முடிந்துவிடவில்லை அவர்கள் வேலை. இதுவரை ஒரு விளையாட்டுத் தொடருக்கு எந்த மாநில அரசும் செய்யாத பல விஷயங்களைச் செய்தது.\n- இந்தியாவின் 'ஸ்போர்ட்ஸ் கேப்பிட்டலாக' உருவெடுத்திருக்கிறது புவனேஷ்வர். ஒடிசா, இந்தியாவின் 'ஸ்போர்ட்ஸ் ஹப்' என்ற தன் புதிய அடையாளத்தைச் செதுக்கிக்கொண்டிருக்கிறது அந்த முயற்சியின் மிகப்பெரிய முன்னெடுப்பு - 2018 ஹாக்கி உலகக் கோப்பை. இது தொடர்பான விரிவான பார்வையைக் காட்டியிருக்கிறது 'ஒடிசா மாறிக்கொண்டிருக்கிறது...' எனும் சிறப்பு அலசல்.\nகல்லூரி சமயத்தில் கூரியர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து பணம் சேர்த்துவைத்து 8,500 ரூபாய்க்குத் தனது முதல் பைக்கை வாங்கியிருக்கிறார். ரைடிங் ஜாக்கெட், பூட்ஸ் இருந்தால்தான் ரேஸுக்குப் போகமுடியும் என்பதால், ஆட்டோ சீட் தைக்கும் துணியில் ரைடிங் ஜாக்கெட் தைத்துப் போட்டுக்கொண்டு, தெருவில் செருப்பு தைப்பவர்களிடம் பூட்ஸ் வாங்கி தன்னுடைய கரியரை ஆரம்பித்தவர், தன்னுடைய முதல் ரேஸை 6-வது இடத்தில் முடித்திருக்கிறார்.\n\"கஷ்டப்பட்டு வந்தேன். ஆனா, ரேஸ்ல ஜெயிக்க முடியலையேன்னு எனக்குப் பெரிய ஏமாற்றம். அதுமட்டுமில்லை, இரண்டு நாள் ட்ராக்ல பைக் ஓட்டணும்னா 750 ரூபாய் கட்டணும். அத���ால ரேஸ் போகவேயில்லை. ட்ராக் போனேன், எல்லா ரேஸையும் பார்த்தேன். பிராக்டீஸ் மட்டும் எடுத்தேன். பொறுமையா ரேஸ் ட்ராக் பத்தி நல்லா கத்துக்கிட்டேன். ஒன்பது மாசம் கழிச்சி திரும்பவும் ரேஸ் ஓட்ட ஆரம்பிச்சேன்\" என்கிறார்.\n- இந்தியாவில் பைக் ரேஸின் உச்சபட்சப் போட்டியான சூப்பர் ஸ்டாக் 165 போட்டியில், கடந்த ஏழாண்டுகளாக நேஷனல் சாம்பியன் பட்டத்தைத் தன் வசப்படுத்தி அசத்திவருகிறார் ஜெகன். சென்னைப் பட்டினப்பாக்கத்தின் குட்டிக் குட்டிச் சந்துகளில் அவர் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தால், அவரது வீடு முழுவதும் விருதுகள்தாம். அத்தனையையும் தரையில் வைத்தால் படுக்க இடம் இருக்காது. 2011-ம் ஆண்டு ஜெகன் வாங்கிய முதல் டிராஃபி துருப்பிடித்திருக்க, 2018-ம் ஆண்டின் கோப்பை பளபளத்துக்கொண்டிருந்தது. அவர் குறித்த தகவல்களும், அவருடான சந்திப்பையும் நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறது 'வேகம் + விவேகம் = ஜெகன்' எனும் ஸ்போர்ட்ஸ் ஆர்ட்டிகிள்.\n\" 'இஸ்லாம், கிறித்துவம் மத நிர்வாகங்கள் அந்தந்த மதத்தினரிடையே இருக்கும்போது, இந்துக் கோயில் நிர்வாகமும் இந்துக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்' என்பது நியாயமான கோரிக்கைதானே\n\"இஸ்லாமும் கிறித்துவமும் நிறுவப்பட்ட மதங்கள். அதில் பல திருச்சபைகளுக்கு பக்தர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள். 16-ம் நூற்றாண்டில் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி பின்னர் அரசு அதிகாரம் செய்ய முற்பட்ட போது, இந்துக் கோயில்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தன. கோயிலின் வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை கிழக்கிந்திய கம்பெனியார் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியாக வருடாவருடம் பிரித்துக்கொண்டனர். 1862-ம் வருடத்துக்குப் பின்னரே பல கோயில்களின் நிர்வாகத்தைப் பல்வேறு உள்ளுர்க் குழுக்களின் பொறுப்புகளில் ஒப்படைத்து விட்டு ஆங்கிலேய நிர்வாகம் ஒதுங்கிக்கொண்டது. அதன் பிறகு நிர்வாகங்களைப் பராமரித்து வந்த தர்மகர்த்தாக்களின் செயல்பாடுகளில் சிக்கல்கள் எழும் போதெல்லாம் சிவில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டு நிர்வாக அமைப்பு முறை (scheme decree) ஏற்படுத்தப்பட்டது. இம்முறையிலும் சொத்துகளை முறையாகப் பராமரிக்க முடியாததனால் சுதந்திரத்துக்குப் பிறகு அறந��லையத்துறை உருவாக்கும் விதத்தில் சட்டம் இயற்றப்பட்டது. பெரும்பான்மையான இந்துக்கள் உள்ள நாட்டில் அவர்களது மத நம்பிக்கையைப் புண்படுத்தாத வகையில்தான் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவ்வமைப்பு ஏற்பட்ட பின்னரே வருமானம் மிகுதியாக உள்ள கோயில்கள் தவிர்த்து சாதாரணக் கோயில்களிலும் ஒரு வேளை பூஜையாவது நடத்தப்பட்டு வருகின்றன.\n- 'பாக்கத்தானே போற... இந்த பொன்.மாணிக்கவேல் ஆட்டத்த...'' என்று கெத்து காட்டி வந்த 'சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு' ஐ.ஜி-க்கு எதிராக அவர் துறை சார்ந்த அதிகாரிகளே புகார் கொடுத்திருப்பது யாரும் எதிர்பாராத அதிர்ச்சி. இந்நிலையில், 'சிலைக்கடத்தல் வழக்குகளில், எந்தவொரு அர்ச்சகரையும் பொன்.மாணிக்கவேல் கைது செய்யாதது ஏன்' என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு உடனான \"அறநிலையத்துறை அவசியம் தேவை' என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு உடனான \"அறநிலையத்துறை அவசியம் தேவை\" எனும் சிறப்புப் பேட்டி மிக முக்கியமானது.\nதமிழர்கள் 'விருந்தோம்பல்' என்று ஒரு நுட்பமான வார்த்தையை உருவாக்கியிருக்கிறார்கள். விருந்து மட்டுமல்ல... அதை ஓம்பும் தன்மையும்தான் ருசியைத் தீர்மானிக்கும். தரமான ருசியான உணவு, அன்பும் அக்கறையுமான உபசரிப்பு... இரண்டும் இருக்கிற உணவகங்கள்தாம் காலம் கடந்து நிலைத்து நிற்கின்றன. புதுக்கோட்டை, தெற்கு 4-ம் வீதியில் 40 ஆண்டுகளாகச் செயல்படும் பழனியப்பா மெஸ் இதற்கு நல்ல உதாரணம்.\nபுதுக்கோட்டையில் எந்த திசையில் நின்று கேட்டாலும் உணவகத்துக்கு வழி காட்டுகிறார்கள். பழைமையான கட்டடம். ஒவ்வாமையாகும் உணவுகள், உணவின் மருத்துவத் தன்மைகள், உணவில் குறையிருந்தால் புகார் செய்ய வேண்டிய எண்கள் எனச் சுவர்களெங்கும் விதவிதமாக, போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறார்கள். உள்ளே நுழைந்தால் கல்யாண வீடு மாதிரி பரபரப்பாக இருக்கிறது.\n- புதுக்கோட்டையில் அன்பும் அக்கறையுமான உபசரிப்பு அனுபவம் தந்த உணவகம் குறித்து விவரிக்கிறது இந்த வார 'சோறு முக்கியம் பாஸ்' தொடர் பகுதி.\nஇந்த வார ஆனந்த விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2B1JQPV\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/24-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?page=0", "date_download": "2019-02-20T04:19:45Z", "digest": "sha1:3ISFCJ2M5OHUGCNLYTBJ7EHHXA7OMNUZ", "length": 9764, "nlines": 276, "source_domain": "yarl.com", "title": "தகவல் வலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nதகவல் வலை உலகம் Latest Topics\nஇணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி\nதகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும்\nபேஸ்புக் இனி காலி ; இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்கள் 100 கோடி..\nBy புரட்சிகர தமிழ்தேசியன், February 1\n# பத்து வருட சவால் .. பேஸ்புக்கின் சூழ்ச்சியா \nBy புரட்சிகர தமிழ்தேசியன், January 20\nஇனி தமிழிலும் கேள்வி கேட்கலாம்' - வந்தாச்சு Quora தமிழ் இணையதளம்\nஇனி தமிழிலும் கேள்வி கேட்கலாம் - வந்தாச்சு quora தமிழ் இணையதளம்\nஇலங்கை கூகிள் படத்தில் தமிழ் இல்லை\nடிக் டாக்கை கண்காணிக்க வேண்டும்\nபேஸ்புக் தில்லாலங்கடி வேலை செய்கிறதா..\nBy புரட்சிகர தமிழ்தேசியன், December 21, 2018\nபிற மாநிலத்தவர் தமிழ்நாட்டை பற்றி என்ன தேடுகிறார்கள்.. -- கூகுள் பார்வையில் ..\nBy புரட்சிகர தமிழ்தேசியன், November 27, 2018\nமார்க் ஸூகர்பெர்க் பதவி பறி போகுமா \nBy புரட்சிகர தமிழ்தேசியன், November 18, 2018\nதமிழ் ராக்கர்ஸை தடை செய்வது சாத்தியமா\nதிருடப்பட்ட 81 ஆயிரம் முகநூல் கணக்கு தகவல்கள் தனியாருக்கு விற்பனை\nடிக் டொக்குடன் போட்டி போடும் ஃபேஸ்புக்\nபயனாளர்களின் தகவல் திருட்டு – பேஸ்புக் நிறுவனத்துக்கு அபராதம் \n8. 7 மில்லியன் குழந்தைகளை பாலியல் தோற்றத்தில் சித்திரிக்கும் படங்களை முகநூல் நிறுவனம் நீக்கியது\nபாதுகாப்பு மீறலுக்காக இழப்பீடு வழங்கும் யாஹூ நிறுவனம்\nஉலகம் முழுவதும் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கிய யூரியூப்\nTorஎன சுருக்கமாக அழைக்கப்படும் வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) ஒரு அறிமுகம்\n3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் முக்கிய தகவல்கள் திருட்டு\n 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு\nமூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்: காரணம் என்ன \nBy புரட்சிகர தமிழ்தேசியன், October 9, 2018\nஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் - பாதுகாப்பு குறைபாடு காரணமா\nஇன்ஸ்டாகிராமில் நாவல் வாசிப்பு; ஒரு நூலகத்தின் புதுமை முயற்சி\nபேஸ்புக்கின் டேட்டிங் சேவை அறிமுகம் - எப்படி செயல்படுகிறது\nகாதை கூலாக்கும் உலகின் முதல் ஹெட்போன் - எப்படி செயல்படுகிறது\nஇனி கைபேசிகளுக்கு சிம் கார்டே தேவையில்லை; எப்படி வேலை செய்கிறது இ-சிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class-by-a-umadevi-3/?instance_id=6297", "date_download": "2019-02-20T02:49:20Z", "digest": "sha1:G2QVXPUC5TDYAFYXSOSEL4FTSEPAALVD", "length": 6575, "nlines": 176, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by A.Umadevi | Saivanarpani", "raw_content": "\n90. பெரியாரைத் துணை கொள்ளுதல்\n37. முயல் தவமே பிறவியை அறுக்கும்\n25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய்\n67. பரசிவமே அனைத்தையும் நிற்பிக்கின்றது\n82. பேர் கொண்ட பார்ப்பான்\n46. ஒருமையுள் ஆமை போல்வர்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ��ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.suresh.de/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-20T03:05:30Z", "digest": "sha1:WV3ONWYQ7XI3CQYZP7PUAAA7M7PEPDN3", "length": 4186, "nlines": 26, "source_domain": "tamil.suresh.de", "title": "இளைஞன் – மந்திர சக்தி – Tamil", "raw_content": "\nஇளைஞன் – மந்திர சக்தி\nஇளைஞன் ஒருவன் ஞானிகளைப் போல் மந்திர சக்தி பெற விரும்பி, துறவி ஒருவரைப் பார்க்கச் சென்றான். காடு மேடுகளைக் கடந்து, பல நாட்கள் பயணித்து, கடைசியில் மந்திரச் சக்திக்குப் புகழ்பெற்ற துறவியைச் சந்தித்து தன் விருப்பத்தைச் சொன்னான்.\nஅந்த துறவி ஒரு மந்திரத்தை மந்திரத்தை தினமும் 108 தடவை ஜபிக்க வேண்டும் என்று உபதேசித்தார். கூடவே ஒரு நிபந்தனையையும் விதித்தார். மந்திரம் ஜபிக்கையில் கழுதையை மட்டும் நினைக்கக் கூடாது என்பதுதான் அது\nஅந்த இளைஞனுக்கு ஒரே வியப்பு. நான் ஏன் மந்திரம் ஜபிக்கும்போது கழுதையைப் பற்றி நினைக்கப் போகிறேன் என்று வியந்தான். துறவியிடம் விடைபெற்றுத் திரும்பியதும் மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தான். ஆனால் அவன் மந்திரம் ஜபிக்கத் தொடங்கியதுமே அவனது மனத்தில் எழுந்த முதல் சிந்தனை கழுதையைப் பற்றித்தான் என்று வியந்தான். துறவியிடம் விடைபெற்றுத் திரும்பியதும் மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தான். ஆனால் அவன் மந்திரம் ஜபிக்கத் தொடங்கியதுமே அவனது மனத்தில் எழுந்த முதல் சிந்தனை கழுதையைப் பற்றித்தான் சில மணி நேரம் கழித்து மீண்டும் முயன்றான்; அப்போதும் கழுதை வந்து மனத்தில் நின்றது. பின்பு, சில நாட்கள் கழித்து, மந்திரம் ஜபிக்கத் தொடங்கினான். உடனேயே அவனுக்குக் கழுதைதான் நினைவுக்கு வந்தது. அதன்பின் எப்போது மந்திரம் ஜபிக்க உட்கார்ந்தாலும், கழுதை நினைவில் குறுக்கிடுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. அவன் பதறியபடி மறுபடியும் குருவிடமே சென்றான். வா மகனே சில மணி நேரம் கழித்து மீண்ட���ம் முயன்றான்; அப்போதும் கழுதை வந்து மனத்தில் நின்றது. பின்பு, சில நாட்கள் கழித்து, மந்திரம் ஜபிக்கத் தொடங்கினான். உடனேயே அவனுக்குக் கழுதைதான் நினைவுக்கு வந்தது. அதன்பின் எப்போது மந்திரம் ஜபிக்க உட்கார்ந்தாலும், கழுதை நினைவில் குறுக்கிடுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. அவன் பதறியபடி மறுபடியும் குருவிடமே சென்றான். வா மகனே நீ வருவாய் என்று தெரியும். மனம் ஒரு குரங்கு அதை வலுக்கட்டாயமாக ஏதேனும் ஒரு வழியில் செலுத்த முயன்றால், அதற்கு எதிர் திசையில்தான் ஓடும் நீ வருவாய் என்று தெரியும். மனம் ஒரு குரங்கு அதை வலுக்கட்டாயமாக ஏதேனும் ஒரு வழியில் செலுத்த முயன்றால், அதற்கு எதிர் திசையில்தான் ஓடும் என்றார் துறவி. மந்திரச் சக்தி பெற விரும்பினால் மட்டும் போதாது… முதலில் மனத்தைப் பழக்கி, அதன் பிறகுதான் சாதனை செய்ய முடியும் என்பதை உணர்ந்துகொண்டான் அந்த இளைஞன்.\nராவணன் மிகச் சிறந்த சிவபக்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/dhina-palan-10/", "date_download": "2019-02-20T03:35:15Z", "digest": "sha1:OR3D2BEERDG4CDHNA37C47UTS6YAFRMS", "length": 16840, "nlines": 144, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தின பலன் Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nஎதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே\nஉங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்\nகணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nசந்திராஷ்டமம் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்\nசவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்\nஎதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு\nகுடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை\nஎதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள���. பால்ய நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா\nதன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nகுடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். வராது என்றிருந்த பணம் வரும். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். « அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nஎளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் நிதானம் அவசியம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nஆட்டோக்கள் கெடு நாளையுடன் முடிகிறது\n2013 – பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்ட��் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/2000.html", "date_download": "2019-02-20T03:56:17Z", "digest": "sha1:OBCB4FZH3EZNSZSH64N5C3XIRFNGIDLT", "length": 11695, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "2,000 ஆசிரியர் இடம் காலி மத்திய அரசு பள்ளிகளில்: தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு", "raw_content": "\n2,000 ஆசிரியர் இடம் காலி மத்திய அரசு பள்ளிகளில்: தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு\n2,000 ஆசிரியர் இடம் காலி மத்திய அரசு பள்ளிகளில்: தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு\nமத்திய அரசின் நவோதயா பள்ளிகளில், 2,072 காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சக நேரடி கட்டுப்பாட்டில், 591 இடங்களில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன.\nஇங்கு, மாணவ, மாணவியர், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தங்கி படிக்கலாம். தமிழகத்தில், இந்தப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த பள்ளிகளில், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில், 2,072 ஆசிரியர் உள்ளிட்ட, பல பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் அறிவிப்பை, மத்திய அரசு அமைப்பான, நவோதயா சமிதி வெளியிட்டு உள்ளது.\nஇப்பணியில் சேர, பட்டதாரி ஆசிரியர்கள், பட்டப்படிப்புடன், மத்திய அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கில மொழிப் புலமையுடன், ஹிந்தி அல்லது ஏதாவது ஒரு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும். கணினிகளை இயக்க, அடிப்படை திறன்கள் இருக்க வேண்டும். பணிக்கான எழுத்துத்தேர்வு, நவ., அல்லது டிசம்பரில் நடத்தப்படும்; தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, www.nvshq.org மற்றும் www.mecbsegov.in ஆகிய இணையதளங்களில், செப்., 10ல் துவங்கியது. அக்., 9, நள்ளிரவு, 11:59 வரை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், தகுதியுள்ள பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகாலி இடங்கள் விபரம் : இரண்டு உதவி கமிஷனர்கள், 40 பள்ளிமுதல்வர்கள், 880 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 660 பட்டதாரி ஆசிரியர்கள், கலை, உடற்பயிற்சி போன்ற மற்ற துறைகளில், 255 ஆசிரியர்கள், தமிழில் ஒரு ஆசிரியர் உட்பட, மூன்றாம் மொழிப் பாடங்களுக்கு, 235 ஆசிரியர்கள் என, 2,072 காலியிடங்கள் உள்ளன.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalpatnam.com/shownews.asp?id=19965", "date_download": "2019-02-20T03:44:55Z", "digest": "sha1:ZYHYOFOPDAKUNBF2FESOAYAMLRRAP3KD", "length": 27531, "nlines": 231, "source_domain": "www.kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 20 பிப்ரவரி 2019 | ஜமாதுல் ஆஹிர் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:34 உதயம் 19:21\nமறைவு 18:28 மறைவு 07:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, டிசம்பர் 1, 2017\n‘கதை வண்டி’ திட்டத்தில், காயல்பட்டினம் பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்க - ‘பதியம்’ மூலம் அழைப்பு\nஇந்த பக்கம் 991 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஎழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & காயல்பட்ட��னம் அரசு பொது நூலகம் ஆகியன இணைந்து, ‘பதியம்’ என்னும் பெயரில், சிறார் இலக்கிய தளம் ஒன்றை அண்மையில் துவங்கியது. அதன் முதலாவது முயற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதமிழகத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய ஆர்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட உள்ள ‘கதை வண்டி’ எனும் திட்டத்தில் பங்கேற்க, ‘பதியம்’ தளம் மூலம் - காயல்பட்டினம் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:\nஎழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் தனி பிரிவாக செயல்படும் கண்ணும்மா முற்றம், குழந்தைகளிடம் - இலக்கியம், பண்பாடு, கலை & இயற்கைக் கல்வி போன்றவைகளை முறையே கொண்டு சேர்க்கும் பெரும்பணியை செய்து வருகிறது.\n‘பதியம்’ – சிறார்களை இலக்கிய உலகோடு இணைத்திடும் முயற்சி\nகாயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் இணைவில், கண்ணும்மா முற்றம் பிரிவின் ஒரு புதிய செயல்திட்டமாக, ‘பதியம்’ என்னும் பெயரில் சிறார் இலக்கிய தளம் ஒன்றை அண்மையில் துவங்கியதை தாங்கள் அறிவீர்கள்.\nதமிழில் வெளியாகும் சிறார் இதழ்களில், பல்வேறு இலக்கியப் பிரிவுகளில் – நமதூரின் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களை எழுதிடத் தூண்டுவதே, ‘பதியம்’ தளத்தின் நோக்கமாகும்\nஅவ்வகையில், தமிழகத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய ஆர்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட உள்ள ‘கதை வண்டி’ எனும் திட்டத்தில் பங்கேற்க, காயல்பட்டினம் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.\n‘கதை வண்டி’ – சிறார்களுக்காக சிறார்களே கதை எழுதும் முயற்சி\nதமிழில் சிறுவர்களுக்கான கதைகளை அவர்களே எழுதும்போது அவை இன்னும் உயிர்ப்போடு இருக்கும். அதற்கான ஒரு முயற்சியே இந்த ‘கதை வண்டி’ பயணம். இதனை சிறுவர் இலக்கிய ஆர்வலர்களான திரு விழியன், திரு விஷ்ணுபுரம் சரவணன் & திரு வெற்றிச்செழியன் மற்றும் ஓவியர் திருமதி வித்யா ஆகியோர் அடங்கிய குழுமம், தமிழக அளவில் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்க உள்ளது.\nதமிழில் கதைகள் எழுத ஆர்வமாக இருக்கும் ஒரு சில சிறார்களை தேர்ந்தெடுத்து, அவர்களுடன் நேரிலும், அஞ்சல் & தொலைபேசி வழியாகவும், கதை வண்டி திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு - ஒரு வருட காலம் பயணிக்க இருக்கிறார்கள். அதன் வாயிலாக, சிறார்���ளுக்குள் இருக்கும் கதை எழுதும் ஆற்றலை வெளிக்கொணர அவர்கள் உதவுவர்.\nபயணத்தின் முடிவில், ஒவ்வொருவரின் கதைகளையும் தனித்தனிப் புத்தகமாக்கி, சிறப்பான விழாவில் அவற்றை வெளியிடவும் இருக்கிறார்கள்.\nஉங்கள் வீட்டில்/பள்ளியில், கதை எழுத ஆர்வமாக இருக்கும் பிள்ளைகள் இருப்பின், அவர்களே சொந்தமாக தமிழில் எழுதிய கதைகளை மின்னஞ்சல் வழியாக ‘பதியம்’ தளத்திற்கு அனுப்ப வேண்டும். சிறார்கள் & பெற்றோர்களைப் பற்றிய தன்னறிமுகக் குறிப்பையும் (பெயர், பெற்றோர், படிக்கும் வகுப்பு/பள்ளி, தொடர்பு எண், முகவரி உள்ளிட்டவை) அத்துடன் இணைக்கப்பட வேண்டும்.\n>> வயது: 9 வயது முதல் 14 வயது வரை\n>> கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: திங்கள், 25 டிசம்பர் 2017\n>> கதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: fazel.ismail@gmail.com\n>> ஒருவர் எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.\n>> வார்த்தை வரம்பு ஏதுமில்லை\nசிறார்களிடம் இருந்து பெறப்படும் கதைகள் அனைத்தும், ‘பதியம்’ தளம் மூலம் ‘கதை வண்டி’ ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அனுப்பப்படும். அக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கதைகளை எழுதிய சிறார்களுக்கு (மட்டும்), அடுத்த கட்டப் பயிற்சி குறித்த தகவல் வழங்கப்படும்.\nஇந்த முதல் முயற்சியைத் தொடர்ந்து, ‘பதியம்’ தளத்தின் இன்ன பிற செயல்பாடுகள் முறையே துவங்கும் (இறைவன் நாடினால்).\nகூடுதல் தகவலுக்கு, ஜனாப் முஜீப் (நூலகர், காயல்பட்டினம் அரசு பொது நூலகம்; 9894586729), ஜனாப் கே.எம்.டீ சுலைமான் (துனை செயலாளர், முஹ்யித்தீன் மெட்ரிக்குலோஷன் மேனிலைப் பள்ளி; 9486655338) & ஜனாப் சாளை பஷீர் ஆரிஃப் (ஒருங்கிணைப்பாளர், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு; 9962841761) ஆகியோரில் ஒருவரை அனுகலாம்.\n1> “பதியம்” – சிறார்களை இலக்கிய உலகோடு இணைத்திடும் முயற்சி அரசு பொது நூலகத்துடன் இணைந்து புதிய செயல்திட்டம் அரசு பொது நூலகத்துடன் இணைந்து புதிய செயல்திட்டம் எழுத்து மேடை மையம் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிழியன், வித்யா, விஷ்ணுபுரம் சரவணன் & வெற்றிச்செழியன்\nஒருங்கிணைப்புக் குழு – ‘கதை வண்டி’\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 5): “விதிமுறைகளைப் பின்பற்றினால் குப்பைக்கிடங்குக்கு அவசியமே இருக்காது” நீதிபதி கருத்து” குழுமம் விளக்க அறிக்கை\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 4): தீ மூட்டப்பட்ட குப்பையில் குளிர்காய்ந்த கூட்டம் “நடப்பது என்ன” குழுமம் விளக்க அறிக்கை\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 3): பப்பரப்பள்ளி குப்பைக்கிடங்கு தொடர்பாக எப்போது, யார் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும் “நடப்பது என்ன” குழுமம் விளக்க அறிக்கை\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 2): பப்பரப்பள்ளியில் குப்பை கொட்ட முடிவெடுத்ததற்கும், அதனாலான சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும் யார் காரணம் “நடப்பது என்ன” குழுமம் விரிவான விளக்கம்\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 1): திடக்கழிவுக் கிடங்கு தொடர்பாக பரப்பப்படும் பொய்த் தகவல்கள் குறித்து “நடப்பது என்ன” குழுமம் விரிவான விளக்கம்” குழுமம் விரிவான விளக்கம்\nமழைக்காலத்தில் அவசரத் தேவைக்கான தொடர்பு எண்கள்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஜாமிஉல் அஸ்ஹர் சந்திப்பில் பழுதடைந்துள்ள சாலைப் பகுதியை நேரில் பார்வையிட வருவதாக நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் “நடப்பது என்ன” குழுமத்திடம் உறுதி\n‘புன்னகை மன்றம்’ குழுமம், அரிமா சங்கம் இணைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நலிந்தோருக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன நலிந்தோருக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன\nடிச. 03 - உலக மாற்றுத் திறனாளிகள் நாள்: காயல்பட்டினம் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள் வழங்கும் விழா\nநவ. 28 முதல் இன்று வரை நகரில் தொடர் மழை பல இடங்களில் மரங்கள் சரிவு பல இடங்களில் மரங்கள் சரிவு தாழ்வான வீடுகளுக்குள் மழை நீர் நுழைவு தாழ்வான வீடுகளுக்குள் மழை நீர் நுழைவு இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநாளிதழ்களில் இன்று: 01-12-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/12/2017) [Views - 383; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/11/2017) [Views - 392; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 29-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/11/2017) [Views - 381; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/11/2017) [Views - 403; Comments - 0]\n மாவட்ட மழைபொழிவுப் பட்டியலில் காயல்பட்டி��ம் நான்காவது இடம்\nசுவையான நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nகாயல்பட்டினத்தில் ரூ.27 லட்சம் மதிப்பிலேனும் பணிகளை மேற்கொள்ள – ராஜ்ய சபா (மாநிலங்களவை) உறுப்பினர்களை நேரில் சந்தித்துக் கோர “நடப்பது என்ன” குழுமம் முடிவு\n” ஏற்பாட்டில், த.அ. உரிமை சட்டம் குறித்த பயிற்சி வகுப்பு சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 27-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/11/2017) [Views - 374; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2012/12/going-global.html", "date_download": "2019-02-20T04:13:27Z", "digest": "sha1:TQ3CTLNCGIITCZHXJQDC7YJXLWEWUN4A", "length": 7537, "nlines": 159, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: சாரு நிவேதிதா going global", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nசாரு நிவேதிதா going global\nசாரு நிவேதிதா பரபரப்புக்குச் சொந்தக்காரர். அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு Morgue Keeper என்ற பெயரில் Kindle நூலாக வெளிவந்திருக்கிறது.\n// Morgue Keeper என்ற என் புத்தகம் Amazon kindle இல் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட என்னுடைய சிறுகதைகள் மற்றும் ஒரு பேட்டி. டிஷானி தோஷி எடுத்த முக்கியமான பேட்டி அது. தமிழிலிருந்து kindle க்குப் போகும் முதல் அல்லது இரண்டாவது புத்தகம் இது என்று நினைக்கிறேன்.//\nஇப்படிச் சொல்லியிருக்கிறார். அவரது நூல் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகியுள்ளது. ’முதல் அல்லது இரண்டாவது புத்தகம் ’எனக் கூற நவம்பர் 29 அன்று வெளியான எனது Warren Buffett Biography யும், அக்டோபர் 26 அன்று வெளியான Stock Market Investment Book ம் காரணமா எனத் தெரியவில்லை.\nஉண்மையில் தமிழிலிருந்து going global ஆன முதல் நூல் திருக்குறளாகத்தான் இருக்க முடியும். அவ்வையார் பாடல், திருக்குறள், சிலப்பதிகாரம், ஐங்குறுநூறு, சமையல் குறிப்புகள் என நிறைய சங்கதிகள் தமிழ்லிருந்து ஆங்கிலமாகி kindle ஆகியிருக்கின்றன. ஆனால் சாரு உலக இலக்கியமும், தான் படைத்தை இலக்கியமும் மட்டுமே வாசிப்பதால் இதெல்லாம் தெரிந்திருக்கும் என எதிர்பார்ப்பது தவறு.\nஎது எப்படியாயினும் சாருவின் இந்த முடிவும் முக்கியமான ஒரு நிகழ்வாகக் கருத வேண்டியிருக்கிறது. இப்போதைக்கு Kindle நூல்களை கீழ்க்கண்ட மொழிகளில் மட்டும் வெளியிட முடியும்.\nதமிழிலும் வரும் போது பதிப்பாளர்கள் சாரு நிவேதிதாவிடம் திட்டு வாங்க வேண்டியிருக்காது. வாசகர்கள் கடை கடையாகத் தேடி அலைந்தாலும் புத்தகம் கிடைப்பதில்லை என அங்கலாய்க்க வேண்டியிருக்காது. அதற்கான ஒரு காலம் வரும். அது பதிப்புலகின் போக்கில் குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை உண்டாக்கும்.\nஇது தொடர்பாக Ebooks are here to stay என்ற தலைப்பிலும் how to read kindle books on pc என்ற தலைப்பிலும் முன்பு நான் எழுதிய குறிப்புகள் உங்கள் பார்வைக்கு.\nஉங்கள் நையாண்டியை ரசிக்கறேங்க :-)\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nசாரு நிவேதிதா going global\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/10/blog-post_58.html", "date_download": "2019-02-20T03:13:57Z", "digest": "sha1:B6YMFXHPBHRV6GOVTRLGNHAWUE4HLPXB", "length": 97383, "nlines": 741, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள் )", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை14/01/2019 - 20/01/ 2019 தமிழ் 09 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇலங்கைக்குத் தேவையான எந்த உதவியையும் செய்யத் தயார் : ரஷ்யா\nஇலங்கையின் மாற்றங்களுக்கு ஆன் சாங் சூகி ஜனாதிபதிக்கு பாராட்டு\nரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு\nஇலங்கைக்கு 120 மில்லியன் இராணுவ உதவி : சீனா\nகிளிநொச்சியில் நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம்\nஇராணுவ புலனாய்வாளர் தற்கொலை : தொலைபேசி மூலம் முக்கிய தகவல்கள்\nபிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு.\nயாழில் கைதி சித்திரவதை செய்து கொலை :ஏழு பேருக்கு விளக்கமறியல் ; ஒருவருக்கு பிடியாணை\nயாழ். தீவுகளுக்கிடையேயான போக்குவரத்திற்கு கடற்படையினர் ஆதரவு\nஇலங்கைக்கு 34 பில்லியன் ரூபா நிதியுதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை\nசிறுபான்மை சமூகங்களுக்கு சரியான இடம்கொடுக்கப்படவில்லை\nஎந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது : ஐ.நா நிபுணரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை\nமலையக மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் : ரீட்டாவிடம் த.மு.கூ. வலியுறுத்தல்\nகிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா ஆரம்பம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் கொலை : தம்பி தொடர்பில் அக்கா கூறும் பரிதாப உண்மைகள் : கண்கலங்க வைக்கும் காணொளி\nகிளிநொச்சியில் பெரும் திரளானவா்கள் புடைசூழ யாழ்.பல்கலைக்கழக மாணவன் கஜனின் இறுதி ஊா்வலம்.\nஇலங்கைக்குத் தேவையான எந்த உதவியையும் செய்யத் தயார் : ரஷ்யா\n17/10/2016 இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இலங்கைக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.\nபிரிக்ஸ் - பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிற்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே ரஷ்ய ஜனாதிபதி புடின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்ற ரஷ்ய ஜனாதிபதி புடின், ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய நிபந்தனையற்ற ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன, இந்த நட்புறவு தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.\nஇதே நேரம் சீன ஜனாதிபதி ஷிங் பிங்யிற்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பும் நேற்று இடம்பெற்றது.\nநட்புறவு நாடுகள் என்றவகையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இதன்போது இரு தலைவர்களும் கலந்துரையாடினர். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவுக்கு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வு குறித்தும் பேசப்பட்டது.\nஇலங்கையில் வேகமாக பரவிவரும் சிறுநீரக நோயை ஒழிப்பதற்கு சீன அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளைப் பாராட்டிய ஜனாதிபதி சிறிசேன, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவுக்கு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வில் இலங்கையில் சிறுநீரக நோய் ஒழிப்பு தொடர்பாக இடம்பெறும் விசேட நிகழ்வுகள் தொடர்பாகவும் சீன ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.\nமொரகாகந்த அபிவிருத்தித் திட்டத்திற்காக சீன அரசாங்கம் வழங்கிவரும் பங்களிப்பினை பாராட்டிய ஜனாதிபதி, இலங்கையின் மூலோபாய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கத்தின் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் பெரும் பலம்பொருந்தியவையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇரு நாடுகளுக்கும் இடையே ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பாகவும் சீன - இலங்கை தலைவர்கள் விரிவாக ஆராய்ந்தனர். நன்றி வீரகேசரி\nஇலங்கையின் மாற்றங்களுக்கு ஆன் சாங் சூகி ஜனாதிபதிக்கு பாராட்டு\n17/10/2016 இலங்கையில் ஏற்பட்ட ஜனநாயக மாற்றங்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஆன் சாங் சூகி ஆன் சாங் சூகி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வாழ்க்கை தொடர்பில் தனது திருப்தியினையும் வெளியிட்டார்.\nஇந்தியாவின் கோவாவில் இடம்பெற்றுவரும் பிரிக்ஸ் - பிம்ஸ்டெக் மாநாட்டில் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மியன்மாரின் அரச சபை உறுப்பினரும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருமான ஆன் சாங் சூகி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.\nஇதன்போதே மியன்மாரின் அரச சபை உறுப்பினரும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருமான ஆன் சாங் சூகி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஜனநாயகத்திற்காக நீண்டகாலம் போராடிய ஆன் சாங் சூகியின் சேவை தொடர்பில் ஜனாதிபதி தன்னுடைய பாராட்டுக்களை இதன்போது தெரிவித்ததோடு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் ஆன் சாங் சூகிவிற்கு அழைப்பு விடுத்தார்.\nஇரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக செயற்பட விரும்புவதாகவும் ஆன் சாங் சூகி மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி\nரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு\n17/10/2016 எவ்விதமான எதிர்பார்ப்புகளோ நிபந்தனைகளோ இன்று சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான சவால்களின் போது ஒத்துழைப்புகள் வழங்கிய ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் நன்றிகளை தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரு தரப்பு நட்புறவைகளை வலுப்படுத்த குறித்து இரு நாட்டு தலைவர்களுடனா சந்திப்பில் கலந்துரையாடியுள்ளனர்.\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இலங்கைக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nபிரிக்ஸ் - பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது.\nஇச்சந்திப்பின் போதே ஜனாதிபதி புடின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்ற ரஷ்ய ஜனாதிபதி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய நிபந்தனையற்ற ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி சிறிசேன இதன் போது நன்றி தெரிவித்தார் , மேலும் இந்த நட்புறவை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.\nஇதே வேளை , சீன ஜனாதிபதி ஷிங் பிங் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான சந்திப்பும் இடம்பெற்றது.\nநட்புறவு நாடுகள் என்றவகையில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இதன்போது இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவுக்கு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வு குறித்தும் இதன் போது பேசப்பட்டது.\nஇலங்கையில் வேகமாக பரவிவரும் சிறுநீரக நோயை ஒழிப்பதற்கு சீன அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.\nமொரகாகந்த அபிவிருத்தித் திட்டத்திற்காக சீன அரசாங்கம் வழங்கிவரும் பங்களிப்பினை பாராட்டிய ஜனாதிபதி, இலங்கையின் மூலோபாய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீன ��ரசாங்கத்தின் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் பெரும் பலம்பொருந்தியவையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇரு நாடுகளுக்கும் இடையே ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பாகவும் சீன - இலங்கை தலைவர்கள் விரிவாக ஆராய்ந்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. நன்றி வீரகேசரி\nஇலங்கைக்கு 120 மில்லியன் இராணுவ உதவி : சீனா\nஇலங்கைக்கு 120 மில்லியன் இராணுவ உதவி\nநவீன ஆழ்கடல் ரோந்துக் கப்பல் : சீனா இணக்கம்\n18/10/2016 இலங்கைக்கு 120 மில்லியன் யுவான் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க சீன இணக்கம் தெரிவித்துள்ளது. ஆதி நவீன ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்கவும் சீன அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nசீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது இலங்கை - சீன பாதுகாப்புக் கலந்துரையாடலின் போதே இதற்கான இணக்கப்பாடுகளும் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nசீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டு அதிகாரிகள் திணைக்களத்தின் பிரதித் தலைவர் அட்மிரல் சன் ஜியாங்கூ தலைமையிலான சீன பாதுகாப்பு அதிகாரிகள் குழுவும், இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தலைமையிலான இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஇந்த கலந்துரையாடலின் போது பாதுகாப்பு உயர்மட்ட பரிமாற்றங்கள், இராணுவ உதவிகள், பாதுகாப்புத்துறைசார் நிபுணத்துவ ஒன்றுகூடல், புலனாய்வு ஒத்துழைப்பு, கூட்டு இராணுவப் பயிற்சிகள், பாதுகாப்புக் கருத்தரங்குகளில் பங்கேற்றல் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாகவும் இருதரப்பு மீளாய்வு செய்யப்பட்டது.\nசீனா- இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கிய தூணாக இருப்பதாகவும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கும் இதன் போது இருதரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.\nஇந்தப் பாதுகாப்புக் கலந்துரையாடலின் முடிவில், இலங்கைக்கு 120 மில்லியன் யுவான் (சுமார் 2623 கோடி ரூபா) பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்குவதற்கும், அதி நவீன ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்குவதற்குமான இரண்டு ப���ரிந்துணர்வு உடன்பாடுகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நன்றி வீரகேசரி\nகிளிநொச்சியில் நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம்\n18/10/2016 கிளிநொச்சி, பரந்தன் ஆகிய பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி கையெழுத்துப்போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கம் கிளிநொச்சி மாவட்ட சிவில் அமையம் ஆகியன இணைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளன.\nகையெழுத்துப் போராட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணிக்கு கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தி, கிளிநொச்சி நகரம், பரந்தன் சந்தி, இரணைமடுச்சந்தி ஆகிய இடங்களில் சம நேரத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nஇராணுவ புலனாய்வாளர் தற்கொலை : தொலைபேசி மூலம் முக்கிய தகவல்கள்\n19/10/2016 சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவை தானே கொலை செய்­த­தாக கடிதம் ஒன்­றினை எழுதி வைத்­து­விட்டு தற்­கொலை செய்­து­கொண்ட இர­ணு­வத்தின் சார்ஜன் மேஜர் தர ஓய்­வு­பெற்ற இரா­ணுவ புலனாய் வு வீரரின் கைய­டக்கத் தொலை­பேசி இலக்கம் ஊடாக மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­கான மிக முக்­கி­ய­மான தக­வல்கள் சில குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.\nஅவர் நெருங்கிப் பழ­கிய மற்றும் தொடர்­பு­களைப் பேணிய நபர்கள் தொடர்­பி­லான தக­வல்­களை மையப்­ப­டுத்­தியே இந்த சந்­தே­கிக்­கத்­தக்க விசா­ரணைக் குரிய தக­வல்­களை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு கண்­ட­றிந்­துள்­ளது. இந் நிலையில் அந்த தக­வல்­களை மையப்­ப­டுத்தி குற்றப் புல­னாய்வுப் பிரிவும் தேசிய உளவுப் பிரிவும் தனித்­த­னி­யான சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.\nகுறித்த இரா­ணுவ சார்ஜன் மேஜர் தற்­கொலை செய்­து­கொள்­வ­தற்கு இரு தினங்­க­ளுக்கு முன்னர் அதா­வது, கடந்த 11 ஆம் திகதி கேகா­லையில் இருந்து கொழும்­புக்கு வந்­துள்ள நிலையில் மீள வீட்­டுக்கு இரவு 7.00 மணி­ய­ள­வி��லேயெ திரும்­பி­யுள்ளார். இந் நிலையில் கொழும்பில் அவர் சந்­தித்­த­வர்கள் யார், எதற்­காக சந்­தித்தார், எங்கு தங்­கி­யி­ருந்தார் உள்­ளிட்ட விட­யங்­களை மையப்­ப­டுத்தி புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.\nகேகா­லையில் தங்­கி­யி­ருந்­த­வாறு குற்றப் புல­னாய்வுப் பிரிவு, தேசிய உளவுப் பிரிவு, பொலிஸ் விஷேட நட­வ­டிக்கை பிரிவு ஆகி­ய­வற்றின் தலா ஒவ்­வொரு குழுக்­களும் கேகாலை சிரேஷ்ட பொலிச் அத்­தி­யட்­சரின் கீழ் விஷேட பொலிஸ் அணி­யொன்ரும் விசா­ர­ணை­களை தொடர்­கின்­றன. இதற்கு மேல­தி­க­மா­கவே கொழும்பில் பிரத்­தி­யேக விசா­ரணைக் குழுக்கள் கலத்தில் இறக்­கப்ப்ட்­டுள்­ளன.\n54 வய­தான ஓய்­வு­பெற்ற புல­னாய்வு சார்ஜன் மேஜ­ருக்கு ஏதேனும் அழுத்­தங்கள் அச்­சு­றுத்­தல்கள் வந்­ததா எனவும், அவர் கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ள மலிந்த உட­லா­கம என்­பவர் யார் என்­பது குறுத்தும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இத­னை­விட தற்­கொலை செய்­து­கொண்ட இரா­ணுவ மேஜரின் மகன் மரண பரி­சோ­த­னை­களின் போது வழங்­கிய சாட்­சியில், கடி­தத்தின் கையெ­ழுத்து, தனது அப்­பா­வி­னு­டை­யது என குறிப்­பிட்­டுள்ள நிலையில் அது குறித்தும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.\nதற்­கொலை செய்­து­கொண்ட எதி­ரி­சிங்க ஜய­மான்ன என்ற குறித்த இரா­ணுவ வீரரின் பெய­ருக்கு பதி­லாக போலி பெயரில் அவர் இரா­ணு­வத்­தி­ட­மி­ருந்து ஓய்­வூ­திய பணத்­துக்கு மேல­தி­க­மாக இர­க­சிய கணக்கில் இருந்து பணம் பெற்று வந்­த­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்­பிலும் தற்­கொ­லைக்கு முன்­னைய வாரங்­களில் தொடர்ச்­சியாக் இரா­ணுவ முகாம்­க­ளுக்கு சென்று பலரை சந்­தித்­த­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்­பிலும் விசா­ர­ணை­யா­ளர்கள் கவனம் செலுத்­தி­யுள்­ளனர்.\nஇது குறித்து பிர­தான விசா­ர­ணையை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி ;பொலிஸ் அத்தியட்சர் திசேரா, பொலிஸ் பரிசோதகர்களான நிஸாந்த சில்வா, சுதத் குமார ஆகியோரின் கீழான பொலிச் குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nபிள்ளையானுக்கு மீண்டும��� விளக்கமறியல் நீடிப்பு.\n19/10/2016 முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nமட்டக்களப்பு நீதவான் கனேசராஜாவின் உத்தரவிற்கமைய பிள்ளையானது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது நன்றி வீரகேசரி\nயாழில் கைதி சித்திரவதை செய்து கொலை :ஏழு பேருக்கு விளக்கமறியல் ; ஒருவருக்கு பிடியாணை\n19/10/2016 யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் 2011ஆம் ஆண்டு திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலிஸாரினால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் 7 பேரை எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன் இவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏழாவது சந்தேக நபர் மன்றில் முன்னிலையாகாத நிலையில் குறித்த நபருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த உத்தரவினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (19) பிறப்பித்துள்ளார்.\nகைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த புன்னாலைக்கட்டுவன் தெற்கு சுன்னாகத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராசா சுமன் என்ற நபர் 2011 ஆம் ஆண்டு உயிரிழந்திருந்தார்.\nகளவு தொடர்பான வழக்கொன்றில் கைதுசெய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோதே இவர் உயிரிழந்தார்.இந்த நிலையில் சுமன் எனப்படும் சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற நிலையில் கிளிநொச்சி – இரணைமடுக்குளத்தில் வீழ்ந்து உயிரிழந்ததாக அப்போது பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.\nஎனினும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது குறித்த நபர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதுடன் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டார் என்று அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய சந்தேகநபர்கள் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் குளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட சடலத்தில் ���ாக்குதல் நடாத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டமை பிரேத பரிசோதனைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்த மை குறிப்பிடத்தக்கது.\nயாழ். தீவுகளுக்கிடையேயான போக்குவரத்திற்கு கடற்படையினர் ஆதரவு\n19/10/2016 யாழ்ப்பாணத்தை அண்மித்த தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளை சீராக முன்னெடுப்பதற்கு கடற்படையினரின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை பாதுகாப்பு அமைச்சும் அனுபதித்துள்ளது.\nஅதற்கமைய யாழ்.சுருவில் பகுதியில் படகுகளின் தொழில்நுட்ப தரத்தினை பரிசோதிக்கும் பொருட்டு படகு திருத்தும் நிலையத்தினை நிர்மாணிப்பதற்கும், வணிக கப்பற் செயலகத்தின உப அலுவலகமொன்றினை ஊர்காவற்றுறையில் திறப்பதற்கும் அமைச்சு அனுமதித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சி ஊடகப் பேச்சாளர் தமீர மஞ்சு கேசரிக்கு தெரிவித்தார். நன்றி வீரகேசரி\nஇலங்கைக்கு 34 பில்லியன் ரூபா நிதியுதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை\n2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திக்கு 34 பில்லியன் ரூபா நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.\nஜி.எஸ்.பி வரிசலுகையை மீளவும் பெற்றுக் கொள்வதற்காக பெல்ஜியம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல தரப்பினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டமையின் பிரதிபலனாக இந்த நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\n2020 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட உள்ள நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து 34 பில்லியன் ரூபா நிதியுதவியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்டத்தினர் உறுதியளித்துள்ளனர்.\nகடந்த காலப்பகுதியை காட்டிலும் இரு மடங்கு நிதியுதவியை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்க உள்ளது. நிலையான சமாதானத்தை நிலைநாட்டல், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், வறுமையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்திக்கு உட்படுத்தல் போன்ற துறைகளின் அபிவிருத்திக்கு இந்த நிதியுதவியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்��ியம் நடவடிக்கை எடுக்க உள்ளது. நன்றி வீரகேசரி\nசிறுபான்மை சமூகங்களுக்கு சரியான இடம்கொடுக்கப்படவில்லை\n19/10/2016 இலங்கை சிறுபான்மை சமூகங்களுக்கு தேசிய வாழ்க்கையில் சரியான இடம்கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிவதாக சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரிடத்தில் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை இராணுவத்தில் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கையில் அதனை அடிப்படையாக கொண்டு சமாதானம், சகவாழ்வு, சம உரித்து அனைத்து மக்களுக்கும் இருப்பதாக சொல்ல முடியாது எனக் குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் முதற்கட்டமாக இராணுவத்தில் அமிலப்பரீட்சையொன்றை மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.\nஇலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவுக்கும் எதிர்க் கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்குமான சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றது.\nபாராளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் அரைமணிநேரமாக நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையில்,\nஇந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் பிரச்சினை முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது. இந்தப்பிரச்சினையே இந்நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைக்கும் அடிப்படையாக இருக்கின்றது. அதனை எவ்வாறு தீர்க்கலாம். சிறுபான்மை மக்களுக்கு இடையில் காணப்படுகின்ற சந்தேகங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையிலேயே அவர் எதிர்க்கட்சித்தலைவர் தலைமையிலான எமது குழுவினரை சந்தித்திருந்தார்.\nஇதன்போது எதிர்க்கட்சித்தலைவர், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்மூலமாக வெவ்வேறு மக்கள் கூட்டங்கள் வாழும் இந்த நாட்டி���் ஒவ்வொருவரும் தங்களின் இறைமையை உபயோகிக்க கூடிய வண்ணமாக பேரினவாத ஆட்சியற்றதாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும். அதற்கான பரிந்துரைகளை தாங்கள்( விசேட அறிக்கையாளர் ரீட்டா) செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டார் என்றார். நன்றி வீரகேசரி\nஎந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது : ஐ.நா நிபுணரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை\n19/10/2016 புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைமை மாற்றம் உட்பட எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறும் அவர்களின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வணிக்கத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவுக்கும் அகில இலங்கை மக்மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியூர்தீன் தலைமையிலான முக்கியஸ்தர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.\nஇச்சந்திப்பு குறித்து அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன் கருத்து வெளியிடுகையில்,\nஇந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள், தமிழர்களுடனும் சிங்களவர்களுடனும் பரஸ்பரம் இணைந்து சுமூகமாக வாழ்கின்ற போதும் அவர்கள் தொடர்தேர்ச்சியாக துன்பங்களையே அனுபவித்து வருகின்றனர்.\nகடந்த கால யுத்தத்தில் முஸ்லிம்கள் நேரடியாக சம்பந்தப்படாத போதும் அதனால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.\n1990 ஆம் ஆண்டு வடக்கிலே வாழ்ந்த முஸ்லிம்கள் துரத்தப்பட்டு இன்னும் அகதி முகாம்களில் வாழும் கொடுமையே நிலவுகின்றது.\nஇந்தக் காலப்பகுதியில் இவர்கள் வாழ்ந்த பூர்வீக குடியிருப்புக் காணிகள், விவசாயக்காணிகள் கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் சில காணிகள் வர்த்தமானிப் பிரகடனம் மூலம் அரசினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீள்குடியேறுவதற்கு பெருந்தடை நிலவுகின்றது.\nசர்வதேசமோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ வடக்கு முஸ்லிம் சமூகத்தை எள்ளளவும் கணக்கெடுப்பதாகத் தெரியவில்லை.\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு ��ாண வேண்டுமென அழுத்தம் கொடுத்துவரும் சர்வதேசம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலோ, அவர்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலோ அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.\nநீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழும் இந்த மக்களை குடியேற்றுவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அரசினால் உருவாக்கப்பட்ட விஷேட செயலணியின் செயற்பாட்டுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலேயுள்ள வடமாகாண சபை தடை போடுகின்றது.\nஇந்த மாகாண சபை வடக்கு முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே நடாத்துகின்றது. அவர்கள் உதவுகின்றார்களுமில்லை, உதவி செய்பவர்களை அனுமதிக்கின்றார்களுமில்லை. நீங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எங்களின் மனக்குறைகளையும் கவலைகளையும் எடுத்துரைக்க வேண்டும். நன்றி வீரகேசரி\nமலையக மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் : ரீட்டாவிடம் த.மு.கூ. வலியுறுத்தல்\n19/10/2016 புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் முறைமை மாற்றத்தில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் பரந்து வாழும் இந்திய வம்சாவழி மலையக மக்களின் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிசெய்யவேண்டுமென சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவிடத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅத்துடன் மலையக மக்களுக்கான அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய வம்சாவழி மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படவேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை தேசிய தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சில் நடைபெற்றது.\nஒருமணிநேரமாக இடம்பெற்ற இந்தச்சந்தப்பில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், கல்வி இராஜங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், பாரர்ளுமன்ற உறுப்பினர் திலகர��ஜ், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச்செயலாளர் லோரன்ஸ், மேல்மாகாண சபை உறுப்பினர்களான சண்.குகவரதன், குரசாமி, உட்பட அமைச்சின் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.\nஇச்சந்திப்பு குறித்து அமைச்சர் மனோகணேசன் கருத்து வெளியிடுகையில்,\nசிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவுடான சந்திப்பு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்திருந்தது.\nஇச் சந்திப்பின்போது, இந்த நாட்டில் சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களைப் போன்று இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மலையக மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nஇந்த நாட்டில் உள்ள 32 இலட்சம் தமிழ் மக்களிலே 16 இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்கள். ஆகவே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களைப்போன்று வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கூடிய அக்கறை செலுத்துங்கள் என எடுத்துக்கூறியிருகின்றோம்.\nதற்போதைய அரசியலமைப்பு உருவாக்கத்திலே நாம் சந்திக்கின்ற மிகப்பெரும் சவாலான தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக அவரிடத்தில் எமது நியாயமான ஆதங்கத்தையும் எதிர்பார்ப்பையும் எடுத்துக்கூறியுள்ளோம்.\nஇந்த நாட்டைப்பொறுத்தவரையில் சிங்கள மக்கள், வடக்குகிழக்கு தமிழ் மக்கள் ஆகியோரைப் போலல்லாது மலையக மக்களும், முஸ்லிம் மக்களும் தான் சிதறிவாழ்பவர்களாக காணப்படுகின்றனர்.\nஇவ்வாறான நிலையில் தான் சிதறிவாழும் அந்த மக்களுக்கான பிரதிநிதித்துவங்களை தெரிவு செய்வதற்கான தொகுதி முறைமையை அமைத்துக்கொள்ள முடியாத நிலைமையில் திண்டாடிக்கொண்டிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nதற்போதைய நிலையில் தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு மேலதிக ஆசனங்களை ஒதுக்குதல், வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு அங்கு பிரதிநிதித்துவத்தை குறையாதிருப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் தொடர்பாக யோசனைகள் முன்வைக்கப்பட்டு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.\nஅத்தகைய நிலையில் தான் சிதறிவாழும் மலையக மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநித்துவங்களை உறுதி செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு யோசனைகளை அரசாங்கத்திடத்தில் முன்வைத்துள்ளோம்.\nஆவ்வாறிருக்கையில் சிறுபான்மையினங்களின் விவகாரங்களை கையாள்பவர் என்ற ரீதியில் நீங்கள்(ஐ.நா நிபுணர்) அது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.\nமலையக மக்களுக்கும் அதிகாரப்பகிர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தலைச் செய்துள்ளோம். முலையக மக்கள் கோரும் அதிகாரப்பகிர்வு என்பது வடக்கு கிழக்கில் கோரப்படும் அதிகாரப்பகிர்வை ஒத்தது அல்ல.\nமலையக மக்கள் பெரும்பாலும் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்றார்கள். ஆகவே அதனடிப்படையிலேயே தான் எமது அதிகாரப்பகிர்வு தொடர்பாக கோரிக்கைகள் அமைந்திருக்கின்றன. நன்றி வீரகேசரி\nகிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா ஆரம்பம்\n20/10/2016 கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் கோலாகலமான முறையில் ஆரம்பமானது.\nஇன்று காலை மட்டக்களப்பு கல்லடி உப்போடை விபுலானந்தர் சமாதியில் நடைபெற்ற வணக்க நிகழ்வினை தொடர்ந்து தமிழ் இலக்கிய விழா ஆரம்பமானது.\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் ஆரம்பமான கலாசார பவனி கல்லடியில் இருந்து ஆரம்பமானது.\nகிழக்கு மாகாணத்தில் உள்ள மூவினங்களின் பாரம்பரிய கலை கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த கலாசார பேரணி நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு இராமக்கிருஸ்ண மிசன் சுவாமி பிரபு பிரபானந்த ஜி மற்றும் கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் உட்பட கலை இலக்கிய ஆர்வர்கள் உட்பட பல்வேறு கலைகலாசார அமைப்புகளும் கலந்துகொண்டன.\nஇன்று வியாழக்கிழமை ஆரம்பமாகும் மாகாண தமிழ் இலக்கிய விழா மூன்று தினங்கள் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியில் நடைபெறவுள்ளது.\nஇரண்டு நாட்கள் இலக்கிய ஆய்வரங்கு நடைபெறவுள்ளதுடன் இந்த ஆய்வரங்கில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கலை இலக்கியத்துடன் தொடர்புடைய பேராளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொள்வார்கள்.\nமூன்று தினங்களும் காலை நிகழ்வாக ஆய்வரங்குகள் நடைபெறவுள்ளதுடன் பிற்பகல் நான்கு மணி தொடக்கம் ஏழு மணி வரையில் கலை,கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.\nஇன்று வியாழக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதுடன் இரண்டாம் நாள் வெள்ளிக்��ிழi நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கலந்துகொள்ளவுள்ளதுடன் மூன்றாம் நாள் நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.\nஇந்த மாகாண இலக்கிய விழாவில் கலைத்துறைக்கு பெரும்பங்காற்றிய மூத்த கலைஞர்கள் 12பேர் வித்தகர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் இளம் கலைஞர்கள் 18பேர் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதுடன் சிறந்த நூல் பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்ட ஆறு பேர் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.\nஇந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் ஆர்வலர்கள், மாணவர்கள்,கலைஞர்கள்,பொதுமக்களை கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் கொலை : தம்பி தொடர்பில் அக்கா கூறும் பரிதாப உண்மைகள் : கண்கலங்க வைக்கும் காணொளி\n22/10/2016 யாழ்ப்பாணம் கொக்குவில் குளிப்பிடி சந்தியில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவரின் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nஅதில் உயிரிழந்த கிளிநொச்சியினை சேர்ந்த மாணவனின் அக்கா குறித்த மாணவனை பற்றி கூறி கதறி அழுகின்ற காட்சி எங்கள் கமெராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.\n'மேசன் தொழில் செய்து படித்து பல்கலைகழகம் சென்றான் என் மகன். எங்கள் குடும்பத்தின் தந்தையாய் இருந்தவரை சிதைத்து கொன்று விட்டார்களே.\nகால் இயலாத என் மகனை இவ்வாறு கொலை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லையே.\nஇவன் தானாய் மோதி சாகவில்லையே. இனி இவ்வாறு எந்த பிள்ளைக்கும் நடக்க கூடாது என்று கதறி அழும் அக்காவின் ஓலம் பார்ப்பவரின் கண்களில் தானாய் கண்ணீர் வர வைக்கின்றது. நன்றி வீரகேசரி\nகிளிநொச்சியில் பெரும் திரளானவா்கள் புடைசூழ யாழ்.பல்கலைக்கழக மாணவன் கஜனின் இறுதி ஊா்வலம்.\nபெரும் திரளானவா்கள் புடைசூழ யாழ்.பல்கலைக்கழக மாணவன் கஜனின் இறுதி ஊா்வலம்.\n23/10/2016 யாழ். பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nகாலை 10 மணிக்கு இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் நல்லடக்கத்திற்கு ஊா்வலமாக பல்கலைகழக மாணவா்கள், பொது மக்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் என பெரும் திரளானவா்கள் கலந்துகொள்ள இறுதி ஊா்வலம் இடம்பெற்றது.\nஅஞ்சலி நிகழ்வின் போது வடக்கு மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான த.குருகுலராஜா இரங்கல் உரையாற்றிக்கொண்டிருந்த போது தங்களது கடும் எதிா்ப்பினை தெரிவித்த பல்கலைகழக மாணவா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி வாங்கிகளையும் கழற்றி எறிந்துவிட்டனா். அத்தோடு ஊடகவியலாளா்களையும் வெளியேறுமாறும் அவா்கள் கூச்சலிட்டனா். இதனால் இங்கு சிறுது நேரம் அமைதியின்மை ஏற்ப்பட்டது. மேலும் எந்த அரசியல்வாதிகளும் இங்கு உரையாற்றக் கூடாது பல்கலைகழக மாணவா்கள் கண்டிப்பாக தெரிவித்த நிலையில் அங்கு வருகை தந்திருந்த பாராளுன்ற உறுப்பினா்கள், மாகாண சபை உறுப்பினா்கள் எவரையும் ஏற்பாட்டாளா்கள் பேசுவதற்கு அனுமதியளிக்கவில்லை.\nபின்னா் கிராம மட்ட அமைப்புகள், ஒரு சில மாணவா்களின் உரையுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று நிறைவுற்றது.\nபெரும் திரளானவா்கள் புடைசூழ யாழ்.பல்கலைக்கழக மாணவன் கஜனின் இறுதி ஊா்வலம்.\nகண்ணதாசன் அலை - ருத்ரா இ.பரமசிவன்\nஅவுஸ்ரேலிய கம்பன் விழாவில் முதல் நாள் நிகழ்வில் 21...\nஇவ்வாண்டுக்கான தீபாவளி 29.10.2016 சனி அமைகிறது\nஅவுஸ்திரேலியக் கம்பன் விழா 2016 - 24 - 26/ 10/ 20...\nபார்த்தோம் சொல்கின்றோம் புங்குடுதீவு - சிதைவுறும் ...\nதிருமதி உஷா ஜவாகர் அவர்களின் நூல் வெளியீடு 29.10....\nகம்பன் கழகத்தின் 3ம் நாள் கம்பன் விழாவில் ஒருசில க...\nமுருகன் ஆலயத்தில் தீபாவளி 29 10 2016\n எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண்\nயாழ் இந்து மகளிர் கல்லூரியின் மலரும் மாலை 2016. 3...\n28 ஆண்டுகளை பூர்த்திசெய்யும் இலங்கை மாணவர் கல்வி ...\nநடைமுறைக்கு பொருத்தமான இலங்கையின் அரசியல் தீா்வை ந...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் ���ிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/useful-information-pondicherry-tourism-puducherry-tourist-places-auroville-auro-beach-pondy-hotels-bus-train-timings-schools-colleges/prtc-bus-timings-online-bus-booking-online-bus-ticket-booking/", "date_download": "2019-02-20T02:58:25Z", "digest": "sha1:5GRLM4MULJS3YUHTLJBLEHE4R4WBFDIM", "length": 8638, "nlines": 132, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "pondicherry PRTC, SETC, bus timings to chennai – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nபயன்பாட்டுக்கு வந்தது முதல்கட்ட சென்னை மெட்ரோ திட்டம்\nகுட் டச், பேட் டச் மட்டும் போதாது; மூணாவதா இதையும் சொல்லிக் கொடுங்க குழந்தைகளுக்கு..\nFollow up :- மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் கட்டண வசூல் தடை நிறுத்திவைப்பு\nபுதுவை அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தடை – கோர்ட்டு உத்தரவு\nதண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது\nகோட்டக்குப்பத்தில் அடகு கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nவானூர் தொகுதியில் தி மு க வெற்றி வாய்ப்பு\nமினி கைடுலைன் பஞ்சாயத்து அப்ரூவல்..\nதங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்\nகோடை காலப் பராமரிப்பு - குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஸ்பெஷல்\nபத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/190983?ref=archive-feed", "date_download": "2019-02-20T03:15:41Z", "digest": "sha1:CIUAZUWZGWGHJ6D6WLSEXAYV7MICRQNZ", "length": 7126, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "டி20 தொடரில் டோனி நீக்கம்; கோஹ்லிக்கு ஓய்வு; ரசிகர்கள் அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடி20 தொடரில் டோனி நீக்கம்; கோஹ்லிக்கு ஓய்வு; ரசிகர்கள் அதிர்ச்சி\nவெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி நீக்கப்பட்டுள்ளார்.\nஅதுமட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றியும், 2-வது போட்டி டையில் முடிந்தது.\nஇன்று 3-வது ஒருநாள் போட்டி புனே எம்சிஏ ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்கவுள்ளது.\nஅத்துடன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இதில் இளம் வீரர்களிலும் அணியில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-02-20T02:47:53Z", "digest": "sha1:BNDT5ISUMHHEYI2P3HDBALJABUNBD3EZ", "length": 12310, "nlines": 156, "source_domain": "senpakam.org", "title": "ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நான்கு வீரர்கள் ..... - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நான்கு வீரர்கள் …..\nஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நான்கு வீரர்கள் …..\nஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் பங்கேற்றுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகின்றது.\nஇந்நிலையில், ஜப்பான் நாட்டின் கூடைப்பந்தாட்ட அணியை சேர்ந்த 4 வீரர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வியாழன் அன்று கத்தாருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய பின்னர், குறித்த வீரர்கள் ஓட்டல் ஒன்றுக்கு அணியின் சீருடையுடன் சென்று மது அருந்தியுள்ளனர்.\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின்…\n“மன்னித்துப் பயணித்தல் யுத்தக்குற்றம் இழைக்கின்ற…\n400 ஆண்டுகள் பழமையான ஷிம்பாக்கு மரத்தை திருடிய திருடர்கள்..\nஇதனை அடுத்து, 4 பெண்களுடன் 4 வீரர்களும் மறுநாள் காலை வரை அங்கு இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஇதனை அடுத்து போட்டி விதிமுறைகளை மீறிய அந்த 4 வீரர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையை தொடங்கியுள்ளது.\nஅதற்கு முன்னதாக அவர்கள் தொடரை விட்டு வெளியேற்றப்பட்டு ஜப்பானுக்கு திரும்ப அனுப்பிவைக்கப்பட்டுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் குறித்த வீரர்கள் மீதான விசாரணை முடிந்த பின்னர், தண்டனை அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூறியு��்ளமை குறிப்பிடத்தக்கது.\nகேரளா மக்களுக்கு 21 கோடி வழங்கிய க்ஷாருக்கான்…\nயுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை…\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள்…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின்…\nகொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்\nயாழில் இராணுவம் நிதி சேகரிக்கவில்லை- கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி…\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/usa/04/203725?ref=more-highlights-lankasrinews", "date_download": "2019-02-20T04:20:10Z", "digest": "sha1:KRPOH2MPFD4IGU46H3LUIY6P2M7KNRLG", "length": 14202, "nlines": 160, "source_domain": "www.manithan.com", "title": "வீட்டிற்குள் புகுந்து லைவ் வீடியோவில் ஆடைகளை களைத்த பெண்.. அதிர்ந்துபோன வாலிபர்..! - Manithan", "raw_content": "\nதயிர் உண்ணக் கொடுத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்த இராணுவம்\nஅவள் எனது மனைவிதான்.....3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம்: நடிகையின் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர்\nஎங்கள் பிரதமர் தெள்ள தெளிவாக கூறியுள்ளார்: புல்வாமா தாக்குதல் குறித்து ஷாஹித் அப்ரிடி\nயாரென்றே தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்ற நடிகை கஸ்தூரி\nதிருமணம் முடிந்த அன்று இரவு ரத்தவெள்ளத்தில் கிடந்தேன்: வயது கோளாறால் சிக்கி���்கொண்ட பெண்\nஅவருக்கு நான் அதிக தொந்தரவு : மகன்களை கொலைசெய்துவிட்டு தாய் எடுத்த சோக முடிவு....சிக்கிய உருக்கமான கடிதம்\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\nஇந்தியாவிற்கு இம்ரான் கான் கடுமையான எச்சரிக்கை\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nநடுவர்கள் உட்பட ஒட்டுமொத்த அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த சிறுமி... நிச்சயம் பார்வையாளரும் கண்கலங்குவாங்க\nஇஸ்லாம் பெண்ணை மணப்பதற்காக மதம் மாறினாரா குறளரசன் உண்மை காரணத்தை உடைத்த டி. ராஜேந்தர்.\nவீட்டிற்குள் புகுந்து லைவ் வீடியோவில் ஆடைகளை களைத்த பெண்.. அதிர்ந்துபோன வாலிபர்..\nஅமெரிக்காவில் பெண் ஒருவர் இளைஞரின் வீட்டிற்குள் நுழைந்து திடீரென லைவ் வீடியோவில் தனது ஆடைகளை கலைத்து அட்டகாசம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் திடீரென வாலிபர் ஒருவரது வீட்டிற்குள் நுழைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த நபர், பெண்ணிடம் நீங்கள் யார் என வினாவியுள்ளார். அதற்குள் அந்த பெண், வாலிபரின் போனை பிடுங்கி, அவரின் பேஸ்புக் லைவில் தனது ஆடைகளை களைத்து அரைகுறை உடையுடன் வீடியோ எடுத்தார். வீடு முழுவதும் அரைகுறை ஆடையுடனே சுற்றி லைவ் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஅகிலா ஹாஸன் என்னும் அந்த பெண் வீடு ஒன்றிற்குள் நுழைந்து ஒவ்வொரு தளமாக சுற்றி வந்திருக்கிறார்.\nஒரு அறைக்குள் ஒரு ஆண் இருக்க, அவரிடமிருந்து மொபைல் போனைப் பறித்த அகிலா பேஸ்புக் லைவ் வீடியோவில், சிலரை அந்த வீட்டில் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறி அழைத்திருக்கிறார்.\nபின்பு லைவ் வீடியோவிலேயே அந்த ஆணுக்கு முன்பாகவே உடை களைந்த அகிலா, வெறும் உள்ளாடையுடனே லைவ் வீடியோவில் தொடர்ந்தவாறே வீடு முழுவதும் சுற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.\nபின்னர் அகிலா, வீட்டின் பின்னாலிருந்த தோட்டத்திற்குள் நுழைந்து அங்கும் வீடியோ எடுப்பதை தொடர்ந்திருக்கிறார். ஒருவாறு சுதாரித்துக் கொண்ட அந்த ஆண், அகிலா தோட்டத்திற்குள் சென்றதும் அவளை வெளியே விட்டு கதவை சாத்தி விட்டு பொலிசாரை அழைத்துள்ளார்.\nவிரைந்து வந்த பொலிசார் அத்து மீறி வீட்டுக்குள் நுழைந்த பெண்ணைக் கைது செய்து அவர் மீது திருட முயன்றதாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nகுறித்த பெண் அவ்வாறு நடந்து கொண்டது ஏன் என்றும், மது அருந்தியிருந்தாரா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nதிடீரென காணாமல்போன இரண்டு வயது குழந்தை\nதூக்கு மேடைக்கு புதிய கயிறு வாங்க வேண்டிய அவசியமில்லை\nஇலங்கையர்களுக்கு நேற்றைய தினம் காட்சியளித்த மிகப்பெரிய நிலவு\nபேஸ்புக் நட்பால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2010/06/blog-post_24.html", "date_download": "2019-02-20T03:39:43Z", "digest": "sha1:EGEJZTAWSOJRZTRGQAVSATDUH4FZGWBL", "length": 50117, "nlines": 305, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "அடையாளம் அற்றவர்களாகி விடுவோம்..!", "raw_content": "\nLight Meter: லைட் மீட்டர் ஒரு அறிமுகம்\nபுகைப்படத் துறையாகட்டும் அல்லது ஒளிப்பதிவுத் துறையாகட்டும் 'லைட் மீட்டர்' என்பது மிக முக்கியமான ஒரு கருவி.\nபுகைப்படத்துறையில் Flash lights உபயோகிக்கும் போது பயன்படுத்தப்படும் மீட்டரை 'Flash Meter' (ஃபிளாஷ் மீட்டர்) என்கிறோம். Flash செய்யும்போது கிடைக்கும் ஒளியை அளக்க இந்த கருவி பயன்படுகிறது.\nதிரைப்படத்துறையில் பயன்படும் லைட் மீட்டர் என்பது ஒளியின் அளவை (amount of light) அளக்கப் பயன்படும் கருவி. அதாவது நாம் படம் பிடிக்க இருக்கும் 'Subject'-இன் மீது அல்லது அந்த இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்கப் பயன்படுவது. இந்த அளவை அடிப்படையாகக் கொண்டுதான் 'எக்ஸ்போஷர்' (Exposure) தருகிறோம். இப்போதைய நவீன மீட்டர்களில் 'Flash Meter' மற்றும் 'Light Meter' ஆகிய இரண்டு கருவிகளின் செயல்பாடுகளும் அடங்கி இருக்கிறது.\nநாம் படம்பிடிக்க (பதிவுசெய்ய) இருக்கும் 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அல்லது இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்க பயன்படுகிறது. இந்த அளவு என்பது நாம் பயன்படுத்தும் ஃபிலிமின் திறன் (Film Speed -ISO), 'ஒரு வினா…\nஇப்படம் எடுப்பதனால் உலகம் மாறிவிடுமென்று நான் எப்போதும் சொன்னது இல்லை, அதற்காகவும் படம் எடுக்கவில்லை. ஷிண்டலர்'ஸ் லிஸ்ட் எடுத்தது கூட அப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவுகளைப் பற்றிய அவமானகரமான எண்ணத்தை தோற்றுவிப்பதற்கே. அப்படத்தை நான் எடுத்ததற்கு காரணம் அக்கதை சொல்லப்படவேண்டும் என்பதனால்தான். பிற்காலத்தில் என் மகன் என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்காகவேனும் இதை நான் பதிவுசெய்வது மிக முக்கியம் என்று கருதுகிறேன். - ஸ்டீபன் ஸ்பீல்பர்க்\nஸ்டீபன் ஸ்பீல்பர்க் உலகப்புகழ்பெற்ற இயக்குனர். ஜாஸ், ஜுராசிக் பார்க், ஈ.டி, ஷிண்டல்ர்'ஸ் லிஸ்ட் போன்ற பிரபலப்படங்களை எடுத்தவர். இதில் 'ஷிண்டல்ர்'ஸ் லிஸ்ட்' இரண்டாம் உலகப்போரின்போது இட்லரின் நாஜிக்கள் யூதர்களைப் படுகொலை செய்ததைப்பற்றி விவரிக்கும் படம். 1972-இல் ஜெர்மானிய நகரமான மூனிச்சில் நடந்த ஒலிப்பிக்கில் 'கறுப்பு செப்டம்பர் (BSO)' என்று அழைக்கப்பட்ட பாலஸ்தீனிய போராளிக்குழு, பதினோரு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, இஸ்ரேலோடு பேரம் பேசினார்கள். பதினோரு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களின் மரணத்தில் முடிந்தது அந்தச் சம்பவம். உலகமே அதிர்ந்தது. அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேலிய அரசாங்கம் 1979 காலகட்டத்தில் தன்னுடைய உளவு நிறுவனமான 'மொஸாட்டை' பயன்படுத்தி 'கறுப்பு செப்டம்பர்' உறுப்பினர்களை தேடித்தேடிக் கொன்றது. இந்தப் பழிக்குப்பழி வாங்கிய ரகசியச் சம்பவத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது 2005-ஆம் ஆண்டு ஸ்டீபன் ஸ்பீல்பர்க் எடுத்த 'மூனிச்' திரைப்படம். இவ்விரண்டு படங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது, இரண்டு படங்களும் 'யூதர்'களைப் பற்றியது. யூதர்களுக்கு மற்ற இனம் இழைத்த அநீதியும், அதற்கு அவர்களின் எதிர்வினையையும் விவரிக்கின்றன. இதனை ஸ்டீபன் ஸ்பீல்பர்க் படமாக ஏன் எடுக்கவேண்டும். காரணம் மிக எளிமையானது. மிக ஆதாரமானதும் கூட. ஏனெனில் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் ஒரு யூதர். அமெரிக்காவில் பிறந்தவர். அங்கேதான் தொழில் செய்பவர். ஆனாலும் தான் ஒரு யூதன் என்ற அடையாளத்தை எப்போதும் துறக்காதவர். வசூல் மன்னனாக இருந்தாலும், தன் இனத்திற்கு தான் செய்யவேண்டிய கடமையாக தன் இனத்தின் துயர வரலாற்றை படைப்பில் பதிவுசெய்கிறார்.\nஇவ்விரண்டு படங்களும் மிக முக்கியமானவை. ஏனெனில், இதில் ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் செய்தி இருக்கிறது. அதாவது 'ஷிண்டலர்'ஸ் லிஸ்ட்' படத்தின் மூலம் யூத இனத்திற்கு உலகம் இழைத்த அநீதியை அவ்வினம் மறந்துவிடக்கூடாது என்பதும் 'மூனிச்'படம் மூலம் தன் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்கியே தீருவோம் என்பதையும் உலகத்திற்கும் சொல்லாமல் சொல்கிறார். இதை ஒரு சமூக அக்கறையுள்ள படைப்பாளியாகவோ அல்லது ஒரு இனத்தின் அங்கத்தினராகவோ அவர் செய்திருக்கலாம். செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.\n'ஒலிவர் ஸ்டோன்' (Oliver Stone) என்ற புகழ்ப்பெற்ற\nஇயக்குனரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். 'பிளாட்டூன்', 'வால் ஸ்டீட்', 'JFK', 'ஹெவன் அண்ட் எர்த்', அலெக்ஸ்சாண்டர்' போன்ற படங்களை எடுத்தவர். இவர் வியட்நாம் போரைப்பற்றி மூன்று படங்களை எடுத்திருக்கிறார். 'பிளாட்டூன்' (Platoon), 'பார்ன் இன் ஃபோர்த் ஆஃப் ஜூலை' (Born on the Fourth of July) மற்றும் 'ஹெவன் அண்ட் எர்த்' (Heaven & Earth). இம்மூன்று படங்களும் வியட்நாம் போரின் அவலத்தை வெவ்வேறு தளத்திலிருந்தும், மாறுபட்ட பார்வையிலும் சொல்லுபவை. 'பிளாட்டூன்' மற்றும் 'பார்ன் இன் ஃபோர்த் ஆஃப் ஜூலை' படங்கள் ஒரு இராணுவ வீரனின் பார்வையில் சொல்லப்படுகின்றன. 'பார்ன் இன் ஃபோர்த் ஆஃப் ஜூலை' ஒரு அமெரிக்க இளைஞனின் வியட்நாம் போருக்குப் பின்னாலான அவல நிலையைச் சொல்லி, போரின் குரூரத்தையும் அமெரிக்காவின் போர் வெறியையும் சுட்டிக்காட்டுகிறது. 'ஹெவன் அண்ட் எர்த்' வியட்நாமிய கிராமத்தில் வாழ்ந்த 'Le Ly Hayslip' என்கிற பெண்ணின் போர் அனுபவங்களையும் அதனால் அவள் வாழ்க்கையடைந்த சீரழிவையும் சொல்லுகிறது.\n'ஒலிவர் ஸ்டோன்' அமெரிக்காவில் பிறந்தவர். யூதத் தந்தைக்கும் ஃபிரஞ்ச் தாய்க்கும் பிறந்தவர். அவருக்கு வியட்நாமைப்பற்றி படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. அல்லது அவருக்கு அதிலென்ன அக்கறை. அல்லது அவருக்கு அதிலென்ன அக்கறை\nவட அமெரிக்க வியட்நாம் போர் நவம்பர் 1,1955-லிருந்து ஏப்ரல் 30,1975 வரை நடந்தது. 'ஒலிவர் ஸ்டோன்' 1967- 68 ஆண்டுகளில் ஒரு அமெரிக்கப் போர்வீரனாக வியட்��ாம் போருக்கு அனுப்பப்பட்டார். அப்போர்க்கால அனுபவமும், அதன் பேரழிவுகளும்தான் பிற்காலத்தில் அவரை வியட்நாம் போரினைப் பற்றியப் படமெடுக்கத் தூண்டின. அப்போரில் வட அமெரிக்கா படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியது. இன்று வரை அதைப் பெரும் அவமானமாக வட அமெரிக்கா கருதுகிறது. ஒரு தேசமே அவமானமாகக் கருதும் போரினைப்பற்றி, அந்நாட்டு குடிமகனே படமெடுப்பதற்கு இவைதான் காரணங்களாக இருக்க முடியும். ஒன்று தைரியம். மற்றொன்று, மனிதம் மீதிருக்கும் அளவுகடந்த அன்பு.\nஅந்த அழிவுப்போரில் கலந்துக்கொண்டவன் என்பதனாலையே அதைப்பற்றி படமெடுக்க துணிகிறான் இப்படைப்பாளி. அதைத் தன் தார்மீகக் கடமையாகவும் கருதுகிறான்.\nஇப்படி எண்ணிலடங்காப் படைப்பாளிகளைப் பற்றிக் குறிப்பிட முடியும். பல நாட்டுப் படைப்பாளிகள் தங்கள் நாட்டின் பிரச்சனைகளை தன் படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்கள். அதை உலக கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இங்கே இவ்விரண்டு இயக்குனர்கள் உதாரணமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். அவர்களிருவரும் வட அமெரிக்கர்கள் என்பதையும் கவனிக்கவேண்டும். பெரும் வணிகமயமான 'ஹாலிவுட்டைச்' சார்ந்தவர்கள். உங்களுக்குத் தெரியும் வட அமெரிக்காவின் போர் வெறியும் அதன் வியபார அரசியலும். உலகில் எங்கு போர் நடந்தாலும் அதில் அமெரிக்காவின் பங்கு எத்தகையது என்பது நாம் அறிந்ததே. அப்படி இருக்க, அதன் மடியில் உட்கார்ந்துக் கொண்டு மனிதம் பேசுவதும், அழிவைச் சுட்டிக் காட்டுவதும், தன்னை வெளிப்படுத்திக் கொள்வதும் ஒரு படைப்பாளியாய், மனிதனாய் முடியும் என்பதற்கு இவர்கள் உதாரணம்.\nஆனால் இங்கே நம் படைப்பாளிகள் எத்தனை படைப்புகளில் நமது சமூகத்தை பிரதிபலித்திருக்கிறார்கள் எத்தனை படைப்புகளில் நமது சமூகத்தை பிரதிபலித்திருக்கிறார்கள் எத்தனை படைப்புகளில் மனிதத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் எத்தனை படைப்புகளில் மனிதத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் படைப்புகளில் வேண்டாம், தங்களின் மதிப்பீடுகளிலாவது வெளிப்படுத்திருக்கிறார்களா படைப்புகளில் வேண்டாம், தங்களின் மதிப்பீடுகளிலாவது வெளிப்படுத்திருக்கிறார்களா செயல்பாடுகளில் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் விதமாக இல்லை. இங்கே நமக்குக் கருத்துகளே கிடையாது. அப��புறம் எங்கே செயல்பாடு, பதிவு எல்லாம்.\nஅரை நூற்றாண்டு கால ஈழப்பிரச்சனையை கண்முன்னே கண்டும் அதை பதிவுசெய்யாதவர்கள் நாம். முப்பது ஆண்டுகால போராட்ட வரலாற்றையும் நம் திரைப்படங்களில் பதிவுசெய்யக்கூடிய தகுதியோ, தைரியமோ அற்றவர்கள் நம் திரைப்படத்துறையினர். ஈழம் வேண்டாம்.. இனம் வேண்டாம்.. மனிதம் சமூகம்,ஏழ்மை,வாழ்க்கை என எதைப்பற்றியாவது குறிப்பிடும் படியாக நாம் திரைப்படம் எடுத்திருக்கிறோமா\nஎழுத்தாளர் சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டதுண்டு. அவரை சந்தித்த ஒரு வெளிநாட்டு அறிஞர் கேட்டாராம், 'உங்கள் நாட்டில் பிரச்சனைகளே இல்லை போலிருக்கிறது, உங்கள் திரைப்படங்கள் காதலைத்தான் எப்போதும் பேசுகின்றன' என்று. அதற்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியாமல் தவித்ததாக சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். அவர் மட்டுமில்லை, அக்கேள்விக்கு பதில் சொல்லவேண்டியவர்கள் அநேகம் பேர் உண்டு இங்கே.\nமத்திய கிழக்கில் ஒரு நாடு துண்டாடப்பட்டதற்கு ஒட்டுமொத்த இனமே இன்று வரை போராடி வருகிறது. நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இங்கே நம் இனம், நாம் பேசும் அதே மொழி பேசும் மக்கள் முற்றிலுமாக அழிக்கப்படுகிறார்கள் கண்ணுக் கெட்டிய தூரத்தில். காது கேட்கும் தூரத்தில். நாம் என்ன செய்துவிட்டோம் அலறல் சத்தம் கேட்கும்போதெல்லாம் ஓடிவந்து எட்டிப்பார்த்திருக்கிறோம், குரல் கூட கொடுத்திருக்கிறோம். போதுமா தோழர்களே அலறல் சத்தம் கேட்கும்போதெல்லாம் ஓடிவந்து எட்டிப்பார்த்திருக்கிறோம், குரல் கூட கொடுத்திருக்கிறோம். போதுமா தோழர்களே மனிதனாக நம் கடமையை செய்துவிட்டோம் என்று வேண்டுமானால் திருப்திப்பட்டுக்கொள்ளலாம். படைப்பாளியாய் மனிதனாக நம் கடமையை செய்துவிட்டோம் என்று வேண்டுமானால் திருப்திப்பட்டுக்கொள்ளலாம். படைப்பாளியாய் நம் படைப்புகளில் அதை பதிவுசெய்ய வேண்டாமா நம் படைப்புகளில் அதை பதிவுசெய்ய வேண்டாமா இந்த அவலத்தை உலகிற்குச் சொல்லவேண்டாமா இந்த அவலத்தை உலகிற்குச் சொல்லவேண்டாமா நம் மகன்கள் தெரிந்துக்கொள்ள அதைப் பதிவுசெய்வது நம் கடமை அல்லவா.\nஇங்கே சில படைப்பாளிகள் இருக்கிறார்கள். உணர்வோடும் தகுதியோடும். ஆனால் அவர்களால் தமிழ்ப்படங்களில் எதையும் சுதந்திரமாகப் பதிவுசெய்துவிட முடியாது. ஏனெனில் கோலிவுட் என்பது ���மிழன் கையில் இல்லை. அது அயல் மாநிலத்தவரின் கைகளில் போய்ச்சேர்ந்து பல காலம் ஆகிறது. நடிகர்களிலிருந்து, தயாரிப்பாளரிலிருந்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் 'பைனான்சியர்' வரை எல்லாம் அயல் மாநிலத்தினர்தான். எடுப்பதுதான் தமிழ்ப் படம், அதிலெதிலும் தமிழ்ச் சமூகம் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள இங்கு ஒரு கூட்டமே உண்டு. ஒரு இயக்குனரின் படைப்புலகத்திற்குள் இங்கே யார் யாரோ நுழைய முடிகிறது. நடிகன், தயாரிப்பாளர் எல்லாம் தாண்டி வட்டிக்கு பணம் கொடுப்பவன் வரை.\nபாவம், நம் தமிழ் படைப்பாளிகள். இலட்சியத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையே மாட்டிக்கொண்டு போராடும் போராட்டத்தில், தங்களையே தொலைத்து விட்டார்கள். தாங்கள் யார் என்ற அடையாளமே அவர்களுக்கு தேவையற்றுப் போய்விட்டது. தொலைத்தக் காலமும், தொலைத்த இளமையும், தொலைத்த வாழ்க்கையும் இங்கே ஏராளம் உண்டு.\nஇதில் எங்கே இனத்திற்காக போராடுவது என்பது உங்கள் பக்க நியாயம் என்பதனால்தான், எல்லாவற்றிக்கும் உங்களை வற்புறுத்தியே அழைத்துவர வேண்டியதாக இருக்கிறது. களத்திற்கு வேண்டாம், அடையாள அணிவகுப்பில் கூட பங்குபெறத் தயங்குகிறோம். எதிரி உன்னை பகைவன் என்று வாள் தூக்கிவிட்ட போதும் நீங்கள் யார் என்று உணராதது உங்களின் சாபக்கேடு.\nதமிழர்களாக, படைப்பாளிகளாக நாம் மீட்டெடுக்க வேண்டியது, மிக நீண்ட பட்டியலாக நீளக்கூடியது. ஆயினும், நம் வாழ்வாதாரத் தேவைகளை வென்றெடுத்துவிட்டு மொழியையும் இனத்தையும் மீட்டெடுக்கலாம் என்று நினைத்தோமானால், நாம் அடையாளமற்றவர்களாகி விடுவோம். தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இனமீட்புக்கும் சம அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். இரண்டும் ஒரு சேர சமகாலத்தில் நடைபெற வேண்டும். தவறினால் ஒரு அடையாளமற்ற நாடோடி சமூகத்தை உருவாக்குபவர்களில் நாம் முன்னோடிகளாகி விடுவோம்.\nசமூகச்சுமையை நீங்கள் தூக்காதபோது, அது உங்கள் பிள்ளைகளின் முதுகில் ஏற்றப்படும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். பாதுகாப்பான தினசரி வாழ்க்கையினை தொலைக்க நீங்கள் தயங்கினால், உங்கள் பிள்ளைகள் தொலைக்க வேண்டிவரும். களத்திற்கு வரவேண்டியது நீங்களா உங்கள் பிள்ளைகளா என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கள் தோழர்களே.\nஅதுவரை உண்மையை பேசத் தயங்கும் (தவறும்) நம் அறிவு ஜீவிகளின் ப��ங்களைப் பார்த்துக்கொண்டிருப்போம்.\nகுறிப்பு: ’இந்தப் பதிவுக்கும் ராவணன் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்பது இக்கட்டுரைக்கு முன்பு வைத்த தலைப்பு. அதை இப்போது மாற்றி இருக்கிறேன். குறிப்பாக எந்த காரணமும் இல்லை. இக்கட்டுரை ராவணன் படம் வந்திருந்த சமயம் எழுதப்பட்டது. காலம் கடந்து இப்போது அது பொருளற்றிருப்பதாக உணர்ந்ததனால், மாற்றி இருக்கிறேன். அவ்வளவே.\nநல்ல அருமையான கருத்துள்ள கட்டுரை.. அனைவரும் சிந்திக்கவேண்டியவை.\nமக்கள் ரசனை மேம்படனும்,அப்போது தான் புதுமை படைக்க முடியும்,இல்லையென்றால் கிளிஷேக்கள் தான் , இது போல புதிய முயற்சிகள் பதியப்படனும், அதற்கு உங்களால் ஆன பங்கை ஆற்றத்தயார் என புரிகிறதுஇதற்கான வேலைகளை இனிதே துவங்குங்கள்.வெற்றி கிட்டும்.\nஎல்லாவற்றுக்கும் மேலே ப்ரெசெண்டேஷன் என ஒன்று இருக்குஒன்றும் இல்லாத குப்பைகளை ப்ரெசெண்டேஷன் செய்து வியாபாரமாக்கி அதையே உன்னதமான படைப்பு என்ற பிம்பத்தை உண்டாக்கிவிட்டனர்,\nகட்டக் போன்ற இயக்குனர்கள் நல்ல திறமை இருந்தும் அதை லாபி செய்யத்தெரியாததால் காப்பி அடிக்கும் சில அற்ப ஜந்துக்கள் ப்ரெசெண்டேஷன் செய்தே முன்னுக்கு வந்துவிடுகின்றனர்.\nஉங்கள் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்திலேயே ஒரு வசனம் உண்டு\nநண்பரே உலகமே ப்ரெசெண்டேஷனில் தான் இயங்குகிறது,இதில் எங்கே திறமைக்கு மதிப்பு\nஇந்த மாதிரி கருத்துக்களை நிறைய பேர் பொதுவில் வைத்தாயிற்று.போய்ச் சேர வேண்டியவர்களுக்கு நாம் சொல்லா விட்டாலும் அவர்களுக்கென்றே மனதில் சில உறுத்தல் இருக்குமென்று நம்புகிறேன்.\nஆனால் சட்ட சிக்கல்கள்,அதையும் மீறி சொல்லத்துணியும் துணிவு,பொருளாதார முதலீடு,அரசியல் தலையீடு மன அழுத்தங்கள் என நிறைய தடங்கல்கள் இருக்கும்.அரசியல் செல்வாக்கு,பணம் இருப்பவர்கள் எல்லோரையும் ஏமாற்றி பணம் சம்பாதிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.\nஆங்கிலப் படங்கள் பார்த்து மட்டுமே பொரும வேண்டியவர்களாய் இருக்குறோம்:(\nமுகத்தில் அறைவது போல் சொல்லிவிட்டீர்...ஆனால் தூங்குவது போல் பாவனை செய்பவனை என்ன செய்யமுடியும்...நல்ல பதிவு...வாழ்த்துக்கள்....\nராஜ நடராஜன்:- //இந்த மாதிரி கருத்துக்களை நிறைய பேர் பொதுவில் வைத்தாயிற்று.போய்ச் சேர வேண்டியவர்களுக்கு நாம் சொல்லா விட்டாலும் அவர்களுக்கென்றே மனதில் சில உறுத்தல் இருக்குமென்று நம்புகிறேன்.//\nநாம் போராட வேண்டாம். குறைந்த பட்சம் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளவாவது வேண்டும். அதுதான் சக நண்பனுக்கு தைரியத்தையும் முனைப்பையும் தரும். நன்றி சார்..\n//நண்பரே உலகமே ப்ரெசெண்டேஷனில் தான்//\nநீங்கள் சொல்லுவது உண்மைதான். இந்த உலகமே வியாபரமாகிருக்கிறது. எதையும் விளம்பரப்படுத்தி விற்றுவிட முடிகிறது. எதற்கும் 'Brand Name' தேவைப்படுகிறது. பிரியாணிக்கு கூட 'தலப்பாகட்டு' என்ற நிலை இங்கே.\nஇந்த நுணுக்கங்களை உலகம் காலம் காலமாக பிரயோகிக்கின்றன. கற்றுக்கொள்வதும் பயன்படுத்துவதும் நம் கடமைதான். நன்றி நண்பரே..\n// (இந்தப் பதிவிற்கும் ராவணன் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) //\n தழுவல் என்று கூறப்பட்டாலும், முகத்திலறையும் உண்மை\nஉங்கள் கோபத்தையும் வருத்தத்தையும் விருப்பத்தையும் மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் விஜய்.\nமணிரத்தினம், பாலா போன்ற இயக்குனர்கள் தங்கள் முந்தையப் படங்களில் இலங்கைப் பிரச்சனையை சிறிதளவேனும் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். ஆனால் அதுகூடச் செய்யாத மற்றவர்களை என்ன சொல்ல\nகலைஞர்கள், தினசரி அறிக்கைவிடும் அரசியல்வாதிகள் போல இருக்கவேண்டியதில்லை. நீங்கள் மேற்கோள் காட்டிய படங்கள் எல்லாமே ஒரு பிரச்சனை நடந்து முடிந்த பிறகு செய்யப்பட்ட பதிவுகளே. கலைஞர்கள் அப்படித்தான் இருக்க முடியும். இலங்கைப் பிரச்சனையை மிகத் தீவிரத்தோடும் உண்மையாகவும் பதிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்ப் படைப்பாளிகள் களத்தில் இறங்க வேண்டிய நேரம் இது. மற்றவர்களைக் குறை சொல்லாமல் அவரவர் பங்கை ஆற்றலாம்\nமுகத்தில் அறையும் பதிவு ஸ்பில்பெர்க் ஐ நம்மவர்கள் copy அடித்து பாடல் காட்சியை எடுப்பார்கள் மறந்தும் நம் இனத்தின் பேரழிவை பதிவு செய்ய மாட்டார்கள் உணர்வுள்ள உங்கள் பதிவு உங்கள் மீது பெருமிதம் கொள்ள செய்கிறது இருக்கும் உங்களைப்போன்ற மனித நேயமிக்க படைப்பாளிகள் மீதுள்ள நம்பிக்கையோடு தான் ஏக்கத்துடன் தமிழ் சினிமா உலகை பார்த்துக்கொண்டிருக்கிறோம்\n//உண்மையை பேசத் தயங்கும்(தவறும்) நம் அறிவு ஜீவிகளின் படங்களைப் பார்த்துக்கொண்டிருப்போம்.//\nநம் ‘மேதாவிகளின்’ படங்களும் காதலை மட்டுமே சுற்றிச் சுற்றி வருகின்றன. வாழ்க்கையில் காதல் மட்டுமே இ���ுப்பதுபோல் தான் அன்கத் தமிழ்ப்படங்கள் எடுக்கப்படுகின்றன. பார்வையாளர்களைக் குறை சொல்லியே ஒரே மாதிரி பட்ங்களை எடுத்துவருவது மாறி, வாழ்வின் பல கோணங்களை படமாக்க நம் இயக்குனர்கள் தயராக இல்லையே\nநியாயமான கேள்விதான் ஆனால் உங்களால் முடியாதா\nஅற்புதமான பதிவு ...நன்றி நண்பரே ..\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nமெகா பிக்சல் கணக்கெல்லாம் காணாமல் போகப்போகிறது.. வருங்காலம் எல்லாமே 'gigapixel'தான் என்று தோன்றுகிறது. கீழே இருக்கும் படம் '8 gigapixel' கொண்டது. லண்டன் நகரத்தின் 24 மணிநேர டைம் லேப்ஸ் புகைப்படம். zoom செய்து தெளிவாக பார்க்கலாம். “gigalapse” என்னும் புதிய நுட்பம் இது.\n6240 புகைப்படங்களை பயன்படுத்தி, 24 மணிக்கும் தனித்தனியான 7.3-gigapixel புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மணிக்கு ஒரு புகைப்படம். 'robotic mount ' பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை, கணினியின் துணையுடன் இணைத்திருக்கிறார்கள்.\nNikon D850 கேமரா (45-megapixel full-frame sensor) மற்றும் 300mm லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇது பகலும் அல்ல இரவும் அல்ல....\nPanoramic- படங்கள் எப்படி எடுப்பது\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=50", "date_download": "2019-02-20T03:31:39Z", "digest": "sha1:3EIJTLLJ54VYXYG7HC3UXFAPU3P7ILTO", "length": 15852, "nlines": 198, "source_domain": "mysixer.com", "title": "கடைக்குட்டி சிங்கம்", "raw_content": "\nசீனுராமசாமி தமிழ்சினிமாவின் குருதத் - ஷாஜி\nஉதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஅழுத்��மான கதைக்களங்களை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை பெருநாழி ரணசிங்கம் குடும்பத்தின் கடைக்குட்டி சிங்கம், பெருநாழி குணசிங்கம்- கார்த்தியை வைத்து இழுத்துப் பிடித்திருக்கிறார், இயக்குநர் பாண்டிராஜ்.\nதயாரிப்பாளராக சூர்யா, நாயகனாக கார்த்தி இருவரும் பாண்டிராஜின் முயற்சிக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றார்கள்.\nகுடும்பம் என்றாலே முட்டல் மோதல் மற்றும் சிணுங்கல்கள் தானே. அதுவும், பெரிய குடும்பமாக இருந்துவிட்டால் இன்னும் கொஞ்சம் தூக்கலாக இருந்துவிடும் தானே. அதனை ஒற்றை ஆளாகச் சரி செய்கிறார் கார்த்தி. அதுவும் சரி செய்வதைச் சரியாகச் செய்துவிடுகிறார்.\nவிவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்கிற கருத்தை, கர்ணம் தப்பினால் டாக்குமெண்டரி ஆகிவிடும் என்கிற கவனத்தோடு, ஜனரஞசகமாக, அதுவும் ஒரு மாஸ் ஹீரோ கார்த்தியை வைத்து அசால்ட்டாக சொல்லிச் செல்கிறார் , பாண்டிராஜ்.\nசாயிஷா மீது கார்த்தி சாய்ந்துவிடுவதில் இருந்து ஆரம்பிக்கும் பிரச்சினை, சத்யராஜின் குடும்பத்தையே புரட்டிப் போடுகிறது. கிடைத்த சந்தர்ப்பத்தில் கிடா வெட்டக் காத்திருக்கும் வில்லன் சந்துரு, அவரது தம்பி செளந்தரராஜன் மற்றும் 'இன'க்காவலர்கள்.\nதாய்மாமன் உறவுக்குப் பெருமை சேர்க்கும் கதாபாத்திரமாக, கார்த்தியின் கதாபாத்திரம். சகோதரி மகள்கள் பிரியா பவானி சங்கர் மற்றும் அர்த்தனாவை ஏன் மனைவியாகப் பார்க்க முடியவில்லை என்று அவர் சொல்லும் காரணம், அந்த இடம் உணர்வுப்பூர்வமான காட்சியமைப்பு.\nஅவரைப் புரிந்துகொள்ளாமல், ஆளாளுக்கு செத்துடுவேன், போயிடுவேன் என்று அலப்பறை கொடுக்கும் போது, கார்த்தி நெசமாகவே தவிக்கிறார். அந்தத் தவிப்பு, படம் பார்ப்பவர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது.\nசத்யராஜ், விஜி சந்திரசேகர் தொடங்கி அசல் வீட்டு பொன்வண்ணன் வரை அத்தனை நடிகர்களும் அமர்க்களப்படுத்தியிருக்கின்றார்கள்.\nநாயகி சாயிஷா, நம் மண்ணின் மகளாகவே மாறியிருக்கிறார். எல்லாவற்றையும் ஃபேஸ்புக் லைவ் செய்யும் பிரியா பவானி சங்கரும், மாமா வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்யும் அர்த்தனாவும் கவனம் ஈர்க்கின்றார்கள்.\nசூரி, மிகச்சரியாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார். நாயகனின் அக்கா மகனாகவே வாழ்ந்திருக்கிறார். உறவுகளுக்குள் இயல்பாக ஏற்படும் நையாண்டிகளைத் தனது களமாகப் பயன்படுத்தி சிரிக்க வைத்துவிடுவதோடு, உணர்ச்சிகளையும் கொட்டி தேர்ந்த நடிகனாக ஜொலிக்கிறார். இவரோடு சேர்த்தால், கார்த்திக்கு 3 முறைப்பெண்கள் என்றால் அது மிகையாகாது. அந்தளவுக்கு, படம் முழுவதும் மாமா, மாமா என்று கார்த்தியின் நிழலாகப் பயணமாகிறார்.\nஉடன் பிறந்துவிட்டோம், இனி அவன் என்ன செய்தாலும் உடன் இருந்தே ஆகவேண்டும் என்கிற கடமையுணர்ச்சியுடன் அண்ணனுக்காக அடி வாங்கித் தொலைக்கிறார் செளந்தரராஜா. அக்காவைக் கல்யாணம்.செய்துகொடுத்த கையோடு, அங்கேயே செட்டிலாகிவிடும் வடிவேலு கதாபாத்திரம் போல வில்லன்கள் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் தானோ என்னவோ உப்புக்குச்சப்பாணி வில்லன்களாக ஆக்கிவிட்டார், இயக்குநர். ஒருவேளை, கார்த்தியின் அக்காக்களும் அவர்களது வீட்டுக்காரர்களுக்கும் ஏற்படும் வறட்டு பிடிவாதங்கள் வலுவான வில்லன்களாக அமைந்து விடுவதாலோ என்னமோ\nயுகபாரதியின் பாடல்களுக்கு மிகவும் புதியதாக இசையமைத்திருப்பது மட்டுமில்லாமல், பின்னணி இசையிலும் கதையோடு நம்மைப் பிணைத்துவிடுகிறார் டி.இமான்.\nஒளிப்பதிவாளர் வேல்ராஜ், எடிட்டர் ரூபன், சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயன், நடன இயக்குநர்கள் பிருந்தா மற்றும் பாஸ்கர் என்று அத்துனை தொழில் நுட்பக் கலைஞர்களும் இயக்குநரின் அலை வரிசையில் பயணித்து கடைக்குட்டி சிங்கத்தை, சிங்கமாகவே கொடுத்திருக்கிறார்கள்.\nஎன்னடா இது ஆம்புள்ளப் புள்ளைக்காக அடுத்தடுத்துக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு இருக்காரே சத்யராஜ், என்று ஆரம்பக் காட்சியில் ஒருமாதிரியாக இருந்தாலும், இறுதிக்.காட்சியில் ஒரே ஒரு பொம்பளப் புள்ளையைப் பெத்துவிட்டு குடும்பக் கட்டுபாடு செய்யும் கார்த்தி, ஆரவாரப் படுத்திவிடுகிறார்.\nகடைக்குட்டி சிங்கம், கணவன் மனைவி குழந்தைகள் என்கிற சிறிய குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமல்ல,\nஅப்பா, அம்மா, மாமன், மச்சான், அக்கா, அண்ணன், அத்தாச்சி, சித்தப்பு, பெரியப்பு, அப்பத்தா, அம்மாத்தா பொட்டு பொடுசு என்று கூட்டுக் குடும்பமாகப் பார்த்து ரசிக்கவேண்டிய படம்.\nவிருது படமும் சம்பாதித்துக் கொடுக்கும் - செழியன்\nஆர்.ஜே.பாலாஜி வைச்சு செஞ்சுருக்கார் - ஜே கே ரித்திஷ்\nLKG மக்களுக்கு ஒரு பாடம் - ஐசரி.கே கணேஷ்\nநா.முத்துக்குமாருக்கு தேசியவிருது வாங்கித்தருமா பெட்டிக்கடை..\nமாயன், கணேசனின் பக்தர் தயாரிக்கும் சிவனைப் பற்றிய படம்\nகடலில், சிம்ரன்- திரிஷா செய்யப்போகும் சாகசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/saiva-sidhantham/pathi/?filter_by=featured", "date_download": "2019-02-20T03:30:35Z", "digest": "sha1:2VPT35YVWLBPTSRTGQL4MKTHWTBROFCY", "length": 6077, "nlines": 148, "source_domain": "saivanarpani.org", "title": "பதி | Saivanarpani", "raw_content": "\nHome சைவ சித்தாந்தம் பதி\n90. பெரியாரைத் துணை கொள்ளுதல்\n108. அறிவு வழிபாட்டில் அறிவு\nசைவ வினா விடை (4)\n84. பெற்றோரே முதல் ஆசான்கள்\nசைவ வினா விடை (4)\n7. எழுவகை உயிரில் அடங்காதவன்\n70. பரசிவமே அருளலைச் செய்கின்றது\n89. பொறுமை கடலினும் பெரிது\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/poosanikai/thayir/pachadi%0A/&id=40626", "date_download": "2019-02-20T03:10:44Z", "digest": "sha1:YWSCKFTZK7BLAWLHP2ARYU6N7BEF4H7H", "length": 9049, "nlines": 83, "source_domain": "samayalkurippu.com", "title": " பூசணிக்காய் தயிர் பச்சடி poosanikai thayir pachadi , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nபூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi\nவெள்ளை பூசணிக்காய் - கால் கிலோ\nதயிர் - அரை கப்\nஇஞ்சி - சிறிய துண்டு\nபச்சை மிளகாய் - 2\nஎண்ணெய் - 2 ஸ்பூன்\nகடுகு, உளுந்து - அரை ஸ்பூன்\nகறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு\nஉப்பு - தேவையான அளவு\nபூசணிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.\nஇஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nதுருவிய பூசணிக்காயை மெல்லிய துணியில் வைத்துச் சாறு இல்லாமல் நன்றாகப் பிழிந்து வைத்துக்கொள்ளவும்.\nதுருவிய பூசணிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்த பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டிக் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை கிளறி இறக்கி பூசணிக்காயில் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து உடனே பரிமாறவும்.\nசுவைாயான பூசணிக்காய் தயிர் பச்சடி ரெடி..\nதக்காளி மசாலா | Tomato masala\nதேவையான பொருள்கள்தக்காளி - 6 பெரிய வெங்காயம் - 2 நெய் - 4 ஸ்பூன் மல்லிஇலை - 1 கப்உப்பு - தேவையான அளவுமிளகாய்த் தூள் ...\nதேவையான பொருள்கள் .மீல் மேக்கர் - 1 கப்கார்ன் மாவு - 3 ஸ்பூன் அரிசி மாவு - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ...\nநார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi\nஇந்த பச்சடி தென் மாவட்டங்களில் அனைத்து திருமண விழாக்களிலும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.குறிப்பாக திருநெல்வேலி, நாகர்கோவிலில் நடைபெரும் அனைத்து சாப்பாட்டு விருந்துகளில் இந்த பச்சடி இல்லாமல் இருக்காது.இந்த ...\nதேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் வெண்ணெய் - 2 ஸ்பூன் சீரகம் - 1 டஸ்பூன் நறுக்கியவெங்காயம் - 1 நறுக்கிய இஞ்சி - ...\nபேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy\nதேவையானவை:காளான் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 1 தயிர் - 2 ஸ்பூன் இஞ்சி - சிறிதளவு பூண்டு - 4 பல் மஞ்சள்தூள் - கால் ஸ்பூன் சீரகம் - ...\nமதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney\nதேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் - 15 தக்காளி - 1 பூண்டு - 2 பல்கருவேப்பிலை - 3 இணுக்குபெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்உப்பு - தேவையான அளவு ...\nவாழைக்காய் கோப்தா | banana kofta\nதேவையான பொருட்கள் :வாழைக்காய் - 1உருளைக் கிழங்கு - 2பச்சை மிளகாய் - 2இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன் தனியாத் தூள் - 1 ஸ���பூன், ...\nபஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma\nதேவையான பொருட்கள்: சிவப்பு காராமணி - 1 கப்வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் தக்காளி - 3 மிளகாய் தூள் - ...\nதேவையான பொருள்கள் கடலைப்பருப்பு - ஒரு கப்நறுக்கிய வெங்காயம் - 3 தக்காளி - 3இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்பட்டை - 2கிராம்பு - ...\nபூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi\nதேவையான பொருட்கள் :வெள்ளை பூசணிக்காய் - கால் கிலோதயிர் - அரை கப்இஞ்சி - சிறிய துண்டுபச்சை மிளகாய் - 2எண்ணெய் - 2 ஸ்பூன்கடுகு, உளுந்து ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2019/feb/08/mega-theatre-mall-complex-with-unlimited-snacks-free--buffet-lunch---dinner--free-parking-possibloe-in-tamilnadu-3091918.html", "date_download": "2019-02-20T03:17:41Z", "digest": "sha1:RTVDB546RN47HYG7BSW324TCN2OKXM3N", "length": 18657, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "அன்லிமிடட் ஸ்னாக்ஸ், இண்ட்டர்வெல் புஃப லஞ்ச், டின்னர் ஃப்ரீ... இப்படி ஒரு தியேட்டர் கம் ஷாப்பிங் மால- Dinamani", "raw_content": "\nஅன்லிமிடட் ஸ்னாக்ஸ், இண்ட்டர்வெல் புஃபே லஞ்ச், டின்னர் ஃப்ரீ... இப்படி ஒரு தியேட்டர் கம் ஷாப்பிங் மால் சாத்தியமா\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 08th February 2019 01:10 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னையின் பிரதான ஷாப்பிங் மால்களில் ஒன்று அபிராமி மெகா மால். அது இந்த மாதம் முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட செய்தியை அனைவரும் அறிந்திருக்கக் கூடும். ஆனால், மூடப்படுவதற்கான காரணம் தெரியுமா அபிராமி ராமநாதன் அவர்களின் சமீபத்தியெ நேர்காணல் ஒன்றில் அதற்கான பதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கேட்டால் தியேட்டர் சென்று சினிமா பார்க்கும் சினிமா ப்ரியர்களுக்கு நிச்சயம் சர்ப்பிரைஸாக இருக்கும்.\nஇதேதடா இதுவரை தமிழ்நாட்டில் வழக்கத்திலேயே இல்லாத விஷயமாக இருக்கிறதே என்று தான் நீங்களும் சொல்வீர்கள்.\nவாழ்க்கையில் மனைவியைத் தவிர மற்ற அனைத்தையுமே காலத்துக்கு தகுந்தாற்போல மாற்றியே தீர வேண்டும் என்ற கொள்கை கொண்டவராம் அபிராமி ராமநாதன். அப்போது தான் புதிது புதிதாக மக்களை ஈர்க்க முடியும் என்கிறார் அவர். சென்னையின் முதல் மெகா மால் கம் சினிமா தியேட்டர் கொண்டு வந்தவர்களில் இவர் முன்னோடி. தற்போது சென்னையில் மூலைக்கு மூலை மால்கள் நிரம்பி வழியத் ��ொடங்கி விட்டன. கோயம்பேட்டில் வீ ஆர் மால், அமைந்தகரையில் அம்பா ஸ்கைவாக் மால், வடபழனியில் விஜயா ஃபோரம் மால், வேளச்சேரியில் ஃபோனிக் சிட்டி மால், அப்புறம் இருக்கவே இருக்கிறது மாயாஜால், எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஐநாக்ஸ் இத்யாதி, இத்யாதி... இவற்றில் ஆரம்பகாலத்தில் துவக்கப்பட்ட அபிராமி மால் மற்றெல்லாவற்றையும் விட பழசாகி விட்டதால் அதை இடித்து விட்டு புத்தம் புது நவீன உத்திகளுடன் புதிய மால் ஒன்றை அங்கே நிர்மாணிக்கவிருக்கிறாராம் அபிராமி ராமநாதன். இந்தப் புதிய மால் இன்றைக்கு சென்னையில் துவக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் மால்கள் அத்தனையையும் விட புதிய தொழில்நுட்பங்கள் பல புகுத்தப்பட்டு முற்றிலும் சினிமா மற்றும் ஷாப்பிங் ரசிகர்களின் ரசனைக்கும், செளகரியத்துக்கும் தீனி போடும் வகையில் கட்டுமானம் செய்யப்படவிருக்கிறதாம்.\nஅதன் ஸ்பெஷாலிட்டி குறித்து அபிராமி ராமநாதன் அவர்கள் தெரிவித்ததைக் கேளுங்கள்;\nஎன்னுடைய புதிய மெகாமாலில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் புரஜெக்டர் இல்லாமல் சினிமா காண்பிக்கவிருக்கிறோம். சர்வரில் இருந்து அப்படியே நேரடியாக திரையில் ஒளிபரப்பாகும் வகையில் இருக்கும் என்பதால் இதன் துல்லியத்தன்மை குறித்து கேள்வியே தேவைப்படாது. அது மட்டுமல்ல 100 பேர் உட்கார்ந்துபார்க்கும் விதத்தில் இருக்க வேண்டிய தியேட்டரில் வெறும் 60 இருக்கைகள் மட்டுமே கொண்டு சினிமா பார்க்க வருபவர்கள் படுத்துக் கொண்டு பார்க்கும் வகையில் நவீன வசதிகள் செய்யப்படவிருக்கின்றன.\nஅது மட்டுமல்ல, இப்போது நாங்கள் கட்டவிரும்மும் தியேட்டர்களில் மேலே சீலிங்கில் லைட்டிங் இருந்தாலும் அந்த வெளிச்சம் திரையையும் ரசிகர்களின் பார்வையையும் உறுத்தாத அளவில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய மாற்றங்களை கொண்டு வரவிருக்கிறோம்.\nஎன்னுடைய தியேட்டருக்கு படம் பார்க்க 10 கிமீ தொலைவில் இருந்து வரக்கூடிய ரசிகர்களுக்கு இலவச வாகன வசதி செய்து தரவிருக்கிறோம்.\nஅப்படியே எவரேனும் சொந்த வாகனங்களில் வருவது தான் வசதி என நினைத்தாலும் தடையில்லை. அவர்களுக்கெல்லாம் பார்க்கிங் சார்ஜ் இலவசம்.\nதியேட்டரில் இடைவேளையின் போது காஃபி, டீ, கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் அன்லிமிடட். யாருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் அருந்��ிக் கொள்ளலாம்.\nஅது மட்டுமல்ல இந்தியாவிலேயே முதன்முறையாக இடைவேளையின் போது இலவச புஃபே லஞ்ச் & டின்னர் முறையை நான் எனது மாலில் அறிமுகப்படுத்தப் போகிறேன். சினிமா பார்க்க வருபவர்களின் டென்சனைக் குறைத்து அவர்களை நிம்மதியாக படம் பார்க்கச் செய்யும் உத்தி இது.\nபுதிதாக கட்டவிருக்கும் இந்த மெகாமாலில் இன்னொரு சிறப்பம்சம் என்ன தெரியுமா ரெசிடென்ஸியல் காம்ப்ளக்ஸ் வீடுகள். அவற்றையும் தியேட்டர் வளாகத்துக்குள்ளேயே நிர்மாணிக்கிறோம். இவையெல்லாம் தான் புதிதாகக் கட்டப்பட உள்ள தியேட்டரின் சர்ப்பரைஸ் ரகசியங்கள். இதை வெளியில் சொல்வதால் எனக்கொன்றும் பிரச்னை இல்லை. என்னைப் பார்த்து யாராவது இந்த மெத்தடைக் காப்பி அடிக்க நினைத்தால் கூட அது அவர்களால் முடியாது. காரணம் என்னைப்போல வேறு யாராலும் இத்தனை பெரிய புராஜெக்ட்டை இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கவே முடியாது. இப்போதுள்ள அபிராமி மெகா மாலை 18 மாதங்களுக்குல் கட்டி முடிப்பேன் என்று அறிவித்து விட்டு பணியைத் தொடங்கி சொன்னது போல முடித்துக் காட்டினேன். அதே போல இந்தப் புதிய மாலையும் கட்டி முடிப்பேன் என்கிறார்.\nஇத்தனை மாற்றங்களுக்கும் காரணமாக அவர் சொல்லும் ஒரே விஷயம் தொழில் போட்டி ஒன்றே. ஆம், சென்னையில் புதிது, புதிதாக மால்கள் தோன்றிக் கொண்டே இருப்பதால் இந்த மெகாமால் நிர்மாணிப்பதில் அடுத்த கட்டத்திற்குச் சென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பதால் இந்தப் புதுமைகளை எல்லாம் வைத்து இதுவரை இந்தியாவிலேயே இல்லாத விதமான அனேக செளகரியங்களுடன் தனது புதிய மாலைத் திறக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅவரது முயற்சி கைகூடினால் அவர் சந்தோசப் படுகிறாரோ இல்லையோ இத்தனை செளகரியங்களுடன் திரைப்படம் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் நிச்சயம் மகிழ்வார்கள் என்பது உண்மை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇருப்போர் கொடுக்கலாம்... இல்லாதோர் எடுக்கலாம்...தேனியில் அன்புச் சுவர்\nஇந்திய சேனல்கள் நமது கலாசாரத்தை குட்டிச்சுவராக்குகின்றன, நம்மூரில் அவற்றை அனுமதிக்காதீர்கள் பாக் தலைமை நீதிபதி காட்டம்\nகுழந்தைகள் வாயிலாக அறிவுரை சொல்லும் இத்தகைய விடியோக்கள் தேவை தானா\nஅமேஸான் அலெக்ஸா அக்கவுண்ட்ல இந்தக் கிளி செஞ்சு வச்ச வேலையைப் பாருங்க பாஸ்\nசென்னை தண்டலம் அருகில் இருக்கும் அயல்மாநில கலாச்சார கேளிக்கை கிராமமொன்றில் சுற்றுலா சென்ற பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல்\nஅபிராமி மெகா மால் அபிராமி ராமநாதன் இலவச புஃபே லஞ்ச் டின்னர் அன்லிமிடட் ஸ்னாக்ஸ் ட்ரிங்க்ஸ் மெகாமால் கல்ச்சர் சென்னை abirami megha mall abirami ramanathan free buffet lunch dinner unlimited snacks drinks free parking\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/feb/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-3090705.html", "date_download": "2019-02-20T03:41:42Z", "digest": "sha1:PVUCXVKOR37AFNWZJPYURCTXITIYFYLR", "length": 13697, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "சின்னத்தம்பி' முடிவெடுக்க முடியாமல் திணறும் வனத் துறை- Dinamani", "raw_content": "\nசின்னத்தம்பி' முடிவெடுக்க முடியாமல் திணறும் வனத் துறை\nBy DIN | Published on : 07th February 2019 12:10 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த மைவாடி பகுதியில் 5 நாள்களுக்கும் மேலாக முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானையை வனத்துக்குள் விரட்டுவது தொடர்பாக முடிவெடுக்க முடியாமல் வனத் துறை திணறி வருகிறது.\nகோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய தடாகம் உள்ளிட்ட கிராமங்களில் விளை நிலங்களில் புகுந்து அங்குள்ள பயிர்களை உண்டும், சேதப்படுத்தியும் வந்த விநாயகன், சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் இரண்டு யானைகள் வனத் துறையினரால் பிடிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டன.\nவிநாயகன் யானை முதுமலை வனப் பகுதியிலும், சின்னத்தம்பி யானை கடந்த ஜனவரி 25-ஆம் தே���ி பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தின் டாப்சிலிப் வனப் பகுதியிலும் விடப்பட்டன.\nஇந்நிலையில், சின்னத்தம்பி யானை டாப்சிலிப் வனப் பகுதியில் இருந்து கடந்த ஜனவரி 31-ஆம் தேதி பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி கிராமத்துக்குள் நுழைந்தது. மேலும், அங்கிருந்து 100 கி.மீட்டருக்கும் மேல் நடந்து தற்போது உடுமலையை அடுத்த மைவாடி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்துக்குள் முகாமிட்டுள்ளது. இந்த யானையைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் கலீம், மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 60-க்கும் மேற்பட்ட வனம், காவல், வருவாய்த் துறையினர் அங்கு 5 நாள்களுக்கும் மேல் முகாமிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவிரைவில் முடிவெடுக்க வேண்டும்: உணவுக்காக நாளொன்றுக்கு 5 முதல் 10 கி.மீ. தூரம் இடம்பெயர்ந்து செல்லும் இயல்பு யானைகளுக்கு உள்ளதால், சின்னத்தம்பி அதே இடத்தில்தான் இருக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை. அவ்வாறு வெளியே வரும் நிலையில், அதன் வழியில் குறுக்கீடு, தொந்தரவு இருக்கும்பட்சத்தில் சின்னத்தம்பி யானை தாக்குதலில் ஈடுபடவும் வாய்ப்புள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும், சின்னத்தம்பி தற்போது உள்ள மைவாடி பகுதியில் இருந்து வனப் பகுதிக்குள் செல்ல வேண்டுமானால் கிட்டத்தட்ட 10 கிராமங்களைக் கடந்து 20 கி.மீ. தொலைவில் அமராவதி அணை அருகே உள்ள கல்லாபுரத்துக்குத்தான் செல்ல வேண்டும். எனவே, கும்கிகளைக் கொண்டு சின்னத்தம்பியை கல்லாபுரம் வனப் பகுதிக்குள் விரட்டுவதா அல்லது மயக்க ஊசி போட்டு பிடித்து வேறு வனப் பகுதிக்குள் விடுவதா என்பது குறித்து எந்தவொரு முடிவும் எடுக்காமல் திணறி வருகிறது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் இதுதொடர்பாக வனத் துறை விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.\nதொடர் வனப் பகுதியில் விட வேண்டும்: இதுகுறித்து யானைகள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், நீண்ட காலமாக விவசாயப் பயிர்களை உண்டு வந்ததாலும், மனிதர்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாலும் சின்னத்தம்பி யானை, தற்போது முகாமிட்டுள்ள சூழலுக்கு தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது. சின்னத்தம்பியை நீண்ட நாள்களுக்கு இப்பகுதியிலேயே வைத்து அதற்கு உணவளித்தால், அதன் அடிப்படை பண்பில் பாதிப்பு ஏற்படும்.\nசின்னத்தம்பியை சரியான வனத் தொடர்பு இல்லாத ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்குள் விடுவதால் அது மீண்டும் விளைநிலங்களைத் தேடி வர வாய்ப்புள்ளது. எனவே, முதுமலை, பந்திப்பூர், சாம்ராஜ்நகர், வயநாடு, நாகரகொலே ஆகிய தொடர் வனப் பகுதி கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மங்கலப்பட்டி வனப் பகுதியில் சின்னத்தம்பியை விட வேண்டும். அவ்வாறுவிடும் பட்சத்தில் சின்னத்தம்பி யானை மீண்டும் விளை நிலங்களை நோக்கி வருவது தடுக்கப்படும் என்றார்.\nகுழு அமைப்பு: இதுகுறித்து முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மல்லேசப்பா கூறுகையில், சின்னத்தம்பி யானை தொடர்பாக வன ஆராய்ச்சியாளர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். அவர்கள் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தவுடன் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=149278", "date_download": "2019-02-20T04:17:38Z", "digest": "sha1:URPTYRQR64O4V47UFX362PXWN7QLAEBY", "length": 11465, "nlines": 101, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழகத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.3,500 கோடி கடனுதவி – குறியீடு", "raw_content": "\nதமிழகத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.3,500 கோடி கடனுதவி\nதமிழகத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.3,500 கோடி கடனுதவி\nதமிழகத்தின் கட்டுமானங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3,500 கோடி) கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்து உள்ளது.\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆசிய வளர்ச்சி வங்கியின் நகர்ப்புற மேம்பாட்டு தனி அதிகாரி ரோன் சிலாங்ஜென் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nதமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகிறார்கள். இதனால் இந்திய மாநிலங்களில் நகர்ப்புறத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.\nமாநிலத்தில் நகர்ப்புற பகுதிகள் அதிகமாகி வருவதை கருத்தில் கொண்டு அவற்றின் குடிநீர் வினியோகம், கழிவு நீரகற்றல், வடிகால் வசதி ஆகிய கட்டுமானங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3,500 கோடி) கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் குறைந்த பட்சம் 10 நகரங்கள் பயன் அடையும்.\nபருவநிலை மாற்றம் காரணமாக தமிழ்நாடு வறட்சி, மழை, வெள்ளம் ஆகியவற்றை சந்திப்பதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நகர்ப்புறங்கள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆசிய வளர்ச்சி வங்கி வழங்கும் இந்த கடனுதவி தமிழ்நாட்டுக்கு பெரும் உதவியாக அமையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஅரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம்\n`நாளை நமதே’ என்ற பெயரில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அவரது அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nயோகேந்திர யாதவ் கைது: தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை\nசென்னை எக்ஸ்பிரஸ் சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்திக்கச் சென்ற யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதன் மூலம் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை…\n2 ஆயிரம் ஆண்டு பழமையான மாதாவின் திருஉருவப்படம்\nகோவைக்கு கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாதாவின் திருஉருவப்படத்தை ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர்.ஏசு கிறிஸ்து குழந்தையாக இருந்தபோது அவரை அன்னை மரியாள்…\nஅவமதிப்பு பேச்சு – 4 வாரத்துக்குள் ஆஜராக எச்.ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு\nநீதிமன்றத்தை அவதூறாக பேசிய புகாரை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், எச்.ராஜாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.\nகுடியிருப்பு பகுதிகளில் மதுபான கடைகளை தமிழக அர��ு திறக்கக்கூடாது: ஓ.பன்னீர்செல்வம்\nகுடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கும் முடிவை அரசு கைவிட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/149668-mallya-tweets-against-pm-speech.html", "date_download": "2019-02-20T03:21:40Z", "digest": "sha1:VL2PHUT5G263C6KRBFDQXGHXL2IXX352", "length": 20806, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`நீங்கள் பறிக்கவில்லை; நானாகக் கொடுத்தேன்' - பிரதமர் பேச்சுக்கு மல்லையா ட்வீட்! | Mallya tweets against PM speech!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:30 (14/02/2019)\n`நீங்கள் பறிக்கவில்லை; நானாகக் கொடுத்தேன்' - பிரதமர் பேச்சுக்கு மல்லையா ட்வீட்\nபிரதமர் மோடி, பாராளுமன்றத்தில் தனது ஆட்சியின் நிறைவு உரையின்போது மல்லையாவை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிப் பேசியதற்கு விஜய் மல்லையா பதிலளித்து ட்வீட் செய்துள்ளார். பிரதமர் தனது உரையில், ``ஒருவர் 9,000 கோடி ரூபாய் வங்கிப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடி பதுங்கிக்கொண்டார். ஆனால் நாங்கள் அவரது 13,000 கோடி சொத்துகளைப் பறிமுதல் செய்தபின் கதறி அழுகிறார். காலையில் எழுந்து பார்த்தால் அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது அவருக்குத் தெரியவருகிறது. மறுநாள், இன்னொரு நாட்டிலுள்ள அவரது சொத்து பறிமுதல் செய்யப்படுகிறது. காங்கிரஸ் அரசாங்கம், பணத்தைக் கொள்ளையடைக்க வழிவகுத்தது. ஆனால் எங்களது அரசாங்கம் அந்தப் பணத்தையெல்லாம் திரும்பக் கொண்டுவருகிறது\" என்று பெருமையோடு கூறினார்.\nஆனால், பிரதமரின் இந்தப் பேச்சில் உண்மையில்லையென்றும், அவர்களாக ஒன்றும் பறிமுதல் செய்யவில்லை, நானாகத்தான் எனது சொத்துகளை முழுவதுமாகத் திருப்பியளித்தேன் என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தொடர்ச்சியான தனது ட்வீட்டுகளில் மல்லையா கூறியதாவது, `பிரதம மந்திரியின் பாராளுமன்ற இறுதி உரை என் கவனத்திற்கு வந்தது. அவர் சிறந்த சொற்பொழிவாளராக இருக்கிறார். அவரது பேச்சில், 9,000 கோடியைச் சுருட்டிக்கொண்டு ஒருவர் ஓடிவிட்டதாகப் பெயர் குறிப்பிடாமல் கூறியிருந்தார். மீடியாவில் வெளியாகும் செய்திகளின்படி பார்த்தால் அந்த நபர், நான் என்றே பொருந்தி வருகிறது.\nஎனது முந்தைய ட்வீட்டில், நான் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தும்படி பிரதமரிடம் மரியாதையுடன் கேட்டிருந்தேன். அப்படிப் பெற்றிருந்தால் கிங்ஃபிஷர் நிறுவனத்திற்குக் கடனாக அளிக்கப்பட்ட பொதுமக்களின் பணத்தையாவது மீட்டதாக இருந்திருக்கும். பணத்தைத் திரும்ப ஒப்படைக்கும் இதே வாய்ப்பை மரியாதைக்குரிய கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் கூறியிருந்தேன். இந்த வாய்ப்பை அற்பத்தனமானது என நிராகரிக்க முடியாது. இது முழுக்கமுழுக்க உறுதியான, நேர்மையான மற்றும் உடனடியாக செய்துமுடிக்கத்தக்க நல்வாய்ப்பாகும். எனது பக்கம் செய்ய வேண்டியதை நான் செய்துவிட்டேன். கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு அளித்த கடன் தொகையைத் திரும்பப் பெறுவதில் வங்கிகளுக்கு என்ன தயக்கம்\nஎனது சொத்துகள் பற்றி சொல்ல பயந்து மறைப்பதாக அமலாக்கத்துறை இயக்ககம் சொல்கிறது. அப்படி மறைப்பதாக இருந்தால் நீதிமன்றத்தின் முன்பாக 14,000 கோடி மதிப்புள்ள சொத்தை எப்படி வெளிப்படையாகக் காட்டுவேன் பொதுமக்களின் கருத்தைத் தவறாக வழிநடத்துவது வெட்கக்கேடானதாக இருக்கிறது என்று காட்டமாக விஜய் மல்லையா ட்வீட் செய்துள்ளார்.\n`9 ஆண்டுகளாகப் போராடி இந்தச் சான்றிதழைப் பெற்றேன்' - வழக்கறிஞர் சிநேகா பேட்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/149573-ragu-and-kedhu-transition-s-general-benefits.html", "date_download": "2019-02-20T02:57:19Z", "digest": "sha1:BMONYTD53SXSESNKLE7RPYU46MGL5VKQ", "length": 18566, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "ராகு, கேது பெயர்ச்சியின் பொதுப் பலன்கள்! | Ragu and kedhu transition 's general benefits", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:08 (13/02/2019)\nராகு, கேது பெயர்ச்சியின் பொதுப் பலன்கள்\nநிகழும் விளம்பி வருடம் மாசி மாதம் 1 - ம் தேதி புதன்கிழமை, இன்று (13-2-2019) மதியம் மணி 1.25-க்கு ரிஷப லக்னத்தில் சாயா கிரகங்களென வர்ணிக்கப்படும் சர்ப்ப கிரகங்களாகிய ராகுவும், கேதுவும் இடம்பெயர்ந்தனர். கருநாகமெனும் ராகு, சர வீடான கடக ராசியிலிருந்து உபய வீடான மிதுன ராசியிலும்... செந்நாகமெனும் கேது, சர வீடான மகர ராசியிலிருந்து உபய வீடான தனுசு ராசியிலும் நுழைகிறார்கள். 31.08.2020 வரை இங்கிருந்து தங்களின் அதிகாரத்தைச் செலுத்துவர்.\nராகு, கேதுவின் கோள்சார தசா புத்திப் பலன்களைப் பற்றி பேசாத ஜோதிட நூல்களே இல்லை எனலாம். அதில், 'சந்திரகலாநாடி' என்கிற 'தேவகேரசம்' எனும் சமஸ்கிருத ஜோதிட நூலில்தான் ராகு, கேதுவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நிழல் கிரகங்களால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது. 'நாடி சங்கிரஹா' எனும் நூலில், சூரியனுடன் ராகு இருந்தால் தந்தைக்கு ஆகாது என்றும் அற்குப் பரிகாரமாக சூரியபகவானை வழிபட்டு, வெள்ளியால் செய்த ஏழு நாகங்களுக்குப் பசும்பாலால் அபிஷேகம் செய்து, 11 நாள்கள் வணங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ராகு பகவான் மிதுனத்தில் அமர்கிறார்.\nகாலபுருஷ கணிதத்தின்படி, மிதுனம் மூன்றாமிடம் என்பதால், ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால்... அவர் கருத்துக்கு மாற்றாகப் பலர் பல கருத்துகளைச் சொல்லுவார். நான்கு பேர் ஒருவரைப் பாராட்டினால், 40 பேர் அவரை விமர்சனம் செய்வார்கள். இந்தப் பெயர்ச்சியால் மக்களிடையே சின்னச்சின்ன சந்தோஷத்தில் நாட்டம் அதிகமாகும். பொறுமை குறையும். மக்களிடையே சகிப்புத் தன்மையைக் குறைக்கும்.\nதென்னகத் திருப்பதி வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மாசிமக திருவிழா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=51", "date_download": "2019-02-20T02:48:53Z", "digest": "sha1:V4F37CMHVC43NDHGRJAXBABPE52DJBOX", "length": 11182, "nlines": 192, "source_domain": "mysixer.com", "title": "கஜினிகாந்த்", "raw_content": "\nசீனுராமசாமி தமிழ்சினிமாவின் குருதத் - ஷாஜி\nஉதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nதீவிர ரஜினி ரசிகர் ஆடுகளம் நரேனுக்கு, ரஜினி படம் பார்க்கும் போது குழந்தை பிறக்கின்றது அதுவும் திரையரங்கிலேயே. அந்தப்படத்தில் வரும் மறதி ரஜினிகாந்த் போலவே, இந்த ரஜினிகாந்தும் - ஆர்யாவும் வளர்கிறார்.\nஅந்த ஒரு சின்ன குறை என்பதைத் தவிர , ஹீரோ மாதிரி இருக்கும் ஆர்யாவுக்கு எல்லாமே நிறையாக அமைந்திருக்கும் நிலையிலும், காலாகாலத்துக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்க முடியலயே என்கிற வருத்தத்தில் பெற்றோர்.\nஎந்த மறதியில், தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் துயரம் ஏற்படுகிறதோ, அதே மறதியால் ஆர்யாவுக்கு சா��ிஷாவும் கிடைக்கிறார்.\nஎப்படி சாயிஷாவைக் கைபிடிக்கிறார் என்பதை, கலகலவென்று சிரிக்க வைத்துச் சொல்லியிருக்கிறார், இயக்குநர் சன்தோஷ் பி. ஜெயகுமார்.\nமிகவும், சாதாரணமான ஆள்மாறாட்ட உக்தி அது இது என்று படத்தைச் சுவராஸ்யமாகக் கொண்டு சென்றாலும், கதாபாத்திர வடிவமைப்பில் வசீகரப்படுத்தி விடுகிறார் இயக்குநர்.\nமிகப்பெரிய வெற்றிப்படமான கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்தி ஒரு வில்லேஜ் விவசாயி என்றால், இதில் ஆர்யா ஒரு அர்பன் விவசாயி என்று சொல்லலாம். ஆம், அவரும் அவரது நண்பர்கள்.கருணாகரன் மற்றும் சதீஷ் அட அவரோட வருங்கால மாமனார் (படத்தில்) சம்பத்தும் இயற்கை விவசாயம் தோட்டக்கலை சார்ந்து இயங்குபவர்களாக வருவது அட்டகாசமான பாத்திரப்படைப்புகள்.\nமுதல் நான்கு படங்களில் கடைக்குட்டி சிங்கம் படத்தினையடுத்து, அருமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார சாயிஷா.\nஅவரைப்போய், விபச்சார வழக்கில் சந்தேக கேஸாக பிடித்துவருவதும், அப்படி ஒரு பிரச்சினை எதிர்காலத்தில் வராமல் இருக்க வேண்டுமானால் ஒரு காவல்துறை அதிகாரியைத் தான் கல்யாணம் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதும், கொஞ்சம் இடறலாக இருக்கத்தான் செய்கிறது.\nமற்றபடி, ஆர்யா இதில் நன்றாகவே நடித்திருக்கிறார். குறிப்பாக, சாயிஷா இனி நமக்கில்லை என்கிற நிலையில் வீட்டில் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் அழுது புலம்பும் காட்சி.\nஅட, ஆர்யாவுக்கே இது புது ஆரம்பம் கொடுக்கப்போகும் படம் என்றால் அது மிகையல்ல.\nஎந்த வகைப் படமாக இருந்தாலும் அந்த வகையில் என்ன சுவராஸ்யம் கொடுக்க முடியுமோ, அதைச் சரியாகக் கொடுத்து வணிக ரீதியான வெற்றி பெறமுடியும் என்று தன்னை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார்.\nவிருது படமும் சம்பாதித்துக் கொடுக்கும் - செழியன்\nஆர்.ஜே.பாலாஜி வைச்சு செஞ்சுருக்கார் - ஜே கே ரித்திஷ்\nLKG மக்களுக்கு ஒரு பாடம் - ஐசரி.கே கணேஷ்\nநா.முத்துக்குமாருக்கு தேசியவிருது வாங்கித்தருமா பெட்டிக்கடை..\nமாயன், கணேசனின் பக்தர் தயாரிக்கும் சிவனைப் பற்றிய படம்\nகடலில், சிம்ரன்- திரிஷா செய்யப்போகும் சாகசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/debate-on-it-layoff-issues-with-vijayakumar-of-ndlf/", "date_download": "2019-02-20T02:48:04Z", "digest": "sha1:EAUTSLAOERK5PQS5AEL3ATEWS3SWCNWU", "length": 23100, "nlines": 146, "source_domain": "new-democrats.com", "title": "\"ஆட்குறைப்பு இல்லை, திறமை குறைவுதான்\" - நாஸ்காம், \"அரசு தலையிட வேண்டும்\" - பு.ஜ.தொ.மு : விவாதம் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nபாதுகாப்பின்மை, குடும்ப பொறுப்பு, வாடகை வீடு, மன அழுத்தம் – ஐ.டி ஊழியர்களின் நிலைமை\nலாப இலக்குக்காக அனுபவசாலி ஊழியர்களை தூக்கி எறியும் ஐ.டி நிறுவனங்கள் – வீடியோ\n“ஆட்குறைப்பு இல்லை, திறமை குறைவுதான்” – நாஸ்காம், “அரசு தலையிட வேண்டும்” – பு.ஜ.தொ.மு : விவாதம்\nFiled under காணொளி, சென்னை, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, முதலாளிகள்\nடி.சி.எஸ் வேலை நீக்கங்களுக்கு எதிராக\nமேனேஜரின் பேராசைக்கு பலிகொடுக்கப்படும் ஊழியர்கள்\nஐ.டி ஆட்குறைப்புக்கு எதிராக பு.ஜதொ.மு சட்டப் போராட்டம், மக்கள் திரள் பிரச்சாரம்\nஆள் குறைப்பு அறமாகாது – ஜூனியர் விகடன்\nஆட்குறைப்புக்கு எதிராக தொழில்தாவா தயாரிப்பு – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n“ஆட்குறைப்பு இல்லை, திறமை குறைவுதான்” – நாஸ்காம், “அரசு தலையிட வேண்டும்” – பு.ஜ.தொ.மு : விவாதம்\nபுகார் கொடுத்த சி.டி.எஸ் ஊழியர்களுக்கு புராஜக்ட் ஒதுக்கவும் – தொழிலாளர் துறை\nபுதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தோழர் விஜயகுமார்\nதொழில்நுட்ப மன்றத்தைச் சேர்ந்த ராஜன் காந்தி\nஐ.டி ஊழியர் ராம் பணி பாதுகாப்பின்மை பற்றியும், ரேட்டிங் முறையில் இருக்கும் பிரச்சனைகள் பற்றியும் பேசுகிறார். “நாங்கள் தொடர்ந்து உழைக்கிறோம், திறனை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறோம். இது போன்ற பிரச்சனைகளை கையாள்வதற்கு யூனியன் நிச்சயம் தேவை. தமிழ் நாட்டின் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சமீபத்தில் செய்தது போல போராட்டத்தின் மூலம்தான் உரிமைகளை உறுதி செய்ய முடியும்.”\nபு.ஜ.தொ.மு விஜயகுமார் : “ஐ.டி துறையில் ஊழியர்கள் கொத்துக் கொத்தாக தூக்கி எறியப்படுகின்றனர். 3 மாதங்களுக்கு முன்பு சிறந்த சாதனையாளர் என்று விருது வாங்கிய ஒருவருக்கு 4-வது ரேட்டிங் கொடுக்கிறார்கள். இந்த ரேட்டிங் செயற்கையாக எத்தனை பேரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று நிறுவனம் முடிவு செய்த பிறகு தரப்படுகிறது.\nநிறுவனத்துக்காக இரவு பகலாக பல ஆண்டுகள் உழைத்த ஊழியர்களை திடீரென்று தூக்கி எறிவது நியாயம் கிடையாது.\nம���த்த ஊழியர்களை அனுப்பி விட்டு புதிய இளைஞர்களை எடுப்பதன் மூலம் செலவைக் குறைக்க பார்க்கிறார்கள். இது தவறு. லட்சக்கணக்கான கோடி ரூபாய் மானியங்கள் அரசுகளால் இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது அவை வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்ற காரணத்தைச் சொல்லித்தான். இப்போது வேலைகளை வெட்டும் போது நாம் என்ன செய்ய வேண்டும்\nஅரசு தலையிட வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கத்தான் மானியங்கள் கொடுக்கப்பட்டன. வேலை இழப்பு நடக்கும் போது தலையிட்டு, யூனியன், நிறுவனம், தொழிலாளர்துறை என்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.”\nஊழியர்கள் தரப்பை முன் வைப்பதையும், கார்ப்பரேட்டுகளின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவதையும் சிறப்பாக செய்திருக்கிறார். பல ஆண்டு அனுபவமும், அரசியல் தெளிவும் இருந்தால்தான் நாஸ்காம் மற்றும் கார்ப்பரேட்டுகளை எதிர் கொள்ள முடியும் என்பது உறுதியாகிறது.\nநாஸ்காம் இயக்குநர் : பொதுவாக சில கருத்துக்களை சொல்கிறார். “ஆட்குறைப்பே கிடையாது, கட்டாய பணி விலகலும் நடப்பதில்லை, எல்லாமே வதந்தி. எந்த ஆதாரமும் கிடையாது.”\nகல்வியாளர் நெடுஞ்செழியன் : கல்வித் தரம் பற்றியும் தனியார் கல்லூரிகள் தரத்தை சீரழத்தது பற்றியும் பேசுகிறார். [ஏற்கனவே வேலையில் இருக்கும் ஊழியர்கள் வேலை இழப்பதைப் பற்றிய இந்த விவாதத்தில் பொருத்தமற்றதுதான்]. கேம்பஸ் ஆள் எடுப்பில் ஊழல் பற்றியும் பேசுகிறார்.\nகல்வியாளரும், நாஸ்காம் பிரதிநிதியும் உள்நாட்டு சந்தை பற்றி பேசுகிறார்கள். இந்திய நிறுவனங்களின் பலவீனத்தையும் அவை வெளிநாட்டு நிறுவனங்களை பெருமளவு சார்ந்திருப்பதையும், குறைந்த அளவே ஆராய்ச்சி துறையில் முதலீடு செய்வதையும் சுட்டிக் காட்டுகிறார் விஜயகுமார்.\nதொழில்நுட்ப மன்றத்தின் ராஜன் காந்தி ஐ.டி ஊழியர்கள் தொழிலாளர் என்ற வகைக்குள் வருவார்கள் என்பது தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பற்றி சொல்கிறார். சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் செயல்படும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளைப் பற்றி அவர் பேசியது நாஸ்காம் பிரதிநிதிக்கு வாய்ப்பாக கிடைத்தது. அதை வைத்து எப்படி ஐ.டி நிறுவனங்கள் எல்லா சட்டங்களையும் பின்பற்றுகின்றன என்று பேசினார். ராஜன் அதன் பிறகு நாஸ்காம் கருப்புப் பட்டியல் பற்றி பேசினார். அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லி விட்டார் நாஸ்காம் பிரதிநிதி.\nபு.ஜ.தொ.மு-வின் தொடர்ச்சியான முயற்சிக்குப் பிறகுதான் 2016-ல் தமிழ்நாடு அரசு தொழிலாளர் சட்டங்கள் ஐ.டி துறைக்கு பொருந்தும் என்று அறிவித்தது என்று நினைவூட்டினார், விஜயகுமார்.. நாஸ்காம் கருப்புப் பட்டியலைச் சொல்லி எச்.ஆர்-ஆல் ஊழியர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று சொன்ன விஜயகுமார் இந்தப் பிரச்சனை உள்ளிட்டு ஐ.டி ஊழியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தொழிலாளர் துறை செயலருக்கு மனு கொடுத்திருப்பது பற்றி குறிப்பிட்டார்.\nSeries Navigation << ஆட்குறைப்புக்கு எதிராக தொழில்தாவா தயாரிப்பு – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவுபுகார் கொடுத்த சி.டி.எஸ் ஊழியர்களுக்கு புராஜக்ட் ஒதுக்கவும் – தொழிலாளர் துறை >>\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nஐ.டி ஊழியர் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – பாகம் II\nஐ.டி. நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்(ரஞ்சன் ராஜ் – டி.சி.எஸ்)\nஆட்குறைப்புக்கு எதிராக தொழில்தாவா தயாரிப்பு – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\n – ஐ.டி சங்கக் கூட்டம்\nகம்பளிப் புழுவா காண்ட்ராக்ட் தொழிலாளி\nஐ.டி துறை நண்பர்களே – ஆட்குறைப்புக்கு எதிராக போர்முரசு கொட்டுவோம்\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nஅகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஜனவரி 8-9 2019 - பு.ஜ.தொ.மு அழைப்பு\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nசென்னை புத்தகக் கண்காட்சியில் “ஐ.டி வாழ்க்கை” புத்தகம்\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nபணி நீக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்ற அனுபவம்\nபுதிய தொழிலாளி டிசம்பர் 2018 – பி.டி.எஃப் டவுன்லோட்\nபிரெக்சிட் – ஒரு சொதப்பலான கேரியர் (பணி வாழ்வு) நகர்வு\nCategories Select Category அமைப்பு (277) போராட்டம் (269) பு.ஜ.தொ.மு (29) பு.ஜ.தொ.மு-ஐ.டி (137) இடம் (568) இந்தியா (298) உலகம் (110) சென்னை (90) தமிழ்நாடு (124) பிரிவு (587) அரசியல் (232) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (134) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (14) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (34) விளையாட்டு (4) பொருளாதாரம் (380) உழைப்பு சுரண்டல் (21) ஊழல் (16) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (63) ��ணியிட உரிமைகள் (108) பணியிட மரணம் (2) முதலாளிகள் (45) மோசடிகள் (18) யூனியன் (90) விவசாயம் (41) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (583) அனுபவம் (32) அம்பலப்படுத்தல்கள் (88) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (22) கருத்து (118) கவிதை (3) காணொளி (31) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (104) தகவல் (67) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (57) நேர்முகம் (6) பத்திரிகை (78) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (15) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nடி.சி.எஸ் வேலை நீக்கங்களுக்கு எதிராக\nமேனேஜரின் பேராசைக்கு பலிகொடுக்கப்படும் ஊழியர்கள்\nஐ.டி ஆட்குறைப்புக்கு எதிராக பு.ஜதொ.மு சட்டப் போராட்டம், மக்கள் திரள் பிரச்சாரம்\nஆள் குறைப்பு அறமாகாது – ஜூனியர் விகடன்\nஆட்குறைப்புக்கு எதிராக தொழில்தாவா தயாரிப்பு – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n“ஆட்குறைப்பு இல்லை, திறமை குறைவுதான்” – நாஸ்காம், “அரசு தலையிட வேண்டும்” – பு.ஜ.தொ.மு : விவாதம்\nபுகார் கொடுத்த சி.டி.எஸ் ஊழியர்களுக்கு புராஜக்ட் ஒதுக்கவும் – தொழிலாளர் துறை\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nமோடியின் தூய்மை இந்தியா மோசடி – வாணியம்பாடியிலிருந்து ஒரு செருப்படி\nஇந்த உதாரணத்தில் இருந்தே புரிந்து கொள்ளலாம், மோடியின் \"தூய்மை இந்தியா\" என்பது எவ்வளவு பெரிய மோசடி என்று. அபாயமான கழிவுகளை கொண்டு குவிக்கும் முதலாளிகளுக்கு எல்லா சலுகைகளையும்...\nஐ.டி துறை நண்பர்களே – ஆட்குறைப்புக்கு எதிராக போர்முரசு கொட்டுவோம்\nபல்வேறு பெயர்களில் மோசடியாக செய்யப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்து கட்டாய பணிவிலகல் கடிதம் வாங்கப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள் கட்டாய பணிவிலகல் கடிதம் வாங்கப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.50faces.sg/ta/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-02-20T03:46:28Z", "digest": "sha1:4ZDUDYUJLCV7HATRV3GZBNSQWZR46QLM", "length": 10646, "nlines": 26, "source_domain": "www.50faces.sg", "title": "கதிஜுன் நிஸா சிராஜ் | 50faces tamil", "raw_content": "\nஇரு மனங்கள் இணைவதையே திருமணம் என்று கூறுவோம். ஆண் பெண் என்ற பாகுபாடின்றி, ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருப்பதே திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும். பலர் திருமணத்தின் இன்றியமையாத தேவையை உணராமலேயே இருக்கின்றனர். எண்ணிலடங்கா பெண்கள் ஆண் ஆதிக்கத்தின் காரணத்தினால் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். இவ்வாறு உள்ள பல பெண்களுக்கு நம்பிக்கை ஒளியாக இருந்துள்ளார் திருமதி சிராஜ் அவர்கள்.\n“குழந்தைக்குப் பால் இல்லாததால் தேநீர் கொடுக்கும் நிலை ஏற்பட்டது.\"\nதனது எண்பத்து ஒன்பதாம் (89) வயதிலும், சிங்கப்பூர் இந்தியரான, திருமதி சிராஜ் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார். சிறு வயதில் அனைத்து ஆசிகளையும் பெற்றிருந்த இவர், தன்னை மிகவும் அதிர்ஷ்டசாலி என்றே குறிப்பிடுகிறார். தனது ஆனந்தத்தை பிறரோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உயர்ந்த பண்பு திருமதி சிராஜிடம் இருந்ததால் அவர் சமூக சேவையின் மீது நாட்டம் கொண்டார். தனது கணவரின் ஆதரவுடன், அவர் துன்பத்தில் தத்தளிக்கும் இஸ்லாமியர்களுக்கு தூணாக விளங்க தொடங்கினார். பிரச்சினை என்று அவரை நாடி வரும் எவரையும் அவர் நிராகரித்ததில்லை.\n“சிங்கபூரிலுள்ள முஸ்லிம் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை.\"\nவலிமை குறைந்த பாலினமாக கருதப்படும் பெண்கள், ஆண்களின் வன்முறை செயல்களுக்கு ஆளாகும் போது, பெரும் அளவில் சிக்கித் தவிக்கின்றனர். இஸ்லாமிய நீதிமுறைகளின் படி இவ்வாறு தவிக்கவிடும் ஆண்களுக்குத் தண்டனை வாங்கி தருவது மிகவும் கடினமான ஒரு செயலாகவே இருந்தது. ஆகவே, திருமதி சிராஜ் பெரும் பாடுபட்டு உள்ளூரில் மட்டுமல்லாமல் உலகலாவிலும் திருமணம், விவாகரத்து சமூக நலன், போன்ற விவகாரங்களின் மீது ஒரு முற்போக்குச் சிந்தனையை உருவாக்கினார். மேலும் துன்புரும் பெண்களின் அவல நிலை கண்டு கொதித்தெழாமல், திருமது சிராஐ் வழக்கமான உரையாடல்களிலும் விவாதங்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களுக்கு நேரடியாக உதவி செய்ய முற்பட்டார். 'சியாரியா' நீதிமன்றத்தின் முதல் பெண் வழக்கு அதிகாரியாக இருந்ததோடல்லாமல், - தனது சமூகத்துப் பெண்களுக்காக,1964-இல் தற்போது 'பிபிஐஸ்' எனப்படும் சிங்கப்ப��ர் முஸ்லிம் பெண்கள் நலச் சங்கத்தையும் தொடங்கினார். அச்சங்கம் முஸ்லிம் பெண்களுக்கு தொண்டு, நலன்புரி, சட்ட மற்றும் மருத்துவ ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. இன்றுவரை இச்சங்கம் முஸ்லிம் பெண்களுக்கு உதவி புரியும் சங்கமாகவும் அவர்களின் மேம்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட சங்கமாகவும் இருந்துவருகிறது.\n\"எனது இனத்துப் பெண்களுக்கு நான் செய்யவில்லை என்றால், வேறு யார் செய்வார் அவர்களது நலனைப் பேணிக் காப்பதே எனது தலையாய கடமையாகும்\" என்று பெருமையோடு மொழிந்துள்ளார் திருமதி சிராஜ்.\nசமூகச் சிந்தனை மிகுந்து இருந்த இவரைப் பலரும் போற்றினர். விருதுகள் சிலவற்றையும் பெற்றார் இவர். அவ்வுயரிய விருதுகளில் ஒன்று 'சிங்கப்பூர் பெண்களின் புகழ் கூடம்'\nஆனால், மற்றும் சிலரோ திருமதி சிராஜின் பணிகளுக்குத் தடைக் கற்களாக விளங்கினர். அவரை எதிர்த்து போராடினர். ஆனால் அவரும் அவரது நண்பர்களும், சிறிதும் அஞ்சாமல், தொடர்ந்து முயற்சி செய்து, வெற்றியும் பெற்றனர். தனது இனத்து பெண்களுக்கு ஒரு துணையாகத் தான் இருக்க வேண்டும் என்ற ஆசையே அவரை ஊக்குவித்தது. தான் பணிபுரிந்து கொண்டிருந்த சமையத்தில், விவாகரத்து எண்ணிக்கை குறைந்ததே அவருக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்ததாம். பிறரது பிரச்சனையை நான் ஏன் தீர்க்க வேண்டும் என்ற சுயநல போக்கினைக் கொண்டு திகழும் பலருக்கு மத்தியில், திருமதி சிராஜோ துன்பத்தில் துவழும் இஸ்லாமிய பெண்களுக்காகப் பலவற்றைச் செய்து வருபவர்.\n“நாங்கள் உதவாவிட்டால் யார் இந்தப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவுவது\nதிருமதி சிராஜ் நம்மில் ஒருவராக இருந்தாலும் கூட, அவரது நடவடிக்கை அனைத்தும் சமூதாய சிந்தனையை அடிப்படையாகக்கொண்டது. பெண்கள் அனைவரும் உயர்க் கல்வி பெற்று ஆண்களுக்குச் சமமாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறார் இவர். தனது தாய் நாடான சிங்கப்பூரின் மீது அதிக பற்று கொண்டிருக்கும் இவர், சிங்கப்பூரின் வளர்ச்சியானது நிலையான குடும்பங்களிலேயே அடங்கியுள்ளது என்று கூறுகிறார். சிங்கப்பூர் மென்மேலும் வளர அவர் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.\n“ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம் படித்திருக்க வேண்டும்.\"\nஇந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.\n50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.\n50 முகங்கள் | ஆதரவாளர்கள் | சேவை அடிப்படையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=911742", "date_download": "2019-02-20T04:35:51Z", "digest": "sha1:I6BTNIR55FPQ54M34VCGGKBA4VDTNTND", "length": 8527, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "உக்கடம் குளக்கரையில் பள்ளி மாணவர்கள் ேகாஷ்டி மோதல் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nஉக்கடம் குளக்கரையில் பள்ளி மாணவர்கள் ேகாஷ்டி மோதல்\nகோவை, பிப்.8: கோவை உக்கடம் குளக்கரையில் பள்ளி மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதினர். பொதுமக்கள் மாணவர்களை கண்டித்து விரட்டினர். கோவை உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் நேற்று மாலை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சீருடையுடன் குளக்கரை முன் குவிந்தனர். அவர்கள் சிலர் கையால் தாக்கினர். அடித்து உதைத்து கொண்டனர். மாணவர்களின் ேகாஷ்டி மோதலை பார்த்த பொதுமக்கள் அவர்களை எச்சரித்து விரட்டினர். கலைந்து செல்ல மறுத்த மாணவர்களை போலீசில் ஒப்படைப்போம் என எச்சரித்து அனுப்பினர். கடந்த சில நாட்களாக மாணவர்கள் பள்ளி விட்டதும், குளக்கரை மற்றும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இவர்களில் சிலர், குறிப்பிட்ட சில மாணவர்களிடம் வாக்குவாதம் செய்து தாக்குவதாக தெரிகிறது. சுங்கம் பைபாஸ் ரோட்டில் பாரி நகர், அபிராமி நகர், சிவராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் சீருடையுடன் சுற்றி கொண்டிருக்கிறார்கள். இவர்களை தாக்க சில மாணவர்கள் வலம் வருகின்றனர்.\nமாணவர்களின் ேகாஷ்டி மோதலால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மாணவர்கள் பள்ளி விட்டதும் வீட்டிற்கு செல்லாமல், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் கூட்டமாக கூடுகிறார்கள். அவர்களில் சிலர் போதை பழக்கத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. வெவ்வேறு பள்ளி மாணவர்கள் யார் பெரியவர் என கோஷ்டியாக மோதி ெகாள்வது வாடிக்கையாக நடப்பதாக தெரிகிறது. பள்ளி விடும் நேரத்தில் மாணவர்களின் அத்துமீறல், மோதலை தடுக்க போலீசார் ரோந்து பணி நடத்தி கண்காணிக்கவேண்டும். தவறு செய்யும் மாணவர்கள் குறி���்து அவர்களது பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பைபாஸ் ரோடு பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகாரமடை தேர்த்திருவிழா அன்னதான பகுதிகளில் உணவுத்துறையினர் ஆய்வு\nசமூக நீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவெள்ளலூரில் ஆய்வாளர் வீட்டில் 25 பவுன் தங்க நகை, பணம் திருட்டு\nபஸ் மோதி காவலாளி பலி\nதீ விபத்து தடுக்க உஷார் உத்தரவு\nபி.எஸ்.என்.எல் ஊழியர்கள் 2வது நாள் ஸ்டிரைக்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்\nடீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2017/05/", "date_download": "2019-02-20T04:24:50Z", "digest": "sha1:5GDMBW623LVBPEV34BEMAFQS45HDSUKZ", "length": 185138, "nlines": 2533, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : May 2017", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nராஷ்ட்ரபதி மாளிகையில் ஒரே பரபரப்பு\nஃபிர் க்யோம் இத்னா ஹல்சல்.\nஅதற்கு மேல் அந்த வேட்டி கட்டிய‌\nராம் கி ஜிந்தா பாத்\nஅனுமன் கி ஜிந்தா பாத்\n\"மன் கி பாத்\" நேரடி ஒலிபரப்பாம்.\nடெல்லியை முக்கி முக்கி எடுத்தது.\nகாவி வர்ணத்தில் அக்ரிலிக் எமல்ஷன்\nபூசியது போல் புது பொலிவு.\nஏ ஏ பி யின் அந்த தொப்பி உருவத்தில்\nதொப்பி கிழிந்து கந்தல் போல் ஒரு காட்சி.\nஇலங்கா தகனம் நடக்காத குறையாய்\nயே ப்ரதான் மந்த்ரி ஆயே..\nகாவி ரத்தத்தை வழிய விட்டது.\nவிகாஸ் கா ப்ரதான் மந்த்ரி ஜிந்தா பாத்\n\"வளர்ச்சியை வடிவமைத்த பிரதம மந்திரி\nஇதை யாரும் மொழி பெயர்க்கவில்லை.\nஅடி வயிற்று தமிழ் லாவா\nகோ மாதா பாரத் மாதா\nகோமாதா ஹமாரே ப்ரதான் மந்திரி\nபிரதம மந்திரி பதவி ஏற்க‌\nகோ மாதா சென்று கொண்டிருந்தாள்.\"\nஏதோ ஒரு நாட்டு விஜயத்துக்கு\nஉள்ளே நுழைய தள்ளு முள்ளுவில்\nகோ மாதா அது இது என்று\nஎன் மனைவி என்னை உலுக்கினாள்\n(சும்மா நகைச்சுவைக்காக ஒரு கற்பனை)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 6:48 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅந்த கோடீஸ்வர தொழில் அதிபர்\nமியூசியம் ஆகும் காலகட்டம் காட்டுவது\nஉயிரோட்டம் எனும் நீரோட்டம் இல்லாத‌\nஇந்த ஆறுகளா நம் தாகம் தீர்க்கும்\nமக்கள் ஈசல்களாக பறந்து சிதறுவது\nஆனால் கிரேசி எனும் பைத்தியக்காரத்தனம்\nதீ அணைப்பு எஞ்சின்களுக்குத்தான் வேலை.\nவழி காட்டும் தீபங்களில் தான்\nஎங்கள் அன்பான ரஜனி அவர்களே\nஉங்களுக்கு புல்லும் ஆயுதம் என்று\nமுதல்வராக பதவி நாற்காலி அமர‌\nஒரு \"பரம பத\" விளையாட்டுக்கட்டம்\nஇப்போது நீங்கள் ஒன்று செய்யவேண்டும்.\nஉங்கள் ஜீப்பை மியூசியம் ஆக்கத்\nஒரு புதிய மியூசியம் ஒன்றை\nசாதி மாதங்கள் தான் இன்னும்\nஉங்கள் ஆத்மீகம் எனும் ஆயுதம் கூட\nஆத்மீகம் முனை முறிவது தான் நாத்திகம்.\nமொகஞ்ச தாரோ ஹரப்பா கட்டிடம் எனும்\nநம் தமிழிய திராவிட வரலாற்று எலும்புக்கூடுகள்.\nஉலக மலர்ச்சியின் விளிம்புகள் தெறிக்கும்\nமாட்டு இறைச்சியின் மதம் பூசிய\nஇப்போதைய உங்கள் \"ஒரு வரிக்கதை\"\nதிரைப்பட சாகசம் அல்ல இது.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 30 மே, 2017\n மாட்டுக்கு புண்ணாக்கும் தவிடும் கரைத்து தண்ணி காட்டும்போது அந்த சட்டத்தையும் ஷரத்தையும் கரைத்து ஊத்தணுமாண்ணே\n பசுவதை சட்டத்தின் புதிய ஷரத்துகள்.\n விட்டா மாடுக‌ளையெல்லாம் \"லா காலேஜுல\" கொண்டுபோய் அடச்சுடுவே போலிருக்குடா\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாட்டு இறைச்சிக்குள் ஒரு அரசியல்\nமாட்டு இறைச்சிக்குள் ஒரு அரசியல்\nஒருவரை ஒருவர் அடித்து வாழ‌\nஎ��்கோ காணாமல் போய் விடலாம்.\nஇப்போது புத்தம் ஆளும் தேசங்களில்\nபுற்று நோய் மற்றும் கொடிய‌\nமேலும் மேலும் வலுவான உயிர்கள்\nபரிணாம ஆற்றலை முன் எடுத்துச்செல்கிறது.\nமனிதன் வளர்ச்சியை நோக்கி செல்லுவதும் இயலும்\nஎன்ற அரசியல் மட்டுமே இருக்கிறது.\nமானிடமே அதிகம் படுகொலை செய்யப்படுகிறது.\nஎளிய மக்களே.. அவர்கள் வியாபாரங்களே..\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 2:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 26 மே, 2017\nவாள் ஏந்த புறப்பட்டீர்கள் .\nசிங்க மராட்டியன் கவிதை கொண்டு\nசிவாஜியின் வீரம் எங்கள் புற நானூறு\nஆனால் அவன் குதிரையின் குளம்படிகள்\nகுழப்பம் என்று நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்.\nகாடு திருத்த கரை உயர்த்த\nதமிழ் உயிர் மெய் எழுத்துக்களில்\nவீர வரலாறாய் விரவி நிற்பவன்\nகால் வழியே ஒண்ணுக்கும் போய்விடும்.\nபாதாள பைரவி வேதாள வாய்கள்\nடைம் பாம்ப் ஆக வெடித்து\nஒரு கிலோ மாட்டு இறைச்சிக்கு\nஅறுபது கிலோ மனித இறைச்சியை\nரத்தம் சொட்டும் ஏர் ...\nஎங்கள் சிந்து வெளியின் சித்திரங்கள் ...\n\"திரையிடம் \" திராவிடம் ஆன\nகருசிதைவு ஆகி விடுமோ என்று தான்\nஅதுவே ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.\nநீங்கள் ஒலித்த \"பச்சைத்தமிழனில் \"\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 12:19 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்..\"\n\"காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்..\"\n\"காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்\nஐம்பால் வகுக்கும் கொடுநிலை அன்ன‌\nஅலையின் அலையின் நெளிதரும் நினைவின்\nஆரிடை மிதப்ப களிகூர் போழ்தின்\nஇன்னிசை ஏந்தினேன் தோழி நீ ஓர்க\nகாலிடை ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்\nபண் அஃதின் அமிழ்தும் சுவைப்பாய் மன்னே\nதலைவி தன் காந்தள் மலர் ஒத்த‌ மெல்லிய விரல்களால் கோதி கோதி தன் கூந்தலில் வகிடுபிரித்த போது வளைவு வளைவுகளாய்\nஇருக்கும் அந்த கூந்தல் சிக்கலில் ஈடுபட்டிருக்கிறள்.அந்த\nகூந்த‌லைப்போலவே அலை அலையாய் அவள் மீது கவிழும் இனிய நினவுகளில் அவள் மிதந்து களிப்புற்ற போது \"ஒரு மெல்லிசையை தவளவிட்டேனே தோழி அதனை நீ கேட்டாயா தோழி அதனை நீ கேட்டாயா\" என்று அவள் தன் தோழியுடன் பேசுவதாய் உணர்கிறாள்.\"அந்த இசை ஒலி காற்றினுள்ளும் ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்.அத்தகைய பாட்டின் அமுதத்தையும் நீ சுவைப்பாயாக\" என்று மகிழ்ந்து கூறிக்கொள்கிறாள்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 8:19 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமோ ரஜ சத் என்று\nஇதுவே இறைவன் செய்த விதி.\nமூடு விழா வேண்டும் இங்கே\nசம மனித நீதியை காக்க\nவந்தது தானே \"ஒதுக்கீடுகள் \"\nமற்றும் \"பட்டியல்\" பாது காப்புகள்.\nஅதனை சுரண்டி அநீதிகள் செய்ய\nரத்தம் தானா உங்களுக்கு வேண்டும்\nபிளவு செய்யும் புற்று நோயை\nநாற்று நட்டு பயிர் வளர்க்கும்\nசிற்பம் உயர்ந்து நிற்கட்டும் ...மற்ற\nசிந்தனை வெள்ளம் பெருகும் போது\nசமுதாய இயலில் சமநீதி என்னும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 1:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 25 மே, 2017\n நம்ம சூப்பர் ஸ்டார் கொகோ \"கோலா\"படத்தில் நடிக்கப்போகிறாராமே\n பாட்டில் தலையா. அது கொகோ கோலா இல்லடா.\n முதல்ல அது என்னன்னு பாக்குறதுக்கு முன்னால ஏங்கிட்ட கேட்டிருக்கணும்டா..\nநானே கொக்கோ கோலான்னு சொல்லியிருப்பேன்ல.\n(கையில் வைத்துக்குடித்துக்கொண்டிருந்த கொகோ கோலா பாட்டிலை ஆத்திரத்துடன் செந்தில் மீது எறியப்போகிறார்.\nசெந்தில் தப்பி ஓடி மறைகிறார்)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசோளக்காட்டு பொம்மை மனிதர்கள் (பாடல் ll\nசோளக்காட்டு பொம்மை மனிதர்கள் (பாடல் ll )\nஉறக்கம் என்பது சாக்காடு எனில்\nகண்கள் எங்கே புதையுண்டு கிடக்கும்\nகண்களுக்கு அந்த சதை அழுகிய\nகாட்சிகளை காண இயலுவதே இல்லை.\n..இந்த குரல் பிசிறுகள் எல்லாம்\nதுளி கூட வலு இல்லை.\nநானும் அந்த பொய் உடுப்புகளை\nஆத்மா எனும் ஆவியும் இல்லாமல் ..\nரத்தசதையான உடலும் இல்லாமல் ..\nஊனொளி உருக்கி உள்ளொளி பெருக்கி ...\nஇறுதிமூச்சுக்கு முந்திய ஒரு இறுதி மூச்சில்\nமொழி பெயர்ப்பு (அல்லது மறு வார்ப்பு) :\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 7:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்னண்ணே தமிழன் தான் ஆளணும்ண்றாங்களே\n ஒரு பச்சைத்தமிழன் தான் ஆளணும்.\n பச்சை சிவப்பு கருப்பு வெள்ளைன்னு.... தமிழன்லேயும் நான்கு வர்ணம் வந்துட்டுதா\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 12:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 23 மே, 2017\n\"ஹே���்பி ..இன்று முதல் ஹேப்பி\"\nநகைச்சுவை நம் ஞாபத்திற்கு வருகிறது.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 8:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 22 மே, 2017\nஉனக்கு ஒரு சிலை வடிக்க ஆசை.\nஎன் முகம் அங்கு திரும்பாமல்\nநானும் என் கழுத்தைத் திருகி\nஎதற்கு அப்படி மிருகம் ஆனேன்.\nஇந்த \"டெட் சீ\" எனும் கருங்கடல்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 5:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 21 மே, 2017\n\" ரன் அமக் \"\n\" ரன் அமக் \"\nஆங்கிலத்தில் \" ரன் அமக் \" என்பார்கள்.\nஎதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமல்\nஓட்டம் ஓட்டம் ரசிகர்களின் ஓட்டம்\nபாகுபலி 2 வுக்கு கியூ வரிசை\nகிராஃ பிக்சில் ஒரு விநோத அம்புலிமாமா\nஅந்த ஆயிரம் கோடி ரூபாய்களில்\nமொத்த சினிமா எனும் ஜிகினா உலகம்.\nஏன் அறிவு பூர்வமான நிகழ்வுகளையும்\n\"ஃ பேண்டாஸி \" ரசமாய்\nஇன்றைய சினிமா இலக்கியங்கள் ஆகும்.\nஃ பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹ்யூகோவின்\nஇதயம் பிழிய காட்டிய \"லே மிரேபிள் \"\nஎனும் \"ஏழை படும் பாடு\" சினிமா\nஅன்று \"கருப்பு வெள்ளையிலும் \"\nவெகு அழுத்தமாக அல்லவா காட்டின.\nஇன்றைக்கும் நம் கண்ணில் நின்று\nநிழல் காட்டி நிஜமாகி நிற்கிறார்கள்.\nசமூகம் தன் முக பிம்பம்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாலாறு மாதமாய் குயவனை வேண்டி\nஇந்த \"பன்ச்\"தான் அந்த \"தோண்டி\"\nஅதனால் அவர் சொல்லாமல் விட்ட பன்ச்:\n\"இன்று போய் நாளை வா\"\n\"ராவணனுக்கு பத்து தலை இருக்கிறது.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 12:48 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை என்பதே\n\"நிபந்தனையுடன் பேச்சு வார்த்தை என்பதே\n\"நிபந்தனை என்ற வார்த்தையே இல்லாமல்\nஇருப்பதே எங்கள் பேச்சு வார்த்தை.\"\n\"நிபந்தனைகள் இருப்பதே எங்கள் வார்த்தைகளில்\n\"அது சரி.பேச்சுகள் இருப்பதால் தான்\n\"அது போல் வார்த்தைகளை வைத்துக்கொண்டால் தான்\nஇருந்தாலும் அது பேச்சு வார்த்தையா\n\"காக்கா கா கா காங்கிறதனாலதான்\n\"இல்ல அது காக்காவா இருக்கிறதனாலதான்\nஅது கா கா காங்கிறதா\n\"சரி டில்லிக்குப்போய் இத பேசுவோம்.\"\nநம் நாட்டின் தலைநகர்ல உக்காந்து இத பேசுவோம்\"\n இந்த பேச்சுவார்த்தைக்கு யாருண்ணே வசனம்\nநம்ம \"பாக்கிய ராஜ்\" தானே\nஉங்களுக்கு கதை வசனம் நம்ம \"விசு\" தானே\n(அவர்களுக்கு தெரியாது இது நமக்கு தெரியும் என்று\nஆம். இது பெருமதிப்பிற்குரிய மோடி அவர்கள் தான் என்று அவர்களுக்கு\nதெரிந்தது நமக்கும் தெரியும் என்பது அவர்களுக்கும் தெரியாது என்பது அவர்களுக்கு எப்போது தெரியும்\nஇது பேசினாலும் தெரியும் அல்லது தெரியாது\nஇது பேசாவிட்டாலும் தெரியும் அல்லது தெரியாது\n(இது ஒரு காமெடி அரசியல் அல்லது அரசியல் காமெடி)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 8:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 3:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 19 மே, 2017\nடேய் நான் உங்கிட்ட ரெண்டு ரூவா கொடுத்து என்ன சொன்னேன்.\nரெட்ட எல வாங்கிட்டு வரச்சொன்னீங்க.\nஒரு எல இங்கே இருக்கு\n(அவருக்கே உரித்தான டி எஸ் பாலையா பாணியில்)\n அண்ணே உங்ககிட்ட ரெண்டு ரூவா கொடுத்து\nஒரு எல இங்க இருக்கு....இன்னொரு எல எங்க இருக்கு.....\nஜுனியர் பாலையா திகைத்து நிற்கிறார்.\nகோவை சரளா அங்கே வருகிறார்.கொலுசுமணிகள் கொஞ்சும் குரலில்\n\"ஆளாளுக்கு அவர வெரட்ரீங்க.இருங்க நான் கேக்கிறேன் \"\n\"இங்க பாருங்க.நான் கேக்கிறேன்.ஏங்கிட்ட பயப்படாம சொல்லுங்க\nரெட்ட எல வாங்கியாரச்சொல்லி அண்ணன் உங்க கிட்ட எவ்வளவு கொடுத்தாரு\nசரி.அப்படீன்னா ஒரு எல குடுத்தீங்க.இன்னோரு எல எங்க வச்சிருக்கீங்க\nகவுண்டமணி பல்லை கடித்துக்கொண்டு செந்தில் மீது பாய்கிறார்.பிறகு அவர் மிகவும் சாந்தமாய் மெதுவாக கேட்கிறார்.\n நான் உங்கிட்ட எவ்வளவு குடுத்தேன்\nநீயும் ரெட்டை எல வாங்கியாந்தே\nஒரு எல எங்கிட்ட இருக்கு.இன்னொரு எல எங்கெ வச்சிருக்கே.\nஏங்கிட்ட கேக்காதீங்கண்ணே....\"தேர்தல் ஆணையத்துக்கிட்ட\" கேளுங்கண்ணே\n(நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட கற்பனை உரையாட இது. வேறு\nஎந்த உள்நோக்கமும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறென்)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 5:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரங்கம் முழுதும் சீட்டி ஒலிகள்.\nமோசஸ் செங்கடலை பிளந்து காட்டியது போல்\nவழி பிளந்து வெளிச்சம் வந்தது.\nஅலைகள் சுருண்டு வழிந்து வழிந்து\n\"நான் கபாலிடா\" என்பதையும் விட‌\nஒரு ���ில்லியன் வாட்ஸ் வெளிச்சம் ஏந்தி\nஅவர்கள் இப்போது ரசிகர்கள் அல்ல.\nநம் மண்ணில் தலைகீழாய் தொங்கிக்கிடக்கும்\n2.0 ன் முன்னோட்டம் அல்ல\nஅது ஒரு போரின் முன்னோட்டம்\nவலை வீசி விடாமல் இருக்க.....\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 4:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 18 மே, 2017\nஅண்ணே நம்ம முதலமைச்சரு எப்போண்ணே \"ஸ்டேஷன் மாஸ்டர்\"\nஅதில்ல அண்ணே. எப்ப பாத்தாலும் அந்த திட்டம் துவக்கறேன் இந்த திட்டம் துவக்கறேன்னு பச்சைக்கொடியும் கையுமா நிக்கிறாரே\nடேய் \"ரயில் எஞ்சின் இரும்புத்தலையா\" உன் மீது எஞ்சினை மோத விட்டு.....வேண்டாண்டா ..பாவம் அந்த எஞ்சினே உடைஞ்சு போய்டும்டா....\n(ஒரு கற்பனை காமெடி ட்ரேக் )\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 5:02 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n28000 அடிகளுக்கும் மேலான உயரத்துக்கு\nவெறும் ஈ எறும்புகள் தான்.\nஆடும் நூல் பொம்மை நான் என்கிறார்.\nசாதி மத வர் ணங்கள் காட்டும்\nபூணூல் பொம்மையாக இருக்கமாட்டார் என\nநாம் அவருக்கு கை தட்டுவோம்\nஎங்காவது அவர் பேசினாலும் பேசுவார்.\nஅதற்கும் நாம் கை தட்டுவோம்.\nகடவுள் ஒரு ஆள் இல்லை.\nஒரு ஆள் என்றால் தான்\nஅந்த \"ஆள்மா\" அல்லது \"ஆத்மா\"\nமற்றும் ஆத்மீகம் பற்றி எல்லாம்\nஅந்த பெரும் + ஆள் தான் \"பெருமாள்\"\nதமிழின் கடவுள் அந்த \"பெருமாள்\"\nபாற்கடல் எனும் ஓட்டு வங்கிகளே\nஅந்த‌ ஜனநாயகம் எனும் கோவில்.\nஅப்போதும் அவருக்கு நாம் கைதட்டுவோம்\nவில்லன்களோடு மோத ஒரு ஆயுதம் தான்\nஇந்த \"ஒரு வரிக்கதை\" ரெடி.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 15 மே, 2017\n சூபர்ஸ்டார் அரசியலில் ஈடுபடலாம்னு பேசிக்கிறாங்களே\nஅப்படீன்னா அவர் ரெண்டு தொகுதில தானே நிப்பாரு\n அவர் ஒரு தொகுதிலே நின்னாலே நூறு தொகுதிலே ஜெயிச்ச மாதிரி தானே........\n நீயெல்லாம் சிந்திக்க ஆரம்பிச்சா இந்த நாடு தாங்காதுடா\n(இது ஒரு கற்பனை உரையாடல்)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 14 மே, 2017\nகாகிதப்பரப்பு முழுவதும் மயான அமைதி.\nஅதன் மேல் ஒரு ஈ.\nஅது கூட கோளக்கண்ணாடி முட்டை போல் தெரிந்த‌\nதன் கண்ணின் வலை மிடைந்த பிம்பத்தை\n\"கொல வெரியிலி���ுந்து..டங்கா மாரி\" வரைக்கும்..\nஆகா.. அவனுக்கு பொறி தட்டியது.\nமீன் எலும்பு கணக்கா வரி வரியா\nலவ்வு அதுல கவ்வு செய்யணும்..\nஅப்றம் ரவிக்கை கொக்கி கணக்கா\n\"டகல் பேட்டா பால் பேட்டா.\nஒம் மூக்கு மேல நா போட்ட‌\nலேசர்க கலரு கலரா பிழிஞ்சுதுக\nலவ் லெட்டர் \"ச்ஜ்ஜெஸ்டிவ் க்ராபிக்ஸில்\"..\nநரம்பு நரம்பா கரப்பாம்பூச்சி மீச ஆட்டி ஆட்டி\nஆடியன்ஸ் சுநாமியில் தீக்கொளுந்தா மழ பெஞ்சு..\nமரம் தோறும் செடி தோறும்\n21 பெப்.2015 ல் எழுதியது.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 11:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாதி மத இன மொழி\nநீங்கள் ஒரு கோஹினூர் வைரம்.\nஎங்களுக்கு உயிர் போன்றது தான்.\nஒன்றி கேட்க வேண்டும் என்ற‌\nகோடி கோடி கோடி ரூபாய்களால்\nஅடித்து பிடித்து டிக்கட் வாங்கியதைப்போல‌\nடிக்கட் வாங்கிய அன்பு உள்ளங்கள்\nஅடையாள அட்டை என்று இருப்பது தான்\nஇதற்கு பேசாமல் எங்கள் முதலமைச்சராய்\nஉங்கள் \"வள்ளி\" பட வசனத்தை\nநாங்கள் கிள்ளி கிள்ளி கேட்டுக்கொண்டிருப்பது\nஎல்லா உலக மொழிகளும் ஒலிக்கும்\nஎங்கள் தமிழ் அமெரிக்க இங்கிலீஷ்\nஎங்கள் மாமன்னர் ரஜனி அவர்களே\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 9:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதில் ஒரு பெண்ணின் கண்ணீர் சமுத்திரமாய்\nகதற கதற பாசக்கயிற்றை வீசி\nபுல் கூட முளைத்து விட்டது.\nஅரசியலோடு கொடிசுற்றி பிறந்தார் போலும்.\nகாலையில் முழிக்கும் சூரியன் கூட‌\nவிறைப்பாக சல்யூட் வைக்க வேண்டும்.\nபிசாசு வேத மந்திரத்தின் வேதாளங்கள்\nதிராவிடம் அல்லது தமிழின் மீது\nகண்மூடிய வெறியில் அவ்வளவு வெறுப்பு\nஆனால் குடியிருக்கும் கொடியின் நிழலோ\nதமிழ் மக்களின் சிந்தனைக்குள் கொஞ்சம் கூட‌\nஒரு கீற்று வெளிச்சம் தரக்கூடிய அளவுக்கு\nஅந்த சன்னலை திறந்து காட்டவே இல்லையே\nஅது தான் தமிழ் நாடு.\nஅவர்கள் தான் தமிழ் மக்கள்.\nஏதோ ஒரு சிக்மெண்ட் ஃப்ராய்டிச‌\nஅல்லது கிஸோ ஃ பெர்னிய\nஅய்யன் வள்ளுவன் படத்தின் மீது\nஉயிரற்ற அந்த காங்கிரீட் கட்டிடத்தை\nபல நூறு கோடி கொட்டி\nகூரிய அலகையும் தீக்கண்களையும் தான்\nஆட்சியின் அடங்காத ஒரு உள் வெறி\nகழுத்தில் அணியும் மெல்லிய நகையின்\nஒரு ஹெம்லாக் நஞ்சின் ரசம் போன்று அல்லவா\nஅகல விரித்து வைத்து விட்டது \nபிற்றை நாளில் ஏதாவது ஒரு தருணத்தில்\nஅந்த அம்மாவுக்கு இந்த மண்ணில்\nஏசு தன் சதையை அப்பமாக பிய்த்துத்\nஏசுவின் தெள்ளிய ரத்தம் தண்ணீர் ஆன‌\nமற்றும் அந்த \"மருத்துவக்காப்பீடு \"அட்டை...\nதன் தங்கக்கையால் தடவி \"சொஸ்தம்\" ஆக்கிய‌\nஅந்த அம்மா என்றும் வாழ்க\nதீவிர அரசியல் பகைகள் கூட‌\nதூள் தூள் தூள் தான்.\nஅதோ தூரத்தில் ஒரு பசு\nஅது அந்த அம்மாவைக் கூப்பிடுகிறது.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 7:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅண்ணே..அண்ணே உங்ககிட்ட ஒரு ஐடியா சொல்லப்போறேன்..\n இப்டித்தான் அப்போ அந்த சிங்கப்பூர்\n\"டால்பின் ஷோ\"வுலே சொன்னே.\"வழு வழுன்னு நல்லா இருக்கிற‌\nஅந்த குட்டி டால்பினை \"உப்புக்கண்டம்\" போடலாமான்னு கேட்டே\n(முகத்தை ஓரமாக வைத்து சிணுங்கிக்கொள்கிறார்)\n மெரினா பக்கத்துல நம்ம \"கோட்டைக்கட்டிடம்\"எப்ப பார்த்தாலும் சும்மாத்தானே கெடக்குது.அதுல அம்பது அறுபது\nநெல்லுமூட்டையை அவுத்து நெல்லக் காயப்போடலாம்ல.....\n(கவுண்டமணி கோபமாக செந்தில் மீது கல் எறிய குறி பார்க்கிறார்.\nசெந்தில் சிட்டாக பறந்து மாயமாய் விடுகிறார்)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 12:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 12 மே, 2017\nஆமாண்ணே ஏதோ \"பேச்சுவார்த்தை\" அது இதுன்றாங்களே என்னாண்ணே \nஅடேய் அவங்ககிட்ட பேசறதுக்கு ஒண்ணுமில்லே ..சும்மா அந்த கோடிக்கும்\nஇந்த கோடிக்கும் இழுத்துக்கிட்டு இருக்காங்கப்பா \nஅப்படீன்னா கோடிகளுக்குதான் இழுத்துகிட்டு இருக்காங்களா\nஏய்.. சவ்வுமிட்டாய்த்தலையா ...இந்த குசும்பு தானே வேணாங்கிறது.\n(செந்தில் தலையை பிடிக்க கவுண்டமணி ஓடுகிறார்.செந்தில் மண்டையில் அவர் கை பட்டு வலியால் அலறுகிறார்.)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 2:22 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகை களை சொடக்கு போட்டுக்கொள்கிறேன்.\nநெறைய வேலைகள் தலைக்கு மேலே \nஅப்படி என்னப்பா என்று கேட்கிறீர்கள்.\nஇடிஞ்சு போன வீட்டு உத்தரக்கட்டைகளைப்போல\nஎன் மீது விழுந்து கிடக்கின்றன.\nகட்டியிருக்கிற என் துணியை எல்லாம்\nயாரோ டார் டார்னு கிழிச்சிருக்காங்க\nவாய்க்குள்ள எல்லாம் ஒரே மண்ணு நறு நறுன்னு.\nநல்லா .உம் கொட்டு .சினிமாக்கதை கேளு\nஅட ஒட்டு போடறதுக்கு கூட\nநாலாயிரம் ஐயாயிரம் கெடை க்குமா��்னு\nஇங்க எங்க பாத்தாலும் பணம் தானடா\nஇவனுக்கு தான் விடியவே மாட்டேங்குதுடா.\nஇவன் பேசுற மொழியைக்கூட சுரண்டி சுரண்டி\nஊழல் என்றொரு மௌன மிருகம்\nகாடு மலை ஆறெல்லாம் களவு போச்சுடா \nபாரு தலைக்கு மேல வேலைடா\nசிரங்கு வந்தவன் கை சொறிஞ்சாப்ல\nசொறிய சொறிய \"பில்லு\" கூடி புண்ணாச்சு .\nபுண்ணாகி புண்ணாகி ரத்தம் வழியட்டும்.\nகடல் எல்லாம் இனி மக்கள் கடல் தான்\n\"மெரீனா\"கூட இனி மக்கள் கையில் தான்.\nசெல்லு என்பது வெறும் மின்பொறி அல்ல\nநம்ம சொல்லு எல்லாம் கூடணும்\nஏழு கடலும் அலை விரிச்சு ...\nஏமாத்து இதிகாச வில்லு முறிப்போம்டா\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 12:15 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 11 மே, 2017\n\"சீ யூ\" என்றால் யார் சொன்னது\nஅடுத்த \"நானொ செகண்டுடா ஃபூல்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBY ருத்ரா இ பரமசிவன்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 2:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"சார் கடைசி பெல் அடிச்சிருவாங்க\"\n\"அடிக்கட்டும் அதென்ன தலையில் சடைகள் .யாரப்பா அங்கே\n\"அது சரி கழுத்தில் என்ன புது மாதிரி \"டை\" இதை கழற்றி எறிங்க .\"\nதிடீரென்று பாம்பு பாம்பு என்ற அலறல் .ஒரே திமு ..திமு ..தள்ளு முள்ளு\nசோதனை அதிகாரி இதற்கு கொஞ்சமும் அலட்டிக்கொண்டவராக\n நாங்க சட்டையை சோதிப்போம்னு சட்டையே போடாம வந்திருக்கியா...அதென்ன இடுப்புல வரி வரியா ...தோலுல \"பெர்முடா\"வா\n யாரப்பா .இங்க வந்து இத கழட்டி விடுங்க\"\n\"பெரிய சிதம்பர ரகசியமா ...சரிதாண்டா ..\"\nவிறைப்பான சல்யூட்டுடன் ஒரு காவற்படை க்காரர் அந்த பையன் \"கதற கதற \" துகில் உரித்தார்.\nஅங்கே ஒரு திகில் காட்சி...எல்லோரும் வியப்பில் உறைந்து போய்விட்டார்கள்.\nஅவன் இடுப்புக்கு கீழே ஒன்றுமே இல்லை. ஆம் நாத்திகத்தனமாய் ஒன்றுமே இல்லை ..ஒன்றுமே இல்லாத நிர்வாணம்.\nஅதற்குள் ஆயிரம் புலிகள் உறுமிக்கொண்டு அங்கே வர ,,,\nஅண்ட சராசரங்கள் அதிர...எல்லாமே தலைகீழாய்....\n\"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து....\"\n\"அவன் தலையிலிந்து \"கங்கைப் பிரவாகம்\"...\nஎங்கிருந்தோ முரட்டுக்காளை அங்கே வந்து சேர்ந்தது.\nஜெய ஜெய சம்போ சிவ சம்போ...\nமுழக்கமிட்டபடி கைகள் உயர்த்தி கூப்பியபடி ...\nமோடிஜி ...அவருக���கு பின் ராஜநாத் சிங்க்ஜி ...அவருக்குப்பின் மோகன் பாகவத்ஜி ...அப்புறம் ...\nவெங்கய்யநாயுடுஜியின்கொடுக்கைபிடித்துக்கொண்டு அந்த சர்மாஜி இந்த ஜோஷிஜி அப்புறம் எல்லா ஜிஜிஜிஜிஜிக்களும் அந்தப் பையனை வலம் வரத்தொடங்கினர்..\nஅந்தப்பையன் விஸ்வரூபம் எடுத்து விட்டான்\n\"அடி முடி \" தெரியவில்லை...\nதொப்புள் தான் தெரிந்தது ஒரு புள்ளியாய்.\nசோதனை அதிகாரி அப்புறமும் விடவில்லை..அந்தப்புள்ளி ஏதோ\nஒரு \"ட்ரோன் \"ஆக இருக்கலாம் ..என்று ஓடி ஓடிப்போய் தொப்பென்று விழுந்தார்.\nஅதற்குள் நாரதர் கூவிக்கொண்டே வந்தார்..\n\"பரமேஸ்வரா\" உங்கள் பையன் உங்களுக்கு \"ஓங்காரம்\"பற்றி சொல்லிக்கொடுக்க வந்த போது மிடுக்காய் நானே படித்துக்கொள்வேன்\nஎன்று அந்த தண்டையார் பேட்டை முட்டுசந்து \"மாநகராட்சி \"பள்ளியில்\nப்ளஸ் டூ படித்து தேர்வு அடைந்து இந்த \"நீட் தேர்வு\" எழுத வந்துவிட்டீ ர்களே ..\n\"என்னையும் (சிவனை) எதோ திராவிடன் என்று தானே இவர்கள் அலட்சியம் செய்தார்கள்.....இந்து மதத்திற்காக ஆள வந்திருக்கும் இந்த \"பினாமித்துவ\"\n உலகமே இந்த தென்னாட்டிலிருந்து தான் தொடங்குகிறது.\nஇந்த தென்னாடுடைய சிவன் ஒலித்த தமிழ் இருக்கையில் வேறு கூச்சல்கள்\nஉடுக்கை ஒலிகள் பூகம்பங்கள் போல் அதிர்வைத் தந்தன..\n உங்கள் \"லாவா\"வை உமிழ்ந்து தீயின் ஊழிதாண்டவம் ஆடி விடாதீர்கள் .அந்த வெப்பம் தாங்க முடியாது...\"\nநாரதர் அமைதிப்படுத்த முயன்று கொண்டிருந்தார்.\n\"ஆமாம் ஆமாம் வெயில் தாங்கால...வேண்டாம் ..வேண்டாம்.....சீக்கிரம் ..சீக்கிரம் பரீட்சசைக்கு கிளம்ப வேண்டும்.\"\nஅந்த வீட்டுக்கூடத்தில் திடுக்கென்று அந்த பகல் தூக்கத்திலிருந்து அந்த சோதனை அதிகாரி விடுபட்டு மலங்க மலங்க விழித்தார்.\nகையில் எதோ ஒரு தினச்செய்தி \"வேலூரில் \"41 டிகிரி C \"என்று கொட்டை எழுத்தில் காட்டியது.\n\"\"நாளைக்குத்தானே அந்த பரீட்சைக்கு \"சோதனை அதிகாரி\"யாக போக வேணடும்..இப்போதே ஏன் இப்படி இந்த கனவின் உளறல்கள்...\"\nசோதனை அதிகாரியின் மனைவியார் அவரை உலுக்கி எழுப்பினார்.\n(இது ஒரு கற்பனைசித்திரம் )\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 9:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 8 மே, 2017\nஎன்ன செய்யலாம் இந்த தமிழ்நாட்டை\nஎன்ன செய்யலாம் இந்த தமிழ்நாட்டை\nஎன்ன செய்யலாம் இந்த தமிழ்நாட்டை\nதினமும் இந்த ச���ந்தனை தான்\nஎன்று எம் ஜி ஆர் பாணியில்\nஇருப்பினும் முன் வாசல் வழியாகத்தான்\nதலை நீட்டி சீறிக்கொண்டு தான் இருக்கிறது.\nஈகோ எனும் புற்றுநோய் பற்றிக்கொண்டதிலே\nகாவிரி நடுவர் மன்ற பிரச்னை\nமருத்துவர்கள் அம்பது சதவீத ஒதுக்கீட்டு பிரச்னை\n\"அமுதுக்கும் தமிழ் என்று பேர்\"\nஅந்த ஆதிக்க மொழியான் காலடியில்\nவைத்து விடுவான் நம் தமிழன்.\nஇந்தி எனும் பேய்த்தீ மத்திய அரசின்\n\"எரி முன்னர் வைத்தூறு போலக்கெடும்\"\nஉன் முதுகையே மைல் கல்லாக்கி\nஊர் பேர் தூரம் எல்லாவற்றையும்\nஉன் ஊரும் பேரும் தெரியாத\nஊமையானாய் ஆன பிறகு நீ\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்\"\nஎன்று முழங்கி என்ன பயன்\nகுடியரசு தலைவர் வரை போய்\nயெ ராஷ்ட்ர பாஷா ஹை என்று சொல்லிவிட்டு\nசேம்பருக்குள் போய் உட்கார்ந்து கொள்வார்கள்.\nநம் \"ஆதார் அட்டை ..மெமரி கார்டு ..பாஸ் வர்டு\" எல்லாம்.\nஉன் காலடியில் மிதித்து நசுக்கிக்கொண்டிருக்கிறாயே\nஇது தான் இப்போதைய பிரச்னை\nஉன் தலைமீது அந்த மாற்றன் தோட்டமே\nஉட்கார்ந்து உன்னைப் புதைக்க வந்து விட்டதே\nஅந்த ஆதிக்கங்கள் விழுங்க வைத்து விடாதே\nஅந்த \"வாக்குரிமை\" மட்டுமே இப்போது\nஅந்த கரன்சிகள் அதையும் விழுங்கிவிடுவதற்குள்\nஇந்த மண்ணுக்குள் தான் உன் குரல்\nஇந்த மண்ணுக்குத்தான் உன் குரல்\nஇந்த குரலுக்குள் தான் உன் மண்\nநம் தமிழ் என்றும் வாழ்க\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 11:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமுத உயிர் உன் அம்மா\nஉன் சுவாசத்துள் சுவடு பதிக்கும்.\nவாடாத பச்சை இலை தளிர்த்தது போல்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 8:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 7 மே, 2017\nபதிவின் பெயர் : ஊசியிலைக்காடுகள்\nபதிவின் பெயர் : ஊசியிலைக்காடுகள்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 5:38 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆயிரம் கோடியைத்தாண்டி வசூல் சாதனை.\nஹாலிவுட்டையும் மிஞ்சி ஓடும் வலிமை\nஅனுஷ்கா தமன்னா ரம்யா கிருஷ்ணன்\nஏதோ ஒரு இருட்டு மூலையில் \"லைட் பாயாக\"\nநடனமிட்ட அந்த பொறியாள விரல்களுக்கும்\nஇந்த உலகத்தின் உயரிய விருது\nமூன்று அம்பு தொடுத்த வில்.....\nரத்தம் சொட்ட சொட்ட பச்சைச்சிசுவோடு\nவீரம் கொப்புளிக்கும் ராஜமாதாவின் சபதம்\nநாம் ஒரு \"கலைக்��டல்\" எனும்\nபூட்ஸ்கால் தேய்த்து பொறி பறக்கவைத்தது\n\"டைம்\" இதழ் அட்டைப்படங்கள் எல்லாம் போதாது\nஇமயங்கள் எல்லாம் இவர் காலடியில்\nஇவரின் உயரம் கண்டு வியந்து நிற்கிறோம்.\nஅந்த படத்தின் பரப்பு முழுவதும்\nஒரு மெல்லிய யாழின் இனிய சாரலையும்\nகிராஃபிக்ஸின் ரத்தமும் துடிப்பும் தானே.\nஅந்த அட்டையின் கோட்டை கொத்தளங்களுக்குள்\nஉயிர் வற்றிய சித்திரம் தான் இது.\nஒரு ஈழத்து தென்னை மரங்களின்\nஅடியில் ஒரு மொத்த இனமும்\nகபால எலும்புகளின் உரமாய்ப் போய்விட்ட‌\nமனத்தின் ஏதோ ஒரு விளிம்பில் கசிகிறது.\nஇதற்குள் போய் ஒரு சத்யஜித் ரேயை\nஅந்த ஐந்துபேர்கள் யானையைத்தடவிய கதை தான்.\nஒரு அம்புலிமாமா கதை தான் என்றாலும்\nஅந்த கச்சாபிலிம் சுருளை அற்புதமான‌\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 12:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகண்டிகும் அல்லமோ கொண்க‍ நின் கேளே\nஉண்கண் சிவப்ப அழுதுநின் றோளே.\nகற்பனை நயம் மிக்க வரிகளால் நம்மைக்கவர்ந்த சங்கத்தமிழ்ப்புலவர் அம்மூவனார் எழுதிய ஐங்குறு நூற்றுப்பாடல் (125) இது. தெள்ளிய திரை என்று பொருள் படும் கடல் அலைகளின் நுண்மையான விளையாட்டு மிகவும் உற்று நோக்கத்தக்கது.அம்மூவன் எழுதிய \"தெண்டிரை பாவை\" எனும் சொல் கடல் விஞ்ஞானத்தில் அலைகளின் நுணுக்கமான இயக்கங்களை குறிக்கிறது.அதில் கிடைக்கும்\"தெள்ளிய மண்ணில்\" பாவை செய்து விளையாடும் தலைவியின் பால் மணம் மாறாத மனத்துள்ளும் சுரக்கும் காதலின் பிஞ்சு ஊற்றில் ஒரு பிரளயமே ஒளிந்திருக்கிறது என்பதை காட்டவே இந்த சங்கநடைக்கவிதையை யாத்து உள்ளேன்\n(தலைவின் துயரம் கண்டு பொருள் தேடச்சென்ற தலைவனை நோக்கி\nசொல்லுவது போல் பாடப்பட்ட தோழியின் கூற்று.)\nஇலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌\nமுட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்\nகடாஅய்ச் செல்லும் இருப்பணைத் தோள\nஅலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு\nவௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌\nஅழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்\nதொண்டிரை தந்த தொண்டி ஊர்பு\nதெண்டிரை வண்டல் பாவை அழிய‌\nமண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்\nகுவளையுள் குவளை பல்மழை தூஉய்\nமடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்\nஐது அமை இறையவள் வெஃகிய காட்சி\nமுதிர் தகையன்று அறிதி அறிதி.\nபால் இழி தாமரை காமர் புரையா\nஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.\nபாவை கை��ில் மற்றொரு பாவை\nபடுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.\nபஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.\nஇலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌\nமுட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்\nகடாஅய்ச் செல்லும் இரும்பணைத் தோள\nஅலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு\nவௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌\nஅழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்\nஉறுதி மிக்க மூங்கில் போன்ற தோள் வலிமை மிக்க தலைவனேஇலஞ்சி எனும் அடர்நிழல் தவளும் நீர்ச்சுனைகள் நிறைந்த ஊரின்\nகனிச்சோலைகள் போல் கண்ணேதிரே எழிற்கோலம் காட்டும் உன் காதலியின் முகம் தோன்றும்படி கல்லும் முள்ளும் கலந்து வெம்மை\nமிகுந்த காட்டுவழியில் கடந்து செல்கிறாய்.கடலின் அலைகள் அரித்து அரித்து மண்திட்டாய் நிற்கும் கரை கூட கரைந்து போய்விடுகிறது. நிலப்பகுதியை பறித்துக்கொள்ளும் கடல் சங்குகளின் ஒரு வித ஒலியோடு ஆர்ப்பரிக்கிறது.அது போல் உன் நெஞ்சம் தலைவியை நினைத்து\nதொண்டிரை தந்த தொண்டி ஊர்பு\nதெண்டிரை வண்டல் பாவை அழிய‌\nமண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்\nதிணையின் திரிதரு திரள்நெரி மயக்கமனைய‌\nநின் ஆறலைக்கண்ணும் ஆழி சூழ்ந்தது.\nகடல் அலைகளின் சீற்றம் மிகக்கடுமையானது.தொள் என்றால் குழி பறி என்று பொருள்.அப்படி குழி பறித்த அலைகளே தொண்டி எனும் பட்டினத்தை\nஉருவாக்கும்.தொண்டி எனும் ஊர் அப்படி உருவானதே அங்கே அந்த அலைகள் இன்னும் சில விளையாடல்களைச் செய்கின்றன.ஆழத்திலிருந்து மிகக்குழைவான வண்டல் மண்ணை தெள்ளியெடுத்து கரையில் குவிக்கிறது.தலைவி அதனோடு சிறுபிள்ளை போல் பொம்மை செய்து விளையாடுகிறாள்.ஆனால் அதே அலைகள் சீற்றத்தோடு அப்பொம்மையை பறித்துக்கொண்டு போய்விடுகிறது.மண்திரை அதாவது கரையை மண்கலந்து நீராட்டும் அலைகள் இப்படி வெறியோடு விளையாடுவது கண்டு தலைவி அச்சமுற்று அழுது கலங்குகிறாள்.அவள் பொம்மை அழிந்துபோனது பொறுக்காமல் அழுகிறாள்.இங்கே அது வெறும் பொம்மை அல்ல.உன்னை உன் நினைவைக் கொண்டு புனைந்த வடிவு அது.எனவே\nவிரைவில் வந்து அவளை தேற்று.கொடிய பாலையின் வழித்தடங்களில் அலையும் உனக்கு இவளது கடற்கரை விளையாட்டு ஒரு திணை மயக்கம்\nதிரண்டு நெரிக்கும் துன்பத்தை கொடுக்கிறது.\nகுவளையுள் குவளை பல்மழை தூஉய்\nமடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்\nஐது அமை இறையவள் வெஃகிய காட்சி\nமுதிர் தகையன்று அறிதி அறிதி.\nபால் இழி தாமரை காம��் புரையா\nஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.\nபாவை கையில் மற்றொரு பாவை\nபடுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.\nபஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.\nஅவள் அழுகையில் கண்ணுக்குள் கண் பூப்பது போல் குவளைக்குள் குவளைகள் குவிந்து அடர்மழையை கண்ணீராய் பொழிகிறது. இன்னும் காதலின் முதிர்ச்சி பெறாமல் மடம் எனும் சிறு பிள்ளைத்தனம் மட்டுமே அந்த வெள்ளைமனத்தில் பொங்கும் வெண் கண்ணீரில் அவள் மூழ்குகின்றாள்.ஐது எனும் மென்மை படர்ந்த அழகிய‌ முன்னங்கைகளை உடைய அவள் வெட்கமுறுவது ஒரு ஒப்பற்ற எழில் மிகு காட்சி ஆகும்.பால் வழியும் தாமரை முகம் அவளது முகம்.ஆனாலும் காமம் புகாத அந்த பிஞ்சுக்காதலில் ஒளி சுடரும் நெற்றியில் கூர்ந்து சிந்திப்பதால் ஏற்படும் சுருக்கங்கள் ஏதுமில்லை.\nஇருப்பினும் அவள் ஒரு சிறுமி போல் தான் இருக்கிறாள்.தெரிந்து கொள்.ஒரு மரப்பாய்ச்சியின் கையில் இன்னொரு மரப்பாய்ச்சி போல் இருக்கிறாள்.\nஅந்த மண் பொம்மை கரைந்ததற்கு அழுதுகொண்டே இருக்கும் அவளை விரைவாய் வந்து தேற்று.பொம்மைகளோடு ஒன்றிப்போனாலும் இவள்\nபொம்மை அல்ல.அதுவும் பஞ்சாரை எனும் கோரைப்புல்லைக்கொண்டு கூந்தல் முடித்த பொம்மைப்பெண் அல்ல‌\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 8:19 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபல ஆயிரம் ஆண்டுகளாக படித்த சொற்களையே வாந்தி எடுத்து சாதி சமய வக்கிரங்கங்களில் வதை பட்டுக்கொண்டிருக்கும் நமக்கு மேலை நாட்டினரின் அறிவு தாகம் பற்றிய அறிவு தாக்கம் பற்றி எந்தக்கவலையும்\nஇல்லை. கிரேக்க விஞ்ஞானிகளிலிருந்து கலிலியோ வரை அறிஞர்கள் பிரபஞ்சத்தை எட்டிப்பார்க்க பயன்படுத்திய \"தொலைநோக்கி \" எனும் உருப்பெருக்கி கண்ணாடிகள் வழியே பல அரிய உண்மைகளைக்கண்டு பிடித்தனர்.விண்வெளியை தம் விளையாட்டு மைதானம் ஆக்கிய இன்றைய விஞ்ஞானிகள் தம் அறிவு துழாவும் \"கண்களையே\"அந்த வெளியில் கழற்றி எறிந்ததைப்போல் \"ஒரு ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கியை\"உலவ\nவிட்டிருக்கின்றனர். அதுவே \"ஹப்பிள் டெலஸ்க்கோப்\" ஆகும்.அது \"ஏபல் 370\"\nஎனும் விண்ஒளி மண்டலங்களின் (கேலக்சிஸ்) விண் திரட்சியை (க்ளஸ்டர் )\n\"கண்டு \"படங்கள் அனுப்பியதை \"நாசா\" நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.\nதமிழ் இளைஞர்கள் \"தங்கள் கண்ணோட்டங்களை மாற்றியாக வேண்டும்.\nஉலகமே வியக்கும் வண்ணம் \"கணிணிப்பொறியாளர்கள்\" நம் தமிழ் நாட்டில் பெருகி வருகிறார்கள்.எனவே தமிழ் இளைஞர்கள் இன்னும் இந்த விண்வெளி விஞ்ஞானத்தில் இவர்கள் சாதனைகள் புரிய வேண்டும். ஏற்கனவே தமிழ் விண்வெளி விஞ்ஞானிகள் நிறைய பேர் அமெரிக்கா போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பணி புரிகிறார்கள் .விஞ்ஞானம் எனும் அறிவின் வலிமையே நம் தமிழின் வலிமை.\nசினிமாவை இலக்கியமாக சமுதாயக்கண்ணாடியாக முகம் பார்த்துக்கொள்வதில் தவறு இல்லை.குறிப்பிட்ட கதாநாயக மோகத்தாலும்\nகுத்தாட்ட வெத்தாட்ட அசட்டுத்தனங்களாலும் நம் பயணத்தின் மைக்கற்களையே இழந்து போகிறோம்.திசைகள் தொலைத்து தவிக்கின்றோம்.நம் தமிழ் மொழியும் நமக்கு அந்நியமாகிப் போகிறது.\nநம் கண்களை அந்த விண்வெளி நோக்கி வீசி எறிவோம்.ஆம் தொலைநோக்கிகள் வழியாக.நம் பார்வை நம்மை அகலப்படுத்தும்.புதிய சிகரங்களை அடையச் செய்யும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 9:12 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 5 மே, 2017\n\"தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்\"\n\"அப்புறம் அதே இடத்திலே தர்மம் மீண்டும் ஊறுகாயை நக்கும்\"\n\"டாஸ்மாக் தர்மம் அங்கேயே மறுபடியும் வந்துரும்னு சொல்றீங்க\"\n(ரெண்டு குடிமக்களின் பகவத் கீதை உரையாடல்கள்)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:00 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவீரம் மாண்பு விழுமம் எல்லாம்\nஎன்ற சொல்லின் தோரணங்களில் எல்லாம்\nவெறி பிடித்த... ஏதோ ஒன்றின்\nநெஞ்சை நிமிர்த்தி வலம் வந்தபோதும்\nதேசமா இந்த தமிழின் தேசம்\nநம் வலிமை எல்லாம் \"நோட்டுக்கு\"\nதிராவிடம் என்றதோர் சிங்க சீற்றம்\nகூவத்தில் மூழ்கவோ கூச்சல் இட்டார்.\nஉறக்கம் கலையாத தமிழா நீ\nகுடி முழுகி போவதும் தெரியாமலேயே\nஇந்த தாடி சாமியார்களா உனக்கு\nதமிழ் வரலாற்றை நீ தொலைக்கலாகுமா\nசந்திக்க வேண்டிய திருப்பு முனை\nசிந்திக்க வேண்டிய நெருப்பு முனையும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 8:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநார் நாராய் உரிந்து போகும்.\nஅரைவேக்காட்டின் ஆத்மச்சதை ருசி தேடி\nதியானமே இங்கு மெர்ஸல் ஆவதே\nஎன் உதடுகளை ஊசி கொண்டு\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 6:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 4 மே, 2017\n தமிழ்நாடுங்கறதுக்குள்ளே கூட ஒரு தனி நாடுப்பத்தி\n ஓம் மண்டையை ஒடைக்காம விடமாட்டேன்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 2:49 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 மே, 2017\nசன்னல் திறந்த நாள் இன்று.\nசில்லென்ற காற்று வீசிய நாள்.\nஎட்டு மணி நேரம் வேண்டி\nஅந்த சாளரம் திறந்த போதுதான்\nஅந்த பிரிட்டிஷ் காரன் குகை எனும்\n\"தாஸ் கேபிடல்\" எனும் அவனது நூல்\nஇங்கு வரலாற்று நிகழ்வுகள் ஆகும்\nஎனக்கு முழு சுதந்திரம் உண்டு\nஇவர்கள் இன்று கும்பல் சேர்த்து\nஇந்த வேர்வையின் உப்புக்கரிக்கும் காற்று.\nஉப்பரிகை வர்க்கம் வெல வெலத்துப்போக‌\nசாதி மத வெறிகள் அற்ற‌\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 12:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nஎன்ன செய்யலாம் இந்த தமிழ்நாட்டை\n\" ரன் அமக் \"\nசோளக்காட்டு பொம்மை மனிதர்கள் (பாடல் ll\n\"காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்..\"\nமாட்டு இறைச்சிக்குள் ஒரு அரசியல்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/gold-rates/kolkata.html", "date_download": "2019-02-20T03:28:46Z", "digest": "sha1:MGMRKNWIQY5CSHVPDRVIPZWFNZI2TSOF", "length": 59157, "nlines": 378, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொல்கத்தா தங்கம் விலை (20th Feb 2019), இன்று 22 மற்றும் 24 கேரட் தங்க விலை நிலவரம் (கிராம்)", "raw_content": "\nமுகப்பு » தங்கம் விலை » கொல்கத்தா\nகொல்கத்தா தங்கம் விலை நிலவரம் (20th February 2019)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nமேற்கு வங்காளம் தங்கத்தை அதிகளவில் பயன்படுத்து இந்திய மாநிலங்களில் ஒன்று. இம்மாநில மக்களின் தங்க நகை வடிவங்கள் பிற மாநிலத்தை விட சற்று வித்தியாசமானது. குட்ரிட்டன்ஸ் தளத்தின் வாசகர்களுக்கு பயனளிக்கும் வகையில் கொல்கத்தாவில் நிலவும் தங்கம் விலை பற்றிய தகவல்களை இங்கு அளித்துள்ளது.\nகொல்கத்தா இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 22 கேரட் தங்கம்\nஇன்று 22 கேரட் தங்���ம்\nநேற்று 22 கேரட் தங்கத்தின்\nகொல்கத்தா வெள்ளி விலை நிலவரம்\nகொல்கத்தா இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 24 கேரட் தங்கம்\nஇன்று 24 கேரட் தங்கம்\nநேற்று 24 கேரட் தங்கத்தின்\nகடந்த 10 நாட்களில் கொல்கத்தா தங்கம் விலை நிலவரம் (10 கிராம்)\nதேதி 22 கேரட் 24 கேரட்\nகொல்கத்தா தங்கம் விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nதங்க விலையின் வரலாறு கொல்கத்தா\nதங்கம் விலை மாற்றங்கள் கொல்கத்தா, January 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் கொல்கத்தா, December 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் கொல்கத்தா, November 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Falling Falling\nதங்கம் விலை மாற்றங்கள் கொல்கத்தா, October 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் கொல்கத்தா, September 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Falling\nதங்கம் விலை மாற்றங்கள் கொல்கத்தா, August 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nஇந்தியர்கள் தங்களின் வீட்டு செலவுகளில் 8 சதவீத பணத்தை தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றனர். இந்த அளவு கல்வி மற்றும் மருந்துவ செலவிற்காக பயன்படுத்தும் தொகையை விட குறைவானது. மத்திய அரசு நாட்டின் தங்க இறக்குமதியை குறைக்க இறக்குமதி வரியை அதிகரித்து வருகிறது. ஆனால் நாட்டின் தங்க தேவை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் வெளிநாடுகளை போல் தங்கத்தை நாம் முதலீடாக மட்டும் பார்ப்பதில்லை, நகைகளாகவும் பயன்படுத்திகிறோம் இதனால் தங்கத்தின் தேவை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nகொல்கத்தாவில் தங்க விலைகள் எப்படி உயர்கிறது\nஇதைக் கருத்தில் கொள்ளுங்கள்: ஜனவரி 2002 வரையிலும் கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகள் ரூ.\n3100 ஆக இருந்தது. இன்று கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகள் 10 கிராம்கள் 22 காரட் ரூ. 28,500 உயர்ந்திருக்கிறது. எனவே, நீங்கள் பெறும் விலையானது கடந்த 11 வருடங்களில் தங்கத்தின் விலையில் சுமார் 850 சதவிகிதத்தைத் தாண்டியதாகும். ஒவ்வொரு முறையும் கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகள் ஏன் இவ்வளவு வானுயர்ந்து இருக்கிறது என்று நாம் யோசிக்கிறோம். அதற்கான பதில் மிக எளிமையானது: அபாயக் கூறுகளே காரணமாகும். இதைப் புரிந்து கொள்ளலாம் வாருங்கள். கொல்கத்தா போன்ற உலகெங்குமுள்ள எந்தவொரு நகரிலும�� தங்கத்தின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய காரணி அபாயக் கூறுகளேயாகும்.\nஅமெரிக்காவில் லெஹ்மன் சகோதரர்களின் நெருக்கடிக்குப் பிறகு முதலீட்டாளர்கள் அதிகக் கவலையில் இருக்கிறார்கள். அங்குத் தீவிரமான நிதி சார்ந்த நெருக்கடி அங்கு இருப்பதாக உண்மை வெளியிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் அபாயங்களை விரும்பாதவர்களாக மாறியிருப்பதால் தங்கத்தின் விலைகள் இரட்டிப்பாகி இருப்பதைக் காணலாம். மேலும் இதனால் கொல்கத்தா நகரத்தில் தீவிரமான தங்கக் கிராக்கி ஏற்படவும் வழிவகுக்கும். எது எப்படி இருந்தாலும் மக்கள் தொகையின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் எப்பொழுதும் தங்கத்திற்கு நிலையான தேவை இருந்து வருவதை நம் நாட்டில் காண முடியும். உண்மையில், தங்கத்தின் மீதான பேரார்வம் இதுவரை குறையவில்லை, நாம் மேலும் ஆழ்ந்து பார்த்தால் ஆர்வம் அதிகரித்திருப்பதைக் காண முடியும். கொல்கத்தாவில் கடந்த காலத்தில் இருந்ததைப் போலத் தங்கத்தின் விலைகள் மூன்று மடங்கு அதிகரிக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி இருந்தாலும் தற்சமயம் இருக்கும் தங்கத்தின் நிலைப்பாடே சமனாக இருக்கும் சாத்தியங்கள் அதிகம் என்பதை நாங்கள் வலியுறுத்திச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.\nஅதே சமயம் தங்கத்தின் விலைகள் உயர்ந்ததன் வரலாறு சுவாரஸ்யமானது. கொல்கத்தாவில் இன்று தங்கத்தின் விலைகள் கடந்த காலத்தைப் போலவே முக்கியத்துவத்தைப் பெறுமா என்பது முக்கியமான கேள்வி.\nஅப்படி ஆகவில்லை என்றால் அதை முதன்மையான இடத்தில் வைத்து வாங்குவதற்கான காரணம் என்ன. அதே சமயம் தங்க விலையின் போக்கின் வரலாறு எப்பொழுதும் சுவாரஸ்யமானது. கடந்த காலத்தில் நிகழ்ந்ததைப் போலவே அதே மாதிரி தங்கத்தின் விலைகள் உயருமா என்பது சந்தேகம் தான். தங்கத்தின் விலைகள் உயர, நாம் தங்க விலை இயக்கங்களைச் சுற்றியுள்ள நுட்பமான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nகொல்கத்தாவில் தங்கம் மீதான விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன\nகொல்கத்தாவில் அஞ்சலி ஜுவல்லர்ஸ் மற்றும் பி சி சந்த்ரா ஜுவல்லர்ஸ் போன்ற பல்வேறு புகழ்பெற்ற நகைக்கடைகளில் பல்வேறு வழிகளில் தங்கத்தின் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. உங்களுக்கு தங்கத்தின் விலைகள் வந்தடைய��ம் வழிகளை பற்றி ஆய்வு செய்வோம் வாருங்கள். முதலில், நமக்கு கிடைக்கும் தங்கத்தின் நேரடி விலைகளுக்கு அடிப்படையாக இருப்பது சர்வ தேச விலைகளாகும். அதற்கு பின்வரும் விஷயங்கள் தங்கத்தின் விலை நிர்ணயத்திற்கு பொருந்தக்கூடியது.\n1) தங்கத்தின் மீதான இறக்குமதி வரி\n2) தங்கத்தின் மீதான மதிப்புக் கூட்டப்பட்ட வரி\n3) தங்கத்தை இறக்குமதி செய்ய ஆதாய அளவு அல்லது வங்கிக் கட்டணங்கள்\n4) கொல்கத்தாவில் உள்ளூர் விலைகளை பெறுவதற்கு பெரிய வணிகர்களுடன் தங்க சங்கத்தினரின் ஒருங்கிணைப்பு\n5) தங்கத்தின் விலைகளை நிர்ணயிப்பதில் எம்சிஎக்ஸ் இல் உள்ள தங்க விலைகளும் ஒரு காரணியாகிறது\n6) செலாவணிச் சமநிலையும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும். எனவே, ரூபாய் வீழ்ச்சியடைந்தால் அதற்கேற்ப கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகளிலும் மாற்றம் ஏற்படும்\nதற்போது, முதலீட்டாளர்கள் மற்றும் தங்கம் வாங்குபவர்கள் எப்பொழுதும் கேட்க முனையும் கேள்வி: கொல்கத்தாவில் எத்தனை முறை தங்க்ததின் விலைகள் மாறுகிறது: இதற்கு பதிலளிப்பது மிகவும் கடினமானது. பெரும்பாலும் தங்கத்தின் விலைகள் நிலையற்று இருப்பதால் விலைகள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கின்றது. எனவே கொல்கத்தாவில் 916 தங்கத்தின் விலைகள் ஒரு நாளில் ஒரு முறையா அல்லது இருமுறை மாறுமா என்று ஒருவரால் நிச்சயமாக சொல்ல முடியாது. மேலும் அது உண்மையில் அந்த உலோகத்தின் நிலையற்றத் தன்மையைப் பொறுத்தது. எல்லா நேரங்களிலும் நழுங்கள் தங்கம் வாங்குவதற்கு முன் விலைகளை சரிபார்க்க வேண்டியது முக்கியமானதாகும். குறிப்பாக நீங்கள் நீண்ட கால முதலீட்டாளராக இருந்தால் அது மிகவும் அவசியமானது. நீங்கள் சற்று நிதானித்து வாங்கினால் லாபங்களை உருவாக்கலாம். ஒருவேளை நீங்கள் விலை வீழ்ச்சியடையும் போது வாங்கவில்லை என்றால் வாங்கும் வாய்ப்பை நீங்கள் இழக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. எனவே கொல்கத்தாவில் தங்கம் வாங்கும் முன் விலைகளைப் பற்றி அதிக கவனத்துடன் இருங்கள்.\nகொல்கத்தாவில் கேடிஎம் தங்கம் வாங்கலாமா அல்லது ஹால் மார்க் தங்கம் வாங்கலாமா\nஇந்தக் கேள்வி இப்போதெல்லாம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை, தங்க முதலீட்டாளர்களும் நுகர்வோரும் கேட்ட மிகவும் பொருத்தமான ஒரு கேள்வி: இது கேடிஎம் தங்கமா ஏனென்றால் கேடிஎம் தங்கம் நகைக் கடைக்காரர்களால் எளிதாகத் திரும்ப வாங்கிக் கொள்ளப்படுவதால் அது அனைவருக்கும் விருப்பமானதாக இருக்கிறது. இருந்தாலும், கேட்மியத்துடன் உலோகக் கலப்புச் செய்து வேலை பார்க்கும் போது அது தொழிலாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிற கவலைகள் இருக்கிறது. மேலும் இது சரும ஒவ்வாமைகளையும் ஏற்படுத்துகிறது. இப்போது, தங்கத் துறையில் இன்று இது பெருமளவில் பயன்படுத்தப்படுவதே இல்லை.\nநாட்டிலுள்ள பல்வேறு மதிப்பீட்டு மையங்களின் வழியாக உலோகத்தின் தூய்மை உறுதிப்படுத்தப்படுகிறது என்கிற வகையில், ஹால் மார்க் தங்கம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. நீங்கள் தரமான தங்கம் வாங்கத் தேடுபராக இருந்தால், அதற்கு ஒரே வழி மதிப்பீடு செய்யப்பட்ட தங்கம் அல்லது ஹால் மார்க் தர முத்திரையிடப்பட்ட தங்கமே ஆகும்.\nஇது தங்கத்தின் தூய்மைக்கு உத்திரவாதமளிக்கிறது மேலும் ஒரு தனிநபர் தங்கம் வாங்கும் போது பாதுகாப்பாக உணர்கிறார் மற்றும் அவர் தரமான மற்றும் பரிசுத்தமான தங்கத்தைப் பெற்றிருப்பதை அறிய முடிகிறது.\nதங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வழிகள்.\nமும்பையில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளும் அதிகமாக விரும்பப்படும் வழியாகும். ஒரு முதலீடாக தங்க நகைகளை வாங்குவது நல்ல யோசனை அல்ல. ஏனென்றால் இந்த விலையுயர்ந்த உலோகத்தை விற்கும் போது செய்கூலிகளை உங்களால் மீட்டெடுக்க முடியாது. நாங்கள் குறிப்பிடும் மற்றொரு வழி தங்க ஈடிஎஃப் களாகும். மேலும் நீங்கள் தங்க சவரன் பத்திரங்கள் மற்றும் தங்க பரிமாற்றக வர்த்தக நிதிகளிலும் முதலீடு செய்யலாம். இருப்பினும், இந்த திட்டங்களில் முதலீடு செய்துவிட்டால் உங்கள் தங்கத்தை, தங்கத்தின் மீது கடன் வாங்குவதற்காக அடமானம் வைக்க முடியாது. கடன் வாங்குவதற்கு திட வடிவத் தங்கம் தேவை, அதை நீங்கள் அடமானம் வைத்து பிறகு கடன் வாங்கிக் கொள்ளலாம்.\nஇதே நோக்கத்திற்காக நீங்கள் ஒரு தங்க ஈடிஎஃப் ஐ யோ அல்லது தங்கப் பத்திரத்தையோ சமர்பிக்க முடியாது. நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தேடுபவராக இருந்தால், இந்த வகை முதலீடுகள் சிறந்தவையாக இருக்கும். இதில் முதலீடு செய்த பிறகு நீங்கள் தங்க நாணயங்கள் மற்றம் தங்கக�� கட்டிகள் வாங்குவதை கருத்தில் கொள்ளலாம். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல தங்க நகைகள் சிறந்த யோசனையல்ல. ஆனால் நீங்கள் நுகர்வுப் பயன்பாட்டிற்காக வாங்குவதாக இருந்தால் அது சிறந்ததே.\nஇறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தைப் பெறுவது எப்படி\nநீங்கள் கல்கத்தா நகருக்குள் தங்கத்தைக் கொண்டு வர விரும்பினால் அதற்குச் சில வரைமுறைகள் இருக்கின்றன. அந்தக் கட்டுப்பாடுகளைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம் வாருங்கள்.\n1) 1 கிலோ தங்கத்திற்கும் அதிகமாக நீங்கள் பெற முடியாது. மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்தல் மற்றும் இந்தியாவில் இறக்குமதி விதிமுறைகளைக் கருத்தில் கொள்ளும் போது, இறக்குமதிக்கு 1 கிலோ அளவு வரை கட்டுப்பாடுகள் இருக்கிறது. நீங்கள் இறக்குமதி வரியை செலுத்தினாலோ அல்லது செலுத்தா விட்டாலோ இந்தக் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் பொருந்தும்.\n2) ஒரு ஆண் பயணி ரூ. 50,000 மதிப்புக்கும் அதிகமான தங்கத்தை நாட்டிற்குள் கொண்டு வந்தால் அவர் பொருந்தக்கூடிய இறக்குமதி வரிகளைச் செலுத்தும் பொறுப்பாளியாகிறார். மற்றபடி, பெண் பயணிக்கு இந்தத் தொகை ரூ. 1 இலட்சம் வரை கட்டுப்பாடு உள்ளது.\n3) தங்கத்தை நாட்டிற்குள் கொண்டு வர ஒரு எளிய விதிமுறை என்னவென்றால் நீங்கள் நாட்டிற்கு வெளியே 1 வருட காலம் வரை தங்கியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் விடுமுறையைச் செலவிட வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர் என்றால் உங்களால் இந்தச் சலுகைகளைப் பெற முடியாது.\n4) ஒருவர் இந்தியாவிற்குள் தங்கத்தை இறக்குமதி செய்யலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் அல்ல. இதன் பொருள் என்னவென்றால் நீங்கள் தங்கத்தைத் தனியாக இறக்குமதி செய்து கொள்ளலாம். அப்படி இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தை எந்த வகையில் வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் மேலும் இது தொடர்பாக எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.\n5) ஆனால் நீங்கள் வைரங்கள், விலையுயர்ந்த கற்கள் மற்றும் உலோகங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை இறக்குமதி செய்ய முடியாது.\nநீங்கள் முதலீடு செய்வதற்கு முன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுடன் நீங்கள் முழுமையான இணக்கத்துடன் இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியமு மிகவும் முக்கியமாகும். சொந்தத் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் பெரும்பாலான சங்கங்கள் தங்கத்தை இறக்குமதி செய்கின்றன. போதுமான கிராக்கி இருந்தால் இறக்குமதி அதிகமாக இருக்கும். இருந்தாலும், ஒரு நீடித்த அடிப்படையில் இந்த விலையுயர்ந்த உலோகத்திற்கான தேவை தொடர்ந்து குறைந்து வருவதை நாம் காண்கிறோம். நீங்கள் தங்கம் வாங்குபவராக இருந்தால் நீங்கள் விலைகள் சரியும் போது வாங்குவீர்கள். எனவே கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகள் நாட்டில் நிகழும் இறக்குமதிகளின் அளவினாலும் பாதிக்கப்படுகிறது.\nகொல்கத்தாவில் தங்க விலைகள் எப்படி உயர்கிறது\nஇதைக் கருத்தில் கொள்ளுங்கள்: ஜனவரி 2002 வரையிலும் கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகள் ரூ. 3100 ஆக இருந்தது. இன்று கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகள் 10 கிராம்கள் 22 காரட் ரூ. 28,500 உயர்ந்திருக்கிறது. எனவே, நீங்கள் பெறும் விலையானது கடந்த 11 வருடங்களில் தங்கத்தின் விலையில் சுமார் 850 சதவிகிதத்தைத் தாண்டியதாகும். ஒவ்வொரு முறையும் கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகள் ஏன் இவ்வளவு வானுயர்ந்து இருக்கிறது என்று நாம் யோசிக்கிறோம். அதற்கான பதில் மிக எளிமையானது: அபாயக் கூறுகளே காரணமாகும். இதைப் புரிந்து கொள்ளலாம் வாருங்கள். கொல்கத்தா போன்ற உலகெங்குமுள்ள எந்தவொரு நகரிலும் தங்கத்தின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய காரணி அபாயக் கூறுகளேயாகும்.\nஅமெரிக்காவில் லெஹ்மன் சகோதரர்களின் நெருக்கடிக்குப் பிறகு முதலீட்டாளர்கள் அதிகக் கவலையில் இருக்கிறார்கள். அங்குத் தீவிரமான நிதி சார்ந்த நெருக்கடி அங்கு இருப்பதாக உண்மை வெளியிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் அபாயங்களை விரும்பாதவர்களாக மாறியிருப்பதால் தங்கத்தின் விலைகள் இரட்டிப்பாகி இருப்பதைக் காணலாம். மேலும் இதனால் கொல்கத்தா நகரத்தில் தீவிரமான தங்கக் கிராக்கி ஏற்படவும் வழிவகுக்கும். எது எப்படி இருந்தாலும் மக்கள் தொகையின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் எப்பொழுதும் தங்கத்திற்கு நிலையான தேவை இருந்து வருவதை நம் நாட்டில் காண முடியும். உண்மையில், தங்கத்தின் மீதான பேரார்வம் இதுவரை குறையவில்லை, நாம் மேலும் ஆழ்ந்து பார்த்தால் ஆர்வம் அதிகரித்திருப்பதைக் காண முடியும். கொல்கத்தாவில் கடந்த காலத்தில் இருந்ததைப் போலத் தங்கத்தின் விலைகள் மூன்று மடங்கு அதிகரிக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி இருந்தாலும் தற்சமயம் இருக்கும் தங்கத்தின் நிலைப்பாடே சமனாக இருக்கும் சாத்தியங்கள் அதிகம் என்பதை நாங்கள் வலியுறுத்திச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.\nஅதே சமயம் தங்கத்தின் விலைகள் உயர்ந்ததன் வரலாறு சுவாரஸ்யமானது. கொல்கத்தாவில் இன்று தங்கத்தின் விலைகள் கடந்த காலத்தைப் போலவே முக்கியத்துவத்தைப் பெறுமா என்பது முக்கியமான கேள்வி.\nஅப்படி ஆகவில்லை என்றால் அதை முதன்மையான இடத்தில் வைத்து வாங்குவதற்கான காரணம் என்ன. அதே சமயம் தங்க விலையின் போக்கின் வரலாறு எப்பொழுதும் சுவாரஸ்யமானது. கடந்த காலத்தில் நிகழ்ந்ததைப் போலவே அதே மாதிரி தங்கத்தின் விலைகள் உயருமா என்பது சந்தேகம் தான். தங்கத்தின் விலைகள் உயர, நாம் தங்க விலை இயக்கங்களைச் சுற்றியுள்ள நுட்பமான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nகொல்கத்தாவில் விலைகள் எத்தனை முறை மாற்றமடைகின்றன\nபொதுவாகச் சொல்வதென்றால் கொல்கத்தாவில் ஒரு நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலைகள் மாறுகின்றன. இருந்தாலும், எப்பொது விலைகள் மாறுமென்று சொல்வது மிகவும் கடினமாதாகும். இப்போது ஒரு உதாரணத்தை பார்வையிடுவோம். நகைக்கடைக்காரர்களுக்கு விலைகளைப் பரவச் செய்யப்படும் நேரத்தில் அது பிரதிபலிப்பதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். சிலர் ரதங்கத்தின் விலைகளில் மாற்றம் செய்கிறார்கள் மற்றவர்கள் செய்தில்லை.\nஒரு வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட விலைக்கு தங்கத்தின் விலைகளை சரிபார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென தங்கத்தின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தால் என்னவாகும். அவர் மீண்டும் ஒட்டு மொத்தமாக மீண்டும் விலைகளில் பேரம் பேசுவாரா. அவர் முதலில் பார்த்து வாங்கலாமென முடிவு செய்த விலைக்கே நகைக்கடைக்காரர் கொடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஒருவேளை நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல கொல்கத்தா நகரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கத்தின் விலைகள் மாறுவதில்லை. உணஃமையில் சில நேரங்களில் இந்த விலையுயர்ந்த உலோகத்தில் இயக்கமே இருப்பதில்லை, எனவே விலைகள் பெரும்பாலும் சமநிலையாகவும் அல்லது சிறிதளவு மாற்றத்துடனும் இருக்கும். எனவே, நீங்கள் விலைகளுடன் வசதியாக உணரும் போது மட்டும் வாங்குங்கள்.\nநிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nதங்கம் குறித்த பிற செய்திகள்\nதங்கம் ஒரு கிராமுக்கு 4,000 ரூபாயாம்.. இனி தங்கத்தை வாங்குன மாதிரி தான்..\nஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..\nதேர்தல் வருதுல்லா, இனி தங்க விற்பனை அதுவா அதிகரிக்கும் பாருங்க..\nதொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை.. ஒரு பவுன் ரூ. 25,000 ஆக உயர்ந்தது\nமோடிஜி உங்களுக்கு விவசாயிகள் முக்கியமா. தங்க வியாபாரிகள் முக்கியமா. எனக்கு தங்க வியாபாரி தான்..\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nModi உருவம் பதித்த தங்கக் கட்டிகள், மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...\nதீபாவளியின் போது தங்கம் வாங்க உள்ளீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/co-writer-plus-actor-in-lad-siva-ananth/", "date_download": "2019-02-20T02:46:54Z", "digest": "sha1:YOAJ5ZPJNIAY6HRE2PL2PA4BUMUDA7PK", "length": 8591, "nlines": 89, "source_domain": "www.cinemapettai.com", "title": "படக்கதையை மணிரத்தினதுடன் இணைந்து எழுதி, முக்கிய ரோலிலும் நடித்துள்ள கோ-ரைட்டர் சிவா - போட்டோ உள்ளே ! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nபடக்கதையை மணிரத்தினதுடன் இணைந்து எழுதி, முக்கிய ரோலிலும் நடித்துள்ள கோ-ரைட்டர் சிவா – போட்டோ உள்ளே \nபடக்கதையை மணிரத்தினதுடன் இணைந்து எழுதி, முக்கிய ரோலிலும் நடித்துள்ள கோ-ரைட்டர் சிவா – போட்டோ உள்ளே \nமணிரத்தினம் காதலை மையப்படுத்தாமல், முழுக்க முழுக்க ஆக்ஷனை மட்டுமே நம்பி எடுத்த படம். பிரம்மா���்ட ஒபெநிங் கொடுத்துள்ளது இப்படம். ஒருபுறம் கொரியன் தழுவல், மகாபாரதத்தின் இன்ஸ்பிரஷன் என்று பலரும் சொல்லினாலும். திரையரங்குகள் ஹவுஸ் புல்லில் தான் உள்ளது.\nபடத்தின் டைட்டில் கார்ட் போடும் பொழுதே கோ-ரைட்டர் சிவா ஆனந்த என்ற பெயரை யாரும் பார்க்க தவறி இருக்க மாட்டர்கள்.\nநம் மானாமதுரையை சேர்ந்தவர். ரோஜா படம் பார்த்த பின் சினிமா ஆசை வந்த பலரில் இவரும் ஒருவர். வெளிநாடு வரை சென்று சினிமா கற்றவர். மணிரத்தினதுடன் உயிரே பட நாட்களில் இணைந்தவர். அலைபாயுதே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.\nமாதவன் ஜோதிகாவை வைத்து அச்சம் தவிர என்ற படத்தை ஆரமபித்தார், அது 20 நாட்களில் முடங்கியது. தெலுங்கில் சித்தார்த்தை வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார்.\nமணிரத்தினதுடன் நெருங்கி ட்ராவல் செய்து வரும் இவர் ஓகே கண்மணி படத்தில் துல்கரின் அண்ணனாக, காற்று வெளியிடை படத்தில் க்ரிஷ் ரெட்டி என்ற ரோலிலும் முன்பே நடித்துள்ளார்.\nஎனினும் தற்போது ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துல செழியன் கேரக்டர்தான் இவருக்கு பெரிய அடையாளத்தைத் தேடிக் கொடுத்திருக்கு. தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பார், இயக்குவார் என்றும் நம்புவோமாக.\nஆல் தி பெஸ்ட் சிவா ஆனந்த் \nTags: சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், மணிரத்னம்\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், மணிரத்னம்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sk-praises-about-paroyerum-perumal-efforts-of-team/", "date_download": "2019-02-20T02:48:09Z", "digest": "sha1:HANSOXSE4TNANS5E3AV7CG26Y77SDOC4", "length": 8070, "nlines": 86, "source_domain": "www.cinemapettai.com", "title": "நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும் படம் பரியேறும் பெருமாள். வைரலாகுது சிவகார்த்திகேயன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் . - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nநம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும் படம் பரியேறும் பெருமாள். வைரலாகுது சிவகார்த்திகேயன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .\nநம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும் படம் பரியேறும் பெருமாள். வைரலாகுது சிவகார்த்திகேயன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .\nஇயக்குனர் ரஞ்சித்தின் நீளம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் படம். சட்டக்க்கல்லூரி பின்னணி, கிராமத்தில் உள்ள சாதி பிரிவினை, வஞ்சம். பெரியவர்கள் மட்டுமன்றி மாணவர்களிடமும் உள்ள ஜாதி அரசியல் என பல விஷயங்களை நம் கண் முன்னே கொண்டு வந்த படம்.\nசாமானிய ரசிகன் முதல் சினிமா செலிபிரிட்டிகள் வரை அனைவரையும் கவர்ந்த படம். எந்த ஒரு அமைப்போ, பிரிவோ எதிர்ப்பு தெரிவிக்காத படம். எதிர்மறையான விமர்சனத்தையே பெறாத படம் இது.\nஇந்நிலையில் இப்படத்தின் பார்த்த சிவகார்த்திகேயன் பாராட்டி தன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.\nஅருமையான படம். நம் மனதுடன் ஒன்றிச்செல்லும் கதை. அனைவரும் அருமையாக நடித்திருந்தனர். வாழ்த்துக்கள் இயக்குனர் மாரி செல்வராஜ், பிரியன் கதிர், தயாரிப்பாளர் ரஞ்சித் , இசையைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகை ஆனந்தி மற்றும் முழு டீமுக்கு.” என்று கூறியுள்ளார்.\nTags: சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சிவகார்த்திகேயன், தமிழ் செய்திகள்\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சிவகார்த்திகேயன், தமிழ் செய்திகள்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இ���ுக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/05/31-100.html", "date_download": "2019-02-20T04:05:12Z", "digest": "sha1:B2MRBK6PMD646R3QHF6I4JJMKVJIXMJ6", "length": 6779, "nlines": 133, "source_domain": "www.kalvinews.com", "title": "31 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » 31 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி\n31 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி\nபிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, 31 ஆண்டுகளாக, தொடர்ந்து, 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.\nசென்னை, மடிப்பாக்கம் மற்றும் நங்கநல்லுார் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் படித்த, 442 பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர்.\nஇதில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளிகள், 31 ஆண்டுகளாக, தொடர்ந்து, 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகின்றன.\nமடிப்பாக்கம், பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்த, 88 மாணவர்கள், 1,100க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்; 110 மாணவர்கள், 1000க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.\nமேலும், கணக்கு பதிவியலில், 38; வணிகவியலில், 11; கணித பாடத்தில், 10 பேர் உட்பட, 70 மாணவர்கள், 200க்கு, 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.\nஅதேபோல், நங்கல்லுார் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்த, 40 மாணவர்கள், 1,100க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 71 மாணவர்கள், 1,000க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.\nமேலும், கணக்கு பதிவியலில், 14; வணிவியலில், நான்கு பேர் என, 23 மாணவர்கள், 200க்கு, 200 மதிப்பெண் பெற்றுள்னர்.\nவெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்வி குழும தலைவர் வாசுதேவன், மடிப்பாக்கம் பள்ளியின் முதல்வர் லதா, நங்கநல்லுார் பள்ளியின் முதல்வர் சைலஜா ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்���ு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/10/1-2.html", "date_download": "2019-02-20T03:56:53Z", "digest": "sha1:GGZXM5F2UFEGMKDU5UDRYPPWHY4NZTHG", "length": 8724, "nlines": 129, "source_domain": "www.kalvinews.com", "title": "``ப்ளஸ்-1, ப்ளஸ்-2 பருவ துணைத்தேர்வுகள் ரத்து..!'' - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » ``ப்ளஸ்-1, ப்ளஸ்-2 பருவ துணைத்தேர்வுகள் ரத்து..'' - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\n``ப்ளஸ்-1, ப்ளஸ்-2 பருவ துணைத்தேர்வுகள் ரத்து..'' - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் இடைநிலைக் கல்வி (SSLC), மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதும் தேர்வர்களுக்கு, செப்டம்பர்/அக்டோபரில் பருவ துணைத்தேர்வு நடத்துவதை 2019 - 2020 கல்வியாண்டு முதல் ரத்து செய்து தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், ``இனி வருங்காலங்களில் இடைநிலை (SSLC), மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மற்றும் இரண்டாம் ஆண்டு (+2) தேர்வர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச் / ஏப்ரல் மற்றும் ஜூன் / ஜூலை ஆகிய பருவங்களில் மட்டுமே பொதுத்தேர்வுகள் நடத்திட உரிய அரசாணையினை வெளியிடுமாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅக்கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதை ஏற்று, தமிழகத்தில், இடைநிலை (10th), மேல்நிலைக்கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு ஜூன் / ஜூலை மாதத்தில் நடைபெறும் உடனடி சிறப்புத் தேர்வு அறிமுகப்படுத்தியபின், செப்டம்பர்/அக்டோபர் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை மற்றும் அத்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.\nஎனவே, வரும் கல்வியாண��டு முதல், அதாவது 2019–2020 முதல் நடத்தவிருக்கும் அரசு பொதுத் தேர்வுகளான இடைநிலைக் கல்வி (SSLC) மற்றும் மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதி தோல்வியுறும் மாணாக்கர்களுக்கு, மார்ச் / ஏப்ரல் பருவ பொதுத்தேர்வு மற்றும் ஜூன் / ஜூலை பருவ சிறப்பு துணைத்தேர்வு ஆகிய தேர்வுகளை மட்டும் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து வரும் பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற இடைநிலைக் கல்வி (SSLC) மற்றும் மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) மாணாக்கர்களுக்காக நடத்தப்படும் செப்டம்பர் / அக்டோபர் பருவ துணைத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/on-this-day/37143-google-doodle-celebrates-mother-s-day.html", "date_download": "2019-02-20T04:45:23Z", "digest": "sha1:MB7GAUWZJFQNG2GXYDGPAOTUXM2GMDMV", "length": 7523, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "அன்னையர் தின சிறப்பு கூகுள் டூடுல் | Google Doodle celebrates Mother's Day", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்\nஅன்னையர் தின சிறப்பு கூகுள் டூடுல்\nஅன்னையர் தினத்திற்கான சிறப்பு கூகுள் டூடுலை இன்று கூகுள் தனது முகப்பு பக்கத்தில் வைத்துள்ளது.\nஒவ்வொரு நாளும் அந்த நாளின் சிறப்பை நினைவூட்டும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் டூடுலை வெளியிடும். நாள் தோறும் பல சுவரஸ்யங்களுடன் வெளியிடப்படும் இந்த டூடுல்களுக்கு தனி ரசிகர்கள் இ���ுக்கின்றனர்.\nஇந்நிலையில் இன்றைய கூகுள் டூடுல் அன்னையர் தினத்தை கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் தாய் டைனோசர் தனது குட்டியுடன் இருப்பது போன்று வரையப்பட்டு உள்ளது. குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும் தாயின் தாக்கம் இருக்கும் என்பதை குறிப்பிடுவது போல இந்த டூடுல் அமைந்திருக்கிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகூகுளில் கழிப்பிடங்களை அறிந்து கொள்ளும் வசதி\nபியூட்டி கேமரா ஆப் பயன்படுத்துபவரா நீங்கள்..\nகூகுள் சுந்தர் பிச்சையின் பதவிக்கு ஆபத்தா\n - ஐபோனை கேலி செய்யும் கூகுள்\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/30930-unicorn-baby-born-with-horn-in-manila.html", "date_download": "2019-02-20T04:46:56Z", "digest": "sha1:AXC4C6WD3IM34GELXGLFFMR7DNY5JYON", "length": 8340, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "டாக்டர்களின் அலட்சியத்தால் 'கொம்பு'டன் பிறந்த குழந்தை! | ‘Unicorn Baby’ Born With Horn In Manila", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்\nடாக்டர்களின் அலட்சியத்தால் 'கொம்பு'டன் பிறந்த குழந்தை\nமணிலாவில் வசிக்கும் தம்பதி ஒருவருக்கு ஆண்குழந்தை ஒன்றுக்கு தலையி���் கட்டி நீளமாக வளர்ந்து கொம்பு போன்று வளர்ந்துள்ளது.\nபிலிப்பைன்ஸில் மணிலாவில் வசிக்கும் ஏஞ்சலோ புரோடோ-ரொனால்ட் ப்ராடோ தம்பதிகளுக்கு நெல் ஜான் பிராடோ என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. கர்ப்பத்தில் இருக்கும் போது குழந்தையின் தலையில் சிறு கொம்பு போன்ற கட்டி இருந்துள்ளது. இதை கவனிக்காத டாக்டர்கள் பிறந்த குழந்தையை பார்த்து அதிர்ந்துள்ளனர்.\nஇதை தொடர்ந்து உடனே அந்த கொம்பை அகற்ற வேண்டும் என சொல்லியும் குழந்தையின் பெற்றோர்கள் வேண்டாம் என்று கூறியுள்ளனர். தலையில் இருக்கும் கொம்பு மூளை வளர்ச்சியால் வளர துவங்கியுள்ளது.இந்நிலையில் 7 மாதம் கழித்தே அறுவை சிகிச்சைக்கு மணிலா மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். பின் மூளையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறி, வெற்றிகரமாக மருத்துவர்கள் அக்கட்டியை அகற்றி குழந்தை இயல்பான நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇரத்தம் ஏற்றியதால் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை: கோவை அரசு மருத்துவமனை\nதாய், குழந்தைகளுடன் தீ குளிக்க முயற்சி\nபிறந்த குழந்தையை மருத்துவர்கள் தவறவிட்டதில் குழந்தை இறப்பு\nபெண் குழந்தை கடத்தல்... திருச்சியில் பரபரப்பு...\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=52", "date_download": "2019-02-20T03:43:58Z", "digest": "sha1:ERRVQMJU2VLSCJI4Q4FUPA52EIVYWF77", "length": 9575, "nlines": 190, "source_domain": "mysixer.com", "title": "மணியார் குடும்பம்", "raw_content": "\nசீனுராமசாமி தமிழ்சினிமாவின் குருதத் - ஷாஜி\nஉதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nவாழ்ந்துகெட்ட குடும்பம், தடைகளைத் தாண்டி எழுந்து நிற்கும் கதை தான் மணியார் குடும்பம்.\nபடத்தில் உமாபதி நாயகனா அல்லது அவரது தந்தை தம்பி ராமையா நாயகனா என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். சவாலான காட்சிகளில் தம்பி ராமையாவே ஆக்ரமித்துவிடுகிறார்.\nயாஷிகாவுடனும் நாயகி மிருதுளாவுடனும் ஆட்டம் போடுவதாலும் வில்லன்களைப் புரட்டு புரட்டு என்று புரடுவதாலும் மட்டுமே உமாபாதி தான் நாயகன் என்று முடிவுக்கு வரமுடிகிறது.\nதன்னைச் சுத்தி என்ன நடக்கின்றது என்று அறிந்துகொள்ள முடியாத வெள்ளந்தியான கிராமத்து அப்பாவாக, திருடுனவனைச் சாகனும்னு சொல்றியே, அவனுக்கும் ஒரு அம்மா இருப்பாள் ல என்று பெற்ற அம்மாவிடம் யதார்த்தமாகப் பேசும் இடங்களில் தம்பி ராமையா, அந்தக்கால நாயகனாக ஜொலிக்கிறார்.\nமறுபடியும் தூக்குல தொங்கிடாதீங்க என்று இயல்பாக பேசிவிட்டு வரும் உமாபதி, இன்றைய இளசுகளின் அலட்டிக் கொள்ளாத நடிப்பை அள்ளித் தெளிக்கிறார். ஜெயப்பிரகாஷை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்.\nஒரே காட்சியில் வந்தாலும், இன்னொரு தேசிங்கு பக்தன் ராதாரவி, கிச்சுகிச்சு மூட்டுகிறார்.\nநல்ல கதைக்களம், நேர்த்தியில்லாத திரைக்கதையால் ஒரு ஆர்டர் இல்லாமல், தொங்கிவிடுகிறது.\nஇன்றைய நிலையில், உமாபதி நிலைத்து நிற்பதற்கு அவசரகதியில் அள்ளித்தெளித்த படங்களில் நடிக்க வேண்டுமென்பதில்லை.\nமுகவெட்டு, உடற்கூறு, நடிப்புத்திறமை, திரையாளுமை இருக்கின்றது, கொஞ்சம் நிதானமாகச் செயல்பட்டுக் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தாலே, அடுத்த தலைமுறை தவிர்க்கமுடியாத நாயகனாக உமாபதி வருவார்.\nவிருது படமும் சம்பாதித்துக் கொடுக்கும் - செழியன்\nஆர்.ஜே.பாலாஜி வைச்சு செஞ்சுருக்கார் - ஜே கே ரித்திஷ்\nLKG மக்களுக்கு ஒரு பாடம் - ஐசரி.கே கணேஷ்\nநா.முத்துக்குமாருக்கு தேசியவிருது வாங்கித்தருமா பெட்டிக்கடை..\nமாயன், கணேசனின் பக்தர் தயாரிக்கும் சிவனைப் பற்றிய படம்\nகடலில், சிம்ரன்- திரிஷா செய்யப்போகும் சாகசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/03/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-20T03:35:34Z", "digest": "sha1:XBG4O6N6TDWVEEYR6XTWLRF7BXBIYUC7", "length": 10939, "nlines": 103, "source_domain": "peoplesfront.in", "title": "செங்கோட்டையில் ரத யாத்திரை தடுப்பு தயாரிப்பு கூட்டம்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nசெங்கோட்டையில் ரத யாத்திரை தடுப்பு தயாரிப்பு கூட்டம்\nஇராமராஜ்ஜிய இரதயாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல்\nஒருங்கிணைப்பாளர், காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு\nகொ.ப.செ, திராவிடர் விடுதலைக் கழகம்\n – சென்னை நினைவேந்தல் கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் பங்கேற்பு.\nஎஸ்.சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை பலவீனப்படுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து கூட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\nமாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடக் கூடாதாம் – எடப்பாடி அரசின் அட்டூழியம்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்���ுக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nசேலம் தளவாய்பட்டி ராஜலட்சுமி படுகொலை நேரடி விசாரணை\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n – சென்னை நினைவேந்தல் கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் பங்கேற்பு.\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/01/29/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-02-20T02:56:55Z", "digest": "sha1:HTKVIAZMUBWU63UPJ5WF2DNSCGXGCFIG", "length": 28481, "nlines": 135, "source_domain": "peoplesfront.in", "title": "மும்மொழிக் கொள்கை மோசடி, இருமொழி கொள்கை ஏமாற்று, தாய்மொழி கொள்கையே மாற்று!…. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் திருச்சி கருத்தரங்கம் ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nமும்மொழிக் கொள்கை மோசடி, இருமொழி கொள்கை ஏமாற்று, தாய்மொழி கொள்கையே மாற்று…. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் திருச்சி கருத்தரங்கம் \n‘காவி-கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்’ என்ற தமிழகம் தழுவிய பரப்புரை இயக்கத்தை மொழிப்போர் ஈகியர் நாள் ஜனவரி 25 அன்று திருச்சியில் தொடங்கப்பட்டது.\nதமிழ்தா னில்லை – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்\n– தமிழ் இயக்கம் 5வது பாடல் வாணிகர்\nதமிழகத்தில் தொடர்ந்து தமிழை ஆட்சி மொழியாக்கிடவும், பயிற்று மொழியாக்கிடவும், தமிழைக் கல்வி மொழியாகக் கொண்டு படித்த இளைஞர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் அரசு வேலை தரவேண்டும் என்பதனை வலியுறுத்தியும் பல்வேறு தொடர் செயல்பாடுகளைத் தமிழ்த்தேச மக்கள் முன்னணி நடத்திவருகிறது, அதன் தொடர் நிகழ்வாக மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் கருத்தரங்கம், வருகிற சனவரி 25, 2017 அன்று திருச்சியில் நடைபெறவுள்ளது.\nதமிழகத்தில் படித்த, படிக்காத யாருக்கும் வேலை உத்திரவாதம் இல்லை. ஆனால் இந்தி படித்தால் இந்தியா, முழுக்க வேலை பார்க்கலாம். ஆங்கிலம் படித்தால் உலகம் முழுவதும் வேலை பார்க்கலாம் என்ற பொய்யான. உளவியலை அரசும், சில ஆளும் வர்க்கத்தினரும் மக்களிடையே எப்பொழுதும் பரப்பிய வண்ணம் உள்ளனர். அதே சமயம் இருக்கிற கொஞ்சநஞ்ச வேலை வாய்ப்பையும் இந்தியா முழுக்க ஒரே மாதிரியான தேர்வு எனும் பெயரில் இந்தி படித்தவருக்கும், ஆங்கில வழிக் கற்றோருக்கும் அள்ளித்தர விதிகளை வகுத்திருக்கிறது மைய அரசு. அதற்குத் துணைபோகிறது மாநில அரசு.\nசான்றாக, தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதித் தேர்வு எப்படி நடக்கிறது என்றால் அவர்களின் தமிழ்ப் பாடத்தில் தேர்வு எழுதுவதற்கு முன் பொது அறிவு மற்றும் நுண்ணறிவைச் சோதிப்பதாக ஒரு தேர்வினை எழுத வேண்டும். அதற்கான வினாத்தாள் இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் அமையும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்து அவர்களுக்குரிய தமிழ் சார்ந்த தோவின் விடைத்தாள்கள் திருத்தப்படும். தமிழ் மாணவருக்கோ இந்தி மொழி அன்னிய மொழி ஆங்கிலமும் அன்னிய மொழி ஒரு பத்தி கொடுத்து அதைப் படித்துப் புரிந்து கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு விடை எழுதச் சொன்னால், இந்தி தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தாருக்கு நேரடித் தாய்மொழியாகவும் புரிந்துகொள்ளும் மொழியாகவும் இந்தி இருப்பதால் அவர்கள் எளிதாக மதிப்பெண் பெற முடிகிறது. தமிழ் படித்தவர்கள் மட்டுமல்ல. தமிழ்வழி பிற துறைசார் படிப்பினைப் படித்தவர்களும், பிற தாய்மொழி வழிக் கற்றவர்களும், ஏனைய மொழிவழித் தேசியத்தாரும் தோல்வியைத் தழுவுகின்றனர்.\nஉடனே, கல்வி என்பது வேலை பெறும் கருவி மட்டும்தானா\nஎந்தப் பாதுகாப்பும் சொத்துரிமையும் இல்லாத அடித்தட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பது என்பது. இந்தப் படிப்பைக் கொண்டாவது தங்கள் குழந்தைகள் வாழ்வில் முன்னுக்கு வந்து விட மாட்டார்களா என்ற ஏக்கத்தில்தான். இதைத் தவறான மனநிலை எனச்சொல்ல முடியுமா என்ற ஏக்கத்தில்தான். இதைத் தவறான மனநிலை எனச்சொல்ல முடியுமா அம்மாணவன் சுய சிந்தனையை வளர்த்து, அறிவு சார்ந்த, கலை, பண்பாடு சார்ந்த வெளிப்பாடுகளை அமலாக்க இந்தச் சமூக நிலைமைகள் எந்த அளவிற்குச் சாதகமான சூழலை வழங்கி இருக்கிறது\nகடைநிலையில் வேலை பார்க்கும் தாய்மாரும் தம் குழந்தையை வசதி இருந்தால் மெட்ரிக் அல்லது சிபிஎஸ்சியில் ஆங்கில வழியில்தான் பிள்ளையைப் படிக்க வைத்திருப்பேன் என்று ஏங்குகிற உளவியலைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.\nகடந்த 30 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தோர் பெற்ற வேலைவாய்ப்புகளையும் பணியின் தரத்தையும், ஆங்கில வழியில் படித்தோர் பெற்ற வேலைவாய்ப்புகளையும் பணியின் தரத்தினையும், குறித்து தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடுமானால் இந்த உளவியலின் பின்புலம் நன்றாகப் புரியும். ஆங்கிலவழி கற்றோர் வேலைவாய்ப்புகளும் நிர்வாகம், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற உயர் பதவிகளில் பெற்ற இடங்களும் அதிகமாகவே இருக்கும்.\n“வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது” என்று கூறித் தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்த கழக அரசுகள் 40 வருடங்களுக்கு முன்னால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த மெட்ரிக் பள்ளிகளை ஆயிரக்கணக்கில் வளர்த்து விட்டிருக்கின்றன. இன்று சிபிஎஸ்சி கல்வி முறையைப் பரவலாக்கி, ஒரு பாடமாகத் தமிழ் படித்ததையும் ஒழித்து, விரும்பினால் தமிழ் படிக்கலாம்” என்ற நிலைமைக்குத் தள்ளியிருக்கிறார்கள். ஒன்றை அமலாக்குவதற்கு முன்னால் அதற்கான களத்தைத் தயார் செய்வதில் ஆட்சியாளர்கள் கெட்டிக்காரர்கள்.\nஇன்று ஆங்கிலம், இந்தி எனும் இருபெரும் எதிரிகளுக்கு எதிராய்க் களமாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள் தமிழன்னை . உலகில் எந்த மொழியிலும் இல்லாத அளவில் இந்தி ஒழிக’, தமிழ் வாழ்க எனத் தமிழுக்காகக் குரல் எழுப்பி தம்மைத் தாமே நெருப்பிலிட்டுக் கொண்டவர்களும் மாநில மைய அரசின் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் தாங்கி நூற்றுக்கணக்காய் மாண்டுபோன வீரர்களும் நம் மனக்கண் முன் நிற்கின்றனர். அவர்களின் ஈகத்தை நாம் வீணாக்கிவிடலாகாது.\n‘மொழி’ என்பது வெறும் தகவல் வெளிப்பாட்டுக் கருவி மட்டும் அல்ல. அது தான் சார்ந்த தேசிய இனத்தின் அனைத்தும் தழுவியதன் குறியீடு. ஒரு தேசிய இனத்தின் நாகரீகம், பண்பாடு. இலக்கியம், இலக்கணம், விழுமியங்கள், அறிவியல், வரலாறு. அறிவுசார் உடைமைகள் என அனைத்தும் தழுவியதன் வெளிப்பாடே மொழி, தமிழ்த்தேசிய இனத்திற்கு தமிழ் அஃதே\nசமசுகிருதம் என்பது வேதம், யாகம், இதிகாச புராணம், பிறப்பால் உயர்வு, தாழ்வினை நியாயப்படுத்துதல் போன்றவற்றின் குறியீடு.\nதமிழ் இயற்கை சார்ந்த ‘வாழ்வியல், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ போன்ற வாழ்க்கை நெறிகளின் குறியீடு.\nசமசுகிருதம் நம்மீது திணிக்கப்பட்டது என்பது அவர்களின் வாழ்வியலை நம்மீது திணிப்பதுதான். அது போலவே ஆங்கிலம் திணிக்கப்பட்டாலும் அதுவும் நம் வாழ்வியலை நசுக்குகிறார்கள் என்றுதான் பொருள்,\nஆக, மொழித்திணிப்பு என்பது வெறும் மொழித் திணிப்பு அல்ல. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள், இந்தி பேசுவதாகச் சொல்லி, இந்தியைப் பிற தேசிய இனத்தின் மீது திணிப்பது என்பது. இந்தியாவைப் பரந்த சந்தையாகக் கொண்ட ஒற்றை நாடாக ஆக்கி, சுரண்டலுக்கு மக்களை ஆட்படுத்துவதுவே ஆகும். இந்து. இந்தி. இந்தியா என்பது ஒன்றை ஒன்று பிரிக்க இயலாத பார்ப்பனிய பாசிச கும்பலின் கருத்தியல் ஆகும்.\nநாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், ஊடகங்களில் எதைப் பார்க்க வேண்டும் என்பதை மட்டுமல்ல, எதைப் படிக்க வேண்டும், எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதையும் கார்ப்பரேட்டுகளும், பார்ப்பனிய பாசிசகாவிக் கும்பல்களும்தான் தீர்மானிக்கின்றன.\nஇடதுசாரி, சனநாயகச் சக்திகள் மற்றும் புரட்சிகர இயக்கங்கள் இந்தப் பெரும் தீமையை எதிர்த்துக் கடுமையாகக் களமாட வேண்டிய சூழலில் இன்று நாம் இருக்கிறோம். சென்ற ஆண்டு 2018, 25 சனவரி இதே நாளில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி முன்னெடுத்த தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டின் தொடர்ச்சியே இக்கருத்தரங்கம். சுயநிர்ணய உரிமை இன்றி மொழி உரிமையை மீட்க முடியாது. மொழி உரிமைக்கான போராட்டம் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதி என்கின்ற தெளிவோடும் உறுதியோடும் நாம் முன்னெடுப்போம் நமது பணியை.\n ஒன்றுபடுவோம். தமிழையும், தமிழர் வாழ்வினையும் மீட்டெடுப்போம்\nஜோ. கென்ன டி, மாவட்டச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திருச்சி\nதோழர் இரணியன், மாவட்டச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, நாகை .\nமுன்னிலை: தோழர்கள் பிரபாகரன், இரகு, செல்வகுமார், விஷ்ணு, தமீமுன் அன்சாரி\nநோக்கவுரை: தோழர் பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி |\n‘தமிழ் – ஆட்சிமொழி’ – தோழர் பாட்டாளி\n‘தமிழ் – தேசிய ஓர்மைக்கா இனவாதத்திற்கா’ – தோழர் செந்தில், மாநில ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்\n“தமிழ் – பயிற்று மொழி’ தோழர் சிற்பிமகன்\nநன்றியுரை: தோழர் அருண்சோரி, மாவட்டச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தஞ்சை\nநிகழ்ச்சித் தொகுப்பாளர் : தோழர் சுரேஷ்குமார், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திருச்சி\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்மாந்தன் மீது வழக்கு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் \n‘உண்மைவென்றதென’ ஊளையிடும் ஸ்டெர்லைட் நிர்வாகம் உண்மை யாதெனில்…..15 உயிரை கொடுத்துவிட்டு மீண்டும் திறக்க அனுமதிப்போமா\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகல்வி நிறுவனங்களில் பா.ச.கவின் தலையீடு \nபுதுக்கோட்டை கொத்தமங்கலம் கொந்தளித்தது குற்றமா\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே தமிழர் நிலத்தை அழிக்காதே – தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுக்கூட்டம்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்��� பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/46/", "date_download": "2019-02-20T03:36:30Z", "digest": "sha1:BGTAN3IPHW2ZZ22OEWVA635FA3AX425O", "length": 4544, "nlines": 73, "source_domain": "siragu.com", "title": "தமிழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\n(கரோலின் கான் எழுதிய சிறுகதையின் மொழிபெயர்ப்பு) பல ஆண்டுகளாக நான் என் அப்பாவை வெறுத்திருக்கிறேன். ....\nசங்க பெண்பாற் புலவர்கள் சித்தரிக்கும் பெண்ணின் இருப்பு\nஒரு நாட்டின் மாண்பையும், பண்பாட்டு வாழ்வையும் மகளிரின் திறத்தாலே அறியலாம். அவ்வடிப்படையில் வாழ்க்கை நெறி, ....\nடிசம்பர் மாதக் கடுங்குளிர் -7 டிகிரியைத் தொட்டிருந்தது. காலை 9 மணியான போதும் போர்வைக்குள் ....\nசங்கப் பாடல்களை அறிவோம்: புறநானூறு – 189\nசங்க காலத்தில் மன்னனும் புலவனும் ஈதலில் வல்லவர்களாய் இருந்தமை ஒரு புறம்… அப்படி மன்னன் ....\nஅமெரிக்கத் தமிழ் அமைப்புகளின் கூட்டுக் கோரிக்கை\nபிப்ரவரி 20, 2014 அமெரிக்கத் தமிழ் அமைப்புகளின் கூட்டுக் கோரிக்கை பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் ....\nஇயல் 5 – சிறுகதையின் கூறுகள்-நோக்குநிலை\nஆதிகாலக் கதைசொல்லி, வடிவம் பற்றிய எவ்வித அக்கறைகளும் இல்லாமல், ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினான். ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nச��றகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=911743", "date_download": "2019-02-20T04:26:38Z", "digest": "sha1:OWBZYLJXSQVUSZEVHMLXYRV4ODDNMHV2", "length": 8511, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவை அரசு மருத்துவமனையில் ரூ.9.5 கோடியில் புதிய கட்டிடம் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nகோவை அரசு மருத்துவமனையில் ரூ.9.5 கோடியில் புதிய கட்டிடம்\nகோவை, பிப்.8: கோவை அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட மூன்று பிரிவுகளுக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, புதிய அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்கப்பட்டதன் காரணமாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 19.3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இம்மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 1,300க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும், ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இதன் காரணமாக இம்மருத்துவமனையில் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த தீவிர சிகிச்சை பிரிவு, பிணவறை உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் அமைத்து சிகிச்சை பிரிவுகளை நவீனப்படுத்த அரசு உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nஅதன்படி, பழைய கட்டிடங்களை இடிக்க தற்போது அனுமதி பெறப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க டெண்டர் விடப்பட்டது. இதன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து அம்மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்தரவேல் கூறுகையில், ‘‘இந்த புதிய கட்டிடம் ரூ.9.5 கோடி செலவில், மூன்று மாடிகள் கொண்ட கட்டிடமாக 1,050 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. கட்டிடத்தின் முதல் தளத்தில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவும், இரண்டாம் தளத்தில் தீக்காய சிகிச்சை பிரிவும், மூன்றாம் தளத்தில் முழு உடல் பரிசோதனை பிரிவும் அமைக்கப்படுகின்றன. இந்த மூன்று பிரிவுகளும் முன்பு இ��ுந்ததை விட நவீனபடுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன’’ என்றார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகாரமடை தேர்த்திருவிழா அன்னதான பகுதிகளில் உணவுத்துறையினர் ஆய்வு\nசமூக நீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவெள்ளலூரில் ஆய்வாளர் வீட்டில் 25 பவுன் தங்க நகை, பணம் திருட்டு\nபஸ் மோதி காவலாளி பலி\nதீ விபத்து தடுக்க உஷார் உத்தரவு\nபி.எஸ்.என்.எல் ஊழியர்கள் 2வது நாள் ஸ்டிரைக்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்\nடீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2019-02-20T02:46:26Z", "digest": "sha1:RSW4DSAF724HX7UJAJIKENOFCAYATDNW", "length": 24055, "nlines": 214, "source_domain": "www.tamizhdb.com", "title": "' ஆன்மிகம் Archives - Page 3 of 3 - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nதிறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். திருச்செந்தூர், தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். இக்கோயில் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது. தல வரலாறு தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் ���ுறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து\nசனிப்பெயர்ச்சி பலன் ஒரு வரியில்\nசனிப்பெயர்ச்சி பலன் ஒரு வரியில் (2017-2020) மேஷம் – பாக்கியச்சனி – மிகச்சிறப்பு ரிஷபம் – அஷ்டம சனி – கவனம் தேவை மிதுனம் – கண்டச்சனி – உடல் உபாதைகள் ஏற்படும் கடகம் – ஆறாம் இட சனி – நன்மையே தரும் சிம்மம் – புண்ணிய சனி – பிரச்சனைகள் தீரும். கன்னி – அர்த்தாஷ்டம சனி – இது அஷ்டம சனியில் பாதி, கவனம் தேவை.\nமனையடி சாஸ்திரம் குறைந்தது 6 அடியில் இருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. 6 அடிகளுக்கு கீழ் கிடையாது. அவற்றின் நீள அகல அடிகள் எவ்வளவு இருந்தான் என்ன பயன் என்று பார்ப்போம். 50 அடி வரை பொதுபலன் 6 அடி – நன்மை உண்டாகும் 7 அடி – தரித்திரம் பிடிக்கும் 8 அடி – மிகுந்த பாக்கியம் உண்டாகும் 9 அடி – மிகுந்த பீடை ஏற்படும். 10 அடி\nமச்ச சாஸ்திரம் மச்சங்கள் பற்றி அறிவியல் அறிஞர்கள் என்னதான் கூறினாலும், ஜோதிட அடிப்படையில் பார்க்கும்பொழுது மச்சங்களுக்கு முக்கிய அம்சத்தை கொடுக்கிறது. மச்ச சாஸ்திர நூல்களும் ஒவ்வொரு மச்சத்தையும் கணக்கிட்டு அதற்கான பலன்களை கூறியுள்ளது அதனை கீழே பார்ப்போம். ஆண்களுக்கான மச்ச பலன்கள் நெற்றியின் வலது புறம் இருந்தால் தனயோகம் உண்டாகும். புருவங்களுக்கு மத்தியில் இருந்தால் நீண்ட ஆயுள் பெற்றிருப்பார். வலது புருவத்தில் இருந்தால் கட்டிய மனைவியால் யோகம். வலது பக்கம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனிப்பெயர்ச்சி பலன்கள் ஜோதிடத்தில் பெரிய நிகழ்வுகளில் ஒன்று. 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். சனிப்பெயர்ச்சி 2017 முதல் 2020 வரை உள்ள பலன்களை பார்ப்போம். மேஷம் உங்களுக்கு ராசிநாதன் செவ்வாய் பகவானாக இருப்பதால் சிறந்த ஆளுமைத்திறனும், முதன்மையானவராகவும் இருப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணம் கொண்டவராகவும், எடுத்த காரியங்களை முடிப்பதில் ஆர்வம் உடைய நீங்கள் அஞ்சா நெஞ்சமும் மன தைரியமும் வீரமும் விவேகமும் உடையவர்கள். உங்கள் ராசிக்கு 8ம்\n27 நட்சத்திரம் பொது பலன்கள்\nஅசுவினி நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல புத்திசாலிதனமும், பலராலும் விரும்ப கூடியவராகவும் செல்வந்தராகவும், நல்லவராகவும் விளங்குவார்கள். அத்துடன் பிறருக்கு மரியாத�� கொடுக்கும் பண்போடும் உண்மை பேசும் குணமும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதான சுபாவமும் கொண்டிருப்பார். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், நீங்கள் நல்ல உறவுகளை பராமரித்து வருவீர்கள். நீங்கள் நல்ல உடையுடுத்திடுவதிலும் ஆபரணங்களிலும் அணிவதில் விருப்பம் கொண்டவர். அதிதேவதை – சரஸ்வதி தெய்வம் – விநாயகர் கணம் – தேவகணம் விருச்சம்\nமலைமேல் கற்கோயில்கள் தமிழகத்தில் உள்ள பெரிய மலைகளின் மேல் தடங்களிலும், பக்கவாட்டுகளிலும் கோயில்கள் கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளன. அவைகளுள் குறிப்பிடத்தக்கவை கொல்லிமலை – அரப்பளீஸ்வரர் கோயில், திரு ஈங்கோய்மலை – சிவன்கோயில், திருச்செங்கோடு – அர்த்த நாரீஸ்வரர் கோயில், மேலை மலை – கண்ணகி கோட்டம் (தேனீ கம்பம்), திருப்பரங்குன்றம் முருகன் குடைவரை கோயில்கள் ஆகும். மலைமேல் குன்று கோயில்கள் குன்றின் மீது கட்டப்பட்ட கோயில்கள், பல்லவ காலத்தில் எழுப்பப்பட்ட\nவிருட்ச சாஸ்திரம் முக்கியத்துவம் விருட்ச சாஸ்திரம் அடிப்படையில் ஒவ்வொரு நட்சத்திர காரர்களுக்கும் ஒவ்வொரு விருட்சம் தொடர்பு இருக்கும். அது ஒவ்வொரு ராசிகளில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு அம்சம் உள்ளது போல், நட்சத்திரங்களின் பிறந்தவர்களுக்கும் குணாதிசயம் மாறுபடும். அதற்கும் மேலாக நட்சத்திரங்களின் வேறுபட்ட பாதங்களில் பிறந்தவர்களிடையே வேறுபட்ட குணாதிசயங்கள் அமைந்திருக்கும் . இதனை ஜாதகத்தில் கண்டு அறியலாம். வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் இடையூறுகளில் இருந்து விடுபட நாம் பலவழிகளில் போராடி கொண்டிருக்கின்றோம். அதில் முக்கியம்\nஅன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றவை. உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள். புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் வெளிப்பாடே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தான் உண்மையான விஷயங்கள் இவையின்றிச்\nபிறந்த லக்னத்திற்கு ஏற்ப வீட்டுவாசல்\nலக்கினம் குறிப்பு பூமிய��ச் சுற்றியுள்ள பரவெளியை மையமாகக் கொண்டு 30 டிகிரி அளவு கொண்டு 12 பிரிவுகளாக லக்கினம் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொன்றும் மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பெயரிட்டுள்ளனர். பூமி தன்னைத்தானே சுற்றுவதால், இராசி ஒன்றன்பின் ஒன்றாகக் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவதுபோல் தோன்றும். ஒரு நாளில் குறித்த நேரத்தில் அடிவானத்தில் இருக்கும் இராசி அந்த\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமி���் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34105", "date_download": "2019-02-20T03:57:14Z", "digest": "sha1:PHHI5DQUXH3EENAP4DXLKJHDO652SAYN", "length": 15806, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "கோத்தபாயவிற்கு சவாலாக களமிறங்குவதற்கு தயார் - சரத் பொன்சேகா | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகோத்தபாயவிற்கு சவாலாக களமிறங்குவதற்கு தயார் - சரத் பொன்சேகா\nகோத்தபாயவிற்கு சவாலாக களமிறங்குவதற்கு தயார் - சரத் பொன்சேகா\nயுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் இன்று முதுகெலும்புள்ள தலை மைத்துவம் குறித்து பேசுகின்றனர். கோத்தபாய ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டினை ஆட்சி செய்ய எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சி இணங்கினால் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சவாலாக நான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநல்லாட்சியின் நகர்வுகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே\nபிரதான இரண்டு கட்சிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் கூட்டாட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு எந்தவித மாற்றங்களும் இடம்பெறவில்லை. அதனை எம்மால் முழுமையாக மறுக்க முடியாது.\nஎனினும் கடந்த மூன்று ஆண்டுகளில் பல நல்ல காரியங்களையும் இதற்கு முன்னர் ஆட்சிகளில் முன்னெடுக்கப்படாத வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம்.\nயுத்தத்தின் பின்னர் முன்னெடுக்க வேண்டிய நல்லிணக்க செயற்பாடுகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள், நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என முக்கியமான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். ஆகவே வேலைத்திட்டங்கள் எதனையும் செய்யவில்லை என கூறிவிட முடியாது.\nஆனால் இன்று தேசிய அரசாங்கம் என்ற கொள்கையை மறந்து மீண்டும் கட்சி சார்ந்த தனிப்பட்ட அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற காரணத்தினால் எதிர்கால வேலைத்திட்டங்கள் தடைப்படுகின்றன. இந்த அரசாங்கத்தில் உள்ள பாரிய பிரச்சினை இதுவேயாகும்.\nஜனாதிபதி பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றவர். அவரது வெற்றியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பங்களிப்பு மிகவும் குறைவானதாகும்.\nமாறாக ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஏனைய கட்சிகளினதும் ஆதரவிலேயே அவர் ஜனாதிபதியானார். அவ்வாறு இருக்கையில் இன்று அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நலன்களை மாத்திரம் கவனத்தில் கொண்டு செயற்படுவது ஒருபோதும் ஏற்றுகொள்ளப்பட முடியாத விடயமாகும்.\nஅதேபோன்று அப்போதைய ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்ட நபர்களுக்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னுரிமை வழங்கி அவர்களுக்காக இன்று ஆட்சியை குழப்பும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆகவே இனியாவது ஜனாதிபதி சரியான தெரிவுகளை முன்னெடுக்க வேண்டும்.\nமுதுகெலும்புள்ள தலைவர்கள் உருவாக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அதனை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம். ஆட்சியை சரியாக முன்னெடுத்து செல்லக்கூடிய, தீர்மானங்களை சரியாக முன்னெடுக்கக்கூடிய முதுகெலும்புள்ள தலைவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.\nஆனால் யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி 15 ஆண்டுகளாக ஒழிந்து மறைந்து யுத்தத்தின் பின்னர் தாம் தான் வீரர்கள் எனக் கூறிக்கொண்டுள்ள தலைவர்கள் இந்த நாட்டினை ஆளுவது பொருத்தமற்றதாகும்.\nகோத்தபாய ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டினை ஆட்சி செய்ய எந்தத் தகுதியும் இல்லை. அவருக்கு ஆட்சி நிருவாகத்தை செய்யத் தெரியாது.\nஇராணுவத்தையே ஒழுங்காக வழிநடத்த தெரியாத, தைரியம் இல்லாத நபர் நாட்டினை ஆட்சிசெய்யும் ஆசையில் உள்ளார். ஆனால் அது நடைபெறாது. அதேபோல் இன்று ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அதிகமாக பேசுகின்றனர். கோத்தபாய ராஜபக்ஷ அதற்காக தன்னை தயார்படுத்தி வருகின்றார் என்றே தெரிகின்றது.\nஅதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியும் இப்போதே தமது அடுத்த தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும். மீண்டும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க முடியாது.\nதனி ஆட்சியையே அமைக்க வேண்டும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி அதற்கான தயார்ப்படுத்தலை முன்னெடுக்க வேண்டும். இதில் என்னை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தீர்மானம் எடுத்தால் நான் களமிறங்கவும் தயார் என்றார்.\nகோத்தபாய ராஜபக்ஷ சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சி\nசமிக்ஞை கோளாறு காரணமாக கொழும்பு, கோட்டைக்கு வரும், கோட்டையிலிருந்து செல்லும் ரயில் சேவைகளில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-02-20 08:48:16 ரயில் சமிக்ஞை தாமதம்\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் 2 வயதுடைய யசிப் விதுர்ஷன் என்ற ஆண் குழந்தையொன்று நேற்று மாலை காணாமல் போயுள்ளது.\n2019-02-20 08:34:55 குழந்தை தேடல் அக்கரப்பத்தனை\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n2019-02-20 08:27:40 லிந்துலை சடலம் பொலிஸார்\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nதாய்லாந்தின் 10 ஆவது அரசராக மே மாதத்தில் முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனித ஜய ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்றொன்றும் பரிசாக வழங்கியுள்ளார்.\n2019-02-20 08:21:45 தாய்லாந்து ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nகாலஞ்சென்ற ராஜகீய பண்டித, திரிப்பீடக வல்லுனர் சங்கைக்குரிய நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் இறுதியஞ்சலி செலுத்தினார்.\n2019-02-20 08:09:59 நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரர் பூதவுடல் ஜனாதிபதி\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாத��பதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2012/04/16/abedeen-dubai-atm/", "date_download": "2019-02-20T03:23:31Z", "digest": "sha1:BTB33OQVP6NBLWLBYI3HUZ37KQ3BUSYO", "length": 57608, "nlines": 686, "source_domain": "abedheen.com", "title": "அதிர்ச்சியில் இருக்கிறேன்… | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n16/04/2012 இல் 11:53\t(ஆபிதீன், இஜட். ஜபருல்லா, ஜெயமோகன், துபாய், நாஞ்சில்நாடன்)\nதப்பாக அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது , தம்பி சென்ஷி ஆசைப்பட்டபடி சென்ற வியாழன் இரவு (12/4/2012) மேடையில் ஏறினேன். ஒட்டாமல் ஒதுங்கி இருந்தவனை ஒருவழியாக – 22 வருடம் கழித்து கண்டுபிடித்து – உட்கார வைத்த அமீரகத் தமிழ் மன்றத்துக்கு என் அதிர்ச்சி உரித்தாகுக\nகுத்தாட்டம் கோலாட்டம் இல்லாமல் துபாயில் நடந்த இலக்கிய நிகழ்ச்சி அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். சகோதரர் ஆசிப்மீரானின் திறமையால் ’இலக்கியக்கூடல்’ மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. ஆபிதீன் எதுவும் பேசாததுதான் நிகழ்ச்சி சிறக்க உண்மையான காரணம் என்று எல்லாரும் உண்மை பேசினார்கள். மணிமேகலை பற்றிய உரையில் தமிழின் மிக முக்கிய ஆளுமையான ப்ரேமை குறிப்பிட்டுப் பேசிய நண்பர் ஜெயமோகன் கவர்ந்தார். அழுத்தமாகப் பேசுகிறார் மனுசன். மூத்த அண்ணன் போல என்னிடம் பேசிய நாஞ்சில்நாடன் அன்பும் நெகிழ வைத்தது. அவரிடம் கொடுப்பதற்காக வாங்கிய உஸ்தாத் ரஷீத்கானின் லேட்டஸ்ட் சி.டியை வேண்டுமென்றே மறந்துவிட்டு வந்திருந்தேன்\nநேரமாகிவிட்ட காரணத்தால் டிரெயின்/ பஸ் பிடித்து என் இடத்திற்கு போக எத்தனித்தேன், (‘இன்னும் டிரைவிங் லைசன்ஸ் எடுக்காம எலக்கியவாதியாவே இக்கீறீங்களே’ என்று முபாரக் வெடைத்தது இங்கே ஞாபகம் வருகிறது). ஹமீதுஜாஃபர் நானாவும் நண்பர் மஜீதும் ஊர் போயிருப்பதால் எனக்கு கொஞ்சம் சிரமம். எங்கே நின்று கூப்பிட்டாலும் உடனே வரும் சாதிக்கின் இப்போதைய டூட்டி டைமும் ஒத்துவராது. கம்பெனி டிரைவர்களை கண்டநேரத்தில் கூப்பிட்டு தொந்தரவு செய்வதோ கட்டோடு எனக்குப் பிடிக்காது. நான்தான் நல்லவனாக ரொம்பநாளாக நடித்துக் கொண்டிருக்கிறேனே..\nசென்ஷி , ‘நான் அரேஞ்ச் பண்றேன்னே. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க; நாளைக்கே பொய்டலாம்’ என்றார்\nஉலக சினிமாக்களை எனக்கு அறிமுகப்படுத்தும் உத்தமர் (1000 டிவிடிக்களை காப்பி பண்ணி த���ுவதாக சொல்லியிருப்பதால் இந்த அடைமொழி ) அய்யனார் தன் காரில் உடனே கொண்டுபோய் விடுவதாகச் சொய்யனார்.\n’ஒரு அழுத்துல பொய்டலாம் அண்ணே’\n அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் அல்கூஸ் போய்விடலாம் – காரில். ஆனால் , குடும்பஸ்தர்களை நான் சிரமப்படுத்துவதில்லை (அதற்குத்தான் மனைவி இருக்கிறார்களே). வந்ததுபோலவே போய்க்கொள்கிறேன் என்று மறுத்தேன். கஷ்டப்படும் சுதந்திரத்தைக்கூட எனக்குத் தரமாட்டீர்களா). வந்ததுபோலவே போய்க்கொள்கிறேன் என்று மறுத்தேன். கஷ்டப்படும் சுதந்திரத்தைக்கூட எனக்குத் தரமாட்டீர்களா என்று வேடிக்கையாவும் சொன்னேன். கராமா மெட்ரோ வரையாவது விடுகிறேன் என்று அன்போடு உதவினார் – காரைத் தள்ளிக்கொண்டே.\nபத்து ரோல்ஸ்ராய்ஸுக்கு இணையானது துபாய் மெட்ரோ. பயமெதற்கு\nமெட்ரோ / பஸ் என்று என் வழியில் இருப்பிடம் போக ஒன்றரை மணி நேரம் ஆகும். அதனால் என்ன, இசை கேட்கலாம். அபுதாபி கிளாஸிக் எஃப்.எம் (87.90 MHz) 24 மணிநேரமும் இருக்கிறது. சூர்யானா மஹ்மூத் வருவாள் சுந்தரக் குரலோடு. இடம் நெருங்க நள்ளிரவு ஆகிவிட்டது. என்ன இழவு யோசனையோ , F25 feeder பஸ்ஸை விட்டு அல் அஹ்லி டிரைவிங் ஸ்கூல் ஸ்டாப்பில் இறங்கி – அடுத்தநாள் சமைப்பதற்கு சாமான்கள் வேண்டுமே என்ற நினைவு வர திரும்பவும் அருகே இருந்த அல்கூஸ் மால் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு, பசி வயிற்றைக் கிள்ளியதால் பக்கத்து ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டுவிட்டு (இலக்கியக்கூடல் முடிந்தபிறகு அருமையான ஓசி டிஃபன் இருந்தது. பதிவர்கள் வந்திருந்ததால் நமக்கு ஒன்றும் கிடைக்காது என்பதாலும் மேலும் தாமதமாகிவிடும் என்றும் சாப்பிடவில்லை.) தனியாக நடக்க ஆரம்பித்தேன். காடு நாவலில் எனக்குப் பிடித்த ஓரிரு பக்கத்தை நாளை பதிவிடலாம் என்று யோசனை. இல்லை, வெள்ளிக்கிழமை (13/4/2012) என் சீதேவி வாப்பாவின் நினைவு நாள். என் பிள்ளைகளோடு அவர்கள் இருக்கும் அபூர்வமான ஒரே ஒரு புகைப்படம் இருக்கிறது. அதை முகநூலில் பதிவிடவேண்டும். அதுதான் முக்கியம். வாப்பா ஹயாத்தோடு (உயிரோடு) இருந்திருந்தால் இன்று நடந்த விசயத்திற்கு மகிழ்ந்திருப்பார்கள். பிரபல எழுத்தாளர்களோடு சேர்ந்து உட்காரும் அளவுக்கு மகன் வளர்ந்து விட்டானே… நம் பிள்ளை மக்கு இல்லை.\nஎமிரேட்ஸ் கிளாஸை கடக்கும்போது ஒரு போலீஸ் வேன் ரோந்து போனது. பாதுகாப்புக்கு துபா���்தான். ஆள் நடமாட்டமில்லை. இன்னும் ஒரு சந்து திரும்பினால் உம்-அல்-ஸுகீம் ரோடுக்கு வந்து என் இருப்பிடத்திற்கு போய்விடலாம். சந்திலிருந்த RGB அலுவலகம் அருகே ஓரமாக வந்தபோது மடேரென்று என் பின் தலையிலும் சூத்தாமட்டையிலும் (பேண்ட்டில்) என்னவோ வேகமாக அடிக்கப்பட்டது. மரக்கிளை ஏதும் விழுந்ததோ அதிர்ச்சியில் கிறுகிறுவென்று மயக்கம் வந்தாற்போல இருந்தது. அப்படியே உட்கார்ந்து விட்டேன்.\nநாயையோ பன்றியையோ அடிப்பதுபோல் இன்னும் நாலைந்து வருடத்தில் ரிடையராகப் போகிற கிழவன் ஆபிதீன் மேல் அடித்துவிட்டு ’ஹிந்தி ஹிந்தி..’ என்று கேலிச்சிரிப்போடு கத்தியபடி கருப்புநிற வேனில் பறந்தார்கள் மண்ணின் மைந்தர்கள். அல்-பர்ஷா ஏரியா பயல்களாக இருக்க வேண்டும். கார் நம்பரைக் கவனிக்க இயலவில்லை. கவனித்தால் மட்டும் – அல் அமீன் சர்வீஸை கூப்பிட்டு – புடுங்கவா முடியும் அரபி முதலாளியை ’அந்த’நேரத்தில் கூப்பிடுவதும் ஆபத்து.\nஏதோ விபரீதமாக நடந்திருக்கிறது என்று தடவினால் கொழகொழவென்று… சட்டை பேண்ட் எல்லாம் நனைந்து தொடையில் ஒட்ட ஆரம்பித்துவிட்டது. யாராவது பார்த்தால் நான் கழிந்திருப்பதாகத்தான் சொல்வார்கள். அல்லது வழக்கம்போலவே இருப்பதாகச் சொல்வார்கள்.\nஅவமானப்படும் சுதந்திரத்தை ஆபிதீனுக்கு மேலும் அளித்த அரபி கூழ் முட்டைகளே , அஸ்ஸலாமு அலைக்கும்.\nநல்லவேளையாக , முணேமுக்கா திர்ஹம் மதிப்புள்ள என் மொபைலையும், பத்தேகால் திர்ஹம் உள்ள பர்ஸையும் விட்டு விட்டீர்கள். சுக்ரன்.\nசவுதியில் இருந்தபோது பலமுறை பட்டிருக்கிறேன். துபாயில் இதுதான் முதன்முறை. ’உள்ளூர்லேயே பொழைச்சி புள்ளகுட்டியோட இருக்கனும் வாப்பா.’ என்று என் வாப்பா அடிக்கடி சொல்வார்கள். அவர்களை உதாசீனப்படுத்தி அரபுநாடு வந்ததற்கு எனக்கு இன்னும் வேண்டும்.\nமனம் கசங்கும்போதெல்லாம் யூசுப்தாதா பற்றி சலீம்மாமா எழுதிய பாடல் வரிகளை எனக்குள் சொல்லிக்கொள்வது வழக்கம்.\n‘சேய் எந்தன் கண்களில் நீரோடலாமா..\nகண் பாரும் கண் பாரும்…’\nமேலும் கசங்கியதுதான் மிச்சம். இரண்டுநாளாக மனதே சரியில்லை. அலுவலகம் போய்வரும்போது போகிற வருகிற கார்களின் எண்களையெல்லாம் தன்னிச்சையாக பரபரவென்று மனம் பதிவு செய்கிறது. ‘கண்கள் முழுக்க எண்கள் ; எண்கள் ’ என்பார்கள் கவிஞர்கள். (தாஜைச் சொல்லவில்லை; கவிஞர்களைச் சொன்னேன்\nமுந்தாநாள் , மனைவி அஸ்மாவிடம் லேசாக விசயத்தைச் சொன்னபோது, ‘பைத்தியம் புடிச்சிக்கிது போலக்கிது. முட்டையாலயா அடிப்பானுவ , ஹராமிளுவ’ என்று திட்டினாள். விட்டால் பாதாள சாக்கடைக்காக ஊரில் தோண்டப்பட்டிருக்கும் கல், மண்ணையெல்லாம் அரபிகளுக்கு அனுப்பிவிடுவாள் போலிருக்கிறதே’ என்று திட்டினாள். விட்டால் பாதாள சாக்கடைக்காக ஊரில் தோண்டப்பட்டிருக்கும் கல், மண்ணையெல்லாம் அரபிகளுக்கு அனுப்பிவிடுவாள் போலிருக்கிறதே நொந்தபடி நேற்று இரவு ஜபருல்லா நானாவை தொடர்புகொண்டு என் மனப்புழுக்கத்தைச் சொன்னேன். குரு போன்றவர் அவர். ஊஹூம், குருவேதான்.\nநல்லவர் கெட்டவர் என இல்லை.\n ஷைத்தான படைச்சதனால அல்லாவும் கெட்டவனாயிட்டான், ஹா..ஹா..’ என்றார்.\nஇந்த அதிர்ச்சிதான் இன்னும் நீங்கவில்லை\nநன்றி : ஆசிப்மீரான், சென்ஷி, அமீரகத் தமிழ் மன்றம், இஜட். ஜபருல்லா\nபார்க்க : ஜெமோ & நாஞ்சில்நாடன் சந்திப்பு புகைப்படங்கள் (சகோதரர் குசும்பன் எடுத்தது)\nஉங்களின் ‘அதிர்ச்சியை’ புலம்பலாக எழுதியிருந்தால் கூட இத்தனை அழுத்தம் கிடைத்திருக்காது. பகடியாக எழுதியிருப்பதுதான் இன்னும் மனதை கனக்கச் செய்கிறது. சரி விடுங்கள். துபாயில் முட்டை விலை குறைவுதான் போலிருக்கிறது. 🙂\nஅடடா.. துபாயில் இப்படிப்பட்ட விஷயம் கேள்விப்படுவதே இதுதான் முதல்முறை.\nவருத்தங்களும், அந்த கூழ்முட்டைகள் மீது கோபங்களும்.\nதனியாக காரில் போனால் காரின் கண்ணாடியில் அடிப்பார்கள். வைப்பரை போடாமலும் நிற்காமலும் தொடர்ந்து செல்லங்கள் என யாரோ சொல்லி இருந்தார்கள். வைப்பரை போட்டு விட்டால் கண்ணாடி முழுதும் வெண்மையாகி உங்களால் பாதையைப் பார்க்க முடியாமல் நிறுத்த நேரும் என்ற சொன்னார்கள். அல்லாஹ்வின் கிருபையால் அனுபவப் பட்டதில்லை.\nஆனால் இது மாதிரி நிகழ்வு துபையில் இதுதான் முதல் முறையாக கேள்விப் படுகிறேன். உங்கள் மீது தனிப்பட்ட வெறுப்போ குரோதமோ இல்லை. இந்தியர்களால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அவர்களின் வெறும் விளையாட்டுக்கு நீங்கள் பலியாகி இருக்கின்றீர்கள். வேலைவெட்டி ஏதுமின்றி சும்மா ஊருக்கு நேர்ந்து விடப்பட்ட பிள்ளைகள். உங்கள் மனைவி சரியாய்த்தான் சொல்லி இருப்பார்களோ\nமிகவும் வருந்துகிறேன் ஆபிதீன் பாய்\nதுபாய் இலக்கியச் சந்திப்பு படங்கள் பார்த்தோம். 12 வருடங்களுக்குப் பிறகு நாஞ்சில் நாடனை நேரில் பார்ப்பது போலிருந்தது. 2000ம் ஆண்டு சென்னையில் அவருடன் அவர் தீபத்தில் எழுதிய மாமிசப் படைப்பு பற்றி நிறையப் பேசினேன். அவர் கண்கள் குளமாகின. எழுத்தாளன் என்றால் நாஞ்சில் நாடனாகவோ ஜெயமோகனாகவோ இருக்க வேண்டும். அப்படியென்றால்தான் துபாயை நினைத்துப் பார்க்கலாம். ஆபிதீன் பேசியிருந்தால் சுவாரசியமாகத்தான் இருந்திருக்கும். என்ன செய்வது\nசாருவுடனான சர்ச்சைகளிலிருந்து உங்களின் பெயர் எனக்கு பரிச்சையம்…\nஎன்றாலும், உங்களின் புகைப்படங்களை பார்ப்பதென்பது இதுதான் முதல் தடவை…\nஅங்கிருக்கும் சூழல் புரிபடவில்லை…நிகழ்வுகள் அதிர்ச்சியாகவும், மிகுந்த அநாகரீகமாகவும் நடந்தேரியிருப்பது குறித்து ஆழ்ந்த வருத்தங்களுடன், என் நண்பர்கள் அங்கிருந்து உதவாமல் இருந்ததற்கான மன்னிப்பும் கோருகிறேன்…\nஇங்கு வளர்க்கப்படும் அரபிச்சிறுவர்கள் தாந்தோன்றியாகத் தான் தெரிகிறார்கள். என் நண்பர் ஒருவருக்குத் தினமும் ஒருசிறுவனால் தொல்லை. மேற்கணடவகையினது தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர் ஒருநாள் லிப்டில் வைத்து பெல்டைக் கழட்டி வெளுத்து வாங்கிவிட்டார் கூடவே அன்றே பேச்சலர் அகாமெடேசனைக் காலி செய்து விட்டு வேறிடம் புகுந்தார். அந்த அரபிச் சிறுவனும் அவனது நண்பர்களும் அல்லது பதின்பருவத்தான் தினமும் கம்பெனி பஸ்ஸை வெறித்துப் பார்ப்பதை மற்ற நண்பர்கள் சந்தோசத்தோடு பார்ப்பார்கள். நண்பர் தான் வேறு பஸ்ஸுக்கும் மாறிவிட்டாரே \nஅன்பு ஆபிதீன். என்ன இது எனக்கும் அதிர்ச்சியாகவும் கோபமாகவும்கூட இருந்தது. இன்னும் எத்தனை காலம் முட்டைகளைப் பொறுத்துக்கொள்ளப் போகிறீர் எனக்கும் அதிர்ச்சியாகவும் கோபமாகவும்கூட இருந்தது. இன்னும் எத்தனை காலம் முட்டைகளைப் பொறுத்துக்கொள்ளப் போகிறீர் தனிமையில் அமர்ந்து யோசிக்கவும். கூடிய விரைவில்\nபின்குறிப்பு: ஜெயமோகன், நா நா — ஆகியோரோடு உம்மைப் பார்க்க ரொம்ப அழகாக உள்ளது.எழுத்தாளர் மாதிரியே இருக்கிறீர்\nரூமிசார், அவர் முட்டைகளைவிட்டுக்கூட வந்துவிடுவார். ஆனால் கூழ்முட்டைகளை விட்டு ( :-)) … கஷ்டம்தான்.\nஎன்மீது எனக்கு கோபம் கோபமாக வருகிறது. விழா முடிந்தபின் நான் பயணப்பட்டிருக்கலாம்; என்ன பிறவிகள் இவர்கள் என்ன செய்ய எல்லாம் வல்ல இறைவனின் புனிதபூமி இந்த அரபு தேசம். சகித்துக் கொள்ள மட்டுமே நமக்கு முழு உரிமை உள்ளது\nஎன் இனிய ஆபிதீன், அடாடா, என்ன ஒரு அயோக்யத்தனம்னு பதறிப்போச்சு ஒரு\nபூ மாதிரி பாத்துக்கிட்டு இருக்கற அப்பாவோ, தாத்தாவோ, ஒரு சின்ன கல்லில்\nஇடிச்சுட்டு ரத்தம் வரும்போது வீடே ரெண்டு ஆய்டும். “உங்களை யாரு அங்கெல்லாம்\n ” என்று அம்மா குதிப்பாள். நானாடி போய் இடிச்சேன்\nஎன்று ஒரு புதுச்சண்டை வரும். சுஜாதா கூட ஒரு கதையில், குதிரையிடம் ஒருத்தர்\nகடிவாங்கிட்டு வந்திருப்பார். அந்தம்மா டாக்டரிடம் “இங்க பாருங்கோ, இவருக்கு\nமட்டும் முழங்கால் தண்ணி இருந்தா போரும்\nபதிவே காணோம்னு வயத்தெரிச்சல்ல யாராச்சும் பண்ணிட்டாய்ங்களா.\n(தப்பா எடுத்துக்காதீரும், நல்லா வேணும்னு குரூரமாகக்கூட ஒரு குரங்கு உள்ளே\nகுதிக்கும் நிறைய வாசகப்பயகளுக்கு. ) பின்னே என்னைய்யா\nபோட்டு எவ்ளோ நாளாச்சுன்னு யோசிச்சுப்பாரும். இஸ்லாத்துக்கு நேந்து விட்ட\nபேசாம என் ரூமில் படுத்திருக்கலாமில்லையா ரூம் சாவி கையில் இருக்கு, எல்லோரும் தெரிஞ்சவங்க, என் பெட் காலி, யாருக்கும் தொந்திரவு இருக்காது, அப்புறம் எதுக்கு யோசனைண்ணேன் ரூம் சாவி கையில் இருக்கு, எல்லோரும் தெரிஞ்சவங்க, என் பெட் காலி, யாருக்கும் தொந்திரவு இருக்காது, அப்புறம் எதுக்கு யோசனைண்ணேன் அர்த்த ராத்திரியில் அல்கோஸ் போகணும்னு எதாவது நேத்திக்கடனா\nஅது சரி அடிச்சது முட்டைதானா இல்லை வேறே எதாவதா இந்த அரபிப் பயலுவளை நம்ப முடியாது; இருவது வருஷமா அவனுவ என்னிடம் மாட்டிக்கிட்டு படாதப் பாடுபட்டவனுவ. சரி சரி., இனிமே இப்படி நேரங்கெட்ட நேரத்துலெ போர்ட்டொகேபினுக்குப் போக ஆசைப் படாமெ நம்ம ரூமுக்கு வந்துடுங்க\nமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களின் துபாய் பதிவை படித்துவிட்டு தங்களின் மோசமான அனுபவத்தை எண்ணி சீ சீ இவ்வளவுதானா துபாய் என்ற அருவெருப்பே ஏற்பட்டது.\nஹக்க சொன்னதுக்கு அதிர்ச்சி ஏன் சின்ன சந்தேகம் ஜபருல்லா நாநாவ,தாங்களா சின்ன சந்தேகம் ஜபருல்லா நாநாவ,தாங்களா நான் சோமன் பக்கம்.எழுதுங்க தாங்களின் எழுத்தை நேசிக்கும்,\nஆபிதீன் தன்னோட ‘து’ வுல இருந்து ‘எத்திசலாத்’துக்கு அடிச்சிட்டு அவரே ஜபருல்லாநாநா குரல்ல ‘ஹக்’க சொல்லிட்டாருன்னு தானே\nரொம்ப வருத்தமாக இருந்தது நண்பரே. கூடவே நம் இயலாமையின் மீதான கசப்பும்.\nதுபாயில் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் எல்லாம் வந்திருக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக நீங்களும் கலந்து கொண்டிருக்கின்றீர்கள். ஒரு வார்த்தை சொன்னால் நானும் வந்திருப்பேனே நானா\n அதுவும் உங்களுக்கா என மனது வருந்துகிறது.\nபோட்டோவில் நீங்கள் மிகவும் அழகாய் இருக்கின்றீர்கள். அதனால் திருஷ்டி கழித்திருப்பார்களோ அந்த மடையர்கள்.\nஎத்தனை அழகாக எழுதுகின்றீர்கள். அதிகமதிகம் எழுதுங்கள் என்ற கோரிக்கையுடன்…\nடிரைவிங் லைசென்ஸ் ஏன் எடுக்கலைங்கிறேன்\n(நல்ல மனுசளா இருந்தாலுமே எல்லாத்துக்கும் எல்லா நேரத்துலயும் சப்போர்ட் பண்ணிப்பேசப்படாது)\n(சொல்லக்கேட்டவர் செட்டியார் – காரைக்குடி)\nஅவர்கள் சொல்வதையே திருப்பி சொல்வோம்\nஎம் அப்துல் காதர் said,\nநல்லவர் கெட்டவர் என இல்லை.\nகீழிருந்தும் மேல பார்க்கலாம், மேலயிருந்தும் கீழ பார்க்கலாம். நல்ல வரிகள்.\nசவூதியில்தான் இதுப்போன்ற 7.5 இருக்கும்..இப்போ துபாய்க்கும் வந்துடுச்சுவோ..பொறுத்துக் கொள்ளுங்கள் நானா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2018/05/", "date_download": "2019-02-20T04:28:14Z", "digest": "sha1:2VGUGYKBDFKFCG6D4WHG4MHCTQE7JDG7", "length": 126362, "nlines": 1665, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : May 2018", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப���பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nசெவ்வாய், 29 மே, 2018\nநடுகல் பீலியும் நார்அரி கலமும்\nநடுகல் பீலியும் நார்அரி கலமும்\nநடுகல் பீலியும் நார்அரி கலமும்\nநுரையத் தரூஉம் நறவக் காட்சியான்\nவேட்டுவன் யான் கூற்றம் கொள்ள‌\nஅகலம் ஆயிரம் அம்புகள் துளைக்க‌\nவிண்ணும் வெளியும் பரந்தேன் மன்னே\nவீழ்ந்தார் ஈண்டு. சிறைய படர்ந்த‌\nஇணரிடை ஊரும் அம்புல் எறும்பாய்\nதோற்றினும் யான் நம் அருமைச்செம்மொழி\nகாத்திடும் வல்லரண் படைகொடு கிளர்பு\nஎத்துணை வரினும் அமர்கடாம் உய்த்து\nபிறப்பின் உருகெழு மண்சுவை தமிழ்ச்சுவை\nநனிகூர் களிகொள யாண்டு ஒருநாள்\nமீள்குவன் மீள்குவன் காண்மின் மன்னே.\nவீரம் செறிந்த மன்னர்கள் போரில் இறந்த பின் அவர்களுக்கு\nநடுகல் இட்டு மலர்கள் சூடி மயிற்பீலி அணிவித்து மதுவும் படைத்து\nநினைவு கூர்வதுண்டு.அதைக்குறித்து அருமையானதொரு பாடல்\nபடித்தேன். \"அதியமான் நெடுமான் அஞ்சி\"யின் நடுகல் பற்றி மனம் வெதும்பி ஔவையார் பாடியது. அதில்\n\"நடுகல் பீலி சூட்டி நார் அரி\nஎன்ற வரிகள் மிகவும் நுட்பமும் அழகும் செறிந்து இருப்பதாக எனக்குப்பட்டன.அதன் உந்துதலில் உடனே நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை தான் மேலே நான் எழுதியிருக்கும் பாடல்.\nஇது நம் தமிழின் வீழ்ச்சிகண்டு மனம் வெதும்பி ஒரு மன்னன்\nமறுபிறவி எடுத்தாவது அது எறும்பின் பிறவியாக இருந்தாலும் சரி\nதமிழ் மண்ணைக்காப்பேன் என்று புறநானூற்று வீரம் கொப்பளிக்க‌\nஅவன் கூறுவது போல் எழுதப்பட்ட பாடல்.\n(இதன் விரிவான பொழிப்புரை தொடரும்)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:17 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமல்லிகைப் பூ குண்டு வெடிப்புகளுக்கும்\nகடைந்தெடுத்த போலித்தனம் அல்லவா இது\nஇங்கே எந்த உத்தரவாதமும் இல்லை.\nபின் புலமாய் இருப்பதை மறக்காதே\nவெறும் \"கட் அவுட்டு\"கள் தான்.\nநீயே தான் நிர்மாணிக்க முடியும்.\nஊது பத்திகளில் கரைந்து போய்விடாதே.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 27 மே, 2018\nஇருக்க நாடகம் போட்ட நீ\nஇந்த உப்புக்கரித்த உடல்கள் மீது\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 9:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n(இதை தமிழில் \" நுண்மை வெளியை நோக்கி..\" என்ற தலைப்பில்\nபதிவு இட உள்ளேன் )\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 3:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 25 மே, 2018\nவழியில் ஒரு ஸ்வச்சாலய்க்கு இறங்கி\nமீண்டும் காரில் ஏரும் போது\nவரவேற்பு தோரணத்தில் பெரிய இந்தி எழுத்து.\n\"திஸ் சைட் இன்டிகேட்ஸ் அவர் \"ஆர்யன்\" சிவிலிசேஷன்\"\nவடமொழிக்குள் தொலைந்து போய் விட்டதோ\nஅவன் பயணத்தின் மைல்கற்கள் எல்லாம்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 10:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஓலைத்துடிப்புகள் ( 10 )\nஓலைத்துடிப்புகள் ( 10 )\nஅம்மூவனார் எழுதிய \"நெய்தல் செய்யுட்\"கள் கடற்கரையின் அழகை மிக உயிர்ப்புடன் காட்டுகின்றன என்பதை சங்கத்தமிழ் ஆர்வலர்கள் நன்றாகவே அறிவார்கள்.\nகாணிய சென்ற மடநடை நாரை\"..\nஎன்ற இந்த இரண்டு வரிகள் அவர் தீட்டும் ஓவியம் ஏழு கடலும் கொள்ளாது அலை கொண்டு அதன் கலை கொண்டு அதன் மணல் கொண்டு அதன் குருகும் சிறகும் குருகின் குஞ்சும் கொண்டு தீட்டப்பட்ட உணர்ச்சிப்பிழம்பு. அந்த இரண்டு வரிகளில் வரும் \"செத்த\" என்ற சொல் பலவிதமாய் பொருள் கொள்ளப்பட்ட போதும் \"செத்தவன் கையில் வெத்தலை பாக்கு \"இன்றும் நாம் வழங்குகிறோமே அந்த \"செத்த நிலையை\" தான் புலவர் மனத்தில் கொண்டிருக்கிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றன. தொள தொள என்று அல்லது தத்தக்க பொத்தக்க நடை தான் இங்கு குருகின் மட நடை என குறிக்கப்படுகிறது.இருப்பினும் தன் குஞ்சு தொலைந்ததோ (செத்ததோ) என்ற துயரத்தில் அந்த தளர்நடை வெளிப்படுவதாகவும் கொள்ளலாம்.இன்னமும் நமக்கு புரியவேண்டுமென்றால் \"தங்கப்பதக்கம்\" திரைப்படத்தில் மிடுக்கு நிறைந்த அந்த அதிகாரி துயரம் தாங்காது தளர் நடையிடுவதை நம் நடிகர் திலகம் நடந்து காட்டுவாரே அதுவும் நம் கண் முன் விரிகிறது.\n\"செத்தென\" என்ற சொல் மிகவும் அழகானது;நுண்மையானது.\nஐங்குறுநூறு 151லிருந்து 160 வரைக்கும் உள்ள அத்தனை பாடல்களிலும் அந்த வெள்ளாங்குருகின் பிள்ளை (குஞ்சு)யின் \"மடநடை\"அவ்வளவு செறிவு மிக்கது.தலைவியின் காதல் \"மடம்\" அதில் காட்சி ஆக்கப்படுகிறது.செத்த என்பதற்கு ஒரு பாடலில் மட்டுமே காணாமல் போன அல்லது இறந்து போய் விட்ட குஞ்சை தேட தளர தளர நடையிட்டதாக அம்மூவனார் பாடுகிறார்.மற்ற பாடல்களில் \"போல\" என்ற உவமை உருபாகத்தான் எழுதுகிறார். இருப்பினும் செத்த என்ற சொல் \"போல\" என்று வழங்கப்படுவதில் \"சங்கத்தமிழின் சொல்லியல் முறை\" ஒரு அ றிவு நுட்பத்தையும் சிந்தனைத்திட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.இறந்தவனுக்கும் இருப்பவனுக்கும் அப்படி யென்ன\nவேறுபாடு வேண்டிக்கிடக்கிறது இங்கே என்ற ஒரு தத்துவ உட்குறிப்பு நமக்கு புலனாகிறது.மக்களுக்கு ஊறு செய்பவன் அல்லது எந்த பயனும்\nஇல்லாதவன் அவன் உயிரோடு இருந்தாலும் \"செத்தையாருக்குள் வைக்கப்படும்\" என்கிறார் வள்ளுவர்.இன்னொரு குறளில் \"உறங்குவது போலும் சாக்காடு\" என்கிறார்.பெரும்பாலானவர்கள் இப்படி \"நடைப்பிணங்களாய்\"(செத்தவர்கள் போல்) இருப்பதால் தானே எல்லா பிரச்னைகளும் தீர்வு இல்லாமல் தத்தளிக்கின்றன.இங்கே \"செத்த\" \"போல\" என்ற இரு சொல்லும் ஒரு பொருளில் இழைகிறது.எனவே \"வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென\"என்ற வரிகளைப்பற்றியே வெள்ளம்போல் சிந்தனை பெருகுகின்றது.அதனால் நான் எழுதிய சங்கநடைக்கவிதையே இது.\nபூவின் அவிழ்முகம் நோக்கும் தாதுள்\nஉயிர்பெய் அவிர்மழை நனையல் அன்ன‌\nதீயின் தீஞ்சுவை நுண்ணிய நோக்கும்.\nநிலவின் பஞ்சு வெள்ளிய வெள்ளம்\nவிண்ணின் பரவை வெரூஉய் நோக்கும்.\nகுருதி பொத்திய அகல் அறை மன்று\nஆயும் ஓர்க்கும் தன் சேய் தேடும்\nமறத்தினை உடுத்த மணித்திரள் அன்னை\nமுலையின் தேக்கிய உயிர்ப்பால் அழிய‌\nமூசு மூச்சின் உடற்கூடு திரிய‌\nகண்ணீர் இழியும் கடுஞ்செறி தேடல்\nஅன்ன யாமும் அழல்குண்டு மூழ்கும்.\nமடநடை பயிலும் மடப்பத்தின் மாய்ந்து\nவெள்மணல் ஒற்றி விரிகுரல் வீசி\nஅவன்விழி தேடும் விசும்பின் உயர்த்தும்\nவெறுங்கை வீச்சும் வானம் சிதைப்ப‌\nகாணா ஒள்வாள் செங்கடல் பாய்ச்சும்.\nகதிர்மகன் இருந்தலை மலையிடை வீழும்.\nபொறிநுரை நிழலும் சிவக்கும் கண்ணே\nஅயிரைப் பிஞ்சும் அழல்சிறை காட்டும்.\nபடுபரல் துறைதொறும் அவனே நோக்கும்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 11:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுச்சி போல் ஒடிந்து கிடந்து\nபாறை போல் படர்ந்து கிடக்கும்\nகீதை(13.11) சங்கர பாஷ்யம் கூட‌\n\"மயி ச அனன்யயோகேன பக்தி அவ்ய அபிசாரிணீ\nவிவிக்த தேச சேவித்வ அரதி(ர்)ஜன சம்ஸதி\"\nஒரு \"உன்மத்த\" மோனம் எனும்\nசோமச்செடியை நசுக்கி சாறு பிழிந்து\nரிக்குகளில் நுரைத்தாலும் சரி நொதித்தாலும் சரி..\nமின்னலைக்காய்ச்சி வடித்த சாராயம் இது.\nஅஞ்ஞானத்தின் சிகரமே இந்த மெய்ஞானம்.\n\"ஹிக்ஸ் போசானை\" கையில் பிடித்துவிட்டு\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 9:56 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 20 மே, 2018\nவளைக்க அவர்கள் அனுப்பிய அம்புகள்\nஒரு திருப்பு முனை தான்.\nஅந்த திருப்புமுனையின் நெருப்பு முனை\nசாதி மத பூதங்களை விஸ்வரூபமாக்கும்\nஒரு வில் முறிந்த சப்தத்தை\nமாரீசன் சுபாகுகள் கவிழ்ந்து போனார்கள்.\nஇந்த ஜனநாயக பட்டாபிஷேகம் மட்டும் தான்\nமக்கள் அவர்களிடம் சொல்ல வைக்கும்\nஉங்களுக்கு மிக மிக நன்றி.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 3:13 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 1:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெருப்பு உமிழ்ந்த நெருப்பு உயிர்த்துளிகளுக்குள்\nகை கோர்த்து இதழ் சுழிக்கும்\nவண்ணக்கலவைகளின் எண்ண மயக்கங்களும் தான்\nஅந்த தர்ப்பூசணி பிலிம் துண்டுகளை\nபடுக்கையில் போய் விழுந்து தூங்கிக்கொள்வதும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 7:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 15 மே, 2018\nமற்ற எழுத்தாளர்கள் தொட முடியாத‌\nதுண்டு துண்டாய் அக்கினி கங்குகள் போல்\nஅடுத்து நிற்கும் நிழலா இவர்\nஎன்று சில சமயங்களில் தோன்றலாம்.\nஇவர் தனித்தமைக்கு உயர்வான சான்றுகள்.\nதமிழ்ச் சொற்களில் பிழிந்து தந்தவர்.\nமிஸ்டிக் தனமாய் முகம் மறைக்கும்\nஏதோ அபிராமி வழிபாடு தென்பட்டபோதும்\nபடிக்க ஆரம்பித்தால் கீழே வைக்கத்தோன்றாத‌\nகரடு முரடாக நம்மை எங்கோ\nஒரு குகைக்குள் முட்ட வைப்பார்.\nஆம் ஆன்மீகத்தின் நெருக்கடிக்குள் தான்\nஆம் ஒரு கோணத்தில் அந்த‌\nஇனம் புரியாத ஒரு \"மார்க்ஸ்\"\nஅவருடைய அதிரடி நடைகள் தான்\nஇவர் வசனமும் அங்கே நடித்தது\n\"நான் ஒரு தடவை சொன்னா\nநூறு தடவை சொன்ன மாதிரி\"\nநாளைய நமது செங்கோல் ஆகலாம்.\nஎழுத்தை ஒரு மவுன ஆயுதம்\nநாத்திகத்தின் ஒரு காக்டெயில் வாடையுடன்\nஎடுப்பதை நாம் இவர் கதைகளில்\nதன் கதைகளில் நிறுவி நிற்பார்.\nகையில் எடுத்து தன் கதையின்\nதைத்துத் தந்து இலக்கியம் படைத்தவர்\nஇவர் இழப்பு ஈடு செய்ய முடியாதது.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 1:33 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 14 மே, 2018\nஉண்மையிலேயே இது ஒரு திரைப்படம் தானா\nயாகம் செய்ய வலம்வர விட்ட‌\nஇதில் என்ன உள்குத்து இருந்தாலும்\nஒரு கியூ வின் நியாயம்\nநாமே மணம் முகர்ந்து பாராட்டுவது\nதந்திரம் கூட புரியாமல் இருந்தால்\nநம் காவிரியின் உயிர் ஓட்டத்தை\nதினம் தினம் இந்த ஊடகங்கள்\nகெட்டி மேளம் தட்டிக்கொண்டு தான்\nநம் பயணம் தொடர்வதே அறிவுடைமை\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 12:05 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 13 மே, 2018\nதமிழ் மண் வேர்த்து விறு விறுக்கும்\nகரையெழுப்பிய கரிகாலன் வேர்வை தானே\nஅந்த தமிழ் மண் கந்தலாய் ஆனதையும்\nஇன்னும் இந்த விசில் அலைகளுக்குப்\nபாஞ்சு பாஞ்சு எகிறும் காட்சிகளிலும்\n இன்னும் காலம் வரவில்லை அரசியலுக்கு\nஉங்கள் கானல் நீர் படகுப்பயணம்\nஇந்த \"மெய்\" அலைகளுக்கு நன்கு தெரியும்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 12:00 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகயிறு கூட பாம்பு தான்.\nபடம் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் ஸூ. 20.07.2014.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 9:31 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅவளிடம் என்ன இருந்தது என்று\nஇந்த பிரபஞ்சத்தை வெற்றிலை மடித்து\nதாறு மாறாய் கலைந்து கிடக்கின்றன.\nஒரு நாள் கூட நிமிர்த்திவைத்து\nஅவன் என்னைத்தான் தேடுகிறான் என்று\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 5:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாந்தோப்பும் தென்னைமரங்களும் இருக்கின்றன என்று.\nகடவுள் தேடி கை கூப்பினேன்.\nஎல்லாவேதங்களையும் மூட்டை கட்டி வைத்திருப்பதாய்\nஏதோ ஒரு ஆனந்தா சொன்னார்.\nஅந்த கனமான மூட்டையை பிரிப்பானேன் என்று\nஅவள் சிதறிய புன்முறுவலே போதுமானது.\nஇனி என்ன பாஷ்யங்களின் தேவை இருக்கப்போகிறது\nதூக்கத்துள்ளும் தூக்கம் தொலைத்த ஆரண்யங்கள்.\nஅரிசி புளி வத்தல் என்று\nதன் வசம் \"ஒரு நோவா\" கப்பல் இருப்பதாகவும்\nஎதோ பிரசங்கம் செய்வது போல் இருந்தது.\nஎன் சுண்டுவிரலை அதன் மீது வைத்தேன்.\nவாழ்க்கை என்பதற்கு அர்த்தம் ���ேட்டேன்.\nநீயே அவதாரம் எடுத்துக்கொள் என்று.\nநம் சட்டமன்றங்களிலும் நீதி மன்றங்களிலும்.\nநாதன் முடி மேலிருக்கும் நல்ல பாம்பு வரைக்கும்\nஎல்லாம் இங்கு அரசியல் தான்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 6:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 10 மே, 2018\nஅதில் ஒரு கொந்தளிப்பு இருக்கிறது.\nஇனிமை இனிமை இனிமை தானே\nஎல்லாம் அடி பட்டு போய்விடும்\nமக்கள் இசை என்ற பெயரில்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 8:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளையிடம் தாயின் அன்பு பல தந்திரங்களை கையாளச்சொல்லும்.\nஏ பூதம் ..இங்க வர்ரயா ..வேண்டாம் வேண்டாம்.\nஇவன் சாப்பிட்டுருவான் நீ போ..\nசாப்பிட்டேனா அந்த நிலாவெ புடிச்சு தாரேன்.\nஅந்த நாய் வருது பாரு..அதுக்கு குடுத்துருவேன்...\nதாயின் அன்பு பசியை போக்க இப்படி ஆரம்பித்த போதும்\nகுழந்தையின் இயற்கையான ஞானத்தின் மீது\nஅவளது செயற்கையான அம்புகளே பாய்ந்தன.\nஇந்த அம்பு மழையைத்தான் பொழிந்தார்.\nஎல்லாம் சமஸ்கிருத பாஷையில் இருந்தாலும்\nராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்\nகுணத்ரய...ச்ரத்தா த்ரய விபாக யோகங்கள்\nதேவாசுர சம்பத் விபாக யோகம்\nகொலைகள் மிகுந்த அந்த கொல்லம்பட்டறையில்\nஇந்த ஈக்களுக்கு (யோகங்களுக்கு) என்ன வேலை\nஇந்த தேனீக்களை (அதே யோகங்கள்)\nநாற்றம் பிடித்த ஈக்களாக மாற்றும்\nஞான வேள்விக்கு அவசியம் என்ன\nஅர்ஜுனன் துவக்கிய வினாக்கள் மூலம்\nகதி கலங்கி போனது தான் காரணம்.\nஅது விஷாத யோகம் எனப்படுகிறது.\nகுறி வைத்து அடிப்பதில் மன்னன் அல்லவா\nஅதில் வெல வெலத்ததன் விளைவே\n//2. குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்\nஸ்ரீ பகவான் உவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் அர்ஜுந\nவிஷமே-தகாத சமயத்தில் குத த்வா இதம் கஸ்மலம் ஸமுபஸ்திதம்-எங்கிருந்து\nஉன்னை இந்த உள்ளச் சோர்வு அடைந்தது அநார்யஜுஷ்டம்-ஆரியருக்கு\nதகாதது அஸ்வர்க்யம்-வானுலகை தடுப்பது அகீர்திகரம்-புகழையும் தராதது\nபொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச்\nசோர்வை நீ எங்கிருந்து பெற்றாய் இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத்\nதடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா\n3. க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே\nஷூத்ரம் ஹ்ருதய தௌர்���ல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப\nபொருள் : பார்த்தா பேடித்தன்மையடையாதே\nஇழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே\nஆண்மையை இழந்து பேதைபோன்று நடந்துகொள்பவன் அலி ஆகின்றான்.\nஅர்ஜுனன் பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் அத்தகையவைகளல்ல. அவன்\nஉண்மையில் எதிரிகளைப் பறந்தோடச் செய்பவன். மகாதேவனோடு போர்\nபுரிந்த அர்ஜுனனுக்கும் மனத்தளர்ச்சிக்கும் வெகு தூரம். தற்காலிகமாக\nவந்துள்ள தளர்ச்சியை இழித்துப் பேச அதை அடியோடு அப்புறப்படுத்தும்படி\nமேற்கண்ட இரு சுலோகங்களும் அர்ஜுனனின் மையவிசையை\nஇரண்டாவது சுலோகத்தில் அவரது குறி இது தான்.\nஅர்ஜுனா நீ என்ன ஆர்யன் தானே\nவேதங்களில் ஆரியன் அல்லாதவனான திராவிடன் வேள்விகளின்\nஎதிரி.கடவுள்களின் எதிரி.அதாவது வேறு கடவுளைப் பற்றி பேசுபவர்கள்.\nசிவனைபற்றி ஒரு விரோத மனப்பான்மை விஷ்ணு பக்தர்களிடம் இருந்த\nபோதும் சிவனும் விஷ்ணுவும் கூட்டணியாக இருந்து செய்த வதங்கள் பற்றி\nநிறைய புராணங்கள் இருக்கின்றன.ஒரு வேளை சமன (சமண) மதம் பற்றிய‌\nசிந்தனைகளை அர்ஜுனன் செய்ய ஆரம்பித்து விட்டானோ என்றும் கூட இந்த\nதாக்குத‌லின் குறியாக இருக்கலாம்.பாண்டவர்கள் வனவாசம் என்றபெயரில் வாழ்க்கையை அதன் எளிமையை மனிதத்தின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டதன் வெளிப்பாடே அர்ஜுனன் \"காண்டீபத்தை நழுவ விட்டது\"\nமூன்றாவது சுலோகத்தில் \"க்லைப்யம்\" என்ற அந்த \"கிருஷ்ணரின்\" சொல்லில் மேற்கண்ட எள்ளலும் உசுப்பலுமே வெளிப்படுகிறது.\n\"ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் \" என்ற வரியில்\n\"மன உறுதியில்லாத \"சூத்ரனை\"ப்போன்ற கோழையா நீ\"என்று கேட்கிற‌ மேல்தட்டு வர்க்க ஆவேசம் வெளிப்படுகிறது.\nமுதல் அத்தியாயத்தின் (அர்ஜுனனின் விஷாத யோகம்)47 ஸ்லோகங்கள் போக\nஎழுநூறு ஸ்லோகங்களின் மிச்ச சொச்சம் யோக தத்துவங்களில் மிடைந்த அம்புகளில் எல்லாம் வர்ணாசிரம விஷமங்களும் யுத்த நெடியுமே அதிகம்.போர்க்களத்தில் நரம்பு முறுக்கேற்றவேண்டிய அவசியத்திற்கு இந்த நுண்மையான யோகங்கள் அவசியமே இல்லை.இதே பாணியில் கிருஷ்ண பகவானை உட்கார வைத்து வியாச பகவான் அர்ஜுனன் உருவில் உபதேசங்களின் மழை பெய்து யுத்தம் வேண்டாம் என்று சொல்லியிருக்க முடியும்.அந்த \"யோகங்கள்\"பாவம் என்ன செய்யும்\nகுழம்பியவனை தெளியவைப்பதற்குப்பதில் மேலும் குழம்பச��செய்து வில்லேந்த வைக்க கிருஷ்ணரின் தந்திரம் என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.\nஆரம்பத்தில் பிள்ளைக்கு சோறூட்டும் தாய் சொன்னதைப்போல கிருஷ்ணர் சொல்லும் யோகங்களில் எல்லாம் \"விசுவரூப தரிஸன யோகம்\" தான்\n\"பூச்சாண்டியைக்கூப்பிடுகிறேன் சாப்பிடுகிறாயா இல்லையா\" என்று மிரட்டும் ரகம்.பிள்ளைக்கு சோறூட்டுவதும் யுத்தம் புரிய அம்பு தீட்டிக்கொடுப்பதும் ஒன்று இல்லை தான்.இருப்பினும் அதர்மத்தை அழிக்க தர்மத்தை ஏவி விட்டதாக நினைத்துக்கொள்வோம்.பாண்டவர்கள் கூட அந்த \"அதர்மத்தில்\" உள்ள முன் எழுத்து \"அ\" வை கண்டுகொள்ளவே இல்லை.அதை பூதாகரம் ஆக்கியவர் கிருஷ்ணர் தான்.அந்த \"அ\"வை அழிக்கும் போதும் பின்னாலேயே அந்த தர்மமும் அழிந்து போனதாகத்தானே மகாபாரதம் முத்தாய்ப்பு வைக்கிறது.ஏனெனில் கிருஷ்ண தத்துவம் என்பது பரமார்த்த உருவகம்.மனித உருவங்கொண்ட அந்த கடவுள் அவதாரம் லட்சக்கணக்கான மக்களின் ரத்தவெள்ளத்தில் தான் சம்பவாமி யுகே யுகே என்று காட்டவேண்டுமா\nஒரு பெண் துகிலுரியப்படும்போது \"உடுக்கை இழந்தவளின் உடுக்கையாக\"\nஓடி வந்த அந்த பரமாத்மாவால் யுத்தம் புரியத்தூண்டும் \"நியூரானை\" அன்றே அழித்திருக்க முடியாதா அந்த லட்சக்கணக்கான ஸ்லோகங்களின் ஒவ்வோரு ஒலித்துளியும் சத்யமேவ ஜயதே என்று சொல்லிக் கொண்டிருக்குமே. பகவான்களின் செயல்கள் எல்லாம் வெறும் பி.சி சர்க்காரின் இந்த்ரஜால் காமிக்ஸ் மட்டும் தானா\n//72. ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி\nபார்த ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி:-பார்த்தா இது பிரம்ம ஸ்திதி, ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி-இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை, அந்தகாலே அபி-இறுதிக் காலத்திலேனும் அஸ்யாம் ஸ்தித்வா-இதில் நிலை கொண்டு, ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி-பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.\nபொருள் : பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்தி லேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.//\nஅர்ஜுனனை வில்லேந்த வைப்பதற்காக சொன்ன யோகங்களின் சாரம் எல்லாம்\n\"போர் வேண்டாம்\" என்பதில் தான் வந்து நிற்கும்.\nசாங்கிய யோக அத்தியாயத்தின் 72வது ஸ்லோகம் மேலே சொல்லியிருப்பதை பாருங்கள்.\nமனிதன் கடவுள் ஆவதே பரிமாணத்தின் உச்சம்.இந்த கடவுள் நிலையில் தர்ம அதர்ம மயக்கங்கள் மறைந்து ப���கின்றன.இந்த பிரபஞ்சத்தின் இத்தகைய மயக்கநிலைகளையெல்லாம் உரித்துப்போடுவதே மகா நிர்வாணம்.கடவுளுக்கு உடலே இல்லை அப்புறம் நிர்வாணம் எங்கே வந்ததுமண் பெண் பொன் ஆசைகளின் வடிவங்கள் தானே போர்கள்.இந்த பிரம்ம நிர்வாணம் அடைந்த பிறகு அர்ஜுனனுக்கு \"காண்டீபம்\" கண்ணுக்கே தெரியாதே.\nஒவ்வோரு ஸ்லோகமும் அந்த \"பரமார்த்தம்\" (பரம்பொருள்)பற்றி பேசும்போது\nகடைசியில் அர்ஜுனன் குருக்ஷேத்திரத்தையே \"பிரம்மாசிரமமாக\" அல்லவா மாற்றியிருப்பான்.அங்கே பாஞ்சாலுக்கு துகில் அளித்தவன் இங்கே பார்த்தனின்\nதுகில்களை (பேராசை போன்றவற்றை)அழித்தவனாக (பிரம்ம நிர்வாணம்)அல்லவா தரிசனம் தருகிறார் கிருஷ்ணர். அப்படியிருந்தும் அர்ஜுனன் \"சரி சரி\" பகவானே எல்லாம் புரிந்து கொண்டேன் என்று கன்னத்தில்\nஅடித்துக்கொண்டு போர் புரிய கிளம்பி விட்டான் என்றால் ஒரு உண்மை நிரூபணம் ஆகி விட்டது.\nஇன்றைய தமிழன் அன்றைய தமிழனின் மிச்ச சொச்சம் என்பதும் அன்றைய அர்ஜுனன் இன்றைய தமிழனின் அச்சு வடிவம் என்பதும் தான் அது.\nஇன்று கோவிலில் தமிழர்கள் மணிக்கணக்காய் ஸ்லோகங்கள் கேட்டுவிட்டு\nஎல்லாம் புரிந்து விட்டது என்று வீடு திரும்பி மறுபடியும் சம்சார டி.வி சீரியலை தொடர்கிறார்களே அது போல் தான் எழுநூறு ஸ்லோகங்களையும் கேட்டு விட்டு \"சாமி ஏதோ மந்திரம் சொல்கிறார்\" சரி சாமி நமோ நமஹ\nஎன்று யுத்தம் தொடங்கி விட்டான்.அத்தனை அர்த்தம் அவனுக்கு புரியாது.புரிந்தால் மகாபாரதம் திசை மாறியிருக்கும் என்பது கிருஷ்ணரும் அறிவார்.\nஅன்றும் இன்றும் என்றும் இதுவே தான் சமஸ்கிருதத்தின் அல்லது \"த்ரமிள சமஸ்கிருதத்தின்\" நிலை.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 9:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 9 மே, 2018\nகாலா அரசியல் படம் அல்ல.ஆனால் அரசியல் இருக்கு.\nகாலா அரசியல் படம் அல்ல.ஆனால் அரசியல் இருக்கு.\nஇது நிச்சயம் வடிவேலு காமெடி அல்ல.\nஇது மௌனமாய் ஒரு வெடி வைக்கும் சமாச்சாரம்.\nஒரு திரைபோட்டு உட்கார்ந்து கொண்டு\nஇது திரைக்கதையின் பிரசவம் அல்ல.\nஅதன் ஒவ்வொரு கண் வழியேயும்\nஅதிலும் என்னை பயணிக்க வைத்துவிட்டார்.\nதன் ஒவ்வொரு ரத்த சிவப்பு அணுவைக்கூட‌\nஒரு போதும் அனுமதிக்க மாட்டான்.\nபாபாவையும் நான் ஆயுதம் ஆக்க‌\nஅந்த திரையிசை வெளியீட்டு விழாவில்.\nவிடை தேடும் ஆவேசம் தான்\nஅவர் இடுப்பில் கட்டி யாகி விட்டது.\nஎன்ற ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஇந்த பாக்ஸ் ஆஃ பீஸ் ரொப்பும்\nஇது தான் \"அரசியல் இருக்கு\"\nசினிமா கட்டத்தை விட்டு வெளியே\nஎங்களது \"அர்த்த சாஸ்திரம் \"மட்டுமே\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 7:38 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 8 மே, 2018\nமுகம் எல்லாம் ரத்தம் வழிகிறது.\nகசாப்பு செய்யும் ஆபாசம் இது.\nஇன்னும் சில நாளில் ரிலீஸ்\nகியூவில் நிற்க தயார் ஆகி விட்டீர்களா\nஎன்ன ஏது என்று தெரியாமல்\nபட்டன் தட்டுவது தானே அது\nவள்ளுவன் இதைத்தான் அன்றே சொன்னான்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:29 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n(இந்த படத்துக்கு திரு.துரை ந.உ. அவர்களுக்கு மிக்க நன்றி)\nஅடுகளம் கண்டு அகலம் மொய்த்த‌\nஆயிரம் வேலின் புண்ணுமிழ் குருதியின்\nதொலைச்சிய காலையும் மெல்ல நகும்\nமெய்வேல் பறித்து களிற்றொடு போக்கி\nஇழிதரும் பஃறுளி உயிர்வளி பற்றி\nஇன்னும் இன்னும் கைபடு இரும்பிலை\nஎறிந்து பகை செறுக்கும் எரிவிழி குன்றன்.\nபுறப்புண் மறுத்து வடக்கிருந்து வீழ\nஇருத்தல் நோன்ற சேரல் அண்ணி\nசெயிர்க்கும் அண்ணல் படுவேல் மறந்து\nவால்நகை செய்து கண்ணில் மின்னும்.\nஇருவேல் உண்டு என் உள் துளைக்க‌\nகுவளையுண்கண் அவள் நீள்விழி ஆங்கு என\nஇறும்பூது கொள்ளும் இன்னகை உதிர்க்கும்.\nமண்பெறு அதிர் உறு மயிர்க்கண் முரசம்\nஉய்த்து ஒலியோடு ஓரும் தலைவன்\nஅவள் கொடுவில் புருவம் பண்ணிய மீட்டும்.\nவிழுமிய மார்பின் புண்ணுழை வேல்மழை\nஅனிச்சம் படர்ந்த அகலம் ஆகும்\nஅவள் தண்ணெடு வேல் விழி தொட்டனைத்தே\nதொலையும் அகப்புற மற்றும் புறபுறப்புண்ணே.\nமுன்புகு வேலும் பின்படும் புண்ணென‌\nகளப்பழி நாணும் தகைத்த மறவன்\nசெருப் பட்டு அழிதல் ஒன்றே ஒள்மறம்\nமற்றை புண் இனம் தள்ளியே ஏகும்.\nகண்விழி வேல் அவள் வீசிய காலை\nஅவள் எள்ளிய நகையே உயிர்ப்பறி செய்யும்.\nபேழ்வாய் உழுவை எதிரும் பணைத்தோள்\nபுலிநகக் கீற்றும் பொன்னுரைத் தீற்றன்ன‌\nஅவள் வால் எயிறு பொறிகிளர் கீற்றும்\nஒக்கும் தீஞ்சுவை படுக்குமென உணருமால்.\nமறம் பட்ட ஞான்றும் அவள் மடம் பட்ட ஞான்றும்\nஒருபால் பட்டு உயிர்த்தேன் அருந்தும்.\nகடுஞ்சமர் தைதய நூறி புண்வழிந்துழியும்\nஅவள் மண்டமர் மருள��விழி மருந்து கொடு ஒற்றும்.\nஇந்த சங்க நடை செய்யுட்கவிதையை\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 7:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 7 மே, 2018\nகல் எலும்பு ·பாசில்கள் கூட\n\"இந்த தம்ளர் இந்த ஓட்டலில் இருந்து\nஉன்னை நீயே படுகொலை செய்து கொள்வது...\nஉனக்கு நீயே பாசாங்கு காட்டிக்கொள்வது...\nஉன்னை நீ கனவு கான்பதற்குப்பதில்\nஉன்னை நீயே உணவு ஆக்கிக்கொண்டாய்...\nகருவறை கட்ட அடித்தளம் போட்டு\nபூசை செய்து சூடம் கொளுத்தி\nருத்ரா இ பரமசிவன் எழுதியது.)\n(23-2-2008 ல் \"வார்ப்பு\" இதழில் வெளியானது)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 9:51 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமன சாட்சியில் வேர் பிடித்துக் கொண்டாதாய்\nஅடுத்த வீட்டு வாசலில் கொட்டுகிறாய்.\nசூப்பி விட்டு எறிந்த மாங்கொட்டைகளும்\nஉன் நிழலில் உனக்கே அச்சம் கவிகிறது.\nஅஜந்தா எல்லோரா ஓவியங்கள் எல்லாம்\nபொக்கை வாய் பிளந்து தீனி கேட்கும்\nநல்ல உள்ளமும் தீய உள்ளமும்\nமுட்களுக்கும் மலர்களுக்கும் கூட தெரியும்.\nகூடு விட்டு கூடு பாயும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 9:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nகாலா அரசியல் படம் அல்ல.ஆனால் அரசியல் இருக்கு.\nஓலைத்துடிப்புகள் ( 10 )\nநடுகல் பீலியும் நார்அரி கலமும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2016/11/whatsappvideocall_17.html", "date_download": "2019-02-20T03:15:19Z", "digest": "sha1:QJ3UQLWWU2F2UXJXOIQEUC5VFXNV23RP", "length": 9442, "nlines": 130, "source_domain": "www.kalvinews.com", "title": "வந்துவிட்டது #WhatsappVideoCall! எப்படி இருக்கிறது? ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nவாட்ஸ்அப் தனது புதிய வீடியோ காலிங் சேவையை சில நாட்களுக்கு முன்பு பீட்டா பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இன்று அனைத்து பயனாளர்களுக்கும் மொத்தம் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு,\nஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய மூன்று இயங்குதளங்களிலும் இந்த வீடியோ கால் வசதி இயங்கும். உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்துவிட்டால் போதும். இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 4.1 வெர்ஷன் முதலே இது இயங்கும்.\nவழக்கம்போலவே நீங்கள் பேச விரும்பும் நபரை, கான்டேக்ட் லிஸ்டில் தேர்வு செய்து, கால் செய்யலாம். அப்போது வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும். அதில் வீடியோ கால் ஆப்ஷனை தேர்வு செய்தால் போதும். வீடியோ கால் சென்று விடும். அதே சமயம் நீங்கள் அழைக்கும் நபரும், தனது வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் நீங்கள் கால் செய்யும் போதே, அதனை காட்டிவிடும். அத்துடன் நீங்கள் கால் செய்யும் நபரின் மொபைல், வீடியோ காலிங் வசதிக்கு சப்போர்ட் செய்ய வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் ஓகே என்றால், வீடியோ காலிங் ரெடி. உங்கள் நெட்வொர்க் இணைப்பை பொறுத்து வீடியோ காலின் தரம் இருக்கும்.\nகூகுள் டுயோ, ஐ.எம்.ஓ, ஸ்கைப், ஃபேஸ்டைம் போலவே, பெரிய வித்தியாசம் எதுவும் இல்லாமல் இருக்கிறது வாட்ஸ்அப் வீடியோ கால். வாட்ஸ்அப் சாட் போலவே இதுவும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டது. வீடியோகால் பேசிக் கொண்டிருக்கும் போதே, முன் மற்றும் பின் கேமராவை மாற்றிக் கொள்ளவும், ஒலி அளவை மியூட் செய்யவும் முடியும். அதே சமயம் பல போன்களில் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து வைத்திருந்தாலும் கூட, 'இந்த போன் வீடியோ காலிங் வசதிக்கு சப்போர்ட் செய்யாது' எனக் காட்டுவது எரிச்சல். இதற்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் கருத்துக்களை அடுத்து இன்னும் இதனை மேம்படுத்துவோம் எனவும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. பார்ப்போம்\nசாதாரண இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்பாக இருந்த வாட்ஸ்அப், அடுத்து வாய்ஸ் காலிங் வசதியை வெளியிட்டது. தற்போது வீடியோ காலிங் ஆப்ஸ்களுக்கு வரவேற்பு பெருகிவரும் நிலையில் அதனையும் இணைத்துள்ளது. ஏற்கனவே வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு கூடுதல் ஆப்ஷன். அதே சமயம் மற்ற போட்டியாளர்களை சமாளித்து வீடியோ காலிங் ஸ்பெஷலிஸ்ட்டாக வாட்ஸ்அப் மாறுமா என்பது சந்தேகம்தான்\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிர���லி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/chennai-high-court/", "date_download": "2019-02-20T03:43:15Z", "digest": "sha1:42C7PVWD7IVOPIW4E7K4I5GO3MQN4S2C", "length": 8552, "nlines": 124, "source_domain": "www.sathiyam.tv", "title": "Chennai high court Archives - Sathiyam TV", "raw_content": "\nநிர்மலாதேவி வழக்கு : விடுதலையாகிய முருகன்,கருப்பசாமி\nசென்னை வருகிறார் காங்கிரஸ் பொறுப்பாளர் – காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள்\nவானை வாய் பிளக்க வைத்த சூப்பர் மூன்…, ஆச்சரியத்தின் உச்சத்தில் பொதுமக்கள்\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nஅடம்பிடிக்கும் தேமுதிக – கூட்டணி ஏற்படுவதில் சிக்கல்\nதோற்றாலும் ஒரு பதவி கன்ஃபார்ம்… – பாமகவை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி\nஅதிமுக – பாமக செய்தியாளர்கள் சந்திப்பு\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\n“வர்மா” படத்தில் புதிய குழப்பம்…, படக்குழுவினர் பற்றிய முழு தகவல்\nஐ லவ் யூ பிரபாஸ்\nமைக்கல் ஜாக்சனின் கடினமான ஸ்டெப்\nதுபாயில் 13-வது ஏசியாவிஷன் திரைப்பட விருது விழா\nஅனைத்து உயர் அதிகாரிகளின் அறையிலும் சிசிடிவி கேமரா\nதிமுக, ஆதிமுக-வுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ்\nஇளையராஜா வழக்கு ஒத்திவைத்தது – சென்னை உயர்நீதிமன்றம்\nகோடநாடு வீடியோ விவகாரம்.. மனோஜ், சயனுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு\nஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக ராணுவத்தை பயன்படுத்த தயங்கப் போவதில்லை – சென்னை உயர்நீதிமன்றம்.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு – குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியரே செயல்பட வேண்டும் – உயர்நீதிமன்ற...\nஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை தெரிவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nதாமதமாக வழங்கப்படும் நீதி பாதிக்கப்பட்டவர்களுக்கு பலனில்லை\n“வர்மா” படத்தில் புதிய குழப்பம்…, படக்குழுவினர் பற்றிய முழு தகவல்\nஐ லவ் யூ பிரபாஸ்\nமைக்கல் ஜாக்சனின் கடினமான ஸ்டெப்\nதுபாயில் 13-வது ஏசியாவிஷன் திரைப்பட விருது விழா\nகாதலிக்க நான் தயார்…, ஆனா ஒரு கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒபன் டாக்\nரஜினி மகளை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\n6 கிலோ எடை குறைத்த வித்யு ராமன்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=53", "date_download": "2019-02-20T02:50:15Z", "digest": "sha1:MQIRXTYPOG7UOEDF3ZQ53EEKUZGUFFYN", "length": 9857, "nlines": 191, "source_domain": "mysixer.com", "title": "கடிகார மனிதர்கள்", "raw_content": "\nசீனுராமசாமி தமிழ்சினிமாவின் குருதத் - ஷாஜி\nஉதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nமனைவி, மூன்று குழந்தைகள் என்று ஒரு நிரந்தரவேலையும் போதுமான வருமானமும் இல்லாத நடுத்தரவர்க்கத்துக் குடும்பத்தலைவன் கிஷோர், வாடகைக்கு வீடு தேடி அலைந்து ஒரு வீட்டைக்கண்டு பிடிக்கிறார்.\nநிபந்தனையுடன் கிடைக்கும் அந்த வீட்டில், நிரந்தரமாக அவரால் தங்க முடிகிறதா.. என்பது தான் நெஞ்சை அள்ளும் திரைக்கதை.\nஒரு ஏழை ஆண்மகனாக இருப்பது பெரிதில்லை, அவன் வறுமையைப் பொறுத்துக் கொண்டு அன்பான வாழ்க்கை வாழும் மனைவி குழந்தைகளாக இருப்பது தான் கடினம்.\nஅப்படி, இயல்பான மனைவியாக லதா ராவ் மற்றும் குழந்தைகள் சிறப்பாக நடித்திருக்கின்றார்கள்.\nநடுவில், வீட்டு ஓனர் பெண்ணையே ஆட்டையைப் போட முயலும் கருணாகரன் அவருக்குத் துணையாக இருக்கும் பிரதீப் மிகவும் இயல்பான நடிப்பு. அதிலும், கேரளாவில் இருந்து கோடம்பாக்கத்தில் ஜெயிக்க வரும் கதாபாத்திரமாக பிரதீப், மலையாளத் தமிழ் பேசி கவனம் ஈர்க்கிறார்.\nப���க்கரி ஐட்டங்கள் வைக்கும் பெட்டியில் மூன்றாவது பிள்ளையை காம்பவுண்டில் யாருக்கும் தெரியாமல், அழைத்துச் சென்று வீடு திரும்பும் கிஷோர், அதனை மகிழ்வுடன் அனுபவிக்கும் மாஸ்டர் ரிஷி வாழ்ந்திருக்கிறார்கள்.\nகண்டிப்பும் கறாரும் நிறைந்த வீட்டு முதலாளி பாலாசிங், 24 மணி நேரமும் திண்ணையில் படுத்துக் கொண்டு சிசிடிவி வேலை பார்க்கும் அவருடைய அம்மா கிழவி , நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களாக நம் கண் முன்னே, திரையில்.\nசொந்த வீடு கிடைத்துவிடுகிறது, கிஷோரின் மறைவில். மனதைப் பிழியும் கிளைமாக்ஸ்.\nயதார்த்தத்தின் உச்சம் என்று சொல்லும் அளவிற்குக் கடிகார மனிதர்களை இயக்கியிருக்கிறார் வைகறை செல்வன்.\nவிசுவின் திரைக்கதையை, பாரதிராஜா இயக்கியிருப்பது போன்ற அனுபவம், கடிகார மனிதர்கள்.\nவிருது படமும் சம்பாதித்துக் கொடுக்கும் - செழியன்\nஆர்.ஜே.பாலாஜி வைச்சு செஞ்சுருக்கார் - ஜே கே ரித்திஷ்\nLKG மக்களுக்கு ஒரு பாடம் - ஐசரி.கே கணேஷ்\nநா.முத்துக்குமாருக்கு தேசியவிருது வாங்கித்தருமா பெட்டிக்கடை..\nமாயன், கணேசனின் பக்தர் தயாரிக்கும் சிவனைப் பற்றிய படம்\nகடலில், சிம்ரன்- திரிஷா செய்யப்போகும் சாகசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/actor-rajinikanth-supports-salem-chennai-8-way-road-118071500005_1.html", "date_download": "2019-02-20T03:20:29Z", "digest": "sha1:3IK6B6EUK6HO67256WJXVXGOHZW6XJDD", "length": 11612, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "8 வழிச்சாலை தேவை தான்... ஆனால்? என்ன சொல்கிறார் ரஜினிகாந்த் | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n8 வழிச்சாலை தேவை தான்... ஆனால்\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலை தேவையான ஒரு திட்டம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nசென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிகிறது.\nஇயற்கை வளங்களை அழித்து அமைக்க போகும் இந்த சாலைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழக அரசோ சாலை அமைத்தே தீருவோம் என்று விடாப்பிடியாக செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் எட்டு வழிச்சாலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர் இந்த திட்டம் செயல்படுத்த வேண்டிய ஒரு நல்ல திட்டம். வளர்ச்சிகளை கொண்டு வந்தால் தான் நாடு முன்னேற முடியும்.\nஆனால் அதே வேளையில் இதனால் பாதிக்கப்படும் மக்களை திருப்திபடுத்தும் வகையில் அவர்களுக்கு பணமோ இடமோ கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. முடிந்த அளவுக்கு விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதிக்காமல் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நல்லது என ரஜினிகாந்த தெரிவித்தார்.\nநேர்மைக்கு கிடைத்த பரிசு - சிறுவன் யாசினை தத்தெடுத்த நடிகர் ரஜினிகாந்த்\nசர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக டி.ராஜேந்தர்\nரஜினியின் அடுத்த படத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்\nரஜினியிடம் வாழ்த்து பெற்ற கிரிக்கெட் வீரர்கள்\nஇதுவொரு கற்பனை கூட்டணி: ரஜினி-பாஜக கூட்டணி குறித்து இல.கணேசன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/trending-news/will-stalin-ask-explanation-from-rahul-tamilisai-118091500007_1.html", "date_download": "2019-02-20T03:19:05Z", "digest": "sha1:XOY7TBDKB6SJEWJU7IRTY7PTDQEZUHUI", "length": 9116, "nlines": 99, "source_domain": "tamil.webdunia.com", "title": "ராகுல்காந்தியிடம் விளக்கம் கேட்பாரா ஸ்டாலின்? ராஜபக்சேவின் கருத்து குறித்து தமிழிசை கேள்வி | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nராகுல்காந்தியிடம் விளக்கம் கேட்பாரா ஸ்டாலின் ராஜபக்சேவின் கருத்து குறித்து தமிழிசை கேள்வி\nஇலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இறுதிப்போர் நடந்த நிலையில் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா உதவியதாக அப்போதைய காங்கிரஸ் ஆட்சி மீது பல தமிழக அரசியல் கட்சிகள் குற்றஞ்ச���ட்டியது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து காங்கிரஸ் மறுத்துவந்த நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே, இறுதிப்போரில் இந்தியா உதவியதால்தான் விடுதலைப்புலிகளை வீழ்த்தினோம்' என்று கூறியிருந்தார்.\nஇதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ள தமிழக மக்கள், 'ராஜபக்சேவின் இந்த கருத்துக்கு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த போது முக்கிய துறைகளில் அமைச்சர் பதவி பெற்ற திமுக இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது\nஇந்த நிலையில் இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் கூறியபோது, 'திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல்காந்தியிடம் விளக்கம் கேட்பாரா கூட்டணி காங்கிரஸ் மன்மோகன் அரசு இலங்கைத்தமிழர் படுகொலைக்கு துணைபோனது அம்பலம்' என பதிவு செய்துள்ளார். தமிழிசையின் இந்த கேள்விக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன விளக்கமளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nராகுல்காந்தியிடம் விளக்கம் கேட்பாரா ஸ்டாலின் ராஜபக்சேவின் கருத்து குறித்து தமிழிசை கேள்வி\nமதிமுக மாநாட்டிற்கு திடீரென வரமறுத்த ஸ்டாலின்: அதிர்ச்சியில் வைகோ\nகேள்வி கேட்க அருகதை இல்லாத கட்சி திமுக: பொன்.ராதாகிருஷ்ணன்\nபாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால் எதிர்க்கட்சிகள் பக்கோடா விற்க போக வேண்டும்: அகிலேஷ் யாதவ்\nபாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால் எதிர்க்கட்சிகள் பக்கோடா விற்க போக வேண்டும்: அகிலேஷ் யாதவ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=911744", "date_download": "2019-02-20T04:28:23Z", "digest": "sha1:3FOL6OGO4ZRTCE7OWZ2JBNDGOL5AGKRH", "length": 9535, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பார்சல் சர்வீஸ் ஊழியரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி 8 கிலோ தங்கம் கொள்ளை | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\n���ார்சல் சர்வீஸ் ஊழியரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி 8 கிலோ தங்கம் கொள்ளை\nகோவை, பிப்.8: கோவை பீளமேட்டில் நேற்று பட்ட பகலில் பார்சல் சர்வீஸ் ஊழியர் கண்களில் மிளகாய் பொடி துாவி பைக்கில் வந்த மூன்று மர்ம மனிதர்கள் எட்டு கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாங்கோசிங் மகன் பிரதீவ்சிங்(26). இவர் கோவை மரக்கடை மில் ரோடு பகுதியில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வருகிறார். கோவையில் உள்ள நகை பட்டறைகளில் புதிதாக தயாரிக்கப்படும் தங்க நகைளை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு வியாபாரிகள் இந்த தனியார் பார்சல் சர்வீசிடம் கொடுப்பது வழக்கம். இதன்படி, கோவை நகை வியாபாரிகளால் வழங்கப்பட்ட 8 கிலோ தங்கம் அடங்கிய பார்சலை பிரதீவ்சிங் மும்பை அனுப்புவதற்காக, நேற்று காலை தன்னுடைய ஸ்கூட்டரின் முன்பக்கம் வைத்து கோவை விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பிரதீவ்சிங் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது, பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த 3 பேர், அவர் வாகனத்தில் மோதியுள்ளனர். பின்னர் பிரதீவ்சிங் கண்களில் மிளகாய் பொடி தூவினர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை தாக்கி, அவர் வைத்திருந்த 8 கிலோ தங்கம் அடங்கிய பார்சலை பறித்துக் கொண்டு தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரதீவ்சிங் தனது நிறுவன அதிகாரிகளுக்கும் பீளமேடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரண், குற்றப்பிரிவு இணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் பாஸ்கர் ஆகியோர் பிரதீவ் சிங்கிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் ஏதாவது தடயம் கிடக்கிறதா என்றும், அங்குள்ள கடைகளில் உள்ள சி.சி.டிவி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2.75 கோடி ஆகும்.கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில், 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் நடந்த இந்த நகை கொள்ளை சம்பவம் நகை வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - த��ிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகாரமடை தேர்த்திருவிழா அன்னதான பகுதிகளில் உணவுத்துறையினர் ஆய்வு\nசமூக நீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவெள்ளலூரில் ஆய்வாளர் வீட்டில் 25 பவுன் தங்க நகை, பணம் திருட்டு\nபஸ் மோதி காவலாளி பலி\nதீ விபத்து தடுக்க உஷார் உத்தரவு\nபி.எஸ்.என்.எல் ஊழியர்கள் 2வது நாள் ஸ்டிரைக்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்\nடீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/blog-post_97.html", "date_download": "2019-02-20T02:45:50Z", "digest": "sha1:YBVMYY4X4QGEH547V2625OPGOF3I3N6C", "length": 12055, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தகவல்", "raw_content": "\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தகவல்\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தகவல் | அட்டை வடிவிலான பஸ் பாஸ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புத்தக வடிவிலான பஸ் பாஸ் வழங்கக்கோரியும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை பல்லவன் இல்லம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள். படம்: க.ஸ்ரீபரத்G_SRIBHARATH சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் கே.நந்தகுமார் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவியில் 1,325 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத்தேர���வு நடத்தப்பட்டது. இதுவரை யில் சிறப்பாசிரியர் நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலே நடைபெற்று வந்தது. தற்போதுதான் முதல்முறையாக போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர் தேர்வை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அட்டவணையின்படி, தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதமே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். தேர்வு முடிந்து, உத்தேச விடைகளும் (கீ ஆன்சர்) வெளியிடப்பட்டு, 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடவில்லை. இதனால் தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி சிறப்பாசிரியர் தேர்வெழுதிய சுமார் 200 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த திங்களன்றுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிறப்பாசிரியர் தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமாரிடம் கேட்டபோது, \"தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும்\" என்று தெரிவித்தார். எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் பட்சத்தில், `ஒரு காலியிடத்துக்கு 2 பேர்' என்ற விகிதாச்சாரத்தில் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசி���ியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2011/09/", "date_download": "2019-02-20T03:03:47Z", "digest": "sha1:PJPJO4YZUAJT2G7DVUR6FS7NLM2GAY5A", "length": 31029, "nlines": 108, "source_domain": "www.nisaptham.com", "title": "September 2011 ~ நிசப்தம்", "raw_content": "\nசிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் 9.9.2011 மற்றும் 10.9.2011 ஆகிய இரு தினங்களில் நடைபெறும் இலக்கியக் கருத்தரங்கில் \"புலம்பெயர் கவிதைகள��\" குறித்தான அரங்கில் நானும் பங்கு பெற்று உரையாற்றுகிறேன்.\nஇயலுமெனில் விருப்பமுள்ள நண்பர்கள் வருக.\n சுஜாதா பாரத் எலெக்ட்ரானிக்ஸில் பணிபுரிந்த காலத்தில் நீங்கள் வந்திருப்பதாக குறிப்பிட்டால் அதை \"செல்லாது செல்லாது\" என்று சொல்லிவிடலாம். சாலையோர மரங்களை எல்லாம் மேம்பாலம் கட்டுகிறேன் என்றும், மெட்ரோ ரயில் கொண்டு வருகிறேன் என்றும் வெட்டிய பிறகு, ஒசூர் தாண்டியவுடன் ஐ.டி நிறுவனங்கள் கண்ணாடிக்கட்டிடங்களாக முளைத்த பிறகு, ஃபோரம்,மந்த்ரி மால் என்று திரும்பின பக்கமெல்லாம் பெரும் வணிகவளாகங்கள் வந்த பிறகு நீங்கள் பெங்களூர் வந்திருந்தால் சொல்லுங்கள். அப்படியான ஒரு அசந்தர்ப்பத்தில்தான் தன் பெட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு கட்டியவளையும் துணைக்கழைத்துக் கொண்டு ஒரு மே மாத ஞாயிற்றுக்கிழமையில் ரகு இந்த திரு ஊரில் இறங்கினான். பெங்களூரில் மே மாதத்தில் கூட குளிரடிக்கும் என்று சொல்லி அவனை உசுப்பேற்றியவர்கள் இன்று கிடைத்தால் சுண்ணாம்புக் கால்வாயில் குப்புற படுக்க வைத்துவிடுவான்.\nரகு வந்து இறங்கிய சமயத்தில் கிருஷ்ணராஜபுரம் தொடரூர்தி நிலையம் வெந்து கொண்டிருந்தது. இரவிலாவது தணியுமா என்று தெரியாமலேயே ஆட்டோ பிடித்தான். \"தமிழ் கொத்தாநாக்கு கன்னடா கொத்தில்லா\" என்ற போது \"இங்க அத்தினி பேருக்கும் தமிழ் தெர்யும் சார்,பரவால்ல தமிழ்லயே பேசுங்க\" என்றார் ஆட்டோக்காரர். அது அவனை நக்கல் அடிப்பது போல் இருந்தது என்று சொன்னால் உங்களுக்கு புரியாது. புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்த இடத்தில் நீங்கள் இருந்திருக்க வேண்டும். பற்களே தெரியாமல் ஒரு சிரிப்பு, நேருக்கு நேராக பார்க்காமல் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை மடிப்பது போலவோ, மீட்டரை போடுவது போலவோ வேறு எதையோ செய்து கொண்டே ஒரு வாக்கியத்தை உதிர்ப்பது- இப்படியாக நீங்கள் பலவற்றையும் கோர்த்து அந்த 'சிச்சுவேஷனை' மனக்கண்ணில் கொண்டு வந்துவிடலாம். இதெல்லாம் யோசிக்க முடியாது என்று நினைத்தால் \"ஆட்டோக்காரர் நக்கலடித்தார்\" என்று நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள்.\nரகு பெங்களூர் வந்த கதை ஓரமாக கிடக்கட்டும்.அவர்கள் வந்து சேர்ந்த வாரத்திலிருந்தே பெங்களூரிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் அவன் மட்டும் பேருந்து பிடித்து சொந்த ஊருக்கு போக வேண்���ிய கட்டாயம் வந்தது. அலுவலக நண்பர்கள் யாரையாவது பிடித்து அவர்களின் வாகனத்தில் அலுவலகத்திலிருந்து மடிவாலா போலீஸ் ஸ்டேஷன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்துவிடுவான். மடிவாலாவில் வெள்ளிக்கிழமை மாலை தொலைதூர பேருந்து பிடிப்பது என்பது வானம் ஏறி வைகுந்தம் பிடிப்பது போல்தான். வைகுந்தம் ஏறி அமர முடியாவிட்டாலும் கூட பேப்பரை விரித்து நடைபாதையில் அமர்ந்து கொள்வதுண்டு. டிக்கெட் தர வரும் கண்டக்டர் பெருமான் 'அடுத்த பஸ்ஸில் வரலாம்ல' 'ஏன் இவ்வளவு சிரமப்படுறீங்க' என ஏதாவது சொல்வார் ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டிருக்க முடியுமா டிக்கெட்டை வாங்கிக் கொண்டு நூற்று நாற்பத்தியேழாவது முறையாக 'போக்கிரி' அல்லது 'சிவகாசி'யை பார்க்க ஆரம்பித்துவிடுவான்.சேலம் செல்லும் பேருந்துகளில் இந்தப் படங்களை மட்டுமே திரும்பத் திரும்ப போடுகிறார்கள். கண்டக்டர் டிரைவருக்கு இந்த படங்கள் பிடிக்குமா என்று தெரியாது ஆனால் அந்த சிடிக்கள் மட்டுமே தட்டுபடாமல் அவர்கள் வைத்திருக்கும் புராதன சிடி ப்ளேயரில் ஓடும் போலிருக்கிறது.\nபெங்களூரில் கண்ணில்படுபவர்கள் ஒன்று சாப்ட்வேர் ஆளாக இருக்கிறார்கள் அல்லது கூலி வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்கள், மத்தியதர வாழ்க்கை வாழ்பவர்கள் என பல தரப்பும் இல்லாமலே ஆகிவிட்டார்களோ என்று தோன்றுகிறது. தொலைதூர அரசு பேருந்துகளில் இடம் பிடிப்பதில் கூட இந்த பன்னாட்டு நிறுவனங்களில் கூலி பெறுபவர்களுக்கும், பெங்களூரில் கட்டிட வேலையோ காய்கறிக்கடை வேலையோ செய்து கூலி பெறுபவர்களுக்கும்தான் போராட்டம் நடக்கும். முதல் வகைக் கூலிகளில் இன்னொரு பிரிவு உண்டு, ஆன்லைனில் ஆம்னி பேருந்தில் டிக்கெட் பதிவு செய்து அலுங்காமல் குலுங்கி குலுங்கி பயணிப்பவர்கள். வாராவாரம் பயணிக்கும் ரகு ஒவ்வொரு வாரமும் ஆம்னியில் டிக்கெட் போட்டால் பதினெட்டு சதவீதத்தில் 'பெர்செனல்' லோன் வாங்கித்தான் சோறு தின்ன வேண்டி இருக்கும் என்பதால் அவனுக்கு அரசு பேருந்துகளே சரணம்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஏதோ காரணத்திற்காக வியாழக்கிழமையே ஊருக்கு கிளம்பினான். வெள்ளிக்கிழமையை தவிர்த்து வேறு எந்த நாளாக இருந்தாலும் டீலக்ஸ் பேருந்திலும் கூட கூப்பிட்டு ஏற்றிக் கொள்வார்கள���. அத்தனை காலியாக இருக்கும். ரகு மடிவாலா சிக்னலில் நின்று கொண்டிருந்த போது டீலக்ஸ் பஸ் நின்றது. நடத்துனர் சேலத்துக்கு இருநூறு ரூபாய்கள் என்க, இவன் நூறுதான் என்று சொல்ல கடைசியில் நூற்றி இருபத்தைந்தில் பேரம் முடிந்தது.\nஅது திருச்சி செல்லும் பேருந்து. மொத்தமாக இருபது பேர்கள் மட்டுமே இருந்தார்கள். அதிசயமாக கருப்பு வெள்ளை பாடல்களை டிவிடியில் ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.\nரகு ஏறும் போதிலிருந்தே ஒரு குழந்தை அழத் துவங்கியிருந்தது. அதற்கு பத்து மாதங்கள் இருக்கலாம். அதனை பெற்றவர்கள் அதன் அழுகையை நிறுத்த கடும் பிரயத்தனங்களை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. எலெக்ட்ரானிக் சிட்டியைத் தாண்டுவதற்குள்ளாக வீறிடத் துவங்கியது. அதன் அழுகை நிற்காது போலிருந்தது. ரகு சிறுகுழந்தையாக இருக்கும் போது ஒரு முறை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் வலிப்பு வந்துவிட்டதாகவும் கையில் சாவி கொடுத்தும் நிற்காமல் அழுது கொண்டிருந்ததாகவும் பிறகு பொன்காளியம்மன் திருநீறை நெற்றியில் பூசிய பிறகுதான் வலிப்பு நின்றதாக குறைந்து முந்நூறு முறையாவது அம்மா சொல்லியிருக்கிறார். அப்படி இந்தக் குழந்தைக்கும் வலிப்பு வந்துவிடுமோ என்பதைவிடவும் அதை தான் பார்க்க வேண்டியிருக்குமே என்ற பயமே ரகுவை அதிகம் பதறச் செய்தது. ஏதாவது பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் போது அந்த இடத்தை விட்டு வெகுதூரம் சென்றுவிடுவது உத்தமமான செயல். அதைத்தான் ரகு எப்பொழுதுமே செய்வான். 'ஏன் அங்கிருந்தும் நீ எதுவும் செய்யவில்லை' என்று யாராலும் கேட்க முடியாது அப்படியே கேட்டாலும் 'நான் அந்த இடத்திலேயே இல்லை' என்று சொல்லி நல்லவனாகிவிடலாம். எப்படியாவது குழந்தையின் சத்தம் எனக்கு கேட்காதவாறு ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்று எத்தனித்தான்.\nஒரு பெரியவர் \"டிவியை நிறுத்துங்கள்\" என்றதற்கு கண்டக்டர் \"அதெல்லாம் முடியாது சார்...டிப்போல பன்னிரெண்டு மணி வரைக்கும் ஓட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்\" என்றார்.பெரியவரோடு இன்னும் இரண்டு பேர்கள் சேர்ந்து கொள்ள குழந்தையின் அழுகையைவிட சண்டைச் சத்தம் அதிகமானது. ஒரு வழியாக ஓட்டுநர் தலையிட்டு டிவியை நிறுத்தியபோது சிவாஜி கணேசன் பத்மினியை நெருங்கும் சமயத்தில் புள்ளியாகி இருவரும் காணாமல் போயினர்.\nஅப்பொழுதும் குழந்தை அழுகையை நிறுத்தியிருக்கவில்லை. இன்னும் அழுகைச் சத்தம் அதிகமானது. இப்பொழுது ரகுவிற்கிருந்த பதட்டம் மற்றவர்களிடமும் உருவாகியிருக்கும் போலிருந்தது. 'ஏன் சார் குழந்தை அழுகிறது''பசிக்குமோ என்னமோ' 'தட்டிக் கொடுத்துப்பாருங்க; அப்படியே தூங்கிடும்' என்று அந்த தம்பதியினரை நெருக்கத் துவங்கினார்கள். அந்த நெருக்கடிகளுக்கு முதலில் பதில் சொன்ன அவர்கள் பின்னர் அதீத பதட்டமிக்கவர்களாக என்ன செய்வதென்றே தெரியாமல் நடுங்கினார்கள். செல்போனில் யாருடனோ பேச முயன்றான். அநேகமாக அந்த முயற்சி தோல்வியடைந்திருக்கக்கூடும்.\nகுழந்தையின் அழுகையைவிடவும் மழை தூறிக்கொண்டிருக்கும் அந்த இரவில் அவனைச் சுற்றி எழும் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான திராணியில்லாமல் போனதே அவனை இன்னமும் பதட்டமடையச் செய்திருக்க வேண்டும். அவள் குழந்தையை எடுத்துக் கொண்டு அவனை பேருந்துக்குள்ளேயே நடக்கச் சொன்னாள். அவன் ஏதோ சாக்குபோக்கு சொன்னான். மீண்டும் ஒரு முறை அவள் சொன்னாள் அல்லது சொல்ல முயன்றாள். அப்பொழுது அடி விழும் சத்தம் கேட்டது. ரகு எதுவுமே தெரியாதவன் போல திரும்பிக் கொண்டான்.\nஇப்பொழுது ரகுவிடம் திருநீறு எதுவும் இல்லை ஆனால் பொன் காளியம்மனை வேண்டிக் கொள்ள முடியும்- கொண்டான். ஆனால் அவன் ஓசூருக்கு அருகே ஆனேக்கல்லில் ஆம்னி பஸ்ஸில் இருந்து வேண்டிக் கொண்டது சிவகிரியில் இருக்கும் பொன்காளியம்மனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை போலிருக்கிறது. அதனால் பொ.கா.அம்மன் குழந்தையின் அழுகையை நிறுத்தவில்லை.\nஅத்திப்பள்ளியை நெருங்கிய போது அவர்கள் பேருந்தை விட்டு இறங்கிவிடுவதாக கண்டக்டரிடம் சொன்னார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஓசூர் வழியாகச் சென்றால் அத்திப்பள்ளிதான் நுழைவாயில்.\"வெளியில் மழை பெய்து கொண்டிருக்கிறது ஓசூரிலாவது இறங்குங்கள்\" என்றார் நடத்துனர். அவர்கள் கேட்பதாக இல்லை. எல்லோரும் குழந்தையை பார்த்தார்கள் என்று நினைக்கிறேன். அந்த பெண்ணின் வேதனையைப் பற்றி எந்த கவலையும் படாமல் தனது நெருக்கடிகளுக்கு முக்கியத்துவம் தந்து அவளை அறைந்தவனை ரகு பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நல்ல போதையில் இருப்பது போலிருந்தது. அவன் எப்படியோ போகட்டும் குழந்தை அழுகையை நிறுத்தினால் போதும் என்று ஆரம்பப்புள்ளிக்கே வந்துவிட்டான்.\n\"இல்ல சார், இங்க இருந்து ஆட்டோ புடிச்சு திரும்ப போய்டறோம்\" என்றான். ரகுவுக்கு ஏதாவது பேச வேண்டும் என்றிருந்தது ஆனால் எது தடுத்தது என்று தெரியவில்லை. அவர்கள் இறங்கிய பிறகு பேருந்துக்குள் பதட்டம் வடியத்துவங்கியது. மீண்டும் சிவாஜியும் பத்மினியும் புள்ளியிலிருந்து வந்து பாடினார்கள். ஊரில் அவனுக்குத் தெரிந்த சில கடவுள்களை வேண்டிக் கொண்டே ரகு தூங்கிவிட்டான். சேலம் பேருந்து நிலையத்தில் இறங்கியவன் அத்தனை பதட்டத்திலிருந்து எப்படி சில மணித்துளிகளில் உறங்க முடிந்தது என்று அவனது மனிதாபிமானத்தை நிறுத்தி கேள்வி கேட்கத் துவங்கினான்.மனிதாபிமானம் மெளனமாக நின்று கொண்டிருந்தது. இனி அதனோடு பேசி பலனில்லை என்பதால் ஈரோட்டுக்கு பேருந்தை பிடித்து மீண்டும் தூங்கிவிட்டான்.\nசனிக்கிழமைக் காலையில் காபி கொடுக்க ரகுவை அவனது அம்மா எழுப்பினார். எழுந்தவுடன் பல் துலக்காமல் ஃபேஸ்புக்கில் தனது கடைசி ஸ்டேட்டஸ் மெசேஜூக்கு எத்தனை லைக்குகளும் கமெண்ட்களும் வந்திருக்கின்றன என்று தேடிக் கொண்டிருந்தான். அம்மா அவனைத் திட்டத்துவங்கினார் அப்பொழுது அம்மாவை திசை திருப்ப வேண்டிய கட்டாயம் அவனுக்கு. செய்தி படிப்பதாகச் சொன்னால் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார். அவன் ஐ.ஏ.எஸ் எழுதி கலெக்டராகிவிடுவான் என்று அவனது நாற்பது வயதுக்கு அப்புறமும் அவனின் அம்மா நம்புவார் போலிருக்கிறது. உள்ளூர் செய்திகளை வாசிக்க தினத்தந்தியின் பெங்களூர் பதிப்பை இணையத்தில் வாசிக்க ஆரம்பித்தான்.\nஅத்திப்பளிக்கு அருகில் சாலையோர முட்புதருக்குள் பத்து மாதஆண் குழந்தை பிணம் ஒன்று கிடைத்ததாகவும் மழையில் நனைந்திருந்த அதன் முகத்தை எறும்புகள் அரித்திருந்ததால் அடையாளம்...என்று செய்தி தொடர்ந்து கொண்டிருந்தது. விரல்கள் நடுங்கத் துவங்கின. தலையை வலிப்பது போலிருந்தது. மனைவியை அடித்தான் என்பதற்காக குழந்தையையும் புதரில் எறிவான் என்று அர்த்தமில்லை என்று ரகு தன்னை தேற்றிக் கொண்டான். ஒரு வேளை குழந்தை இறந்து போய் எறிந்திருக்கலாம் என்றும் தோன்றியது. அப்படி இருக்காது-குழந்தை இறந்தே போயிருந்தாலும் கூட புதரில் எறிய மனம் வந்திருக்காது என்றும் நம்பினான். அவனைப்போலவே நீங்களும் அந்த அழுத குழந்தையை முன்வைத்த�� அதுவாகத்தான் இருக்குமோ என்று தர்க்கத்தில் இறங்கக் கூடும்.\nரகு குழந்தையை முன்வைத்து தர்க்கம் செய்யாமல் நிறுத்திக் கொண்டான். அந்தக் குழந்தையோ அல்லது வேறு எந்தக் குழந்தையோ, பத்து மாதக் குழந்தை புதருக்குள் எறும்பு தின்னக் கிடந்தது என்பதைத் தெரிந்த பிறகு எப்படி தூங்க முடியும் என்று மீண்டும் அவன் மனிதாபிமானத்தை கேள்விகேட்கத் துவங்கியிருந்தான்.\nபுனைவு, மின்னல் கதைகள் 7 comments\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/04/blog-post_56.html", "date_download": "2019-02-20T03:26:58Z", "digest": "sha1:KFUJJD5GZISEYOSMA32UTT7UWLKPZDJH", "length": 47295, "nlines": 247, "source_domain": "www.thuyavali.com", "title": "சர்வதேசப்பிறை ஓர் அறிமுகப்பார்வை | தூய வழி", "raw_content": "\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nபொதுவாக முஸ்லிம்கள் தமது நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளில் பிறை தொடர்பாக ஊருக்கு ஊர் பிறை பார்க்கவேண்டும், நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும், இஸ்லாமிய கலண்டர் ஒன்றை உருவாக்கி அதனடிப்படையில் செயற்பட வேண்டும் அல்லது முழு உலகிற்கும் ஒரு பிறை பார்த்தால் போதும் என்பது போன்ற நிலைப்பாடுகலை கொண்டிருக்கின்றார்கள்.\nஇவைகலில் நாம் உலகில் ஒரு இடத்தில் பிறை கண்டால் முழு உலகும் அதைக்கடைப்பிடிக்க வேண்டும் என்ற (சர்வதேசப்பிறை) நிலப்பாட்டையே பின்வரும் காரணங்களால் அவசியம் தெரிவு செய்ய வேண்டும்.\n1. அல்குர் ஆனும், அஸ்ஸுன்னாவும் சர்வதேசப்பிறையையே அதிகம் வலியுறுத்துவது.\n2. ச‌ர்வ‌தேச‌ப்பிறையே அறிவுபூர்வமானதும் நடைமுறைச்சாத்தியமானதும் ச‌ர்வ‌தேச‌ முஸ்லிம் ச‌மூக‌த்தின் ஒற்றுமைக்கு வ‌ழிவ‌குக்க‌ கூடிய‌தாக‌வும் இருக்கின்ற‌து.\n3. பிறையை எமக்குத் தீர்மானித்து தரும் பிறைக்கொமிட்டியினர் தொடர்ச்சியாக மோசடிகளில் ஈடுபட்டு அவர்களின் நம்பகத்தன்மையை இழந்தமையும்.\n1. சர்வதேசப்பிறை தொ���ர்பான அல்குர்ஆன் அல்ஹதீஸ் ஆதாரங்கள்:.\nஇன்றைய நடைமுறையில் உள்ளது போல் இஸ்லாமிய அடிப்படையில் ஒரு வருடத்தின் மாதங்கள் பன்னிரன்டுதான் என அல்குர் ஆனின் பின்வரும் வசனம் உறுதி செய்கிறது.\n” நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் என்னிக்கை களாகும். இவை அல்லாஹ்வின் நியதியில் அவன் வானங்கள், பூமியயை படைத்த நாள்முதல் இருந்து வர்கின்றன.” (அல்குர்ஆன்)\nஅவ்வாறே ஒரு மாதத்திற்கு எத்தனை நாட்கள் என்பதை பின்வரும் நபி மொழி தெளிவு படுத்துகிறது.\n“நாங்கள் எழுதாத, கணக்கை பயன்படுத்தாத உம்மி சமூகமாவோம். எனவே மாதம் என்பது ஒன்றில் இருபத்தொன்பது நாட்களாகும், அல்லது முப்பது நாட்களாகும்” என நபியவர்கள் விரல்களினால் சைகை செய்தார்கள்.”அறிவிப்பளர்: இப்னு உமர் ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்.\nமேற்படி நபிமொழி மாதம் என்பது இருபத்தொன்பது அல்லது முப்பது நாட்கள் என்பதை தெளிவுபடுத்துவதுடன் ஒருபோதும் இருபத்தெட்டு ஆகவோ முப்பத்தொன்று ஆகவோ இருக்க முடியாது என்பதையும் வலியுறுத்துகின்றது. எனவே அதனடிப்படையில் மாதத்தின் முதல் நாளை எவ்வாறு தீர்மானிப்பது என்பது தொடர்பான ஆதாரங்களை கவனிப்போம். ரமளான் மாதத்தின் முதல் நாளை தீர்மானிப்பது தொடர்பாக இஸ்லாம் மூன்றே மூன்று வழிகளை மாத்திரம் காட்டித்தந்துள்ளது.\n1. (29ம் நாளில்) பிறையை கண்ணால் கண்டு நோன்பு நோட்பது பிறையை கண்ணால் கண்டு நோன்பை விடுவது.\n” பிறையை கண்டே நோன்பு வைய்யுங்கள், பிறையை கண்டே நோன்பை விடுங்கள்.” அறிவிப்பளர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரம்: புஹாரி\n2. (29ம் நாளில்) பிறையை காணாவிட்டால் கண்டதாக வருகின்ற இரு சாட்சிகளின் தகவல்களை ஏற்றுக்கொள்ளல். ”இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள், நோன்பை விடுங்கள்.” அறிவிப்பளர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழ்ர்களிடமிருந்து) ஆதாரம்:அஹ்மத் நஸ்ஈ\n3. (இருபத்தொன்பதாம் நாளில்) நாம் பிறையை கானவில்லை, கண்டதான சாட்சியங்களும் கிடைக்கவில்லை என்ற நிலையிருந்தால் குறித்த மாதத்தை முப்பது நாட்களாக பூர்த்தி செய்துவிட்டு, பிறை பார்க்காமல், சாட்சியங்களை எதிபார்க்காமல், முப்பதாம் நாளை அடுத்த மாதத்தின் முதல் நாளாக கொள்வது. ”மேகத்தால் உங்களுக்கு பிறை மறைக்கப்பட்டால் (மாதத்தை) முப்பதாகப் பூர்த்தி செய்யுங்கள்.”\nஅறிவிப்பளர்: அபூஹுரைரா (ர��ி) ஆதாரம்: புஹாரி\nஎன‌வே மேற்கூற‌ப்ப‌ட்ட‌ மூன்று அடிப்ப‌டைக‌ளையும் நாட்டுக்கு நாடு பிறை பார்ப்ப‌வ‌ர்க‌ளும் ச‌ரி அல்ல‌து ச‌ர்வ‌தேச‌ப்பிறை அடிப்ப‌டையில் செய‌ற்ப‌டுப‌வ‌ர்க‌ளும் ச‌ரி எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். ஆனால்“இரு சாட்சிய‌ங்க‌ளின் சாட்சிய‌த்தை ஏற்றுக்கொள்வ‌து” என்ற‌ விட‌ய‌த்தில்தான் நாட்டுக்கு நாடு பிறை பார்ப்ப‌வ‌ர்க்ளுக்கும் ச‌ர்வ‌தேச‌ப்பிறை பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கும் இடையே க‌ருத்து முர‌ண்பாடு தோன்றுகிற‌து.\nமேற்படி இரு சாட்சியங்களும் முஸ்லிம்களாக, நம்பிக்கையானவர்களாக இருக்க வேண்டுமென்று மாத்திரம் நபிமொழிகள் வலியுறுத்த நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பவர்கள் குறித்த நாட்டுக்குள் அவர்கள் இருக்க வேண்டுமென்று மூன்றாவது ஒரு நிபந்தனையையும் எந்த ஒரு தெளிவான ஆதாரமும் இல்லாமல் முடித்து விடுகின்றார்கள். அதாவது நபி (ஸல்) அவர்கள்” இரு நீதமான முச்லிம்களின் சாட்சியம்” என பொதுவாக கூறியிருக்க அவ்விருவரும் எங்கள் நாட்டுக்குள் இருந்தால்தான் ஏற்றுக்கொள்வோம், வெளிநாட்டில் இருந்தால் அவர்கள் முஸ்லிம்களாக நீதமானவர்களாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அடம் பிடிக்கின்றார்கள்.\nசர்வதேசப்பிறை அடிப்படையில் செயற்படும் நாம் என்ன கூறுகிறோம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியது போல் இரு நீதமான முஸ்லிம்களின் சாட்சியத்தை அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சரி அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். நபி (ஸல்)அவர்கள் மதீனாவிற்கு வெளியில் இருந்து வந்த சாட்சியங்களையும் ஏற்றுள்ளார்கள் என பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்திகிறது.\n”ரமளான் மாதத்தின் முப்பதாம் நாளில் மக்கள் நோன்பு நோற்றிருந்தனர். அப்பொழுது இரு கிராமப்புற காட்டரபிகள் வந்து அல்லஹ்மீது ஆனையிட்டு நாங்கள் நேற்று இரவு பிறை கண்டதாக நபி (ஸல்)அவர்களிடம் சாட்சி கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் (அதை ஏறுக்கொண்டு) மக்களை நோன்பை விடும்படி ஏவினார்கள்” அறிவிப்பளர் : இப்னு ஹர்ராஸ் (நபித்தோழரிடமிருந்து)\nஎனவே அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் அடிப்படையில் உலகில் எங்கு பிறை கண்டாலும் சாட்சியங்கள் அடிப்படையில் அதனை ஏற்று செயற்படுவதே சரியானதாகும். நாட்டுக்கு நாடு பிறை பார்ப்பதற்கு அல்குர் ஆன், அல்ஹதீ��ில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதும் நிரூபிக்கப் படுகின்றது.\n2. ச‌ர்வ‌தேச‌ப்பிறையே அறிவுபூர்வமானதும்: நடைமுறைச்சாத்தியமானதும் ச‌ர்வ‌தேச‌ முஸ்லிம் ச‌மூக‌த்தின் ஒற்றுமைக்கு வ‌ழிவகுக்கக்கூடியதுமாகும்.\nஆம், வெளிநாட்டில் உள்ள நீதமான முஸ்லிம்களின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்வதே அறிவு பூர்வமான விடயமாகும். உதாரணமாக வெளிநாட்டில் உள்ள ஒருவர் இறந்துவிட்டார் என்ற தகவலை ஏற்று அவருடைய மனைவி இத்தா இருக்கின்றார் என்பதப் பார்க்கின்றோம். உள்நாட்டு சாட்சியத்தை மாத்திரம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பவர்கள் கூட இந்த விடயத்தில் இவ்வாறு நடப்பது முரண்பாட்டை காட்டுகிறதல்லவா\nஅது மாத்திரமல்ல, நாட்டுக்கு நாடுதான் பிறை பார்க்க வேண்டு மென்பது பகுத்தறிவிற்கு முற்றிலும் முரணான் வாதமாகும். இதை விளங்கிகொள்ள பெரிதாக அல்குர் ஆன், அல்ஹதீஸை ஆய்வு செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரமான ஒவ்வொரு முஸ்லிமாலும் இதனைப்புரிந்து கொள்ளமுடியும்.\nநாடுகளின் வரையறையை அல்லாஹ்வோ, அவனது தூதரோ ஏற்படுத்தவில்லை. அவை மனிதனாலும் அரசியற் காரணிகளாலும் உருவானவை. நாடுகள் சில ஒரு நாடாக மாறவும் கூடும். அதேபோல ஒரு நாடு பல நாடுகளாக பிரியவும் சாத்தியமுண்டு. எனவே, நாடுகள் பிரியும்போதும் சேரும்போதும் அல்லாஹ்வின் சட்டம் வேறுபடும் என்று யாராவது கூறமுடியுமா\nஎமது நாட்டையே எடுத்துக்கொள்வோம். தற்போது முழு இலங்கைக்கும் ஒரு பிறை பார்க்க வேண்டுமென்று வாதிடுபவர்கள் தப்பித் தவறி அரசாங்கம் புலிகளுக்கு ஈழ நாட்டை கொடுத்து விட்டால் ஒரு பிறை பார்ப்பதா இரு வேறு பிறைகள் பார்க்கவேண்டுமா\nஇரு பிறைகள் என்றால் அது அறிவுபூர்வமான வாதமா அல்லது ஒரு பிறைதான் என்றால் நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்ற வாதம் நொருங்கிவிடுமல்லவா அல்லது ஒரு பிறைதான் என்றால் நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்ற வாதம் நொருங்கிவிடுமல்லவா எனவே நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பது அல்குர் ஆன், அல்ஹதீஸுக்கு முரணான வாதம் மட்டுமல்ல மனித அறிவிக்கும் முரணாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nயாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் சுமார் ஐம்பது கி.மீ தொலைவிலுள்ள இந்தியாவின் கீழக்கரையில் பிறை கண்டால் ஏற்றுக்கொள்ளக் கூடாது அனால், சுமார் நானூறு கி.���ீ தொலைவிலுள்ள மாத்தறையில் பிறை கண்டால் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது எவ்வளவு பகுத்தறிவுக்கு முரணான வாதம் அது மாத்திரமல்ல, சர்வதேசக்கடற்பரப்பில் பயணிக்கின்ற ஒருவர் எந்த நாட்டின் பிறை அடிப்படையில் நேன்பு நோட்க வேண்டும்\nஉதாரணமாக, இந்தியாவில் பிறை கண்டு இலங்கையில் பிறை காணவில்லை என்று வைத்துக்கொள்வோம், இலங்கை இந்தியாவிற் கிடையில் உள்ள கடற்பரப்பில் பயணம் செய்யும் ஒருவர் இந்திய பிறை அடிப்படையில் நோன்பு நோட்பதா அல்லது இலங்கையில் பிறை தென்படவில்லை என்று நோன்பு வைக்காமல் விடுவதா\nஎனவே நாட்டுக்கு நாடு பிறை என்ற வாதம் அறிவுக்கு முரணான‌தென்பதயும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nமேலும்; உலகில் ஓரிடத்தில் பார்க்கின்ற பிறையைக் கொண்டு உலக முஸ்லிம்கள் அனைவரும் செயற்பட வேண்டும் என்கின்ற “ச்ர்வதேசப்பிறை” ஒரு நடைமுறச்சாத்தியமான விடயம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஉலகில் எப்போது ஒரு பகுதிக்கு பகலாகவும் ஒரு பகுதி இரவாகவும் இருக்கும். எனவே ஒருபகுதிக்கும் அதற்கு நேர் எதிரே இருக்கின்ற பகுதிக்கும் இடையே உள்ள கால வித்தியாசம் ஆக கூடியது 12 மனித்தியாலங்கலாக இருக்கும்.\nஉதாரணமாக:- இலங்கையில் வெள்ளிக்கிழமை மாலை ஏழு முப்பது மணி என்றால் கலிபோனியாவில் வெள்ளிக்கிழமை காலை ஏழு முப்பது ஆக இருக்கும். எனவே இப்போது இலங்கையில் பிறை கண்டால் அது சனிக்கிழமை ரம்ழான் மாதத்தின் முதற்பிறை என்கின்ற படியால் கலிபோனியாவில் உள்ளவர்கள் வெள்ளி இரவு ஸஹர் செய்து சனிக்கிழமை முதல் நோன்பை பிடிப்பார்கள்.\nஆனால், மேற்கு நாடுகளில் முதற்பிறை தென்பட்டால் கீழத்தேய நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு ஒரு சிக்கல் இருக்கின்றது.\nஅதாவது, கலிபோர்னியாவில் பிறை கண்டதாக அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை ஏழு முப்பது மனிக்கு அறிவித்தார்களென்றால் நாம் சனி காலை ஏழு முப்பது மனியில் இருப்போம். கலிபோனியாவில் கண்ட பிறை சனிக்கிழமை முதல் நோன்பு என்பதைக்காட்டியதால் சனி காலை ஏழு முப்பது மனியில் இருக்கின்ற நாம் தகவல் கிடைத்த நேரத்தில் இருந்து நோன்பை நோற்க வேண்டும். இதற்கு நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த பின்வரும் சம்பவம் ஆதாரமாகும்.\nரமளான் நோன்பு கடமையாக்க படுவதற்கு முன்பு ஆஷுரா நோன்பு கடமையாக இருந்தது. ரமளான் நோன்பு கடமையானதன் பின்னால் அஷுரா நோன்பு விரும்பியவர் நோற்கல்லாம் விரும்பியவர் விட்டு விடலாம் என்று ஆக்கப்பட்டது.\nநபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது முஹர்ரம் பத்தாம் நாள் யூதர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு இருக்கக் கண்டு அந்த நாள் ஆஷுரா என தெரிந்து அன்று காலையுணவை சாப்பிட்டார்கள், அப்படியே நோன்பு வக்கும் படியும் சாப்பிடாதவர்கள் அந்த நேரத்தில் இருந்து மீதமுள்ள நேரத்தில் (மாலை வரை) “நோன்பு நோற்கும் படியும் ஏவினார்கள்” இதற்கான ஆதாரங்களை புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் ஆஷுரா என்ற பாடத்தில் பார்க்கலாம்.\nஎனவே நபி(ஸல்) அவர்கள் ஒரு கடமையான நோன்பை தனக்கு தகவல் தெரிந்த நேரத்தில் இருந்து நோற்று மக்களையும் நோற்கும்படி ஏவியதன் அடிப்படையில் எமக்கு குறித்த நாள் நோன்பு என்று தகவல் கிடைத்தது முதல் நோன்பு நோற்பது கடமையாகும்.\nஅகவே, ஆகக்கூடுதலான 12 மனி வித்தியாசத்திலேயே பிறைத்தகவலை ஏற்று நோன்பு நோற்பது சாத்தியமாக இருக்கும்போது அதற்குக் குறைவான நேரங்களில் ஏற்படும் வித்தியாசத்தில் நோன்பு நோற்பது மிகவும் சாத்தியமான ஒன்றாகும். எனவே உலகில் ஓரிடத்தில் பிறை கண்டால் அதை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுச்செயல்படுவதே நடைமுறைச்சாத்தியமானதாகும் என்பது தெளிவாகின்றது.\nஆனால், நாட்டுக்கு நாடு பிறை பார்த்தல் என்பது நடைமுறைச்சாத்தியம் இல்லாத விடயமாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக, கரிபியன் தீவுகள், ட்ரிலிடாட், குயானா அகிய நாட்டு மக்கள் தொடர்ச்சியாக 6 மாதங்களை மழைகாலமாக கொண்டிருப்பவர்கள் நாட்டுக்கு நாடு பிறை என்ற அடிப்படையில் 4 மாதங்கள் தொடர்ச்சியாக முப்பது முப்பதாக பூர்த்தி செய்துவிட்டு ரமளான் மாதத்தை ஆரம்பிப்பார்களானால் ரமளான் மாத்தத்தின் முடிவைக்காட்டும் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை ரம்ளான் மாதத்தின் 27ல் அல்லது 28லேயே தென்பட்டுவிடும். மாதம் என்பது 29 அல்லது 30 நாட்கள்தான் என்று நாம் ஆரம்பித்தில் கூறியுள்ள நபிமொழிக்கு இது முரண்படுவதால் இம்மக்கள் வெளிநாட்டவரின் பிறையை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.\nஎனவே, நாட்டுக்கு நாடு பிறைபார்த்தல் என்பது எமது நாட்டுக்கு சாத்தியம் சில நாடுகளுக்கு சாத்தியமில்லை என்பதிலிருந்து அது இஸ்லாத்தி���் இல்லாத ஒன்று என்பதனை புரிந்து கொள்வதுடன் அசாத்தியமான விடயங்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் மார்க்கமாகாது என்பதனையும் விளங்க வேண்டும்.\nசில பாமரர்கள் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நேரத்திலா தொழுகிறார்கள் தொழுகை நேரங்கள் வித்தியாசப்படுவது போல பெருநாள் போன்றவையும் வித்தியாசப்படவேண்டும் தானே என்று கேள்வி கேற்கின்றனர். இக்கேள்வி அடிப்படையிலேயே தவறாகும். காரணம் நாம் ம்ஃரிப் தொழுவதென்றால் சூரியன் மறைய வேண்டுமென்றுதான் நபி மொழி கூறுகின்றதே தவிர சூரியன் மறந்ததாக இரு முஸ்லிம்கள் சாட்சி சொன்னால் அதனடிப்படையில் தொழுங்கள் என்று கூறவில்லை.\nஅனால், பிறை விடயத்தில் பிறை கண்டால் நோன்பு பிடியுங்கள் என்று மாத்திரம் கூறாமல் இரு நீதமான முஸ்லிம்கள் அவர்கள் (எந்த நாட்டவராக இருந்தாலும்) பிறை கண்டதாக தெரிவித்தால் நோன்பு பிடியுங்கள் என்றும் நபி மொழி கூறுவதால் தொழுகைக்கும் நோன்பிற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nநாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பவர்களின் வாதத்தின் படியே பார்த்தாலும் காத்தான் குடி மக்களாகிய நாம் எல்லா வருடங்களும் காத்தான்குடியில் கண்டுதான் நோன்பு பிடிக்கின்றோமா பிறை கண்டுதான் நோன்பை விடுகின்றோமா\nஇல்லை, மாறாக கிண்ணியாவில் பிறை கண்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டு அத்தகவல் வானொலி மூலம் அறிவிக்கப்பட்டால் நோன்பு நோற்கிறோம் நோனபை விடுகிறோம் அவ்வாறே கென்னியாவில் பிறை கண்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டு அத்தகவல் தொலை பேசியூடாக அறிவிக்கப்பட்டாலும் கூட அதை ஏற்று செயத்பட வேண்டும் என்றுதான் நாம் கூறுன்றோமே தவிர, பிறை காணப்படாவிட்டாலும் நோன்பு பிடிக்க வேண்டுமென்று ஒரு போதும் கூறவில்லை.\nஅவ்வாறே சர்வதேசப்பிறையானது முழு உலக முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வழிவகுக்ககூடையதும், கண்டத்திற்கு ஒரு பிறை, நாட்டுக்கு ஒரு பிறை, ஊருக்கு ஒரு பிறை, மத்ஹபுகளுக்கு ஒரு பிறை, தரீக்காவிற்கு ஒரு பிறை என்று அனைத்து வேறுபாடுகளையும் களையக்கூடியதாகவும் உலகமே ஒரு கிராமம் போல் ஆகிவிட்ட இக்காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை பிரகடணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n3. பிறை விடயத்தில் அகில இலங்கை ஜம���ய்யத்துல் உலமாவும் அதன் பிறைக்குழுவும் தொடர்ந்தும் மோசடிகள் செய்து வருவது:\nநாட்டுக்கு நாடு பிறை பார்த்தல் என்ற அடிப்படையில் நோன்பு, நெருநாள் இபாத்தத்களை நிறைவேற்றிவருவதாக நினத்திருக்கும் நீங்கள் உண்மையிலேயே இலங்கை பிறையின் அடிப்படையில் நோன்பு பிடிப்பதும் இல்லை, பெருநாள் கொண்டாடுவதும் இல்லை.\nமாறாக ஜமிய்யதுல் உலமாவின் பிறைக்குழுவும், பெரிய பள்ளிவாயல் நிருவாகமும் பிறை கண்டாலும் சரி, பிறை காணாவிட்டாலும் சரி அவர்கள் இச்சைக்கு ஏற்ப எப்போது நோன்பு என்று அறிவிக்கின்றார்களோ அப்போது நோன்பு நோற்கின்றீர்கள். எப்போது நெருநாள் என்று அறிவிக்கின்றார்களோ அப்போது பெருநாள் கொண்டாடுகின்றீர்கள். இந்த மோசடி நம்பிக்கை துரோகம் ஓரிரு வருடங்களாக அன்றி ஐந்தாறு வருடங்களாக தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.\nஇத்தகவல் உங்களை திடுக்கிட செய்யலாம். உண்மை கசப்பாக இருந்தாலும் அதை எத்தி வைப்பது எமது பணி என்பதால் இங்கு ஆதாரத்துடன் விளக்குகிறோம்.\n2005ம் ஆண்டு இலங்கையில் கண்ட பிறையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு புதன், வியாழன், வெள்ளி அகிய மூன்று தினங்களிலும் இல்ங்கை மக்கள் நெருநாள் கொண்டாடினர். இதில் ஜமிய்யதுல் உலமாவில் உள்ள சில உலமாக்கள் கூட பிறைக் குழுவால் அறிவிக்கப்பட்ட வெள்ளிக்கிழமைக்கு முன்பாக பெருநாள் கொண்டாடினர்.\nஆனால் நம் காத்தான்குடி மக்கள் நோன்பு நாளில் நோன்பு பிடிக்காமல் இருப்பதற்கும், பெருநாள் தினத்தில் நோன்பு பிடிப்பதற்கும், பெருநாள் இல்லாத தினத்தில் பெருநாள் கொண்டாடுவதற்கும் தவறாக வழிநடாத்தப்பட்டனர்.\nஅல்குர் ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் ஏன் மத்ஹபுகளில் கூட ஒதுக்கப்பட்ட வான சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்து முதல் நாள் பேருவலை முஸ்லிம்கள் கண்ட பிறை நிராகரிக்கப்பட்டது. எனவே குர் ஆன், ஹதீஸுக்கு முரணான வான சாஸ்திரத்தின் அடிப்படையில்தான் இலங்கையில் நோன்பு மற்றும் பெருநாள் தீர்மானிக்கப்படுகிறதே பிறை பார்த்தல் அடிப்படையில் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஅத்தோடு இது தொடர்பாக மாற்றுக்கருத்துள்ளவர்களுடன் அவர்கள் யாராக இருந்தாலும் என்றும் எப்போதும் அல்குர் ஆன், அல்ஹதீஸ் அடிப்படையில் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளவோ, கல்ந்துரையாடவோ தேவை ஏற்படின் ஒரு பகிரங்க விவாதத்தி��் கலந்து கொள்ளவோ எமது நிருவன உலமாக்கள் தயாராக உள்ளனர்.\nஅல்லாஹ் எம்மனைவருக்கும் சத்தியத்தை சத்தியமாக காட்டி அதைப்பின்பற்றுகின்ற பாக்கியத்தையும் அசத்தியத்தை அசத்தியமாகக் காட்டி அதை தவிர்ந்து நடக்கின்ற பாக்கியத்தையும் தந்தருள்வானாக\n“எமது கடமை தெளிவாக சொல்வதே அன்றி வேறில்லை” (அல்குர் ஆன்)\n* கணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\n* இம்மை,மறுமையில் வெற்றி பெற..(பெற்றோரை பேணுதல்)\n* அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\n* மாடு பேசியதாக வரும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா..\n* வலிமா சாப்பாடு எப்போது கொடுக்கப்பட வேண்டும்.\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nமரணத்திற்குப் பின் நமது நிலை என்ன ஓர் ஆய்வு\nஆணின் இந்திரியம் பட்ட ஆடைய கழுவ வேண்டுமா.\nநூற்றி இருபது நாளைக்கு முன் கருவை கலைக்க முடியுமா....\nநபித்தோழர்களை குறைகாணும் ஷீஆ வழிகேடர்கள்\nஅல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/11/14/varum_vaaram/", "date_download": "2019-02-20T02:46:11Z", "digest": "sha1:L4WKUBFEOU3DU5BXQVUYXTFXW4HTX2FS", "length": 11334, "nlines": 108, "source_domain": "amaruvi.in", "title": "கதைப்போம் வாருங்கள்.. – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nசில நண்பர்களுடன் பல முறை சில விஷயங்கள் பற்றி பல கோணங்களிலும் சில கோணங்கித்தனங்களுடன் பலவாறு உரையாடிய அனுபவங்களை சில சிறிய கேள்வி பதில் வடிவத்தில் எழுதலாம் என்று நினைக்கிறேன். இதுதான் தலைப்பு என்பதெல்லாம் இல்லை. இதைப்பற்றிப் பேசக்கூடாது என்று தமிழ்ச் சமுதாயம் வைத்துள்ள “மரபுகளை” மீறி மனதில் தோன்றியபடி பல கோணங்களிலும் பேசியுள்ளோம்.\nஇவற்றில் தமிழ்நாடு, இந்தியா, அமெரிக்கா, இலங்கை, சிங்கை, தமிழ்த் தலைவர்கள், தமிழ் எழுத்தாளர்கள், ஆங்கில எழுத்தாளர்கள், ஆங்கிலத்தில் இந்தியாவில் எழுதுபவர்கள், பெண் விடுதலை, ஆண் விடுதலை, சமூகம், பொருளாதாரம், வாழ்வியல், சமூக அக்கறை, மொழி, இனம், இன அடையாளங்கள், ஆன்மிகம், சாதி, மதம், வர்க்கம், விஞ்ஞானம், கல்வி முறை, வங்கி, வட்டி விகிதம், கடன் அட்டை, கணினி, யூனிகோட் வழிமுறைகள், தமிழ் எழுத்துக்கள், ஜப்பானிய எழுத்து முறை, ஆங்கிலம், மனித உறவு முறை இப்படிப் பல தலைப்புகளில் இவை நடந்துள்ளன.\nஒன்றை கவனிக்கவும். இவற்றில் சினிமாவும் விளையாட்டும் இல்லை. அவற்றை ஒதுக்க வில்லை. இவற்றில் மற்றவர்கள் பேசினார்கள், நான் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பதால் அவற்றைப் பட்டியலிடவில்லை. இந்த இரண்டிலும் எனது அறிவு பூஜ்யத்திற்கு ரொம்பவும் நெருக்கம் ஆகையால் எனது மேதாவிலாசத்தை இவற்றில் காட்ட வேண்டியதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.\nஆக இவை இரண்டு பற்றி மட்டும் தான் எனக்கு ஒன்றும் தெரியாது என்றோ அல்லது மற்றது, பட்டியலிட்டது எல்லாம் பற்றியும் தெரியும் என்றோ நான் கூற வில்லை. எல்லாம் தெரிந்திருக்க நான் என்ன கபில் சிபலா என்ன ஏதொ எனக்குத் தெரிந்தவற்றைப் பேசினேன் என்று கூறலாம்.\nஇந்த பேச்சுக்கள் எந்த கால அளவுகளிலும் நடக்கவில்லை. பல நேரங்களில் சிலருடனும், சில நேரங்களில் பலருடனும், அவ்வப்போதும் அடிக்கடியும், ரமணனின் வானி��ை அறிவிப்பு போல் தெளிவாக நடந்திருப்பன.\nஇந்தப் பேச்சுக்களினால் யாருக்கு என்ன பயன் இதைப் படிக்காவிட்டால் என்ன பாதகம் இதைப் படிக்காவிட்டால் என்ன பாதகம் என்பது போன்ற கேள்விகள் எழுவது இயற்கையே.\nஇதைப் படிப்பதால் ‘ஊனினைக் குறுக்கவோ உள்ளொளி பெருக்கவோ” முடியாது என்பதை முதலிலேயே தெரிவித்து விடுகிறேன்.\nஇதை படிப்பதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும்; குழந்தை இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் உண்டாகும்; பரீட்சை பாஸாகும் என்றெல்லாம் கலர் கலராக ரீல் விட நான் ஒன்றும் டி.வி. ஜோசியக்காரன் இல்லை. (அல்லது பண வீக்கம் குறையும் என்று ஆரூடம் சொல்ல நான் ஒன்றும் சிதம்பரம் இல்லை.)\nஇதனால் உங்களுக்கு என்ன பலன் வேறு இன்றும் இல்லை. திட்டுவதற்கு உங்களுக்கு ஒரு அம்மாஞ்சி கிடைத்தான் என்று வைத்துக் கொள்ளலாம்.\nஆனால் ஒன்று மட்டும் மாற வில்லை. இந்தப் பேச்சுக்களினால் இந்தத் தலைப்புக்களில் எனது கருத்து மட்டும் மாற வில்லை. ஒன்று நான் மர மண்டையாக இருக்க வேண்டும். அல்லது அவர்கள் பேசியது / கத்தியது எனக்குப் புரியாமல் இருந்திருக்க வேண்டும். இரண்டும் ஒன்று தான் என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது.\nதொடர்ந்து பேசுவோம். அல்லது எனது இலங்கை நண்பர் கூறுவது போல் ‘கதைப்போம்’..\nPosted in வாசிப்பு அனுபவம்Tagged கதைப்போம்\nPrevious Article மாமியார் உடைத்தால்…\nNext Article வைணவம் காட்டும் உறவு நிலைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 month ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaigaraibooks.com/Published.jsp?year=2018", "date_download": "2019-02-20T02:54:54Z", "digest": "sha1:Z25V53WT7LPKADJC32GUQEEFRJYRHLVU", "length": 11882, "nlines": 332, "source_domain": "www.vaigaraibooks.com", "title": "Vaigarai Publishing House - Online Book Store", "raw_content": "\nஅதிகம் அறிந்திராத சில பூச்சிகள், புழுக்கள், சிற்றுயிர்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதற்காக சிறு சிறு கதைகளை உள்ளடக்கிய அறிவியல் நூல் இது. .\nஅ. ம. வரப்பிரசாதம், சே. ச. தமிழாக்கம் : ர. தனராசு, சே. ச.,\n16 காட்சித் தியானங்கள் வழியாக நாம் இயேச��வைச் சந்தித்து, தொட்டு, தொடப்பெற்று ஆன்மிக வளர்ச்சி பெற நம்மை அழைக்கிறது இந்நூல்..\nபுனித மரிய கொரற்றியின் வரலாறை நெடுங்கதை வடிவில் உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கிறது இந்நூல்..\nசமூக மாற்றச் சிந்தனையுடன் படைக்கப்பட்ட 26 கட்டுரைகளும் நம் இதயத்தைத் தொடுகின்றன. தன்பரிசோதனைக்கு நம்மை அழைத்து, சில மரபார்ந்த சிந்தனைகளைக் கட்டுடைக்கின்றன. புதியவற்றைக் கட்டமைக்க நம்மை உந்தித் தள்ளுகின்றன. .\nதியானம் வழியாக இறையனுபம் பெறுவதற்கான தடத்தை அமைத்து, நடைமுறையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைத்தொகுத்துத் தருகிறது இந்நூல்.\nதனி மனிதரை மட்டுமின்றி> மானுட சமூகத்தையும் நலமாக்கிச் சீர்படுத்தும் ஓர் அருமருந்துக்கான பேராற்றல் திருவிளவிலியத்தின் இறைவார்த்தைக்கு உண்டு என எடுத்தியம்புகிறது இந்நூல்.\nசிலுவையும் கல்வாரியும் நிச்சயம் என்பது தெரிந்துகொண்டே ஓநாய்களை நோக்கி நடந்துசெல்லும் ஆட்டுக்குட்டியின் கம்பீரம்தான் இராணி மரியாவின் வரலாறு மானுடத்தின் அடையாளம் மன்னிப்பே என்று ஆணியடித்தாற்போல் எடுத்துரைக்கிறது இந்நூல்..\nஅருள்பணி. முனைவர் எம். ஆர். சேசு\nஉடன் உழைப்பாளர்களுக்கு பவுலின் பரிந்துரைகள்\nஅருள்பணி. முனைவர் செ. மைக்கில் ராஜ்\nஉடன் உழைப்பாளர்களோடு எப்படித் தோழமை உணர்வோடு பயணிக்க வேண்டும் என்பதை புனித பவுல் தீத்துக்கும், பிலமோனுக்கும் எழுதிய மடல்கள் வழியாக நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது இந்நூல். .\nஅருள்சகோ. லில்லி மரி, ME\nவரலாற்று மரியாவை மீண்டும் கட்டமைத்து, அவர் இயேசுவின் பணிவாழ்வில் பின்தொடர்ந்தார் அல்லது உடன்பயணித்தார் என்பதை உணர்வுபூர்வமாக நம் கண்முன் நிறுத்துகிறது இந்நூல்..\nஊடக வெளிச்சம் பாயாத நூறு சாதனை மனிதர்கள்மீது கவனம் செலுத்தி, அவர்களைச் சமூக அக்கறையோடு ஆவணப்படுத்துகிறது இந்நூல் \nதிருவிவிலிய வரலாறு, திருத்தொகுப்பு, பொருள்விளக்கம், இறை ஏவுதல், உள்ளடக்கம்.... என்று நீளும் 26 தலைப்புகளில் யாவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்நூல் அமைந்திருப்பதுடன், திருவிவிலிய வாசிப்பை ஊக்கப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது \nமலர்கள் குறித்த அறிவியல் பார்வையை மாணவர்களுக்கான கதை வடிவில் சொல்கிறது இந்நூல்..\nஅருள்பணி. முனைவர் சசி வின்சென்ட்\nபல்வேறு நிகழ்வுகள், விளக்கங்கள், பய��ற்சிகள் வழியாக நம் மனநலத்தைச் செப்பனிடவும் அதன் மூலம் நம் உடல்நலத்தைப் பேணிவளர்க்கவும் இந்நூல் வழிகாட்டுகிறது..\nபல்வேறு சிந்தனைகளைத் திருவிவிலிய விளக்கமாகவும், இறைவேண்டலாகவும் விடுதலை இறையியலின் சாரத்தோடு, இளமைத் துடிப்போடு தருகிறது இந்நூல் பல்வேறு சிந்தனைகளைத் திருவிவிலிய விளக்கமாகவும், இறைவேண்டலாகவும் விடுதலை இறையியலின் சாரத்தோடு, இளமைத் துடிப்போடு தருகிறது இந்நூல் பல்வேறு சிந்தனைகளைத் திருவிவிலிய விளக்கமாகவும், இறைவேண்டலாகவும் விடுதலை இறையியலின் சாரத்தோடு, இளமைத் துடிப்போடு தருகிறது இந்நூல் \nதிருவிவிலிய புதிய மொழிபெயர்ப்பின் வழி இறைவேண்டல்கள் உட்பட திருப்பலியின் அடக்க சடங்குகளின் தொகுப்பு இச்சிறுநூல்..\nஅருள்தந்தை Y. தேவராஜன், M.A., S.T.L.\nதிருவிவிலியத்தின் அரச மாண்புத் திருப்பாக்கள் மற்றும் சீயோனைப் போற்றும் புகழ்ப் பாக்கள் பாடப்பட்ட காலகட்டம், வரலாற்றுப் பின்புலம், அவற்றில் பொதிந்துள்ள கருத்துகள், உணர்வுகள், இலக்கிய நயம் ஆகியவற்றை இந்த இரண்டாம் பாகம் சுவையாகத் தருகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=54", "date_download": "2019-02-20T03:55:30Z", "digest": "sha1:BGC2OTKWSR3ETL773SCIJGC2T7PBW5PM", "length": 9604, "nlines": 190, "source_domain": "mysixer.com", "title": "காட்டுப்பய சார் இந்த காளி", "raw_content": "\nசீனுராமசாமி தமிழ்சினிமாவின் குருதத் - ஷாஜி\nஉதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி\nகடன் தொல்லையால் தன் பெற்றோர்களைத் தன் கண்முன்னே பறிகொடுக்கும் ஜெய்வந்த், கஷ்டப்பட்டுப் படித்து வளர்ந்து நேர்மையும் கண்டிப்புமான காவல்��ுறை அதிகாரியாகிவிடுகிறார்.\nஅ நியாய வட்டிக்குக் கடன் கொடுத்து கடன் வாங்கியவர்களை நடுத்தெருவில் நிற்கவைக்கும் சி.வி.குமார் மற்றும் அபி அபி ஷேக் சம்பந்தப்பட்ட கேஸ் அவரிடம் வந்தால் கேட்கவா வேண்டும், சும்மா புகுந்து விளையாடுகிறார்.\nஒரு சில காட்சிகளிலேயே வந்தாலும் தன் கணீர் குரலில் பாரதியார் கவிதை பாடும் யோகி தேவராஜ் மனதில் நின்று விடுகிறார்.\nநேத்து வைத்த அயிரை மீன் குழம்பாக ஐரா, அழகும் திறமையும் இணைந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு நாயகி.\nவாகனங்களை எரிப்பதால், பைனான்ஸ் கம்பெனிக்கு என்ன நஷ்டம்.. அதுதான் இன்ஸுரன்ஸ் பணம் கிடைத்து விடுகிறதே\nமுதல் படமா என்று வியக்கும் அளவிற்கு கிளைமாக்ஸ் காட்சியில் ஜெய்வந்த் நீண்ட வசனம் பேசுகிறார், தேவையான ஏற்ற இறக்கம் மற்றும் முக பாவனைகளுடன் என்பது பாராட்டப்படவேண்டிய விஷயம்.\nஇயக்குநர் யுரேகா, திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் மெமெனக்கெட்டிருக்கலம் எனினும், கதை நகர்த்தலுக்குத் தேவையான விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இல்லை.\nபடத்தில் வரும் அத்துனை பாடல்களும் புதுமையும் சுவராஸ்யமும் கலந்து படமாக்கப்பட்டிருக்கின்றன. இசையமைப்பாளர் விஜய் சங்கருக்கும் நடன அமைப்பாளர் பூபதிக்கும் பாராட்டுகள்.\nகர்ணம் தப்பினாலும் இந்தியத்திற்கு எதிரான தமிழ்தேசியம் பேசிவிடுவார்களோ என்கிற நிலையில், சரியான மீட்டரில் படத்தை இயக்கியிருக்கிறார் யுரேகா.\nவிருது படமும் சம்பாதித்துக் கொடுக்கும் - செழியன்\nஆர்.ஜே.பாலாஜி வைச்சு செஞ்சுருக்கார் - ஜே கே ரித்திஷ்\nLKG மக்களுக்கு ஒரு பாடம் - ஐசரி.கே கணேஷ்\nநா.முத்துக்குமாருக்கு தேசியவிருது வாங்கித்தருமா பெட்டிக்கடை..\nமாயன், கணேசனின் பக்தர் தயாரிக்கும் சிவனைப் பற்றிய படம்\nகடலில், சிம்ரன்- திரிஷா செய்யப்போகும் சாகசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2880", "date_download": "2019-02-20T02:49:13Z", "digest": "sha1:DSHB2WR3PG42BQ3Y6EZBORB4T7VQJW6M", "length": 13588, "nlines": 183, "source_domain": "mysixer.com", "title": "மூத்தோர் தடகளத்தில் ஆர்யா, விஜய் ஆண்டனி, கிருத்திகா", "raw_content": "\nசீனுராமசாமி தமிழ்சினிமாவின் குருதத் - ஷாஜி\nஉதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nமூத்தோர் தடகளத்தில் ஆர்யா, விஜய் ஆண்டனி, கிருத்திகா\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோசியேஷன், மூத்தோர் தடகள அமைப்பு நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில், அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.\n35 வயது முதல் 100 வயது வரையிலானவர்கள், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். இங்கு வெற்றி பெற்றவர்கள் அடுத்து தஞ்சாவூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அடுத்தடுத்து இந்தியா, ஆசியா மற்றும் உலக அளவில் நடைபெறவிருக்கும் மூத்தோர் தடகளப் போட்டிகளிலும் கலந்துகொள்வார்கள்.\nநடிகர் ஆர்யா, இயக்குநர் கிருத்திகா உதயநிதி, நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக்க் கலந்து கொண்டு ஊக்கப்படுத்தியதோடு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.\n“100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 55+ வயது பிரிவில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறேன். தேசிய அளவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்பேன்..” என்றார் மூத்தோர் தடகள அமைப்பின் தலைவரும், ஓட்டப்பந்தய வீரருமான செண்பகமூர்த்தி.\n“ஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் இந்த அத்லெடிக் போட்டிகளை காண வருவேன். 35 வயது முதல் 100 வயது வரையில், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல் போட்டிகள் நடைபெறுகின்றன. இவர்களுடன் நான் போட்டி போட்டு ஓடினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. அந்த அளவுக்கு உடல் வலிமையோடும், அர்ப்பணிப்போடும் கலந்து கொண்டு ஒடுகிறார்கள். அவர்கள் ஓடும் வேகத்தைப் பார்த்தால் நமக்கு நிறைய பயிற்சி தேவை என்பது புரிகிறது. இவர்களைப் பார்த்தாலே நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது. அதனாலேயே தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கிறேன். இவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கூட கலந்து கொள்கிறார்கள். நாம் தான் உடல்நிலையை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அதற்கு ஏதாவது ஒரு காரணம் தேடுகிறோம். இவர்களைப் போல நாமும் உடலை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்..” என்றார் நடிகர் ஆர்யா.\n“நான் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த போட்டிகளைக் காண வந்திருக்கிறேன். 95 வயது பெரியவர் ஒருவர் ஓடி வெற்றி பெற்றார். அதையெல்லாம் பார்க்கும் உண்மையிலேயே ஆச்சரியமாகவும், நமக்கு ஒரு உந்துதலாகவும் இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும் மெடல் கொடுக்காமல், கலந்து கொள்ளும் அனைவருக்குமே விருதுகள் வழங்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு வெயிலிலும் முழு முயற்சியுடன் வெற்றியை மனதில் வைத்து ஓடுகிறார்கள். அவர்கள் நமக்கு மிகப்பெரிய உந்துதல். குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை கட்டாயமாக்க வேண்டும்..” என்றார் கிருத்திகா உதயநிதி.\n“இங்கு வருவதற்கு முன்பு எந்தவித சிந்தனையும் இல்லாமல் வந்தேன். ஒரு தாத்தா மிக வேகமாக ஓடுவதைப் பார்த்து அசந்து விட்டேன். வயதாகி விட்டது என நினைக்க ஆரம்பித்த நான், இங்கு வந்த பிறகு தான் வயது ஒரு விஷயமே அல்ல என்பதை உணர்ந்தேன். உடல் ஆரோக்கியம் தான் முக்கியம். எனக்கு செண்பகமூர்த்தி ஐயாவை 6 வருடமாகத் தெரியும். காலையில் 4 மணிக்கு எழுவார், சரியான நேரத்துக்கு தூங்குவார். எவ்வளவு வேலைப்பளுவுடன் இருந்தாலும் நேரம் ஒதுக்கி, உடற்பயிற்சி செய்வார். நாமும் கட்டாயம் உடற்பயிற்சி செய்யவேண்டும்..” என்றார் விஜய் ஆண்டனி.\nஅம்பிகா இயக்கத்தில் இந்து தம்பி\nஅய்யனார் விமர்சனம்- K. விஜய் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:53:12Z", "digest": "sha1:T54OJVWXPYD4WBNLP46T5LBTFON7NFBA", "length": 7008, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கஜா புயல் நிவாரண நிதி: ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய தொகை | Chennai Today News", "raw_content": "\nகஜா புயல் நிவாரண நிதி: ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய தொகை\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nகஜா புயல் நிவாரண நிதி: ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய தொகை\nகஜா புயல் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட நிலையில் அந்த பகுதியில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வர போராடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பணி நடைபெற கோலிவுட் திரையுலகினர் தாராளமாக நிதியளித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 10 லட்சம் வழங்கினார் இயக்குநர் ஷங்கர்\nஇதற்கு முன் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும், விஜய்சேதுபதி ரூ.25 லட்சமும், விஜய் ரூ.45 லட்சமும், நடிகர் விஜய்வசந்த் ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகஜா புயல் நிவாரண நிதி: ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய தொகை\nதலைமைச்செயலகத்தில் முதல்வர் மீது மிளகாய்ப்பொடி வீச்சு: அதிர்ச்சி தகவல்\nகஜா புயல்: நிவாரணத்திற்காக கொண்டு செல்லும் பொருட்களுக்கு லக்கேஜ் கிடையாது\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/arr/page/2/", "date_download": "2019-02-20T04:23:22Z", "digest": "sha1:IWAQ63MTELNSPWRFXJHO6WVKTPQX3326", "length": 17053, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "arr Archives - Page 2 of 3 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிழா மேடையைவிட்டு ஓடிய நடிகர் சிம்பு. இணையத்தில் வைரலாகும் காணொளி – காணொளி உள்ளே\nகாற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படம் உருவாகிய���ள்ளது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றுல் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அதிதிராவ், அருண்விஜய், ஜோதிகா, டயானா இரப்பா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் […]\nசர்காருடன் நேரடியாக மோதும் நடிகர் தனுஷின் திரைப்படம் – விவரம் உள்ளே\nஇயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிக்குமார், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகும். இந்த படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் தொல்லை போய்க்கொண்டே இருந்தது. தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வெளியீடுவதற்க்கு படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படத்தில் உள்ள மறு வார்த்தை பேசாதே, விசிறி பாடல்கள் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் படம் எப்போது வெளியாகும் என […]\nசர்க்கார் நாயகி வெளியிட்ட படப்பிடிப்புதள காணொளி – விவரம் உள்ளே\nநடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி, பழ.கருப்பையா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இன்னிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் விஜய் முதல்–அமைச்சர் வேடத்தில் நடிப்பதாக […]\nசர்க்கார் படத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராக நடிக்கிறாரா \nநடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். முக்கிய ��தாபாத்திரத்தில் ராதாரவி, பழ.கருப்பையா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இன்னிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் விஜய் முதல்–அமைச்சர் வேடத்தில் நடிப்பதாக […]\nசர்க்கார் படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு. விவரம் உள்ளே\nநடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி, பழ.கருப்பையா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இன்னிலையில் இன்று மாலை சர்க்கார் படம் குறித்த முக்கிய அறிவிப்பினை சன் […]\nஇணையத்தில் வெளியான 2.0 பட காட்சிகள். எந்திரன் 2 படம் தள்ளி போகிறதா \nபிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம்தான் எந்திரன் படத்தின் இரண்டாம் ஆகும். இந்த படத்தை ரூ.450 கோடி பொருட்செலவில் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்களை கடந்த வருடம் துபாயில் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். எந்திரன் படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள், வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியாமல் தாமதமாகி […]\nஇந்த நாட்டில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்தான்\nஅட்லி – விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான `மெர்சல்’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் வைரலானது. இதனால் விமர்சனத்திலும் வசூலிலும் மெர்சல் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் மெர்சலின் வெற்றி இந்தியாவோடு நின்றுவிடவில்லை. சீனாவிலும் தொடரவுள்ளத��. சீனாவின் HGC என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மெர்சல் திரைப்படத்தின் உரிமத்தைப் பெற்றுள்ளது. மெர்சல் சீன மொழியில் டப் செய்யப்பட்டு விரைவில் சீனாவில் வெளியாக உள்ளது. […]\nசர்க்கார் படத்தின் படப்பிடிப்பு ரத்து. அதிர்ச்சியில் ரசிகர்கள் – விவரம் உள்ளே\nநடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். உடல் நலக்குறைவால் கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம், மாலை 6.10 மணிக்கு […]\nமூன்றாவது முறையாக இணைந்த விஜய் – அட்லீ கூட்டணி \nநடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸூக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பின்னர் அந்த புகைப்படத்தை […]\nஏ.ஆர் ரஹ்மானுக்காக 23 வருடம் காத்திருந்த பிரபல நடிகர். விவரம் உள்ளே\nமுறை மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் ஆகும். 1995ல் நடிக்க வந்தாலும் மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படமே அவருக்கு 25வது படமாக அமைந்தது. திரையுலகில் மறக்கப்பட்டுக்கொண்டு இருந்த இவர், தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் திரையுலகில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான குற்றம் 23 படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில், சமீபத்திய பெட்டியில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8122/", "date_download": "2019-02-20T03:44:19Z", "digest": "sha1:SNHL6P67RLSIAGDMCI2VNTJTTACHQUFO", "length": 9546, "nlines": 109, "source_domain": "www.sooddram.com", "title": "பற்குணம் டி.ஆர.ஓ (பதிவு22 – Sooddram", "raw_content": "\nநாங்கள்அங்கு சென்ற சிலநாட்களில் பற்குணம் வீட்டில் இருந்த பாலை மரத்தில் எனக்கு ஊஞ்சல் கட்டி நானும் அவரும் விளையாடிக்கொண்டிருந்தோம்.அப்போது ஒரு சில பெரியவரகள் வீட்டுக்கு வந்தனர்.அய்யா நிற்கிறாரா எனக் கேட்க நான் தான் அய்யா என்றார்.அவர்கள் நம்பாமல் தம்பி விளையாடாதே அய்யாவைப் பார்க்கவேண்டும்.கூப்பிடு என்றார்கள்.அவரகள் கணிப்பில் டீ.ஆர்.ஓ ஓரளவு வயதானவராக இருப்பார் என்றே கருதினார்கள்.அதை புரிந்த பற்குணம் விளக்கி நான்தான் என்ன விசயம் என்றார்.அப்போது அவர்கள் அய்யா என அழைக்க நான் வெகுளித்தனமாக என்னடா உன்னை அய்யா என்று கூப்பிடுகிறாரகள் என்றேன்.இதைக் கேட்ட அம்மா வந்து என்னை உள்ளே இழுத்துக்கொண்டு சென்றார்.அதன் பின் நான் டா என்கிற வார்த்தைகள் பாதிப்பதில்லை.\nபற்குணம் அங்கே பணியாற்ற சென்றவேளை தலைமை கிளாக் பதவியில் யாரும் இல்லை.அந்த இடத்தை விவேகானந்தன் நிரப்பினார்.அதைவிட சிவானந்தன் ,பூபாலசிங்கம் ,சபீதா உம்மா,தம்பிராசா,மேலும் இருவர் பணியாற்றினர்.இதில் சிவானந்தன் மிக இளமையானவர்.இவருக்கு அடிக்கடி வலிப்பு வரும் ஒரு நோயாளி.தாய் மருத்துவதாதி.இவர் அடிக்கடி நோய்வாய்ப்படுவதால் அவரது குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது.அவரது வேலைகளும் முடங்கிக் கிடந்தன.\nபற்குணம் பதவிக்கு வந்தபின்னர் இவரது வேலைகளை சக ஊழியர்களுக்கு பகிர்நது கொடுத்து நடைமுறைக்கு கொண்டுவந்தார்.இவரது நிலைமையை அரச அதிபருக்கு தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்தி அவருக்கான உதவிகளை வழங்கினார்.ஆனாலும் சில மாதங்களின் வேலைக்கு வரும்போது எனது பாடசாலை அருகே வலிப்பு வந்து வீழ்ந்தார்.இதை பற்குணத்துக்கு தெரியப்படுத்த அவர் வந்து பார்வையிட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.\nஅவர் தன் இறுதியைப் புரிந்துகொண்டு நான் இறந்தால் தன் தங்கைக்கு எப்படியாவது ஒரு வேலை வாங்கிக்கொடுக்குமாறு வேண்டினார்.பின் சில நாட்க���ில் இறந்துவிட்டார்.\nசில காலங்களின் பின் குச்சவெளி ப.நோ.கூ சங்கத்தில் வெற்றிடம் ஏற்பட்டபோது சிவானந்தன் தங்கை சிவநாயகிக்கு அந்த முகாமையாளர் மூலம் பெற்றுக்கொடுத்தார்.அந்தப் பெண் பின் அந்த முகாமையாளரை திருமணம் முடித்து வாழ்கிறார்..அவர் பெயர் பொன்னையா.பல்கலைக்கழகத்தில் பற்குணத்துக்கு அடுத்த வருடம் படித்தவர்.\nPrevious Previous post: கனடாவில் தமிழ் மக்கள் இணைந்து நடாத்தும் மேதினம்\nNext Next post: யார் கையில் இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/08/blog-post_78.html", "date_download": "2019-02-20T02:56:38Z", "digest": "sha1:UZLZSA5LYZ4MFNLAORB3JL4U7G75W7CT", "length": 21236, "nlines": 254, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: பள்ளிகளில் தமிழ், ஆங்கில நாளிதழ்; அனுமதி அளித்தது மத்திய அரசு", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியா��� பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nபள்ளிகளில் தமிழ், ஆங்கில நாளிதழ்; அனுமதி அளித்தது மத்திய அரசு\nபள்ளிகளில் தமிழ், ஆங்கில நாளிதழ், தலா ஒன்று வாங்க மத்திய அரசு அனுமதித்து, நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டுத்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி மானியம், பராமரிப்பு மானியங்களை ஒதுக்கீடு செய்து நிதி வழங்குகிறது.\nஇதில் குடிநீர், அடிப்படை கட்டமைப்பு வசதி, தீயணைப்பான், பேன், மின் விளக்கு வாங்கவும், பழுது பார்க்கும் பணியையும் மேற்கொள்ளலாம். நடப்பாண்டில் ஈரோடு மாவட்டத்துக்கு, 1.32 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.\nமாவட்டத்தில் உள்ள, 14 யூனியன், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆறு யூனியன் என மொத்தம், 20 யூனியன்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி, 1,307, நடுநிலைப் பள்ளி, 403, உயர்நிலை பள்ளி, 117, மேல்நிலைப் பள்ளி, 145 என மொத்தம், 1,972 பள்ளிகள் நிதியை பயன்படுத்தி கொள்ளலாம்.\nஇந்தாண்டு ஆறு, ஏழு, எட்டு வகுப்பு மாணவர்கள், வாசிப்புத்திறனை மேம்படுத்தி கொள்ள, ஒரு தமிழ், ஒரு ஆங்கிலம் தினசரி நாளிதழை, நிதியில் வாங்கிக்கொள்ள, மத்திய அரசு அனுமதித்துள்ளது.\nஇதே போல் பராமரிப்பு மானியத்தின் கீழ் கழிவறை சுத்தம், குடிநீர் மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்தல், சுகாதார பணிகளை மேற்கொள்ளுதல், கை கழுவுதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும், ஒரு கோடியே, 35 லட்சத்து, 82 ஆயிரத்து, 500 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதை, 1,195 துவக்கப் பள்ளிகள், 394 நடுநிலைப் பள்ளிகள், 101 உயர்நிலைப் பள்ளிகள், 121 மேல்நிலைப் பள்ளிகள் நடப்பாண்டுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மொத்தத்தில் பள்ளி மானியம், பராமரிப்பு மானியமாக இந்தாண்டு மட்டும், 20 யூனியன்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இரண்டு கோடியே, 67 லட்சத்து, 92 ஆயிரத்து, 500 ரூபாய் மத்திய அரசு வழங்கி உள்ளது குறிப்பிட்டதக்கது.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதி���ாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅதேஇ - இடை நிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (ப...\nபோலி சான்றிதழ்: போலீஸ் விசாரணை தீவிரம்\n’நீட்’விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்த விவகாரம்; ...\nநவோதயா பள்ளி விவகாரம்; தமிழக அரசின் நிலை என்ன\nசெயல்படாத பள்ளிகள்; ’நிடி ஆயோக்’ அதிரடி\nபோலி சான்றிதழ்: போலீஸ் விசாரணை தீவிரம்\nபி.இ., பி.டெக்., மாணவர்களுக்கு செப். 1ல் வகுப்புகள...\nஅக இ - 2017-18ஆம் ஆண்டிற்கு தொடக்க / உயர் தொடக்க ந...\nஜாக்டோ - ஜியோ - 07.09.2017 அன்று வட்ட தலைநகரங்களில...\nஅக இ - மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் - \"தூய்...\nஅரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம்; நிதி ஆயோ...\nகுரூப் - 4' பதவி: செப்.,4ல் கவுன்சிலிங்\nமருத்துவ கவுன்சிலிங் செப்., 7 வரை நீட்டிப்பு\nதுணை தேர்வருக்கு இன்று சான்றிதழ்\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - ஆண்டாய்வு - அரசு / ...\nடிஜிட்டல்' பண பரிவர்த்தனைக்கு மாறுங்க\nவிடுமுறை - உள்ளூர் விடுமுறை - சென்னை மாவட்டம் - 04...\nஎளிமையாகிறது ’எமிஸ்’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்...\nமாணவர்களுக்கு ’நீட்’ தேர்வு பயிற்சி துவக்கம்\nபள்ளிகளில் தமிழ், ஆங்கில நாளிதழ்; அனுமதி அளித்தது ...\nமாணவர் கற்றல் விளைவுகளை அறிய ஆசிரியருக்கு பயிற்சி\n; அரசு தேர்வு துறை ...\nபி.டி.எஸ்., படிப்பில் 50 சதவீதம் நிரம்பியது\n அரசு ஊழியர்கள் இன்று முடி...\nகட்டட தொழிலாளர் குழந்தைகளுக்கு தனியார் பள்ளியில் இ...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் வேலூரில் சான்...\nநிதியுதவிப் பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர...\nஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி:...\nதொடக்கக்கல்வி - தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர...\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு; ஆகஸ்ட் 31 கெடு\nஆசிரியர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப பயிற்சி\nஅச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள்: கல்வி அத...\nசெப்., 7 முதல், 'ஸ்டிரைக்' அரசு ஊழியர் சங்கம் அறிவ...\nகல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண...\nதமிழகத்தில் 10 பல்கலைகளுக்கு தொலைநிலை கல்வி அனுமதி...\nபிளஸ்2 துணைத்தேர்வு வரும் 31 வரை அவகாசம்\nஜாக்டோ - ஜியோ போராட்டம் காலாண்டு தேர்வுக்கு பாதிப்...\nதற்காலிக பேராசிரியர் நியமனம் பாரதியார் பல்கலையில் ...\nஎம்.பி.பி.எஸ்., படிப்பு; அரசு ஒதுக்கீடு, ’ஹவுஸ்புல...\nதொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள...\nதிருடவே முடியாது: ஆதார் திட்டவட்டம்\nநாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வருமா\nசவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்\nமாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற...\nஅதிர வைத்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.villupuramdistrict.com/maalaimalar-women-safety/", "date_download": "2019-02-20T04:21:06Z", "digest": "sha1:EITB32AL2QXSSTAF6VU77RJFUIBQJZIL", "length": 25609, "nlines": 297, "source_domain": "www.villupuramdistrict.com", "title": "Maalaimalar Women Safety - VillupuramDistrict.com", "raw_content": "\nமாலைமலர் – பெண்கள் பாதுகாப்பு\nமாலை மலர் | பெண்கள் பாதுகாப்பு பெண்கள் பாதுகாப்பு - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nவீடு, அலுவலக சுமையால் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்\nவீட்டு நிர்வாகம், அலுவலக வேலை ஆகிய இரண்டு பணிச் சுமைகளை சுமந்து கொண்டிருக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. […]\nபெண்களே அஞ்சலக முதலீட்டு திட்டங்களை அறிவீர்களா\nகவர்ச்சிகரமான வருவாயை வழங்கும் பல முதலீட்டு, சேமிப்புத் திட்டங்களை இந்திய அஞ்சலகங்கள் வழங்கிவருகின்றன. அவை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். […]\nபெண்கள் பணத்தை சேமிக்க வழிகள்\nவேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம். […]\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள்\nஇன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இடையே சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள். […]\nஉறவு இன்றி அமையாது உலகு\nநேற்று என்பது முடிந்த ஒன்று. நாளை என்பது வந்தால் உண்டு. இன்று மட்டுமே உண்மை என்று உணர்ந்து நம்மைப் போற்றும் உறவுகளை நாம் போற்றினால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாட்களும் சுகமே\nபணக்காரர் ஆக 5 சூத்திரங்கள்\nபணக்காரர் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன தெரியுமா அந்தத் தகுதிகள் உங்களுக்கு இருக்கின்றனவா எனத் தெரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். […]\nவிலையும் இல்லை.. நிலையும் இல்லை..விலைமாதர்கள் கவலை\n‘சிவப்பு விளக்கு பகுதி’ சினிமாவில் காட்டுவதுபோல் அவர்கள் வாழ்க்கை இல்லை. இந்தியாவை பாரத தாய் என்றழைக்கும் நாம், தெய்வங்களை பெண்ணாக பார்க்கும் நாம் தான் இந்த பாவத்தை செய்கிறோம்\nபெண் குழந்தைகள் ��ல்லறத் தேரின் அச்சாணி\nஆண்டுதோறும் அடுக்கடுக்காக பல ‘தினங்கள்’ கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினமாக ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண்குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. […]\nகுளியல் அறைக்குள்ளும் புகுந்துவிட்ட குட்டிச் சாத்தான்\nசமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சிப் பசிக்கு குடும்ப பெண்களும் தப்பவில்லை. இத்தகைய இணையதள வன்முறைகள் ஆண்களை விட பெண்களுக்கு 27 மடங்கு அதிகமாக நடக்கிறது. […]\nதன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, எத்தனையோ தோல்விகள் கண்டும், அதைக் கண்டு மனம் தளராமல் வெற்றியாளர்களாய் இவ்வுலகில் வலம் வந்த எத்தனையோ பேர்களைச் சொல்லலாம். […]\nஉலகின் சிறந்த சமூக வலைத்தளம் எது என்று நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவர கணக்கெடுப்பில் வாட்ஸ்-ஆப் பேஸ்புக்கை விஞ்சிய வலைத்தளமாக வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. […]\nவீடு தேடி வரும் உணவு... சர்ச்சைகளும், சலுகைகளும்..\nநமது குடும்பத்தில் இருப்போர் போதிய வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் வேளையில், ஆடம்பரத்துக்காக ‘மொபைல் ஆப்’களைப் பயன்படுத்தி பணத்தை வீணாக்குவது அறிவார்ந்த செயலாக இருக்காது. […]\nவிபத்தும் உயிரிழப்பும்... பெண்கள் அறிந்திருக்க வேண்டிவை\nவிபத்தும் உயிரிழப்பும் எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். ஒருவேளை நம் குடும்பத்தில் அது நிகழ்ந்தால் அடுத்து என்ன செய்வது என்பதையாவது பெண்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். […]\nபெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்\nவிஷம நோக்கத்துடன் வருபவர்களைச் சமாளிக்க தற்காப்பு வித்தைகளை கற்று வைத்திருப்பது பெண்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். விழிப்புணர்வு, பாதுகாப்பு ஏற்பாடுகளே உங்கள் தனிமையை கவலையற்றதாக்கும். […]\n‘வாட்ஸ்ஆப்’ சிக்கல்… தவிர்ப்பது எப்படி\nதற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்சனைகள் பல உள்ளன. […]\n‘செல்பி’ மோகம் சமுதாயத்தை சீரழிக்கிறதா\nஇளம்பெண்கள் பலரும் இந்த புகைப்படம் மோகம் என்னும் மாயவலையில் சிக்கியுள்ளனர். புற அழகு மட்டுமே முக்கியம் என்ற மனப்போக்கு இன்றைய பெண்களிடம் காணப்படுகிறது. […]\nபெண்கள் வேலைக்கு செல்வதற்கு அடிப்படை காரணமாக இருப்பது குடும்ப பொருளாதாரம். அதற்க�� தேவையான பணத்தை மட்டும் சம்பாதித்து விட்டு வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். […]\nவீடு தேடி வரும் உணவு... லாபமா\nதற்போது நாம் விரும்பும் ஓட்டலில் இருந்து உணவை வீட்டுக்கே வரவழைக்கிறோம். இந்த வீடு தேடி வரும் உணவுகளால் மக்களுக்கு லாபமா நஷ்டமா என்பது குறித்து இங்கே பார்க்கலாம். […]\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nவாழ்க்கையில் திருமணத்திற்கு முன்பு கல்விரீதியாக நிறைய கற்றுக்கொள்கிறோம். திருமணத்திற்கு பிறகு கணவரிடம் இருந்தும், குழந்தையிடம் இருந்தும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. […]\nஉங்கள் செல்போன் மூலம் இப்படியும் அந்தரங்க தகவல்கள் திருடப்படும்\nஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2881", "date_download": "2019-02-20T04:05:18Z", "digest": "sha1:YHPTGXERJ4W7JBVDRFSURKDR23WHM2HC", "length": 11237, "nlines": 181, "source_domain": "mysixer.com", "title": "காக்கும் கடவுள் பாத்திரத்தில் சிபி", "raw_content": "\nசீனுராமசாமி தமிழ்சினிமாவின் குருதத் - ஷாஜி\nஉதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகாக்கும் கடவுள் பாத்திரத்தில் சிபி\nஒரு இடைவேளைக்குப் பின் அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளங்களில் நடித்துவரும் சிபிராஜ், தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை தரும் இளம் நாயகர்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் 'ரங்கா' படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்��ே ஒரு எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சமூகப் பிரச்சினையின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்‌ஷன் திரில்லர் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. படம் சிறப்பாக வந்திருப்பதால் மொத்த குழுவினரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.\n\"வழக்கமாக, தயாரிப்பாளர்கள் படத்தின் வெற்றிக்குப் பிறகு நன்றி அறிவிப்பு செய்வார்கள். ஆனால் நான் இது தான் நன்றி சொல்ல சரியான நேரம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், படக்குழுவினரின் உழைப்பும், ஒத்துழைப்பும், ஆதரவும் முழுப்படத்துக்கும் இருந்தது. குறிப்பாக, காஷ்மீரின் கடும் குளிரில், மிகவும் அசாதாரணமான சூழலில் சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் ஆகியோரின் அர்ப்பணிப்புடன் நடித்துக் கொடுத்தது பாராட்டுக்குரியது. அந்த மாதிரியான சிக்கலான இடங்களில், குறிப்பிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருந்தது. சிபிராஜ், நிகிலா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எடுக்கப்பட்டக் காட்சிகளை பார்த்தபோதே, உற்சாகம் தொற்றிக் கொண்டது. படத்தின் இறுதி வடிவத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்..\" என்றார் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா.\nஇயக்குனர் வினோத் டி.எல் பற்றி அவர் கூறும்போது, \"அவர் தனது கருத்தை தெரிவித்த விதமும், ரங்கா தலைப்பின் முக்கியத்துவத்தை சொன்னதும் என்னை மிகவும் கவர்ந்தது. 'காக்கும் கடவுள் ரங்கநாதன்' என்பதன் தொடர்பு தான் 'ரங்கா' என்ற தலைப்பு. சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தது என்னைப் போன்ற ஒரு தயாரிப்பாளருக்குக் கிடைத்த வரம். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த திரைப்படத்தை டிசம்பரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்\" என்றார்.\nசிபிராஜ், நிகிலா விமல், ஆகியோருடன் சதீஷ், ரேணுகா, லொள்ளு சபா சுவாமி நாதன், ஜீவா ரவி, சுஜாதா பாபு, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். BOSS மூவீஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரித்திருக்கிறார். ராம்ஜுவன் இசையமைக்க, அர்வி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nஅய்யனார் விமர்சனம்- K. விஜய் ��னந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-youth-propose-love-after-army-training-118091400057_1.html", "date_download": "2019-02-20T04:05:30Z", "digest": "sha1:LGN4P6GLRGPM4IYWDQACW6XDOR62N2F3", "length": 11144, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ராணுவ பயிற்சி முடிந்தவுடன் காதலை சொன்ன சென்னை இளைஞர் | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nராணுவ பயிற்சி முடிந்தவுடன் காதலை சொன்ன சென்னை இளைஞர்\nசென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ராணுவ பயிற்சி முடிந்ததும் தனது கல்லூரி தோழியிடம் காதலை கூறிய சம்பவம் குறித்த வீடியோவும் புகைப்படமும் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.\nசென்னையை சேர்ந்த சந்த்ரேஷ் என்னும் இளைஞர் தனது கல்லூரி தோழியான தாரா மேத்தாவை உயிருக்கு உயிராக காதலித்தார். ஆனால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒரு வேலையில் சேர்ந்தவுடன் தான் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று அடக்கி வைத்திருந்தார்.\nஇந்த நிலையில் சென்னை பரங்கிமலை ராணுவ பயிற்சிப்பள்ளியில் நேற்றுடன் சந்த்ரேஷுக்கு பயிற்சி முடிந்தது. பயிற்சி முடிந்த அடுத்த நிமிடமே தாராவிடம் தனது காதலை கூறினார். ஏற்கனவே தாரா தனது காதலை சொல்லிவிட்டாலும் பதில் வராமல் காத்திருந்த அவருக்கு நேற்று பதில் கிடைத்ததால் அவரும் மகிழ்ச்சி அடைந்தார். சந்த்ரேஷ் பயிற்சி முடிந்ததும் தாராவிடம் காதலை கூறியபோது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nஉல்லாசமாக இருந்த மனைவி - தலையை வெட்டி தூக்கிச்சென்ற கணவன்\nநம்ம காதலுக்கு என் புருஷன் ஒத்துக்கல - விரக்தியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை\nஒரு Hai ல் தொடங்கி கல்யாணத்தில் முடியும் சஞ்சு சாம்சனின் காதல்\nபிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி\nவேலைக்காரியுடன் ஜல்ஷா : தந்தையை கொல்ல கூலி���்படையை நாடிய மகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2019/02/karisalai.html", "date_download": "2019-02-20T02:44:33Z", "digest": "sha1:AGQKDGTGMQN5FNE7ZE5ZWD3ST3ZH6SWE", "length": 17307, "nlines": 177, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: கரிசாலை - Karisalai மருத்துவப் பயன்கள்", "raw_content": "\nகரிசாலை - Karisalai மருத்துவப் பயன்கள்\nதாவர விளக்கம்: இலைகள், எதிரெதிராக அமைந்தவை, அகலத்தில் குறுகியவை, நீண்டவை, சொரசொரப்பானவை. மலர்கள், சிறியவை, வெண்மையானவை, சூரியகாந்தி மலர் போன்ற தோற்றம் கொண்டவை. கிளைகளின் நுனியில் காணப்படும். வாய்க்கால் மற்றும் வயல் வரப்புகள், சாலையோரங்கள், ஆற்றங்கரைகளில் கரிசாலை களைச் செடியாக வளர்ந்து, மிகவும் செழிப்பாகக் காணப்படும். கரிசலாங்கண்ணி, கையான், கரிப்பான், பிருங்கராஜம், கையாந்தகரை ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்கள் கரிசாலைக்கு உள்ளது. முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும்.\nமருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்\nமுழுத்தாவரம்: கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. கல்லீரலை உறுதிப்படுத்தும்; வீக்கத்தைக் குறைக்கும்; காமாலையைக் குணப்படுத்தும்; உடலைப் பலமாக்கும்; மலமிளக்கும்; ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்; முடி வளர்ச்சியைத் தூண்டும். இதற்கு இரத்தத்திலுள்ள அமிலத்தன்மையைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு. இதனால், இரத்த சோகை, தோல் நோய்கள் போன்றவையும் கட்டுப்படும். கரிசாலை இலைகளை, கீரையாகத் தொடர்ந்து உபயோகித்து வர, கண் பார்வை தெளிவடையும்.\nஇராமலிங்க வள்ளலார், கரிசாலையை கற்ப மூலிகைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். கரிசாலைச் சாற்றால் வாய் கொப்புளித்து வர பற்களும் ஈறுகளும் நாக்கும் சுத்தமாகும். மேலும், தொண்டை நோய்கள் குணமாவதுடன் நுரையீரலும் சுத்தமடையும் என்கிறார்.\nØ பசுமையான இலைகளைச் சுத்தம் செய்து, பசையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு, ஒரு டம்ளர் மோரில் கலந்து, உள்ளுக்கு சாப்பிட்டு வர வேண்டும். காலை, மாலை வேளைகளில், 7 நாட்கள் வரை இவ்வாறு செய்ய வேண்டும். இந்தக் காலத்தில், உணவில் உப்பு, புளி நீக்கி பத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.\nமார்பில் கட்டிய கோழை இளகி வெள��ப்பட\nØ தேவையான அளவு பசுமையான கரிசாலை இலைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, நன்றாகக் கழுவி, பசையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இத்துடன், 2 பங்கு தண்ணீர் சேர்த்துக் குழைத்து 2 பங்கு நல்லெண்ணெயில் கலந்து, அடுப்பில் வைத்து, நீர் வற்றுமளவிற்கு காய்ச்சி, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்த வேண்டும். இதனை, 1/4 தேக்கரண்டி அளவு, 100 மி.லி. காய்ச்சிய பாலில் கலந்து, குடித்து வர வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.\nகண் பார்வை தெளிவடைய கரிசாலைத் தைலம்\nØ கரிசாலை இலைச்சாற்றுடன், சோற்றுக் கற்றாழை, நெல்லிக்காய் ஆகியவற்றின் சாறுகளையும் சம அளவாகச் சேர்த்து, அவற்றின் மொத்த அளவிற்குத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, சுண்ட வைத்து, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தைலத்தால் தலை முழுகி வர வேண்டும். மேலும், தலைவலி, உடல் வலி, உடல் அசதி ஆகியவையும் தீரும்.\nØ கரிசாலை இலைகளை நிழலில் உலர்த்தி, தூளாக்கி, சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் ½ தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். 2 மாதங்கள் வரை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட வேண்டும்.\nØ கரிசாலை இலைகளைப் பசை போல அரைத்து, அடையாகத் தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். இதனை நல்லெண்ணெயில் ஊற வைத்து, தலையில் தொடர்ந்து தடவி வர முடி கருமையாக செழித்து வளரும். முடி உதிர்தலும் கட்டுப்படும்.\nØ தினமும், காலையில், 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிட்டு வர வேண்டும்.\nபெரிய, மஞ்சள் நிறமான பூக்களைக் கொண்ட, கரிசாலையின் வளரியல்பிலிருந்து மாறுபட்ட தாவரம். அதிகமாக இயற்கையில் வளர்வதில்லை. மஞ்சள் கரிசலாங்கண்ணி, பொற்றலை, பொற்கொடி, பொற்றலைக் கரிப்பான், பொற்றலைக் கையாந்தகரை ஆகிய பெயர்களும் மஞ்சள் கரிசாலைக்கு உண்டு. சில இடங்களில், முக்கியமாக நீர்வளம் மிகுந்த இடங்களில் வளரும். பெரும்பாலும், வீடுகளில், அழகிற்காகவும், அதன் மருத்துவப் பயன்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றது.\nமஞ்சள் கரிசாலையை உட்கொள்ள, உடலுக்குப் பொற்சாயலையும் (பொற்றலைக்கை யாந்தகரை பொன்னிறமாக் கும்முடலை... அகத்தியர் குணபாடம்), கண்ணிற்கு ஒளியையும் தெளிவையும் உண்டாக்கும். பாண்டு, சோகை, காமாலை முதலியவற்றைக் கட்டுப்படுத்தும். கல்லீரல், மண்ணீரலைப் பலப்படுத்தும். பித���த நீர்ப் பெருக்கியாகவும், மலமகற்றியாகவும் செயல்படும். தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும்.\nஇலைகளே முக்கியமாக மருத்துவத்தில் பயன்படுகின்றன. கரிசாலையின் மருத்துவ உபயோகங்கள் இதற்கும் பொருந்தும். அனைவரும் எளிதில் வளர்த்துப் பயன் பெறலாம்.\nØ ஒரு பிடி இலைகளை, 200 மி.லி. தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்து வர வேண்டும்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஜலதோஷம் தீர\nØ இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, சிறிதளவு தேனுடன் குழைத்து, உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.\nØ இலைச்சாறு ½ லிட்டர், நல்லெண்ணெய் ½ லிட்டர், ஒன்றாக்கி, சிறு தீயில் பக்குவமாக எரித்து, நீர் வற்றும் வரை காய்ச்சி, வடிகட்டி பத்திரப்படுத்திக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு, காலை, மாலை, வேளைகளில், ஒரு வாரம் வரை சாப்பிட்டு வர வேண்டும்.\nØ இலையை அரைத்துப் பசையாக்கி, வீக்கத்தின் மீது பூசி வர வேண்டும்.\nØ இலையை, பருப்பு சேர்த்துக் கடைந்து, நெய் சேர்த்து, சாதத்துடன் பிசைந்து உட்கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2011/07/09.html", "date_download": "2019-02-20T04:07:52Z", "digest": "sha1:2P7OQGTDUJM5QUNRE42I5WCJ2JYMOZ26", "length": 8632, "nlines": 189, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு-09 ~ Theebam.com", "raw_content": "\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nபேச்சு – இறைவனின் பரிசு...........……… பேராசிரியர் ...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ] போலாகுமா\nகோட்டைக்கல்லாறு [KODDAIKKALLAR] நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும் , பிற...\nஇலங்கைச் செய்திககள் 19/02/2019 [செவ்வாய்]\nவெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடைசி 7 நாட்கள் செய்திகளையும் கேட்கலாம். இலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 19 /02/2019 [செ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்........... சி வனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2013/09/blog-post_29.html", "date_download": "2019-02-20T02:52:14Z", "digest": "sha1:LMB55Z553VVAEWQG4CT67QCUFFOAY7R7", "length": 45788, "nlines": 233, "source_domain": "www.thuyavali.com", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழ். | தூய வழி", "raw_content": "\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழ்.\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nACJU: ஹலால் மற்றும் ஹறாம் என்ற இரு விடயங்கள் பற்றி பல்வேறுபட்ட தவறான மற்றும் பொய்யான வரைவிலக்கணங்கள் தரப்படுவதும் அக்கோட்பாடுகள் தொடர்பாக எதிர்ப்புக்கள் காட்டப்படுவதும் சமீப காலமாக என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதைக் காண முடிகின்றது.\nஇவ்விரு விடயம் பற்றிய போதுமான தெளிவுகள் இல்லாத நிலையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே இது பற்றி சிறு விளக்கமொன்றை தருவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.\nமுதலாவது, ஹறாம் மற்றும் ஹலால் என்ற நியதிகள் இஸ்லாத்தில் மட்டுமே உள்ளதாக பொதுவாக கருதப்படுகின்றது. இது ஒரு தவறான எண்ணமாகும். அனுமதிக்கப்பட்டவை மற்றும் தடுக்கப்பட்டவை என்ற விடயத்திற்கு பயன் படுத்தப்படும் மேற்படி இரு சொற்கள் அறபு மொழிச் சொற்களாக இருப்பதும் இதற்கான ஒரு காரணமாகவ���ம் இருக்கலாம். ஆனால் இந்த இரு நியதிகளும் சகல பிரதான மதங்களில் இருப்பதை ஆய்வாளர் எவருக்கும் தெரியாத ஒன்றல்ல.\nமனிதன் உட்பட்ட சகல உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு உணவு கட்டாயமாகும். மனிதனின் ஆரம்பம் முதற்கொண்டே உண்ணத் தகுதியானவை (ஹலால்), உண்ணக் கூடாதவை (ஹறாம்) பற்றி அறியும் விடயத்தில் அக்கறை காட்டி வந்துள்ளான். மனிதன் அவனுக்கு ஒவ்வாத உணவை உண்பதால் தீமை ஏற்படுவது இயற்கையே. ஜீரணம் தொடர்பான சிக்கல்கள், நீரிழிவு, இருதய நோய், இரத்த அழுத்தம், புற்று நோய் போன்றவை தவறான, தீமையான உணவு வகைகளை உண்பதால் ஏற்படுவது விஞ்ஞானப+ர்வமான உண்மையாகும். எனவே, மனிதனுக்கு நல்ல, அவன் உண்பதற்கு தகுந்த ஆகுமாக்கப்பட்ட உணவு எது தீய, தவிர்க்க வேண்டிய தடைசெய்யப்பட்ட உணவு எது தீய, தவிர்க்க வேண்டிய தடைசெய்யப்பட்ட உணவு எது என்பது பற்றிய விடயத்தை அவன் அறிவது கட்டாயமாகும். ஆன்மீக வழிகாட்டலோடு இவற்றைப் பற்றி இஸ்லாம் மட்டுமன்றி ஏனைய அனைத்து மதங்களும் வழிகாட்டல்களைத் தந்தே உள்ளன.\nஅனுமதிக்கப்பட்ட தடுக்கப்பட்ட உணவுகள் தொடர்பான மதங்களின் நிலைப்பாடுகள்.\nஉலகில் உள்ள மதங்கள் உணவு உட்கொள்ளல் பற்றிய நியதிகள் பலவற்றை வகுத்துள்ளன. பௌத்த மதத்தில் துறவிகள் தவிர்க்க வேண்டிய 10 வித மாமிசங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று ஹிந்து மதத்திலும் உணவு தொடர்பான சட்ட வரையறைகள் உள்ளன. மது அருந்துவதைப் பற்றிக் குறிப்பிடும் பௌத்த மதம் அதன் காரணமாக ஆறு விதமான தீமைகள் விளைவதாக எச்சரிக்கின்றது. அவையாவன: 1. செல்வத்தை இழத்தல் 2. வீண் வம்புகளில் மாட்டிக்கொள்ளல் 3. நோய்கள் ஏற்படுதல் 4. நற்பெயரை இழந்து விடுதல் 5. வெட்கத்தை இழந்து விடுதல் 6. புத்தி மழுங்கிப் போதல்.\nஉணவு பற்றிய கிறிஸ்தவ அறிவுரைகள் தொடர்பான சில பைபில் வசனங்கள் கீழே தரப்பட்டுள்ளன:\nபன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்து இருப்பினும் அது அசைபோடாது: அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். இவற்றின் மாமிசத்தைப் புசிக்கவும், இவற்றின் உடல்களைத் தொடவும் வேண்டாம்: இவை உங்களுக்குத் தீட்டாயிருக்கடவது (லேவியராகமம் 7,8)\nபன்றியும் புசிக்கத்தகாது. அது விரிகுளபுள்ளதாக இருந்தும், அசைபோடாதிருக்கும், அது உங்களுக்கு அசுத்தமயிருப்பதாக. இவற்றின் மாமிசத்தைப் புசியாமலும் இவற்றின் உடலைத் தொடாமலும் இருப்பீராக -உபாகமம் 14:8\nஇனி திருமறை அல்குர்ஆன் உணவு பற்றி கூறும் சில வழிகாட்டல்களைப் பார்ப்போம்:\n பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. -2:168\nஅல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்; -5:88\nமுன்பு குறிப்பிட்டது போல மதங்கள் உணவு தொடர்பான சட்டதிட்டங்களை இட்டிருப்பதுடன், விஞ்ஞான ஆய்வுகள் கூட அவற்றின் உட்கருத்தை இன்று உறுதிப்படுத்தி வருகின்றன. இருந்தாலும் பன்றியின் மாமிசத்தின் தீமை, அல்லது ஹறாம் போன்ற சொற்கள் குறிப்பிடப்படும்போது அது இஸ்லாமிய சட்டதிட்டங்கள் என்றே பொதுவாக கருதப்படுகின்றன. இதற்கான மற்றுமொரு காரணம் இவ்விடயங்கள் பற்றிய போதுமான அறிவு இல்லாமையேயாகும்.\nபன்றியின் மாமிசம் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகின்றது\nமனிதனின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் URIC ACID பன்றியின் இரத்தத்தில் அதிகளவு இருப்பது ஆய்வுகள் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. இதில் 2% மட்டுமே உடலின் அனுசேபச் செயற்பாடு மூலம் அப்புறப் படுத்தப்படுவதுடன், மிகுதி 98% உடலிலேயே தரிபட்டு பெரும் தீமையை ஏற்படுத்துகின்றது.\nமேலும் தற்கால ஒட்டுண்ணியல் விஞ்ஞானம் பன்றியில் காணப்படுகின்ற Plattyhelminthus வகையைச்சேர்ந்த நாடாப்புழுவும் (Taenia solium), ட்ரிக்கீனா (Triquina) எனப்படும் வட்டப்புழுவும் மனிதனை தொற்றுவதால் அபாயகரமான நோய்கள் ஏற்படுகின்றன எனத் தெரிவிக்கின்றது.\nஹலால், ஹறாம் நியதிகள் உணவு வகைகளுக்கு மட்டும் தானா\nஹலால், ஹறாம் என்ற சொற்கள் அனுமதிக்கப்பட்டவை மற்றும் அனுமதிக்கப்படாதவை என்ற கருத்துள்ள சொற்கள் என்றபடியால், இந்நியதி பல விடயங்களுக்குப் பயன் படுத்தப்படுகின்றன. நாம் அணியும் ஆடை, திருமணம், நமது பேச்சு, பிரயாணம், நம்முடைய கொடுக்கல் வாங்கல் முறைகள் உட்பட்ட ஏனைய அனைத்து நடவடிக்iகைகளிலும் ஹறாம், ஹலால் என்ற நியதிகள் உள்ளன. உதாரணமாக திருமணம் செய்யும் போது நாம் மணமுடிக்க ஆகுமானவர்கள் (ஹலாலானவர்கள்) ஆகாதவர்கள் (ஹறாமானவர்கள்) என இரண்டு விடயங்களும் கவனத்திற் கொள்ளப்படும்;.\nஉணவு வகைகளுக்கு ஹலால் சான்று வழங்கும் போது மனித உட்கொள்ளலுக்கு தகுதியானவைகளுக்கு மட்டுமே அது வழங்கப்படுவதுடன் தீமை பயக்கும் எந்த உற்பத்திக்கும் அது வழங்கப்படுவதில்லை என்ற விடயம், இச்செயற்பாட்டை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்குப் புலனாகும்.\nஇவ்வுயரிய அம்சத்தை பற்றி புரிந்துள்ள முஸ்லிம் அல்லாதவர்களில் பலரும் இன்று ஹலால் சான்றிதழ் மூலம் அத்தாட்சிப்படுத்தப்பட்ட தயாரிப்புகளை கேட்டு வாங்கும் போக்கு அதிகரித்து வருவதன் இரகசியம் இதுவே.\nஹலால் சான்றிதழ் பெறுபவர்களில் 80 சதவீதமான நிறுவனங்கள் முஸ்லிம் அல்லாதோருடைய நிறுவனங்களாக இருப்பது நம்முடைய இக்கூற்றை மேலும் ஊர்ஜிதம் செய்கின்றதுடன், ஹலால் சான்றிதழ் பெற்றதன் பின்பு தமது உற்பத்திகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக பல உற்பத்தியாளர்கள் கூறுவதும் இதற்கான மற்றுமொரு சான்றாகும்.\nஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை எந்த அளவு சிரமத்தோடும் அர்பணிப்போடும் மேற்கொள்ளப்படுகின்றது என்ற விடயம் பெரும்பாலான நுகர்வோருக்கும், ஹலால் சான்றிதழ் பற்றி விமர்சிப்பவர்களும் அறியாத மற்றுமொரு விடயமாகும்.\nஒரு பொருளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதானது, மேலோட்டமாக மட்டும் அதை பரிசோதிப்பதன் பின்பு மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடன்று. மாறாக ஒரு உணவு அல்லது பான வகைக்கு பயன் படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் தீவிர ஆய்விற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், அது தொடர்பான ஆய்வுகூட அறிக்கைகள் அனைத்தும் ஹலால் நியதிகளின் படி இருந்தால் மட்டுமே அதற்கான ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகின்றது. சுகாதாரமான, தீங்குகளற்ற உணவு வகைகளைப் பெற்றுக்கொள்ள வழிசெய்ய வேண்டும் என்பதே ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதன் நோக்கமாகும். இதன் காரணமாகவே இன்று ஹலால் சான்றிதழை ஒரு மார்க்க அடிப்படை விடயமாக நோக்காமல், அப்பொருளின் சுத்தம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான ஒரு உறுதியான அத்தாட்சியாகவே முஸ்லிம் அல்லாத நுகர்வோர் பலர் ஏற்கும் நிலையும், அவர்கள் ஹலால் சான்றுள்ள உணவு மற்றும் பானங்களை கேட்டு வாங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.\nபிறந்த தாய் நாட்டை விரும்பாதோர் எவரும் இல்லை. அதன் முன்னேற்றத்திலும் கரிசனை கொள்ளாதோரும் இருக்க மாட்டார்கள். அந்தவகையில் தான் ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியும் சீராக நடைபெற்று வருகிறது. ரொய்டர் செய்தி ஸ்தாபனம் 2006 ஆம் ஆண்டில் மேற்கொண்;ட ஒரு ஆய்வின் போது, வருடாந்த உலகளாவிய ஹலால் வர்த்தகம் அமெரிக்க டொலர் 2000 பில்லியனை ஈட்டும் ���ரு பிரமாண்டமான துறை என்ற விடயம் புலனாகியது. ஹலால் உணவு வகைகளை நுகரும் போக்கு தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளதால் தற்போது 2012 ஆம் ஆண்டில் இத்தொகை மேலும் அதிகரித்தே இருக்கும் என்பது நிச்சயம். இத்துறையில் தற்போது மிகச் சிறியதொரு பங்கையே நாம் பெற்றுள்ளோம். அதை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு முயல்வதும் நமக்கு மிகவும் தேவைப்படும் அந்நிய செலாவனியை பெற்றுக்கொள்ள வழிசெய்வதும் தேசத்தின் அவசியமாகும். ஆதன் மூலம் தற்போதைய அபிவிருத்தித் திட்;டங்களுக்கும் அது பெருமளவு உதவியாக இருக்கும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nமுஸ்லிம் முஸ்லிமல்லாத என்ற வேறுபாடின்றி சுகாதாரத்ததை கவனத்திற் கொள்ளும் அனைத்து உலக நாடுகளும் ஹலால் உணவு வகைகளையே நாடுகின்றனர். இதன் காரணமாக பல நாடுகள் ஹலால் வர்த்தகத்தில் தத்தமது பங்குகளை அதிகரிப்பதற்குப் போட்டி போட்டு முன்னேறி வருகின்றன. அவற்றில் அவுஸ்திரேலியா பிரெஸில், இந்தியா, சிங்கபூர் போன்ற முஸ்லிம் அல்லாத நாடுகளும் ஏன், தாய்லாந்து, சீனா, வியட்னாம் போன்ற பௌத்த நாடுகளும் இருக்கின்றன. இவ்விடயத்தில் அந்நாடுகளில் உள்ள இஸ்லாமிய ஹலால் அமைப்புகளின் முக்கியத்துவம் பற்றி அவ்வரசாங்கங்கள் நன்கு உணர்ந்துள்ளன. ஹலால் நியதிகளை பின்பற்றுவதால் தாம் அடைக்கூடிய பாரிய சுகாதார, பொருளாதார நன்மைகளை இனங்கண்டு, இவ்விஸ்லாமிய அமைப்புகளுக்குப் ப+ரண ஒத்துழைப்பும் வசதிகளையும் கண்ணியத்தையும் வழங்கி அதனூடாகப் பெரும் இலாபங்களைப் பெற்று வருகின்றன.\nஇவ்வடிப்படையில் இன்று முன்னணியில் இருக்கும் தாய்லாந்து ஒரு ஜனநாயக அடிப்படையைக் கொண்ட, திறந்த பொருளாதாரக் கொள்கைப்படி செயற்பட்டு வரும் பௌத்த நாடாகும். மேலும் அந்நாடு மேற்படி 2000 பில்லியன் ஹலால் சந்தையில் 5.3மூ வீதத்தை சுவீகரித்துள்ளது.\nஹலால் ஏற்றுமதி நாடுகளில் 5 ஆவது இடத்தில் தற்போதிருக்கும் தாய்லாந்தில், ஹலால் சான்றிற்கான உலகின் மிகச்சிறந்த, அதியுயர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஹலால் விஞ்ஞான நிலையம் The Halal Science Centre -HSC இருக்கின்றது. 2003 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிலையமானது தாய்லாந்தின் பிரசித்தி பெற்ற கல்வி ஸ்தாபனமான சுலாலொங்கோன் பல்கலைக்கழத்தின் வளாகத்திலேயே செயற்பட்டு வருகின்றது. தாய்லாந்தில் உற்பத்தி செய்யப்படும் இற���்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு பற்றி பரிசோதித்து ஹலால் நியதிகளுக்கு அவை உட்பட்டிருப்பதை உறுதி செய்து சான்று வழங்கும் பொறுப்பு இவ்வமைப்பிற்கே வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் தாய்லாந்து இஸ்லாமிய வங்கி, Islamic Bank of Thailand தாய்லாந்தின் ஹலால் உணவுத் தரத்திற்கான அமைப்பு Institute of Halal Food Standard of Thailand போன்ற துணை அமைப்புக்களும் அங்கு நிறுவனப்பட்டுள்ளன. இவை தவிர உலக சந்தைக்கு ஹலால் உற்பத்திகளை தயாரித்து வருவதில் ஈடுபட்டுள்ள ஒரு முழுமையான ஹலால் கைத்தொழில் நகரமொன்று தாய்லாந்தில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇவை அனைத்துக்கும் அந்நாட்டு அரசு மதக் கோட்பாட்டுக் கணிப்பின்றி ஒரு பயனுள்ள செயற்பாடு என்பதை உணர்ந்து, அதற்காக முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றது. அதன் காரணமாகவே பொருளாதார அபிவிருத்தி கொண்ட நாடாக ஆக சாத்தியமாகியுள்ளது.\nஇலங்கை ஒரு சுற்றுலாப் பயணத்திற்கான நாடாகும். இங்குவரும் சுற்றுலாப் பயணிகள் மத்திய கிழக்கு நாடுகள், முஸ்லிம் அல்லாத நாடுகள் உட்பட்ட பல நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் மிக அழகிய நாடாகும். நம் நாட்டில் கிடைக்கப் பெறும் ஹலால் உணவு வகைகள் மூலம் இந்நாடுக்கு அதிக எண்ணிக்கை உல்லாசப் பயணிகள் வந்து செல்வதைக் காணமுடிகின்றது.\nஎத்துறைக்கும் விமர்சனங்கள் ஆரோக்கியமாவையே. விமர்சனம் செய்வதே முயற்சிகளை மேன்படுத்துகின்றன என்பதற்கு எதிர்வாதம் இருக்க முடியாது. பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட, பல கோடி பெறுமதியான சொத்துக்களை அழித்த மிக நீண்ட கால பிரிவினைவாத யுத்தம் ஒன்றை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள நிலையில் சுபீட்ஷமானதொரு எதிர்காலத்திற்காக இலங்கையில் வாழும் சகல இனங்களும் பாடுபடுகின்றன. நம் நாட்டு அரசும் நாட்டின் சுபீட்ஷத்திலே கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது.\nஇந்நிலையில், மக்கள் மத்தியில் பரப்பி விடப்பட்ட சில குற்றச்சாட்டுக்கள் ஹலால் சான்றிதழை பற்றிய வெறுப்பையும் அச்சத்தையும் உருவாக்கி வருகின்றன. அவைகளின் உண்மை நிலைப்பற்றி சற்று கவணிப்போம்.\n1. ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் உணவு வகைகள் அனைத்தும் அல்லாஹ்வின் பெயரால் பலி கொடுக்கப்பட்டவையே\nஏற்கனவே கூறப்பட்டதுபோல் ஆகுமானது, ஆகாதது என்ற நியதிப்படியே ஆகாரங்கள் அமைகின்றன. இஸ்லாம் கூறியவண்ணம் நாம் உணவாகக் கொள்ளும் பொருட்களில் தடுக்கப்பட்ட கலவைகள்;, பதார்த்தங்கள் மற்றும் சேர்மானங்கள் ஏதும் உண்டா எனப் பார்ப்பதற்கே சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவைகள் இறைவனின் பெயரால் பலி கொடுக்கப்பட்டதாகக் கொள்ளப்படுவதில்லை இதனை ஹலால் சான்றிதழ் பெற்றுள்;ள நிறுவனங்களின் மூலம் எவருக்கும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.\n2. ஹலால் சான்றிதழைப் பெறுமாறு நிறுவனங்கள் வற்புறுத்தப்படுகின்றன.\nஇலங்கையில் ஹலால் சான்றிதழ் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் ஹலால் பிரிவின் மூலமே வழங்கப்படுகின்றது. ஜம்இய்யா சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு இஸ்லாமிய அமைப்பே தவிர ஒரு அரச திணைக்களம் அல்ல. ஆகையால் எந்த ஒரு தனி நபரையோ நிறுவனத்தையோ தன்னுடைய ஹலால் சான்றிதழை பெறுமாறு வற்புறுத்தும் அதிகாரம் அதற்குக் கிடையவே கிடையாது. ஹலால் சான்றிதழை பெறுவதால் தங்களுடைய விற்பனை அதிகமாவதை புரிந்துள்ள வர்த்தக நிறுவனங்கள் அவற்றைத் தாமாகவே பெறுகின்றன என்பதும், அவை விண்ணப்பம் மூலமே வழங்கப்படுகின்றன என்பதுமே உண்மை. இதையும் ஹலால் சான்றிதழை பெற்றுள்ள நிறுவங்களை தொடர்பு கொண்டு விசாரித்தால் எவரும் அறிந்து கொள்ள முடியும்.\n3.ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் வருமானம் இஸ்லாத்தை பரப்புவதற்கே செலவு செய்யப்படுகின்றது.\nஹலால் சான்றிதழ் வழங்கும் பிரிவு பெறும் கட்டணம் அதனது நிர்வாகச் செலவுக்கே பயன்படுத்தப் படுகின்றதேயன்றி வேறொன்றுக்குமில்லை. ஜம்இய்யாவின் ஹலால் பிரிவின் கணக்கு விடயங்கள் பிரசித்திப் பெற்ற கணக்காளர் நிறுவனம் ஒன்று மூலமே ஆடிட் (யுருனுஐவு) செய்யப்படுகின்றது. ஆகையால் எந்த விடயங்களுக்கு ஹலால் பிரிவு தன்னுடைய வருவாயை செலவு செய்கின்றது என்பது ஒரு வெளிப்படையான விடயமே. ஹலால் பிரிவானது இஸ்லாத்தைப் பிரசாரம் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதை நாம் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.\n4.ஹலால் சான்றிதழ் முறைமை காரணமாக, ஹலால் உண்ணும் கட்டாயமில்லாத முஸ்லிமல்லாதவர்களும் அதிக விலைகளை கொடுக்க வேண்டியுள்ளது.\nஏனைய விமர்சனங்களை போன்றே இதுவும் அர்த்தமற்ற ஒன்றாகும். உற்பத்திப் பொருட்களின் விலை கட்டமைப்பு பற்றி சரியான தெளிவில்லாமை காரணமாவே இவ்வாறான குற்றச்சாட்டுகள�� கூறப்படுகின்றன. இலங்கையில் பல உணவு மற்றும் குடிபான நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கும், குறிப்பாக ஹலால் உணவு வகைகளைக் கேட்கும் நாடுகளுக்கும் பாரிய அளவில் தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்து வருகின்றன. ஹலால் சான்றிதழ் பெறுவதை அவ்வாறான ஒரு நிறுவனம் நிறுத்திவிட்டால் முதற்கண் உள்ளுரில் விற்பனை வீழ்ச்சி அடைவதோடு, வெளிநாட்டு கேள்விகள் பெருமளவு இரத்தாகி, விற்பனையில் பாரிய சரிவு ஏற்பட்டு விடும். இதனால் தங்களுடைய உற்பத்திச் செலவுகளை சிறு அளவு உற்பத்திக்கே சேர்க்க வேண்டிய நிலை ஏற்படுவதால் அப்பொருட்களின் விலை மேலும் அதிகரிக்க நேரிடும். மாறாக ஹலால் சான்றிதழ் பெறுவதற்கு நிறுவனங்கள் செலுத்தும் சிறு தொகை மூலம் பொருட்களின் விலை ஒரு போதும் அதிகரிப்பது என்பது கிடையாது.\nஉதாரணமாக ஒரு கோழிப்பண்ணை மூலம் 20,000 முதல் 40,000 ஆயிரத்துக்குட்பட்ட தொகை மாதாந்தம் பெறப்படுகின்றது. உற்பத்தியாளர் தினமும் 15,000 முதல் 25,000 ஆயிரம் கோழிவரை அறுத்து சந்தைக்கு விடுகின்றனர், இந்நிலையில் சான்றிதழுக்கு ஒரு கோழி முலம் பெறப்படுவது சில சதங்கள் மாத்திரமே. கோழிப்பண்ணை தவிர்ந்த ஏனைய உணவு உற்பத்தியாளர்களிடமிருந்து 700.00 ரூபாய் முதல் 25.000 வரை மாதாந்தம் கட்டணமாக பெறப்படுகின்றது. உற்பத்தியாளர் ஹலால் உற்பத்தியின் பயனாக உள்ளுர், வெளியூர் சந்தையிலும், சுற்றுலா மூலமும் ஆதாயம் பெறுகின்றனர்.\nஇந்நிலையில் சான்றிதழுக்கு ஒரு பொருளின் மூலம் பெறப்படுவது சதங்களை விட குறைவானதே மேலும் ஹலால் சான்றிதழிற்காக நிறுவனங்கள் வழங்கும் சிறு தொகை அவர்களின் வியாபாரத்தை கூட்ட வைத்துள்ளதே அன்றி பொருட்களின் விலை அதிகரிப்பதில்லை என்பது மிகத்தெளிவான ஒரு விடயமாகும். எனவே முஸ்லிமோ முஸ்லிமல்லாதவர்களோ ஹலால் பொருட்களுக்கு அதிக தொகை செலுத்தவேண்டிய தேவை என்ற பேச்சிற்கே இடமில்லை.\nநாடு ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வேண்டி நிற்கின்றது. எனவே நாம் நமது கலாசார மற்றும் மத ரீதியான சிறு சிறு வித்தியாசங்களை ஒதுக்கி விட்டு ஒரு தாய் மக்களாகக் கைகோர்த்து நம் தாய் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல உறுதி கொள்வதே அறிவுடமையாகும் என்பதைக் கவனத்திற் கொள்வோமாக.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\n* பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி க...\n* முஸ்லி���்களின் தலைவர் அமைச்சர் M.H.M.அஷ்ரப்f மரணத்த...\n* கொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிர ான சாதனைகள...\n* காலி முகத்திடலும் காலியான முஸ்லீம் பெண்களின் முந்த...\n* பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித கு...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழ்.\nஅல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும்...\nஉடல் தானம் செய்ய அனுமதி உண்டா..\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு அரை பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2008/12/24/sithirjunaitha2/", "date_download": "2019-02-20T04:12:09Z", "digest": "sha1:Y3WOVMIGFLWTW55Y5SPO5PXGFRTRZLG6", "length": 42185, "nlines": 569, "source_domain": "abedheen.com", "title": "சித்தி ஜூனைதாவும் நாடோடி மன்னன்களும் | ஆபிதீன் பக்கங்க��்", "raw_content": "\nசித்தி ஜூனைதாவும் நாடோடி மன்னன்களும்\n24/12/2008 இல் 09:58\t(சித்தி ஜூனைதா, சினிமா, ரவீந்தர்)\n‘சித்தி ஜூனைதா – இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’ என்ற தலைப்பில் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது அவர்கள் எழுதிய கட்டுரை (தினகரன் – ரம்ஜான் மலர் 2002 ) :\nஇஸ்லாமிய பெண்களில் முதன்முதலில் நாவல் படைத்திட்ட புரட்சிப் படைப்பாளி சித்தி ஜூனைதா பேகம் என்பவர் யார் இவரைத் தந்த ஊர் எந்த ஊர் இவரைத் தந்த ஊர் எந்த ஊர் இவரை ஏன் புரட்சிப் படைப்பாளி என்று அழைக்க வேண்டும் இவரை ஏன் புரட்சிப் படைப்பாளி என்று அழைக்க வேண்டும் அப்படி என்னதான் செய்தார் இதுபோன்ற ஆர்வமிக்க பல சந்தேகங்களுக்கு விடை அளிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nதமிழில் பெண் படைப்பாளிகள் இன்றும் குறைவாகவே காணப்படுகின்றனர். இப்படி இருக்கும் இன்றைய சூழலில் 70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்துப் பணியை தொடங்கிய பெண் படைப்பாளிதான் இந்த சித்தி ஜூனைதா பேகம். 1917-ம் ஆண்டு நாகூரில் பிறந்தவர்.\nமூன்றாம் வகுப்பே படித்தவர். 16 வயதிலேயே எழுதத் தொடங்கியவர். கிட்டத்தட்ட 64 ஆண்டுகளுக்கு முன்னால் 21 வயதில் ‘காதலா கடமையா’ என்ற அபூர்வ புரட்சி நாவலை எழுதியவர். ‘காதலா கடமையா’ நாவலை எழுதியதன் மூலம் முதல் இஸ்லாமியப் பெண் நாவலாசிரியர் என்ற பெருமையைப் பெற்றார்.\nஇந்த நாவலைப் படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1958-ல் தயாரித்து இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைப்படக் கதை காதலா கடமையா நாவலின் கதையோடு ஒத்திருந்ததுதான். இத்துடன் பெண்ணுள்ளம், இஸ்லாமும் பெண்களும் உள்பட பத்து நூல்களை சமுதாய நலனுக்காக எழுதியவர். 1998ம் ஆண்டு 81-ம் வயதில் தம்முடைய எழுத்துப் பணியை நிறுத்திக் கொண்டார். ஆம், அந்த ஆண்டுதான் அவர் மறைந்தார்.\nஒரு நாட்டின் இளவரசனுக்கு முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இளவரசனுக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்கச் செய்யும் சதிகாரர்கள் தங்களுக்கு வேண்டிய ஒருவனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்கிறார்கள். இந்த நேரத்தில் இளவரசனைப் போல் உருவ ஒற்றுமையுடைய ஒருவன் வெளியூரில் இருந்து வருகிறான். அவனைச் சந்தித்த இளவரசனின் ஆதரவாளர்கள் தற்காலிகமாக அவனுக்கு முடி சூட்டுகின்றனர். மக்களும் இளவரசியும் அவனை உண்மையான இளவரசன் என்ற��� நம்புகின்றனர். நாட்டுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைத் தீட்டுகிறான். இறுதியில் சிறை வைக்கப்பட்ட உண்மையான இளவரசனை , இளவரசனாக நடிப்பவன் மீட்டு வருகிறார்.\n’ நாவலின் இந்தக் கதைச் சுருக்கம்தான் நாடோடி மன்னனுக்கு அடிப்படைக் கதையாக அமைந்திருந்ததை காண முடிந்தது.\nநாடோடி மன்னனுக்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவர் ரவீந்தர் (இயற்பெயர் : ஹாஜா முஹைதீன்). இவரும் நாகூரைச் சேர்ந்தவர். 74 வயதான இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவரிடம் நேரில் சென்று ‘காதலா கடமையா’ நாவல் தாங்கள் வசனம் எழுதிய நாடோடி மன்னன் படக்கதையுடன் ஒத்துள்ளதே என்று கேட்டேன். அதை அவர் ஒப்புக் கொண்டார்.\nநாடோடி மன்னன் கதை விவாதத்தின்போது எம்.ஜி.ஆர் அவர்கள் ரவீந்தரிடம் பாதிக்கதை வரையில் சொல்லிக்கொண்டு இருந்தபொழுது மீதிக்கதையை ரவீந்தர் சொல்லி முடித்தார். இதைக் கேட்டு வியந்த எம்.ஜி.ஆரிடம் ‘காதலா கடமையா’ என்ற நாவலில் படித்த கதைதான் இது என்று ரவீந்தர் தெரிவித்தார்.\n’ நாவலில் இளவரசனாக நடிப்பவன் மக்களுக்காக போடும் சமுதாய நலத்திட்டங்கள் சிறப்புக்குரியதாக அமைந்தது. இதே திட்டங்கள் நாடோடி மன்னன் படத்திலும் மக்களிடத்தில் பரபரப்பை உண்டாக்கிய காட்சியாக அமைந்திருக்கிறது.\n’ நாவலில் மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் :\n1. 18 வயது முதல் 45 வயதுக்குள் புத்தகப் பயிற்சி அளித்து கல்வியில் ஆர்வத்தை ஊட்ட வேண்டும்.\n3. பயிர்த்தொழில், குடிசைத் தொழில் பெருக்குதல்\n4. பெண்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்தல். உயர்கல்விச்சாலையும் அமைத்தல். அனாதை விடுதி, தனி மருத்துவமனை அமைத்தல்.\n5. ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க வசதி.\n6. ஏழை பணக்காரர் வேற்றுமையை நீக்குதல்\nஇதே கருத்துக்கள் நாடோடி மன்னன் திரைப்படத்தில் இளவரசனாக நடிப்பவன் போடும் சட்டமாகும்.\n1. ஐந்து வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாயமாக்குதல்\n3. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்களைக் கட்டுதல்\n5. கல்வி வைத்திய வசதி ஏற்படுத்துதல்\n6. வாழ்விழந்த பெண்களுக்காக செலவிடுதல், மருத்துவமனை அமைத்தல்\n7. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி ஏழை பணக்காரர் வேறுபாடு நீக்குதல்\n8. வயோதிகர், கூன், குருடு, முடம் போன்றோர்க்கு உதவி செய்தல்\n9. கலப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புச் சலுகை\n10. உழுபவனுக்கே நிலம் சொந்தம்\n11. கற்பழித்தால் தூக்கு தண்டனை\n…. என்று இடம் பெற்றுள்ளன.\n’ நாவலின் சமுதாய கருத்துக்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த காரணத்தால் நாடோடி மன்னனில் அதே கருத்துக்களுடன் சில புதிய சிந்தனைகளையும் சேர்த்து ரவீந்தர் வசனமாக எழுதியுள்ளார்.\nநாவலில் இடம்பெறும் திட்டங்களும் படத்தில் இடம்பெறும் திட்டங்களும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதைக் காணலாம்.\nநாடோடி மன்னனில் இளவரசனாக நடிப்பவனிடம் அவன் காதலி ,’அத்தான் நாம் காதலோடு பிறப்பதில்லை. கடமையோடுதான் பிறக்கிறோம். உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டால் நாடு நலம் பெறும்’ என்று குறிப்பிடுகிறாள். ‘காதலா கடமையா’ என்ற நாவலின் தலைப்பு நாடோடி மன்னன் திரைப்பட வசனத்திலும் அப்படியே வந்துள்ளது. இது வசனகர்த்தா ரவீந்தரிடம் நாவலின் தலைப்பு ஏற்படுத்திய ஆழமான தாக்கமாகக் கருதலாம்.\n’ நாவலில் இளவரசன் சிறை வைக்கப்பட்டு இருக்கும் தீவு மாளிகையும், இளவரசனாக நடிப்பவன் சண்டையிட்டு மீட்கும் காட்சியும் நாடோடி மன்னன் திரைப்படத்திலும் அப்படியே இடம் பெற்றுள்ளன.\nஇதைப்போல நாடோடி மன்னன் திரைப்படத்தில் வரும் பல காட்சிகள் ‘காதலா கடமையா’ நாவலில் வரும் காட்சிகளைப் பின்பற்றி அமைத்து இருக்கின்றன.\n’ நாவல் நாடோடி மன்னன் திரைப்படம் முழுவடிவம் பெறுவதற்கு முன்னோடியாகவும் பின்னோடியாகவும் அமைந்துள்ளது.\nஇனிய தமிழ்நடையில் சித்தி ஜூனைதா பேகம் எழுதிய ‘காதலா கடமையா’ நாவலுக்கு மதிப்புரை வழங்கிய உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் ‘‘மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூல் எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகிறது. பொதுமக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிற���ன்’’ என வரிக்கு வரி வியந்து போற்றுகிறார் தமிழ்த் தாத்தா. இந்த மதிப்புரையே சித்தி ஜூனைதா பேகத்திற்கு கிடைத்த தமிழ்ப் பரிசாகக் கருதலாம்.\nஇஸ்லாமியப் பெண்கள் எழுத முன்வராத அந்தக் காலத்தில் பெண்ணியச் சிந்தனையை முன்னிறுத்தி ‘எந்தச் சமூகம் பெண் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதோ அந்தச் சமூகம் ஒரு காலத்திலும் தலைநிமிர்ந்து நிற்க முடியாது’ என்று ‘காதலா கடமையா’ நாவலில் துடித்துக் கூறியுள்ளார்.\nசிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், பட்டினத்தார் பாடல் முதலியவற்றை தம்முடைய நாவலில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்\nஇவரது படைப்புகள் புரட்சிமிக்க கருத்துக்கும், பெண்ணியச் சிந்தனைக்கும் இனிய தமிழ் நடைக்கும் ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கும் சான்றாக உள்ளன. இதைப்போல தமிழ்-தமிழின உணர்வும் இவருடைய உள்ளத்தில் மேலோங்கி நிற்பதை இவரது நாவலில் காண முடிகிறது.\n1935களில் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடுக்கி விட்ட காலகட்டத்தில் சித்தி ஜூனைதா பேகம் அவர்கள் தாம் எழுதிய காதலா கட¨மாயா நாவலில் ‘தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய்நாட்டை மீட்பதற்காக உடல், பொருள், ஆவியை தத்தஞ் செய்த பெரியோரைப் பின்பற்றுவேன்’ என்று எழுதி இருப்பது இவரது தமிழ் இனப்பற்றை காட்டுகிறது.\nதமிழ்க்கூறும் நல்லுலகிற்கு உ.வே.சா ஒரு தமிழ்த்தாத்தா\nசித்தி ஜூனைதா பேகம் ஒரு தமிழ்ப் பேத்தி\nநன்றி : டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது, தினகரன்\nதொடர்புடைய சுட்டி : திரைக்குப் பின்னால் – எஸ். ராமகிருஷ்ணன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/196767?ref=trending?ref=trending", "date_download": "2019-02-20T03:14:32Z", "digest": "sha1:WWC33IBEYKUU5EKACX2JXQWZVTGJRSCK", "length": 7754, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்க வங்கியில் திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல்: 5 பேர் பலி! ஆயுதங்களுடன் குவிந்த பொலிஸார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்க வங்கியில் திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல்: 5 பேர் பலி\nஅமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள வங்கியில் நடததப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nப்ளோரிடா மாகாணத்தின் செப்ரிங் பகுதியில் செயல்பட்டு வரும் SunTrust வங்கியில் இன்று மதியம், திடீரென புகுந்த மர்ம நபர், மறைத்துவைத்திருந்த துப்பாக்கியால் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளார்.\nஇதனை பார்த்த பக்கத்துக்கு கடையை சேர்ந்த ஒருவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nஅதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு ஆயுதங்களுடன் ஏராளமான பொலிஸார் குவிந்தனர். இதனை பார்த்த அந்த மர்ம நபர் பொலிஸாரிடம் சரணடைந்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆனால் இதில் பாதிக்கப்பட்டவர்கள் வங்கி ஊழியர்களா அல்லது வாடிக்கையாளர்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.\nஇதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/203060?ref=right-popular-cineulagam", "date_download": "2019-02-20T04:24:55Z", "digest": "sha1:5FIAVKKATBVV2TYUIZWDAWJPMK3L3QPZ", "length": 11712, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "ஆட்டிப்படைக்கும் சனி இந்த இலக்கத்தை குறி வைத்துள்ளார்? யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? - Manithan", "raw_content": "\nதயிர் உண்ணக் கொடுத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்த இராணுவம்\nஅவள் எனது மனைவிதான்.....3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம்: நடிகையின் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர்\nஎங்கள் பிரதமர் தெள்ள தெளிவாக கூறியுள்ளார்: புல்வாமா தாக்குதல் குறித்து ஷாஹித் அப்ரிடி\nயாரென்றே தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்ற நடிகை கஸ்தூரி\nதிருமணம் முடிந்த அன்று இரவு ரத்தவெள்ளத்தில் கிடந்தேன்: வயது கோளாறால் சிக்கிக்கொண்ட பெண்\nஅவருக்கு நான் அதிக தொந்தரவு : மகன்களை கொலைசெய்துவிட்டு தாய் எடுத்த சோக முடிவு....சிக்கிய உருக்கமான கடிதம்\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\nஇந்தியாவிற்கு இம்ரான் கான் கடுமையான எச்சரிக்கை\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nநடுவர்கள் உட்பட ஒட்டுமொத்த அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த சிறுமி... நிச்சயம் பார்வையாளரும் கண்கலங்குவாங்க\nஇஸ்லாம் பெண்ணை மணப்பதற்காக மதம் மாறினாரா குறளரசன் உண்மை காரணத்தை உடைத்த டி. ராஜேந்தர்.\nஆட்டிப்படைக்கும் சனி இந்த இலக்கத்தை குறி வைத்துள்ளார்\nநம்மில் பெரும்பான்மையானோருக்கு அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும்.\nசிலல் அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து தான் வெளியில் செல்வார்கள். அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள்.\nஅப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம் தான் ஜோதிடம். அப்படி இந்த வருடம் 1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள் எப்படி இருக்கின்றது என்ற��� பார்ப்போம்.\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nடொலருக்கு எதிராக மீண்டும் வீழ்ச்சி அடைந்த ரூபாவின் பெறுமதி\nதிடீரென காணாமல்போன இரண்டு வயது குழந்தை\nதூக்கு மேடைக்கு புதிய கயிறு வாங்க வேண்டிய அவசியமில்லை\nஇலங்கையர்களுக்கு நேற்றைய தினம் காட்சியளித்த மிகப்பெரிய நிலவு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/38876-sensex-up-over-200-points-banks-gained.html", "date_download": "2019-02-20T04:45:49Z", "digest": "sha1:4KJIZTLLVOJIQUQQEFKHB7WWKVP4P2ON", "length": 9112, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "200 புள்ளிகள் வரை ஏற்றம் கண்ட சென்செக்ஸ் | Sensex up over 200 points, banks gained", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்\n200 புள்ளிகள் வரை ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\nமும்பை பங்குச்சந்தை சென்செக்‌ஸ் 200 புள்ளிகள் வரை ஏற்று கண்டு வர்த்தகமாகி வருகிறது.\nமும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று 35,525.30 ஆக தொடங்கியது. தொடக்கம் முதலே ஏற்றம் கண்டு பகல் 12.05 மணியளவில் 215.86 புள்ளிகள் அதிகரித்து 35,699.33 ஆக இருந்தது.\nதேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டியும் இன்று ஏற்றத்தை கண்டது. 10, 816.15ஆக தொடங்கிய நிஃப்டி பகல் 12.05 மணியளவில் 58.90 புள்ளிகள் உயர்ந்து 10, 845.36ஆக வர்த்தகமாகி வருகிறது.\nபங்குசந்தையில் இன்று வங்கிகள் மற்றும் மருந்து நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. குறிப்பாக சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் தற்போது வரை ஏற்றத்தை கண்டுள்ளன.\nசென்னையில் ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.24824.00க்கும், 22 கேரட் தங்கம் ரூ. 23640.00க்கும் விற்பனையாகிறது. வெ���்ளி ஒரு கிராம் ரூ.44 ஆக உள்ளது.\nபெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 13 பைசா குறைந்து ரூ.79.33ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கு விலை 11 பைசா குறைந்து ரூ.71.62ஆகவும் உள்ளது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 67.44ஆக இருக்கிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜாக்டோ- ஜியோ போராட்டம்: சட்டப்பேரவையில் தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம்\nதி.மு.க அழிந்துவிடும் என தி.மு.கவே நம்புகிறது: பொன்னார்\nகாஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; இரண்டு போலீசார் வீரமரணம்\n5 விநாடி மீட்டிங்: சி.எஸ்.கே-வின் வெற்றி ரகசியம் சொல்லும் தோனி\nதங்கம் விலையில் அதிரடி மாற்றம் நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு\nதாெடர்ந்து ஏறுமுகம் காட்டும் பங்குச் சந்தை\nபங்குச் சந்தை :11 ஆயிரம் புள்ளிகளை தொட்ட நிஃப்டி\nபட்ஜெட் நாளில் ஏற்றம் கண்ட பங்குச் சந்தை\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147501-veeranam-lake-full-volume-reached.html", "date_download": "2019-02-20T02:52:29Z", "digest": "sha1:ED5FUVTY7QALMVDACMIRC2RHZLGB22TA", "length": 19567, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "நான்காவது முறை முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி! | veeranam Lake Full volume reached", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:00 (20/01/2019)\nநான்காவது முறை முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி\nவீராணம் ஏரி, இந்த ஆண்டு முதல்முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது.\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே, வ���ராணம் ஏரி அமைந்துள்ளது. தமிழகத்தில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி, கடலூர் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரி மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாவில் 48 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகா விவசாயிகளின் உயிர் நாடியாக உள்ள இந்த ஏரி, சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்திசெய்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. இதைத் தொடர்ந்து, 3 முறை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், தற்போது நான்காவது முறையாக இன்று காலை முழுக் கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகடந்த 9-ம் தேதி, ஏரியின் நீர் மட்டம் 46.75 அடியாக இருந்தது. இந்நிலையில், சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமத்தில் மதகில் உடைப்பு ஏற்பட்டு உள்வாங்கியது. இதனால், பாதுகாப்பு கருதி அனைத்து பாசன மதகுகளிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைப்பைச் சரிசெய்தனர். மேலும், நீர் வரத்து இல்லாததால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து வந்தது. இதையடுத்து, இப்பகுதி விவசாயத்திற்காகவும், சென்னை குடிநீர்த் தேவைக்காகவும் கடந்த 15-ம் தேதி முதல் கீழணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது.\nஇதையடுத்து, நேற்று காலை வீராணம் ஏரி முழுக் கொள்ளவான 47.50 அடியை எட்டியது. இதன்மூலம், இந்த ஆண்டில் முதல்முறையாகவும், ஒரு வருட கால இடைவெளிக்குள் நான்காவது முறையாகவும் முழு கொள்ளவை எட்டியுள்ளது. வீராணம் ஏரியில் இருந்து வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்கு விநாடிக்கு 300 கன அடியும், விஎன்எஸ்எஸ் மதகு வழியாகப் பாசனத்திற்கு விநாடிக்கு 280 கன அடியும், சென்னை குடி நீருக்காக விநாடிக்கு 44 கன அடியும் விடப்படுகிறது. வீராணம் ஏரி முழுக் கொள்ளவை எட்டியுள்ளதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-1567889019/1088-2009-11-02-11-32-30", "date_download": "2019-02-20T03:09:57Z", "digest": "sha1:HM7HGL6DH7LCWSPDL5GJZ4PEMZ7W47LZ", "length": 30875, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் பணி நிறைவடைந்து விட்டதா?", "raw_content": "\nதிப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது\nசாரட்டின் சக்கரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு...\nசென்னிமலை செங்குந்தர் காமாட்சியம்மன் ஆலய பரிபாலன சபையின் 12 வது ஆண்டு நிறைவு விழா\nஇன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா\nபெரியார் - இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தியது ஏன்\nஒரு பெரியார் தொண்டரின் வாய்மொழி வரலாறு\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிரித்துக் கூறும் திராவிட எதிர்ப்பாளர்களே\nகாஷ்மீரின் பிரச்சினை இப்போதாவது புரிகிறதா\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nகாஷ்மீர் - நோய் நாடி நோய் முதல் நாடி...\nவெளியிடப்பட்டது: 02 நவம்பர் 2009\nபெரியார் பணி நிறைவடை��்து விட்டதா\nபழ. கருப்பையாவின் கட்டுரைக்கு பதில்\n‘தினமணி’ 7.10.2009 வெளிவந்த ‘காலாவதி ஆகிவிட்ட இயக்கங்களின் திரிபுகள்’ என்ற கட்டுரையில் பழ. கருப்பையா, “பெரியாரின் தன்மான இயக்கம் தமிழர்களை சூத்திர நிலைகளிலிருந்து விடுவித்தது. தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று பன்னூறு ஆண்டுகளாய் நிலவி வந்த இழிநிலை, பெரியாருடைய பிறப்பையே அர்ப்பணித்த ஓய்வறியாத் தொண்டால் ஒழிந்தது இந்த அரிய பணியோடு திராவிடர் கழகத்தின் வரலாறு பணி நிறைவுற்றது” என்று எழுதியுள்ளார். பெரியாருடைய பெரும் பணியால் சாதிக் கொடுமைகள் பெருமளவு குறைந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இன்றும் திண்ணியத்தில் சாதியின் கொடிய கரங்கள் மனிதனின் வாய்க்குள் மலத்தைத் திணிக்கிறது. பஞ்சாயத்து தலைவராக இருப்பதைப் பொறுக்காத சாதிவெறி மேலவளவில் படுகொலை செய்கிறது. கிராமத்து தேனீர் கடைகளில் இரட்டை தம்ளர் வடிவில் சாதி இருந்துகொண்டுதான் இருக்கிறது. கோவில்களில் நுழையக் கூட அனுமதிக்க சாதி தடுக்கிறது. கோவில் உள்ளே நுழைகிற தமிழனும், கர்ப்பகிரகத்திற்குள் நுழைய முடியாமல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக விடாமல் சூத்திரத் தன்மை தமிழனுடன் இன்னும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது.\nஇவையெல்லாம் இப்படி இருந்துவிட்டுப் போகட்டும் என்று கருப்பையா விரும்புகிறாரா நாயினும் கேடாய் தமிழன் சாதி இழிவை சுமந்து திரியட்டும் என்பதுதான் கருப்பையாவின் நோக்கமா நாயினும் கேடாய் தமிழன் சாதி இழிவை சுமந்து திரியட்டும் என்பதுதான் கருப்பையாவின் நோக்கமா இந்து மதத்தின் சாதி வேறுபாடுகள் - மனிதப் பிரிவினை சகல இடங்களிலும் பரவிக் கிடப்பதை செய்தித் தாள்கள் வெளியிடுகிறதே, பழ. கருப்பையா படித்ததில்லையா இந்து மதத்தின் சாதி வேறுபாடுகள் - மனிதப் பிரிவினை சகல இடங்களிலும் பரவிக் கிடப்பதை செய்தித் தாள்கள் வெளியிடுகிறதே, பழ. கருப்பையா படித்ததில்லையா அல்லது வேறு ஏதோ மயக்கத்தில் மோன நிலையில் இருக்கிறாரா அல்லது வேறு ஏதோ மயக்கத்தில் மோன நிலையில் இருக்கிறாரா தெரியவில்லை. பெரியாரின் தலையாய நோக்கமே சாதி ஒழிய வேண்டும் என்பதுதான். அதையொட்டியே அவரது கருத்துகளும் இயக்கமும் கடைசிவரை இருந்தது. பெரியார் இயக்கத்தின் தேவை என்பது மனிதன் சமூகத்திலும், பொருளாதாரத்திலும், கல்��ியிலும், அறிவிலும், மான அவமானத்திலும் சமநிலை அடையும் வரை இருந்து கொண்டே இருக்கும். மேல்மட்ட ஆதிக்க சாதி கருப்பையாவுக்கு வேண்டுமானால் இதன் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அடிமட்டத்தில் சாதி இழிவில் புழுங்கித் தவிக்கும் கருப்பனுக்கு பெரியார் இயக்கத்தின் பணி தேவைப்படுகிறது.\nஅது மட்டுமல்ல, தந்தை பெரியாரின் இலட்சிய இலக்கு, “திராவிட சமுதாயத்தை உலகிலுள்ள மற்ற சமுதாயத்தைப் போல மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றுவதுதான்”. உலகிலுள்ள மற்ற சமுதாயங்களைப் போல, இனங்களைப் போல தமிழினம் முன்னேறி விட்டதா மானமும் அறிவும் உள்ள இனமாக மாறிவிட்டதா மானமும் அறிவும் உள்ள இனமாக மாறிவிட்டதா இல்லையே. சீக்கிய மதத்தின் இருவேறு பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் வெளிநாட்டில் ஒரு சீக்கிய மதத் தலைவர் கொல்லப்படுகிறார். இங்கு பஞ்சாப் மாநிலமே பற்றி எரிகிறது. ஆயிரம் கோடி அரசுப் பொருட்கள் கொளுத்தப்படுகிறது. பிரச்சினையை தீர்க்க பிரதமரே நேரடியாக தலையிட்டு பேசுகிறார். மும்பையில் பீகாரி ஒருவன் பேருந்தில் ஏறிக் கொண்டு கண்டபடி சுட்டுக் கொண்டு செல்கிறான். அவனை பிடிக்க முயன்ற மும்பை காவல் துறையினர் சுட்டு, அவன் இறந்து விடுகிறான். பீகாரி ஒருவனின் கொலைக்காக பீகார் மாநிலத்தின் அனைத்து தலைவர்களும், மக்களும் மகாராஷ்டிராவுக்கு எதிராக உடனே திரண்டெழுந்து போராடுகிறார்கள். சீக்கியருக்கு உள்ள மான உணர்ச்சி, பீகாரிக்கு உள்ள இன உணர்ச்சி தமிழனுக்கு வந்துவிட்டதா இல்லையே. சீக்கிய மதத்தின் இருவேறு பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் வெளிநாட்டில் ஒரு சீக்கிய மதத் தலைவர் கொல்லப்படுகிறார். இங்கு பஞ்சாப் மாநிலமே பற்றி எரிகிறது. ஆயிரம் கோடி அரசுப் பொருட்கள் கொளுத்தப்படுகிறது. பிரச்சினையை தீர்க்க பிரதமரே நேரடியாக தலையிட்டு பேசுகிறார். மும்பையில் பீகாரி ஒருவன் பேருந்தில் ஏறிக் கொண்டு கண்டபடி சுட்டுக் கொண்டு செல்கிறான். அவனை பிடிக்க முயன்ற மும்பை காவல் துறையினர் சுட்டு, அவன் இறந்து விடுகிறான். பீகாரி ஒருவனின் கொலைக்காக பீகார் மாநிலத்தின் அனைத்து தலைவர்களும், மக்களும் மகாராஷ்டிராவுக்கு எதிராக உடனே திரண்டெழுந்து போராடுகிறார்கள். சீக்கியருக்கு உள்ள மான உணர்ச்சி, பீகாரிக்கு உள்ள இன உணர்ச்சி தமிழனுக்கு வந்துவிட்��தா பழ. கருப்பையா பதில் சொல்ல வேண்டும்.\nமுல்லை பெரியாறு அணையில் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ் அதிகாரிகளை அடித்து உதைத்தான் மலையாளி. அணையில் நீர் மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் கூறியதற்குப் பின்னாலும் புதிய அணை கட்டும் முயற்சியில் இருக்கும் கேரளா ஒரு பக்கம். காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை விட மாட்டோம் என்றும், உரிமை கேட்டால் கர்நாடகத்தில் தமிழர்களை குடும்பத்தோடு கொளுத்திப் போட்டு, அவர்களின் சொத்துக்களை சூறையாடும் கர்நாடகா மறுபக்கம். கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்துக் கொடுத்ததால் மீன்பிடிக்க செல்லும் 500க்கும் மேற்பட்ட மீனவர்களை கொன்று குவித்து வருகிறது சிங்கள இனவெறி இராணுவம் இன்னொரு பக்கம். இப்படி தமிழ்நாட்டுத் தமிழர்கள் திரும்பும் பக்கமெல்லாம் தாக்கப்பட்டு செத்துக் கொண்டிருக்கிறான்.\nஇந்தக் கொடுமைகள் எல்லாம் போதாதென்று, வரலாறே கண்டிராத மனிதப் பேரவலமாக தமிழீழத்தில் தமிழ் இனத்தையே அடியோடு ஒழிக்கும் தமிழினப் படுகொலை இந்தியாவின் பக்க பலத்தோடு நடந்தேறியது. ஒரே நாளில் 50 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதைத் தொடர்ந்து கடந்த ஆறுமாத காலமாக மூன்று இலட்சம் தமிழர்கள்முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டு, சித்ரவதைக்கு உள்ளாகி மரண வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆயிரக்கணக்கான தமிழர்களைக் காணவில்லை. இளைஞர்களின் கதியோ அதோ கதியான அவலம் தொடர்கிறது. தமிழச்சிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். வரலாற்று பக்கங்களில் இதுவரை இல்லாத இனவெறியை ராஜபக்சே தனது கொடூரங்களால் நிரப்பி வருகிறான். தன் சொந்த சகோதர உறவுகள் தினம் தினம் சித்ரவதைக்கு உள்ளாகி கசக்கி எறியப்படுவதை, செத்து மடிவதை கேட்டுக் கொண்டும், படித்துக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இன்னும் அமைதியாகவே தமிழன் இருந்து கொண்டு இருக்கிறானே இவனுக்கு மான உணர்ச்சி வரவில்லையே இவனுக்கு மான உணர்ச்சி வரவில்லையே மற்ற இனங்களைப் போல இன உணர்ச்சி பொங்கவில்லையே மற்ற இனங்களைப் போல இன உணர்ச்சி பொங்கவில்லையே களிமண்ணைப் போல இருந்த இடத்தைவிட்டு அசையாமல் அப்படியே கிடக்கிறானே\nஉரிமைக்காக, உறவுக்காக, உதவாத கட்சிகளையும், மதங்களையும், சாதிகளையும் தூக்கி எறிந்துவிட்டு தமிழனாக இவன் தலைநிமிர வேண்டாமா தமிழ் இனத்தை தொட்டுப் பார்க்க நினைப்பவனை இவன் சுட்டெரிக்க வேண்டாமா தமிழ் இனத்தை தொட்டுப் பார்க்க நினைப்பவனை இவன் சுட்டெரிக்க வேண்டாமா தமிழன் கிளர்ச்சி எழும் வரை தந்தை பெரியார் இயக்கம் தேவைப்படுகிறது. காலங்காலமாக, பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழன் தன்நிலை மறந்து, தன்னை இந்து என்றும், இந்தியன் என்றும் நம்பி, சீரழிந்து போனான். தமிழ்ச் சமூகத்தின் இழிநிலையை அடியோடு மாற்ற வந்த பெரியார் இயக்கத்தின் பணி நிறைவுற்றது என்று எழுதும் பழ. கருப்பையா, அந்தக் கட்டுரையில் சங் பரிவார் கூட்டங்களான பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், இந்து முன்னணி போன்ற இந்துத்துவ மதவெறி அமைப்புகளைப் பற்றி எழுதாது ஏன் தமிழன் கிளர்ச்சி எழும் வரை தந்தை பெரியார் இயக்கம் தேவைப்படுகிறது. காலங்காலமாக, பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழன் தன்நிலை மறந்து, தன்னை இந்து என்றும், இந்தியன் என்றும் நம்பி, சீரழிந்து போனான். தமிழ்ச் சமூகத்தின் இழிநிலையை அடியோடு மாற்ற வந்த பெரியார் இயக்கத்தின் பணி நிறைவுற்றது என்று எழுதும் பழ. கருப்பையா, அந்தக் கட்டுரையில் சங் பரிவார் கூட்டங்களான பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், இந்து முன்னணி போன்ற இந்துத்துவ மதவெறி அமைப்புகளைப் பற்றி எழுதாது ஏன் அவர்களின் மதவெறியாட்டங்கள் இந்நாட்டில் தொடரட்டும் என்று நினைக்கிறாரா அவர்களின் மதவெறியாட்டங்கள் இந்நாட்டில் தொடரட்டும் என்று நினைக்கிறாரா விடுதலைக்குப் பின் காந்தி காங்கிரசை கலைக்கச் சொன்னார் என்பதற்காக அனைத்து இயக்கங்களையும் காலாவதி ஆகிவிட்டதா என்று எழுதும் கருப்பையா அவர்களே, காந்தி இது மட்டுமா சொன்னார், அவர் சொன்னதை எல்லாம் நீங்கள் எழுதத் தயாரா\n“கோவில்கள் விபச்சாரக் கூடங்கள்” என்றார் காந்தி. எனவே கோவில்கள் இந்நாட்டில் தேவையில்லை என்பது தானே காந்தீயக் கருத்து. அதைப் பற்றி எழுதலாமே அவர் சொன்னபடி கோவில்களில் விபச்சாரங்கள் நடக்கிறது என்பதை சமீபத்தில் “ஜூனியர் விகடன்” படங்களுடன் வெளியிட்டு நிரூபித்து இருந்தது. கோவில் கருவறைக்குள் குருக்களே பெண்களுடன் கூடிக் குலாவி காமக் களியாட்டம் செய்வதை விளக்கமாக வெளியிட்டு இருந்ததே அவர் சொன்னபடி கோவில்களில் விபச்சாரங்கள் நடக்கிறது என்பதை சமீபத்தில் “ஜூனியர் விகடன்” படங்களுடன் வெளியிட்டு நிரூபித்து இருந்தது. கோவில் கருவறைக்குள் குருக்களே பெண்களுடன் கூடிக் குலாவி காமக் களியாட்டம் செய்வதை விளக்கமாக வெளியிட்டு இருந்ததே இதைப் பற்றியெல்லாம் கருப்பையா அவர்கள் எழுதியிருந்தால் அவரது அரசியல் நேர்மையைப் பாராட்டலாம். அதை விடுத்து, “பெரியாரும் அண்ணாவும், காந்தி ஒழிக என்று சொல்லிக் கொண்டே வெட்கமில்லாமல் காந்தியிடம் கற்றுக் கொண்ட போராட்ட முறைகள் அல்லவா இவை” என்கிறார். தந்தை பெரியார் என்றுமே வன்முறைக்கு துணையாகவோ, ஆதரவாகவோ இருந்தது இல்லை. எத்தனையோ போராட்டங்கள் நடத்திய போதும், எதிலுமே வன்முறையை அவர் பயன்படுத்தியதில்லை. இதுதான் பெரியாரின் போராட்ட வழிமுறை.\nபழ. கருப்பையா சொல்வதைப் பார்த்தால், பெரியார் இயக்கங்கள் இந்துத்துவ வெறியர்களைப் போல வன்முறையை செய்திருக்க வேண்டும் அல்லது இனியாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரா அல்லது மத வெறியர்களைப் போல மனிதர்களை கொன்று குவிக்கும் செயலுக்குத்தான் ஆதரவளிப்பாரா அல்லது மத வெறியர்களைப் போல மனிதர்களை கொன்று குவிக்கும் செயலுக்குத்தான் ஆதரவளிப்பாரா அதையொட்டித்தான் இந்துத்துவா அமைப்புகளின் செயற்பாட்டைப் பற்றி எழுதாமல் தந்திரமாக மறைத்து விட்டாரா அதையொட்டித்தான் இந்துத்துவா அமைப்புகளின் செயற்பாட்டைப் பற்றி எழுதாமல் தந்திரமாக மறைத்து விட்டாரா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற உளவுத் துறையின் அறிக்கையை அலட்சியப்படுத்தி ஆர்.எஸ்.எஸ். கும்பலின் படுகொலைக்கு துணை போன அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு புகழ் பாடி இருக்கிறாரா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற உளவுத் துறையின் அறிக்கையை அலட்சியப்படுத்தி ஆர்.எஸ்.எஸ். கும்பலின் படுகொலைக்கு துணை போன அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு புகழ் பாடி இருக்கிறாரா நேருவும் பட்டேலும் காந்தியின் நெறி சார்ந்த அரசியலை விட்டு அணுவளவும் மாறவில்லை என்று எழுதும் கருப்பையா அவர்களே, பட்டேலின் பணியால் என்ன நேர்ந்தது என்பதை அறிந்தோம்.\nநேருவிற்கு பின்தான் காங்கிரஸ் குடும்ப கட்சியாகிவிட்டது என்கிறீர்கள். நேருவின் நெறி சார்ந்த அரசியல் என்ன நேரு பிரதமராக இருந்த போதே நேருவின் ஆதரவுடனே இந்திரா காந��திக்கு மகுடம் சூட்டி, பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. நேருவே தனது மகளை வாரிசாக வழிநடத்தி, பயிற்சி கொடுத்து, குடும்ப அரசியலுக்கு, வாரிசு அரசியலுக்கு பாதை போட்டுக் கொடுத்தார். இதையெல்லாம் சாமர்த்தியமாக மறைக்கிறார் பழ. கருப்பையா. உண்மையை மறைத்து, தனக்கு சாதகமானவற்றை மட்டுமே வெட்கமில்லாமல், நேர்மையில்லாமல் எழுதும் பழ. கருப்பையா அவர்களுக்கு பெரியாரைப் பற்றியும், அவரது இயக்கத்தின் தேவை பற்றியும் புரிந்து கொள்ள முடியாது. அதற்கான யோக்கியதையும் அவருக்கு கிடையாது. பழ. கருப்பையாவின் நோக்கம், இலக்கு எதுவென்று எங்களுக்குப் புரிகிறது. யாரை குறி வைத்து அம்பு எய்துகிறார் என்பதும் புரிகிறது. எனவே, அவர் தன்னடைய இலக்கு யாரோ, அவரைப் பற்றி துணிந்து நேரடியாக எழுதட்டும். மாறாக போகிற போக்கில் பெரியார் இயக்கத்தைப் பற்றி எழுதுவது கண்மூடித்தனமானது, கண்டிக்கத்தக்கது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/kurtis-patterson-jhye-richardson-to-debut-at-gabba-australia-vs-sri-lanka-1st-test-2019-tamil/", "date_download": "2019-02-20T04:26:18Z", "digest": "sha1:OYMZHUPWJAPGMZ5463RV6D7MKAQMJZHV", "length": 13941, "nlines": 265, "source_domain": "www.thepapare.com", "title": "இலங்கையுடனான முதல் டெஸ்டிக்கான பதினொருவரை அறிவித்தது ஆஸி", "raw_content": "\nHome Tamil இலங்கையுடனான முதல் டெஸ்டிக்கான பதினொருவரை அறிவித்தது ஆஸி\nஇலங்கையுடனான முதல் டெஸ்டிக்கான பதினொருவரை அறிவித்தது ஆஸி\nசுற்றுலா இலங்கை அணிக்கு எதிராக நாளை (24) பிரிஸ்பேன் – த கெப்பா மைதானத்தில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர்களாக குர்டிஸ் பெட்டர்சன் மற்றும் ஜெய் ரிச்சட்சன் ஆகியோர் களமிறங்குவார்கள் என அணித் தலைவர் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.\nபகலிரவு டெஸ்ட் போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கும் இலங்கை\nசுற்றுலா இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு…\nஇரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியானது பகலிர���ு போட்டியாக நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதான ஊடக சந்திப்பின் போது, அவுஸ்திரேலிய அணித் தலைவர் டிம் பெய்ன் நாளைய போட்டிக்கான பதினொருவரின் பெயர்களை வெளியிட்டுள்ளார்.\nஅறிவிக்கப்பட்டுள்ள இந்த பதினொருவரில் அறிமுக துடுப்பாட்ட வீரராக இலங்கை அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் இரண்டு சதங்களை கடந்திருந்த குர்டிஸ் பெட்டர்சன் இணைக்கப்பட்டுள்ளார். 2011ம் ஆண்டு (18 வயது) செப்பீல்ட் ஷீல்ட் போட்டித் தொடரில் சதத்துடன் முதற்தர கிரிக்கெட் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த பெட்டர்சன், நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பின்னர் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.\nஇலங்கை அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 157* ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 102* ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்திருந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பெட்டர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இந்த பருவகாலத்தின் ஷீல்ட் தொடரில் ஒரு சதம் மற்றும் 3 அரைச்சதங்கள் அடங்கலாக 428 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளமையும், இவரது தேசிய அணி வாய்ப்புக்கு மற்றுமொரு காரணமாக அமைந்துள்ளது.\nBPL தொடரில் அதிரடியுடன், அபார பந்து வீச்சிலும் மிரட்டிய திசர பெரேரா\nபங்களாதேஷில் நடைபெற்று வரும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் (BPL) கொமிலா …\nஇவரை அடுத்து, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் திறமையான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த ஜெய் ரிச்சட்சன் டெஸ்ட் போட்டி அறிமுகத்தை நாளைய தினம் பெறவுள்ளார். முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பீட்டர் சிட்ல் மற்றும் ஜோஸ் ஹெசல்வூட் ஆகியோர் இல்லாமையை ஜெய் ரிச்சட்சன் பூர்த்தி செய்யவுள்ளார். இவ்வருடத்துக்கான உள்ளூர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரிச்சட்சன், 10 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஇதன் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி நாளைய போட்டியில், மிச்சல் ஸ்டார்க், ஜெய் ரிச்சட்சன், பெட் கம்மின்ஸ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களையும், சுழற்பந்து வீச்சாளராக நெதன் லயனையும் உள்ளடக்கி மொத்தமாக நான்கு பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கவுள்ளது.\nஅதேநேரம��, துடுப்பாட்டத்தை பொருத்தவரை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஜோ பர்ன்ஸ் மற்றும் மார்கஸ் ஹெரிஸ் ஆகியோர் களமிறங்கவுள்ளதுடன், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களாக அணித் தலைவருடன் இணைந்து, உஸ்மான் கவாஜா, ட்ராவிஷ் ஹெட், மெர்னஸ் லெபுச்செங் மற்றும் குர்டிஸ் பெட்டர்சன் ஆகியோர் அணியைப் பலப்படுத்தவுள்ளனர்.\nமுதலாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி\nமார்கஸ் ஹெரிஸ், ஜோ பர்ன்ஸ், உஸ்மான் கவாஜா, ட்ராவிஷ் ஹெட், குர்டிஸ் பெட்டர்சன், மெர்னஸ் லெபுச்செங், டிம் பெய்ன் (தலைவர்), பெட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க், ஜெய் ரிச்சட்சன், நெதன் லையன்\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nநியூசிலாந்து அணியை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nபெலுக்வாயோவின் சகலதுறை ஆட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தியது தென்னாபிரிக்க்கா\nபங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து நாடு திரும்பிய மாலிங்க\nபகலிரவு டெஸ்ட் போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கும் இலங்கை\nஒரு நாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இலங்கை A அணி\nஅவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து நுவன் பிரதீப் நீக்கம்\nஊழல் மோசடிகள் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கவுள்ள ரணதுங்க தரப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/135937.html", "date_download": "2019-02-20T04:20:52Z", "digest": "sha1:TZ6WUHO6TGK4VXLRWOYZTGBL3NQV3GL6", "length": 8699, "nlines": 136, "source_domain": "www.viduthalai.in", "title": "செய்தியும் சிந்தனையும்", "raw_content": "\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின��மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\nபுதன், 20 பிப்ரவரி 2019\nவெள்ளி, 06 ஜனவரி 2017 16:36\nசெய்தி: குடியரசுத் தலைவர் தேர்தல்வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவை எதிர்க்க வேண்டாம் - பி.ஜே.பி.,க்கு அ.இ. தலைவர் அமித்ஷா அறிவுரை\nசிந்தனை: இதில் அடங்கியுள்ள சூட்சமத்தை அ.தி.மு.க. உணருமா\nதமிழ்நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததாலும்,நிலத்தடிநீரும் குறைந்து வருவதாலும் தமிழ்நாட் டில் காய்கறிகள் உற்பத்திகுறையும் அபாய நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டு விட்டது. புதிய ஆழ் துளைக் கிணறுகள் அமைப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றும், அதிகம் நீர் தேவைப்படும் நெல், கரும்பு, வாழை சாகுபடியினைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ் கூறியுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள�� குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3093775.html", "date_download": "2019-02-20T03:58:50Z", "digest": "sha1:MP5ITNOGHNTSKVQYTGVEYYLKSEWT6JF7", "length": 9018, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\nதிருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nPublished on : 11th February 2019 11:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநள்ளாறு: திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.\nதிருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் கடந்த வியாழக்கிழமை (பிப்.7) இரவு தொடங்கி, நடைபெற்றுவருன்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 6-ம் கால பூஜையும், இரவு 7-ஆம் கால பூஜையும் நடைபெற்றன.\nயாகசாலையில் நிறைவாக 8-ஆம் கால பூஜை திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் தொடங்கி, காலை 7 மணிக்கு மகா பூர்ணாஹுதி செய்யப்பட்டது. காலை 7.20 மணிக்கு பிரதான கும்ப மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.15 முதல் குடமுழுக்காக புனிதநீர் விமான கலசத்தில் ஊற்றும் பணி விமரிசையாக நடைபெற்றது.\nயாகசாலை பூஜையில் தருமபுர ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருநள்ளாறு கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமுற்கால சோழர்களின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட திருக்கோயில் இது. மூவரால் பாடல் பெற்ற தலம். கோயிலுக்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் உள்ளன. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் உரிய காலத்தில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது. குடமுழுக்குக்காக காரைக்கால் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கைக் காண பொதுமக்கள் திரளாக திருநள்ளாற்றில் குவிந்துள்ளனர்.\nபக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/feb/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3093913.html", "date_download": "2019-02-20T03:11:30Z", "digest": "sha1:7NFT4FV6I3KBUE6X5KSFAK2XFCS4EIUZ", "length": 11607, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "திப்பெடா மலைக்கு சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பயணம்: தமிழக வனத் துறை பாராமுகம்- Dinamani", "raw_content": "\nதிப்பெடா மலைக்கு சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பயணம்: தமிழக வனத் துறை பாராமுகம்\nBy DIN | Published on : 12th February 2019 03:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுரங்கணி அருகேயுள்ள கொழுக்குமலை-திப்பெடா மலை இடையே ஆபத்தான பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.\nதேனி மாவட்டம், குரங்கணி அருகே கொழுக்குமலையில் இருந்து திப்பெடா மலையை நோக்கி பாதுகாப்பற்ற முறையில் ஆபத்தான பயணத்தை சுற்றுலாப் பயணிகள் மேற்கொண்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.\nபோடி அருகே குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்��ு சுற்றுலாப் பயணிகள் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்று வந்தனர். இதேபோல், கேரளத்தில் இருந்து சூரியநெல்லி வழியாக கொழுக்குமலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஜீப்களில் சென்று வந்தனர். சூரியநெல்லி வழியாக கொழுக்குமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்து குரங்கணி வழியாக நடைபயணமாக தேனி மாவட்டத்தை வந்தடைவதும் வழக்கம்.\nஇந்நிலையில், குரங்கணியிலிருந்து கொழுக்குமலைக்கு மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றவர்கள், அங்கிருந்து திரும்பும்போது கடந்த 2018 மார்ச் 11-ஆம் தேதி ஒத்தை மரம் என்ற பகுதியில் காட்டுத் தீயில் சிக்கினர். இதில், 23 பேர் உயிரிழந்தனர்.\nஅதையடுத்து, குரங்கணி-கொழுக்குமலை இடையே மலையேற்றப் பயிற்சிக்குச் செல்ல தமிழக வனத் துறை தடை விதித்தது. ஆனால், கேரள மாநிலம் சூரியநெல்லியிலிருந்து கொழுக்குமலைக்கு சுற்றுலாப் பயணிகள் சகஜமாக சென்று வருகின்றனர். இதற்கு, கேரள சுற்றுலாத் துறை சார்பில் அனுமதி பெற்ற தனியார் ஜீப்களும் இயக்கப்படுகின்றன.\nதிப்பெடா மலை: கொழுக்குமலையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் தமிழக வன எல்லையில் உள்ளது திப்பெடா மலை. இங்கிருந்து, மேகக் கூட்டங்கள் தவழும் மேற்குத் தொடர்ச்சி மலை முகடுகளின் எழில்மிகு காட்சி, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றையும் கண்டு களிக்கலாம்.\nசூரியநெல்லியில் இருந்து கொழுக்குமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர், தற்போது மேற்குத் தொடர்ச்சி மலை முகடுகளின் எழிலை காண்பதற்காக திப்பெடா மலையை நோக்கிப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.\nஆறாயிரம் அடிக்கும் மேல் உயரமுள்ள செங்குத்தான மலை முகடுகள் வழியாக பாதுகாப்பற்ற முறையில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளை, கேரள சுற்றுலாத் துறை தடுப்பதில்லை. விடுமுறை நாள்களில் ஒரேநேரத்தில் 200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் திப்பெடா மலைப் பாதையில் இடநெரிசலில் நடந்து செல்கின்றனர். இதனால், மலையிலிருந்து சறுக்கி விழுவதற்கு வாய்ப்பும், மண் மற்றும் பாறை சரிவில் சிக்கும் அபாயமும் உள்ளது.\nஎனவே, தமிழக எல்லையில் உள்ள கொழுக்குமலை-திப்பெடா மலை இடையே சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுப்பதற்கு, வனத் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தப் பிரச்னை குறித்து, தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ச. கந்தசாமியிடம் புகார் தெரிவித்துள்ளதாக, கொழுக்குமலை தேயிலை எஸ்டேட் மேலாளர் ஜானி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/feb/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-145-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3090695.html", "date_download": "2019-02-20T03:41:47Z", "digest": "sha1:MXRJHCZQQ2UIY2RM3RHFPGUJ6XZYXK25", "length": 11160, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "பிட்காய்ன் சேவை மையத் தலைவர் இந்தியாவில் திடீர் மரணம்: 14.5 கோடி டாலர் மாயம்?- Dinamani", "raw_content": "\nபிட்காய்ன் சேவை மையத் தலைவர் இந்தியாவில் திடீர் மரணம்: 14.5 கோடி டாலர் மாயம்\nBy DIN | Published on : 07th February 2019 12:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிட்காய்ன் உள்பட பல்வேறு நிதிப் பரிமாற்ற சேவை வழங்கும் மையத்தின் தலைவர் இந்தியாவில் திடீரென மரணமடைந்து விட்டதால், அவரிடம் முதலீடு செய்திருந்த பலர், பணத்தை திரும்பப் பெற முடியால் தவித்து வருகின்றனர். அந்த நிறுவனத்தின் மூலம் டெபாசிட் செய்யப்பட்டிருந்த 14.5 கோடி டாலர் பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை.\nகனடாவில் உள்ள வான்கூவர் நகரைச் சேர்ந்த இளைஞர் ஜெரால்டு காட்டன்(30). இவர், டிஜிட்டல் கரன்சி அல்லது மெய்நிகர் பணம் என அழைக்கப்படும் பிட்காய்ன் உள்பட பல்வேறு நிதி பரிமாற்ற சேவைகள் வழங்கும் மையத்தினை நடத்தி வந்தார். அவரது மையத்தில், சுமார் 3,63,000 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்கள், ஜெரால்டு காட்டன் நடத்தி வந்த மையத்தின் மூலமாக, 14.5 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்திருந்தனர்.\nஇதனிடையே, கடந்த டிசம்பரில் இந்தியாவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு வந்திருந்த ஜெரால்டு காட்டன் திடீரென்று மரணமடைந்தார். அவர், ஏற்கெனவே குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.\nஅவரது மரணத்தால், அவரது நிதி பரிமாற்ற சேவை மையம் முடங்கியுள்ளது. ஏனெனில், டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகளை ஜெரால்டு காட்டன் தனது மடிக்கணினியில் பராமரித்து வந்தார். அந்த மடிக்கணினியின் கடவு வார்த்தை யாருக்கும் தெரியவில்லை. அந்த வார்த்தையை அவர் யாருக்கும் சொல்லவுமில்லை. இந்நிலையில், அவரது நிறுவனத்தில் லட்சக்கணக்கானோர் முதலீடு செய்திருந்த தொகை என்ன ஆனது என்று தெரியவில்லை.\nஇதுகுறித்து ஜெரால்டு காட்டனின் மனைவி ஜெனிஃபர் ராபர்ட்சன் கூறியதாவது:.டிஜிட்டல் கரன்சியை மீட்பது உள்பட இந்த மையத்தின் பணப் புழக்கம் வரையிலான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கு கடந்த சில வாரங்களாக முயன்று வருகிறோம்; துரதிருஷ்டவசமாக, எங்களது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் முதலீட்டாளர்களுக்குப் பணத்தை திருப்பித் தர முடியவில்லை. ஜெரால்டு காட்டனின் மடிக்கணினியில் ஊடுருவி, அவற்றில் சேகரிக்கப்பட்டுள்ள விவரங்களைப் பெறும் முயற்சியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.\nஇந்நிலையில், அந்த மையம் திவாலாகிவிட்டதாக அறிவிப்பதில் இருந்து நோவா ஸ்கோட்டிகா உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.\nடிஜிட்டல் கரன்சி பரிமாற்ற சேவைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. அத்துடன், டிஜிட்டல் கரன்சி மூலம் நடைபெறும் பணப் பரிமாற்றம், சட்டவிரோதமாகக் கருதப்படும் என்று தெரிவித்துள்ளது. டிஜிட்டல் கரன்சிக்கு பெரும்பாலான உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், இணையதளம் வாயிலாக, சிலர் டிஜிட்டல் கரன்சியை முதலீடு செய்கிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திரு���ண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=151550", "date_download": "2019-02-20T04:10:33Z", "digest": "sha1:4RI3Y5GUX7M6OMRAFWKUN3JOWKIJUPR4", "length": 13358, "nlines": 110, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பயங்கர சூறாவளி காற்றுடன் அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்- 13 பேர் பலி – குறியீடு", "raw_content": "\nபயங்கர சூறாவளி காற்றுடன் அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்- 13 பேர் பலி\nபயங்கர சூறாவளி காற்றுடன் அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்- 13 பேர் பலி\nஅமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாகவும் புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசு கூறி உள்ளது.\nஅமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் புயல் மையம் கொண்டு இருந்தது. அந்த புயலுக்கு ‘மைக்கேல்’ என்று பெயர் சூட்டி இருந்தனர்.அது, புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு அமெரிக்காவை புயல் தாக்கியது.\nமுதலில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களையும் தாக்கியது. மணிக்கு 200-ல் இருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது.\nஅத்துடன் பலத்த மழையும் பெய்தது. சூறாவளியால் கடலிலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. வழக்கத்தை விட 12 அடி உயரத்துக்கு ராட்ச அலைகள் எழுந்து வந்தன. இதனால் பல இடங்களில் நிலப்பரப்புக்குள் தண்ணீர் புகுந்தது.\nமழைநீர் மற்றும் கடல் நீரால் புளோரிடா நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.\nபல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.\nலட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் மரத்தினால் கட்டப்பட்ட வீடுகள் அதிகமாக உள்ளன. சூறை காற்றினால் இவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன. பல வீடுகளை சூறாவளி காற்று முற்றிலும் இழுத்து சென்று விட்டது.\nகடலில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் கொந்தளிப்பில் சிக்கி கரைக்கு இழுத்து வரப்பட்டன. அவற்றில் பல படகுகள் உடைந்து சேதம் அடைந்து ஆங்காங்கே கடலில் மிதக்கின்றன.\nபுயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு கூறி உள்ளது.\nமின்சாரம் இல்லாததால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தவித்து வருகிறார்கள். புயல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nமழை மற்றும் புயலில் சிக்கி 13 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.\nகடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கியதில் இதுதான் அதிசக்தி வாய்ந்த புயல் என்று நிபுணர்கள் கூறினார்கள்.\nதொடர்ந்து புயல் நிலப்பரப்புக்குள் பயணித்து வருகிறது. இதனால் இன்றும் பல பகுதிகளில் இதன் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர்.\nசூரிய ஒளியால் நியூசிலாந்து – இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nநேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்யும்போது சூரிய ஒளியால் பந்தை பார்க்க முடியவில்லை என தவான் கூறியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நியூசிலாந்து –…\nஅமெரிக்காவில் ரஷிய தூதரகங்களை மூட அரசு உத்தரவு\nரஷியாவில் அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றி வந்த ஊழியர்களை ரஷிய அரசு பதவிநீக்கம் செய்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் மூன்று ரஷிய தூதரகங்களை மூட அந்நாட்டு அரசு…\nபாகிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட போராளிகள் சரண்\nபாகிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் ஆயுதங்களை மாகாண முதல்-மந்திரி முன்னிலையில் ஒப்படைத்து சரண் அடைந்தனர்.\nஇந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் உள்ள லம்பாக் என்ற தீவின் அருகே இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.\nபாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு\nபாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ஆசிப் சயீத்கான் கோசா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த மியான்…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவ��ன் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/02/09094955/1024822/Indian-2-Shooting-From-Feb-11.vpf", "date_download": "2019-02-20T03:05:03Z", "digest": "sha1:AKUDNH75DH5HTJ53ZLBH4K27WFZ632CN", "length": 9090, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"இந்தியன்-2\" : மேக்-அப் போட்டதால் கமலுக்கு அலர்ஜியா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"இந்தியன்-2\" : மேக்-அப் போட்டதால் கமலுக்கு அலர்ஜியா\nபிப்ரவரி 11ம் தேதி முதல், 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில், வயதான தோற்றத்திற்காக, கமல்ஹாசனுக்கு போட்ட மேக்-அப், ஒத்துக்கொள்ளவில்லை என்ற செய்தி பரவியது.\nபிப்ரவரி 11ம் தேதி முதல், 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில், வயதான தோற்றத்திற்காக, கமல்ஹாசனுக்கு போட்ட மேக்-அப், ஒத்துக்கொள்ளவில்லை என்ற செய்தி பரவியது. ஆனால், இந்த செய்தியை மறுத்துள்ள படக்குழு, பிப்ரவரி 11ம் தேதியில் இருந்து படப்பிடிப்பு தொடங்குவதாக தெரிவித்துள்ளது.\n\"இந்தியன்2-ல் நடிக்க ஷங்கர் அழைப்பார்\" - நடிகர் விவேக்\n\"இந்தியன்-2\" படத்தில் நடிக்க நடிகர் விவேக் ஆர்வமாக உள்ளார்.\nMe too எப்போது சொன்னால் என்ன நியாயமான குரல் அது, எழட்டும் - கமல்ஹாசன்\nMe too எப்போது சொன்னால் என்ன நியாயமான குரல் அது, எழட்டும் - கமல்ஹாசன்\nதிமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது - கமல்ஹாசன்\nதிமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது - கமல்ஹாசன்\nகமல் வீட்டிற்குள் நுழைந்து திருட முயன்றவர் கைது\nகொள்ளை முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nகமல்ஹாசன்-ராகுல்காந்தி சந்திப்பு:\"தமிழக அரசியல் குறித்து விவாதித்தோம்\"-டுவிட்டர் பதிவில் ராகுல்காந்தி தகவல்.\nகமல்ஹாசன்-ராகுல்காந்தி சந்திப்பு:\"தமிழக அரசியல் குறித்து விவாதித்தோம்\"-டுவிட்டர் பதிவில் ராகுல்காந்தி தகவல்.\nநடிகைகள் யார் யார் என்ன படிச்சிருக்காங்க\nநடிகைகளில் யார் யார் என்ன படித்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.\nதமிழ்நாட்டு மருமகள் ஆகிறார் தமன்னா\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மும்பையில் பிறந்த 29 வயது தமன்னா, இந்தியிலும் கால் பதித்துள்ளார்\n\"சுத்தமான அரசியல் நடத்த காமராஜரின் ஆசி வேண்டும்\" - இளையராஜா, இசையமைப்பாளர்\nஅரசியலை சுத்தமாகவும் மக்களுக்காக நடத்த வேண்டும் என்றால் காமராஜர் இல்லத்தில் வந்து, ஆசி பெற்று செல்ல வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.\nமறைந்த வீரர் சிவசந்திரன் படத்திற்கு ரோபோ சங்கர் அஞ்சலி :\nபுல்வாமான தாக்குதலில் உயிரிழந்த சிவசந்திரன் குடும்பத்திற்கு, திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் நேரில் ஆறுதல் கூறி 1 லட்ச ரூபாய் காசோலையை, நிதியாக வழங்கினார்.\n\"சிறந்த நடிகை \" : ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம்\nகடந்தாண்டின் சிறந்த நடிகை என ஒருபிரபல பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.\nபிகினி உடை, லிப் - லாக் : தமன்னா அதிரடி\nதென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை தமன்னா, கவர்ச்சி படங்களை வெளியிட்டு புது பட வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147570-i-always-wish-him-to-be-safe-than-winning-medals.html", "date_download": "2019-02-20T02:51:44Z", "digest": "sha1:PFUB34OGP6TG3EXISOH4T3JORRJ6KIVE", "length": 26085, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "``யாருக்கும் அடங்காத எங்க வீட்டுக் காளை எனக்கு அடங்கும்!'' - ஜல்லிக்கட்டு வின்னர் ரஞ்சித்தின் அம்மா | I always wish him to be safe than winning medals", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:22 (21/01/2019)\n``யாருக்கும் அடங்காத எங்க வீட்டுக் காளை எனக்கு அடங்கும்'' - ஜல்லிக்கட்டு வின்னர் ரஞ்சித்தின் அம்மா\nதமிழர்களின் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளுக்குத் தான் மவுசு அதிகம். குறிப்பாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டு தை 3ம் நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியானது பெரும் விறு விறுப்போடு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாடு பிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த காளைக்கும், சிறந்த மாடு பிடி வீரருக்கும் காரும் தங்க மோதிரமும் பரிசாக வழங்கப்பட்டது. அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ``15 காளைகளை” அடக்கி முதல் பரிசை தட்டிச்சென்று வெற்றிக் கோப்பையினைப் பெற்றார். அதை தொடர்ந்து மறுநாள் சென்னையில் முதல்வர் கையால் ரஞ்சித்துக்கு கார் சாவி வழங்கப்பட்டது. சமூக வலைதளங்களில் ரஞ்சித்குமாருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்நிலையில் இளம் மாடு பிடி வீரர் ரஞ்சித்குமாரின் வீட்டுக்குச் சென்று அவரின் அம்மா சுந்தரியிடம் பேசினோம்.\n``என் மகன் ரஞ்சித்குமார் 10 வயதிலிருந்தே மாடுபிடிப்பதில் ஆர்வமாக இருப்பான். காரணம் அவன் அப்பாவும், தாத்தாவும்தான். அவங்க ரெண்டு பேருமே பிரபலமான மாடுபிடி வீரரா இருந்தாங்க. என் மாமனார் வளர்த்த காளைதான் `படையப்பா' படத்தில் நடிச்சது. என் மா���னார் ஜல்லிக்கட்டுக் காளையை அடக்குறதுல கில்லாடி. அவரோட ரத்தமான என் கணவருக்கும் அந்தத் திறமை ஈஸியா வந்தது. பல இடத்துல மாடுபிடி போட்டியில கலந்துகிட்டுப் பரிசோட வருவார்.\nஎனக்கு கல்யாணம் நடந்த சில வருஷத்துல புதுக்கோட்டையில நடந்த மாடுபிடி திருவிழாவுக்குப் போயிருந்தார். அப்ப எங்க வீட்ல போன்கூட இல்ல. யாரோ அவர் மாடு முட்டி இறந்துட்டார்னு சொல்லிட்டாங்க. அதிர்ச்சியான நான் கஞ்சி தண்ணியில்லாம அழுதுட்டே இருந்தேன். ஒருநாள் பரிசோட அவர் வந்துட்டு `உன்கிட்ட யாரோ தப்பாச் சொல்லியிருக்காங்க'னு சொன்னப்பதான் உயிரே வந்துச்சு. இருந்தாலும் நான் என் பயத்தை அவர்கிட்ட காட்டிகிட்டதில்லை. அவர் போயிட்டு வர்ற வரைக்கும் ஊர்ல உள்ள எல்லா கடவுளையும் வேண்டிகிட்டே இருப்பேன்.\nஅவரும் எல்லா காளைகளையும் அடக்க மாட்டார். திமிரா இருக்கிற, அடங்காத காளையை மட்டும்தான் அடக்குவார். இப்ப மாதிரி அப்போ எல்லாம் கார், பைக் எல்லாம் பரிசு தர மாட்டாங்க. ஆனா என் கணவருக்குக் காளையை அடக்குறது ஒரு சந்தோஷம், சவால். போற போட்டியில அத்தனையிலேயும் ஜெயிச்சிடுவார்.\nஎனக்குப் பசங்க பொறந்ததுக்கு அப்புறம்தான் பொறுப்பு வந்து வேலைக்குப் போக ஆரம்பிச்சார்., எங்களுக்கு ஒரு பொண்ணு, இரண்டு பசங்க. கடைசிப் பையன்தான் ரஞ்சித்குமார். ராமு என்பது அவனுடைய செல்லப்பெயர். அவனுக்கு 20 வயசு ஆகுது. சின்னவயசிலிருந்தே மாடுபிடிப்பதில் ஆர்வத்தோட இருப்பான். அவனுக்கு நெறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. எல்லாரும் எங்க மாடுபிடி திருவிழா நடந்தாலும் போயிடுவானுக. ரஞ்சித் சின்னவயசிலிருந்தே புதுக்கோட்டை, பாலமேடு, சிவகாசி இப்படிச் சுத்துக்கட்டு எல்லா ஜல்லிக்கட்டுக்கும் போய்ட்டு வருவான். பல இடங்களில் நல்லா மாடுபிடிச்சுருக்கான் அவங்க பிரண்ட்ஸ் போனில் வீடியோ காட்டுவானுங்க. இதுவரைக்கும் என் கணவரோட மாடுபிடி திருவிழாவுக்கோ, என் மகன் கலந்துகிற மாடுபிடி போட்டிக்கோ நான் போனதேயில்லை. வேற என்ன பயம்தான் காரணம். அவங்க நல்லபடியா ஆரோக்கியமா திரும்ப வரணும்னு வீட்ல இருந்து வேண்டிட்டு இருப்பேன். போன வருஷம் புதுக்கோட்டையில நடந்த போட்டியில ஜெயிச்சுட்டு ஒரு ஆடு பரிசா வாங்கிட்டு வந்தான். இப்ப அது குட்டி போட்டிருக்கு.\nரஞ்சித்தோட அப்பா அவனுக்கு எப்படி மாடு பிடிக்கனும், எந்த மாடு எப்படி வரும், அத எப்படித் தந்திரமாப் பிடிக்கனும், வீரம் மட்டும் போதாது விவேகமும் வேணும் இப்படி நிறைய டிப்ஸ் சொல்லுவாரு. 'மாடு பிடிக்க போகும் போது பசங்கள தடுக்காத என் பசங்க நல்லா பிடிச்சுட்டு வந்துருவாங்க'னு அவங்க அப்பா எனக்கு அட்வைஸ் பண்ணுவாரு. எங்க வீட்டுலேயும் காளை வளர்க்கிறோம். அவன் பேரு கருப்பு. 3 வருசமா கருப்பு எங்ககிட்டதான் இருக்கு. ரஞ்சித் ஜெயிக்கிற மாதிரி கருப்பும் யாருக்கும் அடங்காம ஜெயிச்சுட்டு வந்துட்டு இருக்கு. இதையும் எங்க புள்ள மாதிரிதான் வளக்குறோம்.\nஎன்னதான் திமிராப் போக்குக் காட்டினாலும் அந்தக் காளையை என் பையன் ஈஸியா அடக்கிடுவான். ஆனா எங்க வீட்ல இருக்கிற கருப்பு கிட்ட அவனோட பாச்சா பலிக்காது. அது எனக்கு மட்டும் அடங்குற பாசக்கார புள்ள'' என்று நெகிழ்கிறார் ரஞ்சித் அம்மா.\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n`ரைட்டரோ, ஃபிலிம் மேக்கரோ வருவான்னு நினைச்சேன்; யாருப்பா நீ’ - வெளியானது தட\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் ���ன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2883", "date_download": "2019-02-20T02:59:56Z", "digest": "sha1:TACIZLZPUHPN4DXHUMXYGBUBESLRQADG", "length": 8368, "nlines": 182, "source_domain": "mysixer.com", "title": "கோடம்பாக்க புதிய ஜோடி அமீர் - ஆண்ட்ரியா", "raw_content": "\nசீனுராமசாமி தமிழ்சினிமாவின் குருதத் - ஷாஜி\nஉதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகோடம்பாக்க புதிய ஜோடி அமீர் - ஆண்ட்ரியா\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் வட சென்னை.\nஇந்தப்படத்தில் விஜய் சேதுபதிக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அமீர். அவரது கதாபாத்திரத்தின் பெயர் ராஜன். அவருக்கு ஜோடியாக சந்திரா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஆண்ட்ரியா.\n\" தனுஷ் இன் மிகப்பெரிய ரசிகன் நான். பள்ளிப்பருவம், வாலிபப்பருவம், தலைவன் என்று ஒரு 10 வருடப் பயணத்தில் அந்தந்த காலகட்டத்திற்கேற்ற உடல்மொழியில் அசத்தியிருக்கிறார்.\nவட சென்னை பேச்சுவழக்குக்குள் வர எனக்கு 3 நாட்கள் ஆனது. உடன் நடித்த, டேனியல் பாலாஜி, பவன், ஆண்ட்ரியா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்...\" என்றார் அமீர்.\nஇவரது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறிய தனுஷ், \" இன்னும் இரண்டு மூன்று காட்சிகள் இவருக்க��� வைத்திருந்தால், என் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு வேலையே இருக்காது. அந்த அளவிற்கு ராஜன் கதாபாத்திரம் முக்கியமானது. வட சென்னை படத்தின் மூன்று பாகங்களிலும் இவரது பாத்திரம் முக்கியமான இடத்தைப் பெறும்..\" என்றார்.\nபடப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாகியும் டேனியல் பாலாஜி இன்னமும் அண்ணி அண்ணி.என்று அழைத்துக் கொண்டிருக்கும் அளவிற்கு, கதாபாத்திரத்தில் ஒன்றிப்போயிருக்கிறார் ஆண்ட்ரியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/23/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-02-20T03:01:22Z", "digest": "sha1:6ZK2HOKG6CKGUM4KUJ2XVQXR4DUQDN2B", "length": 41146, "nlines": 506, "source_domain": "tamilnews.com", "title": "Brisbane Australia Rape Verdict : Australia Tamil News, Aussie News,Tamil", "raw_content": "\nவரலாற்றில் மிக மோசமான பாலியல் துஷ்பிரயோகம்: மருத்துவ மாணவிக்கு நடந்த கொடூரம்\nவரலாற்றில் மிக மோசமான பாலியல் துஷ்பிரயோகம்: மருத்துவ மாணவிக்கு நடந்த கொடூரம்\nயுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இரண்டு பேருக்கு பிரிஸ்பேன் மாவட்ட நீதிமன்றம் சுமார் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.\nபிரிஸ்பேனைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த இரண்டு பேரும், மருத்துவம் பயிலும் மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.\nதண்டனை பெற்றுள்ள ரயன் டேவிட் ஜோர்ஜ் என்ற 33 வயதானவர் எனவும், மற்றையவர் 26 வயதான ஜெக் ஸ்கொட் டேர்னர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 2011 ஆம் ஆண்டு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மிகமோசமான வல்லுறவுச்சம்பவமாக இது கருதப்படுகின்றது.\nசம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அப்போது 20 வயதானவர் எனவும், வல்லுறவின் போது அவருக்கு கடும் இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த யுவதி குடிபோதையில் இருந்த போது அவரை மயக்கி அழைத்துச் சென்றே குற்றம் புரியப்பட்டுள்ளது.\nகுற்றவாளிகள் இருவரும் குற்றம் இடம்பெற்று சுமார் 5 வருடங்களின் பின்னரே கைதுசெய்யப்பட்டிருந்தனர். சி.சி.டிவி காணொளி மற்றும் அதனூடாக கிடைத்த ரகசியத் தகவல்கள் மற்றும் சம்பவ இடத்தில் இருந்த சிகரெட்டின் டி.என்.ஏ, பெண்ணின் உள்ளாடை ஆகியனவே குற்றத்தை கண்டுபிடிக்க உதவியாக இருந்துள்ளன.\nஇந��தியாவிலிருந்து விடைபெறுவதற்கு முன் பகிரங்க மன்னிப்புக் கோரிய வில்லியர்ஸ்\nகள்ளக்காதல் ; வயோதிபர் மீது முறைப்பாடு; கத்தியால் குத்திய மகன்\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nஅலறவைத்த பெண் : கையில் கொண்டுவந்ததால் பரபரப்பு\nசிறுமிகளுக்கு மதுவை வழங்கி துஷ்பிரயோகம் செய்து வந்த நபர்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர��� இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்ற���\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nஅலறவைத்த பெண் : கையில் கொண்டுவந்ததால் பரபரப்பு\nசிறுமிகளுக்கு மதுவை வழங்கி துஷ்பிரயோகம் செய்து வந்த நபர்\nகள்ளக்காதல் ; வயோதிபர் மீது முறைப்பாடு; கத்தியால் குத்திய மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gandarvakottai.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-20T02:55:30Z", "digest": "sha1:TXINLHRSFNBNHVCSQMS4YKP35IEUCELS", "length": 5024, "nlines": 141, "source_domain": "www.gandarvakottai.com", "title": "இட்லி சாம்பார் – கந்தர்வகோட்டை", "raw_content": "\nதுவரம் பருப்பு – 100 கிராம்\nவெங்காயம் – 2 பெரியது\nபூண்டு – 5 பல்\nபச்சை மிளகாய் – 3\nகறிவேப்பிலை – 5 இலை\nசீரகம் – அரை தேக்கரண்டி\nதக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.\nப்ரஸர் குக்கரில் துவரம் பருப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், பெருங்காயம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.\nகடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.\nப்ரஸர் குக்கரில் வேக வைத்துள்ள கலவையை மத்தால் நன்கு கடைந்து விடவும்.\nபி்ன்னர் அந்த கலவையில் த���ளித்தவற்றை கொட்டி கிளறவும். சுவையான சாம்பார் ரெடி. இதனை இட்லியுடன் பரிமாறவும்.\nPosted in குழம்பு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollystudios.com/rowdy-baby-hits-100-m-views-in-a-very-short-span/", "date_download": "2019-02-20T03:15:11Z", "digest": "sha1:EAFIIJ2JG2XCHBHP2I7NP4WI44FTFT6P", "length": 10021, "nlines": 85, "source_domain": "www.kollystudios.com", "title": "Rowdy Baby hits 100 M views In A Very Short Span! - http://www.kollystudios.com", "raw_content": "\nயுவன் ஷங்கர் ராஜா எப்போதும் “வைரல் ஹிட்ஸ்” கொடுக்கும் இசை ஐகானாக தன்னை அடிக்கடி நிரூபித்து வந்திருக்கிறார். அவரது மெலோடி பாடல்களாகட்டும், மேற்கத்திய அதிரடி பாடல்களாகட்டும், லோக்கல் குத்துப் பாடல்களாகட்டும் எல்லாமே நம்முடைய விருப்பமான பாடல்களின் பட்டியல்களில் இடைவிடாமல் முக்கிய இடத்தை பிடித்தே வந்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஹிட் பாடல்களை (ராஜா ரங்குஸ்கி, பேரன்பு, சண்டக்கோழி 2 மற்றும் பியார் பிரேமா காதல்) வழங்கிய யுவன், ஆண்டின் இறுதியில் ‘மாரி 2’ படத்தின் மூலம் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தை அளித்திருக்கிறார். குறிப்பாக ‘ரௌடி பேபி’ கடந்த ஆண்டில் தமிழ் சினிமாவின் பெரிய படத்தின் பிரமாண்ட பாடலாக மட்டுமல்லாமல், யூடியூபில் மிகவும் குறுகிய காலத்தில் (2 வாரம்) 100 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.\nதனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் எனர்ஜி ததும்பும் இசையில் ரௌடி பேபி’ பாடலானது, கேட்போரையும், பார்ப்போரையும் ஒரே நாளில் மயக்கியிருக்கிறது. யூடியூபில் தமிழ் பாடல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்ததன் மூலம் உலகளாவிய மேடையில் தமிழ் இசையை மீண்டும் உலக அளவில் கவனிக்க வைத்திருக்கிறது. ஒரு தமிழ் பாடல் முதன்முறையாக வீடியோ பாடல் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nமாரி 2 வெறும் 3 பாடல்களை கொண்ட யுவன் ஷங்கர் ராஜாவின் ஒரு அரிய ஆல்பம் என்பதும், அந்த 3 பாடல்களுமே வைரல் வெற்றியை பெற்றுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\n‘கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் மற்றும் கேட்க விரும்பும் இசை ஆல்பம்’ என ஒவ்வொருவரின் விருப்ப பட்டியலிலும் உள்ள படங்களை பார்க்கும்போது, யுவன் ஷங்கர் ராஜாவுக்கு 2019 ஆண்டு ஒரு இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று தெர���கிறது. கழுகு 2, கண்ணே கலைமானே, சூப்பர் டீலக்ஸ், விஜய் சேதுபதி – சீனு ராமசாமி படம், சிவகார்த்திகேயன் – பி எஸ் மித்ரன் படம், STR – வெங்கட் பிரபுவின் மாநாடு, அஜித்குமாரின் பெயரிடப்படாத பிங்க் ரீமேக் படம், குருதி ஆட்டம், ஆலிஸ் மற்றும் சில திரைப்படங்கள் அவரது பட்டியலில் உள்ளன. ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸின் சார்பில் ஒரு தயாரிப்பாளராக விஜய் சேதுபதி – சீனு ராமசாமி திரைப்படம், ஆலிஸ் மற்றும் பல்வேறு நிலைகளில் உருவாகி வரும் சில படங்களை தயாரித்து வருகிறார்.\nசீனு ராமசாமியிடம் என்ன மாற்றம் கண்டுபிடித்த – நடிகை வசுந்தரா\nசீனு ராமசாமியிடம் என்ன மாற்றம் கண்டுபிடித்த – நடிகை வசுந்தரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/04/30000536/Cinema-costumesAuction-will-take-placeAkshay-Kumar.vpf", "date_download": "2019-02-20T03:55:59Z", "digest": "sha1:KVTGZXUYPWY65HDEI52GAR3VEKZ624EU", "length": 5571, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார்||Cinema costumes Auction will take place Akshay Kumar -DailyThanthi", "raw_content": "\nசினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார்\nநடிகர்-நடிகைகள் பலர் தங்கள் உடைமைகளில் ஏதேனும் ஒன்றை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.\nநடிகர்-நடிகைகள் பலர் தங்கள் உடைமைகளில் ஏதேனும் ஒன்றை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். நடிகை ஹன்சிகா, தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டப்போவதாக அறிவித்து இருக்கிறார்.\nநடிகர் அக்‌ஷய் குமார் இந்தியில் ‘ருஸ்டம்’ படத்தில் நடித்த போது அணிந்த உடைகளை ஏலத்துக்கு கொண்டு வரப்போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்தன. அதனை டுவிட்டரில் தற்போது உறுதிப்படுத்தி கருத்து பதிவிட்டுள்ளார். ருஸ்டம் படம் 2016-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் அக்‌ஷய்குமார் கப்பல் படை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படம் முழுக்க இந்திய கடற்படை அதிகாரிகள் அணியும் சீருடையை அணிந்து வந்தார். அந்த ஆடையைத்தான் ஏலம் விடப்போகிறார்.\nஇந்த தகவலை அக்‌ஷய்குமாரின் மனைவியும் நடிகையுமான டுவிங்கிள் கண்ணாவும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ஆதரவு திரட்டி உள்ளார்.\nஇதுகுறித்து அக்‌ஷய்குமார் கூறும்போது, “சில விஷயங்கள் நமது மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விடும். அப்படித்தான் நான் நடித்து இருந்த ‘ருஷ்டம்’ படமும் என்னை ஈர்த்தது. அந்த படத்தில் கப்பல் படை அதிகாரியாக நான் நடித்து இருந்த கதாபாத்திரம் தேசிய விருது பெற்ற உணர்வை ஏற்படுத்தியது.\nஎனவே அதில் அணிந்து இருந்த உடைகளை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை விலங்குகள் பாதுகாப்புக்கு உதவும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்க இருக்கிறேன்” என்றார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=158987", "date_download": "2019-02-20T04:14:48Z", "digest": "sha1:6DSDVUELNRLFZQM4CQY3PPSPDI55GXQH", "length": 41456, "nlines": 153, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு!-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ – குறியீடு", "raw_content": "\nஅரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு\nஅரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு\nஅரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. அதன் விதிகளும் அவ்வாறே. அதைச் சரியாக ஆடத்தெரியாதவர்கள், ஆட்டத்தை மட்டுமன்றி, அதன் தேசத்தையும் நெருக்கடியில் தள்ளிவிடும் அவலத்தை நிகழ்த்தி விடுவார்கள்.\nகுறிப்பாக, ஒரு தசாப்த காலத்துக்கு முன்தொடங்கிய, பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில், நாடுகளும் நாடுகளின் கூட்டுகளும் தப்பிப்பிழைப்பதற்கான போராட்டத்தில் நண்பன், எதிரி என்ற வரையறைகள் எல்லாம், மீள்வரையறுத்துள்ள நிலையில், தேசங்களின் தப்பிப்பிழைத்தலே சவாலுக்குள்ளாகி உள்ளது.\nஇதைக் கண்டு, சார்ள்ஸ் டாவின் மட்டும், தனக்குள் சிரித்துக் கொள்வார் என்பதை, நிச்சயம் நம்பலாம்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, பிரித்தானியா விலகுவதற்கான பிரெக்சிற் (Brexit) வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், அது குறித்த முடிவெதுவும் எட்டப்படாமல், பிரித்தானியா சிக்கிச் சீரழிகிறது.\nஅதைச் சாத்தியமாக்க, பிரித்தானியப் பிரதமரால் முன்மொழியப்பட்ட அவரது திட்டம், அவரது கட்சிக்குள்ளேயே பாரிய எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. இத்திட்டம், நாடாளுமன்றத்தால் தோற்கடிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.\nஇந்த பிரிக்ஸிட் தொடர்பில், ஒருபுறம் அமெரிக்காவும் மறுபுறம் பிரான்ஸும் ஜேர்மனியும் எதிர்வினையாற்றுகின்றன. இவை, இந்த பிரிக்சிற்றின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியுள்ளன.\nபிரெக்சிற் தொடர்பில், இவ்வாறான நெருக்கடி பிரித்தானியாவில் தொடர்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் அதிதீவிர வறுமை மற்றும் மனித உரிமைகளுக்கான சிறப்பு அலுவலர் (United Nations Special Rapporteur on extreme poverty and human rights) பிலிப் அஸ்ட்டன், ‘பிரித்தானியாவில் வறுமை அதிர்ச்சி அளிக்கத்தக்க வகையில் அதிகரித்திருக்கிறது. அடிப்படையான சமூகப் பாதுகாப்புகள், பிரித்தானியாவில் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன’ என்று, தனது 24 பக்க அறிக்கையில், கடந்த வாரம் குறிப்பிட்டுள்ளார்.\nஇது, பிரித்தானியா எதிர்நோக்கும் சவாலின் நெருக்கடியை, வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதேவேளை, பிரித்தானியா என்கிற பொருளாதாரச் சக்தியின் முடிவைக் கட்டியம் கூறுகிறது.\nபிரெக்சிற் வரைபு அறிக்கை: யாருடைய தேவதை\n2016ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, பிரித்தானியா விலகுவதற்கு ஆதரவாக, பிரித்தானிய மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து, இந்த வெளியேற்றத்தைச் சாத்தியமாக்குவது தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைகள், இழுபறிகள், மிரட்டல்கள், எதிர்ப்புகள், கண்டனங்கள் என எல்லாவற்றையும் கடந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா எவ்வாறு வெளியேறுவது என்கிற நடைமுறைகளை உள்ளடக்கிய வரைபு இறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇதன் பின்னணியில், இந்த வரைபுக்கு பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் அமைச்சரவை உறுப்பினர்களிடையே உடன்பாடு எட்டப்படவில்லை. கிட்டத்தட்ட ஆறு மணிநேர அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில், இந்த வரைபுக்கான அமைச்சரவையின் ஒப்புதலை தெரேசா மே பெற்றார்.\nஅவ்வொப்புதலை அவர் பெற்றதாக அறிவிக்கப்பட்ட சில மணித்துளிகளில், “எட்டப்பட்டுள்ள வரைவு ஒப்பந்தத்துக்கு, மனசாட்சியோடு ஆதரிக்க முடியாது” என்று கூறி, பிரெக்சிற் செயலாளர் டொமினிக் ராப் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து பிரெக்சிற் அலுவல்களுக்கான இளநிலை அமைச்சர் சூயெல்லா பிரேவர்மேனும் பதவி விலகினார்.\nஅதேபோல, எட்டப்பட்ட வரைபுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வேலை மற்றும் ஓய்வூதியச் செயலாளர் எஸ்தர் மெக்வேவும் பதவி விலகினார். இவை பிரதமர் மேயால், தனது அமைச்சரவைச் சகாக்களிடமிருந்தே ஒப்புதலைப் பெறவி��லாத நிலையைத் தோற்றுவித்துள்ளது.\nஇந்தப் பின்புலத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை எட்டப்பட்ட இறுதி ஒப்பந்த வரைபுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர்.\nஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள பிரஸல்ஸ் நகரில், 27 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கூடி, ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் முக்கியம் யாதெனில், வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படாமலே, ஏகமனதாக இவ்வொப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகும்.\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள், இரண்டு ஆவணங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். முதலாவது ஆவணம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும்போது, செய்யக் கடமைப்பட்டுள்ள செயல்கள் குறித்து விளக்கும், 585 பக்கங்கள் கொண்ட வெளியேற்ற ஒப்பந்தம்.\nஇரண்டாவது, பிரித்தானியா வெளியேறிய பிறகு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் பிரித்தானியா ஆகியவற்றுக்கு இடையேயான உறவு, எத்தகையதாக இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ள அரசியல் பிரகடனம்.\nமுதலாவது, நீண்ட ஆவணத்தில், பிரித்தானியா, 39 பில்லியன் ஸ்டேலிங் பவுண்ஸ் தொகையை ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் கொடுக்க வேண்டும். பிரித்தானியா குடிமக்களுக்கு, ஐரோப்பிய நாடுகளில் உள்ள உரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.\nஅடுத்தாண்டு, மார்ச் 29ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான நாளாகக் குறிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தினத்துக்குள் அதற்கான பணிகள் முடிவடைவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே தென்படுகின்றன.\nஇப்போது வரைபுக்கான ஒப்புதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கிடைத்துள்ள நிலையில், பிரித்தானிய நாடாளுமன்றம் அதற்கான ஒப்புதலை அடுத்த மாதம் வழங்க வேண்டும்.\nஆனால், இப்போதுள்ள நிலையில் அதைப் பெறுவது மிகக் கடினமாக இருக்கும் என்பதை, பிரதமர் மே நன்கறிவார். அதேவேளை, அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை, அவரது கட்சியான பழைமைவாதக் கட்சியே முன்னெடுக்கத் தயாராகின்றது.\nஇதனாலேயே, “என்னைப் பதவியிலிருந்து விலக்குவதால், பிரெக்சிற் என்ற உண்மையை இல்லாமல் ஆக்க முடியாது. எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, ஆட்சிபீடம் ஏறுவதற்கு அனுமதிக்க வேண்டாம்” என்று, மே தொடர்ச்சியாகக் கூறிவருகிறார்.\nஇந்த வரைபு, பிரித்தானிய நாடாளுமன்றில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே உள்ள நிலையில், இப்போது இரண்டு சாத்தியப்பாடுகள் உள்ளன. ஒன்று, பிரெக்சிற் தொடர்பான மீள்வாக்கெடுப்பு அல்லது இன்னொரு பொதுத்தேர்தல்.\nபிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, பிரெக்சிற் மீதான மீள்வாக்கெடுப்பையே கோரி நிற்கிறது. பொதுத்தேர்தல் வருமிடத்து, அதை வெற்றிகொள்வதற்கான உபாயம், பிளவுண்டு போயுள்ள தொழிற்கட்சியிடம் இல்லை என்பதை, அதன் தலைவர் ஜெரமி கோர்பன் அறிவார். இதனாலேயே, பிரெக்சிற் மீள்வாக்கெடுப்பை, தன்னைப் பலப்படுத்துவதற்கான களமாகக் காண்கிறார்.\nஇதேவேளை, பிரித்தானியப் பிரதமர் மேயால், உடன்பாடு எட்டப்பட்டுள்ள வரைபானது, பிரித்தானிய – அமெரிக்க வர்த்தகத்துக்குப் பாரிய தடையாக இருக்கும் என்று, செவ்வாய்கிழமை குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இவ்வரைபானது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மிகவும் வாய்ப்பான வரைபு; மிகுந்த பக்கச்சார்பானது” என்று குற்றம் சாட்டினார்.\n“இதற்கு பிரித்தானியா உடன்படுமிடத்து, அது அமெரிக்க – பிரித்தானிய வர்த்தக உறவில், பாரிய நெருக்கடிக்கும் பின்னடைவுக்கும் வழிகோலும்” என ட்ரம்ப் எச்சரித்தார்.\nஇது ஆழமடையும், ஐரோப்பிய ஒன்றிய – அமெரிக்க வர்த்தகப் போரின் இன்னொரு களத்தை எடுத்துக்காட்டுகிறது. இதை விளங்க பிரெக்சிற் உருவான கதையை நோக்குதல் தகும்.\n2008ஆம் ஆண்டு, உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சந்தித்துக் கொண்டு வந்த நிலையில், ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும் ஐரோப்பாவில் ஜேர்மனிக்கு அடுத்த பெரிய பொருளாதாரமாகவும் உள்ள பிரித்தானியாவுக்கு வாய்ப்பானது என்ற எண்ணத்தின் விளைவாகவே, பிரெக்சிற் தோற்றம் பெற்றது.\nஅதை நடைமுறைப்படுத்திய, முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரன், 2016 சர்வஜன வாக்கெடுப்பை, நடத்துவதன் அவசியத்துக்கான மூன்று தேவைகளை முன்மொழிந்தார்.\nமுதலாவது, ஐரோப்பிய நாணயமாக யூரோ வீழ்ச்சியடைவதானது, மொத்த ஒன்றிய உறுப்பு நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது. எனவே, விலகுவது இப்பாதிப்பில் இருந்து தப்பிக்கொள்ள வாய்ப்பானது.\nஇரண்டாவது, இவ்வாக்கெடுப்பானது ஏன��ய ஐரோப்பிய சக்திகளுடன், அனைத்துக்கும் மேலாக ஜேர்மனியுடன், இங்கிலாந்தின் பேரம்பேசும் இடத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்கான வழிவகையாகும்.\nமூன்றாவது, அமெரிக்காவுடனான கட்டற்ற வர்த்தகத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை தடையாக உள்ளது.\nபிரெக்சிற், கட்டற்ற சுதந்திர வர்த்தகத்துக்கான அமெரிக்காவின் கோரிக்கைக்கு வழிசேர்த்துள்ளது என, அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் அதன் வர்த்தகக் கட்டுப்பாடுகள் குறித்தும் நேரடியான தாக்குதல்களைத் தொடுத்தனர்.\nஆனால், பிரெக்சிற்டைத் தொடர்ந்து, அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிவதற்குப் பதிலாக, ஜேர்மனியும் பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐக்கியத்தைப் பேணுவதற்காக, பிரித்தானியாவுக்கு எதிரியாக ஒரு கடுமையான போக்கை எடுத்தன.\nஅதன் நிலைப்பாடுகள், இறுதிசெய்யப்பட்டுள்ள பிரித்தானிய வெளியேற்ற வரைபில் பிரதிபலித்தன. ஜேர்மனியும் பிரான்ஸும் இதன் வழி அமெரிக்காவுக்கு எதிரான, தமது கரத்தைப் பலப்படுத்த முனைந்துள்ளன.\nவெளியேற்றத்தை ஆதரிக்கும், பிரித்தானிய அரசியல் அடுக்குகள் ஐரோப்பிய சந்தைகளைத் தடையின்றி அணுகுவதற்கான, அமெரிக்காவின் கோரிக்கைகள் மற்றும் சர்வதேச அளவில் சுதந்திரமான வர்த்தக உடன்படிக்கைகளைப் பேரம்பேசுவதற்கான உரிமை என்கிற திறந்த சந்தையின் அடிப்படை விதிகளின் மீது, அழுத்தி நின்று பிரித்தானியாவுக்கு வாய்ப்பான வெளியேற்றத்தைச் சாத்தியமாக்கலாம் என நம்பினார்கள்.\nஅது அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதீத நம்பிக்கை உடையதாக இருந்தது. கடந்த 18 மாதங்களாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயும் கூட, அவ்வாறான ஒன்றுக்குத்தான் முயன்றார்.\nஆனால், பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தைகள், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே, அதிகரித்து வரும் முரண்பாடுகளையும் வர்த்தகப் போட்டியையும் களமாக்கியது.\nஇதன் துர்விளைவுகளை, பிரித்தானியாவே அனுபவிக்க வேண்டி வரும் என்பதை, எட்டப்பட்ட வரைபு குறிகாட்டுகிறது. இதன் பின்னணியிலே, அமெரிக்க ஜனாதிபதியின் நேற்று முந்தைய கருத்துகளை நோக்க வேண்டும்.\nஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக இருந்தவொரு தேசம், பசியிலும் பட்டினியிலும் வறு���ையிலும் இருக்கிறது என்ற உண்மையை ஏற்கவே, கடினமாக இருக்கக் கூடும்.\nஆனால், இந்தச் சுடும் உண்மையைச் சொல்லியிருப்பது ஐக்கிய நாடுகள் சபை. பிரித்தானியாவின் பிரபல பகுதிகளான இலண்டன், ஒக்ஸ்போர்ட் உள்ளிட்ட ஒன்பது பெருநகரங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு, தனது அறிக்கையை ஐ.நாவின் பிலிப் ஆஸ்டன், கடந்த 16ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.\nஅதில் பிரித்தானியர்களில் ஐந்தில் ஒருவர், தொகையின் அடிப்படையில் 14 மில்லியன் பேர், வறுமையில் வாழ்கின்றனர். நான்கு மில்லியன் பேர் வறுமைக் கோட்டின் 50 சதவீதத்துக்கும் கீழ் உள்ளனர். ஒன்றரை மில்லியன் பேர், ஆதரவின்றிக் கைவிடப்பட்டுள்ளனர் என்ற தரவுகளை வெளியிட்டு, பிரித்தானியர்களை மட்டுமல்ல உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.\nகுறிப்பாக, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தின் இலட்சணம், சந்தி சிரித்தது. அதேவேளை, வளங்களும் நிதிமூலதனமும் எவ்வாறு ஒரு சிலரின் கைகளிலேயே கிடக்கிறது என்பதற்கு, பிரித்தானியவை விட, நல்லதோர் உதாரணம் இருக்கமுடியாது என்பதும் புலனானது.\nஆஸ்டனின் அறிக்கை சொல்கிற விடயங்கள், ஒரு பொருளாதார வல்லரசு எப்படி இருக்கிறது என்பதை மட்டுமல்ல, பொருளாதார வல்லரசுக் கனவுகள், எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கும் நல்ல உதாரணமாகும்.\nஒரு சமூக நல அரசாங்கத்தின் தேய்வும் நவதாராளவாதத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தலும் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என, அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.\n‘சமூக செலவின வெட்டுகள் என்பன, வெறுமனே பொருளாதார சூழல்களால் தீர்மானிக்கப்படவில்லை. மாறாக, தீவிர சமூக மீள்வடிவமைப்புக்கான ஓர் அரசியல் திட்ட நிரலால் உந்தப்படுகிறது’ என்று அஸ்டன் சொல்கிறார்.\nஅடுத்தடுத்து வந்த பிரித்தானிய அரசாங்கங்கள், பிரித்தானிய மக்களுக்குக் குறைந்தபட்ச அளவில் நியாயம், சமூக நீதி இரண்டையும் வழங்கும் முறைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. இது சமூக நல அரசாங்கம் என்ற நிலையை, பிரித்தானியா இழக்க வழி வகுத்துள்ளது.\nஇங்கிலாந்தின் உள்ளூராட்சிகளுக்கு, கடந்த ஏழு ஆண்டுகளாக அரசாங்கத்தின் நிதியுதவிகள் பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, 2010 – 2018க்கு இடையே 500க்கும் அதிகமான குழந்தைகளுக்கான பராமரிப்பு மய்யங்களும் 2010 – 2016க்கு இடையே 340 க்கும் அதிகமான நூலகங்களும் மூட��்பட்டுள்ளன.\nவீடற்றநிலை 2010க்குப் பின்னர், 60சதவீதமாக அதிகரித்துள்ளது, வீடுகள் அற்ற நிலையில், வீதிகளிலும் கிடைக்கும் இடங்களிலும் படுத்துறங்குவோர் எண்ணிக்கை, 134 சதவீதம் அதிகரித்துள்ளது. சமூக வீட்டுவசதித் திட்டத்தின் காத்திருப்புப் பட்டியலில் 1.2 மில்லியன் பேர் காத்திருக்கின்ற நிலையில், கடந்த ஆண்டு 6,000க்கும் குறைவான வீடுகளே கட்டப்பட்டன.\nஇவை வெறுமனே 2008ஆம் ஆண்டு, பொருளாதார நெருக்கடியின் விளைவுகளல்ல. அதையும் தாண்டி உள்ளார்ந்த நிதிமூலதனக் குவிப்பு, நவதாராளவாதம் ஆகியவற்றின் விளைவுகள் என்பதை, அறிக்கை தெளிவுபடுத்துகிறது.\nபொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்த போது, 29 ஆக இருந்த இலவச உணவு விநியோக கூடங்கள், இப்போது 2,000மாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, கடந்த ஆறு ஆண்டுகளில், இவை நான்கு மடங்காக அதிகரித்துள்ளன.\nபிரித்தானியா பற்றிய இவ்வறிக்கை பிரெக்சிற்றின் சமூக முக்கியத்துவத்தை முன்தள்ளியுள்ளது. பிரித்தானியா வெளியேறினாலும், இல்லாவிட்டாலும் பிரித்தானியா தனது சிக்கன நடவடிக்கைகளையும் வேலை இழப்புகளையும் தொடரத் தான் போகிறது. சாதாரண மக்களும் தொழிலாளர்களுமே இதன் துர்விளைவுகளை அனுபவிக்கப் போகிறார்கள்.\nஆனால், இவை பொது வெளியில் பேசப்படுவதில்லை. மாறாக, அமெரிக்கா எதிர் ஐரோப்பிய ஒன்றியப் போட்டியின் சர்வதேச களமாகும், பழைமைவாதக் கட்சி எதிர் தொழிற்கட்சி என்ற உள்நாட்டு அரசியல் களமாகவும் பிரெக்சிற் சுருக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து என்ன நடக்கும் என்ற நிச்சயமின்மை, நிச்சயம் என்பதே பிரெக்சிற்றின் இப்போதைய நிலை. பிரெக்ஸிற், இன்று உலக அளவில் பொருளாதார ரீதியில் அதிகரித்து வரும் நெருக்கடிகளைக் கோடிட்டுக்காட்டுகின்றது.\nசிறிய பொருளாதாரங்கள் மட்டுமல்ல, பெரிய பொருளாதாரங்களும் சிக்கிச் சீரழிகின்றன என்பதற்கு, பிரித்தானியா நல்லதோர் உதாரணம்.\nஇன்னொரு சர்வசன வாக்கெடுப்போ அல்லது பொதுத்தேர்தலோ இந்த நெருக்கடியைத் தீர்க்கப் போதுமானதல்ல.\nமாம்பழத்துக்காக உலகை சுற்றி வலம் வரும் பிள்ளையார்கள்.- காரை துர்க்கா\nசைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமான் ஆவார். அவருக்கு பிள்ளையார் மற்றும் முருகன் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். சிவபெருமானிடம் மாம்பழம் ஒன்று இருந்தது. அதை யாருக்குக்…\nதம்பி பிரபாக��ன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு என்கிறார் விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து வந்துள்ளது. இதோ அந்தக் கேள்வி – கேள்வி :…\nதமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 08ம் ஆண்டு வீரவணக்க நாள்\nபிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம்,(15.02.1950 – 10.03.2009) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக…\nதமிழ் மக்களின் அரசியல் தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற மாற்று சிந்தனைக்கு வடமாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை மிகுந்த உரமூட்டியிருந்தது. மழை விட்டாலும், தூவானம்…\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\n‘காலம் தாழ்த்திய நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’ என்ற அனுபவ மொழிக்கிணங்க, எந்த விடயத்துக்குமான நீதியாக இருந்தாலும், அது உரிய காலத்தில் வழங்கப்படும் பட்சத்திலேயே, அதற்கான பெறுமதியும்…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந���தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/illegal-affair-love-murder/", "date_download": "2019-02-20T03:15:33Z", "digest": "sha1:BTVXTG7Z43H7VCNG7S4GFNUBS3PXGBJR", "length": 7724, "nlines": 138, "source_domain": "www.sathiyam.tv", "title": "கள்ளக்காமம் - தலையை வெட்டிய கணவன் - Sathiyam TV", "raw_content": "\nநிர்மலாதேவி வழக்கு : விடுதலையாகிய முருகன்,கருப்பசாமி\nசென்னை வருகிறார் காங்கிரஸ் பொறுப்பாளர் – காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள்\nவானை வாய் பிளக்க வைத்த சூப்பர் மூன்…, ஆச்சரியத்தின் உச்சத்தில் பொதுமக்கள்\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nதோற்றாலும் ஒரு பதவி கன்ஃபார்ம்… – பாமகவை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி\nஅதிமுக – பாமக செய்தியாளர்கள் சந்திப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (19/02/19)\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\n“வர்மா” படத்தில் புதிய குழப்பம்…, படக்குழுவினர் பற்றிய முழு தகவல்\nஐ லவ் யூ பிரபாஸ்\nமைக்கல் ஜாக்சனின் கடினமான ஸ்டெப்\nதுபாயில் 13-வது ஏசியாவிஷன் திரைப்பட விருது விழா\nHome Video Tamilnadu கள்ளக்காமம் – தலையை வெட்டிய கணவன்\nகள்ளக்காமம் – தலையை வெட்டிய கணவன்\nதோற்றாலும் ஒரு பதவி கன்ஃபார்ம்… – பாமகவை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி\nஅதிமுக – பாமக செய்தியாளர்கள் சந்திப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (19/02/19)\nரயிலில் பயணம் செய்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் திடீர் மாயம்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (18/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (17/02/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (16/02/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (15/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (13/02/19)\nநிர்மலாதேவி வழக்கு : விடுதலையாகிய முருகன்,கருப்பசாமி\nசென்னை வருகிறார் காங்கிரஸ் பொறுப்பாளர் – காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள்\nதோற்றாலும் ஒரு பதவி கன்ஃபார்ம்… – பாமகவை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nநிர்மலாதேவி வழக்கு : விடுதலையாகிய முருகன்,கருப்பசாமி\nதோற்றாலும் ஒரு பதவி கன்ஃபார்ம்… – பாமகவை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eksaar.blogspot.com/2009/08/mobile-phone.html", "date_download": "2019-02-20T02:59:09Z", "digest": "sha1:ICR3ASPWC5CX6WMVVEOE3LVFJXM5PFOB", "length": 6656, "nlines": 113, "source_domain": "eksaar.blogspot.com", "title": "EKSAAR: ஆசிரியர்கள் பாடசாலைக்கு mobile phone எடுத்துவர தடை", "raw_content": "\nவிக்ரமும் இடுப்பும் - கந்தசாமி\nமின்னல் - ஆலை இல்லா ஊருக்கு\nயாழ் ரயில் பாதை மீள் கட்டுமான விளம்பரத்துக்கு ரூப...\nஉள்ளே வெளியே - In and Out\nஆசிரியர்கள் பாடசாலைக்கு mobile phone எடுத்துவர தடை...\nமாற்று வழி தேடும் பிள்ளைகள்\nஆசிரியர்கள் பாடசாலைக்கு mobile phone எடுத்துவர தடை\nஆசிரியர்கள் பாடசாலைக்கு mobile phone எடுத்துவர தடைவர விருப்பதாக செய்தி ஒன்றை காணக்கிடைத்தது.\nஇம்முடிவு ஆசிரியர்களின் நலனை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றிய பார்வை.\n1) தூர இட ஆசிரியர்கள் காலை 6.30க்கு எல்லாம் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் வீட்டை சென்றடைய 3 மணி ஆகும். அதுவரை அவர்களின் வெளித்தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக பாடசாலைக்கு பிந்திய வகுப்புகளில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள்.\n2)அவர்கள் phone booth ஐ பாவிப்பதாயின் 5/- செலவிட நேரும். அது ஒரு communication ஆக இருப்பின் 10/- ஆக கூட இருக்கலாம். இலங்கையில் இன்று தொலைபேசி கட்டணம் எல்லாம் அடங்கலாக 3/-க்கு சற்று கூடுதல். மற்றும் சில்லறைக்காசு தேடுவது கூட கஷ்டமானது.\n3)அதிகமான ஆசிரியர்கள் உபஹார package ஐயே பாவிக்கிறார்கள். இது பகல் வேளைகளில் மாத்திரம் பெரும்பாலான் தொலைபேசிகளுக்கு இலவசமாகும். இவ்வசதிக்காக 350/- மாதாந்தம் செலவிடுகிறார்கள். இலவச நேரத்தில் 75% ஆன பயன்பாட்டு நேரம் பாவிக்கப்பட முடியாததாகும்.\n4) உபஹார திட்டம் அரச ஊழியர்கள் அலுவலக தொலைபேசியை பாவிப்பதால் அரசுக்கு ஏற்படும் செலவீனங்களை குறைப்பதற்கானது. ஆசிரியர்கள் மீண்டும் அலுவலக தொலைபேசியை பாவிக்க இத்திட்டம் தோல்வியடையும். அரச நிதி வீணாகும்.\n5)சில தொலைபேசி அழைப்புகளின் மூலம் நடாத்தக்கூடிய காரியங்களை செய்ய முடியாது போவதால், ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பது அதிகரிக்கும்.\nஎனவே எவ்வாறு இணையத்தொடர்புகள் பாடசாலை computer resource centre இல் நிர்வகிக்கப்படுகிறதோ, அதே போல் mobile phone களும் நிர்வகிக்க திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.\nசப்ராஸ் அபூ பக்கர் said...\nஇது அனுமதிக்க முடியாத ஒரு விடயம் தான். இருந்தாலும் உபகார package கு சிறந்த விளம்பரம் கொடுத்தீங்க..... (லொள்.....)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-20T02:52:10Z", "digest": "sha1:MRUMKIU3QIAQWXB2CDTUTF5ZJM5GP57S", "length": 7267, "nlines": 133, "source_domain": "globaltamilnews.net", "title": "நடிகைகள் – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nநடிகைகள் தெரிவிக்கும் பாலியல் முறைப்பாடுகளை விசாரிக்க 3 பேர் குழு:\nமீரூ கவனயீர்ப்பின் ஊடாக வெளிவரும் நடிகைகள்மீதான பாலியல்...\nஉலகம் • சினிமா • பிரதான செய்திகள்\nஒஸ்கர் (Oscars) விருதுகள் 2018..\n90ஆவது ஒஸ்கர் (Oscars) விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர்...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதவறான விளம்பரங்களில் பிரபலங்கள் நடித்தால் 3 ஆண்டுகள் தடை…..\nதவறான விளம்பரங்களில் பிரபலங்கள் நடித்தால் 3 ஆண்டுகள்...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் சட்டவிரோத போதைப் பொருளை பயன்படுகின்றனர் – இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு\nதமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கொகைன் போன்ற சட்டவிரோத...\nசினிமாவை தவிர்த்து நடிகைகள் இன்னொரு உலகத்தில் பிரவேசிக்கவும் தயாராக இருக்க வேண்டும் :\nநடிகைகள் சினிமா தொழிலை மட்டும் நம்பி இருக்கக் கூடாது...\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raghulangdon.blogspot.com/2014/01/blog-post_25.html", "date_download": "2019-02-20T03:50:38Z", "digest": "sha1:XJLRUG54WBN5FFDQPZHY6NDMTWIE26WL", "length": 15825, "nlines": 82, "source_domain": "raghulangdon.blogspot.com", "title": "It all started on a rainy day: அம்மா வந்தாள் - தி ஜானகிராமன்", "raw_content": "\nஅம்மா வந்தாள் - தி ஜானகிராமன்\nசந்தோஷமாக இருக்கிறது. ‘அம்மா வந்தாள்’ ஒரு முறை படித்துவிட்டேன். நான் வாசிக்கும் முதல் தி.ஜானகிராமன் எழுதிய புஸ்தகம் இது. தி.ஜா. வின் வசனங்களும், உரையாடலை அமைக்கும் வண்ணமும் கலக்கல். கதை பாத்திரங்களும், கதையின் போக்கும், எண்ண ஓட்டங்களும், பிராமண மொழியும் கவர்ந்தது. இவ்வளவு நாள் ஏன் யாரும் இந்த புத்தகத்தை அறிமுகம் செய்யவில்லை என்கிற கடுப்பு இருந்து கொண்டே இருந்தது.\nகதை இது தான். அப்பு, தண்டபாணிக்கும் அலங்காரத்தம்மாளுக்கும் புதல்வன். அவனுக்கு கூட பிறந்தவர்கள் இன்னும் ஐந்து பேர். இருவர் பெண்கள். அதில், மூத்தவளுக்கு திருமணம் ஆகி சேலத்தில் இருக்கிறாள். அண்ணன் கல்லூரி வாத்தியார். இருவர் படிக்கிறார்கள். இவன் மட்டும் வித்தியாசமாக, நல்ல படிப்பாக படிக்க வேண்டும் என்று அலங்காரம் ஆசைப்பட, பவானியம்மாள் நடத்தும் குருகுலத்தில் அவனைக் கொண்டு சேர்க்கிறார் தண்டபாணி.\nஅங்கு, பதினாறு வருடங்களாக, வீட்டுக்கே மிகக்குறைவாக சென்று, படித்து வருகிறான் அப்பு. அங்கே ‘இந்து’ என்றொரு பெண். அவளுக்கும், இவனுக்கும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப பிடிக்கும் என்றாலும் அப்புவுக்கு அம்மா மேல் உள்ள மரியாதை காரணமாக, இந்து இவனை தொட முயல்கையில் இவன் விலகி செல்கிறான். “நான் உன்னை என் அம்மாவாக தான் நினைத்தேன். இந்த வேதம் போல் நினைகிறேன் உன்னை” என்று கூற, இந்துவோ “என்னைப் போய் உன் அம்மாவோடு ஒப்பிடாதே. நான் அவ்வளவு மோசம் இல்லை” என்கிறாள். இதை மனதில் வைத்துக்கொண்டு வீடு வந்து சேருகிறான் அப்பு.\n” என்ற கேள்வியுடன் சாதாரணமாக வீட்டுக்கு வரும் அப்புவிடம், “அது சிவசு மாமான்னா” என்கிறாள் தங்கை. அதிலிருந்து, சிவசு அடிக்கடி வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருக்க, கோவமாகி, தன் தாய் தவறானவள் தானோ என்று நினைக்கிறான். ஒரு கடிதம் வருகிறது. பவானியம்மாளுக்கு உடல் நில��� சரியில்லை என்று இந்து எழுதியிருந்தாள். காவேரிக் கரையில், கரூர் அருகில் தான் பாடசாலை. வீடு சென்னையில். சேலம் வழி சென்றால் அக்காவையும் பார்க்கலாம் என்று சொல்லி, சேலம் வழி பவானியம்மாளை பார்க்க பயணிக்கிறான். அப்படியே அக்கா வீடு வழியாக பாடசாலை வந்தடைகிறான்.\nதயங்கித் தயங்கி இந்துவிடம், “உனக்கெப்படி தெரியும்” என்று கேட்டதற்கு, “இதெல்லாம் வீட்டிற்கு தெரியும் முன்னரே ஊருக்கு தெரிந்து விடும்” என்கிறாள். வெகு நாட்களாக காணவில்லை என்று பத்தாம் நாள் ஒரு கடிதம் வருகிறது. அங்கிருந்து சில நாட்களுக்கு பிறகு அம்மாவும் வருகிறாள். அவளோடு வந்துவிட சொல்கிறாள். இவன், தான் பாடசாலையை பார்த்துக்கொள்ள போவதாக சொல்லி இங்கேயே தங்கி விடுகிறான். ~~கதை முற்றிற்று~~~\nகாவேரி என்கிற பாத்திரம் உண்மையிலேயே ஒரு தங்கை பாத்திரம் கூட இருப்பது போல இருந்தது. அவளுடைய சிரிப்பும், வேடிக்கையான நடிப்பும், சிரிப்பு வந்தது. அவள் அவளுடைய வாத்தியார் போல அபிநயம் பிடித்துக் காண்பிப்பதும், நடப்பதும், சிரிப்பதும் – எல்லாம். முக்கியமான பாத்திரங்கள் யாவும் அருமை. அப்பு, இந்து, அலங்காரம், தண்டபாணி, பவானியம்மாள் – எல்லாரும்.\nஎன்ன தான் இருந்தாலும் தண்டபாணி போல ஒரு மனிதன் இருக்க முடியுமா என்கிற கேள்வி கூட எழலாம். ஆனால், படிக்கையில் நம்மை நம்ப வைத்திருப்பார் தி.ஜா. நம்பிக்கை அதானே எல்லாம்\nஎனக்கு முரண் என்று எந்த இடத்திலும் ஏற்படவில்லை. கற்கால மனிதனைப் போல வாழ்வதானால், இலக்கியமே தேவை இல்லையே வளர்ந்து வந்து விட்டோம்.. மனிதனின் ஆதி உணர்சிகள் வெட்கமும் காமமும் தான்.. இப்போ தான் காதல், எனக்குன்னு ஒரு பொண்டாட்டி எல்லாம். தவம் நம்மை பின்னோக்கி அழைத்து செல்லுமாயின், செல்லட்டுமே. ‘ஞான சூரியன்’ என்று ஒரு இடத்தில் அலங்காரம் தண்டபாணியையும், ‘தேவடியாள்’ என்று தண்டபாணி ஒரு இடத்தில் அலங்காரத்தையும் சொல்வது மனமும் செயலும் வேறு என்பார் போல இருக்கும்.\nஅலங்காரம் மேல் நமக்கு வரும் ஒரு வியப்பும் மரியாதையும் தான் தி.ஜா. வின் வெற்றி. அவள் எப்படிப்பட்டவளாக இருக்கட்டுமே. எதற்காகவும் இறங்கிப்போகாத, பேசவே செய்யாத, தன விருப்பப்படி அனைத்தையும் நடத்தும் அலங்காரம் மேல் மரியாதை வராமலிராது. காமம் வேறு. அது ஒரு அடிப்படை உணர்ச்சி. இன்று ‘பாதுகாப்பு’ இருக்கிறது. இன்றும் அலங்காரங்களும், சிவசுக்களும், தண்டபாணிகளும் இருக்கிறார்கள். அப்புகள் குறைவு என்றே சொல்ல வேண்டும்.\nபுரோஹிதம் செய்யும் ஒருவர், எங்க தெரு கோவிலில் வேலை பார்க்க வந்தார். ஸ்பஷ்டமாக மந்திரங்கள் சொல்வார். அவருக்கு ஒரு 35 க்கு மேல் வயது இருக்கும். அவருக்கு யாரும் பெண் தர மறுக்கிறார்கள். கஷ்டமான விஷயம் இந்த பிழைப்பு. சேது படத்தில் சொல்வது போல, அந்த தட்டில் விழுந்தால் தான். ஆனால், அப்பு பிழைத்துக்கொண்டான். அது இக்காலத்தே சற்று ஒத்துக்கொள்ள முடியாதது.\nகதையில் ஒரு முடிவு என்பது இருக்காது. ஒரு ரஃப் என்டிங். நீங்களாக என்ன நடந்திருக்கும் என்று நினைத்துக்கொள்ளலாம். அதன் பின் கதையை ஒரு மூன்று பாதைகளில் யோசித்துப்பர்க்கலாம். அதனால் ஒரு கதையை சொல்வதை விட, ஒரு நிகழ்வை சொல்லி பூர்த்தி செய் என்று கொடுத்துவிட்டது போல இருந்தது.\nஇந்த புத்தகம் உண்மையிலேயே காரணம் இல்லாமலே பிடித்திருக்கும். பா.ராகவன் அவர்கள் “அம்மா வந்தாள் – ஜானகிராமன் – காரணமே கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பேன்” இப்படி சொல்லியிருந்தார். இது என்னமோ உண்மை தான். தி.ஜா. வின் யதார்த்த எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும். இது தமிழ் இலக்கியத்தில் நீங்கள் எக்காரணம் கொண்டும் படிக்க தவற விட கூடாத புத்தகம்.\nதி.ஜா வின் 'காதுகள்' புதினத்தை இதற்கு முன் வாசித்திருக்கிறேன்.. நல்ல எழுத்தாளர். 'அம்மா வந்தாள்' உங்களை நல்ல முறையில் பாதித்திருப்பது மகிழ்ச்சி.. பல புத்தகங்கள் வாசித்துச் சிலாகிக்க வைக்கும். சில புத்தகங்கள் தான் நம்மையும் எழுத வைக்கும்.. நல்ல முயற்சி\nஅம்மா வந்தாள் - தி ஜானகிராமன்\nஅ. வெண்ணிலா எழுதிய \"ஆதியில் சொற்கள் இருந்தன\"\n”, புன்னகையுடன் அவள். “பொண்ணுங்க எல்லாம் கெட்ட வார்த்தை பெசுவாங்களா” “ம்…”, யோசிப்பது போல் பாவனை ...\nஎனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. பாட்டி இறந்து போன நாள். நான் பிறந்த பிறகு என் குடும்பத்தில் போகும் முதல் உயிர். பாட்டி. இருபது நாட்கள் ...\n“ என்னை ஏன் உனக்கு புடிக்கல” ங்குற கேள்வி அம்மா, அண்ணன், தோழன், தோழி, காதலி – ஒவ்வொருத்தர் கிட்ட கேக்குறப்பயும் வேற வேற அர்த்தங்கள் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/south-indian-artistes-association-protest/", "date_download": "2019-02-20T03:00:31Z", "digest": "sha1:IO6N7NCUXXQG3ZTHRBQURVR4II67AM4R", "length": 7681, "nlines": 91, "source_domain": "view7media.com", "title": "தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு ! -", "raw_content": "\nதியேட்டரில் அழுதுகொண்டே ‘96’ படம் பார்த்த வசுந்தரா..\nதென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு \nதென்னிந்திய நடிகர் சங்கம் திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் வரும் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி ஞாயிறு அன்று காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை சென்னையில் கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இது குறித்து நடிகர் சங்கம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\n“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட் ஆலை’யை மூட வலியுறுத்தியும் மற்றும் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இந்த கண்டன அறவழி போராட்டத்தில் திரைப்பட துறையை சார்ந்த அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.\nகாமராஜர் பிறந்தநாள் விழா காமராஜர் திரைப்படம் ஒளிபரப்பு\n12/07/2018 admin Comments Off on காமராஜர் பிறந்தநாள் விழா காமராஜர் திரைப்படம் ஒளிபரப்பு\n88 படம் எனக்கு அறிமுகம் கொடுத்தது டிராபிக் ராமசாமி படம் எனக்கு அடையாளம் கொடுத்தது. உபாசனா RC\n26/06/2018 admin Comments Off on 88 படம் எனக்கு அறிமுகம் கொடுத்தது டிராபிக் ராமசாமி படம் எனக்கு அடையாளம் கொடுத்தது. உபாசனா RC\nமுன்னாள் போலீஸ் அதிகாரிகளின் பொதுநல அறக்கட்டளை துவக்க விழாவில் நடிகர் கார்த்தி \n20/03/2018 admin Comments Off on முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் பொதுநல அறக்கட்டளை துவக்க விழாவில் நடிகர் கார்த்தி \nதியேட்டரில் அழுதுகொண்டே ‘96’ படம் பார்த்த வசுந்தரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/10/blog-post_82.html", "date_download": "2019-02-20T04:03:56Z", "digest": "sha1:UVBMPG53BJOK7E63HHOVCR7ZVIPXL6CE", "length": 48754, "nlines": 641, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்கள���யும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை14/01/2019 - 20/01/ 2019 தமிழ் 09 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஹிலாரி கிளின்டன் மற்றும் பில் கிளின்டன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வாரி இறைத்துள்ள டொனால்ட் டிரம்ப்\n2016-ம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு\nடொனால்ட் டிரம்ப் பாலியல் ரீதியில் முறையற்ற விதத்தில் தொட முயற்சித்தார் ; 5 பெண்கள் குற்றச்சாட்டு\nசுவிஸிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து முக்கிய சந்திப்பு நவம்பரில் ; தர்சிகா\nஅவுஸ்ரேலிய இராணுவத்தில் மேஜரான தமிழன்\nஹிலாரி கிளின்டன் மற்றும் பில் கிளின்டன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வாரி இறைத்துள்ள டொனால்ட் டிரம்ப்\n11/10/2016 பெண்களை பாலியல் ரீதியில் பற்றுவது மற்றும் முத்தமிடுவது தொடர்பில் கருத்துகளை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனின் கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளின்டன் ஆகியோர் மீது சரமாரியாக பாலியல் குற்றச்சாட்டுகளை வாரி இறைத்துள்ளார்.\nபெண்கள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பில் மறுப்புத் தெரிவித்துள்ள அவர், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஹிலாரி கிளின்டனுடன் பங்கேற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போதே இவ்வாறு பில் கிளின்டன் மீது பாலியல் ரீதியான அவதூறுகளை வாரி இறைத்துள்ளார்.\nஅரசியல் வரலாற்றில் பெண்கள் தொடர் பில் பில் கிளின்டன் அளவிற்கு துஷ்பிரயோகங்களை மேற்கொண்டவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது என அவர் கூறினார்.\nஇந்நிலையில் தனது கணவர் தொடர்பில் டொனால்ட் டிரம்பால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விமர்சனம் எதனையும் வெளியிட ஹிலாரி மறுத்துள் ளார்.\nடொனால்ட் டிரம்ப் பெண்களை பற்றுவது மற்றும் முத்தமிடுவது குறித்து தற்பெருமை பேசும் 2005 ஆம் ஆண்டு கால காணொளிக் காட்சி தொடர்பில் அந்த விவாத நிகழ்ச்சியின் நடுவரான அன்டர்ஸன் கூப்பர் வினவியதையடுத்தே டொனால்ட் டிரம்ப், பில் கிளின்டனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.\nஇதன் போது ஹிலாரி கிளின்டன், வெளியாகியுள்ள குறிப்பிட்ட காணொளிக் காட்சியானது டொனால்ட் டிரம்ப் உண்மை��ிலேயே எப்படிப்பட்டவர் என்பதை காண்பிப்பதாக உள்ளதாகக் கூறினார்.\nசென்.லூயிஸ் பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்த விவாத நிகழ்ச்சியானது டொனால்ட் டிரம்பும் ஹிலாரியும் இணைந்து பங்கேற்கும் 3 ஜனாதிபதி தேர்தல் பிரசார விவாத நிகழ்ச்சிகளில் இரண்டாவது விவாத நிகழ்ச்சியாகும்.\nஇதன்போது டொனால்ட் டிரம்ப், தான் ஜனாதிபதியாக தெரிவானால் ஹிலாரி கிளின்டன் அரசாங்க விவகாரங்களை தனது தனிப்பட்ட இலத்திரனியல் அஞ்சல் மூலம் பரிமாறிக் கொண்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட விசாரணையாளரை நியமிக்கவுள்ளதாகவும் அத னால் அவர் சிறை செல்ல நேரிடும் எனவும் சூளுரைத்தார்.\nஅத்துடன் ஹிலாரியின் ஆதரவாளர்களை வருந்தத்தக்கவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஹிலாரி பதிலளிக்கையில், தன்னுடைய விவாதம் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் பற்றியது அல்ல எனவும் அது அவரது வெறுப்பூட்டும் பிரிவினைவாத பிரசாரம் பற்றியதாகும் என்று கூறினார்.\nமேற்படி விவாத நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப், பில் கிளின்டன் பாலியல் ரீதியில் தம்மை தவறாக நடத்தியதாக குற்றஞ்சாட்டிய 4 பெண்களுடன் பத்திரிகையாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டார்.\nமுன்னாள் அர்கன்ஸாஸ் மாநில பணியாளரான போலா ஜோன்ஸ், அர்கன்ஸாஸ் மாநில மருத்துவ பராமரிப்பு நிலையமொன்றின் நிர்வாகியான ஜுவானிதா புரோட்றிக், வெள்ளை மாளிகை முன்னாள் உதவியாளரான கத்லீன் வில்லே மற்றும் கதே ஷெல்டன் ஆகியோரே மேற்படி பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அந்த 4 பெண்களுமாவர்.\nபோலா ஜோன்ஸால் தாக்கல் செய்யப்பட்ட பாலியல் தாக்குதல் வழக்கின் நிமித் தம் பில் கிளின்டன் 1999 ஆம் ஆண்டு அவருக்கு 850,000 அமெரிக்க டொலரை செலுத்தியிருந்தார். அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில் அந்தப் பணத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ஜுனைதா, 1978 ஆம் ஆண்டு ஹோட்டல் அறையொன்றில் வைத்து பில் கிளின்டன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்ததாக தெரிவித்திருந்தார்.\nஅதேசமயம் கத்லீன் வில்லே, 1993 ஆம் ஆண்டு பில் கிளின்டன் தன்னை பாலியல் ரீதியல் தவறான முறையில் பற்­றியிருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் இதற்கு முன்னர் அப்படியொரு சம்பவமே இடம்பெறவில்லை என வாதிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅதேசமயம் இந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் பங்கேற்ற நான்காவது பெண் ணான கதே ஷெல்டன், தான் 12 வயதில் பில் கிளின்டனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும் இதன்போது பில் கிளின்டனுக்கு ஆதரவாக ஹிலாரி நீதிமன்றத்தில் வாதிட்டதாகவும் குற்றஞ் சாட்டினார்.\n12/10/2016 முதல்வர் ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த துறைகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nபொலிஸ்துறை உள்ளிட்ட அனைத்து இலாகாக்களும் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது நன்றி வீரகேசரி\n2016-ம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு\n2016-ம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு இரண்டு அமெரிக்க ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆலிவர் ஹார்ட் மற்றும் மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் பெங்ட் ஹோம்ஸ்ட்ரோம் ஆகியோருக்கு அறிவிக்கபட்டுள்ளது.\nகுடிமக்கள், அரசுகள், வர்த்தகங்கள், பங்குதாரர்கள் மற்றும் நிறுவனத்தின் முன்னிலை நிர்வாகத்தினர், காப்பீட்டு நிறுவனம் மற்றும் கார் முதலாளிகள் என்று ஒப்பந்த உறவுகளை, அதாவது வாழ்க்கையில் உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான ஆய்வில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக இவர்களுக்கு இந்த நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒப்பந்தங்களில் பொதுகாக எதிரெதிர் இரட்டை நலன்கள் இருப்பது வழக்கம் எனவே ஒப்பந்தங்களை வடிவமைப்பதில் இருதரப்பினரும் பயனுள்ள முடிவுகளை எடுக்கும் விதமான ஒப்பந்தங்களை வடிவமைக்க வேண்டும்.\nஇந்த நோபல் பொருளாதார அறிஞர்கள் ‘ஒப்பந்தக் கோட்பாடு’ ஒன்றை உருவாக்கினர். ஒப்பந்த வடிவமைப்பில் உள்ள பல்வேறு சட்டகங்கள், சிக்கல்கள், ஆகியவற்றை ஒட்டுமொத்தமான ஒரு திட்டத்தின் கீழ் வடிவமைப்பின் கீழ் கொண்டு வர இவர்களது ஆய்வு உதவி புரிகிறது.\nஉதாரணமாக முதன்மை செயலதிகாரிகளின் வேலைத்திறமைக்கேற்ப சம்பளம் நிர்ணயம் ���ெய்வது, பொதுத்துறை நடவடிக்கைகளை தனியார்மயப்படுத்துவது குறித்த ஒப்பந்த வடிவமைப்புகள் என்று இவர்கள் ஆய்வு ஒருங்கிணைந்த ஒப்பந்தம் பற்றிய கோட்பாட்டை உருவாக்கியதற்காக நோபல் வழங்கப்பட்டுள்ளது.\nஇன்றைய ஒப்பந்தங்கள் பலவும் இவரது ஒப்பந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்றால் மிகையாகாது, அரசியல் சட்ட வடிவமைப்புகள் முதல் திவால் சட்டங்கள் வரை அனைத்துக் கொள்கை வடிவமைப்புகளுக்கும் இவர்களது கோட்பாடுதான் ஒரு அறிவார்த்த சட்டகத்தையும் அடித்தளத்தையும் வழங்குகிறது. நன்றி தேனீ\nடொனால்ட் டிரம்ப் பாலியல் ரீதியில் முறையற்ற விதத்தில் தொட முயற்சித்தார் ; 5 பெண்கள் குற்றச்சாட்டு\n14/10/2016 அமெரிக்க குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தமது சம்மதமின்றி தம்மை பாலியல் ரீதியில் முறையற்ற விதத்தில் தொட முயற்சித்ததாக 5 பெண்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.\nமேற்படி பெண்களில் முன்னாள் பெண் வர்த்தகப் பிரமுகரான ஜெஸிக்கா லீட்ஸ் (தற்போது 74 வயது) மற்றும் ரேசல் குறூக்ஸ் ஆகிய இரு பெண்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமெரிக்க 'நியூயோர்க் டைம்ஸ்' ஊடகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.\nதான் 38 வயதில் விமானமொன்றில் வைத்து டொனால்ட் டிரம்பால் பாலி யல் ரீதியில் துன்புறுத்தலுக்குள்ளானதாக ஜெஸிக்கா தெரிவித்தார். விமானத்தின் முதல் வகுப்பில் டொனால்ட் டிரம்பின் ஆசனத்துக்கு அருகிலுள்ள ஆசனத்தில் தான் அமர்ந்து பயணித்த போது அந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.\nடொனால்ட் கடல்வாழ் உயிரினமான 'ஒக்டோபஸ்' போன்ற ஒருவர் எனவும் அவருக்கு எல்லாவிடத்திலும் கரங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅதேசமயம் மின்டி மக்கில்லிவ்ரே (36 வயது) என்ற மூன்றாவது பெண் பாம் பீச் போஸ்ட் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், 13 வருடங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்பின் மார்ஏலோகோ மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் புகைப்படம் எடுக்கச்சென்ற புகைப்படக்கலைஞர் ஒருவருக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியில் தவறான முறையில் பற்றிப் பிடித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\nநான்காவது பெண்ணான முன்னாள் அமெரிக்க அழகுராணிப் போட்டியாளர் கஸ்ஸண்ட்ரா சியர்லெஸ் தனது பேஸ் புக் இணையத்தளப் பக்கத்தில் முன்வைத்திருந்த குற்றச்சாட்டில், டொனால்ட் டிரம்ப் தன்னை அவ­ரது ஹோட்டல் அறைக்கு வரவழைத்து பாலியல் உறவில் ஈடு­பட முயற்சித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.\nடொனால்ட் டிரம்பின் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை முன்வைத்த ஐந்தாவது பெண் 'பீப்பிள்ஸ்' சஞ்சிகையின் எழுத்தாளரான நடாஷா ஸ்ரோய்னோப் ஆவார். பேட்டியொன்றை எடுக்க டொனால்ட் டிரம்பை சந்திக்கச் சென்ற போது அவர் தன்னிடம் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயற்சித்ததாக அவர் கூறினார்.\nஇந்நிலையில் மேற்படி பெண்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு டொனால்ட் டிரம்ப் மறுப்புத் தெரிவித் துள்ளார். நன்றி வீரகேசரி\nசுவிஸிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து முக்கிய சந்திப்பு நவம்பரில் ; தர்சிகா\n15/10/2016 சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார்.\nசுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதியின் அழைப்பின் பெயரில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nசுவிற்ஸர்லாந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நான் இச்சந்திப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளேன். என் மீது நல்லதொரு நம்பிக்கை சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.\nஅந்தவகையில் முக்கிய சந்திப்பின் போது எமது மக்களின் பிரச்சினைகளை தெளிவாக அவர்களுக்கு எடுத்துத்துரைப்பேன்.\nசுவிற்ஸர்லாந்தில் தற்போது அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் வாழும் இலங்கையர்களின் இருப்புக்கு இன்று பாரிய கேள்விக்குறியேற்பட்டுள்ளது.\nஇது குறித்து சுவிஸர்லாந்து மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையில் உடன்படிக்கை ஒன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சுவிஸ் அரசாங்கத்தின் இந்த முடிவில் எ��்படியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அல்லது இதற்கான மாற்றங்களை எவ்வாறு ஏற்படுத்த முடியும். அகதி தஞ்சம் கோரியுள்ளவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சுவிஸர்லாந்தில் எப்படியான நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என சந்திப்பின்போது கலந்துரையாடவுள்ளேன்.\nசுவிஸில் தஞ்சமடைந்துள்ளவர்கள் என்னுடன் அன்றாடம் தொடர்புகளை ஏற்படுத்திய வண்ணமுள்ளனர். அவர்களுக்கு நான் சந்திப்பின் பின்னர் சரியான நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகா, புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் மிக முக்கிய ஒப்பத்தத்தில் இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nஅவுஸ்ரேலிய இராணுவத்தில் மேஜரான தமிழன்\n14/10/2016 புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.\nதோசை - கவிதை - சௌவி, ஓவியம் ஸ்யாம்\nவிடுதலைப் போரட்ட ஆரம்ப காலத்தில் மிகவும் முக்கிய ப...\nமூடிய கண்களில் இருண்ட உலகம் - உருவகக்கதை -முருகபூ...\nவிடுதலைப் போர்க்களத் தோள்கள் எவருடையவை\nகம்பன் விழாவில் 'கலை தெரி அரங்கம்' - ஒக் 23ம் திகத...\nகம்பன் விழாவிற்கான அன்பு அழைப்பு - ஒக் 21, 22 23.\nபேராசிரியர் மௌன குருவின் சார்வாகன் குறுநாவல்\nகாஷ்மிர் ரோஜாக்கள் இரத்தத்தால் சிவந்த கதை …பாரதி ச...\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் படைப்பிலக்கியத் தே...\nமூலிகை பெட்ரோல் விவகாரம் : ராமர் பிள்ளைக்கு 3 வருட...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற ��ிரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/04/cheque-video.html", "date_download": "2019-02-20T03:36:06Z", "digest": "sha1:DVSTXMFPBBCISHGKT3RHX6LWCQYQFHP2", "length": 9539, "nlines": 189, "source_domain": "www.thuyavali.com", "title": "தங்கம் கடனிற்கு அல்லது cheque ற்கு வாங்கி விற்கலாமா.? VIDEO | தூய வழி", "raw_content": "\nதங்கம் கடனிற்கு அல்லது cheque ற்கு வாங்கி விற்கலாமா.\nசரிசமமாக இருந்தாலே தவிர தங்கத்துக்குத் தங்கம் வியாபாரம் செய்ய வேண்டாம். அதில் ஒன்றுக்கொன்று கூட்டிக் கொள்ளவேண்டாம். சரிசமமாக இருந்தாலே தவிர வெள்ளிக்கு வெள்ளி வியாபாரம் செய்ய வேண்டாம். அதில் ஒன்றுக்கொன்று கூட்டிக் கொள்ளவேண்டாம். அவற்றைக் கடனுக்கு விற்க வேண்டாம். அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4138\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள�� இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஹஜ் உம்றாவில் எவ்வகையான துஆக்க்களை ஓதவேண்டும்.\nபெண் வீட்டு சொத்து அன்பளிப்பாக கிடைத்தால் அதை வாங்...\nகாபிரான நண்பர் நோன்பு திறக்க அழைத்தால் போகலாமா.\nஅவதூறு பரப்புவோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை\nமனைவியினுடைய காணியில் கணவன் வீடு கட்டினால்\nஆபத்தின் போது ஜின்களையோ வானவர்களையோ அழைக்கலாமா.\nவளர்ப்புப் பிள்ளைக்கு வாரிசுரிமை சொத்தில் பங்கு உண...\nஒரு நோயாளியின் கடமையும் மரண வஸிய்யத்தும்\nமாற்று மதத்தவர்களை ஏன் மக்கா, மதீனாவுக்கு அனுமதிப்...\nசகோதரத்துவமும் அதன் ஒற்றுமையும் / Moulavi Husain M...\nஇஸ்லாத்தில் கந்தூரி உணவு ஹராமானதா.\nதங்கம் கடனிற்கு அல்லது cheque ற்கு வாங்கி விற்கலாம...\nஹதீஸ் கலையில் ஒரு முடிவான முடிவுகள் இல்லையா.\nவெப்பமான காலத்தில் லுஹர் உடைய தொழுகையை தாமதப்படுத்...\nகேள்வி : இஸ்லாத்தின் பார்வையில் credit card பாவனை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-02-20T03:25:19Z", "digest": "sha1:HGNILC7PYA3Q2MPANFGDF52Z5GJMNBJZ", "length": 6696, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணினி நிரலாக்க மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணினி நிரலாக்க மொழி , கணினியின் செயற்பாட்டினை ஒரு நிரல் குறிமுறை (code) மூலம் அதனை என்ன செய்யவேண்டும் என்று கட்டளைகளை கொடுக்கலாம். கணினியின் நிரல் ஏற்பு மொழி என்பது பலவகைபடும். அதன் மொழி கணினியின் தன்மையை பொருத்தும் மற்றும் அது செய்ய வேண்டிய வேலையை பொருத்து மாறுபடும். இதனை கணினி மொழி என்றும் குறிப்பிடுவர்கள். கணினி மொழி , நிரல் மொழியின் ஒரு பகுதியாகும்.\nகணினியின் மொழி மற்ற எந்திரங்களின் மொழியை போல என்ன மற்றும் குறிமுறையை பொறுத்தே இருந்தது. ஆனால் கணினியின் பயன்பாடு பெருக பெருக அதனை பயன் ஆட்கொண்டு பல வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் வேலைக்கும் மற்றும் உபயோகத்திற்கும் தகுந்தமாறு பல ஏற்பு மொழிகள் தேவைப்பட்டது.\nமனிதர்கள் பேசும் மொழி ( ஆங்கிலம் ) மூலம் எழுதப்பட்ட நிரல் மொழி கிட்டதட்ட 1940ல் உபயோகிகபட்டது. பொறி மொழி [1] ( aseembly langauge ) என்ற ஒரு மொழி கணினி பொறியாளர்கள் உபயோகித்தார்கள். அம்மொழி சிறு சிற��� கட்டளைகளை மேற்கொண்டு அமைந்தது.\nஉதாரணம்: இரு எண்களை கூட்டும் பொறி மொழி\n↑ வளர்மதி மன்றம், அண்ணா பல்கலைகழகம் (டிசம்பர் 1998), கணிபொறி கலைச்சொல் அகராதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2018, 14:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-02-20T03:35:20Z", "digest": "sha1:UODCO5L3GFGWIQNFUHMDQHZ7PSQOH7N6", "length": 10782, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "வறுமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்துவரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை, அனைத்துலக வளர்ச்சி, பொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது. சமயங்களும், பிற அறநெறிக் கொள்கைகளும் வறுமையை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன. என்னும், சில ஆன்மீகச் சூழல்களில் உலகப் பொருட்களைத் துறந்து பொருள்சார் வறுமை நிலையை ஏற்றுக்கொள்ளல் சிறப்பானதாகக் கருதப்படுவதும் உண்டு. வறுமை தனிப்பட்டவர்களையோ அல்லது குழுக்களையோ பாதிக்கக்கூடும். இது வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்த நாடுகளிலும், வறுமை வீடின்மை போன்ற பல வகையான சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றது.\nவறுமையை முற்றிலும் வறுமை(absolute poverty) என்றும், ஒப்பீட்டு வறுமை( relative poverty) என்றும் இருவகைப்படுத்தலாம். முற்றிலும் வறுமை என்பது ஒரு குடும்பத்தின் வருமானம் அக்குடும்பத்தினரின் அடி���்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவில் மிகக்குறைவாக இருப்பதாகும். மிகக் குறைந்த அளவு வாழ்க்கைத் தரத்திற்கும் கீழான நிலையில் உள்ளவர்களை இது குறிக்கும். ஒப்பீட்டு வறுமை என்பது இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாகும். இந்தியா போன்ற நாடுகளில் இவ்விரண்டு வகை வறுமையும் காணப்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒப்பீட்டு வறுமை மட்டும் காணப்படுகிறது. இதற்குக் காரணம் தேசிய வருமானப் பங்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளே.\nவறுமையில் வாழ்வது ஒருவரின் மூளைத்திறனை பாதிப்பதாக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடந்துள்ள இரண்டு ஆய்வுமுடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த ஆய்வுமுடிவுகள் சயன்ஸ் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.\nதேனி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2018, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=160066", "date_download": "2019-02-20T04:05:35Z", "digest": "sha1:NPP3OEFEBGBHVKHY7E6TJCT4I2YUJOUI", "length": 14118, "nlines": 112, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அமெரிக்காவுக்கு போட்டியாக நாங்களும் ஆயுதம் தயாரிப்போம் – ரஷிய அதிபர் புதின் – குறியீடு", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு போட்டியாக நாங்களும் ஆயுதம் தயாரிப்போம் – ரஷிய அதிபர் புதின்\nஅமெரிக்காவுக்கு போட்டியாக நாங்களும் ஆயுதம் தயாரிப்போம் – ரஷிய அதிபர் புதின்\nஅணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா ஆயுதம் தயாரித்தால் நாங்களும் ஆயுதம் தயாரிப்போம் என்று ரஷிய அதிபர் புதின் மிரட்டல் விடுத்துள்ளார்.\n2-ம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்காவும், ரஷியாவும் ஒன்று சேர்ந்து போரில் ஈடுபட்டன.\nஆனால், போர் முடிவுக்கு பிறகு அமெரிக்கா-ரஷியா இடையே நீ பெரியவனா நான் பெரியவனா\nஇதனால் இரு நாடுகளும் ஆயுதங்களை குவித்தன. குறிப்பாக அணுகுண்டு தயாரிப்பிலும், அவற்றை ஏவும் ஏவுகணை தயாரிப்பிலும் தீவிரம் காட்டின.\nஎந்த நேரத்திலும் இருநாடுகளும் மோதிக் கொள்ளலாம் என்று சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் ரஷிய அதிபராக இருந்த கோர்பசேவ் சற்று இறங்கி வந்தார்.\nஇதன் காரணமாக 1987-ம் ஆண்டு அமெரிக்கா- ரஷியா இடையே அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.\nஇதன்படி குறுகிய மற்றும் நடுநிலை அணு ஆயுத ஏவுகணைகளை தயாரிப்பதை நிறுத்துவது, ஏற்கனவே தயாரித்த பல பல ஆயுதங்களை அழிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து இரு நாடுகளுமே பெரும்பாலான அணு ஆயுதங்களை அழித்தன. புதிய ஆயுதங்களும் தயாரிக்கப்படவில்லை.\nஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்பட்டு வருவதாகவும், எனவே, ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற போவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.\nஇந்த நிலையில் அமெரிக்க மந்திரி மைக் பாம்பியோ இன்னும் 60 நாட்களில் குறிப்பிட்ட ஏவுகணைகளை ரஷியா அழிக்காவிட்டால் நாங்கள் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என்று கூறினார்.\nநேட்டோ நாடுகளும் ரஷியா ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளது. நடுத்தர ஏவுகணைகளை தயாரிக்க அமைப்பு ஒன்றை ரஷியா உருவாக்கி உள்ளது. இதுவே ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று நேட்டோ கூறி இருக்கிறது.\nஅமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் குற்றச்சாட்டுக்கு ரஷிய அதிபர் புதின் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-\nஇந்த ஒப்பந்தத்தை நாங்கள் மீறியதற்கான எந்த ஆதாரமும் அமெரிக்காவிடம் இல்லை. ஆனாலும், நாங்கள் ஒப்பந்தத்தை மீறி விட்டதாக தவறான குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.\nதற்போது நிலைமைகள் மாறி விட்டது. எங்கள் மீது குற்றம்சாட்டி ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி பல ஆயுதங்களை தயாரித்து வைத்து கொள்ளலாம் என அமெரிக்கா நினைக்கிறது.\nஅவர்கள் ஆயுதம் தயாரித்தால் நாங்களும் ஆயுதம் தயாரிப்போம். நாங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கும் நிலையில் பல நாடுகள் இதுபோன்ற தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்து உள்ளன.\nஒப்பந்தத்தில் இருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. எனவே, தங்கள் தரப்பில் நியாயம் இருப்பது போல் காட்டிக்கொள்ள எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். இவ்வாறு புதின் கூறினார்.\nசிரியாவில் போர் நிறுத்தத்தை மீறி அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 34 பேர் பலி\nசிரியாவில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியில் போர் நிறுத்தத்தை மீறி அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர்.\nடிரம்ப் – கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சந்திப்புக்கான நேரம் அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் வருகிற 12-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் என…\nஉடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்த பின் உயிர்பிழைத்த சிறுவன்\nஅமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்த பின் கோமாவில் இருந்து நலமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசர்வதேச நீதிபதி தேர்தலில் தோல்வி: ஐ.நா. தூதரை அதிரடியாக மாற்றியது பிரிட்டன்\nசர்வதேச நீதிபதி தேர்தலில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததையடுத்து, ஐ.நா.வுக்கான தூதரை பிரிட்டன் அரசு மாற்றி உள்ளது.\nலண்டனில் இந்திய வம்சாவளிப் பெண் பிணமாக சூட்கேசில் கண்டெடுப்பு\n46 வயது மதிக்கத்தக்க இந்திய வம்சாவளிப் பெண் சூட்கேசில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம், பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/206099", "date_download": "2019-02-20T04:16:24Z", "digest": "sha1:UWWT62BGVTPTICCJG66QYMJPGBSGRBFR", "length": 15408, "nlines": 162, "source_domain": "www.manithan.com", "title": "யாஷிகாவின் அந்த இடத்தை விமர்ச்சித்த நபர்.. பொறுமையிழந்த யாஷிகாவும் தங்கையும் செய்த செயல்..! - Manithan", "raw_content": "\nதயிர் உண்ணக் கொடுத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்த இராணுவம்\nஅவள் எனது மனைவிதான்.....3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம்: நடிகையின் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர்\nஎங்கள் பிரதமர் தெள்ள தெளிவாக கூறியுள்ளார்: புல்வாமா தாக்குதல் குறித்து ஷாஹித் அப்ரிடி\nயாரென்றே தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்ற நடிகை கஸ்தூரி\nதிருமணம் முடிந்த அன்று இரவு ரத்தவெள்ளத்தில் கிடந்தேன்: வயது கோளாறால் சிக்கிக்கொண்ட பெண்\nஅவருக்கு நான் அதிக தொந்தரவு : மகன்களை கொலைசெய்துவிட்டு தாய் எடுத்த சோக முடிவு....சிக்கிய உருக்கமான கடிதம்\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\nஇந்தியாவிற்கு இம்ரான் கான் கடுமையான எச்சரிக்கை\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nநடுவர்கள் உட்பட ஒட்டுமொத்த அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த சிறுமி... நிச்சயம் பார்வையாளரும் கண்கலங்குவாங்க\nஇஸ்லாம் பெண்ணை மணப்பதற்காக மதம் மாறினாரா குறளரசன் உண்மை காரணத்தை உடைத்த டி. ராஜேந்தர்.\nயாஷிகாவின் அந்த இடத்தை விமர்ச்சித்த நபர்.. பொறுமையிழந்த யாஷிகாவும் தங்கையும் செய்த செயல்..\nஇருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற அடல்ட் படத்தின் மூலம் இளசுகள் வட்டாரத்தில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படத்தினால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான யாஷிகா பிறகு கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு பல வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.\nஇவர் தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ மஹத்துடன் ஒரு படம் என்று படு பிஸியாக இருந்து வருகிறார். மேலும், சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைபட்டங்களை பதிவிட்டு வருவதால் தற்போது வரை பல லட்சம் பேர் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.\nஅந்தவகையில் சமீபத்தில் நடிகை யாஷிகா தனது உடல் பாகம் தெரிவது போல படுமோசமான கவர்ச்சி ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் உங்கள் ஊர் எது என்று கமெண்ட் செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு யாஷிகாவின் தங்கை நீங்கள் இருக்கும் அதே வீட்டில் இருந்து தான் வருகிறேன் என்று கிண்டலாக ரிப்ளை செய்திருந்தார்.\nஇதற்கிடையில் இணையதளவாசி ஒருவர் யாஷிகாவின் தங்கை ஓசினிடம், உங்கள் அக்காவிடம் இப்படி மார்பகத்தை காட்ட கூடாது என்று சொல்ல மாடீங்களா என யாஷிகாவை கொச்சைப்படுத்தும் விதத்தில் அட்வைஸ் செய்துள்ளார். இதனால் சட்டென கோபமடைந்த ஒஷீன், ஒரு பெண்ணின் உடல் பாகத்தை பற்றி எப்படி பேசுவது என்று கூட உங்களுக்கு இங்கீதம் இல்லையா என் அக்காவை பற்றி பேச உங்களுக்கு உரிமை இல்லை என்று கடும் கோபத்தோடு கமெண்ட் செய்தார்.\nபிறகு அம்மணி யாஷிகாவும் உங்க அம்மா இதுபோன்ற காட்சிகளை பார்க்க கற்றுக்கொடுத்தாரா இல்லை இல்ல அப்போ மூடிட்டு போ என்று மோசமான வார்த்தையால் அந்த நபரை திட்டி தீர்த்தார்.\nஇந்த இன்ஸ்டாகிராம்மை பார்த்த சமூகவலைதள வாசிகள் சிலர், நீங்கள் ஒழுங்காக உடை அணிந்திருந்தால் இதெல்லாம் வரப்போவதில்லையே முதலில் நீங்கள் ஒழுக்கமாக இருந்தால் அடுத்தவர்கள் இப்படி நடந்துள்ளமாட்டார்கள் என யாஷிகாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nடொலருக்கு எதிராக மீண்டும் வீழ்ச்சி அடைந்த ரூபாவின் பெறுமதி\nதிடீரென காணாமல்போன இரண்டு வயது குழந்தை\nதூக்கு மேடைக்கு புதிய கயிறு வாங்க வேண்டிய அவசியமில்லை\nஇலங்கையர்களுக்கு நேற்றைய தினம் காட்சியளித்த மிகப்பெரிய நிலவு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏ��ைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/09045753/1024795/Cop-attempts-SuicideEnnore-Police-Station.vpf", "date_download": "2019-02-20T02:46:13Z", "digest": "sha1:YTE42JRU76HHOTHFR52WGWG2HPZAWO6B", "length": 9452, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "விசாரணைக்கு பயந்து காவலர் தற்கொலை முயற்சி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிசாரணைக்கு பயந்து காவலர் தற்கொலை முயற்சி...\nவிசாரணைக்கு பயந்து காவலர் தற்கொலை முயற்சி...\nவழிப்பறி தொடர்பான புகாரில் விசாரணைக்கு அழைத்ததால், எண்ணூர் காவல் நிலைய காவலர் சுரேஷ் குமார் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த எண்ணூர் அனல்மின் நிலைய குடியிருப்பு வளாகம் அருகே மயங்கிய நிலையில் கிடந்த காவலர் சுரேஷ்குமாரை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், விரைந்து வந்த போலீசார் காவலர் சுரேஷ் குமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.\nகாதல் திருமணம் செய்த 11 மாதத்தில் கின்னஸ் சாதனையாளர் தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூரை சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...\nசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமாசிமகம் வழிபாடு : பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு\nபுதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது\n5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nமத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யு��ாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nகிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்புற பள்ளி மாணவர்கள் : மயிலாட்டம், பறை இசை வாசித்து உற்சாகம்\nசத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.\nவேலூர் : தற்காலிக ஊழியர்கள் போராட்டம்\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் 12 பேருக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.\nபூமிக்கு அருகே வந்த நிலவு : 14% பெரிதாக தெரிந்த சந்திரன்\nமாசி மாத பௌர்ணமியன்று சந்திரன், 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பூமிக்கு அருகே வந்ததாக வான இயல் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுற்றுநோயால் கர்ப்பப்பை இழந்த பெண்ணிற்கு குழந்தை...\nபுற்றுநோயால் கர்ப்பபையை இழந்த, 27 வயது பெண்ணின் கரு முட்டையை வயிற்றுப்பகுதியில் பாதுகாத்து, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள புதிய முயற்சி சென்னை தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/148480-traditional-food-festival-held-in-ariyalur.html", "date_download": "2019-02-20T03:33:32Z", "digest": "sha1:N5U4QM7PZXNUHEGCQKB5OJR3JUBCGPOS", "length": 21092, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`கேழ்வரகு, கம்பைக் காணோம்; பீட்சா, பர்கர் வந்துவிட்டது!’ - உருக்கமாக நடந்த பாரம்பர்ய உணவு விழா | Traditional food festival held in ariyalur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:50 (31/01/2019)\n`கேழ்வரகு, கம்பைக் காணோம்; பீட்சா, பர்கர் வந்துவிட்டது’ - உருக்கமாக நடந்த பாரம்பர்ய உணவு விழா\n``நம்முன்னோர்கள் 100 வயது வரை நோய்நொடியில்லாமல் வாழ்ந்தார்கள். ஆனால், நம்மால் 60 வயதுகூட வாழ முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று யோசித்தீர்களா மக்களே’’ எனச் சித்த பாரம்பர்ய உணவு மற்றும் தானியம் பற்றிய விழிப்பு உணர்வு பேரணியில் பேசப்பட்டது.\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தற்கால ஆங்கில மருத்துவ முறையைத் தவிர்த்து பண்டைக்காலங்களில் பயன்படுத்தி வந்த மூலிகைகள், அவற்றின் பயன்பாடுகளைத் தற்கால சமுதாயம் அறிந்துகொள்ளும் பொருட்டு மாணவர்களுக்குச் சித்த மருத்துவ மூலிகைகள், பாரம்பர்ய பயறு வகைகள், உணவு வகைகளை முன்னோர்கள் எப்படிப் பயன்படுத்தி அதன்மூலம் அவர்களின் நீண்டகால ஆயுளை பற்றி எடுத்துக் கூறியும், அதை விளக்கும் வகையில் கருத்தரங்கமும் விழிப்புஉணர்வுப் பேரணியும் நடத்தினர்.\nதனியார் கல்லூரி துணைத் தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். அரியலூர் மாவட்டச் சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தலைமை வகித்துச் சிறப்புரையாற்றினார். ``கல்லூரியில் பயிலும் மாணவர்களாகிய நீங்கள் பொதுமக்களிடத்தில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தப் பேரணியும் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெறுகிறது. தற்போது அதிக அளவில் நோய்கள் உருவாகி வருகின்றன. அதுபோல மருத்துவர்கள், மருத்துவமனைகள் அதிக அளவில் பெருகி வருகின்றன. இதற்குக் காரணம் பண்டைய காலத்தில் போல தற்போது பாரம்பர்ய உணவை யாரும் எடுத்துக்கொள்வதில்லை. நம்முடைய மூதாதையர்போல நம்மால் இருக்க முடியாததற்குக் காரணம் நாம் உண்ணும் உணவு முறைதான். முந்தைய காலத்தில் உணவு முறைகள் நெல், கம்பு, கேழ்வரகு, சாமை, சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான தானியங்களால் உணவு வகைகள் செய்யப்பட்டு உண்டு வந்தனர். ஆனால், இவையெல்லாம் மாறி தற்போது பீட்சா, பர்கர், பரோட்டா என மாறிவிட்டது.\nஉணவு வகைகளில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது கீரை வகை, தானிய வகைகளை உட்கொண்டு வர வேண்டும். ஆனால், அதை யாருமே உண்பதில்லை. தற்போது கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள தானியங்கள், கீரைகள் ஒரு நாளைக்கு ஒரு கீரை, ஒரு தானியம் என உண்டாலே நமது உடல் ஆரோக்கியமுடன் வாழ முடியும்’’ என்று உருக்கமாகப் பேசினர்.\nகருத்தரங்கத்தில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் செந்தில் நாதன், அரியலூர் மருத்துவர் ஞானரூபன், அன்னை தெரசா பள்ளி தாளாளர் முத்துக்குமார் ஆகியோர் சித்த மருத்துவத்தில் உள்ள பயன்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினர். விழாவை முன்னிட்டு கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தானிய வகைகள் காய்கறிகள் கீரை ஆகியவற்றை பொதுமக்கள், கல்லூரி மாணவ - மாணவிகள் கண்டு ரசித்தனர். விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.\nஇயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2885", "date_download": "2019-02-20T03:53:29Z", "digest": "sha1:7SAIAXCMM5MTL2SLZZKCVZTVXXL3PWYR", "length": 7485, "nlines": 179, "source_domain": "mysixer.com", "title": "காற்றின்மொழி பேசிய இளம் கவிஞர்கள்", "raw_content": "\nசீனுராமசாமி தமிழ்சினிமாவின் குருதத் - ஷாஜி\nஉதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி\n40% காதல் ��ட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகாற்றின்மொழி பேசிய இளம் கவிஞர்கள்\nகாற்றின் மொழி திரைப்படத்தின் படக்குழு பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. இதில் தமிழகம் முழுவதுமிலிருந்து 700 பேர் பங்கேற்று இருந்தார்கள். அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 66 பேர், பாடலாசிரியர் மதன் கார்க்கி , இயக்குனர் ராதாமோகன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் கலந்துகொண்ட காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி சார்ந்த விழாவில் பங்கேற்றனர்.\nஇந்நிகழ்ச்சியில், சிறப்பாகப் பாடல் எழுதிய இருவருக்கு பரிசு வழங்கப்பட்ட்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் படத்தின் பாடல் சிடி வழங்கப்பட்டது. பாடலாசிரியர் மதன் கார்க்கி காற்றின் மொழி படத்துக்கு பாடல் எழுதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.\nபாப்டா நிறுவனம் சார்பாக G. தனஞ்ஜெயன் தயாரித்து , ஜோதிகா நடித்து , ராதா மோகன் இயக்கியுள்ள காற்றின் மொழி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.\nசேவை நிகழ்ச்சியாக மாறிய காவலன் டிரையலர் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/kandhu-vatti-deaths-and-state-failure/", "date_download": "2019-02-20T02:48:35Z", "digest": "sha1:TLE7UWRN726VW6BPUNVTGXXBZTYXM6EJ", "length": 21477, "nlines": 123, "source_domain": "new-democrats.com", "title": "தீக்குளிக்க வேண்டியது இசக்கி முத்து அல்ல, இந்த அரசுதான் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nகாலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்\nகாலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்\nதீக்குளிக்க வேண்டியது இசக்கி முத்த�� அல்ல, இந்த அரசுதான்\nFiled under அரசியல், கடன், விவசாயம்\nநெல்லை மாவட்டத்தைச் சார்ந்த இசக்கிமுத்து 23-10-17 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது பா.ஜ.க கட்சித் தலைவர்களை தவிர்த்த தமிழக மக்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் ஆளாக்கியது. வாங்கிய கடனை விட இரு மடங்கு திருப்பிக் கட்டிய பிறகும் கடன்கொடுத்தவர்கள் போலீஸ் துணையுடன் மிரட்டியிருக்கின்றனர். அது பற்றி மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு முகாமில் பலமுறை மனு கொடுத்தும் தீர்வு கிடைக்காமல் போலீஸ் மூலம் நெருக்கடி அதிகமான நிலையில் என்ன செய்வது, யாரை நம்புவது என்று தெரியாமல இந்த அரசு அமைப்பின் மீது நம்பிக்கை இழந்து அவர் தன்னையும், மனைவி, குழந்தைகளையும் மாய்த்துக் கொள்ளும் துயர முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nஇசக்கிமுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது பா.ஜ.க கட்சித் தலைவர்களை தவிர்த்த தமிழக மக்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் ஆளாக்கியது.\nகந்துவட்டியை கட்டுப்படுத்த 2003-ல் தமிழக அரசு கொண்டு வந்த கந்துவட்டி தடை சட்டம் எந்த வகையிலும் பயன்படாமல், அதை அமல்படுத்த வேண்டிய காவல்துறை பயிரை மேயும் வேலியாக கொடுமைப்படுத்துகிறது.\nவங்கிகள் மூலமாக கடன் கொடுப்பதை தீவிரப்படுத்தினால் இந்தப் பிரச்சனையை தீர்த்து விடலாம் என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை பிரதமரின் “முத்ரா திட்டம் பற்றி இசக்கிமுத்துவுக்கு தெரிந்திருந்தால் அவர் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்” என்று கூறியிருந்தார். இசக்கி முத்து தொழில் தொடங்கவோ, ஏற்கனவே இருக்கும் தொழிலை நடத்தவோ கடன் வாங்க வில்லை. குடும்பத்தின் அன்றாட தேவைக்காக கடன் வாங்கியிருக்கிறார். ரேஷன் கடை ஒழிப்பு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, கல்விக்கு காசு, மருத்துவத்துக்கு கொள்ளை கட்டணம் என்று மக்களின் வாழ்வாதார தேவைகளுக்காக தனியார் முதலாளிகளின் வேட்டைக்கு பலியாக்கியிருக்கும் மோடியின் மத்திய அரசைப் பற்றி பேசாமல் தமிழிசை “ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிட்டிருக்கலாமே” என்று பிரெஞ்சு அரசி போல முத்ரா திட்டம் பற்றி பேசுகிறார்.\nவங்கியிலோ, தனியாரிடமோ சாதாரண விவசாயிகளும், கூலி/சம்பளம் வாங்கி பிழைக்கும் உழைப்பாளர்களும் கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாமல் கந்து வட்டி வடிவத்தைத்தான் எடுக்கிறது\nஅப்படியே இசக்கி முத்து போன்ற ஏழைகள் தொழில் தொடங்குவதற்காக வங்கிகளை நாடினாலும் வங்கிகள் கடன் வாங்க பல வகைகளில் அலைய விடுவது கண்முன்னே தெரியும் உண்மை. கடன் என்பது ஏழைகளுக்கு கிடைக்காத ஒன்று, மல்லையா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும், அதுவும் குறைந்த வட்டிக்கு.\nஅப்படியே கடன் வாங்கி விட்டாலும் விவசாயிகளும், உழைக்கும் வர்க்க மாணவர்களும் இறப்பது கந்துவட்டி மூலம் மட்டுமா நடக்கிறது விவசாயி டிராக்டர் வாங்க வங்கிக் கடன் வாங்கியதற்கு அவரை காவல்துறையைச் சேர்ந்த நபர்கள் அடித்து துன்புறுத்தினர்; அவர் வாங்கிய டிராக்டரை கைப்பற்றினர். அதே போல எஸ்.பி.ஐ வங்கியிடம் கல்விக்கடன் வாங்கிய மாணவர் லெனின் அதனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.\nவங்கிக் கடன் வாங்கும் மக்கள் பிரிவினரில் முக்கியமானவர்கள் ஐ.டி ஊழியர்கள். ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வாங்கும் கடன் பெரும்பாலும் அவர்கள் சம்பளத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது. வீட்டு கடன், வண்டிக் கடன், கடன் அட்டைக்கடன் என்று பல வடிவில் அவர்கள் சுமக்கும் கடன்களை கட்ட முடியாமல் திணறுகிறார்கள். கடன் தவணையை மனதில் வைத்தே மன உளைச்சலில் வீழ்கிறார்கள். பணியிடத்தில் பல அவமானங்களை சகித்துக் கொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.\nதமிழிசை “ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிட்டிருக்கலாமே” என்று பிரெஞ்சு அரசி போல முத்ரா திட்டம் பற்றி பேசுகிறார்\nஎனவே, வங்கியிலோ, தனியாரிடமோ சாதாரண விவசாயிகளும், கூலி/சம்பளம் வாங்கி பிழைக்கும் உழைப்பாளர்களும் கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாமல் கந்து வட்டி வடிவத்தைத்தான் எடுக்கிறது. வங்கிக் கடனை தமக்கு சாதகமாக பயன்படுத்துவது மூலதனமிட்டு லாபம் சம்பாதிக்கும் முதலாளிகளால் மட்டுமே முடியும்; வங்கி முதலாளிகளும், வணிக/தொழில் முதலாளிகளும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள். எனவே தொழில் நொடித்துப் போய் கார்ப்பரேட் முதலாளிகள் கடனை கட்டத் தவறினாலும் அதை தள்ளுபடி செய்வது, மன்னித்து மறந்து விடுவது என்று நடந்து கொள்கின்றன, வங்கிகள்.\nஉழைக்கும் வர்க்கத்துக்கு கடன் கொடுப்பவர்கள் – அது அமைப்���ுசார் கந்து வட்டிக்காரர்கள் ஆகட்டும், சேட்டுக் கடையாகட்டும், நுண்கடன் வடிவிலான வங்கி கடன் ஆகட்டும் – ஈவு இரக்கமின்றி உயிரையும் பறிக்கின்றனர். கந்து வட்டிக்கு பதிலாக வங்கிக் கடன் என்பது கள்ளச்சாராயத்தை ஒழிக்க டாஸ்மாக் சாராயம் என்பது போலத்தான். மக்களைப் பொறுத்தவரை இரண்டுமே ஆட்கொல்லிகள்தான். அரசியல்வாதிகள், போலீசு, கலெக்டர், நீதிமன்றம் அடங்கிய இந்த அரசுக் கட்டமைப்பு இந்த ஆட்கொல்லிகளுக்கு தீனி போட்டு பராமரித்து சேவை செய்கிறது.\nஆதலால், தீக்குளிக்க வேண்டியது இசக்கி முத்து போன்றவர்கள் அல்ல இந்த அரசுக் கட்டமைப்புதான்.\nஇந்து நாளிதழில் வெளியான இந்த ஆங்கில செய்தித் தொகுப்பு கந்து வட்டி சாவுகள் பற்றிய பல விபரங்களை தருகிறது\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nகருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு\nபா.ஜ.க.-வை எரிக்கும் தலித் கோபம்\nகாவிரிப் பிரச்சினை – சமூக வலைத்தள கருத்துப்படங்கள்\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nஅகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஜனவரி 8-9 2019 - பு.ஜ.தொ.மு அழைப்பு\nதொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ‘ஜியோ’ ஏகபோகம்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் “ஐ.டி வாழ்க்கை” புத்தகம்\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nபணி நீக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்ற அனுபவம்\nபுதிய தொழிலாளி டிசம்பர் 2018 – பி.டி.எஃப் டவுன்லோட்\nCategories Select Category அமைப்பு (277) போராட்டம் (269) பு.ஜ.தொ.மு (29) பு.ஜ.தொ.மு-ஐ.டி (137) இடம் (569) இந்தியா (299) உலகம் (110) சென்னை (90) தமிழ்நாடு (124) பிரிவு (588) அரசியல் (233) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (134) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (14) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (34) விளையாட்டு (4) பொருளாதாரம் (381) உழைப்பு சுரண்டல் (21) ஊழல் (16) கடன் (12) கார்ப்பரேட்டுகள் (64) பணியிட உரிமைகள் (108) பணியிட மரணம் (2) முதலாளிகள் (45) மோசடிகள் (18) யூனியன் (90) விவசாயம் (41) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (584) அனுபவம் (32) அம்பலப்படுத்தல்கள் (88) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (22) கருத்து (118) கவிதை (3) காணொளி (31) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (104) தகவல் (67) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (57) நேர்முகம் (6) பத்திரிகை (79) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (15) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா\nபுத்தகம் கிடைக்கும் புத்தகக் கடைகள், இணைய கடைகள், பிற இடங்கள்\n“உழைப்பை கழித்து விட்டு பார்த்தால், முதலாளிகள் வெறும் ஜீரோதான்” – உரை\n\"இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தோம்னு சொல்றாங்க. எந்தப் பொருளையும் எடுத்துக்கோங்க, இதில உழைப்ப கழிச்சிட்டு முதலாளியோட பங்களிப்பு என்னன்னு கேட்டீங்கன்னா, ஒண்ணுமே கிடையாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/11/28/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-02-20T03:23:18Z", "digest": "sha1:ONJSZCPAJXTZILPB5TWFBI3QEBZVY3OS", "length": 24297, "nlines": 110, "source_domain": "peoplesfront.in", "title": "“கஜா” புயல் – கைகொடுத்த மின்வாரியத் தொழிலாளர்கள்! நிரந்தர வேலை கேட்டது என்னாயிற்று ? – மக்கள் முன்னணி", "raw_content": "\n“கஜா” புயல் – கைகொடுத்த மின்வாரியத் தொழிலாளர்கள் நிரந்தர வேலை கேட்டது என்னாயிற்று \n(கஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (9) – மின்வாரியத் தொழிலாளர்கள்)\nகடந்த நவம்பர் 16 இல்,நாகை மாவட்டம் வேதாரணியத்தில் கரையை கடந்த கஜா புயல், அடுத்த சில மணி நேரங்களில் அது கடந்து வந்த 7 மாவட்டங்களை தலை கீழாகப் புரட்டி போட்டது. குறிப்பாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இப்புயலின் பாதிப்பால் பெரும் உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.சென்னை வெள்ளம்,ஓக்கி புயல் என கடந்த கால இயற்கை பேரிடர்களின்போது எப்படி மக்களை அரசு கைகழுவியதோ, அதுபோலவே தற்போதைய கஜா புயலின் போதும்,பாதிக்கப்பட்ட மக்களை அரசு கைவிட்டது. சென்னை பெரு வெள்ளத்தின்போதும் பல மாநிலங்களில் இருந்து சென்னைக்கு குவிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களால் மாநிலத் தலைநகர் ஒரு சில வாரங்களில் மீண்டது.தற்போது கஜா புயலின் தாக்குதலால் சின்னாபின்னாமாக்கப்பட்ட மின் விநியோக கட்டமைப்பை மின்வாரியத் தொழிலாளர்கள் வேகமாக மீட்டு வருகிறார்கள்.\nகஜா புயல் பாதிப்பால்,முதலில் முப்பதாயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்தன என்ற மின்வாரியம்,தற்போது சுமார் 1.40 லட்சம் மின் கம்பங்கள் சேதமடைந்தன எனவும்,19,000 கிலோமீட்டர் மின்கம்பிகள்,1505 டிரான்ஸ்பார்மர்கள்,200 துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில்தான் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுமார் இருபதாயிரம் மின்வாரியத் தொழிலாளர்கள் பாதிப்படைந்த மாவட்டங்களின் மின்சீரமைப்பு பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.கன மழையும் பொருட்படுத்தாமல் நாளைக்கு பத்து மணி நேரம் இவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இவர்களது அயராத உழைப்பால்,சில தினங்களுக்கு முன்பு,புயல் தாக்கிய வேதாரண்யம் நகருக்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது, தலைப்புச் செய்தியாகியது.\nபுயல் பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதற்கான முயற்சியில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் கைகட்டி வேடிக்கை பார்க்க, மின்வாரியத் தொழிலாளர்களின் மின்சாரக் கை மட்டுமே பாதிப்படைந்த மக்களை காப்பதற்கு நீண்டதுதுயர் துடைக்கும் பணியில் இதுவரை மூன்று தொழிலாளர்கள் உயிர் விட்டுள்ளனர். அரசோ உயிரிழந்த இரண்டு நிரந்தர தொழிலாளர்கள் குடும்பத்துக்கு மட்டும் இழப்பீடு வழங்கியுள்ளது. உயிரிழந்த மற்றொருவர் ஒப்பந்த தொழிலாளர் என்பதால், அவர் குடும்பத்துக்கு இதுவரையிலும் இழப்பீடு வழங்காமல் மனித உயிரிடம் பாரபட்சம் காட்டி வருகிறது.\nமக்களின் துயர் துடைக்க உயர் அழுத்த மின்கம்பத்தில் அமர்ந்தபடி பொட்டலச் சோற்றை வாயில் திணித்துக் கொண்டும்,சில சமயங்களில் உயிரையும் விடுகிற அந்த மின்வாரியத் தொழிலாளியின் வாழ்க்கையோ துயர்மிக்கவையாக உள்ளது\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,குறைந்த பட்ச கூலியை உயர்த்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பத்தாண்டுகாலத்திற்கும் மேலாக மின்வாரியத் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.\nசுமார் இருபது வயதில் ஒப்பந்தத் தொழிலாளியாக, மின்வாரியத்திற்கு வேலை செய்ய வருகிற தொழிலாளி ஒருவர் தற்போது 35 வயதைக் கடக்கிறார். இன்று நிரந்தரமாவோம் நாளை நிரந்தரமாவோம் என அவரது வாழ்க்கை பகல் கனவாக நீள்கிறது.ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடவேண்டும் என கடந்த காலத்தில் பல்வேறு முறை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆனால் கழக ஆட்சியாளர்களைப் பொருத்தவரைக்கும் தொழிலாளர் நல விரோத கொள்கையில் ஒருமித்த கண்ணோட்டத்துடனே செயல்பட்டு வருகிறார்கள்.திமுக ஆட்சிக்கு வந்தாலும் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் மின்வாரியத் தொழிலாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கைக்கு அவர்கள் ஒருபோதும் செவிமடுப்பதில்லை.\nசமூகப் பாதுகாப்பு அற்ற ஒப்பந்தத் தொழிலாளர்களின் மீதான உழைப்புச் சுரண்டலை கழக ஆட்சியாளர்கள் சட்டப்பூர்வமாக்கியுள்ளனர்.ஒரு வாரத்தில் மின் விநியோகம் வழங்கப்படும்,அறுபதாயிரம் மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளது,நூறு துணை மின் நிலையங்கள் சரி செய்யப்படுள்ளன என மின்துறை அமைச்சர் வழங்கிற உறுதிமொழிக்கும்,புள்ளி விவரங்களுக்கும் செயல் வடிவம் வழங்குபவர்கள் மின்வாரியத் தொழிலாளர்கள்தான்\nஅதேநேரம் மின்சார வாரியத்தில் பணியாற்றும் முப்பதாயிரத்துற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை பொறுத்தவரை அது மீண்டும் மீண்டும் தட்டிக் கழிக்கப்பட்டே வருகின்றது.வர்தா புயலானாலும்,தானே புயலானாலும்,சென்னை வெள்ளமானாலும் ஒப்பந்த தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு பணியாலேயே நகரமும் கிராமமும் மீண்டெழுகிறது.பின்பு அவர்களை அரசாங்கம் கைகழுவி விடுகிறது\n2015 -சென்னை பெரு மழை வெள்ளத்தின்போது நகரத்தில் குவித்த பலநூறு டன் குப்பைகளை பல்லாயிரக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்கள் அகற்றினார்கள். வெள்ளம் வடிந்தபின்னர் துப்புரவு பணியாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையும் மறக்கப்பட்டன. அவர்களின் போராட்டங்களும் தனித்து விடப்பட்டன. தற்போது கஜா புயல் தாக்கத்தின் அவசரகால சீரமைப்பு பணியின் ஊடாக வெளிச்சத்திற்கு வருகிற மின்வாரியத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பை, அச்சமயத்தில் மட்டுமே பாராட்டிவிட்டு கடந்து போகாமல், அவர்களின் பணி நிரந்தரக் கோரிக்கைக்கு ஆதரவளிப்பதே மக்களின் முதற் கடமையா��� இருக்க முடியும். நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் இருள் போக்கி, ஒளி பெருகச் செய்த மின்வாரியத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சூழ்ந்த இருளை விரட்ட மின்வாரியத் தொழிலாளருடன் கரம் கோப்போம்.\n– மக்கள் முன்னணி ஊடகத்திற்காக\nகுறிப்பு : (கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை மையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது; இத்துடனேயே சீற்றங் கொண்ட புயல் சிதைத்தெறிந்த மாவட்டங்களில் உள்ளபல்வேறு பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் மீண்டெழுவதற்கு அரசிடம் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் கண்டறியும் பணியை தமிழ்த்தேச மக்கள் முன்னணி செய்துவருகிறது. கஜா புயல் புரட்டிப் போட்டு போய்விட்டது; புயலில் பாதிக்கப்பட்டஇலட்சக்கணக்கான மக்களின் நெஞ்சாங்கூட்டிலிருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகள் இன்னும்cஉணரப்படவில்லை. களத்தில் இருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகளை ஆய்வறிக்கையாய் முன்வைக்கிறோம். கேளாத செவிகள் கேட்கட்டும், காணாத கண்கள் திறக்கட்டும்,)\nகாவி-கார்பரேட் சர்வாதிகார எதிர்ப்பு பரப்புரை இயக்கம் – சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் தொடங்கி மார்ச் 23 பகத்சிங் தூக்குமேடை நாள் வரை\nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 ��துரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதோழர் சமீர் அமீன் அவர்களுக்கு செவ்வணக்கம்\nவர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை\n7 தமிழர் விடுதலையை மறுக்காதே தமிழர் நிலத்தை அழிக்காதே \nமோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/14/thirumanthiram-pilai-porukum-periyon/", "date_download": "2019-02-20T03:09:06Z", "digest": "sha1:H73I63RVRXRMJOAC6W62AMOZGJNUQNWO", "length": 25242, "nlines": 180, "source_domain": "saivanarpani.org", "title": "26. பிழை பொறுக்கும் பெரியோன் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 26. பிழை பொறுக்கும் பெரியோன்\n26. பிழை பொறுக்கும் பெரியோன்\nசீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம், சைவர்கள் வழிபடவேண்டிய முழுமுதல் பொருளாகச் சிவனைக் குறிப்பிடுகின்றது. இருபத்தெட்டு சிவ ஆகமங்களும் பன்னிரண்டு திருமுறைகளும் பதினான்கு மெய்கண்ட நூல்களும் சைவ புராணங்களும் சிவனையே முழுமுதல் பொருளாகக் குறிப்பிடுகின்றன. சிவநெறிக்குப் புறம்பான சமயங்களும் வழிபாடுகளும் தமிழ்நாட்டில் தலை தூக்கித் தங்கள் கொள்கைகளைத் தமிழர்களிடையே திணிக்க முற்பட்டபோது, சிவ வழிபாடு செய்தால் பொருட்செல்வம் நிலைக்காது என்றும் துன்பம் தொடர்ந்து வரும் என்றும் அச்சமூட்டினர் தமிழ்நாட்டில் அண்டிப் பிழைக்க வந்தோர். தமிழர்களுக்கே உரிய சிவநெறி வழிபாட்டினை வீட்டில் மேற்கொண்டால் இறப்பு நேரிடும் என்றனர். சிவன் ஈவு இரக்கம் அற்ற கொடூரமான கடவுள் என்றும் கடுஞ்சினங்கொண்ட கடவுள் என்றும் தமிழர் நெஞ்சங்களில் பதிக்கப்பெற்றுத் தமிழர்கள் சிவ வழிபாட்டினைக் கண்டு அஞ்சும்படியான சூழல் ஏற்பட்டது. நம் கை விரல்களைக் கொண்டு நம் கண்களையே குருடாக்கும் செயலைத் தமிழர்கள் உணரா வண்ணம் திறம்படச் செய்து வெற்றியும் கண்டனர். சீர்மிகு செந்தமிழரும் அதை நம்பி ஏமார்ந்தனர். சிவ வழிபாட்டினைத் தங்கள் அன்றாட வாழ்விலிருந்து விலக்கி வைத்தனர்.\nஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை ஏற்பட்ட தமிழ்ப் பக்தி இலக்கியங்களின் எழுச்சி இம்மயக்கத்தினை உடைத்து எறிந்தது. காரைக்கால் அம்மையார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர், தெய்வச் சேக்கிழார் போன்ற பெருமக்கள், தமிழர் மனத்தில் இருந்த மாயையைப் போக்கி, உண்மை தமிழ்ச் சைவத்தைப் பல அருள்நிகழ்ச்சிகள் நிகழ்த்தியதன் மூலம் நிலைநிறுத்தினர். சிவபெருமான் பேர் அருளாளன், பெருங்கருணையாளன், அடியவர்களுக்காக ஓடோடிவருபவன், அடியார் பிழை பொறுக்கும் பெரியோன் என்று நிகழ்த்திக் காட்டினர். இவ்வரிய உண்மையையே மூவாயிரம் தமிழ் பாடிய திருமூலரும் நம் மனத்தில் வித்திடுகின்றார்.\n“சின���்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப், புனஞ்செய்த நெஞ்சிடைப் போற்ற வல்லார்க்குப் பனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே, இனஞ்செய்த மான்போல் இணங்கி நின்றானே,” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். திருப்பாற்கடலைக் கடைந்தால் நெடுநாள் வாழலாம் என்ற பேர் ஆவலில் சிவபெருமானை மறந்து, மயக்குற்றுத், திருமாலைத் தலைமயாகக்கொண்டு தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தனர். சிவபெருமானை மறந்த பிழையின் பொருட்டாகக் கடும் வெப்பமிக்க நஞ்சு கடலில் வெளிப்பட்டது. நஞ்சின் காற்றுப்பட்டுத் திருமால் கரியவானாகிப் போனான். அத்தகைய நஞ்சின் வெப்பம் தாழாது திருமால் உள்ளிட்ட தேவர்கள் பெருமானிடம் சென்று அடைக்கலம் புகுந்து தங்களைக் காப்பாற்றும்படிக் கேட்டனர். தங்கள் பிழையை மன்னித்து அருளும்படி வேண்டினர். பிழை பொறுக்கும் பெரியோன் ஆகிய அப்பெருமான் உடனே அவர்களின் பிழையைப் பொறுத்து அக்கொடிய நஞ்சினை உண்டு கண்டத்து அடக்கி அவர்களுக்கு வாழ்வு அளித்தான் என்கிறார் திருமூலர். அத்தகைய முதல்வனைப் பிழை பொறுக்கும் பெரியோனைப் பிழை உணர்ந்து திருந்திய மனத்துடன் தொழ வல்ல தொண்டர்க்கு, உலக உயிர்களையெல்லாம் படைத்து, வளர்த்து, அருள் செய்கின்ற கன்னியாகிய உமை அம்மையை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமான், அப்பொழுதே தன் இனத்தை நாடும் மான் போன்று அவர்களுடன் இணக்கம் ஆகி நின்று அருளுவான் என்கின்றார்.\nதங்கள் குற்றங்களை எண்ணி பார்த்துத் திருந்திய மனத்துடன் பெருமானிடம் அரற்றிப் புலப்புகின்றவர்களைப் பெருமான் உடனே மன்னித்துவிடுவான் என்றும் தன்னை வழிபடும் குற்றமற்ற அடியார்கள் கூட்டத்தில் உடனே சேர்த்து மகிழ்வான் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். பெருமான் பிழை பொறுக்கும் பெரியோன் என்பதினாலேயே தாம் பிழை செய்ததாகப் பெருமானுக்குத் தோழராக வாழ்ந்த சுந்தர மூர்த்தி அடிகள், “பிழையுளன பொறுத்திடுவர், என்று அடியேன் பிழைத்தக்கால், பழியதனைப் பாராதே, படலம் என் கண் மறைப்பித்தாய்,” என்று பெருமானிடத்திலே வாதிடுவார். அடியவர்களிடத்தில் உள்ள பிழையைப் பொறுப்பது நம் பெருமானின் இயல்பு எனும் துணிவினால் அவர் பிழை செய்ததாகவும் அதனைப் பொறுக்காது இறைவன் தனக்கு ஏற்படும் பழியைப் பற்றி நினையாது அவர் கண்ணைப் பறித்ததாகவும் முறையிட்டு, இழந்த கண்களை உரிம���யோடு பெற்றார் சுந்தரர் என்பதனைத் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார்.\nபெருமான் பிழை பொறுக்கும் பெரியோன் என்பதனை, “வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின், பெருமையினால் பொறுப்பவனே….. உடையாய் அடியேன் உன் அடைக்கலமே,” என்பார் மணிவாசகர். தீமைகளையே செய்கின்ற என் கீழ்மையான இயல்பினை உன் பெருங் குணத்தால் பொறுப்பவனே, என்னை உன் உடமை பொருளாகக் கொண்டவனே, அடியேன் உன் திருவருளை நாடும் கதியற்றவன் என்று உருகிப் பாடுவார்.\nஎழுபது வயது வரையிலும் சமண சமயத்தினை அடந்து அந்நெறியில் நின்ற பிழையைப் பெருமான் பொறுத்துத் தன்னை ஆளாக்கிக் கொண்டான் எனுன் அரிய செய்தியினைத் திருநாவுக்கரசரும் குறிப்பிடுவார். தவிர பெருமானிடத்திலே வரங்களைப் பெற்ற இராவணன், பெருமான் வீற்றிருக்கின்ற திருக்கயிலை மலையையே பெயர்க்கும் பெரிய பிழையைச் செய்ய முயன்றான். இராவணனின் அறியாமையைப் போக்கி அவனுக்கு நல்லறிவு கொடுப்பதற்காப் பெருமான் தன் திருவடிப் பெருவிரலால் தரையைச் சற்றே அமிழ்த்த, கயிலையைப் பெயர்த்த இராவணன் அம்மலையின் கீழ் அகப்பட்டு அழுது துன்புற்றான் என்பார். தன் தவற்றை உணர்ந்து, உள்ளன்போடு பெருமானைப் போற்றிப் பாடவும் அவன் பிழையைப் பொறுத்துப் பெருமான் அவனுக்கு அருள் புரிந்தார் என்றும் திருநாவுக்கரசு அடிகள் நமக்குச் சொல்லிக்காட்டுவார். நீண்ட காலம் சமணத்திலிருந்த தன் பிழையையும் பெருமான் அமர்ந்திருக்கின்ற திருக்கயிலையைப் பெயர்த்த இராவணனின் பிழையையும் மன்னிக்கும் பெரியோன் பெருமான் என்பதனை நமக்கு உணர்த்த தமது ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது பாடலில் இராவணன் செய்த தவற்றையும் பெருமான் அவனுடைய பிழையைப் பொறுத்ததையும் குறிப்பிடுவார்.\nபெருமான் பிழை பொறுக்கும் பெரியோன் என்று திருமூலர் குறிப்பிடும் கருத்தினைத் திருநாவுக்கரசு அடிகள் மேலும் ஒரு செய்தியின் வழி தவறாமல் தம் பதிகங்களில் குறிப்பிடுவார். பெருமானின் பேராற்றலை உணராது திருமாலும் நான்முகனும் தம்முள் செறுக்குற்றுத் தாங்களே பெரியவர்கள் என்று வெள்ளைப் பன்றியாகவும் அன்னப்பறவையாகவும் பெருமானின் அடிமுடியைத் தேடிய அறியாமையைக் குறிப்பிடுவார். திருமாலும் நான்முகனும் செய்த இப்பெரிய பிழையினைப் பெருமான் பொறுத்து அவர்களுக்கு இலிங்க வடிவமாய் வெளிப்பட்��ு அருள் புரிந்தமையைத் திருநாவுக்கரசு அடிகள் தமது ஒவ்வொரு திருப்பதிகத்திலும் ஒன்பதாவது பாடலில் தவறாது குறிப்பிட்டுக் காட்டுவார்.\nபெருமான் பிழை பொறுக்கும் பெரியோன் என்று திருமூலர் குறிப்பிடுவதனைப் பட்டினத்து அடிகளும் குறிப்பிடுவார். “கல்லாப்பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி, நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும், எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே,” என்பார். வாழுங்காலத்து இறைநெறியைக் கற்காத பிழையையும் பெருமானைக் கருதி வாழாத பிழையையும் அவனை எண்ணி திருமுறைகளை உள்ளம் கசிந்து உருகி நில்லாத பிழையையும் நடந்தாலும் நின்றாலும் அமர்ந்தாலும் கிடந்தாலும் எதைச் செய்தாலும் அவனை நினைத்துச் செய்யாத பிழையையும் “நமசிவய” என்ற செந்தமிழ் மந்திரத்தைச் சொல்லாத பிழையையும் அவனை நாள்தொறும் போற்றிப் பாடாத பிழையையும் நாள்தோறும் அவனை வழிபடாத பிழையையும் வேறு எந்தப் பிழையைச் செய்திருப்பினும் எப்பொழுது உளம் திருந்தி இனி அப்பிழைகளை எல்லாம் செய்யமாட்டேன் இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று அவன் திருவடியைப் பற்றுகின்றோமோ அப்பொழுதே பெருமான் நம் பிழைகளை எல்லாம் பொறுத்து நம்மை ஆளாகக் கொள்வான் என்கின்றார் பட்டினத்து அடிகள். எனவே நம் பிழைகளை உணர்ந்து மனம் திருந்துவோம், பெருமானிடத்தில் நம் பிழைகளை முன் வைப்போம் பிழை பொறுக்கும் அப்பெருமான் நம் பிழைகளையும் பொறுத்து அருள் புரிவானாக பிழை பொறுக்கும் அப்பெருமான் நம் பிழைகளையும் பொறுத்து அருள் புரிவானாக\nPrevious article25. வஞ்சனை வழிபாடு திருவருளக் கூட்டுவிக்காது\nNext article27. பனை மரத்துப் பருந்து\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n59. அகக் கண் உடையவரே கல்வி கற்றவர்\n82. பேர் கொண்ட பார்ப்பான்\n6. பிறருக்காக வாழும் பண்பு\n36. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்\n2. பெயர் சூட்டு விழா\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பத��� எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/14/", "date_download": "2019-02-20T04:15:10Z", "digest": "sha1:VKBHN5FCDBLWVXFTBWACX6NDNFG2P3ZO", "length": 4576, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "தமிழகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\nநன்றி என்ற தமிழ்ச்சொல்லை நான் எப்பொழுதும் மிகப்பெரிய மந்திரச் சொல்லாகவே பார்ப்பது உண்டு. ஏனென்றால் ....\nஇந்த ஆண்டு (2016) சூன் 1 முதல் 13 வரை சென்னையில் புத்தகக் கண்காட்சி ....\nநோட்டா (NOTA) – தேர்ந்தெடுத்து புண்ணியமில்லை\nNOTA என்பதற்கு None Of The Above என்பது விரிவாக்கம். கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் ....\nதலையங்கம் – ஆறாம் ஆண்டில் நுழையும் உங்கள் சிறகு\nசிறகு இணைய இதழ் வெற்றிகரமாக ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2011ம் ஆண்டு மே ....\nகுற்றாலமலையில் உள்ள 2,500 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டு எழுத்துக்களை இன்றளவிலும் படிக்க இயலவில்லை\nமேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள பொதிகைமலை தொன்மையும், தனித்தன்மையும் வாய்ந்ததாகும். 1,868 ....\n1.”எதற்கு அவசியமே இல்லையோ அதை நினைத்து எப்பொழுதும் கவலைப்படாதீர்கள்”. 2.”ஏதாவது மனம் பொருந்தாத நிகழ்வு ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/nfgg_13.html", "date_download": "2019-02-20T03:13:31Z", "digest": "sha1:FIH5NTROC4XP7JYZ57UDAQBR6ABPHC6L", "length": 46331, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஹிஸ்புல்லாவின் கருத்தை கண்டிக்கும் NFGG ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹிஸ்புல்லாவின் கருத்தை கண்டிக்கும் NFGG\nNFGG அலுவலக்கதின் மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் எதுவும் முடிவுறாத நிலையில் இதில் தனது ஆதரவாளர்களுக்கு எதுவித தொடர்பில்லையெனவும், இது NFGG க்கு உள்ளிருந்தே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது எனவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருக்கிறார். விசமத்தனமான நோக்கத்தோடு விசாரணைகளை திசை திருப்பும் வகையில் அவர் தெரிவித்திருக்கும் இந்த கருத்தை NFGG வன்மையாகக் கண்டிக்கிறது” என NFGG யின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nNFGG வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டின் மீது அவரை இலக்கு வைத்து ஒரு குண்டுத் தாக்குதல் கடந்த மாதம் 6 ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மற்றுமொரு குண்டுத் தாக்குதல் ஒன்று கடந்த 12.02.2018 அதிகாலை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி பிரதேச தலைமைக்காரியாலயத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன் போது இரண்டு குண்டுகள் வெடித்துள்ள நிலையிலும் மேலும் சில குண்டுகள் வெடிக்காத நிலையிலும் மீட்கப்பட்டன. நேரம் குறித்து வெடிக்க வைக்கப்படும் வையில் வைக்கப்பட்டிருந்த இக்குண்டுத் தாக்குதல் மிக நுட்பமான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இத்தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.\nஇதற்கிடையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இந்த விசாரணைகளை திசை திருப்பும் வகையில் ஒரு ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘கடந்த மாதம் 6ஆம் திகதி இடம் பெற்ற குண்டு தாக்குதலில் அக்குண்டு வெளியிலிருந்து வீசப்படவில்லை யெனவும் உள்ளேயிருந்தே அது வேண்டுமென்றே வைக்கப்பட்டதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்ததாக’ அவர் தெரிவித்திருக்கிறார்.\nஅத்தோடு, ‘அதே வகையில் கடந்த 12 ஆம் திகதி நடந்துள்ள குண்டுத்தாக்குதலும் தன்மீது பழி சுமத்துவதற்காக அல்லது வேறு பிரச்சினைகளை உண்டு பண்ணுவதற்காக அவர்களுக்குள்ளாலேயே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது’ என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். பொலிஸாரின் விசாரணைகளையே இவர் மேற்கோள்காட்டியிருந்ததனால் இது தொடர்பான விளக்கத்தை காத்தான்குடி போலிஸாரிடம் நாம் கோரினோம். தமது விசாரணைகளில் அவ்வாறான எதுவும் தெரிய வரவில்லை எனவும் இன்னமும் ��ாம் விசாரணைகளை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதிலிருந்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து அப்பட்டமான மற்றுமொரு பொய் எனத் தெரிய வருகிறது.\nமேலும், NFGG யினையும் அதன் உறுப்பினர்களையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களே இவை என்பது தெட்டத் தெளிவானதாகும். மேலும், இது NFGG யை பழிவாங்கும் நோக்கம் கொண்டவர்களால் அல்லது அவ்வாறானவர்களால் தூண்டப்பட்டவர்களினாலேயேமேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் தெளிவான ஒரு உண்மையாகும்.\nஇந்நிலையில் விஷமத்தனமான நோக்கத்தோடும் விசாரணைகளை திசை திருப்பும் வகையிலும் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்தை NFGG வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், இந்த வன்முறைகளோடு தொடர்புபட்ட உண்மையான குற்றவாளிகளை மறைத்து , அதனோடு NFGG ‘கோர்த்து’ விடுவதற்கான மறைமுகமான சில சதிகளை அவர் செய்ய தொடங்கியிருக்கிறாரா என்ற சந்தேகமும் தற்போது எழுகின்றது.\nகாத்தான்குடியை பொறுத்தளவில் தேர்தல் கால வன்முறைகளில் பெரும் பாலானவை ஹிஸ்புல்லாஹ்வை எதிர்த்து தேர்தல் கேட்பவர்கள் மீதே மேற்கொள்ளப்படடிருக்கின்றன என்பதே வரலாறாகும். மேலும், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அரசியலில் ஈடுபடுகின்றவர்கள் மீதான கொலை முயற்சி சம்பவங்கள், தீவைப்பு சம்பவங்கள், அவர்களின் வீடுகள் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் போன்ற பராதூரமான வன்முறைகளோடு ஹிஸ்புல்லாஹ் தரப்புக்கு தொடர்பிருந்திருக்கிறது என்பது யாவரும் அறிந்த விடயமாகும் என்பது இங்கு நினைவூட்டத்தக்கது\nஇந்த வரலாற்றுத் தொடரிலேயே NFGG யின் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என்பது கவனிக்கப்பட்ட வேண்டிய ஒன்றாகும்.\nஇந்நிலையில் விசாரணைகள் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே தனது ஆதரவாளர்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லையென அவர் தெரிவித்திருப்பது நம்பக்கூடியதாக இல்லை.\nபொலிஸாரின் விசாரணைகளை மேற்கோள் காட்டி பொய்யான அறிக்கைகளை அவசர அவசரமாக வெளியிடுவதற்கு ஏன் அவர் முயற்சிக்கிறார் என்பது பெரும் சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது. மட்டுமின்றி தனது மனச்சாட்சியை உறுத்துகின்ற ஏதோ ஒரு உண்மை வெளிவந்து விடுமோ என அச்சம் கொண்டுள்ளதன் காரணமாகவே இவ்வாறு விசாரணைகளை திசை திருப்பும் அறிக்கை���ளை அவர் வெளியிடுகிறாரா எனவும் சந்தேகிக்க வைக்கிறது.\nஎனவே, நீதியான விசாரணைகளை திசை திருப்பும் விஷமத்தனமான கருத்துக்களை பரப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் NFGG கேட்டுக் கொள்கிறது. அத்தோடு, சட்டத்தையும் ஒழுங்கையும் எப்போதும் மதித்து நடக்கின்ற கட்சி என்கின்ற வகையில் பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.kayalpatnam.com/invite.asp", "date_download": "2019-02-20T03:18:45Z", "digest": "sha1:4HWQJO66NKUR4FZ2NBX2L4D5TS5P2KLY", "length": 9469, "nlines": 175, "source_domain": "www.kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 20 பிப்ரவரி 2019 | ஜமாதுல் ஆஹிர் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:34 உதயம் 19:21\nமறைவு 18:28 மறைவு 07:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/members/kavi-chandra.6794/", "date_download": "2019-02-20T04:02:24Z", "digest": "sha1:WPEXM6XP23YESCXWFVN2I6QIDB5GVYHB", "length": 4269, "nlines": 130, "source_domain": "mallikamanivannan.com", "title": "Kavi chandra | Tamilnovels & Stories", "raw_content": "\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், கவி சந்திரா டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, கவி சந்திரா செல்லம் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், கவி சந்திரா டியர்\nஉங்களின் இந்த அருமையான வாழ்த்திற்கு நன்றி டியர்\n\"ஒரு முறை பார்த்த நியாபகம் \" - 22\nமின்னல் அதனின் மகனோ - 4\nMila's என்னை மறந்தவளே 18\nஅவளே என் தோழனின் வசந்தம்-2-இ\nமண்ணில் தோன்றிய வைரம் 33\nமாதவன் பூங்குழல் மந்திர கானமே... 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=151553", "date_download": "2019-02-20T04:14:43Z", "digest": "sha1:5NGWT3NC4AI26MATMIS3ARZLNO4VTUIS", "length": 11551, "nlines": 102, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தேர்தல் தோல்வியை எதிர்த்து மாலத்தீவு முன்னாள் அதிபர் வழக்கு! – குறியீடு", "raw_content": "\nதேர்தல் தோல்வியை எதிர்த்து மாலத்தீவு முன்னாள் அதிபர் வழக்கு\nதேர்தல் தோல்வியை எதிர்த்து மாலத்தீவு முன்னாள் அதிபர் வழக்கு\nமாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள முஹம்மது சோலி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.\nஇந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் தோல்வியடைந்தார்.\n58.4 சதவீதம் வாக்குகளை பெற்ற முஹம்மது சோலி வெற்றிபெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனால், மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி வரும் நவம்பர் 17-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஇந்நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள முஹம்மது சோலி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கட்சி சார���பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.\nவாக்குப்பதிவின்போது நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கையில் நடந்த தில்லுமுல்லுவினால் முஹம்மது சோலி 58.4 சதவீதம் வாக்குகளை பெற்றதாக அறிவித்த தேர்தல் கமிஷனின் உத்தரவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக யாமீன் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரிட்டனில் சாலை விபத்து- இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபிரிட்டன் இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இளவரசர் பிலிப் காயமின்றி தப்பினார். பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான…\nடோங்கா தீவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nபசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடான டோங்காவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியேறி சாலைகளில்…\nஇந்தியாவின் – ஜம்மு-காஷ்மீரில் உள்ள இராணுவத் தளம் ஒன்றின் மீது நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர்…\nலண்டனில் இருந்து கடத்தப்பட்டு பாலியல் தொழிலாளியாக்கப்பட்ட மாணவி\nஅன்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்வி கற்கும் ஆர்வத்தில் ரோமானியாவிலிருந்து லண்டன் வந்தார். கல்விக்கான ஏக்கம் கண்களில் விரிய லண்டனுக்கு வந்த அவரின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகிவிட்டது. கல்விக்காக…\nஇந்தியாவின் கிழக்கு எல்லைகளின் ஊடாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஸில் இயங்கும் அல் ஜமாத் உல் முஜாஹீடீன் பங்களாதேஸ் அமைப்பினர், இதற்கான…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்��னி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=156602", "date_download": "2019-02-20T04:06:11Z", "digest": "sha1:2HGAV637W4XYH2XQB5FJRVOLCOFF2QNU", "length": 19490, "nlines": 115, "source_domain": "www.kuriyeedu.com", "title": "இலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி! – குறியீடு", "raw_content": "\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nஇரு வாரங்களுக்கு முன்னர் தன்னால் நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது தெளிவாகத் தெரியவந்த பிறகு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டார்.\nஅக்டோபர் 26 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க சர்ச்சைக்குரிய முறையில் பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு மூண்ட அரசியல் நெருக்கடியில் தாங்கள் இருவரும் அவமானப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படுவதைத் தடுப்பதற்காக வேறு வழியின்றியே சிறிசேனவும் ராஜபக்ஷவும் இவ்வாறு செய்திருக்கிறார்கள்.\nவிக்கிரமசிங்கவைப் பதவி நீக்குவதற்கு வசதியாக ‘ தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் ‘ இருந்து சிறிசேனவின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறி உடனடியாக முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதையடுத்து இலங்கை அரசியல் உறுதியின்மையில் சிக்கியிருக்கிறது.\nபதவி நீக்கத்தின் சட்டபூர்வத்தன்மையை பல கட்சிகளும் கேள்விக்குள்ளாக்கியிருந்த நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர்ளைக் கட்சிமாறச் செய்து ராஜபக்ஷ தனக்கு பெரும்பான்மை ஆதரவைத் திரட்டிக்கொள்வதற்கு ���சதியாக காலஅவகாசத்தை வழங்குவதே பாராளுமன்ற இடைநிறுத்தத்தின் நோக்கமாக இருந்தது.\n225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் தலா சுமார் 100 உறுப்பினர்களைக் கொண்ட இரு தரப்பினரும் தங்களுக்கு பெரும்பான்மைப் பலம் இருப்பதாக உரிமைகோரினார்கள்.ஆனால், 15 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பும் 6 உறுப்பினர்களையுடைய ஜனதா விமுக்தி பெரமுனவும் புதிதாக பதவியில் அமர்த்தப்பட்ட அரசாங்கத்தை ஆதரிக்க மறுத்துவிட்டன்.\nஇதற்குப் பிறகு ராஜபக்ஷ பிரதமர் பதவியில் தொடருவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதாகியது.\nபாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதில் கிடைக்கக்கூடிய தோல்விக்கு முகங்கொடுக்குமாறு ராஜபக்ஷவை ஜனாதிபதி கேட்டிருக்கவேணடும்.\nஅதற்குப் பிறகு தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும்.ஆனால் ஜனாதிபதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு மாத்திரமே தீர்மானித்தார்.\nஆனால், 2015 ஆம் ஆண்டில் சிறிசேன — விக்கிரமசிங்க நிருவாகத்தினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று நான்கரை ஆண்டுகள் கடப்பதற்கு முன்னதாக ( பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தீர்மானம் ஒன்றின் மூலம் கேட்டுக்கொள்ளாத பட்சத்தில்) பாராளுமன்றத்தைக் கலைப்பதை தடுக்கிறது.\nஇத்தகைய ஒரு அரசியலமைப்பு ரீதியான கட்டுப்பாடு இருப்பதற்கு மத்தியிலேயே சிறிசேன பாராளுமனறத்தைக் கலைத்திருக்கிறார்.\nபாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் இடைநிறுத்தம் செய்வதற்கும் கலைப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது என்று உறுப்புரை 33 (2)(சி) யைச் சுட்டிக்காட்டி ஒரு மழுப்பல் அரசியலமைப்பு நியாயம் முன்வைக்கப்பட்டது.\nஆனால், சில அதிகாரங்களைக் குறித்துரைக்கின்ற பொதுவான ஒரு ஏற்பாடு அந்த அதிகாரங்களின் மட்டுப்பாடுகளை வெளிப்படையாகக்கூறுகின்ற ( அரசியலமைப்பில் வேறு ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற)விசேட ஏற்பாட்டை மேவிச்செல்லமுடியும் என்று கூறுவதைப் புரிந்துகொள்வது கஷ்டமானதாகும்.\nஇறுதியாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று மூன்று வருடங்களுக்கும் சற்று கூடுதலான காலமே கடந்திருக்கும் நிலையில் பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு உறுப்பினர்களிடம் வேண்டுகோளும் வரவில்லை.\nஅரசியல் சீர்திரு���்தங்களைக் கொண்டுவருவதாக நாட்டு மக்களுக்குவழங்கப்பட்ட 2015 வாக்குறுதிகள் சிறிசேனவின் தற்போதைய நடவடிக்கைகளினால் கிரகணம் செய்யப்பட்டுவிட்டன.\nஅண்மைய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மலினப்படுத்தப்பட்ட விதத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது புதிய அரசியலமைப்பொன்றை வரையும் செயன்முறைகள் இனிமேலும் நம்பிக்கை தருபவையாக இருக்காமல் போகலாம்.எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே சிறிசேன – ராஜபக்ஷவும் புதிய தேர்தலை வரவேற்றிருக்கின்றனர்.\nதேர்தல் மக்களின்உண்மையான அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் என்று அவர்கள் நியாயம் கற்பிக்கிறார்கள்.சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்கள் ஜனநாயகமொன்றுக்கு மையக்கருவானவை என்பதில் சந்தேகமில்லை; ஆனால், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் பாராளுமன்றத்தைக் கலைத்த பிறகு நடத்தப்படக்கூடிய தேர்தல் எந்தவகையிலும் சுதந்திரமானதாகவே,நேர்மையானதாகவோ இருப்பது சாத்தியமில்லை.\nஜனாதிபதியின் நடவடிக்கைகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடுகின்றன.ஜனநாயகத்தை வலுப்படுத்தல் அல்லது எதேச்சாதிகாரத்துக்கு பின்வாங்கிச்செல்தல் என்ற இரண்டுக்கும் இடையே முக்கியமான தெரிவைச் செய்யவேண்டிய தீர்க்கமான ஒரு கட்டத்தில் இலங்கை இன்று நிற்கிறது.கடுஞ்சோதனையான பணியொன்று நீதித்துறைக்கு இருக்கிறது.\n(இந்து ( ஆங்கிலம் ) ஆசிரிய தலையங்கம், 12நவம்பர் 2018)\nஇலட்சியத்தில் உறுதியுடன் தொடர்ந்து போராடும் தேசம் தோற்காது – II – நிர்மானுசன்\nமீண்டெழுதல் அழிக்கப்பட்ட நகரிலேயே புது அவதாரம் எடுத்து, தம் மக்களையும் போராளிகளையும் இழந்த இடத்திலேயே தம் இறைமையை மீட்பதற்கு சின் பையின் உறுதியெடுக்க, அதனைத் தொடர்ந்து, அதன்…\nதமிழர்களில் 11 முட்டாள்களும் 5ராஜதந்திரிகளும்\nஅண்மையில் தமிழரசு கட்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தின்போது சிலர் பொய்களை கூறி தவறாக சிலர் வழிநடாத்தி வருவதாகவும் அந்த பொய்களுக்கு இப்போது கூட்டமைப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும்…\nதலித்- விளிம்புநிலைப் பெண்களின் குரல்களும் ஒலிக்கட்டும்: இந்தியாவில் ‘மீ டூ’வைத் தொடங்கிய ராய சர்க்கார் சிறப்புப் பேட்டி\nராய சர்க்கார். இந்தியாவில் சமீபகாலமாக நடைபெற்று வரும் ‘மீ டூ’ இயக்கத்தை உற்றுநோக்குபவர்களுக்கு மட்டுமே இவரைத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அமெரிக்காவில் 2006-ம் ஆண்டிலேயே தாரனா பூர்க் என்ற…\nவிகிதாசாரத் தேர்தல் முறையே சிறந்தது\nசுமார் பத்து வருடங்களாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் மூலமாகவும் ஏனைய கூட்டங்களிலும் ஆராயப்பட்டு, பல சட்டத் திருத்தங்கள் ஊடாக அமுலுக்கு வந்த புதிய கலப்புத் தேர்தல் முறை, நாட்டில்…\nமைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும்\nஅப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதுஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராகநியமிக்கப்பட்ட மாணவர் சற்று வெட்க குணமும் பெண் சுபாவமும்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/2_31.html", "date_download": "2019-02-20T02:53:07Z", "digest": "sha1:DU24CY2H77HULYEZGENBSTNVAL7OBUDP", "length": 11559, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கு ஒன்றில் அரசு உதவி பெறும் பள்ளி நியமனத்துக்கு தமிழக அரசு 2 வாரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் மாதனூரி்ல் உள்ள அரசு உதவிபெறும் தாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர், கிளார்க், அலுவலக உதவியாளர், இரவுநேர காவலாளி ஆகிய பணியிடங்களுக்கு கோபி, ரஞ்சனி, யோகநாதன், சாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் கல்வித்துறைக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவை கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்காததால் 4 பேரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால் இவர்கள் 4 பேரும் ஊதியம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனத்துக்கு உரிமை உள்ளது. இதுதொடர்பாக, உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதால், மனுதாரர்களின் நியமனத்துக்கு தமிழக அரசு 2 வாரத்துக்குள் ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ���சிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/07/blog-post_99.html", "date_download": "2019-02-20T03:01:58Z", "digest": "sha1:SOSY5YT74CR24CITNAZD2KQHUW75MSCE", "length": 32904, "nlines": 627, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை14/01/2019 - 20/01/ 2019 தமிழ் 09 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபாக்தாத் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல் : 75 பேர் பலி (Video)\nஇஸ்தான்புல் விமானநிலைய தாக்குதல் ; 13 பேர் கைது\nஐ.எஸ். அமைப்பிடம் இருந்து பலூஜா நகரம் மீட்கப்பட்டதாக ஈராக் பிரதமர் அறிவிப்பு\n'பிறிக்ஸிட்' விவகாரம் ; உலகின் மிகப் பெரிய 400 செல்வந்தர்கள் 100 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் இழப்பு\nபாக்தாத் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல் : 75 பேர் பலி (Video)\n03/07/2016 ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று நடத்திய இரட்டை கார் குண்டு தாக்குதலில் 75 பேர் உயிரிழந்தனர்.\nபாக்தாத் நகரில் உள்ள கர்ராடா பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு முன்பாக இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 75 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nகுறித்த தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.\nகுறித்த தாக்குதலில் படுகாயமடைந்த 130 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. நன்றி வீரகேசரி\nஇஸ்தான்புல் விமானநிலைய தாக்குதல் ; 13 பேர் கைது\n30/06/2016 இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பாக 13 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.\nதுருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்க���தல் நடத்தினர். இதில் 41 பேர் பலியாகியதோடு, 230 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.\nகுறித்த தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் டெக்சியில் வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததனையடுத்து பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களை தேடும் பணியில் இராணுவம் களமிறங்கியது.\nஇஸ்தான்புல் நகர் முழுவதும் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது 3 வெளிநாட்டவர்கள் உள்பட ஐ.எஸ். ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.\nஐ.எஸ். அமைப்பிடம் இருந்து பலூஜா நகரம் மீட்கப்பட்டதாக ஈராக் பிரதமர் அறிவிப்பு\n28/06/2016 சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ் அமைப்பினர்,உலக நாடுகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ள இவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nதற்போது ஐ.எஸ். பிடியில் இருந்த முக்கிய நகரமான பலூஜாவை ஈராக் படையினர் மீட்டு உள்ளனர். பலூஜா நகரின் முக்கிய வைத்தியசாலைக்கு வெளியே, ஈராக் நாட்டு கொடியை அசைத்தவாறு தொலைக்காட்சி ஒன்றில் தோன்றினார் ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி.\nஐ.எஸ். அமைப்பினரின் பிடியிலிருந்த ஈராக்கின் மிகப்பெரிய நகரான மொசூலில், பாதுகாப்பு படையினர் ஈராக் கொடியை உயர்த்துவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இராணுவ அதிகாரி ஒருவர், பல வாரச் சண்டைக்கு பிறகு பலூஜா நகருக்கான போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்திருந்தார்.\nஒரு வாரத்திற்கு முன்பு ஈராக் அரசு இதே போன்று, பலூஜா நகரை விடுவித்ததாக கூறியிருந்தது. ஆனால் வீதிகளில் சண்டைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n'பிறிக்ஸிட்' விவகாரம் ; உலகின் மிகப் பெரிய 400 செல்வந்தர்கள் 100 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் இழப்பு\n27/06/2016 பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு எடுத்த தீர்மானத்தால் உலகின் மிகப் பெரிய 400 செல்வந்தர்கள் சுமார் மொத்தம் 100 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை 'பிறிக்ஸிட்' என்ற மேற்படி வாக்கெடுப்பின் பெறுபேறுகள் வெளியானதையடுத்து பங்குச் சந���தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே இந்த நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதன் பிரகாரம் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களான மைக்ரோ சொப்ட் ஸ்தாபகர் பில்கேட்ஸ், அமேஸன் ஸ்தாபகர் ஜெப் பெஸொஸ், பிரித்தானியாவின் மிகப் பெரிய செல்வந்தரான ஜெரால்ட் குரொஸ்வெனர் ஆகியோர் இந்த 'பிறிக்ஸிட்' வாக்கெடுப்பின் பெறுபேற்றையடுத்து முறையே 1.75 பில்லியன் ஸ்ரேலிங் பவுண், 1.2 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் மற்றும் 730 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் தொகையை இழந்துள்ளனர்.\nஅதேசமயம் ஐரோப்பாவின் மிகப் பெரிய செல்வந்தரான அமன்சியோ ஒர்ரேகா 4.4 ஸ்ரேலிங் பவுணையும் உலகின் மூன்றாவது செல்வந்தரான வரென் பவ்வெட் 1.7 பில்லியன் ஸ்ரேலிங் பவுணையும் இழந்துள்ளார்.\nசொத்து மதிப்பு: 61 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்\nஇழப்பு: 1.7 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்\nசொத்து மதிப்பு: 51 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்\nஇழப்பு: 4.4 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்\nசொத்து மதிப்பு: 48.2 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்\nஇழப்பு: 1.7 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்\nசொத்து மதிப்பு: 45 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்\nஇழப்பு: 1.2 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்\nசொத்து மதிப்பு: 9.4 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்\nஇழப்பு: 730 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்\nயாதுமாகியவள் - சேயோன் யாழ்வேந்தன்\nயாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தின் இரவு உணவு ...\nஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் – 15...\nடொமினிக் ஜீவா எனும் ஈழத்து இலக்கிய வரலாறு - ஏலைய...\nஅக்பர் விடுதிக்கு வந்த அழகி – குறும் கதை - -சுருதி...\nமாணிக்கவாசகர் குருபூசை 08 07 2016\n - எம் . ஜெயராமசர்ம...\nசைவ மன்றம் நடாத்தும் சைவசமய அறிவுத் திறன் தேர்வு ...\nகரைசேரா படகுகள் சிறுகதை தொகுதி நூல் வெளியீடு\n. அவுஸ்திரரேலியமெல்பேண் தமிழ்ச் சமூக வானொலி” வானமு...\nகலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மத்திய வங்கியின் பு...\nதமிழ் சினிமா - அப்பா\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும�� tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%C2%AD%E0%AE%B5%C2%AD%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-02-20T03:27:55Z", "digest": "sha1:SNGCILPO7ZSMCADURJF2KKL7B37ARH2Q", "length": 4290, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அந்­நிய செலா­வ­ணி | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nஇலங்கை பெண்கள் வெளி­நா­டு­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­க­ளுக்­காக சென்று அவர்­க­ளது வாழ்க்­கையை இழக்­கின்­றனர்.\nசெலான் வங்கியின் இலாபம் 720 மில்லியன் ரூபா\nசெலான் வங்­கி­யா­னது 2016 மார்ச் 31ஆம் திக­தி­யன்று முடி­வ­டைந்த 3 மாதங்­களில் வரு­மான வரிக்குப் பின்­ன­ரான இலா­ப­மாக ரூ...\nசெலான் வங்கியின் இலாபம் 720 மில்லியன் ரூபா\nசெலான் வங்­கி­யா­னது 2016 மார்ச் 31ஆம் திக­தி­யன்று முடி­வ­டைந்த 3 மாதங்­களில் வரு­மான வரிக்குப் பின்­ன­ரான இலா­ப­மாக ரூ...\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AF%87%C2%AD%E0%AE%95%E0%AE%BE%C2%AD", "date_download": "2019-02-20T03:27:47Z", "digest": "sha1:WLZBQH36Y6O7SLANMYW6XLCWN5URW2DH", "length": 4497, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சரத் பொன்­சே­கா­ | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவ���ரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nசபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nசபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்கு ஒன்­றி­ணைந்த எதிர்க்­க...\nபுலிகளுக்கு மீள் உயிர்கொடுக்கும் சரத் பொன்சேகா\nஐக்­கிய தேசியக் கட்­சியில் இடமும் அமைச்­சுப்­ப­த­வியும் கிடைத்­த­வுடன் சரத்பொன்­சேகா ஐக்­கிய தேசியக் கட்­சியின் புலிக்­க...\nசரத் பொன்­சே­கா­விற்கு எம்.பி. பதவி வழங்­கி­ய­மைக்கு மஹிந்த அதி­ருப்தி\nமுன்னாள் இரா­ணுவத் தள­பதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை வழங்­கி­யமை குறித்து முன்னாள்...\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-20T03:28:00Z", "digest": "sha1:46WQLFPAHUR2TQADXL3Y24EZFR6FKQGG", "length": 9957, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:திட்டங்கள் ஒருங்கிணைப்புப் பக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெளிவான இலக்குகளுடன், கால வரையுடன், முடிவுகள் கொண்ட திட்டங்களை பற்றிய தகவல்கள் இங்கே இன்றைப்படுத்தப்படும்.\nவிக்கிபீடியா உள் திட்டங்கள் ஒருங்கிணைவு பக்கம்\nதிட்டம் உடனடி தொடர்புகளுக்கு இலக்கு ���ிறைவு நிலை குறிப்புகள்\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நாடுகள் பயனர்:Trengarasu, பயனர்:Natkeeran, நீங்களும் அனைத்து (271) நாடுகளுக்கும் ஒரு குறுங்கட்டுரையாவது 2007 முடிய முன்பு எழுதுவது. 68% - நவம்பர் 24, 2007,\n53% - செப்டம்பர் 17, 2007\n77% - ஏப்ரல் 8, 2008 இலக்கின் காலம் கடந்துள்ளது. 62 கட்டுரைகள் மீதமுள்ளன.\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தனிமங்கள் பயனர்:செல்வா, பயனர்:அஸ்வின், நீங்களும் அனைத்து (118) தனிமங்களுக்கும் ஒரு குறுங்கட்டுரையாவது 2007 முடிய முன்பு எழுதுவது. 48% - செப்டம்பர் 30, 2007,\n100% - அக்டோபர் 31, 2013 இலக்கின் காலம் கடந்துள்ளது. இலக்கு எட்டப்பட்டது (அக்டோபர் 31, 2013).\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மொழிகள் பயனர்:Mayooranathan, பயனர்:செல்வா, பயனர்:ஜெ.மயூரேசன், நீங்களும் மொழிகள் பற்றி 250 பொது, அவற்றுள் 25 சிறப்பு/நல்ல, அவற்றுள் 3 மாதிரிக் கட்டுரைகள் ஆக்குவது. பல துணைப்பிரிவுகளிலும் மொழிகள் பற்றிய கட்டுரைகள் இருப்பதைக் காண முடிகிறது இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும். மொழிக் குடும்பங்களின் அடிப்படையில் இவற்றை வகைப்படுத்துவது நல்லது. ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகள் 125 க்கு மேல் இருக்கும்.\nWikipedia:விக்கித் திட்டம் பௌத்தம் பயனர்:வினோத், பயனர்:செல்வா, பயனர்:Mayooranathan, பயனர்:Natkeeran, நீங்களும் முதற் கட்டம்: மஹாயான பௌத்தம் தொடர்பாக பட்டியலிடப்பட்ட 100 கட்டுரைகளை 2007 முடிவிற்குள் இயற்றுவது. 22% - நவம்பர் 24, 2007 - 100% - ஏப்ரல் 8, 2008 இலக்கு எட்டப்பட்டது.\nWikipedia:விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் பயனர்:வினோத், நீங்களும் முதற் கட்டம்: முக்கியமான பிராமிய குடும்ப எழுத்துமுறைகளை குறித்த கட்டுரைகள் மற்றும் எழுத்துமுறைகள் தொடர்பான அடிப்படை கட்டுரைகள் _ _\nWikipedia:விக்கித் திட்டம் பொறியியல் பயனர்:Vinodh.vinodh, பயனர்:Jaekay, பயனர்:Natkeeran, பயனர்:செல்வா, நீங்களும் முதற் கட்டம்: 50 நல்ல கட்டுரைகள். அனைத்து அடிப்படைக் அலகுகள் பற்றியும் குறுகட்டுரைகள். முடிவு திகதி:செப்டம்பர், 2008(~5 மாதங்கள்) _ _\nWikipedia:விக்கித் திட்டம் சைவம் ஜெகதீஸ்வரன் நடராஜன், லோ.ஸ்ரீகர்சன், நி.ஆதவன், ஸ்ரீதர், தமிழ்க்குரிசில்,யோகிசிவம், அருணன் கபிலன், ஹரீஷ் சிவசுப்பிரமணியன் _ _\nWikipedia:விக்கித் திட்டம் திரைப்படம் பழ.இராஜ்குமார், சகோதரன் ஜெகதீஸ்வரன் , ♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀, நந்தினிகந்தசாமி, மயூரநாதன், தமிழ்க்குரிசில், ரத்ன சபாபதி, யோகிசிவம், ஹரீஷ் சிவசுப்பிரமணியன், மத���ாகரன் _ _\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2013, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/19/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-20T04:22:27Z", "digest": "sha1:3G5YUGHHWUYJEBJ4NOBM6CAGHP5WXGI5", "length": 7287, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கைது – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nலாகூர் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை கவலையில் பாக்., கிரிக்கெட் வாரியம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / நாமக்கல் / லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கைது\nலஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கைது\nபசுமை வீடு கட்டும் திட்டத்திற்கு அனுமதியளிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற வெண்ணந்துர் வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டார்.\nநாமக்கல் மாவட்டம், இராசிபுரம் தாலுகாவிற்குட்பட்ட வெண்ணந்துர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் தெய்வானை (56).இவர் பசுமை வீட்டு திட்டத்தில் வீடுகட்ட அனுமதியளிப்பதுதொடர்பாக சந்தோசம் என்பவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்பு காவலரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் வெள்ளியன்று வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில் வட்டாரவளர்ச்சி அலுவலர் தெய்வானை லஞ்சம் பெற்றது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nலஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கைது\nநாமக்கல்லில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா\nவெண்ணந்தூரில் குடிநீர் வேண்டி உண்ணாவிரதம்\nசின்ன வெங்காயம் விலை உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி\nஎருமப்பட்டி பேருந்து நிலையத்தை திறந்திடுக: சிபிஎம் நாமக்கல் பிரதேச மாநாடு வலியுறுத்தல்\nபிளாஸ்டிக் ஆலையை தடை செய்க பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு\nநாமக்கல் : மணல் குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்திய 500 பேர் மீது வழக்குப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/42837-50-dead-many-of-them-children-after-saudi-attack-in-yemen.html", "date_download": "2019-02-20T04:49:48Z", "digest": "sha1:BFL7MCF7JNQRZJPHKBM52T3GK7YXEOG7", "length": 9207, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "ஏமனில் கொடூரத்தாக்குதல்; 29 குழந்தைகள் உள்பட 50 பேர் பலி! | 50 Dead, Many of Them Children, After Saudi Attack in Yemen", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்\nஏமனில் கொடூரத்தாக்குதல்; 29 குழந்தைகள் உள்பட 50 பேர் பலி\nஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 29 குழந்தைகள் உள்பட 50 பேர் வரையில் பலியாகியுள்ளனர்.\nஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியான சனா என்ற மாகாணம் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ளது. இந்த பகுதிகளை கைப்பற்றும் பொருட்டு, ஏமனுக்கு சவூதி படை உதவி வருகிறது. நேற்று சவூதி கூட்டுப்படைகள் தக்யான் நகரத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு பள்ளி வேன் மீது தாக்குதல் நடத்தியது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் உள்பட பொதுமக்களும் பலியாகியுள்ளனர்.\nதற்போதைய நிலவரப்படி, 29 குழந்தைகள் உள்பட 50 பேர் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பாலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு சவூதி படைகள் மீது ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்ததோடு, விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. 'ஈவு இரக்கமற்ற கொடூரத்தாக்குதல்' என பல்வேறு நாடுகளும் தொடர்ந்து கண்டனத்தை முன்வைத்து வருகின்றன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்கிறார் திருநாவுக்கரசர்\nடிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஒரு நற்செய்தி குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு\nதி.மு.கவின் அவசர செயற்குழு கூட்டம் எதற்காக\n30 நாட்களுக்குள் இரண்டாவத�� சூரிய கிரகணம்: நன்மையா... தீமையா\nசவுதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் வரவேற்றார் பிரதமர் மோடி\nசவுதி அரேபிய இளவரசர் நாளை இந்தியா வருகை\nசவுதியுடன் பாகிஸ்தான் ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசவுதி இளவரசர் இந்தியா வருகை\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/02/jaffna-media-condemned-burning-wallpaper-magazine/", "date_download": "2019-02-20T03:51:13Z", "digest": "sha1:5BDOQFZICSZYPIF6MBFOYY6F34RIVORC", "length": 46034, "nlines": 519, "source_domain": "tamilnews.com", "title": "Jaffna Media condemned burning Wallpaper magazine", "raw_content": "\nவலம்புரி பத்திரிகையை எரித்தமைக்கு யாழ்.ஊடக அமையம் கண்டனம்\nவலம்புரி பத்திரிகையை எரித்தமைக்கு யாழ்.ஊடக அமையம் கண்டனம்\nகருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதனை விடுத்து ஊடகங்களை அச்சுறுத்தும் பாணியில் ஆட்களை வைத்து நாளிதழ்களின் பிரதிகளை தீயிட்டெரிப்பதும் அதனை பொதுவெளியில் பகிர்வதும் அப்பட்டமான ஊடகங்களை அச்சுறுத்தி மிரட்டுவதுடன் ஊடாக சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்பதை யாழ்.ஊடக அமையம் வன்மையாக பதிவு செய்கின்றது. Jaffna Media condemned burning Wallpaper magazine\nநேற்றைய தினமான சனிக்கிழமை யாழ்.நகரில் வைத்து பத்திற்கும் குறைவான நபர்களை கொண்ட சிறு அணியொன்று யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்றின், நேற்றைய பதிப்பின் மாதிரியினை தீக்கிரையாக்கியுள்ளது.\nயுத்தம் அதனால் ஏற்பட்ட மனக்கசப்புக்கள் மாறி மீண்டும் நட்புறவு பூக்கள் பூத்துவிடுமென்ற நம்பிக்கையினை மத அடையாளங்களை முன்னிறுத்தி மேற்கொள்ளும் இத்தகைய செயல்கள் சிதைவடையச்செய்துவிடுமென்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டுமெனவும் என யாழ்.ஊடக அமையம் கேட்டுக்கொள்கின்றது.\nஇதுவொரு சிறுகுழுவின் செயற்பாடென பலரும் வியாக்கியானம் செய்தாலும் இத்தகைய போக்குகள் மீண்டும் ஆரோக்கியமான சூழல் ஒன்று உருவாகிவருவதை நிச்சயமாக பாதிக்கவே செய்யுமெனவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nதமது மலின அரசியலுக்கு அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டு , செயற்பட்டுவருகின்ற ஊடகங்களை கேலிக்குரியதாக்கும் எத்தகைய நடவடிக்கைகளினையும் யாழ்.ஊடக அமையம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை.\nதாம் வெளிப்படுத்தும் கருத்துக்களை விழுங்கி தனிநபர் அரசியல் நலன்கருதி வாந்தியெடுக்கும் சாதனங்களாக ஊடகங்களை இத்தகைய தீ மூட்டல்களின் பின்னாலுள்ள நபர்கள் கருதுவார்களெனில் அது அவர்களது அறியாமையினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.\nஊடகமொன்று வெளியிடும் கருத்திற்கு தமது தரப்பு கருத்தை ஊடகப்பரப்பில் வெளிப்படுத்துவது மக்கள் பிரதிநிதிகளிற்கு கடினமானதொன்றல்ல. அது அவர்களிற்கு நாம் சொல்லிதான் தெரியவேண்டியதொன்றுமல்ல.\nதமக்குள்ள சிறப்புரிமைகளின் கீழ் பதுங்கிக்கொண்டு சேறுபூசல்களை மேற்கொள்வதும் அதனை கேள்விக்குள்ளாக்குமிடத்து கும்பலாக கடித்துக்குதறுவதும் தமிழ் ஊடகங்களிற்கும் ஊடகவியலாளர்களிற்கும் புதியவிடயமல்ல. அது தொன்று தொட்டு தொடரும் பாரம்பரியமாகவேயிருந்து வருகின்றது.\nவெறுமனே இன நல்லிணக்கம், மத நல்லிண்ணக்கம் பற்றி கூடியிருந்து கதைப்பதனை விடுத்து இத்தகைய நல்லிணக்கத்தை பாதிக்கும் விடயங்கள் தொடர்பில் கவனத்திலெடுக்க மத தலைவர்கள், சமூக பெரியோர் மற்றும் புத்திஜீவிகள் அனைவரையும் யாழ்.ஊடக அமையம் வேண்டி நிற்கின்றது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nசவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்\nமட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்\nஅரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்\nஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது\nபதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nகினிகத்தேனை நகரில் நவீன பேருந்து நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா\nஅரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழப்பு காதினல் ரஞ்ஜித் ஆண்டகை கருத்து\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ��டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையெ�� பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழப்பு காதினல் ரஞ்ஜித் ஆண்டகை கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-20T02:55:10Z", "digest": "sha1:UWEEJQRE7G2G6OSWFTPI5DJBAQP4BSOK", "length": 4969, "nlines": 76, "source_domain": "view7media.com", "title": "கொழுப்பை குறைக்கும் புதிய மருத்துவ சிகிச்சை அறிமுகம் நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார் Archives - View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\nதியேட்டரில் அழுதுகொண்டே ‘96’ படம் பார்த்த வசுந்தரா..\nகொழுப்பை குறைக்கும் புதிய மருத்துவ சிகிச்சை அறிமுகம் நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார்\nசென்னையில் கூல் ஸ்கல்ப் ட்டிங் என்ற கொழுப்பை குறைக்கும் புதிய மருத்துவ சிகிச்சை அறிமுகம் நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார்.\n04/10/2018 04/10/2018 admin கொழுப்பை குறைக்கும் புதிய மருத்துவ சிகிச்சை அறிமுகம் நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார்\nஉடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியப்படி செதுக்கும் ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற புதிய அறுவை சிகிச்சையற்ற மருத்துவ தொழில்நுட்பம் சென்னையில் அமைந்திருக்கும் ஜீ\nதியேட்டரில் அழுதுகொண்டே ‘96’ படம் பார்த்த வசுந்தரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/class-12-biology-zoology-em-full-test-1.html", "date_download": "2019-02-20T03:51:16Z", "digest": "sha1:7LAU3TGPUT72RPSMDZINB4OWXCXSJX2K", "length": 7091, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "CLASS 12 BIOLOGY ZOOLOGY EM FULL TEST - 1-10 - SADHANDHEV PGT IN ZOOLOGY 9444740418", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்���ட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/10/blog-post_9.html", "date_download": "2019-02-20T03:42:39Z", "digest": "sha1:YY5BAVQXS675HOUAT2JXLMZEGW5JVMP5", "length": 16173, "nlines": 215, "source_domain": "www.ttamil.com", "title": "ஜி.பி.எஸ் ன் எதிர்கால வரவுகள்... ~ Theebam.com", "raw_content": "\nஜி.பி.எஸ் ன் எதிர்கால வரவுகள்...\nஇன்று ஜி.பி.எஸின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனலாம்.\nஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன.\nஅதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன், ஸ்மார்ட் போன்கள் வந்தன. ஜி.பி.எஸ். சாதன வசதிகளைக் குறைந்த விலையில் தரும் சாதனங்களாக இவை அமைந்தன. இவை இயக்குவதற்கு எளிதானதாகவும், ஜி.பி.எஸ். சாதனங்களைக் காட்டிலும் விலை குறைவாகவும் இருந்தமையால், மக்கள் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களையே அதிகம் நாடினார்கள்.\nஇதனாலேயே, ஜிபிஎஸ் சாதனங்களை வடிவமைத்த நிறுவன��்கள், நவீன தொழில் நுட்ப அடிப்படையில், கூடுதல் வசதிகளுடன் புதிய சாதனங்களைத் தரத் தொடங்கி உள்ளனர். அவற்றை இங்கு பார்க்கலாம்.\nஇணைப்பின்றி கூகுள் மேப்ஸ் :\nஸ்மார்ட் போனில் ஜிபிஎஸ் வசதிகளைப் பெற மொபைல் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அண்மையில் கூகுள் அறிவித்தபடி, கூகுள் மேப்ஸ் டேட்டாவினை ஸ்டோர் செய்து வைத்துப் பயன்படுத்தும். இதனால் எந்த இடத்திலும் இணைப்பு எதுவுமின்றி நாம் ஜிபிஎஸ் வசதிகளைப் பெறலாம்.\nஜி.பி.எஸ். மூலம் ஜியோடேக்கிங் வசதி, அதாவது எந்த இடத்தில் நீங்கள் படம் எடுக்கிறீர்கள் என்ற தகவலைப் பதியும் வசதி, கிடைக்கிறது. இப்போது வந்திருக்கும் தொழில் நுட்ப வசதி மூலம், ஜிபிஎஸ் வசதி கொண்ட கேமராவினை ஹெல்மெட் அல்லது உங்கள் சைக்கிளில் இணைத்து, படம் எடுத்து, பின்னர் அதனை கம்ப்யூட்டரில் இணைத்து, இடத்தைக் குறிப்பிட்டு இணைக்கலாம்.\nதனியாகச் செயல்படும் ஜிபிஎஸ் சாதனங்கள், இனி அது இணைக்கப்பட்டுள்ள வாகனம், எங்கெல்லாம் செல்கிறது என்பதைப் பதிவு செய்து வைத்திடும். இதன் மூலம் ஒரு வாகனம் தற்போது எங்கிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.\nஉங்களுடைய வாகனம் ஒரு ஜிபிஎஸ் சாதனத்தால் அறியப்படுவதனைத் தடுக்கும் ஜிபிஎஸ் ஜாம்மர்கள் சந்தைக்கு வர இருக்கின்றன. இதனை உங்கள் காரில் இணைத்துவிட்டால், எந்த சாட்டலைட்டும் உங்கள் கார் நடமாட்டத்தினைக் கண்டறிய முடியாது.\nமிகச் சிறிய ஜிபிஎஸ் சாதனம்:\nவரும் காலத்தில், ஜிபிஎஸ் சாதனத்தை வைத்திட, அதிக இடம் ஒரு வாகனத்தில் தேவைப்படாது. பின்னால் உள்ளதைக் காட்டும் கண்ணாடியில் நான்கு அங்குலம் இருந்தால் போதும்; இதனைப் பொருத்திவிடலாம். உங்கள் மொபைல் போனுக்கான புளுடூத் இணைப்பும் இதில் கிடைக்கும்.\nஜி.பி.எஸ். தரும் வசதிகள் அடுத்த ஆண்டில் இன்னும் பலவாறாய் அதிகரிக்க இருக்கின்றன. இதனால், நம் நண்பர்கள் உலகம் இன்னும் சிறியதாக மாறி, அனைவரும் ஒருவருக்கொருவர் இணைப்பில் இருக்க இந்த சாதனங்கள் உதவும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் பகுதி 05\"A\":‏\nஜி.பி.எஸ் ன் எதிர்கால வரவுகள்...\nமாற்��ு உறுப்பு அறுவை சிகிச்சை விடைபெறுகிறது\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்{பகுதி 04 \"B\":\"}...\nநல்லோரின் நட்பைப் பெறுவது எப்படி\nபகுதி 04 \"A\"-இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் :‏\nநீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது\nவியாபாரிமூலை:-எந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் போலா...\nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்/Death & Its Bel...\nபதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்தானவை\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ] போலாகுமா\nகோட்டைக்கல்லாறு [KODDAIKKALLAR] நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும் , பிற...\nஇலங்கைச் செய்திககள் 19/02/2019 [செவ்வாய்]\nவெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடைசி 7 நாட்கள் செய்திகளையும் கேட்கலாம். இலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 19 /02/2019 [செ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்........... சி வனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கை���ளை வைத்துக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2019-02-20T03:29:27Z", "digest": "sha1:77TPFXWDFDSKEBXPOXYG2H7KA7L32NTL", "length": 11192, "nlines": 152, "source_domain": "senpakam.org", "title": "தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு.. - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nதூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு..\nதூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு..\nபோதைப்பொருள் வர்த்தகக் குற்றச் செயல்களில், நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..\nசிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன…\nதூக்குத் தண்ட னையை நடைமுறைப்படுத்தினால் ஐரோப்பிய…\n – ஸ்பெஷல் ரிப்போர்ட் …\nநீதியமைச்சினால் குறித்த பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு’ள்ளது.\nஇதேவேளை தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் பேச்சு நடத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம��� தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..\nமன்­னார் வளை­குடா கடற் பகு­தி­யில் இறந்த நிலை­யில் இராட்­சத டொல்­பின்…\nதாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்…\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள்…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின்…\nகொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்\nயாழில் இராணுவம் நிதி சேகரிக்கவில்லை- கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி…\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=115915", "date_download": "2019-02-20T04:07:12Z", "digest": "sha1:63BS67WWWVJJRSCLURR3OKUYBUAUEB2S", "length": 9870, "nlines": 99, "source_domain": "www.kuriyeedu.com", "title": "எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உறைபனி – 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று! – குறியீடு", "raw_content": "\nஎதிர்வரும் நாட்களில் இலங்கையில் உறைபனி – 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று\nஎதிர்வரும் நாட்களில் இலங்கையில் உறைபனி – 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று\nநாட்டின் பல பாகங்களில் குளிரான இரவுகளுடனும், விடியல்களுடனும் கூடிய வரண்ட காலநிலை நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஅடுத்த வரும் நாட்களில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் உறைபனியை அவதானிக்கலாம். ஏனைய பாகங்களில் பொதுவாக சீரான காலநிலை நிலவும்.\nவடக்கு, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள்\nநாட்டில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணம் ,கிழக்கு மாகாணம் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும்…\nமுச்சக்கர வண்டியொன்றினைத் திருடிய இரண்டு சந்தேகநபர்கள் கைது\nஅகலவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓமன்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்றினைத் திருடிய இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nமுஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு காணி வழங்க மறுத்த வடக்கு முதலமைச்சர்\nவடக்கிலிருந்து பலவந்தமாக வௌியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 ஏக்கர் காணியை பெற்றுத் தருமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடுத்த வேண்டுகோளை வடக்கு முதலமைச்சர்…\nநிதியுதவிகள் தடைப்பட்டமைக்கு ஐ.தே.கட்சியே காரணம் – செஹான் சேமசிங்க\nமக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, 2019 ஆம்…\nதேரரின் ஹிட்லர் கருத்தில் உள்ள மாயை இதுதான்- காவிந்த\nகோட்டாப ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவரப் போவதாக பொய்யான ஒரு மாயையை நாட்டில் ஏற்படுத்தி விட்டு, வேறு ஒருவரை வேட்பாளராக நியமிப்பதற்கே கூட்டு எதிர்க் கட்சியும் அதன்…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. ��ோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=141556", "date_download": "2019-02-20T04:16:29Z", "digest": "sha1:ZAV6JXVQTPEVMK5R34NKYS2W5TR7PZXE", "length": 11395, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "யாழ்ப்பாணம் கொக்குவிலில், வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், தாக்குதல் (காணொளி} – குறியீடு", "raw_content": "\nயாழ்ப்பாணம் கொக்குவிலில், வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், தாக்குதல் (காணொளி}\nயாழ்ப்பாணம் கொக்குவிலில், வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், தாக்குதல் (காணொளி}\nயாழ்ப்பாணம் கொக்குவிலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வான் ஒன்றுக்கு தீ வைத்ததுடன்இ வீட்டிலுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றுள்ளனர்.\nகொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் 1.00மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவாள்களுடன் சென்ற 8 பேர் கொண்ட குழுவினர், பட்டப்பகலில் இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர்.\nவாள்களுடன் புகுந்த கும்பல், வீட்டின் முன் தரித்து நின்ற ஹயஸ் வாகனத்தின் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்தியதுடன், அதன் முன் பக்கத்தில் தீ வைத்துள்ளனர்.\nஅத்துடன்,வீட்டுக்குள் இருந்த பெறுமதியான பொருள்களையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.\nஇந்த நிலையில், சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதேவேளை, கடந்த 24 மணி நேரத��திற்குள் 8 பேர் கொண்ட ஒரே குழுவினர், கொக்குவில், ஆனைக்கோட்டை மற்றும் வண்ணார்பண்ணை ஆகிய இடங்களில் 5 வன்முறைச் சம்பவங்களில் இடம்பெற்று போதும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.\nஇலங்கையின் ஐம்பது வருடகால வரலாற்றில் தமிழரை ஏமாற்றுவதே நடந்தது- சரவணபவன்\nஇலங்கையின் கடந்த 50 வருடகால வரலாற்றை மீட்டிப்பார்த்தால் தமிழர்களை ஏமாற்றுவது தான் வழமையான விடயம்.இவ்வாறு வலி.தென்மேற்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.…\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உடையார்கட்டு பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை வேளையில் உடையார்கட்டு பகுதியில்…\nஇன்று யாழில் பல்கலை மாணவர்களின் மாபெரும் பேரணி\nபல வருடங்களாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், அவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் மாபெரும்…\nமுல்லை கனிய மணல் அகழ்வு ஆராய குழு நியமனம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பகுதியில் கனியமணல் அகழ்வது தொடர்பில் அரசியல் தலைவர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இந்த…\nஊடகவியலாளர் சகதேவன் நிலக்சனின் 9 ஆவது ஆண்டு நினைவுநாள்\nபல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சன் 01.08.2007 அதிகாலை 5…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=160069", "date_download": "2019-02-20T04:09:31Z", "digest": "sha1:GGWFRDC66LRM26PXNRLGXBIABOT3PKMH", "length": 10041, "nlines": 99, "source_domain": "www.kuriyeedu.com", "title": "இந்தோனேசியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – குறியீடு", "raw_content": "\nஇந்தோனேசியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் இன்று 5.5. ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், வீடுகள் அதிர்ந்தன. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.\nஇந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அதிகாலை 1.02 மணிக்கு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு தெருக்களில் கூடினர்.\nநிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவலும் வெளியாகவில்லை.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்துக்கு மத்திய மந்திரிகள் கண்டனம்\nரேந்திர மோடி அரசு பற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் கருத்துக்கு, மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தி நடிகர் நஸ்ருதீன்ஷா, இந்தியாவில் இப்போது மதரீதியான வெறுப்பு அதிகரித்துவருகிறது.…\nஅரசியல் சாசன திருத்தம் மீதான பொது வாக்கெடுப்பு வெற்றி: துருக்கி பிரதமர் பினாலி அறிவிப்பு\nதுருக்கியில் அதிபருக்கு அதிக அதிகாரம் தரும் அரசியல் சாசன திருத்தம் மீதான பொது வாக்கெடுப்பி���் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் பிரதமர் பினாலி யெல்டிரிம் அறிவித்துள்ளார்.\nஅமெரிக்க எரிசக்தி துறையில் இந்திய வம்சாவளிக்கு உயர்பதவி\nஅமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நீல் சாட்டர்ஜியை ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார். அமெரிக்காவின் எரிசக்தி துறையில்…\nதாய்லாந்தின் முன்னாள் பிரதமரை கைது செய்ய உத்தரவு\nவிவசாயிகளிடம் இருந்து அதிக விலையில் நெல்கொள்முதல் செய்த விவகாரத்தில், ஊழல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டதை தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணைகள் நீதிமன்றத்தில்…\nவிஜய் மல்லையாவின் 7 ஆயிரம் கோடி ரூபா சொத்துக்களை முடக்க நடவடிக்கை\nபிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் 7 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை வருவாய்த்துறை மேற்கொண்டுள்ளது. வங்கிகளிடம் பெற்ற 9000…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/state-recruiting-funding-apprendices-for-corporates/", "date_download": "2019-02-20T03:16:19Z", "digest": "sha1:UH5IPPJT2TFUXNAPB2NNPGNGPORJRMDI", "length": 20863, "nlines": 121, "source_domain": "new-democrats.com", "title": "வேலை வாய்ப்பு ஆசை காட்டி, உழைப்பு சுரண்டலுக்கு தரகர் வேலை பார்க்கும் அரசு | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nபுதிய தொழிலாளி – 2017 டிசம்பர் பி.டி.எஃப்\nஐ.டி துறையில் தொழிற்சங்கம் : கார்ப்பரேட்டுகளது பூச்சாண்டி\nவேலை வாய்ப்பு ஆசை காட்டி, உழைப்பு சுரண்டலுக்கு தரகர் வேலை பார்க்கும் அரசு\nFiled under அம்பலப்படுத்தல்கள், இந்தியா, காணொளி, கார்ப்பரேட்டுகள், வேலைவாய்ப்பு\nசமீபத்தில் வாட்சப்பில் ஒரு வீடியோ வந்தது, அதில் ஒரு இளைஞன் வேலை தேடி செல்கிறார். ஓர் அலுவலகத்தின் வாசலில் நிற்கும் காப்பாளர், “ரெஸ்யூமை என்னிடம் கொடுங்கள். எல்லோரும் என்னிடம் தான் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். தேவைப்பட்டால் அழைப்பார்கள்” என்று சொல்லிவிட்டு தூரத்தில் இருக்கும் மேசையை காட்ட அங்கு பேப்பர் வெயிட்டின் கீழே பல ரெஸ்யூம்கள் இருக்கின்றன.\nஅடுத்த காட்சி, ஒரு பெண் தொழிற்சாலை ஒன்றினுள் செல்கிறார். பிரம்மாண்டமான நவீன ஆலையை உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டே எச்.ஆர் அதிகாரியின் அறைக்குள் செல்கிறார். எச்.ஆர் அதிகாரி அப்பெண்ணின் ரெஸ்யூமை வாங்கி பார்த்துவிட்டு சொல்கிறார். “அப்போ நீங்க எஞ்சினியரிங் படிச்சிருக்கீங்க, ஆனால் அனுபவம் இல்லை. எங்களுக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள்தான் தேவை” என்று சொல்லி விட்டு இத்துடன் ஓர் அறிவுரையும் கூறுகிறார். “மத்திய அரசு ஒரு திட்டம் அறிவித்துள்ளது, பல்வேறு நிறுவனங்களில் அப்ரன்டீசாக ஒர் ஆண்டு பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன் முடிவில் சான்றிதழும், பணி காலத்தில் ஸ்டைபண்டும் கிடைக்கும். அதை முடியுங்கள். பிறகு வேலை கிடைக்கும்” என்கிறார்.\n2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்த விளம்பரம், இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, வங்காளம், மராத்தி என்ற அதிக மக்கள் பேசும் மொழிகளில் மட்டுமின்றி மிசோ, அஸ்ஸமீஸ், ஒரியா, சிக்கிமீஸ், காஸி, கொங்கணி மொழிகளிலும் யூடியூபில் காணக்கிடைக்கிறது.\n“எங்களுக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள்தான் தேவை”\nஇந்த விளம்பரம், படித்து விட்டு வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கும் நோக்கத்திலானது என்பதில் சந்தேகமில்லை. கிராமங்களில், சிறு நகரங்களில் விவசாயமோ, சிறு குறுந்தொழில்களோ இனிமேல் கை கொடுக்காது என்ற நிலையில் இவர்கள் பெரு நகரங்களை நோக்கி நகர்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியிலும் படித்து முடித்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உள்ளது.\nஇந்நிலையில் சென்னை போன்ற பெருநகரங்கள் பற்றி கட்டமைக்கப்படும் வேலை வாய்ப்பிற்கான பிம்பம் இளைஞர்களை பெரு நகரங்களுக்கு துரத்துகிறது. தினந்தோறும் சென்னை, கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு வேலை தேடி இடம்பெயரும் இளைஞர்களை காண முடிகிறது.\nஆனால், புதிய வேலை வாய்ப்புகள் உருவாவது மிகக் குறைவாகவே உள்ளது. வேலை தேடும் இளைஞர் பட்டாளம் அதிகமாகவும், வேலை வாய்ப்பு குறைவாகவும் இருப்பதனால், நிறுவனங்கள் இதனை பலவழிகளில் இதை பயன்படுத்திக் கொள்கின்றன. அத்துடன் தன்னிடம் வேலை வாய்ப்பு இல்லை என்பதைகூட நேரடியாக கூறாமல், “உனக்கு அனுபவம் இல்லை” என்று அதை ஒரு குறையாக்கி இளைஞர்கள் மேல் சுமத்துகின்றன.\nவிளம்பரத்தின் இறுதியில் சில தனியார் நிறுவனங்களின் பெயர், லோகோவைப் போட்டு இங்கெல்லாம் அப்ரண்டிசாக பணியாற்றலாம் என்று முடிகிறது\nஇந்த விளம்பரத்தின் இறுதியில் சில தனியார் நிறுவனங்களின் பெயர், லோகோவைப் போட்டு இங்கெல்லாம் அப்ரண்டிசாக பணியாற்றலாம் என்று முடிகிறது. அவையனைத்தும் மிகப் பெரிய நிறுவனங்கள். அதுபோன்ற நிறுவங்களில் பணியாற்றினால் தனது குடும்பக்கடன், வாழ்க்கை லட்சியம் என அனைத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற ஏக்கம் மேலும் இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறது.\nசரி, அந்த நிறுவனங்களில் தற்போது பணியாற்றும் ஊழியர்களின் நிலைமை என்ன\nஐ.டி துறையை எடுத்துக் கொள்வோம். சமீப ஆண்டுகளாக ஐ.டி ஊழியர்கள் வேலையிழப்பு என்பது அதிகமாக நடந்து வருகிறது. அதில் பெரும்பாலும் வேலையிழப்பவர்களும், மாற்று வேலை கிடைக்காமலும் தவிப்பவர்களும் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் தான். காரணம், அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு அதிக ஊதியம் தரவேண்டியது உள்ளதால் அவர்களைத் துரத்திவிட்டு புதிய ஊழியர்களைக் கொண்��ு நிரப்புகிறார்கள். புதிய ஊழியர்களுக்கான சம்பளமும் சமீப ஆண்டுகளாக வெகுவாக குறைந்துள்ளது. அனுபவம் இல்லாததால்தான் வேலை கிடைக்கவில்லை என்பது வடிகட்டிய பொய் என்பது இதனூடாக தெரிகிறது.\nநிறுவனங்கள் புதிய ஊழியர்களை அப்ரண்டிஸ், டிரெய்னி என்ற பெயர்களில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு எடுப்பதற்கு கன்சல்டன்சிகளை பயன்படுத்துவது வழக்கம். சட்ட விரோதமாக அப்ரண்டிஸ்களையும், பயிற்சி பெறும் மாணவர்களையும், ஒப்பந்த ஊழியர்களையும் உற்பத்தியில் ஈடுபடுத்தும் நிறுவனங்களை தண்டிக்க, அதைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை அரசு. ஆனால், இந்த விளம்பரத்தின் வாயிலாக அரசே கார்ப்பரேட்டுகளுக்கு கன்சல்டன்சியாகவும், ஸ்டைபண்ட் என்ற பெயரில் குறைந்த சம்பளத்துக்கு பணியாற்றும் நபர்களை பிடித்துக் கொடுக்கும் நிறுவனமாக செயலாற்றுவது தெரிகிறது.\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nடி.சி.எஸ்-ஐ கறந்து ஆட்டம் போடும் டாடா குடும்ப அரசியல்\nகாண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nஅகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஜனவரி 8-9 2019 - பு.ஜ.தொ.மு அழைப்பு\nதொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ‘ஜியோ’ ஏகபோகம்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் “ஐ.டி வாழ்க்கை” புத்தகம்\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nபணி நீக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்ற அனுபவம்\nபுதிய தொழிலாளி டிசம்பர் 2018 – பி.டி.எஃப் டவுன்லோட்\nCategories Select Category அமைப்பு (277) போராட்டம் (269) பு.ஜ.தொ.மு (29) பு.ஜ.தொ.மு-ஐ.டி (137) இடம் (569) இந்தியா (299) உலகம் (110) சென்னை (90) தமிழ்நாடு (124) பிரிவு (588) அரசியல் (233) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (134) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (14) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (34) விளையாட்டு (4) பொருளாதாரம் (381) உழைப்பு சுரண்டல் (21) ஊழல் (16) கடன் (12) கார்ப்பரேட்டுகள் (64) பணியிட உரிமைகள் (108) பணியிட மரணம�� (2) முதலாளிகள் (45) மோசடிகள் (18) யூனியன் (90) விவசாயம் (41) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (584) அனுபவம் (32) அம்பலப்படுத்தல்கள் (88) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (22) கருத்து (118) கவிதை (3) காணொளி (31) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (104) தகவல் (67) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (57) நேர்முகம் (6) பத்திரிகை (79) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (15) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n2018-ல் ஐ.டி யூனியனின் முதல் கூட்டம் – அனைவரும் வருக\nதொழிலாளர் துறை, நீதிமன்றங்கள், அரசியல்வாதிகள் அடங்கிய இந்த அரசமைப்பு யாருடைய நலனுக்காக செயல்படுகிறது என்ற கேள்வி எழுப்ப வேண்டியதன் அவசியத்தை சென்ற ஆண்டு அனுபவங்கள் நமக்கு உணர்த்தின....\nதொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ‘ஜியோ’ ஏகபோகம்\nகுறைந்த விலையில் ஜியோ போன் வழங்குவது, கேபிள் டி.வி, இணையம், தொலைபேசி மூன்றையும் இணைத்து ஜியோ கிகாஃபைபர் எனும் சேவையை குறைந்த விலையில் நாடு முழுக்க செயல்படுத்துவதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~11-10-2018/", "date_download": "2019-02-20T03:17:15Z", "digest": "sha1:35AFGCHI2B5BYWCRE46JVC7Z3FUGWZ6H", "length": 5763, "nlines": 167, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n2. சைவத்தில் கடவுள் பலவா\nசைவ வினா விடை (3)\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.50faces.sg/ta/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-02-20T03:24:15Z", "digest": "sha1:L7VC4QIFU764XSRYS5N5HLEZ52ORW5B4", "length": 15539, "nlines": 35, "source_domain": "www.50faces.sg", "title": "குளோரி பார்னபாஸ் | 50faces tamil", "raw_content": "\nநாற்பது ஆண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரு சாதனை. அதுவும் பயிற்சியே எடுத்துக்கொள்ளாத ஒரு போட்டியில் ஆம், இதுவே எழுபத்தி இரண்டு வயதான திருமதி குளோரி பர்ணபாசின் சகாப்தமாகும். எதிர்பாராத வகையில், விளையாட்டு வீராங்கனையாக உருவெடுத்து, பின்பு பல திடல்தட போட்டிகளில் பற்பல சாதனைகளை படைத்து, நம் தாய்நாடான சிங்கப்பூரிற்கு பெருமை சேர்த்தவரே திருமதி குளோரி ஆவார்.\nதனது பெயரிற்கு ஏற்ப, திருமதி குளோரி சிங்கப்பூரிற்கு பெருமை சேர்த்துள்ளார், இன்னும் கூட சேர்த்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான், அவர் ஜப்பானில் நடைபெற்ற உலகளாவிய தங்க தலைவர்கள் (International Gold Masters) போட்டியில் கலந்துகொண்டு உயர தாவுதலில் தங்க பதக்கமும் நீல தாவுதலில் வெள்ளி பதக்கமும் வென்று நம் நாட்டையே சிறப்பித்துள்ளார்.\nதிடல்தட வீராங்கனையாக மட்டுமின்றி திருமதி குளோரி பர்ணபாஸ் ஓர் ஆசிரியராகவும் ஐம்பது வருடங்களுக்கு பணி புரிந்துள்ளார். தனக்கு தானே விடுமுறை கொடுக்க எண்ணிய திருமதி குளோரி, அனைத்து வேலையிலிருந்தும் ஓய்வுபெற்றார். ஆனால் சுறுசுறுப்பாகவே இருந்து பழகிய இவருக்கு இது மிகுந்த சலிப்பை உண்டாக்கியது. ஆகவே அவர் மீண்டும் திடலில் கால் பதித்தார் - ஆனால் இம்முறை உலகளாவிய தங்க தலைவர்கள் போட்டியில்.\nதாம் எங்கு துவங்கினாரோ - உயர தாவுதல் - அங்கேயே மீண்டும் செல்வாதாக கூறுகிறார் திருமதி குளோரி பர்ணபாஸ்.\n“நாம் எதிர்பாராத சமயத்தில் நம்மை அடையும் ஒன்றே மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்\nகுளோரியின் திறமையை கண்டறிந்த பயிற்றுவிப்பாளர்கள் உடனடியாக அவருக்கு தக்க பயிற்சியையும் உந்துதலையும் அளிக்க ஆரம்பித்து, அவரை உள்ளூர் போட்டிகளுக்கு மட்டுமில்லாமல் உலகளாவிய போட்டிகளுக்கும் மிக சிறந்த முறையில் தயார் செய்தனர். அவரிடமிருந்த திறனை மென்மேலும் மெருகேற்றி, அவர் இத்தனை நாட்களாக தவமாய் தவமிருந்த பயிற்சி மேடையையும் அளித்தனர் அவரது பயிற்றுவிப்பாளர்கள். இந்நாள் வரை, திருமதி குளோரி தனது பயிற்றுவிப்பாளர்களுக்கு நன்��ி உணர்வுடனே உள்ளார். தனது இந்த வெற்றிக்கும் நற்பெயருக்கும் வித்தாக தனது பயிற்றுவிப்பாளர்கள் தான் அமைந்தனர் என்று கூறுகிறார்.\n1962-ல் நடந்தேறிய சம்பவம் ஒன்றினை நினைவு கூறுகிறார் திருமதி குளோரி. தான் இபோவில் உள்ள முகாம் ஒன்றில் இருந்தபோது, அங்கு நடைபெற்ற ஒரு போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற அவா ஏற்பட்டதாம். இதனை தன் பயிற்றுவிப்பாளர் திரு டானோடு பகிர்ந்துகொண்ட போது, அவர், \"போட்டி நாள் நெருங்கும் நேரத்தில் நானே உன்னை முகாமிலிருந்து அங்கு அழைத்து செல்கிறேன்\" என்று கூறினாராம். பயிற்றுவிப்பாளர்கள் அனைவரும் அன்பின் சின்னமாகவே திகழ்ந்தனர். அவர்களது மாணவர்களின் கனவுகளை நிறைவேற்ற பெரிதும் பாடுபட்டனர்.\nதிருமதி பர்ணபாஸ் அனைவரின் ஆதரவையும் பெற, அவர் தமது குடும்பத்தின் ஆதரவை மட்டும் பெற சிறிது கஷ்டப்பட்டார்\n“பக்கபலமாக நமக்கு சிலர் இருக்கும் வரை நம்மால் எதையும் சாதிக்க முடியும்.\"\n1973 ஆண்டில் நடைபெற்ற தென்கிழக்காசிய போட்டிகளில், பெற்ற முதல் தங்க பதக்கமே திருமதி குளோரி பர்ணபாசை பல மேடைகளுக்கு இழுத்து சென்று பல வெற்றி கனிகளை அவருக்கு தந்தது. வெற்றியாளராக வாகை சூட வேண்டும் என்ற ஆசை மிகுந்திருந்த இவருக்கு இது ஒரு நல்ல துவக்கமாகவே இருந்தது.\nஅந்த ஆண்டு நடைபெற்ற தென்கிழக்காசிய போட்டிகளில் அவர் 4X100m போட்டியிலும் 200m ஓட்டபந்தயத்திலும் முதல் இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து, 1970-ல் பாங்காக்கில் நடந்தேறிய ஆசிய விளையாட்டுகளில் வெள்ளி பதக்கமும் 1974-ல் டெஹ்ரானில் நடந்தேறிய ஆசிய விளையாட்டுகளில் 4X400m ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும் 4X100m-ல் வெண்கல பதக்கமும் வென்றார் இப்போதும், உலகளாவிய தங்க தலைவர்கள் (International Gold Masters) போட்டியில் கலந்துகொண்டு பல சாதனைகளை புரிந்துக்கொண்டிருக்கிறார். அதில் ஒன்று தான் மெல்பௌர்னில் நடைபெற்ற போட்டியில் வென்ற தங்க பதக்கமாகும்\nஇவ்வாறு பல போட்டிகளில் கலந்துகொண்டிருந்தாலும் கூட, திருமதி குளோரி மனத்தில் நீங்க ஓர் இடத்தை பிடித்தது 1973 ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுகளே ஆகும். 4X400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜப்பான் நாட்டினரை வென்று சிங்கப்பூரிற்கு பெருமை தேடி தர வேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பினார். அதற்காக அவர் கடினமாகவும் உழைத்தார். ஆனால், சில தடை கற்களின் காரணத்தினால் அவர்கள் இரண்டாம் இடத்தையே பிடித்தனர் இது மிக பெரிய ஏமாற்றமாக அமைந்தாலும் கூட, இதுவே பல சாதனைகளுக்கு ஒரு துவக்கமாக அமைந்தது.\n\"வெற்றியை பணிவன்புடனும் தோல்வியை பரிவுடனும் எடுத்துக்கொள்ள வேண்டும்.\"\nவிளையாட்டில் மட்டுமின்றி, திருமதி குளோரி பர்ணபாஸிற்கு கற்பித்தளிலும் அதிக நாட்டம் உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. சிறு வயதிலேயே தன் தந்தையிடம் தனது கனவை பகிர்ந்துகொண்ட இவர், இப்போது ஒரு மிக சிறந்த ஆசிரியராக விளங்குகிறார். பிறரோடு கலந்துரையாட விரும்பிய இவர், தொடக்கபள்ளி, ஒன்றில் தனது ஆசிரியர் பணியை துவங்கினார். பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவகம் அளித்த உதவி சம்பளம் கொண்டு உடற்பயிற்சி ஆசிரியரானார்.\nகற்பிக்கும் நேரத்திலும், பல போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டிய நிலைமை திருமதி பர்ணபாசிற்கு. தமது பள்ளி தலைமையாசிரியர்களின் உதவி இன்றி தாம் வெற்றி அடைந்திருக்க முடியாது என்று கூறுகிறார் இவர். காலையில் பள்ளியென்றும் மதியம் விளையாட்டு பயிற்சியென்றும் வகுக்க மேல் அதிகாரிகளே உதவினர் என்று நன்றியுடன் கூறுகிறார் திருமதி குளோரி பர்ணபாஸ்.\nவேலையிலிருந்து ஓய்வுபெற்ற இக்காலத்திலும் திருமதி குளோரி ஆசிரியாராக பனி புரிவதற்கான வாய்ப்புகளை நாடிச் செல்கிறார்.\n\"அவரைக் கண்டு நானும் ஆசிரியர் ஆனேன்.\"\nபரிசு தொகை, பயிற்சி செய்வதற்கான இடங்கள், ஓடுவதற்கு தகுந்த உடைகள் இல்லாத அக்காலத்திலும், திருமதி பர்ணபாசை போன்று பல விளையாட்டு வீரர்கள் பூத்துள்ளனர். நம் நாட்டிற்கு எல்லையில்லா பெருமையை சேர்த்தும் உள்ளனர். விளையாட்டின் மீது கொண்டிருந்த ஆசையே இவர்களை இந்த அளவிற்கு ஊக்குவித்துள்ளது.\nதன்னிடம் உள்ள இந்த நாட்டத்தை இன்னும் கூட Singapore Masters Athletics மன்றத்தின் தலைவராக இருந்து நிறைவேற்றுகிறார் திருமதி குளோரி. ஒரு முன்மாதிரியாக இருந்து, பிற மூத்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க விரும்புகிறார்.\nஇந்த நேர்காணலின் இறுதியில், திருமதி குளோரி எவ்வாறு விளையாட்டு ஒரு மனிதனை அக அளவில் மட்டுமின்றி புற அளவிலும் செம்மைபடுத்துகிறது என்று குறிப்பிட்டார். விளையாட்டின் மூலம் நல்ல உறவுகளை உருவாக்கலாம் நம் நாட்டு திருமதி குளோரி பர்ணபாஸ் போன்றோரை என்றும் மறவாது\nஇந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.\n50முகங்கள் நம���ு நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.\n50 முகங்கள் | ஆதரவாளர்கள் | சேவை அடிப்படையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keerthivasan.in/2007/03/blog-post.html", "date_download": "2019-02-20T04:07:31Z", "digest": "sha1:G7Q24IZ6ROU7P62DD5WPNOMQ6SJTU6YI", "length": 8254, "nlines": 60, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses: அறிவே என்ன செய்வாய் ?", "raw_content": "\nஅதிகாலை விழித்து, இருள் அழித்து, காலை கடன் கழித்து கம்ப்யூட்டர் ஆன் செய்தால் இன்டெர்னெட் வேலை செய்யவில்லை. இதயத்துடிப்பு ஒருமுறை ஸ்கிப்பாகி இயங்கியது.\nசனிக்கிழமைகளில் BSNLஐ மட்டும் நம்பி வாழும் ஜீவன்களில் நானும் ஒன்று. \"வெச்சாங்கடா ஆப்பு \" என்று மனதில் புலம்பிக்கொண்டே பல் துலக்கினேன். என்னதான் பல்லும் பவிஷுமாக இருந்தாலும், என் அவ்யுக்தா (என் கணிணியின் பெயர்) ஜீவன் இல்லாமல் காட்சி அளித்தது. இதை எழுத ஆரம்பிப்பதற்கு ஓரிரண்டு நிமிடம் முன்னர்தான், \"ஓகே சார் \" என்று மனதில் புலம்பிக்கொண்டே பல் துலக்கினேன். என்னதான் பல்லும் பவிஷுமாக இருந்தாலும், என் அவ்யுக்தா (என் கணிணியின் பெயர்) ஜீவன் இல்லாமல் காட்சி அளித்தது. இதை எழுத ஆரம்பிப்பதற்கு ஓரிரண்டு நிமிடம் முன்னர்தான், \"ஓகே சார் இப்பொ ட்ரை செஞ்சு பாருங்க இப்பொ ட்ரை செஞ்சு பாருங்க \" என்றார் ஓர் பெண்மணி. மேட்ரிக்ஸ் பட முத்தக்காட்சியில் உயிர் பெறுவாரே நியோ, அதுபோல் பளீரென்று கனெக்ட் ஆனது. அப்பாடா \nசமீபத்தில் எனக்கு வந்த உருப்படியில்லாத ஃபார்வார்ட்களில் ஒன்று நினைவுக்கு வந்தது. \"ஒரு நாள் கணிணி இல்லாமல் உஙகளால் குப்பை கொட்ட முடியுமா \" என்று கேட்டது. அந்த கேள்விக்கு காலையில் நான் பதில் தேடிக்கொண்டேன்.\n\" என்று விரல் நீட்டாதீர்கள். \"சாராயம் போதை தரும்.. தாய்ப்பாலும் போதை தரும்\" என்று கமல் பாடியதுதான் நினைவுக்கு வருகிறது. சில விஷயங்களை பகுத்தறிவு கண்ணாடி போட்டுப்பார்க்காமல், குருட்டுத்தனமாக நம்புவது எனது இயல்பு. It makes sense, when Logic is not applied everywhere.\nசரி அதையெல்லாம் விடுங்கள். பிற்பாடு பேசலாம். இப்பொழுது நான் சற்றுமுன் யோசித்த விஷயத்தை அவிழ்த்துவிடுகிறேன்.\nநாளை இன்டெர்நெட் இல்லையென்றானால் அறிவே என்ன செய்வாய் \nலவ்-பர்ட்ஸ் படத்தில் நக்மா தோன்றும் பாடல் இது. (பிரபுதேவாவும் இருப்பாராமே . நான் பார்த்ததே இல்லை ;) இந்தப்பாடலை உ���்டா செய்து உலகப்புகழ் அடையலாம் என்றெல்லாம் கற்பனை செய்தேன். ஆனால், என் வறண்ட தமிழறிவுக்கு எட்டவில்லை. உங்களால் முடிந்தால் கற்பனை செய்து பின்னூட்டி விடுங்கள்.\nநாளை இன்டெர்நெட் இல்லையென்றானால் அறிவே என்ன செய்வாய் \nஎன்று ஒரு முறை லுக்கு விடுவேன்..\nஇரண்டு வருடங்களாய் யாஹூவில் காதலித்தவளின்\nமுகவரி கேட்டு ஈமெயில் அனுப்புவேன்.\nஐ.சி.ஐ.சி.ஐ டைரெக்ட் போர்ட் ஃபோலியோவை பார்த்து\nகடைசி முறையாக பெருமூச்சு விடுவேன்...\nஒர்குட்டில் கிடைத்த பழைய நண்பர்களை எல்லாம்\nஸ்க்ராப் செய்து ஆரத்தழுவி விடை பெறுவேன்..\nயாரும் பார்க்காத ப்ளாக் சைட்டில்\nபோய் வருகிறேன் என்று மொக்கை போஸ்ட் போடுவேன்....\nபோதும்.. உங்களுக்கு என்ன தோனுதுன்னு பார்ப்போம் \nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/07/blog-post_93.html", "date_download": "2019-02-20T03:25:59Z", "digest": "sha1:IH2JBJF7EUGRYLFEGXKRPCAGEXUOZP2I", "length": 21905, "nlines": 204, "source_domain": "www.thuyavali.com", "title": "பெருங்குற்றங்கள் குறைய துக்குத்தண்டனை தீர்வாகுமா.? | தூய வழி", "raw_content": "\nபெருங்குற்றங்கள் குறைய துக்குத்தண்டனை தீர்வாகுமா.\nபல சிறைச்சாலைகள் பல வருடங்களாக விசாரணை கைதிகளாகவெ இருக்கின்றவர்களும் உண்டு , அவர்களின் வழக்குகள் காலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டும் உள்ளது. இதுவும் அநீதியாகாதா\nஇது போன்ற விஷயங்கள் தொடருகிற சூழ்நிலையில் இஸ்லாம் சொல்லும் மகத்தான தீர்வு என்ன\n கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனாகிய கொலையுண்டவனின் வாரிசுகளால் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் – இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு” அல்குர்ஆன் : 2:178\nமேற்காணும் வசனங்கள் போன்ற இன்னும் சில வசனங்கள் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதை மேலோட்டமாக காணும��� சிலர் மனிதாபிமானவை அல்ல, கொடுரமானது என நினைப்பர். ஆனால் உள்நோக்கமில்லாமல் நடுநிலையாக யோசிக்கின்ற எவரும் இது மனித சமூகத்திற்கு நன்மையானது என விளங்குவர், துக்குத்தண்டனை கூடாது என வாதிடுபவர்களோ போன உயிர் மீண்டும் வருமா\nஇதே கண்ணோட்டத்தில் நாம் பார்த்தால் கற்பழித்தவனுக்கு துக்குத்தண்டனை கொடுப்பதால் கற்பு மீண்டும் வருவதில்லை, இழந்ததை மீட்பது பாதிக்கப்பட்டவனுக்கு நோக்கமல்ல, மாறாக அவன் பாதித்த காரியத்தில் அவனுக்கு மன அமைதிபெறவும், பிற மக்களுக்கு பாடமாக அமையவும் இஸ்லாம் சொல்லும் நீதமே மகத்தான தீர்வாகும்.\nஇந்த சட்டத்தின் நோக்கம் குற்றவாளி தப்பித்துச்செல்ல கூடாது, தண்டனை பெற வேண்டும் என்பதே ஆனால் தவறை முறையாக நிருபிக்காமல் அப்சல் குரு, கசாப் போன்றவர்களை துக்குத்தண்டனை கொடுக்கிறோம் என்று அவசர அவசரத்தோடு அநீதமாக தண்டனை நிறைவேற்றுவதும் கண்டிக்கத்தக்கது.\nஇஸ்லாம் சொல்லுகிற அடிப்படையில் தண்டனை நிறைவேற்றுவதை பார்க்கும் எவரும் தவறு செய்ய துணிய மாட்டார். தவறு செய்தவன் மீண்டும் அந்த தவறை செய்ய முடிவதில்லை அல்லது அச்சம் ஏற்படுகிறது.\nசுதந்திரமானவனாலும், அடிமையானாலும், பெண்ணானாலும் சரி கொலை செய்தவனை பழி வாங்குவது கூடும். சகோதரனாகிய கொலையுண்டவனின் வாரிசுகளால் மன்னிக்கப்படுமானால் இதற்காக நிர்ணயிக்கப் பெறும் நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்த வேண்டும். மாறாக ஒருவன் மீது குற்றம் நிருபிக்கப்பட்டு கால சூழல், எதிரான பொய் சாட்சிகளை ஆதாரம் காட்டி திசை திருப்ப முடியாது. இஸ்லாம் சொல்லும் தீர்வின் மூலம் எளிதாகவும், விரைவாகவும் முடிவு காண முடியும்.\nஎல்லா இடங்களிலும் சிறைச்சாலைகளை அதிகப்படுத்தி, சொகுசு திட்டத்தோடு குற்றாவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கூடாது என்று முடிவெடுத்தால் குற்றங்களை எங்கணம் குறைப்பது உச்சநீதிமன்றமே தவறை உண்மைபடுத்தி அதே உச்சநீதிமன்றமே துக்குத்தண்டனையை நிறுத்தி, ஆயுள் தண்டனையாக குறாத்து விடுதலையும் செய்கின்றது. குற்றவாளி தண்டனை பெறாத போது அந்த குற்றவாளிக்கு வாழ்த்துகளும் குவிகின்றது. இந்த நிலைபாடு குற்றம் செய்வதற்கு வழிவாசல்களை திறந்து தான் வைக்கின்றன.\nஇஸ்லாம் சொல்லும் குற்றவியல் தண்டனைச் சட்டம் நிறைவே���்ற படவில்லையென்றால்\nபதினைந்து இருபது வருடங்கள் அரசாங்க செலவில் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறான்\nஒரு நபரை கொலை செய்தவன், பத்து கொலைகளை துணிச்சலோடு செய்கிறான், நாளிதழில் “10 கொலை செய்தவன் கைது” என்று தலைப்புச்செய்தி வருகிறது, (10 கொலையும் ஒரே நேரத்தில் செய்யவில்லை).\nஅடைக்கப்படும் சிறைகளில் பல காலம் தங்குவதால் கூட்டாக திட்டமிட்டு வெளியே வந்து மேலும் பல தவறுகளை செய்கிறான்.\nமூன்று வேளை உணவு, ஆடை, உறக்கம் இதுபோல எண்ணற்ற வசதிகள் குற்றவாளிகளுக்கு செய்யப்படுகிறது.\nமருத்துவ வசதி, பொழுதுபோக்கு இப்படி இருக்கும் போது “35 முறை சிறைச்சென்றவர் மீண்டும் கைது” என்கிற வாசகம் ஏன் நாளிதழில் இடம்பெறாது\nசில மாதங்களோ, வருடங்களோ தான் தண்டனை என்று இருக்கும் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணங்கள் சீர் தூக்கி பார்க்கப்படுவதில்லை\nதண்டனைகள் முறையாக நிறைவேற்றப்படாததால் குற்றவாளி விடுதலை அடைந்த பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ளவர் குற்றவாளியை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும் போதே கொலை செய்து சர்வசாதாரணமாக பாதிக்கப்பட்டவரே குற்றவாளியாக மாறு அவல நிலை நீடிக்கின்றது.\nஇஸ்லாத்தின் தண்டனைச்சட்டங்களை பின்பற்றாத அரசாங்கத்தின் கீழ் உள்ள மக்களின் உயிர்களை, கற்புகளை, உடமைகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலை தான் அரசாங்கத்திற்கு ஏற்படும்.\nஇப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். இதில் வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால் எந்த மக்களிடம் சொத்தையும், கற்பையும் திருடுகிறானோ, எந்த மக்களை கொலை செய்கிறானோ அவர்களின் வரி பணத்திலேயே குற்றவாளிகளின் உடம்புகள் வளர்க்கப்படுகிறது.\nஅவர்களுக்காக அவர்களுடைய வேதமாகிய தவ்றாத்தில் நாம் கட்டளையிட்டிருந்தோம்: “உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயத்திற்கும் (காயமாக) நிச்சயமாக பழிவாங்கப்படும்” என்பதாக. எனினும், எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) அறமாக விட்டுவிட்டால் அது அவருடைய தீய செயலுக்குப் பரிகாரமாகிவிடும். எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக்கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்\n (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்க���் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் : 2:179\nஇந்த இரண்டு வசனங்களையும் சிந்திக்கும் போது குற்றவாளிகளை தட்டி தடவி கொடுப்பதை விட்டு விட்டு இஸ்லாம் சொல்லுகிற படி தண்டனை நிறைவேற்றப்பட்டால் உலகத்தில் பெருங்குற்றங்கள் சமுதாயத்திலிருந்து விடுபடும்\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nதொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் முறை - Moulavi Ansar...\n கயவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இர...\nபொறுமையை இழந்த மூஸா நபி அவர்கள்.\nபெருங்குற்றங்கள் குறைய துக்குத்தண்டனை தீர்வாகுமா.\n அ இ உலமா சபை கவனத்...\nபாவ���களே மறுமையில் அல்லாஹ்வைக் காணும் பாக்கியம் வேண...\nஒரு நோன்பாளிக்கு அல்லாஹ் கொடுக்கும் கூலி என்ன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/107106", "date_download": "2019-02-20T04:00:11Z", "digest": "sha1:JXJLV2PM5AXU7C33UIPP2NJWGNLTX7KM", "length": 9428, "nlines": 80, "source_domain": "jeyamohan.in", "title": "அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–75 »\nஅமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’\nஜன்னல் இதழில் தொடராக வெளிவந்த ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ இதுவரை நூல்வடிவம் பெறவில்லை. இணையத்திலும் வெளியாகவில்லை. அருண்மொழி அவற்றைத் தொகுத்து மின்னூலாக ஆக்கியிருக்கிறாள். இணைப்பு கீழே\nஇத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை.\nநாம் அனைவருக்கும் குலதெய்வங்கள் உண்டு. கிராமியதெய்வங்கள், காவல்தேவதைகள் என நாம் நாட்டார்தெய்வங்களால் சூழப்பட்டு வாழ்கிறோம். அந்தத் தெய்வங்களுக்கும் இந்தியாவின் பிரம்மாண்டமான தொன்ம மரபுக்கும் என்ன உறவு,அவை எப்படி உருவாயின, அவற்றின் உணர்வுநிலைகள் என்ன என்று ஆராய்கின்றன இக்கதைகள். தென்தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் குலதெய்வத்தின் கதையை இதில் கண்டுகொள்ளக்கூடும்.\nஇந்நூலில் உள்ள நாட்டார் கதைகள் அ.கா.பெருமாள் அவர்களாலும், மறைந்த திரிவிக்ரமன் தம்பி அவர்களாலும் தொகுக்கப்பட்ட நூல்களில் இருந்தும் என் இளமையில் செவிவழியாக கேட்டறிந்த கதைகளில் இருந்தும் எடுக்கப்பட்டவை\nஇந்நூலை நான் நண்பர் கோணங்கிக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்\nதிரு.ராஜதுரை அவர்களுக்கு உதவும் கரங்கள்\nகாந்தி, வாசிப்பு - கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/imran-tahir-curious-to-start-the-ipl-season-in-chennai/", "date_download": "2019-02-20T03:48:06Z", "digest": "sha1:73WDA2IK3FQGAK7QSGCZOOCGHXVZ7IHX", "length": 9955, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "நீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி - மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019 - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nலெக் ஸ்பின்னர் தாஹிருக்கு 39 வயது ஆகிறது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர், தென் அப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடினார். தன் லெக் ஸ்பின் மூலமாக டி 20 போட்டிகளில் எதிர் அணியை திக்கு முக்காட வைப்பது இவரின் ஸ்பெஷல். மேலும் விக்கெட் எடுத்தவுடன் அதை கொண்டாடும் விதமாக அதி வேகத்தில் மைதானத்தை சுத்தி ஓடும் ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது இவருக்கு.\nசென்ற சீசன் சி எஸ் கே அணி இவரை தேர்வு செய்தது. இவரும் ஹர்பஜன���ம் தங்கள் பந்துவீச்சில் சென்னை ரசிகர்களை கவர்ந்ததை விட தங்களின் தமிழ் டீவீட்டுகளால் தான் அசத்தினார். அதிலும் தாஹிர் “எடுடா வண்டிய” , “போடுடா விசில்” மற்றும் ரஜினியின் பன்ச் வாசகங்களை போட்டு ஒரு கலக்கு கலக்கினார். “பராசக்தி எக்ஸ்பிரஸ்” என்ற பட்டப்பெயரும் இவருக்கு வந்து சேர்ந்தது.\nஇந்நிலையில் புதிய சீசன் துவங்குவதை பற்றி ட்வீட் ஒன்றை தட்டியுள்ளார். “என் இனிய தமிழ் மக்களே, நலம்; நலம் அறிய ஆவல். நமது சிங்கார சென்னையில் ஐபில் போட்டிகள் துவங்கும் நாட்களை எண்ணி காத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆட்டைக்கு ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி. எடுடா வண்டியை, போடுடா விசில” என்பதே அது.\nஇந்த டீவீட்டுக்கு சி எஸ் கே சார்பில் லியோ என்பவர் பதில் தந்தார். “நானும் பராசக்தி எஸ்பிரஸுக்காக நாட்களை எண்ணி காத்துக்கொண்டிருக்கிறேன்” என்பது அது.\n10000 லைக்குகளை பெற்றது இந்த ட்வீட். உடன் சென்னை ரசிகர்களும் இம்ரானுக்கு பதில் தந்தனர்.\nநீ எப்படி இருக்க தல என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்😜\nTags: இம்ரான் தாஹிர், ஐபில், கிரிக்கெட், சி.எஸ்.கே\nRelated Topics:இம்ரான் தாஹிர், ஐபில், கிரிக்கெட், சி.எஸ்.கே\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=151556", "date_download": "2019-02-20T04:17:47Z", "digest": "sha1:MPPRIZEMHGDH3F7GP2PLZ2YIVFGOL4RU", "length": 13102, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "எம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை அப்பல்லோவிடம் கேட்கிறது ஆணையம் – ஜெயலலிதா மரண வழக்கில் திருப்பம் – குறியீடு", "raw_content": "\nஎம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை அப்பல்லோவிடம் கேட்கிறது ஆணையம் – ஜெயலலிதா மரண வழக்கில் திருப்பம்\nஎம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை அப்பல்லோவிடம் கேட்கிறது ஆணையம் – ஜெயலலிதா மரண வழக்கில் திருப்பம்\nஎம்ஜிஆருக்கு 1984ம் ஆண்டு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வழங்கும்படி அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மீது பல்வேறு கேள்விக் கணைகளை தொடுத்த ஆணையம், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது.\nஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதையடுத்து அமெரிக்காவிற்கு அவரை கொண்டு சென்று சிகிச்சை அளித்திருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்தனர். எம்ஜிஆருக்கு அளித்ததுபோன்று ஜெயலலிதாவுக்கு ஏன் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்தது. இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.\n1984-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் இதே அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான நடைமுறைகள் மற்றும் சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் இப்போது விளக்கம் கேட்டுள்ளது.\n1984ல் எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை வரும் 23-ம் தேதிக்குள் வழங்கும்படி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஎம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அமெரிக்காவிற்கு அவரை அழைத்துச் செல்வது தொடர்பாக அமைச்சரவையில் எடுத்த முடிவு யார் மூலம் மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அமெரிக்காவிற்கு அவரை அழைத்துச் செல்வது தொடர்பாக அமைச்சரவையில் எடுத்த முடிவு யார் மூலம் மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது என்ற விவரங்கள��யும் ஆணையம் கேட்டுள்ளது.\nஎம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றதுபோல், ஜெயலலிதாவை அழைத்துச் செல்ல முடியாமல் போனதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியாக இந்த ஆவணங்களை ஆறுமுகசாமி ஆணையம் கேட்டுள்ளது. எம்ஜிஆரின் சிகிச்சை விவரங்களை 34 ஆண்டுகளுக்கு பிறகு ஆணையம் கேட்டிருப்பது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழர்களுக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் ஒரே இயக்கம் அதிமுகதான்- சி.வி.சண்முகம் பேச்சு\nதமிழர்களுக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான் என்று விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.\nஅடுத்து வரும் நாட்களில் மழை இருக்குமா- தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\nதமிழகம் முழுவதும் இன்று(9) முதல் மழை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். அரபிக்கடலில் லட்சத்தீவுக்கு அருகே உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த…\nஆன்லைன் மூலம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்- தனியார் நிறுவனங்களுக்கான டெண்டர் அறிவிப்பு\nஆன்-லைன் மூலம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை நடத்தும் பணிகளை தனியாரிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக கம்ப்யூட்டர் நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டுள்ளது.\nகாதல் திருமணம் செய்து உறவினர்கள் ஒதுக்கியதால் தனித்து வாழ்ந்து வந்த தம்பதி இறந்த சூழ்நிலையில் தற்போது அவர்களது 3 குழந்தைகளும் அனாதைகள் ஆகியுள்ளனர்.\nமதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம்.\nஜனவரி 27, 2018 , சனி மாலை 5 மணி, அவனியாபுரம் பேருந்து நிலையம், மந்தைத் திடல், மதுரை தமிழீழ விடுதலைக்காக முத்துக்குமார் உயிராயுதம் ஏந்தினார். தமிழ்…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்���ி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/08/27095632/1186822/Hogenakkal-water-inflow-declined-to-31-thousand-cubic.vpf", "date_download": "2019-02-20T04:19:52Z", "digest": "sha1:QGGBDQLSHD2O7YK4ZBL3UEAYIBWDXJZ5", "length": 15569, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக குறைந்தது || Hogenakkal water inflow declined to 31 thousand cubic ft", "raw_content": "\nசென்னை 20-02-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக குறைந்தது\nகர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து இன்று காலை 31 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இன்று 50-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. #Hogenakkal #Cauvery\nகர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து இன்று காலை 31 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இன்று 50-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. #Hogenakkal #Cauvery\nகர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 26,590 கன அடியும், கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.\nதமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல்லை கடந்து மேட்டூர் அணைக்கு செல்கிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக இருந்தது.\nநேற்று காலை 8 மணிக்கு நீர்வரத்து அதிகரித்து 34 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மாலையில் நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இன்று காலை இந்த நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக குறைந்தது.\nஇதனால் ஐந்தருவி, மெய��ன் அருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கொட்டுகிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்கிறது.\nஇன்று 50-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், வழக்கமான பாதை வழியாக பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. ஆனால் கோத்திக்கல் பாறையில் இருந்து மணல்திட்டு வரை இன்று 3-வது நாளாக பரிசல் இயக்கப்பட்டு வருகிறது.\nமுதலைப்பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் காவிரி கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். #Hogenakkal #Cauvery\nஅதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது - பொன் ராதாகிருஷ்ணன்\nசென்னையில் 113 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nகாங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று சென்னை வருகிறார்\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம் - மருத்துவமனையில் முதல்வர் நலம் விசாரித்தார்\nசவுதி அரேபியா பட்டத்து இளவரசர் டெல்லி வந்தார் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nமுத்தலாக் தடை தொடர்பான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசெஞ்சி அருகே விபத்து- லாரி மோதியதில் 2 பேர் பலி\nகூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி - டிடிவி தினகரன்\nஅரியலூர் ராணுவ வீரர் குடும்பத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் - ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்\nசுசீந்திரம் அருகே செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தற்கொலை\nமின்திருட்டில் 50 சதவீத தொகையை மட்டும் வசூலித்து குற்றவாளியுடன் சமரசம் செய்வதா- ஐகோர்ட் சரமாரி கேள்வி\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோ��்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nகாதல் கணவரின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட சந்தியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/08145522/1189948/dad-carry-his-sons-dead-body-without-ambulance-in.vpf", "date_download": "2019-02-20T04:25:37Z", "digest": "sha1:K2G56EGYRCSUIINIKI3EHBIC4DJNW5WI", "length": 15741, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "விபத்தில் இறந்த மகன் - ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் தோள்களில் தூக்கிச் சென்ற தந்தை || dad carry his son's dead body without ambulance in bihar nalandha", "raw_content": "\nசென்னை 20-02-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிபத்தில் இறந்த மகன் - ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் தோள்களில் தூக்கிச் சென்ற தந்தை\nபதிவு: செப்டம்பர் 08, 2018 14:55\nபீகார் மாநிலத்தில் விபத்தில் இறந்த 11 வயது சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், சிறுவனின் தந்தை அவரை தோளில் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Bihar\nபீகார் மாநிலத்தில் விபத்தில் இறந்த 11 வயது சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், சிறுவனின் தந்தை அவரை தோளில் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Bihar\nபீகார் மாநிலம் நாலந்தா பகுதியில் நேற்று 11 வயது சிறுவன் வாகன விபத்தில் காயம் அடைந்தான். அப்போது அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தும் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.\nஇதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தனது மகன் இறந்த செய்தி கேட்ட சிறுவனின் தந்தை கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.\nஅதுமட்டுமின்றி, இறந்த சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது மகனின் உடலை தந்தை தாமே தோளில் தூக்கிச் சென்றுள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இருசக்கர வாகனம் மூலம் சிறுவனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல உதவியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும், குறித்த நேரத்துக்கு ஆம்புலன்ஸ் வந்திருந்தால் சிறுவனின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் எனவும் இறந்த சிறுவனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து சிறுவன் இறந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கண்டனங்கள் குவிந்து வருகின்றன. #Bihar\nஅதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது - பொன் ராதாகிருஷ்ணன்\nசென்னையில் 113 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nகாங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று சென்னை வருகிறார்\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம் - மருத்துவமனையில் முதல்வர் நலம் விசாரித்தார்\nசவுதி அரேபியா பட்டத்து இளவரசர் டெல்லி வந்தார் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nமுத்தலாக் தடை தொடர்பான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசிரியாவில் பொதுமக்களை பலி வாங்கிய இரட்டைக் குண்டுவெடிப்பு- ஐநா சபை கடும் கண்டனம்\nகூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி - டிடிவி தினகரன்\nகேரளாவில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்பட்டது - 26ந் தேதி கவர்னர் சதாசிவம் திறந்து வைக்கிறார்\nஅதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது - பொன் ராதாகிருஷ்ணன்\nராகுல்காந்தி-கனிமொழி மீண்டும் சந்திப்பு - தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nகாதல் கணவரின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட சந்தியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/", "date_download": "2019-02-20T04:09:51Z", "digest": "sha1:TJ4ZRSA5Q5VTFJDLOO3PVTYTGNRQV3QN", "length": 21202, "nlines": 347, "source_domain": "www.tamiltel.in", "title": "செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ | மற்றுமோர் செய்தித்தளம் அல்ல", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஉலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்\n+2 மாணவர்களின் வெற்றி சதவீதம்\nவிகடனை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nபேஜார் ஆன கஸ்தூரி பாட்டி – திமுக காரங்க இப்படி பண்ணிட்டாங்களே\nஉதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் ஒரு புதிய தொழில்நுட்பம் .\nஐபோன் செலவு பத்தாயிரம் தானாமே\nwi-fi யின் புதிய அச்சுறுத்தல்கள்\nஆடி மாதம் புது தம்பதியை பிரித்து வைப்பதற்கான காரணம்\nசுஜாதா பிறந்த நாள் – இலவச மின்னூல்கள்\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nதோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016\nநட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்\nநட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nகுழந்தைகளுக்கான முளைகட்டிய தானிய சூப்\nஅடங்கப்பா உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோல்வி அடைவாராம் – நியூஸ் 7 கருத்துக்கணிப்பு\nகனிந்த பழம் என்று ஆசையோடு விளிக்கப்பட்ட விஜயகாந்த் அவர் நிற்க்கும் தொகுதியில் வெற்றி பெற மாட்டார் என சொல்கிறார்கள் நியூஸ்7 மற்றும் தினமலர். அறிவியல் பூர்வமானதாக கருத்துக்கணிப்பு நடத்தவில்லை என்றாலும் பரவாயில்லை, இப்படி...\nபேஜார் ஆன கஸ்தூரி பாட்டி – திமுக காரங்க இப்படி பண்ணிட்டாங்களே\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nநாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்... தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் வெளிவந்த ‘ஒக்க லைலா கோசம்’ தெலுங்கு...\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nகபாலி படம் திரைக்கு வந்த பிறகு உலகம் முழுவதும் ரஜினியை பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். கபாலி படம் திரைக்கு...\nஅதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன் – வடிவேலு\nகபாலி டீசர் – பார்த்தவங்க என்ன சொல்றாங்க\nகபாலி டீசர் – அசத்தல் ரஜினிகாந்த்\nஅரசியல் என்பது செருப்பை போன்றது – கமல்\nஎன்ன இனிமே தான் கத்திரி வெயிலா\nயாருக்கு வாக்களிக்க வேண்டும் – சகாயம் பேச்சு\nஎப்படி : இலவச டொமைன் .tk பிளாக்கருடன் பயன்படுத்துவது\nஇன்னும் நீங்கள் .blogspot.com போன்ற பெரிய இணைய முகவரியை வைத்து இருக்கிறீர்களா இது மாறுவதற்கான நேரம். dot.tk டொமைன் இலவசமாக கிடைக்கிறது அதனை உங்கள் பிளாக்கரில் பயன்படுத்துவதும் வெகு எளிது. படி 1 : இந்த தளத்திற்கு...\nஐன்ஸ்டீனும் நீங்களும் ஒன்று தான்…\nwi-fi யின் புதிய அச்சுறுத்தல்கள்\nஆடி மாதம் புது தம்பதியை பிரித்து வைப்பதற்கான காரணம்\nஉதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் ஒரு புதிய தொழில்நுட்பம் .\nஒரே கையெழுத்தில் பூரண மது விலக்கு அமல் படுத்த முடியாது ;ஜெயலலிதா\nசீட் கிடைக்காததால் விஷம் குடித்த பா.ம.க.நிர்வாகி\nவிஜயகாந்தை கட்சியில் நீக்க திட்டமா – சந்திரகுமார் டீம் ஆலோசனை\nஎங்கேயும் காதல் – இனிக்காத சக்கர வள்ளி..\nஎப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரும் திரைப்படங்கள் அவ்வளவாக அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில்லை.ராவணன் போன்ற படங்கள் அளவிற்கு இந்த படத்திற்கு ஆவலுடன் காத்திருந்தோர் இல்லை என்றாலும் சன் பிக்சர்ஸ் அவர்கள் டிவியில் நல்ல...\nவசூலில் பாகுபலியை வீழ்த்தியது விஜய்-யின் தெறி\nதெறி – குட்டி குட்டி விமர்சனம்\nஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மையா\n – தெரிந்து கொள்ள அறிகுறிகள்\nதாய்ப்பால் மற்றும் குழந்தையின் நலன்\nதினமும் புற்றுநோயால் 50 குழந்தைகள் இந்தியாவில் இறக்கின்றனர் ;ஆய்வின் முடிவு\nபெண்களுக்கு முதுகு வலி வரக்காரணம்\nகள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்;மதுரை மாவட்டத்தில் போலீசார் குவிப்பு\nமதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும�� வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மதுரை மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அழகர் ஆற்றில்...\nவிஜய் மல்லையா பேட்டி – சிரிக்காமல், கோபப்படாமல் படிக்கவும்\nஇந்திய அழகி பட்டம் வென்றார் டெல்லி பல்கலை மாணவி\nகேரள கோயிலில் தீ விபத்து – காரணம் என்ன\nஓலா விளம்பரத்தில் நரேந்திர மோடி\nஐஸ்லாந்து பிரதமரை காலி பண்ணிய பனாமா ஆவணங்கள்\nவிடாது தொடரும் பில் கேட்ஸ் : உலகின் நெ.1 பணக்காரர்\nவிகடனை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்\nசேலத்தில் நாக்கை துருத்தி …. பாதுகாவலரை அடித்த விஜயகாந்த்\nதொடரும் நில அதிர்வால் மக்கள் பீதி ;ஈக்வடார் நிலநடுக்கம்.\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம், அதனால் வ௫ம் பலன்கள்.\nமார்பிங் – தப்பிக்க முடியுமா\nஉலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்\n+2 மாணவர்களின் வெற்றி சதவீதம்\nதோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016\nகோடையில் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்\nதிமுகவுக்கு ஓட்டு போட்டால் வேட்டு உங்கள் நலனுக்கு – ஜெயலலிதா பேச்சு\nடிடிஎச், மொபைல் போன் – அதிமுக தேர்தல் சலுகைகள் (அறிக்கை) வெளியீடு\nகாமராசர் – கதை அல்ல நிஜம் – 3\nமாற்றான் தோட்டத்து மல்லிகை – அன்புமணி மீது வைகோ கரிசனம்\nகாமராசர் – கதை அல்ல நிஜம் – 2\nதெறி – திரை விமர்சனம்\nமனிதன் (2016) பாடல்கள் வெளியீடு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/09114040/1024834/Makkal-neethi-mayam-kamalhassan-nellai-anniversary.vpf", "date_download": "2019-02-20T03:49:22Z", "digest": "sha1:VNDRSFK4NI4TP7MQOFZL3IMNGFPPZ4AV", "length": 9173, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நெல்லையில் பிப். 24-ந்தேதி கொண்டாட திட்டம் என தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நெல்லையில் பிப். 24-ந்தேதி கொண்டாட திட்டம் என தகவல்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை நெல்லையில் கொண்டாட அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில்\nநடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். முதலில் கட்சி உயர்மட்ட குழுவை அமைத்த அவர், பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் 24-ந்தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓராண்டு நிறைவு மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை நெல்லையில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாகவும், அதில் கட்சி தலைவர் கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nமதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர்\" - தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை\nமதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமின் திருட்டு : \"அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது\" - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து\nமின் திருட்டை தடுக்க அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதே நிரந்தர தீர்வு என்றும் கூறியுள்ளது.\nவீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஆச்சரியம் : பள்ளத்தில் கிடைத்த சுவாமி சிலைகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.\nமாசிமகம் வழிபாடு : பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு\nபுதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது\n5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nமத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nகிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்புற பள்ளி மாணவர்கள் : மயிலாட்டம், பறை இசை வாசித்து உற்சாகம்\nசத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/148953-ks-azhagiri-sworn-in-as-tamil-nadu-congress-committee-chairman-on-8th-feb.html", "date_download": "2019-02-20T03:09:52Z", "digest": "sha1:MSNC7FB4O52SMXFXNMQZYQHPT5YJH4VP", "length": 22067, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணிக்கு எந்தக் கட்சியும் முன்வரவில்லை!’ - கே.எஸ்.அழகிரி | KS Azhagiri sworn in as Tamil Nadu Congress Committee chairman on 8th feb", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:14 (05/02/2019)\n`தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணிக்கு எந்தக் கட்சியும் முன்வரவில்லை\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி, வெள்ளிக்கிழமை (8.2.19) அன்று புதிய நிர்வாகிகளுடன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பதவியேற்கிறார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதோடு, ஆறு புதிய செயல் தலைவரையும் நியமித்திருக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி. இவர்கள் அனைவரும் டெல்லி சென்று ராகுல் காந்தியைச் சந்தித்துவிட்டு, தற்போது சென்னை வந்திருக்கிறார்கள்.\nஇந்நிலையில், புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கே.எஸ்.அழகிரி, ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், ''தமிழகத்தில் நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராகக் கடும் கோபத்துடன் மக்கள் கொதித்தெழுந்து, தங்களது எதிர்ப்புகளைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திவருகின்றனர். இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில்கூட பா.ஜ.க-வோடு கூட்���ணி வைப்பதற்கு எந்த ஒரு கட்சியும் முன்வராத சூழல் தமிழகத்திலே நிலவிவருகிறது. இந்தப் பின்னணியில், மாநிலத்தில் நடைபெற்றுவரும் அராஜக ஊழல் ஆட்சிக்கு முடிவுகட்டவேண்டிய பொறுப்பு, ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது. இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தி வருகின்றன. இத்தகைய அரசியல் சூழலில், சாதாரண தொண்டரான இருந்த என்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் நியமித்த தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமாணவர் பருவம் முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் ஈடுபாடுகொண்டு, ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராக இருமுறையும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் தேர்வுபெற்று, எனது பணிகளைச் சேவை மனப்பான்மையோடு ஆற்றிய மனநிறைவு எனக்கு உண்டு. பின்தங்கிய சமுதாயத்தைச் சார்ந்த எனக்கு, இத்தகைய பதவிகளை வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருந்துவருகிறேன்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 8.2.2019 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்களும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களுமான சஞ்ஜய் தத், டாக்டர் ஶ்ரீவல்லபிரசாத் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் முன்னிலையில் பொறுப்பேற்க இருக்கிறேன். என்னோடு செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்க இருக்கிறார்கள். இவ்விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் செயல்வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இவ்விழாவில், காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்'' என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.\n - தலைவர்கள் வருகையால் களைகட்டும் தமிழகத் தேர்தல் களம்\nநீங்க எப்படி பீல் பண்றீங��க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-20T03:46:23Z", "digest": "sha1:JFK2U5BDF7GXUNYRZMJB7CPPHWSFAEKQ", "length": 7272, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "பௌத்த மதத்திற்கு – GTN", "raw_content": "\nTag - பௌத்த மதத்திற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதனை எதிர்க்கவில்லை – ஹக்கீம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த மதத்திற்கு உரிய இடம் வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் – விஜயதாச ராஜபக்ஸ\nபௌத்த மதத்திற்கு உரிய இடத்தை...\nபௌத்த மதத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் – ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்படும் – அஜித் பெரேரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லாட்சியில் புத்தர் சிலை உடைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது – தயா கமகே\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/hongkong-opts-to-bat-f%E2%80%8First-against-pakistan-118091600034_1.html", "date_download": "2019-02-20T04:13:02Z", "digest": "sha1:A43ZBVMMFDN4RXEJUUJ7CCIYC6D2YGUK", "length": 10281, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆசிய கோப்பை 2018; டாஸ் வென்ற ஹாங்காங் பேட்டிங் | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆசிய கோப்பை 2018; டாஸ் வென்ற ஹாங்காங் பேட்டிங்\nஆசிய கோப்பை தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.\nஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 தொடர் நேற்று தொடங்கியது. இன்று இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் விளையாடுகிறது.\nஇதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து விளையாடி வருகிறது. நேற்று இலங்கை அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வங்காளதேச அசத்தல் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தது.\nஅதேபோன்று இன்று ஏதாவது அதிர்ச்சி நடக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.\nஉடைந்த கையோடு கிரிக்கெட்: வைரலான கிரிக்கெட்டர்\nஇலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்: 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஎளிமையை விரும்பும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஅரசு ரூ.185 கோடி சேமித்த பாகிஸ்தான் பிரதமர்\nமுதல் ஓவரிலே 2 விக்கெட்; அசத்திய மலிங்கா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/who-is-the-next-england-pm/", "date_download": "2019-02-20T02:45:08Z", "digest": "sha1:WEURSCAMJ5TUJYUIF6NOKXILGMGR2KLV", "length": 10098, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Who is the next England PM? | Chennai Today News", "raw_content": "\nஇங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் திடீர் விலகல்\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\n40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வி அடையும்: டி.டி.வி.தினகரன்\nஇங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் திடீர் விலகல்\nசமீபத்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்று அந்நாட்டின் பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளதால் விரக்தி ஏற்பட்ட பிரதமர் டேவிட் கேமரூன் பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அக்டோபர் மாதம் கேமரூன் பதவி விலகவுள்ளதால் 3 மாதத்திற்குள் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் இப்போதே தொடங்கி விட்டன.\nஇதனிடையே பிரதமர் பதவிக்கு லண்டன் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சன் போட்டியிட போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்துள்ளார். ஆனால் தற்போது அவர் பிரதமர் போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளார். இவர்தான் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலக வேண்டும் தீவிரமாக பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1980-ம் ஆண்டுகளில் பத்திரிகையாளராக இருத போரீஸ் ஜான்சன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட இவரது மனைவி பெயர் டிப்சிங். கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த இவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் முதல் இந்து எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகிய நிலையில் பிரதமர் பதவிக்கு கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பெண் மந்திரி தெரசாமே போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது உள்துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிரதமர் டேவிட் கேமரூனின் தீவிர ஆதரவாளர் ஆவார். தற்போது நாடு இருக்கும் சூழ்நிலையில் வலிமையான தலைமை தேவை மற்றும் ஐரோப்பிய யூனியன் விவகாரத்தில் பிளவு பட்டிருக்கும் கட்சியை ஒற்றுமைபடுத்தவும் இவர் தகுதியானவர் என கருதி பிரதமர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇருமுகன்’ படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் – இந்திய விமானப் படையில் சேர்ப்பு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\n40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வி அடையும்: டி.டி.வி.தினகரன்\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/08/blog-post_70.html", "date_download": "2019-02-20T04:07:19Z", "digest": "sha1:GDQGHSNAUEXNXBS2EUWVX2MAWDBHLJSR", "length": 15416, "nlines": 199, "source_domain": "www.thuyavali.com", "title": "மரணம் என்னை அழைக்கிறது | தூய வழி", "raw_content": "\nஎம்மில் பலரும் மரணத்தையும் மறுமையையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக, 40-60 வயது தாண்டிய பலரும் கூட பள்ளிப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்காமல் காலத்தைக் கழிக்கின்றனர். மரணம் தம்மை அழைப்பதை உணராமல் உணர விரும்பாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nநாளை மறுமையில் சிலர் நரகம் நுழைவர். அங்கிருந்து அவர்கள் கத்திக் கதறுவர். ‘யா அல்லாஹ் மீண்டும் என்னை உலகுக்கு அனுப்பு மீண்டும் என்னை உலகுக்கு அனுப்பு ஏற்கனவே நாம் குப்ரில் இருந்தோம். நாம் இனி இஸ்லாத்தில் இருப்போம். ஏற்கனவே பாவங்கள் செய்தோம். இனி நன்மை செய்வோம் ஏற்கனவே நாம் குப்ரில் இருந்தோம். நாம் இனி இஸ்லாத்தில் இருப்போம். ஏற்கனவே பாவங்கள் செய்தோம். இனி நன்மை செய்வோம் நல்லடியார்களாக உன்னை சந்திப்போம். ஒரு சந்தர்ப்பம் தா நல்லடியார்களாக உன்னை சந்திப்போம். ஒரு சந்தர்ப்பம் தா” என மன்றாடுவர். இது குறித்து அவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் பதில் குறித்தும் பின்வரும் வசனம் பேசுகின்றது.\n எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் போலல்லாது நல்லறமே புரிவோம்” என அதில் அவர்கள் கதறுவார்கள். உபதேசம் பெறுபவர் அதில் உபதேசம் பெறும் அளவுக்கு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளிக்கவில்லையா எச்சரிப்பவர் உங்களிடம் வந்தே இருந்தார். எனவே, (வேதனையைச்) சுவையுங்கள். அநியாயக்காரர்களுக்கு எந்த உதவியாளனும் இல்லை (என்று கூறப்படும்.)” (35:37)\nசிந்திக்கக் கூடியவர் சிந்திக்கக் கூடிய அளவுக்கு உங்களுக்கு நாம் கால அவகாசத்தை அளிக்கவில்லையா 40 வருடங்கள், 50 வருடங்கள் உங்களை நாங்கள் வாழ வைக்கவில்லையா 40 வருடங்கள், 50 வருடங்கள் உங்களை நாங்கள் வாழ வைக்கவில்லையா இந்த அவகாசம் உங்களுக்கு சிந்திப்பதற்கும் சீர்திருந்துவதற்கும் போதாதா இந்த அவகாசம் உங்களுக்கு சிந்திப்பதற்கும் சீர்திருந்துவதற்கும் போதாதா\nஉங்களிடம் எச்சரிக்கை செய்யக் கூடிய எச்சரிக்கை வரவில்லையா\nஉங்கள் உரோமங்கள் நரைக்க ஆரம்பிக்கும் போதே உங்களுக்கு மரணம் நெருங்குவது விளங்கவில்லையா பற்கள் விழுந்து கன்னத்தில் குழி விழும் போது, நாடி நரம்புகள் அடங்கி ஒடுங்கிச் செல்லும் போது மரணத்தின் நினைவு உங்களுக்கு வரவில்லையா\nஉங்கள் உடல் பலமிழந்து கண்கள் பார்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் போது, முதுகு கூனி வரும் போது உங்களுக்கு மரணம் நெருங்குவது புரியவில்லையா\nஉங்களுடன் கூட இருந்தவர்கள், கூடப் படித்தவர்கள், பழகியவர்கள், ஒன்றாகத் தொழில் செய்தவர்கள், உறவினர்கள்… என ஒவ்வொருவராக மரணத்தைத் தழுவும் போதாவது அடுத்தது நானாக இருப்பேனோ என்ற எண்ணம் எழவில்லையா\nமரணத்திற்கு வயது, எல்லை என்பன இல்லை. இருப்பினும், முதியவர்களுக்கு இயல்பிலேயே நாம் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம், வீடு போ.. போ… என்கின்றது. காடு வா… வா… என்கின்றது எனப் புரிந்து கொள்வது இலகுவானதாகும்.\nமரணத்தை நினைவூட்டக் கூடிய இத்தனை அடையாளங்களைக் கண்ட பிறகும் மரணத்தை மறந்து, மறுமையை மறந்து வாழ்பவர்களின் இறுதி முடிவு இழிவானதே இத்தகையவர்கள் நாளை மறுமையில் கத்திக் கதறுவார்கள். அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படமாட்டாது. இதைத்தான் இந்த வசனத்தின் இறுதிப் பகுதி கூறுகின்றது.\n அநியாயக்காரர்களுக்கு இங்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்று அல்லாஹ் கூறுவான். இந்த இழிவான இறுதி நிலை ஏற்படக் கூடாதென்றால் மரண சிந்தனையுடன் நாம் வாழ வேண்டியுள்ளது.\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேர��் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஅல்குர்ஆன் கூறும் எறும்பின் கதை\nஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [அல்குர்ஆன் கூறும் ...\nஅழ்ழாஹ்வுடன் ஓர் அடியான் நடந்து கொள்ளும் ஒழுங்கு\nஉழ்ஹிய்யா (குர்பானி) பிராணியை எப்போது பலியிட வேண்ட...\nநபி(ஸல்) அவர்களின் அரஃபா பேருரையும் உரிமைகள் பிரகட...\nபகுத்தறிவு வாதங்களை தகர்த்தெரியும் ஹஜ்ஜுப் பெருநாள...\nதுல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களின் சிறப்புகள் & ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் க...\nசமுதாயத்தில் திருத்தப்பட வேண்டிய திருமணம் மௌலவி அன...\nமூஸா நபியும் அதிசயப் பாம்பும் (திருக்குர்ஆன் கூறும...\nஆபத்தின் போது ஜின்களையோ வானவர்களையோ அழைக்கலாமா\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2018/check-out-8-interesting-facts-about-baby-movement-during-pregnancy-020849.html", "date_download": "2019-02-20T04:19:03Z", "digest": "sha1:HZJ5S2R4K2ZWDS3GIEFKOE5EDVBSEE2T", "length": 17389, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "கருவில் இருக்கிற குழந்தை என்னவெல்லாம் சேட்டை பண்ணுது தெரியுமா?... நீங்களே பாருங்க... | Check Out 8 Interesting Facts About Baby Movement During Pregnancy - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூக்கு சும்மா நமநமனு அரிச்சிக்கிட்டே இருக்கா உப்பு எடுத்து இப்படி செய்ங்க அரிப்பு அடங்கிடும்...\nடெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி\nடோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...\nYogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு\nலெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாக���ம்\nசென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.\n முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா\nபாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா.. Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..\nபுல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nகருவில் இருக்கிற குழந்தை என்னவெல்லாம் சேட்டை பண்ணுது தெரியுமா\nஒரு பெண் கருவுற்ற உடனே அவள் படும் ஆனந்தம் என்பது எல்லையில்லாதது. அந்த பத்து மாதங்களும் அவள் படும் கஷ்டங்கள் கூட அந்த பிஞ்சு குழந்தையின் பாத வருடலில் காணாமல் போய்விடும். ஒன்பது மாதத் தொடக்கத்திலயே கருவில் இருக்கும் குழந்தை திரும்புதல், சுற்றுதல், கை கால்களை அசைத்தல், காலால் உதைத்தல், விக்கல் எடுத்தல், நிலையை மாற்றுதல், ஏன் சில சமயங்களில் உங்கள் செல்லக் குழந்தை குட்டிக் கரணமே அடிக்கும்.\nஇப்படி தன் குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளையும் தொட்டு பார்த்து பார்த்து பூரிக்கும் ஒரு தாயின் சந்தோஷம் அளவு கடந்தது.\nஇப்படி பத்து மாதங்களும் வயிற்றில் வளரும் குழந்தை என்னவெல்லாம் செய்யும் என்பதைத் தான் இக்கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்கள் முதல் தடவையாக கருவுற்று இருந்தால் 24 வது வாரம் வரை உங்களால் குழந்தையின் உதைத்தலை உணர இயலாது. ஆனால் உங்கள் குழந்தை அசைவில் தான் இருக்கும். இதுவே மூன்றாவது அல்லது இரண்டாவது முறை கருவுற்ற தாய்மார்கள் எளிதாக சீக்கிரமாகவே குழந்தையின் அசைவை உணர்ந்து கொள்கிறார்கள்.\nகுழந்தைக்கு வெளியே என்ன நடக்கிறது என்று தெரியும். சத்தம், ஒளி மற்றும் சில உணவுகள் போன்றவற்றிற்கு கூட அவர்கள் உங்களிடம் பதிலளிப்பார்கள். அவர்கள் சின்னஞ் சிறிய பெரியவர்கள். அவர்கள் உடம்பை நீட்டி நெளித்து ஓய்வெடுக்க விரும்புவார்கள். யோகா, உடற்பயிற்சி போன்றவை உங்கள் மனதை அமைதிபடுத்துவதோடு உங்கள் குழந்தையின் மனதையும் அமைதிப்படுத்தும்.\nஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி செயல்படுவார்கள். எனவே மற்ற உறவினர்கள் நண்பர்கள், ஏன் உங்கள் மூத்த குழந்தைகளுடன் கூட ஒப்பிடாமல் இருங்கள். ஒரு நாளைக்கு சராசரியாக 15-20 தடவை குழந்தை உதைக்கும். அதே மாதிரி அதன் நேரம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். சில குழந்தை பகல் நேரத்திலும் சில குழந்தை��ள் இரவு நேரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். நீங்கள் சாப்பிட்ட பிறகு இந்த செயல் இருந்தால் அமைதியாக உட்கார்ந்து உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்யுங்கள்.\nஇதற்கென்று எந்த வரைமுறையும் கிடையாது. தினமும் உங்கள் குழந்தையின் இயல்பான செயல்களை கவனித்து வந்தாலே போதும். உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனமாக கவனித்து வாருங்கள். அதில் எதாவது மாற்றம் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.\nகுழந்தை உதைத்தலை கணக்கிட அமைதியாக உட்கார்ந்து கவனியுங்கள். ஸ்நாக்ஸ் அல்லது குளிர்ந்த பானம் குடித்து விட்டு கால்களை மேலே தூக்கி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடுவது குழந்தையை எழச் செய்யும். அடுத்த இரண்டு மணி நேரத்தில் குறைந்தது 10 அசைவுகளை நீங்கள் கணக்கிடலாம். குழந்தை சுற்றுதல், விக்கல், உதைத்தல், தொந்தரவு செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும். இந்த செயல்கள் குறைந்தால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.\nகுழந்தையின் செயல்கள் குறையும் போது எப்பொழுதும் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. குறைவான செயல்பாட்டை கண்டறிய கருத்தியல் மதிப்பீடு சோதனைகள் உள்ளன. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் குழந்தையின் செயல்பாட்டை மருத்துவர் கண்காணித்து உங்களுக்கு கூறுவார். எனவே அநாவசியமாக கவலை கொள்ளத் தேவையில்லை.\nகுழந்தை வளர வளர அதன் செயல்பாடுகள் மாறிக் கொண்டே இருக்கும். குழந்தை உதைப்பதை குறைத்து விட்டால் தொப்புள் கொடியுடன் விளையாடுதல் மற்றும் நீட்டித்தல் போன்ற மற்ற செயல்பாடுகளில் ஆர்வம் காட்டும்.\nகருவில் அதிக சுறுசுறுப்பாக செயல்படும் குழந்தை எதிர்காலத்திலும் அப்படி இருப்பார்கள் என்று சில ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது எல்லா குழந்தைகளுக்கும் பொருந்தவில்லை. ஒவ்வொரு குழந்தையும் கருவில் இருக்கும் போதும் சரி வளரும் போதும் சரி மாறுபடத்தான் செய்கின்றனர்.\nகர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு தாய்க்கும் சவாலான விஷயம் மட்டுமல்ல சந்தோஷமான விஷயமும் கூட. எனவே இந்த பத்து மாதங்களும் உங்கள் மன அழுத்தத்தை குறைத்து உங்கள் குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளையும் உணர்ந்து மகிழுங்கள். அவர்களுடன் உரையாடுங்கள். இது தாயுக்கும் சேயுக்கும் நல்ல பந்தத்தை உருவாக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nMay 15, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇறந்தவர்கள் உடல் எரிக்கப்படுவதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் என்ன தெரியுமா\nமாசி சனி - எந்தெந்த கிரகங்களால் எந்தெந்த ராசிகளுக்கு சாதகமும் பாதகமும் வரும்\nஇப்படி நரம்பு இருந்தா இந்த பட்டைய அரைச்சு தடவுங்க... சீக்கிரம் சரியாகிடும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/07/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2019-02-20T03:40:52Z", "digest": "sha1:DQAQ4T3ELVCYUHYZBQ33JA7TS5WQWY67", "length": 8694, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் கோரிக்கை – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nலாகூர் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை கவலையில் பாக்., கிரிக்கெட் வாரியம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கடலூர் / கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் கோரிக்கை\nகல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் கோரிக்கை\nமாற்றுத்திறனாளி களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்தச் சங்கத்தின் மாவட்ட மாநாடு கடலூரில் மாவட்டத் தலைவர் ஜெ.ராஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர்கள் வி.வசந்தி, ஏ.திருமூர்த்தி, இணைச் செயலாளர்கள் எஸ்.ஜீவா, எஸ்.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் பி.ஜான்சிராணி சிறப்புரையாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கோ.மாதவன் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான புதிய சட்ட விதிகளை வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும், 40 விழுக்காடு ஊனமுள்ள அனைவருக்கும் மாத உதவித் தொகை வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மணிநேரம் வேலை வழங்கி முழு ஊதியம் வழங்க வேண்டும், கல்வியில் 5 விழுக்காடும், வேலைவாய்ப்பில் 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பெண் மாற்றுத் திறனாளிக��ை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆளவந்தார், பொருளாளர் ராம.நடேசன், துணைத் தலைவர் வி.கல்யாணசுந்தரம், இணைச் செயலாளர் பி.முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் கோரிக்கை\nலாபத்தில் 2 விழுக்காடு மாவட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்துக: என்எல்சிக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்\nஎன்எல்சி கூட்டுறவு சங்க தேர்தல் சிஐடியு அபார வெற்றி\nமாநில தடகளப்போட்டியில் காஞ்சிபுரம் அணி ஒட்டுமொத்த சாம்பியன்\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nகறுப்புக் கொடியுடன் முழக்கம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayasankarn.wordpress.com/page/2/", "date_download": "2019-02-20T04:19:35Z", "digest": "sha1:6Q5LZ6KELQCEHCMEVN3XK3QGJZPZOLPP", "length": 19549, "nlines": 210, "source_domain": "vijayasankarn.wordpress.com", "title": "James' Desk – Page 2 – From the table of Vijaya Sankar", "raw_content": "\nசமூக வலைப்பதிவு : அரை மணி நேர சவால்\nஇந்த சவால், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து சற்றே குறைக்க ஒரு விழிப்புணர்வை கொண்டு வருவதாகும். கடினமான சவால் ஒன்றும் இல்லை. ஒரே ஒரு வாரத்திற்கு வெறும் அரை மணி நேரத்திற்கு மட்டும்\nஒவ்வொரு நாள் காலை எழுந்ததும் ஸ்மார்ட்போனுடன் துவங்காமல், இயற்கை காற்றுடன் துவங்கவேண்டும். அரை மணி நேரத்திற்கு உங்கள் ஸ்மார்ட்போனை தொடக்கூடாது. மாறாக, அன்றைய நாளை திட்டமிடுங்கள்.\nஇரவு படுப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன், உங்கள் ஸ்மார்ட்போனை தூர வைத்து விடுங்கள். தொலைகாட்சி இருந்தால் அணைத்து விடுங்கள். அன்றைய தினம் எப்படி சென்றது என்று நினைத்துப்பாருங்கள்.\nஇந்த பதிவை நீங்கள் மறுபதிவு செய்து நீங்கள் சவாலிட விரும்பும் 7 நபர்களை அதில் குறிக்கவும் (tag).\nஅரை மணி நேர சவால்\nதெரிந்தோ தெரியாமலோ நம்மில் பலர் ஸ்மார்ட்போன்க்கு அடிமையாகியிருக்கிறோம். பலநன்மைகளை அது கொண்டிருந்தாலும், உடலுக்குதீமையை விளைவிக்கக்கூடிய காரியங்கள் அதில் அதிகம். இந்த பதிவு அதை சொல்லி உங்களைபயமுறுத்துவதற்கு அல்ல, மாறாக ஒரு சிறிய விழிப்புணர்வை கொடுப்பதே.\nமிக முக்கியமாக, அதிக��்படியாகஸ்மார்ட்போனை பயன்படுத்துவதினால் நாம் நம்மையே தனிமைப்படுத்திக் கொள்கிறோம். நம்மைசுற்றிலும் இருக்கும் சிலருடன் கூட சிறிது நேரத்தை கழிக்க முக்கியத்துவம்கொடுப்பதில்லை. இக்கால தலைமுறையினருக்கு சுபாவ அன்பு இல்லாமல் போய்விட்டது.\nஇவைகளையெல்லாம் விட இந்த ஸ்மார்ட்போன் நேரடியாக நமது உடலை உச்சந்தலை முதல்உள்ளங்கால் வரை தாக்குகிறது. ஆம் நாம் உடற்பயிற்சி செய்வதில்லை மாறாக நமதுஉடலுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கிறோம். நமது கழுத்து, முதுகு தண்டுவடம், நரம்புகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.நாம் தொடர்ந்து திரையையே பார்த்துக்கொண்டிருப்பதால் அதிலிருந்து வெளிவரும் நீல ஒளிநமது கண்ணின் நரம்புகளை நேரடியாக பாதிக்கிறது. மேலும் சிறிய திரையில் சிறியஎழுத்துக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால் ஒரு வித அழுத்தத்தை நாம்நமது கண்களுக்கும் அதினுடைய நுண்ணிய நரம்புகளுக்கும் கொடுக்கிறோம். அதுமட்டுமல்லாதுநெட்வர்க் இணைப்பிலிருந்து வரும் கதிர்வீச்சு நமது மூளை நரம்புகளை சரியாக இயங்கவிடாமல் அதனுடைய சக்தியை குறைக்கிறது.\nமறைமுகமாக, மனஆரோக்கியத்தையும் அது பாதிக்கிறது. தூக்கமின்மை, மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அதை பற்றி வாசிக்க இந்த இணைப்பை பார்க்கவும்.\nஇப்பொழுது, ஒரு சிறிய சவால்\nதினமும் காலை எழுந்ததும்,ஸ்மார்ட்போனில் மணி பார்க்காமல், சுவர்கடிகாரத்தில் பார்க்கவேண்டும். அடுத்த 30 நிமிடத்திற்கு நீங்கள் அந்த ஸ்மார்ட்போனைதொடக்கூடாது. மாறாக, மொட்டைமாட்டிக்கோ அல்லது வீட்டிற்கு வெளியே வந்து இயற்கையை ரசித்து, இயற்கை காற்றை கொஞ்சம் சுவாசிக்க வேண்டும். அப்படியே அந்தநாளை திட்டமிடுங்கள். சில கேள்விகளை நீங்களே கேட்டு அதற்கு பதில்சொல்லிக்கொள்ளுங்கள்:\nஇன்று யாரை சந்திக்க போகிறீர்கள்\nஎப்படி இந்த நாளை பயனுள்ளதாககழிக்கலாம்\nஉங்களை சுற்றி யாரேனும் (பெற்றோர், நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள், அல்லது யாரோ தெரிந்தவர்கள்) இருப்பார்களானால், சில நிமிடங்கள் அவர்களோடு முகம் பார்த்து உரையாடுங்கள். அவர்களுடன் ஒரு நல்ல உறவை காலையிலேயே ஏற்படுத்துங்கள். அவர்களையும் ஊக்கப்படுத்துங்கள்.\nஇரவு நேரத்தில், படுத்து தூங்கவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு உங்கள்ஸ்மார்ட்போனை தூரத்தில் வைத்துவிடுங்கள். தொலைக்காட்சி இருந்தால் அதையும் அணைத்துவிடுங்கள். உங்களை சுற்றி இருப்பவர்களுடன் சிறிது நேரம் பேசுங்கள். அன்றைய தினம்நடந்தவற்றை நினைத்துப்பாருங்கள்.\nஎங்கே உங்களை நீங்களேசீர்படுத்திக்கொள்ள வேண்டும்\nஎத்தனை நபர்களை இன்று நீங்கள் மகிழ்வித்தீர்கள்\nஉங்களுக்கு உதவி செய்த நபர்களைநினைத்துப்பாருங்கள்.\n இன்றே துவங்குங்கள். குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு காலையிலும் இரவிலும் ஸ்மார்ட்போனை அரை மணி நேரத்திற்கு தொடக்கூடாது. சவாலை ஏற்கிறீர்கள் என்றால், இப்பொழுதே இந்த பதிவை நீங்கள் மறுபதிவு செய்து உங்களுக்கு தெரிந்த மேலும் 7 நபர்களை குறியுங்கள்.\nஇந்த பதிவை ஆங்கிலத்தில் வாசியுங்கள் (For English)\nகர்த்தரை நாம் எப்படி தேடவேண்டும்\nநாம் வேதத்தில் சாலமோன் எழுதிய உன்னதப்பாடல்கள் வாசித்திருப்போம். மேலோட்டமாக அதை வாசித்தால், ஒரு பெண் தன் மணவாளனை தேடுவதும், பின் மணவாளன் தன்னை வெளிப்படுத்துவதும், அதன்பின் அவர்கள் திருமணம் செய்து கொள்வதும் மட்டுமே நமக்கு தெரியும். அவர்களிடையே நடைபெறும் உரையாடல்களை பாடல் வருணனையுடன் இப்புத்தகம் அமைந்திருக்கிறது.\nஇந்த புத்தகத்தை நாம் ஆழ்ந்து வாசித்தால், அதிலே எப்படி சூலமத்தி என்கிற ஒரு பெண் தன் மணவாளனை தேடுகிறாளோ, அது போல நாம் கர்த்தரை தேட வேண்டும் என்கிற ஒரு அருமையான சத்தியத்தை தேவன் அதிலே பதித்து வைத்துள்ளார். Continue reading “கர்த்தரை நாம் எப்படி தேடவேண்டும்\nபொல்லாத உலகத்தில் நல்லவராய் வாழ்தல்\nஉமது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eksaar.blogspot.com/2009/08/blog-post_17.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1356978600000&toggleopen=MONTHLY-1249065000000", "date_download": "2019-02-20T03:14:12Z", "digest": "sha1:YF6VUAV3RX5VHNNTWCCUZ3QQ4NDONVC5", "length": 6679, "nlines": 145, "source_domain": "eksaar.blogspot.com", "title": "EKSAAR: வாமனன் தந்த அதிர்ச்சி", "raw_content": "\nவிக்ரமும் இடுப்பும் - கந்தசாமி\nமின்னல் - ஆலை இல்லா ஊருக்கு\nயாழ் ரயில் பாதை மீள் கட்டுமான விளம்பரத்துக்கு ரூப...\nஉள்ளே வெளியே - In and Out\nஆசிரியர்கள் பாடசாலைக்கு mobile phone எடுத்துவர தடை...\nமாற்று வழி தேடும் பிள்ளைகள்\nஅண்மையில் நண்பன் ஒருவனை சந்திக்க சென்றிருந்தேன். தனது computer இல் தாம் தூம் படப்பாடல் பார்த்துகொண்டிருந்தான். அருகில் இன்னொரு நண்பனும்.\nஎனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடி���்கும். அந்த குட்டி நல்ல வடிவு..\nஅதிலயும் chewing gum கொடுக்கும் scene சூப்பர்\n கார்ல ஏன் சிரிச்சே என்று கேட்கும் சீனும் சூப்பர்\nஇந்த குட்டி நல்ல ஒழுக்கமாகவும் உடுத்திருக்கு\n புதுசா வாமனன் படத்துல அரை குறையா வருது\nsure.. வேணும் என்டா பாருங்கோ\nநண்பன் உடனடியாக வாமனன் படத்தை play பண்ண அதில் ஒரு குட்டி swim dressமாதிரி dress இல் கடற்கரையில் நடக்கிறது\nஇது பிரியாமணி.. இதே dress ஓட எத்தன blogல photo வந்துச்சு\nபாரு தாம் தூம்ல வந்த குட்டி கொஞ்சம் கருப்பு. இந்த குட்டி வெள்ள\nபாரு தாம் தூம்ல வந்த குட்டி ஒழுக்கமா dress பண்ணி இருக்கும். பாத்தா அடுத்த வீட்டு அக்கா மாதிரி\nநண்பன் படத்தின் பாதியில் வரும் இன்னொரு சீனை காட்ட\nவாமனன் தந்த அதிர்ச்சி என்ற தலைப்போடு\nLabels: சினிமா, தமிழ் சினிமா, வாமனன்\nஎன்ன கொடும சார் said...\nஎன்ன கொடும சார் said...\nஇதனால என்ன மாதிரி லட்சுமிராய் ரசிகர்களுக்கு என்ன சொல்ல வாறீங்க\nசப்ராஸ் அபூ பக்கர் said...\nஓகே.... வாமணன் அப்படி என்ன அதிர்ச்சி தந்ததுன்னு சொல்லுங்களேன்.... எதிர் பார்த்துட்டு இருக்கோம்..... (ஏதோ செய்கிறாய்.... பாடலுக்கு மட்டும் நல்ல ஒரு விமர்சனம் கொடுங்க.... ஏன்னா.... பிறகு சொல்றேன் மாட்டர....)\nஎப்படியோ இந்த அதிர்சியல்லாம் வைத்து ஒரு பதிவு தயார் பண்ணிட்டிங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/author/admin/page/15/", "date_download": "2019-02-20T03:23:57Z", "digest": "sha1:MOKRHKPSTDZBRRXKF7OOCI4OGKA26F5F", "length": 17914, "nlines": 112, "source_domain": "peoplesfront.in", "title": "admin – Page 15 – மக்கள் முன்னணி", "raw_content": "\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் – மதுரை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு\n#மதுரை_30_08_2018 ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் – மதுரை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் பங்கேற்றார்.. உடன் தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் தோழர் கே.எம்.சரீப் தமிழ்ப்புலிகள் தலைவர் தோழர்...\nசோசலிசத் தொழிற்சங்க மையம் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்\n#மதுரை_வாடிப்பட்டி_28_08_2018_ #சோசலிசத்_தொழிற்சங்க_மையம் #கண்டன_ஆர்ப்பாட்டம் உள்நாட்டு மீனவர் சங்கத் தலைவர் தோழர் எஸ்.பாண்டி தலைமையில், வேன் சங்கத் தலைவர் தோழர் செந்தில், செயலாளர்கள் கண்ணன், முருகன் முன்னிலை வகித்தனர். #தமிழ்த்தேச_மக்கள்_முன்னணித்_தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். சோசலிசத் தொழிற்சங்க மையத் தலைவர்...\nதமிழ்நாடு வண்ணார் பேரவை நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் பங்கேற்பு\n#திருச்சி_27_08_2018 தமிழ்நாடு வண்ணார் பேரவை – தமிழக வாழ்வுரிமைப் பாதுகாப்பு மக்கள் கட்சி திருச்சி மாவட்டக்கிளை சார்பில் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் தோழர் ச.செந்தில்குமார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு வண்ணார் பேரவை மாநிலப் பொதுச்செயலாளர்...\nசட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) – அடக்குமுறையின் அடுத்தக் கட்டமா\nமே 22 க்குப் பிறகு தமிழகத்தில் வீசிக்கொண்டிருக்கும் அடக்குமுறை அலையின் தீவிரத்தன்மை கடந்த ஒரு வாரத்தில் கூடியுள்ளது. கடந்து போன சுதந்திர தின நாளைக் கருப்பு நாளாக கடைபிடிக்க வேண்டுமென பரப்புரை செய்து தனது வீட்டில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த முயன்ற...\nஎழுவரையும் விடுதலை செய் – அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)\n(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) 18.02.2014 அன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கொலைத் தண்டனையை ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதும், அன்றே தமிழக அமைச்சரவைக் கூடி விவாதித்து எழுவரையும் விடுதலை செய்ய தீர்மானித்தது....\nகாவிரி – எடப்பாடி அரசே, செய்தக்க செய்யாமையானுங் கெடும்\n(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) காவிரி கரை புரண்டோடுவதை தமிழகம் காண்கிறது. தென்மேற்கு பருவ மழை கொட்டித் தீர்த்ததால் கபினி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் நிரம்பிவிட்டன. வெள்ள நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் நாள் காவிரி மேலாண்மை ஆணையம்...\nநீட் – சொல்லப்பட்ட காரணங்களும் சொல்லப்படாத உண்மைகளும் – ஸ்ரீலா\n(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) மே – ஜூன் மாதங்கள் வந்தால் உயர்கல்வி அறிஞர்களின் கவனம் தென்கொரியா மீதும் சீனா மீதும் குவிவது வருடாந்திர சடங்காகவே மாறியுள்ளது. தென்கொரிய ‘சுன்னியூங்’ (கல்லூரி அறிவுத்திறன் நுழைவுத் தேர்வு) நடைபெறும் நாளன்று, போக்குவரத்து நெரிசலைத்...\nவட அமெரிக்காவின் தற்காப்புவாதம் – அருண் நெடுஞ்செழியன்\n(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) தற்காப்புவாத கொள்கையானது, வர்த்தகப் போர் அல்லது நாணயப் போருக்கு இட்டுச் செல்லுமானால்; உலக வர்த்தகம் சரியும்,முதலீடுகள் வெளியேறும். இப்போக்கு வளர்ந்துவருகிற அனைத்து நாடுகளில் உறுதியற்ற சூழலை உருவாக்கும் என முன்னாள் இந்தியப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த்...\nJAQH ஒருங்கிணைத்த அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஒற்றுமை விழாவில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன்\n#மதுரை_26_08_2018 JAQH ஒருங்கிணைத்த அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஒற்றுமை விழாவில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தமிழக மக்கள் சனநாயகக் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் சாகுல் அமீது உள்ளிட்டோர்…\nஅதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் – விடுதலை இராசேந்திரன்\n(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட நடுவண் ஆட்சியால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் வலிமையாக மாறி நிற்கும் ஓர் அவலம் – அரசியலில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது பாரதிய சனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உருவான நிலை என்று...\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – 9 ஆவது ஆண்டு நினைவேந்தல்\nரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவேண்டும்\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதஞ்சை சாலை மறியல்; ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/recipes/non_veg/pepper_mutten.php", "date_download": "2019-02-20T03:08:36Z", "digest": "sha1:A5FRXUY45OI3VBFA6R256WLD5TIWB575", "length": 1485, "nlines": 13, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Recipe | Non veg | Pepper Mutten", "raw_content": "\nமட்டன் - 500 கிராம்\nகாய்ந்த மிளகாய் - 3\nமிளகுத் தூள் - ஒரு மேசைக்கரண்டி\nசீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி\nபூண்டு - ஒரு முழு பூண்டு\nஎண்ணை - 5 தேக்கரண்டி\nகருவேப்பிலை - தேவையான அளவு\n•\tஎண்ணையைக் காய வைத்து அதில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் பூண்டை பொடியாக அரிந்து போட்டு வதக்கி கறியை சேர்த்து கிளறி உப்பும் சேர்த்து தீயை சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும். கடைசியாக மிளகு சீரகத் தூள் தூவி மீண்டும் கிளறி 5 நிமிடம் தீயை சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/36606", "date_download": "2019-02-20T03:08:00Z", "digest": "sha1:PFSPOKAUG7LI3MZWX2ON3OWTWIKOQF3P", "length": 36723, "nlines": 101, "source_domain": "jeyamohan.in", "title": "குலதெய்வங்கள் பேசும் மொழி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 68\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69 »\nசமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது அம்முக்குட்டி அத்தையைப்பார்த்தேன். நொந்துபோனவர்களாக தனியாக வெளியே அமர்ந்திருந்தார்கள். ‘என்ன அத்தை உள்ளே யாருமில்லையா’ என்றேன். அத்தைக்கு வயது எண்பதுக்கும் மேல். வாழ்நாள் முழுக்க உறவுகளைத்தான் முக்கியமான விஷயமாக எண்ணிவந்திருக்கிறார்கள். திருமணம், பிரசவம், சண்டைகள், சமரசங்கள்,மரணம் ஆகியவையே வாழ்க்கை என ரத்தினச்சுருக்கமாக- ஆனால் சரியாக- புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆகவே அவற்றைப்பற்றி பேசவும் உறவினர்களைச் சந்திக்கவும் பெரிதும் விரும்புவார்கள்.\n உள்ளே எல்லாரும் பேசும் மொழி எனக்குப்புரியவில்லை. நான் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்’ என்றாள் அத்தை சோகமாக. எனக்கு வருத்தமாக இருந்தது. நானே அத்தையின் மொழியை கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் பேசமுடியும்\nஇப்பகுதிக்கே உரிய பழைமையான மலையாள வட்டாரவழக்கு ஒன்று உண்டு. அதில் சி.வி.ராமன்பிள்ளை போன்றவர்கள் செவ்வியல் படைப்புகளை எழுதியிருக்கிறார்கள். தமிழும் மலையாளமும் கலந்த ‘மலையாண்மை’ என்று அதைச் சொல்வார்கள். அத்தை அறிந்த ஒரே மொழி அதுதான். சின்னவயதில் நானெல்லாம் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் மொழி மாறியது. தரப்படுத்தப்பட்ட பொதுமலையாளம் நோக்கி நகர்ந்தது. அத்தையைப்போல சில அழிந்துவரும் உயிரினங்கள் இன்னும் அம்மொழியில் வாழ்கிறார்கள். அவர்களுக்கும் பிறருக்குமான தொடர்பே முழுமையாக அழிந்துவிட்டது.\nஇதே நிலைதான் குமரிமாவட்டத்தின் வட்டாரத்தமிழ்பேசுபவர்களுக்கும். பெரும்பாலும் கிராமத்து வயதானவர்கள்தான் அதை இன்று பேசுகிறார்கள். அடுத்த தலைமுறை முழுமையாகவே வெளியே வந்துவிட்டது. நானோ நாஞ்சில்நாடனோ புனைவுகளில் எழுதும் தமிழ் இன்றும் வேணாட்டிலும் நாஞ்சில்நாட்டிலும் அனேகமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவை நாட்டுப்புறக்கலைகள், நாட்டாரிலக்கியங்கள், பல்வேறு கிராமிய விளையாட்டுக்கள் போல முழுமையாகவே அழிந்துவிடும் நிலையில் உள்ளன.\nநடந்துகொண்டிருப்பது ஒரு பிரம்மாண்டமான சமப்படுத்தல். சராசரிப்படுத்தல். பழங்கால பழங்குடி மற்றும் நிலப்பிரபுத்துவப் பண்பாடு என்பது சின்னச்சின்ன பண்பாட்டு பகுதிகளை உருவாக்குகிறது. அவை பிறபண்பாட்டுப்பகுதிகளுடன் தேவையான அளவுக்கு மட்டுமே உறவுள்ளவை. மக்கள் அன்று இடம்பெயர்வது மிகக்குறைவு. தங்கள் நிலப்பகுதிக்குள்ளேயே முழுமையாக வாழ்ந்து நிறைவார்கள். வணிகமும் படையெடுப்புகளும் மட்டுமே புறத்தொடர்பை உருவாக்குகின்றன. ஆகவே அந்தப் பகுதியின் பண்பாடு தனக்கான தனித்தன்மைகளை வளர்த்துக்கொள்கிறது.\nஇந்த பண்பாட்டுப்பகுதிகளை காட்டில் ஊறித்தேங்கியிருக்கும் சிறிய நீர்த்தேக்கங்கள் எனலாம். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளின் பண்பாடு என்பது ஒரு பெருமழை. பெருவெள்ளமாக அது வருகையில் இந்த நீர்த்தேக்கங்களை எல்லாம் இணைத்து ஒன்றாக்கி தானும் வளர்கிறது. அனைத்தையும் அடித்துக்கொண்டு செல்கிறது. அந்த பெருக்கில் எல்லா நீர்நிலைகளின் நீரும் உள்ளது, ஆனால் எதற்கும் தனித்தன்மை இல்லை.\nபத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளை தகவல்தொழில்நுட்பத்தின் யுகம் எனலாம். அச்சு ஊடகம், போக்குவரத்து, மின்னணு ஊடகம் ஆகியவை வளர்ச்சியடைந்தன. கூடவே பெருந்தொழில்கள் உருவாகி மக்கள் இடம்பெயரவும் ஒருவரோடொருவர் கலக்கவும் கட்டாயத்தையும் உருவாக்கியது. ஆகவே எல்லா தனிப்பண்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று கலக்க நேர்ந்தது. குமரிமாவட்டத்தில் வேணாடும் நாஞ்சில்நாடும் வெவ்வேறு மொழியும் பண்பாடும் கொண்டவை. அவை ஒன்றாயின. குமரிப்பண்பாடு தமிழின்பொதுப்பண்பாட்டுடன் கலந்தது. தமிழ்ப்பண்பாடு இந்தியப்பண்பாட்டின் பகுதியாகியது. இந்தியப்பண்பாடு உலகளாவிய பண்பாட்டின் ஒரு துளியாகியது. இரு நூற்றாண்டுகளாக இந்த அடையாளமிழப்பும் கலப்பும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன\nஇந்தக்கலப்பு மெல்ல ஆரம்பித்து வே���ம் பிடித்து தகவல்தொழில்நுட்பம் அடுத்தடுத்த கட்டத்துக்குச் செல்லச்செல்ல உச்சத்தை அடைகிறது. இது நவீன காலகட்டத்தின் ஒரு தேவையும் ஆகும். பல்வேறு மக்கள் ஒன்றுகலந்து வாழ்ந்தாகவேண்டுமென்ற நிலையில் பொதுமையையும் சராசரியையும் உருவாக்கித்தான் ஆகவேண்டும். அதுதான் வசதியானது.\nஉதாரணமாக ,ஓர் ஆலையில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் ஒரே மொழிபேசி ஒரே வகையான பழக்க வழக்கங்கள் கொண்டிருந்தால்தான் ஆலை சுமுகமாக நிகழமுடியும். பொதுமை இரண்டும் இல்லாமல் தொடர்பு நிகழாது. அது இல்லாமல் நிர்வாகமே சாத்தியமில்லை. சென்ற இருநூறாண்டுகளில் நாம் எல்லாத் துறைகளிலும் பொதுமை சராசரித்தன்மை ஆகியவற்றை உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம்.\nசென்ற நூற்றாண்டின் மாபெரும் தகவல்தொழில்நுட்பம் சினிமா. தமிழ்சினிமாவை கூர்ந்து நோக்கினால் வணிகசினிமா எப்படி மெல்லமெல்ல பொதுமையையும் சராசரியையும் உருவாக்குகிறது என்பதைக்கண்டு வியப்போம். தமிழ்சினிமா தமிழ்நாடு முழுக்கச் சென்று அனைவரையும் மகிழ்வித்தாகவேண்டும். இங்கே வட்டாரத்துக்கு ஒரு மொழியும் பண்பாடும் இருந்தது. சாதிக்கொரு மொழியும் பண்பாடும் இருந்தது. சினிமா இவற்றில் ஒரு பொதுவான சராசரியான வடிவத்தை மெல்லமெல்ல அமைத்துக்கொண்டது\nஆரம்பகாலத் தமிழ்சினிமா தரப்படுத்தப்பட்ட ‘அச்சு’ மொழியை பேசியது. கதாபாத்திரங்கள் இன்ன சாதி, இன்ன வட்டாரம் என தோராயமாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டார்கள். அது ஏற்கனவே இருந்த வணிகநாடகத்தால் உருவாக்கப்பட்ட பொதுமையும் சராசரியும். மெல்லமெல்ல எம்ஜிஆர் காலகட்டத்தில் சினிமா பிரம்மாணடமாக வளர்ந்தபோது அந்தப் பொதுமை இன்னும் பெரிதாகியது, சராசரி இன்னும் துல்லியமாகியது. எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் பொதுவாக சாதி அடையாளம் இல்லாதது. எந்த வட்டார வழக்கையும் அது பேசவில்லை. [கூர்ந்து நோக்கினால் அது தமிழின் இடைநிலைச் சாதியைச் சேர்ந்தது என ஊகிக்க இடமிருக்கும்]\nஇவ்வாறு சினிமா உருவாக்கிய சராசரிப்பொதுமொழி கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே புழங்க ஆரம்பித்தது. அது வசதியானதாக இருந்தது. பொதுவெளியில் கையாள்வதற்குரிய கருவியாக இருந்தது. நாமெல்லாம் அந்தப் பொதுமொழி நோக்கி நம்மையறியாமலேயே நகர்ந்துகொண்டிருந்தோம். நம் தாத்தாவின் மொழிக்கும் நம் மொழிக்கும் உள்ள வேறுபாட்டை��் கண்டால் இது தெரியும். தொலைக்காட்சி வந்ததும் இந்தவேகம் உச்சநிலையை அடைந்தது. வட்டார வழக்குகள் ஏறத்தாழ முழுமையாகவே அழிந்தன.\nஇந்த அழிவு ஒருவகையில் தவிர்க்கமுடியாதது. வட்டார வழக்கு என்பது சென்றகாலத்தைய ஒரு அடையாளம். இன்று அந்த வட்டார அடையாளங்களுடன் நாம் இல்லை என்னும்போது அந்த மொழியை மட்டும் வைத்துக்கொண்டிருக்கமுடியாதுதான். ஆனால் அதில் மிகப்பெரிய ஓர் இழப்பு உள்ளது. அந்த வட்டாரவழக்கு ஒரு நெடுங்காலப் பண்பாட்டுப்பதிவு. ஒரு வட்டாரத்துக்கு மட்டுமே உரிய வேளாண்மை, கலைகள், வாய்மொழி இலக்கியங்கள் ஆகியவை அம்மொழியில் வட்டாரத்தனித்தன்மையாக உறைந்துள்ளன.\nநம் வாழ்க்கை விவசாயத்துடன் தொடர்புடையது என்பதனாலேயே விவசாயம் சார்ந்த சொற்கள் நம்மிடம் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. ஒவ்வொன்றிலும் நூற்றாண்டுகளாக நம் முன்னோடிகள் நிகழ்த்திய அனுபவம் சார்ந்த அறிதல்கள் உள்ளன.\nஉதாரணமாக குமரிமாவட்ட வட்டாரவழக்கில் உள்ள வேளாண்மை குறித்த சொற்கள். தறுப்பு என்றால் நெல்லின் அடிக்கற்றையின் கனம். அது எவ்வளவு கதிர் நிற்கும் என்பதற்கான ஆதாரம். மாட்டின் உடலுறுப்புகளைக்குறிப்பதற்காக மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட வட்டாரச்சொற்கள் உள்ளன. பூஞ்ஞ அல்லது புள்ளிருக்கை என்றால் திமில். கொண்டமணி என்றால் கொம்புக்கு நடுவே உள்ள குமிழ்.\n எனக்கே எவ்வளவு சொற்கள் தெரிந்திருக்கின்றன செம்மண், கருமண்,களிமண்,களர்மண்,உவர்மண், கடுமண் போன்ற மண்வகைகள் அனைவரும் அறிந்தவை. பாருமண் என்றால் உறைந்து கல்லான மண். வெட்டியெடுத்து வீடுகட்டுவார்கள். காரைமண் என்றால் சுண்ணாம்புமண். பன்ன மண் என்றால் வேர்கள் மண்டிய மண். பொற்றைமண் என்றால் மேட்டுநிலத்துமண்.பொருமண் என்றால் பொலபொலவென்ற மண். பதக்குமண் என்றால் நீர் ஊறி நிற்குமளவுக்கு இலைகள் மட்கிய மண்.சதம்பு மண் என்றால் வளமற்ற சதுப்புமண். சொத்துமண் என்றால் வளமான காட்டுச்சதுப்பு மண்….யோசித்தால் ஐம்பது மண்வகைகளைப் பட்டியலிட்டுவிடமுடியும்.\nநாட்டுப்புற வைத்தியம், நாட்டுப்புறக் கலைகள் போன்றவற்றை வட்டார வழக்கிலிருந்து பிரிக்கவே முடியாது. ஊரை என்றால் வாயிலிருந்து வரும் புளித்தவாடை என்பது நாட்டுப்புறவைத்தியனுக்குத் தெரியும். கொந்தை என்றால் கணியான் வைக்கும் மரத்தாலான மணிமுடி என அதன் ரசிகர்��ளுக்குத்தெரியும்.\nவட்டார வழக்கு அழிவதென்பது நாம் பழங்குடிக்காலத்தில் இருந்தே சேர்த்துவைத்த ஞானம் அமர்ந்திருக்கும் பீடம் உடைந்துச்சரிவதுதான். வட்டாரவழக்கு அழிந்துபட்டமையால்தான் இன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பத்து பறவைகளின் பெயர்கள் சொல்லத்தெரியவில்லை. பத்து மரங்களை அடையாளம் காட்டத்தெரியவில்லை. அந்திக்கும் மாலைக்கும் நடுவே உள்ள மஞ்சள்முறுகும் வெளிச்சத்தைச் சுட்டிக்காட்ட நம்மிடம் சொல் இல்லை. [மணிவெளிச்சம்] நம் அனுபவமும் அறிதலும் சூம்பிவிட்டன\nஅதற்காக வட்டாரவழக்குக்குச் செல்லமுடியுமா என்ன அது சாத்தியமில்லை. நதி ஒரே திசைக்குத்தான் ஓடமுடியும். அடாடா அழிகிறதே என்ற ஒப்பாரிகள் வெறும் பாவனைகள் மட்டுமே. எவரும் அப்படி பழைமைக்குச் செல்லப்போவதில்லை.\nஅப்படியென்றால் செய்யக்கூடியதொன்று உள்ளது. வட்டாரவழக்கையும் அதிலுள்ள நாட்டார் அறிதல்களையும் முழுக்க நவீன மொழியில் நிறைத்துக்கொள்வதுதான். அந்தச் செம்புப்பாத்திரத்திலிருந்து இந்த கண்ணாடிக்குடுவைக்குக் கொண்டுவருவது. நாட்டார் ஞானத்தையும் வட்டார வழக்குகளையும் நம் செல்வங்கள் என்று கொண்டால் நாம் இதைச் செய்யமுடியும்.\nஐரோப்பா இதில் ஒரு முன்னுதாரணம்- எதிர்மறையாக. அவர்கள் மிகவேகமாக நவீன வாழ்க்கைக்குள் வந்தவர்கள். அந்தவேகத்தில் தங்கள் ஒட்டுமொத்த நாட்டார் ஞானத்தையும் இழந்தார்கள். ஐரோப்பா இருவகையில் தங்கள் நாட்டார் ஞானத்தை இழந்தது. ஒன்று பதினேழாம்நூற்றாண்டு முதல் அவர்கள் செவ்வியல்மீது பெரும் நாட்டம் கொண்டு செவ்வியலை உச்சகட்ட சாதனையாக முன்வைத்து அதைநோக்கிச் சென்றார்கள். இரண்டாவதாக நடைமுறை சார்ந்த நவீனத்தன்மையை மிகவும் சார்ந்திருந்தார்கள். முதல்விஷயம் உச்சியிலும் இரண்டாம் விஷயம் அடித்தளத்திலும் நிகழ்ந்தது. ஆகவே அங்கு நாட்டாரியலும் வட்டாரவழக்குகளும் அழிந்தன\nஅழிவை அவர்கள் இருபதாம்நூற்றாண்டில் உணர்ந்துகொண்டார்கள். எஞ்சியதை மீட்பதற்கான பெருமுயற்சிகள் செய்யப்பட்டன. இன்று நாட்டார்ஞானத்தில் மிகப்பெரிய கவனம் கொண்டவர்கள் ஐரோப்பியர்களே. இந்தியாவிலும் கீழைநாடுகளிலும் வாழும் நாட்டார்ப்பண்பாட்டையும் கலைகளையும் வட்டாரவழக்கையும் ஆவணப்படுத்துவது நவீனமொழியில் நினைவில் நிறுத்திக்கொள்வது இரண்டுக்கும் ஐரோப்பிய அறிஞர்களின் பங்களிப்பே அதிகம். அவர்களால் நிதியூட்டப்பட்டு இங்கே சில போலிமுயற்சிகள் நிகழ்கின்றனவே ஒழிய உண்மையான பணிகள் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம்.\nவட்டாரவழக்கையும் நாட்டார் ஞானத்தையும் இருவகையில் நவீனவாழ்க்கையில் நிலைநிறுத்த முடியும். ஒன்று ஆவணப்படுத்துதல். முறையாகப் பதிவுசெய்து தொகுத்தல். இது கல்விநிறுவனங்கள்சார்ந்த ஒரு பணி.நாட்டார்அறிவுகள் சார்ந்து இது பெரிதும் பயனுள்ளதே. மருத்துவம் வேளாண்மை போன்ற தளங்களில் உள்ள நாட்டார்ஞானம் அவ்வாறு தொகுக்கப்படலாம்.\nஆனால் நாட்டார் ஞானத்தையும் வட்டாரவழக்கையும் இன்றைய வாழ்க்கைக்குள் நிலைநாட்ட கலையிலக்கியங்களால்தான் முடியும். இன்று ஒரு தூயநாட்டுப்புறக்கலையை எத்தனைபேர் அமர்ந்து ரசிப்பார்கள் என்பது கேள்விக்குரியதே. அந்தக்கலைகள் உருவாகி வந்த பண்பாட்டுப்புலமும் நிகழ்ந்த வாழ்க்கைக்களங்களும் இன்றில்லை. அவற்றின் மனநிலைகளை நாம் பகிர்ந்துகொள்வது இன்று சாத்தியமும் இல்லை. ஆய்வாளர்கள் அல்லாத பிறர் அவற்றை இன்று முழுமையாக அமர்ந்து பார்க்கவே முடியாது\nநான் தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டார்கலைகளை அணுகியபோது இந்தச் சிக்கலைச்சந்தித்தேன். என்னால் அவற்றின் நிதானமான நகர்வை ரசிக்கமுடியவில்லை. அவற்றில் உள்ள வேகமும் தீவிரமும் என்னைக் கவர்ந்தபோதே அவற்றில் உள்ள பழைமையான மதிப்பீடுகளும் பழைய கலைக்கூறுகளும் என்னை அன்னியப்படுத்தவும் செய்தன. அவற்றில் உள்ள உணர்ச்சிகரமோ நகைச்சுவையோ என்னைக் கவரவில்லை.\nஇன்று ஒரு நவீனக்கலை அந்தநாட்டார்க்கலைகளின் சாரத்தை உள்வாங்கி எனக்காக மறுஆக்கம் செய்து தருமென்றால் அது என்னை ரசிக்கச்செய்யும். திரிச்சூர் ரூட்ஸ் என்ற அமைப்பு நவீன நாடகத்துக்குள் கொண்டுவந்த உண்மையான நாட்டார்க்கலைக்கூறுகள் என்னை மரபின் பிரம்மாண்டத்தை உணரச்செய்தன, நவீனக்கலையனுபவத்தையும் அளித்தன.\nஅதேதான் இலக்கியத்துக்கும். உண்மையில் வட்டார மொழி கொண்ட நாட்டார் இலக்கியம் என்பது இங்குள்ள ’சந்தைப்பதிப்பு’ நூல்களிலேயே உள்ளது. அந்த நூல்களை நாம் வாசிக்கவோ ரசிக்கவோ முடியாது. அந்த வட்டாரமொழி நாஞ்சில்நாடனின் கண்மணி குணசேகரனின் இலக்கியப்படைப்புகளில் வரும்போதே நம்மால் ரசிக்கமுடிகிறது. நாட்டார்பண்பாடும் வட்டாரமொழியும் ந���ீனகாலகட்டத்தில் நம்மிடம் வந்துசேர, நம்மில் வாழ இலக்கியமே சிறந்த வழி.\nகலைகளும் இலக்கியமும் செவ்வியலுடன் கொண்டிருக்கும் அதே வேர்ப்பற்றை நாட்டார்பண்பாட்டுடனும் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான் அவை உண்மையான வீரியத்துடன் வெளிப்படமுடியும். பண்பாட்டுத்தொடர்ச்சியை உருவாக்கமுடியும். அதற்கு இன்று வட்டாரமொழி மிகமிக முக்கியமான வாகனம்.\n[அந்திமழை இதழில் எழுதிய கட்டுரைNov 7, 2012, மறுபிரசுரம்/\nTags: குலதெய்வங்கள் பேசும் மொழி\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (2)\nசூரியதிசைப் பயணம் - 1\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 27\nமுழுதுறக்காணுதல் - கடலூர் சீனு\nயானை கடிதங்கள் - 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2016/dec/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-2613953.html", "date_download": "2019-02-20T02:49:10Z", "digest": "sha1:VPBJXQQU6PZGROUSGSJSEOSZD6SCISMX", "length": 7807, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சில்லறைத் தட்டுப்பாட்டை போக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nசில்லறைத் தட்டுப்பாட்டை போக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை\nBy DIN | Published on : 12th December 2016 06:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க மத்திய அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திருச்சி மாவட்ட உபயோகிப்பாளர் கழகம் வலியுறுத்தியுள்ளது.\nதிருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தக் கழகத்தின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக உயர் மதிப்பு ரூபாய்கள் செல்லாது என்று அறிவித்து, ரூ. 2000 நோட்டை வெளியிட்ட மத்திய அரசு, சில்லறை நோட்டுகளை அதிகளவில் அடித்து விநியோகிக்காததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதன் மூலம் குளறுபடிகள் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கின்றன.\nமக்கள் சிரமங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை விடுவதைத் தவிர்த்து, சில்லறைத் தட்டுப்பாட்டை போக்க அதிகளவில் புதிய ரூ.500, ரூ.100,ரூ.5 நோட்டுகளை அச்சடித்து வெளியிட வேண்டும். புதிய ரூ. 2000 நோட்டுகளைப் பதுக்கி வைத்திருப்பவர்களிடம் அந்தப் பணம் எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇயக்கத்தின் தலைவர் வி. மகேசுவரன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம���\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117725?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+jeyamohan+%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%29", "date_download": "2019-02-20T03:14:27Z", "digest": "sha1:6K6VGPSJYD3HP4V53S7P2HJLZSJQTJMB", "length": 16386, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறிவியல் புனைகதைகள் – கடிதங்கள்", "raw_content": "\n« ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்\nஅறிவியல் புனைகதைகள் – கடிதங்கள்\nஅறிவியல் புனைகதைகள் பற்றி…ஜெயமோகன் பேட்டி\nஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி\nஅரூ இணைய இதழில் வெளியாகிய அறிவியல் புனைகதைகளைப் பற்றிய உங்களுடைய விரிவான நேர்காணலை வாசித்தேன். அறிவியல் புனைகதைகள் பற்றிய மிகப்பெரிய தெளிவான சித்திரத்தைக் கொடுத்தது. ஏற்கனவே விசும்பு தொகுப்பின் முன்னுரையில் மிகக்கூர்மையாக அதன் எல்லைகளை விவாதித்து எழுதி இருந்ததே பெரிய திறப்பைக் கொடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இங்கு எத்தனை விவாதங்கள் உரையாடல்கள் நிகழ்ந்தன என்று தெரியவில்லை. ஆனால், தமிழில் நிகழ்ந்த அறிவியல் புனைகதைகள் பற்றிய மிகச்சிறந்த விவாதம் இதுவென்பேன். நேர்காணல் செய்திருந்த சரவணனின் கேள்விகளும் ஆழமான விவாதத்தைத் தூண்டும் வகையிலிருந்து, அவருக்கும் நன்றி. இதிலிருந்து மேலும் உரையாடல்கள் கிளைவிரித்துப் படர்ந்தால் நன்றுதான். நம்மால் ஊட்டி இலக்கிய முகாம்களில் கலந்துகொள்ள இயல்வதில்லை. இவ்வாறான இலக்கிய உரையாடல்களே ஏகலைவனாக பலதை கற்றுக்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கிறது.\nசிலவருடங்களுக்கு முன்னர் ‘வி.அமலன் ஸ்டேன்லி’ எழுதிய ‘அத்துமீறல்’ நாவல் பற்றிய அறிமுகத்தை இந்துவில் வெளியாகிய ‘புத்தாயிரத்தின் படைப்பாளிகள்’ என்ற பரிந்துரைக் கட்டுரையில் எழுதியிருந்தீர்கள். “இருத்தலியம் ஓங்கி நின்றிருந்த காலகட்டத்தின் குறியீட்டு நாவல்களின் அழகிய கவித்துவத்தைச் சென்றடைகிறது” என்று அவ்நாவலைப் பற்றி அடிக்குறிப்பு கொடுத்திருந்தீர்கள். நானும் அந்த நாவலை தேடிப்பிடித்து வாங்கி வாசித்துவிட்டு முகநூலிலும் அதனைச் சிலாகித்து அறிவியல் புனைவு என்ற வகையில் குறுங்கட்டுரை எழுதியிருந்தேன். விசும்பு தொகுப்பிலுள்ள முன்னுரையிலிருந்து பெற்ற சிந்தனையின் அடிப்டையிலே நான் அவ்வாறு யோசித்தேன். அறிவியல் தரவுகளைக் கொண்டு வாழ்க்கையை ஆராயும் போக்கு அந்நாவலில் இருந்தது. ஆய்வகத்திலிருந்து தப்பிக்கும் வெண்ணிற பெண்சுண்டெலியை வைத்துப் பின்னப்பட்ட கதை. உயிர்வாழ்தல் எனும் மனித இச்சையால் நிகழும் அறப்பிறழ்வை இன்னுமொரு கோணத்தில் உணர்த்திச் சென்ற நாவல்.\nஉங்களுடைய இந்த நேர்காணலில் அந்தநாவல் பற்றி ஏதும் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். அத்துமீறல் நாவலை ஓர் அறிவியல் புனைகதை நாவலாகக் கருத முடியாதா\nஎனக்கே சிறிய குழப்பம் உள்ள பகுதி இது. அத்துமீறலை ஒரு குறியீட்டு நாவல் அல்லது உருவகப்படைப்பு என்றே சொல்லமுடியும். அறிவியல்சார்ந்த ஒன்றை உருவகமாக எடுத்துக்கொண்டால் அது அறிவியல் ஆக்கமாக ஆகாது. அறிவியல்கதையில் அறிவியல்சார்ந்த ஓர் ஊகமும் அதற்கு அறிவியலின் நெறிகளுக்குள் நின்றிருக்கும் ஒரு விளக்கமும் இருக்கும் என்பது என் எண்ணம்.\nநீங்கள் உங்கள் தளத்தில் கொடுத்திருந்த லிங்க் மூலம் “அரூ” மின்னிதழில் வந்திருந்த ” அறிவியல் புனைகதைகள்” குறித்த உங்களின் நேர்காணலை படித்தேன். 2.o படம் ரிலீஸ் சமயத்தில் நீங்கள் சுருக்கமாக அறிவியல் புனைகதைகளுக்கும் தமிழ் தொழிற்நுட்ப கதைகளுக்குமான வேறுபாட்டையும் அந்த ஜேனரை நாம் பார்க்கும் பார்வையை பற்றியும் கூறியிருந்தீர்கள். இதில் விரிவாக எடுத்துக்காட்டுகளோடு கூறியது புரிந்துகொள்ள உதவியது. இனிவரும் தலைமுறையில் கொஞ்சம் அறிவியலையும் மரபின் தொன்மங்களையும் கொஞ்சம் கொண்டாட்டமாக கூறினால் மட்டும்தான் கதை கூற முடியும் என்று நான் “ASSASSIN CREED” பார்த்துவிட்டு குழம்பியபடி எண்ணிக்கொண்டே இருந்தேன்.ஏனென்றால் இன்று டிவீயில் சொல் வாயில் முளைக்கும் முன்னே காட்சிவடிவமாக் கிடைப்பது இந்த மூன்றும்தான். பிறகு வெறுப்பும் அறியாமையும், அதை கலப்பது அவரவர் மனதில் உள்ள அரசியலுக்கு தகுந்தபடி இல்லை பொது ஜனங்களின் மனநிலைக்கு தகுந்தபடி.ஆனால் “”ASSASSIN CREED” ல் டைட்டிலில் ஆப்பிள் ஆப் ஏதேன் பற்றி கூறப்படும் விஷயங்கள் படத்தில் இருக்காது. சுதந்திரமான சிந்தனை என்பது யாருக்கும் இல்லையே பிறகு ஏன் அந்த ஆதி ரகசியத்தை தெரிந்துகொள்ளவேண்டும் ,யாரை எதை கட்டுபடுத்தவேண்டும் என குழம்பிகொண்டு இருந்தேன். இப்போதுதான் அந்த தொன்மத்தை கொண்டு அறிவியலினால் எதையும் கட்டமைத்து எந்த தரிசனத்தையும் காட்டவில்லை என்று புரிந்தது. கமர்சியலுக்காக ஓன்று தேவை அதற்கு ஆப்பிள்,டெம்ப்ளர், டி.என்.ஏ என்று காட்டியிருகிறார்கள் என்பதயும் சேர்த்து. அதை பார்த்துவிட்டு நான் கலங்கலாக கேள்வியும் புரியாமல் பதிலும் தெரியாமல் குழம்பிகொண்டு இருந்ததை உங்கள் சொற்கள் வழியாக தெளிவான கேள்வி-தெளிவான பதில் மூலம் அறிந்து கொண்டேன்\nவெண்முரசு - விமர்சனங்களின் தேவை\nஉலகம் யாவையும் [சிறுகதை] 3\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2018/06/13152855/1169924/Samsung-Galaxy-S10-to-have-sound-emitting-edge-to.vpf", "date_download": "2019-02-20T04:20:02Z", "digest": "sha1:GQKFAC35QBZ2YJ2IMLTGHU5WH5SU3QHK", "length": 15780, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாராகும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 || Samsung Galaxy S10 to have sound emitting edge to edge display", "raw_content": "\nசென்னை 20-02-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாராகும் சாம்சங் கேலக்ஸி எஸ்10\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் அதிநவீன தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பது சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் அதிநவீன தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பது சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் சவுன்ட்-எமிட்டிங் டிஸ்ப்ளே கான்செப்ட் கடந்த மாதம் நடைபெற்ற தகவல் டிஸ்ப்ளேக்களுக்கான (SID 2018) நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்த டிஸ்ப்ளே வைப்ரேஷன் மற்றும் போன் கன்டக்ஷன் பயன்படுத்தி இயர்பீஸ்-க்கான தேவையை போக்குகிறது. இதனால் டிஸ்ப்ளேவில் ஸ்கிரீன் அளவு மேலும் அதிகரிக்க முடியும். சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் தங்களது சவுன்ட் எமிட்டிங் OLED டிஸ்ப்ளேக்களை வணிகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் புதிய தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் 6.2 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளேவை சாம்சங் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.\nஇதன் வைப்ரேஷன் இருப்பதால், சத்தத்தை திரையின் பாதி பகுதியில் காதை வைக்க வேண்டும். இது திரையில் வட்ட வடிவ ஐகான் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. சமீபத்தில் விவோ அறிமுகம் செய்திருந்த விவோ நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஏ ஸ்மார்ட்போன்களில் இதேபோன்ற தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nவிவோ நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை ஸ்கிரீன் சவுன்ட் கேஸ்டிங் என அழைக்கிறது. மற்ற பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள ஆடியோ தீர்வுகளை போன்று இல்லாமல், இது மின்சக்தியை சேமித்து, சத்தம் கசிவதை குற��க்கும். இதனால் ஆடியோ தரம் சிறப்பானதாக இருக்கும்.\nஅதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது - பொன் ராதாகிருஷ்ணன்\nசென்னையில் 113 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nகாங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று சென்னை வருகிறார்\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம் - மருத்துவமனையில் முதல்வர் நலம் விசாரித்தார்\nசவுதி அரேபியா பட்டத்து இளவரசர் டெல்லி வந்தார் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nமுத்தலாக் தடை தொடர்பான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபட்ஜெட் விலையில் மூன்று கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் சாம்சங்\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட மோட்டோ ஸ்மார்ட்போன் இந்திய விற்பனை துவங்கியது\nஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ரெட் எடிஷன் விரைவில் வெளியாகும் என தகவல்\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nகாதல் கணவரின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட சந்தியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/08/30151515/1187743/Buddhist-monk-arrested-on-sexual-abuse-charge.vpf", "date_download": "2019-02-20T04:21:28Z", "digest": "sha1:G4X3S3VJJAGHOBS62IASTHGEZX6H4MUL", "length": 3412, "nlines": 22, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Buddhist monk arrested on sexual abuse charge", "raw_content": "\nபீகாரில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த புத்த மதகுரு கைது\nபீகார் மாநிலம் புத்த கயா கிராமத்தில் இயங்கிவரும் புத்தமத பள்ளியின் குரு, சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். #Bihar #SexualAbuse\nபீகார் மாநிலம் புத்த கயா கிராமத்தில் இயங்கி வரும் பிரஜ்னா ஜோதி புத்த ஆரம்ப பள்ளி மற்றும் தியான மையத்தின் குருவாக செயல்படுபவர் பந்த் சுஜோய் அக சங்பிரியா பண்டே. இவர் சமீபத்தில் தியான மையத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.\nஅசாம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவரின் பாதுகாவலர்கள் அளித்துள்ள இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் புத்த மதகுருவை கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nநாட்டின் பல்வேறு இடங்களில் சிறுவர், சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். #Bihar #SexualAbuse\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/02/25135911/1147674/Twitter-Makes-It-Easier-for-Users-to-Send-DM-to-Customer.vpf", "date_download": "2019-02-20T04:22:53Z", "digest": "sha1:KA7IIELZWNECHONYBZ34BF55VRKXAVUL", "length": 4889, "nlines": 25, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Twitter Makes It Easier for Users to Send DM to Customer Service Accounts", "raw_content": "\nட்விட்டரில் புதிய அப்டேட் - இனி அந்த தொல்லை இல்லை\nபதிவு: பிப்ரவரி 25, 2018 13:59\nட்விட்டரில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் வாடிக்கையாளர்கள் டைரக்ட் மெசேஜ் அனுப்ப எளிய வழிமுறையை வழங்குகிறது.\nகோப்பு படம்: ட்விட்டர் லோகோ\nட்விட்டரில் வாடிக்கையாளர் சேவை மைய அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தனது விதிமுறைகளில் மாற்றம் செய்திருக்கிறது. வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு அனுப்பப்படும் டைரக்ட் மெசேஜ்களின் விதிமுறை மாற்றப்பட்டிருப்பது வியாபார நிறுவனங்கள் நேரடியாக தனது வாடிக்கையாளர்களுக்கு பதில் அனுப்ப வழி செய்கிறது.\nடைரக்ட் மெசேஜ் டீப் லின்க் மற்றும் டைரக்ட் மெசேஜ் கார்டு என்ற பெயரில் இரண்டு புதிய அம்சங்களும் வாடிக்கையாளர்கள் நேரடியாக வியாபார நிறுவனங்களுடன் உரையாடல்களை குறுந்தகவல் மூலம் துவங்கும் வசதியை வழங்குகிறது.\nஇத்துடன் மிக எளிமையாக உரையாடல்களை துவங்க வெல்கம் மெசேஜ்கள் (வரவேற்பு குறுந்தகவல்) மற்றும் குவிக் ரிப்ளை (உடனடி பதில்) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nமேலும் அடாப்டிவ் ரேட் லிமிட்கள் எனும் புதிய அம்சம் ஏ.பி.ஐ. (API) மூலம் டைரக்ட் மெசேஜ்களை அனுப்பும் டெவலப்பர்களுக்கு வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. வியாபார நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் குறுந்தகவல் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு பதில் அனுப்ப அடாப்டிவ் ரேட் லிமிட்ஸ் பயனுள்ளதாக இருக்கும்.\nபுதிய மாற்றத்தின் படி நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அவர்கள் தரப்பில் இருந்து ஐந்து பதில்களை அனுப்ப முடியும். மற்றொரு குறுந்தகவல் அனுப்பும் போது, அவர்களுடன் தொடர்ந்து சாட் செய்ய முடியும் என கூறப்படுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/148533-swacch-bharat-event-held-in-oooty.html", "date_download": "2019-02-20T03:59:05Z", "digest": "sha1:VBJW4CY5IR72XZ2N5M36ZQFWZYTOYVKQ", "length": 20152, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "ஆளுநருக்காக தூவப்பட்ட குப்பைகள்? - ஊட்டியில் தூய்மை இந்தியா உறுதிமொழி நிகழ்ச்சி! | Swacch bharat event held in Oooty", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:38 (01/02/2019)\n - ஊட்டியில் தூய்மை இந்தியா உறுதிமொழி நிகழ்ச்சி\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில், தூய்மை இந்தியா திட்டத்திற்கான உறுதிமாெழி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துப்புரவுப் பணியில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பில் குப்பைகளை அட்டைப் பெட்டியில் சேமித்துவைத்து ரோட்டில் தூவிய துப்புரவு பணியாளர்கள் ஏமாறும் விதமாக, துப்புரவுப் பணியில் ஈடுபடாமல் கிளம்பினார்.\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில், மத்திய நீர் மற்றும் ���ண் வள ஆராய்ச்சி மையத்தின் 28-வது தேசிய மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை ஊட்டி வந்தார். காலை 10.30 மணியளவில், குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கியும், மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டும் பேசினார்.\nஇதைத் தாெடர்ந்து, ஆளுநர் பங்கேற்கும் தூய்மை இந்தியா தாெடர்பான நிகழ்ச்சி 3.30 மணிக்கு நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்காக ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், சுமார் 3 மணி முதல் ஊட்டி பஸ் ஸ்டாண்டு எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு எதிரே, வெயிலில் காக்கவைக்கப்பட்டிருந்தனர்.\nஆளுநர் வர ஒரு மணி நேரம் தாமதமானதால், வெயிலின் தாக்கத்தால் மாணவியர் கடும் சிரமத்திற்குள்ளாகினர். ஆளுநர், தான் செல்லும் இடங்களில் துப்புரவுப் பணியில் ஈடுபடுவதை வழக்கமாகக்கெண்டிருப்பதை அறிந்த துப்புரவுப் பணியாளர்கள், அட்டைப்பெட்டியில் குப்பைகளை எடுத்து வந்திருந்தனர்.\nமேலும், அதை ஆளுநர் அமர்ந்திருந்த அரங்கிற்கு எதிராகத் தூவினர். இதற்கிடையே, தூய்மை இந்தியா உறுதிமொழியை ஆளுநர் வாசிக்கத் தயாரானார். தான் வாசிப்பதைப் பார்வையாளர்கள் அனைவரும் திரும்பச் சொல்ல வேண்டும் என்றார். பெரும்பாலானவர்கள் அவர் வாசித்த உறுதிமாெழியை திரும்பக் கூறவில்லை.\nஎதிரே இருந்தவர்கள், தங்களுக்குக் கேட்கவில்லை என்றும் கூறினர். ஆங்கிலத்தில் வாசிப்பதால் யாரும் திரும்பக் கூறவில்லை என்று எண்ணி, தமிழில் உறுதி மாெழியை வாசிக்கும்படி அருகில் இருந்தவர்களை அழைத்து வாசிக்கக் கூறியவர், திடீரென மேடையைவிட்டு இறங்கி, எதிரே இருந்தவர்களை நோக்கி வந்து, இங்கு நன்றாகக் கேட்கிறதே என்று கூறி புன்னகைத்து விட்டு மீண்டும் மேடைக்கு வந்தார். தாெடர்ந்து தூய்மை ரதத்தைக் காெடியசைத்துத் தொடங்கிவைத்த ஆளுநர், துப்புரவுப் பணியில் ஈடுபடாமல் கிளம்பிவிட்டார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/05/01/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-3/", "date_download": "2019-02-20T04:17:41Z", "digest": "sha1:ACGTYVWNJWPYR5JJJL4Y7EO3N7LRBMGD", "length": 9828, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் அருண்சோரி ஒருங்கிணைப்பில் காவிரி மீட்பு போராட்டம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் அருண்சோரி ஒருங்கிணைப்பில் காவிரி மீட்பு போராட்டம்\nதஞ்சாவூரில் இளைஞர்கள், விவசாயிகள் போராட்டம்|\nசென்னை – சேலம் 8 வழி பசுமை வழிச் சாலை திட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைமைக்குழு தோழர் விநாயகம் விரிவான உரை\nRSS பேரணியை செங்கோட்டையில் மறிப்போம்- தோழர் தெஹலான் பாகவி\nசென்னை அண்ணா சாலை மறியல் – காணொளி\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகஜா பேரிடர் – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’- ஒன்றுகூடல் – செய்தி அறிக்கை\nகார்ப்ரேட் எடுபிடி அரசின் அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்\nஇந்த ரயில் ரோடு மட்டும் இல்லன்னா எங்க ஊரே மூழ்கிருக்கும்……அதிராமப்பட்டின மீனவர்கள் \nகஜா பேரிடர் – 15 நாட்கள் களப்பணியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள்….கண்டதும், கேட்டதும், உற்றதும்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/10/01/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-02-20T03:58:39Z", "digest": "sha1:UQ2PKIREMRDLRESG5HYJZAXJCOK2VGZD", "length": 10349, "nlines": 98, "source_domain": "peoplesfront.in", "title": "மதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி – மக்கள் முன்னணி", "raw_content": "\nமதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி\nமனிதச்சங்கிலியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், மாவட்டத்தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி மாவட்டக்குழுத் தோழர் மு.தங்கப்பாண்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதஞ்சை கரந்தை கல்லூரியில் தமிழ்நாடு மாணவர் இயக்கம் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்\nஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே தமிழர் நிலத்தை அழிக்காதே – தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுக்கூட்டம்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்���ியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகம்யூனிஸ்ட் போராளி கோவிலாங்குளம் தோழர் தவசியாண்டி அவர்களின் 3வது ஆண்டு வீரவணைக்கப் பொதுக்கூட்டம் – மதுரை கருமாத்தூரில் நடைபெற்றது.\nசிறை மீண்ட தோழர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\nசாவர்க்கரின் இந்துராஷ்டிரம் – பெரியாரின் சுதந்திரத் தமிழ்நாடு; யார் கனவு மெய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_65.html", "date_download": "2019-02-20T03:50:03Z", "digest": "sha1:PV2Q2IECDRMEP6YBLJVK327WABW27GKH", "length": 44731, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "“வாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூலநாடி” சரியாகப் பயன்படுத்த ரிஷாட் வேண்டுகோள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“வாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூலநாடி” சரியாகப் பயன்படுத்த ரிஷாட் வேண்டுகோள்\nமுஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் கூட்டாகவும், பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலே தனித்துவமாகவும் போட்டியிட்டு, சமூகத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nதிருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை நகரசபை, கிண்ணியா நககரசபை, கிண்ணியா பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, சேருவில பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று (03) இடம்பெற்ற பல்வேறு கூட்டங்களில் அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வுகளில் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,\nநாங்கள் கட்சி அரசியல் நடத்துவது தலைமைத்துவத்தையோ, கதிரைகளையோ பாதுகாக்கும் நோக்கத்தில் அல்ல. முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காகவும், சமூகம் எதிர்கொண்டுள்ள ஆபத்துக்களைத் தடுத்து, நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவுமே நாம் அரசியல் நடத்துகின்றோம். சமூகத்தின் விடிவும், விமோசனமுமே பிரதானமானது. பொதுநலத்தை முன்னிறுத்தி நேர்மையாகவும், நிதானமாகவும் இந்தப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.\nகடந்த காலங்களில் தேசிய கட்சிகளுக்கும், தனித்துவக் கட்சிகளுக்கும் நீங்கள் வாக்களித்து கண்ட பயன்கள் என்னவென்று ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். உங்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வந்தவர்கள், அமைச்சர்களாகவும், முதலமைச்சர்களாகவும், மாகாண அமைச்சர்களாகவும் பவனி வந்தார்களேயொழிய, உங்களை நாடி வந்து உருப்படியாக ஏதாவது செய்துள்ளா��்களா நீங்கள் பல தசாப்தங்களுக்கு முன்னர் எதிர்நோக்கிய அதே பிரச்சினைகளையே, இன்னும் எதிர்கொள்கின்றீர்கள். இந்த நிலையிலிருந்து உங்களைக் காப்பாற்றும் நோக்கிலும், உங்களுக்கு உதவி செய்யும் நோக்கிலுமே நாம் இங்கு வந்துள்ளோம். உங்கள் வாக்குகளைப் பெற்று அமைச்சராக வேண்டும் என்றோ, அல்லது இருக்கும் அதிகாரத்தை இன்னும் கூட்டிக் கொள்வதற்காகவோ நாம் உங்களை நாடி வரவில்லை.\nஉள்ளூராட்சித் தேர்தலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வட்டாரத் தேர்தலில், நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்கள். உங்கள் வட்டாரத்தில் உங்களோடு வாழும், இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பொருத்தமானவர்களை நாம் தேர்தலில் இறக்கியுள்ளோம். அவர்களை பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து, எங்களின் உதவியுடன் நீங்கள் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாணத்தில், பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரையிலான சிறுபான்மை மக்கள் வாழும் இடங்களில் கெடுபிடிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.\nவயற்காணிகளும், மேய்ச்சல் தரைகளும் “வனவளம்” என்ற பெயரிலும், “வன பரிபாலனம்” என்ற பெயரிலும் அடாத்தாகப் பிடிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளன. வாழ்வாதாரங்கள் இல்லாததால் மக்கள் வறுமையையும், துன்பத்தையும் அனுபவிக்கின்றனர். இருப்பதற்கு வீடில்லை. போதிய நீர்வாசதி இல்லை. மின்சாரம் இல்லை. அநேகமான கிராமப்புறங்களில் உள்ள பாதைகள் குன்றுங்குழியுமாக, கரடுமுரடாக மண்பாதைகளாகவே காணப்படுகின்றது.\nஅதிகாரத்தைப் பெற்றவர்கள் இவற்றை கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. “கிழக்கு மாகாண சபையின் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டோம்” என்று தம்பட்டம் அடித்த முஸ்லிம் கட்சி, இற்றைவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.\nமாகாணத்தில் முஸ்லிம் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய உச்ச அதிகாரமான முதலமைச்சர் பதவிகளையும், ஏனைய அமைச்சுப் பதவிகளையும் பெற்றவர்கள், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கான, முறையான திட்டங்கள் எவற்றையுமே வகுக்கவில்லை.\nஇவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே, நாம் புதுக்கட்சி அமைத்தோம். “மக்கள் பணியே மகத்தான பணி” எனக்கொண்டு, நாம் அல்லும்பகலும் உழைத்து வருகின்றோம். மக்களின் அடிநாதப் பிரச்சினைகளை இன்னும் நான்கு வருட காலத்துக்குள் திட்டமிட்ட�� நிறைவேற்றித் தருவோம். அதற்கான அங்கீகாரத்தை உங்களிடம் நாம் வேண்டி நிற்கின்றோம்.\nவாக்குப் பலம் தான் ஒரு சமூகத்தின் மூல நாடியாகும். அதனை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். சுமார் 70 வருட காலங்கள் பெருந்தேசியக் கட்சிகளுக்கும், சுமார் 30 வருடகாலங்கள் தனித்துவக் கட்சிகளுக்கும் மாறிமாறி வாக்களித்த நீங்கள், இனிமேலாவது உண்மையை உணர்ந்து, எமக்கு ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தாருங்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியும��..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46019-doctors-use-magnet-to-remove-magnet-stuck-inside-child-s-windpipe.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-20T02:45:11Z", "digest": "sha1:QCYMY3NSKJPL7PCCMECMPGPZV7BJ2NMB", "length": 11240, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காந்தத்தை முழுங்கிய குழந்தைக்கு காந்த சிகிச்சைக் கொடுத்த டாக்டர்கள்! | doctors use magnet to remove magnet stuck inside child’s windpipe", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nகாந்தத்தை முழுங்கிய குழந்தைக்கு காந்த சிகிச்சைக் கொடுத்த டாக்டர்கள்\nகுழந்தையின் தொண்டையில் சிக்கிய காந்தத்தை டாக்டர்கள் வித்தியாசமான முறையில் சிகிச்சை அளித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.\nமங்களூரில் உள்ள கேம்எம்சி மருத்துவனைக்கு ஒன்பது வயது பெண் குழந்தையை அவரது பெற்றோர் பதற்றத்தோடு தூக்கிக்கொண்டு வந்தனர். ’விளையாடி��்கொண்டிருந்த இவள் சிறிய வகை பொம்மை காந்தத்தை முழுங்கிவிட்டாள். மூச்சு விடத் தவிக்கிறாள், உடன டியாகக் காப்பாற்றுங்கள்’ என்று கண்ணீர் விட்டனர். இப்படியொரு விசித்திரமான பிரச்னையை டாக்டர்கள் இதுவரை சந்திக்காததால் அதிர்ச்சி அடைந்தனர்.\nபின்னர் மருத்துவமனையின் அனைத்து டாக்டர்களும் கூடி பேசினர். இது சவாலான பிரச்னைதான். முயற்சி செய்வோம் என்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அந்த காந்தம் வலது நுரையீரல் அருகே மூச்சுக்குழாயில் சிக்கியிருப்பது தெரிந்தது. பின்னர் உடனடியாக ஆபரேஷன் தியேட்டருக்குக் குழந்தையைக் கொண்டு சென்றனர்.\nஅங்கு ஆலோசனை செய்யப்பட்டது. எப்படி ஆபரேஷன் செய்தாலும் அது சிக்கலாகத்தான் முடியும் என்று நினைத்தனர். பின்னர் குழந்தை முழுங்கிய காந்தத்தை விட அதிக சக்திக்கொண்ட சிறு காந்தத்தை வரவழைத்தனர். அதை அப்படியே நுரையீரலுக்கு அருகே கொண்டு சென் றனர். அந்தக் காந்தத்தில் குழந்தை முழுங்கிய பொம்மை காந்தம் ஒட்டிக்கொண்டது. பிறகு அப்படியே மெதுவாக வெளியே எடுத்தனர். இது பெரிய சாதனைதான், குழந்தை மறுநாள் வேறு எந்த சிகிச்சையுமின்றி நலமாக வீட்டுக்குச் சென்றது’ என்று அந்த மருத்துவமனையின் டாக்டர் ஜோஷி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி செல்கிறார் ஆளுநர் புரோஹித்\nதிருவள்ளூர் வங்கி கொள்ளை: 12 மணி நேரத்தில் சிக்கிய கொள்ளையர்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவாளர்\n வேண்டாம்” - டாக்டர்கள் பற்றிய ஒரு பகீர் ஆய்வு\nஅரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு\nதமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்\n“மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சேவையாற்ற வேண்டும்” - வெங்கய்ய நாயுடு\nகிறுக்கி எழுதிய டாக்டர்கள்: அபராதம் விதித்தது நீதிமன்றம்\nகுழந்தைகள் வலுவாக இருந்தால்தான் நாடு வளரும் - பிரதமர் மோடி\nடாக்டர்கள் எண்ணிக்கையில் தமிழகம் டாப்..\nவதந்திகள் நடுவே வாழ்ந்து காட்டும் திமுக தலைவர் கருணாநிதி\nRelated Tags : Doctors , Magnet , Child’s windpipe , Mangaluru , காந்தம் முழுங்கிய குழந்தை , மங்களூரு , காந்தத்தாம் சிகிச்சை\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள��� உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதூத்துக்குடி செல்கிறார் ஆளுநர் புரோஹித்\nதிருவள்ளூர் வங்கி கொள்ளை: 12 மணி நேரத்தில் சிக்கிய கொள்ளையர்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/11689-centre-team-to-inspect-mettur-pavani-sagar-dam-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-20T03:37:21Z", "digest": "sha1:2LXUSOWWFAPYRLN2XPLY7S6XJ73GKQNC", "length": 11380, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேட்டூர், பவானி சாகர் அணைகளில் காவிரி உயர்மட்டக் குழு இன்று ஆய்வு | Centre team to inspect Mettur, pavani sagar dam today", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nமேட்டூர், பவானி சாகர் அணைகளில் காவிரி உயர்மட்டக் குழு இன்று ஆய்வு\nகாவிரி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள காவிரி உயர்மட்டக் குழு மேட்டூர் மற்றும் பவானி சாகர் அணைகளை இன்று ��ய்வு செய்கிறது.\nஇதற்காக மத்திய நீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையிலான குழு சேலம் வந்துள்ளது. கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வை முடித்துக் கொண்டு நேற்றிரவு சேலம் வந்த அந்தக் குழுவினரை மாவட்ட ஆட்சியர் சம்பத் வரவேற்றார். 14 பேர் கொண்ட அந்தக் குழுவினர் இன்று காலை 9.30 மணியளவில் மேட்டூர் அணையை பார்வையிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு, தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்த் தேவை ஆகியவை குறித்து அவர்கள் ஆராய்வார்கள். மேட்டூர் அணையின் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகள், விளைவிக்கப்படும் பயிர்கள், விவசாயிகளின் எண்ணிக்கை போன்றவை குறித்தும் அவர்கள் ஆய்வு செய்வார்கள் எனத் தெரிகிறது. இதனையடுத்து தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் உயர் தொழில்நுட்பக் குழுவினர், பவானி அணையையும் ஆய்வு செய்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் காவிரி உயர்மட்டக் குழு நாளை ஆய்வு நடத்த உள்ளது. ஆய்வுகளை முடித்த பின்னர் டெல்லிக்கு நாளை செல்லும் இந்த குழு, இதுகுறித்த அறிக்கையினை உச்சநீதிமன்றத்தில் வரும் 17ஆம் தேதி தாக்கல் செய்கிறார்கள்.\nஇன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,715 கன அடியில் இருந்து 2,799 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 71.01 அடியாகவும், நீர் இருப்பு 33.57 டி.எம்.சி-யாகவும் இருக்கிறது. பாசனத்துக்காக அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.\nகாவிரி வழக்குகளை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைப்பு..உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nவீட்டுக்கடன் முறைகேடு..ரெப்கோ வங்கி அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசவுதி இளவரசரை மரபை மீறி வரவேற்ற மோடி\nஒடிசாவில் அரிய வகை வெள்ளை முதலை \n\" நான் ஒரு பாகிஸ்தானி, புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்\" பாகிஸ்தான் பெண்கள்\nஇரண்டு மகன்களை கொன்று தாய் தற்கொலை.. உருக்கமான கடிதம் சிக்கியது..\nஇந்தியாவின் அவசர உதவி எண் \"112\" - அறிமுகம் செய்தது மத்திய அரசு\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \nதமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்\n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி வழக்குகளை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைப்பு..உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nவீட்டுக்கடன் முறைகேடு..ரெப்கோ வங்கி அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51339-husband-killed-wife-and-make-drama.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-02-20T02:56:36Z", "digest": "sha1:3S66YTAA353UE6MZVRIPDVEPOEJR2LMH", "length": 10199, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் - பதறவைக்கும் உண்மை | Husband Killed Wife and Make Drama", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எட���த்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nமனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் - பதறவைக்கும் உண்மை\nசென்னையில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.\nசென்னை திரு.வி.க நகர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கல்பனா. இருவருக்கும் திருமணம் ஆகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. கடந்த 11ஆம் தேதி கல்பனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சுரேஷ் திருவிக நகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.\nகாவல்துறையினர் கல்பனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பிரேத பரிசோதனையில் கல்பனா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுரேஷை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்பனாவை பெல்டால் கழுத்தை நெரித்து கொலை செய்ததை சுரேஷ் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை திரு.வி.க நகர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிநாயகர் ஊர்வல மோதல் : நெல்லையில் 144 தடை உத்தரவு\n“வரதட்சணை புகாரில் உடனே கைது” - உச்சநீதிமன்றம் அனுமதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை\n“மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்” - அமெரிக்க சம்பவம்\n“என் மகள் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தாள்” - டிவி நடிகை கொலையில் திருப்பம்\nசிறுமியை கொன்று பாத்திரத்தில் அடைத்த கொடூரன் : 10 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்\nபலமணிநேரம் நடந்த துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை\nகேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் வெட்டிக்கொலை \nபாலியல் வன்கொடுமை : 5 பேர் கைது\n‘ஆவணங்கள் வேண்டாம்’ உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு பணம் வழங்கிய எல்.ஐ.சி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிநாயகர் ஊர்வல மோதல் : நெல்லையில் 144 தடை உத்தரவு\n“வரதட்சணை புகாரில் உடனே கைது” - உச்சநீதிமன்றம் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-20T03:10:02Z", "digest": "sha1:N52INB3ZO422DUC3HAU2DMW2IPO5R4FV", "length": 9217, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பும்ரா", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nஉலகக் கோப்பையில் மிரட்டுவார் பும்ரா: சச்சின் நம்பிக்கை\nஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை... கோலி, பும்ரா முதலிடம்..\nபாகிஸ்தானில் பிரபலமான கிரிக்கெட் வீரர் விராத் கோலிதான்: வாசிம் அக்ரம்\nஆஸி, நியூசி. ஒரு நாள் போட்டி: பும்ராவுக்கு ஓய்வு, சிராஜூக���கு வாய்ப்பு\nஎன் எண்ணத்தைப் பொய்யாக்கிவிட்டார் பும்ரா: கபில்தேவ்\n37 ஆண்டுகளுக்குப் பின் மெல்பர்னில் வெற்றி - கோலி படையின் சாதனைகள்\n“வலிமையடைந்து கொண்டே செல்கிறார் பும்ரா” - புகழ்ந்து தள்ளிய சச்சின்\n’எங்க வெற்றி இதோட நிற்காது...’ விராத் ஆக்ரோஷ பேட்டி\nமெல்போர்ன் டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nமெல்போர்ன் டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி\nகலக்கினார் பும்ரா: 151 ரன்னுக்கு ஆஸி. ஆல் அவுட்\nதடுமாறும் ஆஸ்திரேலியா : பந்துவீச்சால் மிரட்டும் இந்தியா\nவிராத் கோலியின் சர்ச்சை அவுட் ஆச்சரியமளித்தது: பும்ரா\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nஉலகக் கோப்பையில் மிரட்டுவார் பும்ரா: சச்சின் நம்பிக்கை\nஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை... கோலி, பும்ரா முதலிடம்..\nபாகிஸ்தானில் பிரபலமான கிரிக்கெட் வீரர் விராத் கோலிதான்: வாசிம் அக்ரம்\nஆஸி, நியூசி. ஒரு நாள் போட்டி: பும்ராவுக்கு ஓய்வு, சிராஜூக்கு வாய்ப்பு\nஎன் எண்ணத்தைப் பொய்யாக்கிவிட்டார் பும்ரா: கபில்தேவ்\n37 ஆண்டுகளுக்குப் பின் மெல்பர்னில் வெற்றி - கோலி படையின் சாதனைகள்\n“வலிமையடைந்து கொண்டே செல்கிறார் பும்ரா” - புகழ்ந்து தள்ளிய சச்சின்\n’எங்க வெற்றி இதோட நிற்காது...’ விராத் ஆக்ரோஷ பேட்டி\nமெல்போர்ன் டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்திய அணி\nமெல்போர்ன் டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி\nகலக்கினார் பும்ரா: 151 ரன்னுக்கு ஆஸி. ஆல் அவுட்\nதடுமாறும் ஆஸ்திரேலியா : பந்துவீச்சால் மிரட்டும் இந்தியா\nவிராத் கோலியின் சர்ச்சை அவுட் ஆச்சரியமளித்தது: பும்ரா\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/rape+video?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-20T03:38:36Z", "digest": "sha1:ELVOSIGWIY637GVWETGNWGP43RKMBCB4", "length": 10060, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | rape video", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nமாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியாருக்கு 20 வருட சிறை\n“நிர்பயா குற்றவாளிகளை உடனே தூக்கிலிடுங்கள்” - பெற்றோர்கள் மனுத்தாக்கல்\n பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை\nபிபிசி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ட்ரம்ப் கடும் கண்டனம்\nமகள் மீதே பாலியல் வன்கொடுமை \nபேருந்து மீது கண்மண் தெரியாமல் வந்து மோதிய லாரி - சிசிடிவி காட்சி\n“எங்கள் உத்தரவுகளோடு விளையாடாதீர்கள்” - சிபிஐக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nகாப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்\nஸ்கேன் செய்ய உடை மாற்றிய பெண்ணை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர் கைது\nவேண்டாமென்ற பவுன்சர்கள் : ரசிகர்களுக்காக காரிலிருந்து இறங்கிய விஜய்..\nவீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nநீதிமன்றங்களில் காணொளி காட்சி வசதி தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்\nவழக்கை வாபஸ் பெற மறுத்ததால் இளம்பெண் சுட்டுக் கொலை\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nமாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியாருக்கு 20 வருட சிறை\n“நிர்பயா குற்றவாளிகளை உடனே தூக்கிலிடுங்கள்” - பெற்றோர்கள் மனுத்தாக்கல்\n பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை\nபிபிசி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ட்ரம்ப் கடும் கண்டனம்\nமகள் மீதே பாலியல் வன்கொடுமை \nபேருந்து மீது கண்மண் தெரியாமல் வந்து மோதிய லாரி - சிசிடிவி காட்சி\n“எங்கள் உத்தரவுகளோடு விளையாடாதீர்கள்” - சிபிஐக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nகாப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்\nஸ்கேன் செய்ய உடை மாற்றிய பெண்ணை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர் கைது\nவேண்டாமென்ற பவுன்சர்கள் : ரசிகர்களுக்காக காரிலிருந்து இறங்கிய விஜய்..\nவீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nநீதிமன்றங்களில் காணொளி காட்சி வசதி தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்\nவழக்கை வாபஸ் பெற மறுத்ததால் இளம்பெண் சுட்டுக் கொலை\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-20T03:35:58Z", "digest": "sha1:HEFGSCCBPEJMKAYL3HWVJ6KBSTSYRP34", "length": 11594, "nlines": 112, "source_domain": "www.sooddram.com", "title": "‘கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் ஒன்றிணைய வேண்டும்’ – Sooddram", "raw_content": "\n‘கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் ஒன்றிணைய வேண்டும்’\n“கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் பேசி, இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்” என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 2 மாதங்களிலேயே தேர்தலொன்றைச் சந்தித்து வடக்கு கிழக்கு முழுவதும் 75 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. வடகிழக்கில் தமிழரசுக்கட்சி முன்னிலை வகித்தாலும் ஒரு சில இடங்களைத் தவிர பல இடங்களில் ஏனையோருடன் இணையாது, ஆட்சியமைக்க முடியாத சூழல் உள்ளது.\nமேலும், இதுவரை காலமும் ஏக பிரதிநிதிகள் எனத் தம்மை வரித்துக் கொண்ட தமிழரசுக் கட்சியினர் இந்தத் தேர்தலில் முன்னரை விட குறைந்தளவிலான வாக்குகளையே பெற்றுள்ளனர். மாற்றமொன்று வேண்டுமென வாக்களித்த மக்களை தமிழரசுக் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும்.\nகடந்த பல வருடங்களாக கூட்டமைப்பில் இருக்கக் கூடிய கொள்கை முரண்பாடுகளைக் களைய வேண்டுமெனக் கோரி வந்தோம். ஆனாலும் அத்தகைய கோரிக்கைகள் தமிழரசால் நிராகரிக்கப்பட்டே வந்தது. அவ்வாறானதொரு நிலையிலேயே மாற்றுத் தலைமை ஏற்பட வேண்டுமென மக்களுக்கு எடுத்துக் கூறியிருந்தோம்.\nமக்கள் ஆணையை மீறி கூட்டமைப்பு செயற்பட்டதால் சரியான பாதையில் செல்லுமாறும் வலியுறுத்தி வந்தோம். ஆனாலும் அதனையும் தமிழரசு கேட்காத நிலையில் நாங்கள் அதிலிருந்து வெளியேறி புதியதோர் கூட்டமைப்பை அமைத்து வெற்றி பெற்றிருக்கின்றோம்.\nதெற்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவும் பெரு வெற்றியை பெற்றிருக்கின்றார்.\nஇதனால் கொழும்பில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில் சமஷ்டியைக் கோருகின்ற அனைவரும் ஒன்றுபட வேண்டுமென கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கேட்கின்றார். உண்மையிலையே தெற்கில் ஏற்படப் போகும் மாற்றமென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கின்ற போது கூட்டமைப்பினருக்கு மட்டும் இந்த மாற்றம் குறித்து தெரியாமல் இருந்ததா அதற்கான திட்டங்கள் குறித்து ஏதாவது யோசித்து வைத்திருக்கின்றார்களா அதற்கான திட்டங்கள் குறித்து ஏதாவது யோசித்து வைத்திருக்கின்றார்களா\nஇணைவு அல்லது ஒற்றுமை என்பதை வெறுமனே வாய்மொழி மூலமாக கூட்டமைப்பினர் கோருவதனை விடுத்து, அனைவரும் இணைந்து கலந்துரையாடி திட்டமிட்ட தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு கட்சியும் தமது கட்சி சுயநலன்களுடன் தனித்து நின்று செயற்பட��டால் அரசியல் தீர்வை ஏற்படுத்த முடியாது.\nமஹிந்தவின் மீள் வருகையும் பலத்த பாதிப்புக்களை தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தக் கூடிய சூழல் நிலவுவதால் தமிழ்த் தரப்புக்கள் கட்சிசார் அடிப்படையில் சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.\nமேலும் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதில் பல கட்சிகளதும் 2ஆம் நிலைத் தலைவர்கள் எம்முடன் பேசியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைமைகள் எம்முடன் பேசவில்லை” என்றார்.\nNext Next post: ‘பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்’\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:36:22Z", "digest": "sha1:PJFDVE3R6AGK6WW6LNDVBHWQIEKLVN5T", "length": 12720, "nlines": 163, "source_domain": "senpakam.org", "title": "வடமாகாணம் Archives - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nவடக்கில் முதன்முறையாக வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் பௌத்த மாநாடு ….\nவடமாகாணத்தில் முதன்முறையாக பௌத்த மாநாடொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வட மாகாண ஆளுநர்…\nநாட்டில் அதிகரித்துவரும் படைப்புழுவின் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது…\nதற்போது நாடு முழுவதும் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடியவகையில் அதிகரித்துவரும் படைப்புழுவின் பரவலை…\nவடக்கிலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும்-ஆளுநர் சுரேன்…\nவட மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் என வடமாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன் …\nஇன்று அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் நியமிப்பு – வட. மாகாண…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவித்தலுக்கமைய அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவி விலகல் கடிதத்தை…\nயாழ் மக்களிற்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை ….\nதென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த கஜா புயல் இலங்கைக்கு வடக்கு-வடமேற்காக காங்கேசன்துறையிலிருந்து…\nவடமாகாணத்தின் புதிய ஆளுநராக சிரேக்ஷ்ட ஊடகவியலாளர் ஒருவரை தெரிவுசெய்ய மஹிந்த…\nதற்போது வட மாகாணத்தின் புதிய ஆளுநராக சிரேக்ஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரனைத் தெரிவுசெய்வதற்கு புதிய பிரதமர்…\nமாவீரர் நாளை முன்னிட்டு வட மாகாண பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து….\nமாவீரர் நாளை முன்னிட்டு வட மாகாண பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…\nவிடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக ஆராயப்படாமலே ஆளுநரால் முடிவுறுத்தப்பட்ட…\nகடந்த 03.10.2018 இல் நடைபெற்ற வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி அவர்களால்…\nவடமாகாண முதலமைச்சரிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு ���ழக்கில் மீண்டும்…\nபெண்களுக்கெதிரான குற்றவாளிகளிற்கு விரைவில் தண்டனை வழங்கவேண்டுமென வலியுறுத்தி…\nவடமாகாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்ற நிலையில்,அவை தொடர்பான சட்ட…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nநாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால்…\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின்…\nகொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/safety-for-ajith-fans/", "date_download": "2019-02-20T03:22:26Z", "digest": "sha1:GAWPN64GVVDWPNBIOULZGIX7AQ6KUQUR", "length": 10813, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு. - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nவிஸ்வாசம் பட அஜித் போலவே அவர் ரசிகர்களும் இருக்க வேண்டும். வைரலாகுது காவல் துணை ஆணையரின் முகநூல் பதிவு.\nதல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று அனைவரும் முன்பு அறிந்ததே. எனினும் படத்தில் இல்ல எமோஷனல் காட்சிகள் பலரையும் கவர்ந்தது. குறிப்பாக பெற்றோர் குழந்தைகளின் உறவை வலுப்படுத்த செதுக்கப்பட்ட படம் என்றால் அது மிகையாகாது. தனது ஆசை, தன்னால் இயலாததை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது என்ற மெஸேஜ் சொல்லும் படம்.\nஇந்நிலையில் முகநூலில், சென்னை காவல் துணை ஆணையர், ச. சரவணன் பதிவிட்ட பதிவு சுமார் 6000 லைக் 2400 ஷேர் பெற்று வைராலகி வருகின்றது. அவரின் பதிவு பின்வருமாறு ..\nசமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.\nபடத்தில் கதை, பாடல்,நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது .\nபடத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது. கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது.\nபெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.\nஇந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா.\nவிஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள் .\nஇதுபோன்று பதிவு, விபத்துகளின் விபரீத்தையும் பாதுகாப்பின் அவசியத்தையும் உணர வைக்கும் என்பதில் துளியும் ஐயம் இல்லை. புரளி பேச, அடுத்தவரை கலாய்க்க என்று மட்டுமன்றி, இது போன்ற விழிப்புணர்வுக்கும் சமூகவலைத்தளங்கள் உதவும் என்பதை புரிய வைத்த போலீசுக்கு சினிமாபேட்டையின் சல்யூட்.\nTags: Ajith, அஜித், சினிமா செய்திகள், சிவா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தல, நயன்தாரா, விஸ்வாசம்\nRelated Topics:Ajith, அஜித், சினிமா செய்திகள், சிவா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தல, நயன்தாரா, விஸ்வாசம்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கல���ய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=115919", "date_download": "2019-02-20T04:18:08Z", "digest": "sha1:E3WM5PMC6PPGTCBSZYNX7JVMV4DNXA54", "length": 10140, "nlines": 100, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வாகன ஆசனப்பட்டி, வாயு பலூன் ஜூலை முதல் கட்டாயம் – குறியீடு", "raw_content": "\nவாகன ஆசனப்பட்டி, வாயு பலூன் ஜூலை முதல் கட்டாயம்\nவாகன ஆசனப்பட்டி, வாயு பலூன் ஜூலை முதல் கட்டாயம்\nஇறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்களில் வாகன ஆசனப்பட்டி மற்றும் வாயு கட்டமைப்பு ஜூலை மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஆசனப்பட்டி மற்றும் எரிவாயு பலூன் உள்ளிட்ட பயணிகளுக்கான பாதுகாப்பு முறையுடனான யூரோ iv அல்லது அதற்கு சமமான நிலையை உறுதி செய்யப்படாத வாகனங்களுக்கான இறக்குமதி ஜூலை முதலாம் திகதி முதல் தடை செய்யப்படுகின்றது.\nஇந்த தினத்திற்கு பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் ஆசனப்பட்டி மற்றும் வாயு கட்டமைப்பு இல்லாது கண்டுபிடிக்கப்பட்டால், சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇம்முறை வரவு செலவுத்திட்டத்தில் இத்தகைய வசதிகள் கொண்ட வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஐநா பொதுச் செயலர் விரைவில் சிறீலங்கா பயணம்\nஐநா பொதுச் செயலர் அந்தோனியோ குட்ரெஸ் விரைவில் சிறீலங்காவுக்குப் பயணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆணைக்குழுவில் இருந்து வெளியேற அர்ஜூன் அலோசியஸூக்கு தடை\nமத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் இருந்து வெளியேற அர்ஜூன் அலோசியஸூக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உ���ிமையாளரான அர்ஜூன்…\nவறட்சியால் ஐந்து மாவட்டங்களுக்கு பாதிப்பு\nநிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வறட்சியான காலநிலை காரணமாக இரண்டு இலட்சத்து…\nஅத்தியவசிய பொருட்களின் விலைகள் குறித்து விரைவில் தீர்மானம்\nஅடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகப்பட்ச விலைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அத்தியாவசியப்பொருட்களுக்கு வெட் எனப்படும் பெறுமதிசேர் வரி…\nஅரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குங்கள் அமைச்சர்களுக்கு வழங்காதீர்கள் -மத்தும பண்டார\n“பொதுச் சேவையிலுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குங்கள். ஆனால் அமைச்சர்களுக்கும் அவர்களது அமைச்சுக்கும் சம்பளம் வழங்க வேண்டாம்.” என பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார தெரிவித்தார். இன்றைய…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=151559", "date_download": "2019-02-20T04:20:26Z", "digest": "sha1:TOBBEYQ4ENZEYLJC4JBM3TZPC5AEEKIH", "length": 9397, "nlines": 99, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கருக்கலைப்பு என்பது ஆள்வைத்து கொலை செய்வதற்கு ஒப்பானது – போப் பிரான்சிஸ் – குறியீடு", "raw_content": "\nகருக்கலைப்பு என்பது ஆள்வைத்து கொலை செய்வதற்கு ஒப்பானது – போப் பிரான்சிஸ்\nகருக்கலைப்பு என்பது ஆள்வைத்து கொலை செய்வதற்கு ஒப்பானது – போப் பிரான்சிஸ்\nவயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது ஆள்வைத்து கொலை செய்யும் குற்றத்துக்க்கு ஒப்பானதாகும் என போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஇத்தாலி நாட்டில் உள்ள வாட்டிகன் அரண்மனையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் இன்று பக்தர்களிடையே தோன்றி சொற்பொழிவாற்றினார்.\nவயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது இன்னொருவரை கொல்வதைப் போன்ற குற்றச்செயலாகும். ஒரு மனித உயிரிடம் இருந்து விடுபடுவது என்பது, ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு மற்றவரை ஆள்வைத்து கொல்வதைப் போன்றதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்\nஅர்ஜென்டினாவில் பிரதமர் மோடியை கேலியாக சித்தரித்த டி.வி. சேனல் – சமூக வலைத்தள ஆர்வலர்கள் கண்டனம்\nஅர்ஜென்டினாவில், பிரதமர் மோடியை கேலியாக சித்தரித்த டி.வி. சேனலுக்கு சமூக வலைத்தள ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nதூக்கு தண்டனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்க்கிறது: பிருந்தா கரத்\nதூக்கு தண்டனையை கொள்கை அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்ப்பதாக பிருந்தா கரத் கூறினார்.\nஎன்னை கொல்ல இருமுறை ஷெரீப் சகோதரர்கள் முயற்சித்தனர்; பாக். முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு\nநவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் தன்னை கொல்ல 2 முறை முயற்சித்தனர் என பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.\nஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைய தடை\nஆந்திர மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை திரும்ப பெற்றது.\nஅமெரிக்கர்களிடம் பணமோசடி செய்ததாக 70 பேர் கைது\nமிராரோட்டில் 3 கால்சென்டர்களில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் போல் பேசி பணமோசடியில் ஈடுபட்டதாக 70 பேரை கைது செய்தனர்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/147892-can-the-name-of-the-stepfather-be-replaced-in-aadhar-card-in-the-place-of-biological-father-legal-explanations.html", "date_download": "2019-02-20T03:59:08Z", "digest": "sha1:JHLV2ZZUAEYTKZJBIHSRH7OBNGCLBZXC", "length": 24562, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தையின் பெயரோடு வளர்ப்புத் தந்தையின் பெயரை ஆதாரில் இணைக்க இயலுமா?! | Can the name of the stepfather be replaced in Aadhar card in the place of biological father? Legal explanations", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:48 (24/01/2019)\nகுழந்தையின் பெயரோடு வளர்ப்புத் தந்தையின் பெயரை ஆதாரில் இணைக்க இயலுமா\nஅந்தச் சிறுமிக்கு மறுபடியும் புதிதாக ஆதார் கார்டு, பாஸ்போர்ட் எடுத்துவிட்டால், அதில் பயாலஜிக்கல் ஃபாதர் பற்றிய தகவல்கள் வராதா\nஃபேஸ்புக்கில் அம்மாக்கள் குரூப் ஒன்றில், ஒரு சிறுமியின் பாஸ்போர்ட், ஆதார் போன்ற ஆவணங்களில் பெற்ற தந்தை அல்லது வளர்ப்புத் தந்தையின் பெயர் இடம்பெறுவது குறித்து சட்டரீதியான சந்தேகம் ஒன்று எழுப்பப்பட்டிருந்தது.\nஒரு தம்பதிக்குப் பெண் கு��ந்தை பிறக்கிறது. நம்முடைய சட்டப்படி, குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்ற தந்தை மற்றும் தாயின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்பாவின் பெயரைக் குறிப்பிட்டு, அந்தக் குழந்தைக்கு ஆதார் கார்டு எடுக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளுக்குப் போக வேண்டிய அவசியம் இருப்பதால் அந்தச் சிறுமிக்கு பாஸ்போர்ட்டும் எடுக்கப்பட்டுவிட்டது. பாஸ்போர்ட்டில் சிறுமியின் விரல் ரேகைதான் இருக்கிறதே தவிர, அப்பாவின் பெயர் இல்லை. தற்போது அந்தச் சிறுமியின் அம்மா, தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டார். இன்னொரு ஆணை மறுமணமும் செய்துகொண்டார். அந்தச் சிறுமியின் அம்மாவும் அவரை மறுமணம் செய்து கொண்டவரும், சம்பந்தப்பட்ட சிறுமிக்குத் தன்னுடைய சொந்த அப்பா பற்றி எதுவும் தெரிய வேண்டாம் என்று நினைக்கிறார்கள். தவிர, அந்தச் சிறுமிக்கு தானே அப்பாவாகவும் இருக்க விரும்புகிறார் அந்த இரண்டாம் கணவர். இந்தச் சூழ்நிலையில் இருந்துதான் சில கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன அந்த முகநூல் குரூப்பில்.\n* சிறுமியின் பிறப்புச் சான்றிதழில் அவருடைய பயாலஜிக்கல் ஃபாதர் (பிறப்புக்குக் காரணமான அப்பா) பெயரே தொடர வேண்டுமா அல்லது சிறுமியின் அப்பா என்கிற இடத்தில், அம்மா மறுமணம் செய்துகொண்டவரின் பெயரைக் குறிப்பிடலாமா அல்லது சிறுமியின் அப்பா என்கிற இடத்தில், அம்மா மறுமணம் செய்துகொண்டவரின் பெயரைக் குறிப்பிடலாமா அப்படிக் குறிப்பிடும்போது அந்தப் புதிய நபரை, சிறுமியின் சட்டபூர்வமான தந்தை என்பதா அல்லது சட்டபூர்வமான பாதுகாவலர் என்பதா\n* சிறுமியின் அம்மாவை மறுமணம் செய்துகொண்டவர், சிறுமியைத் தானே தத்தெடுத்துக் கொள்ளலாமா அதற்கு ஏதேனும் வயது வரம்பு இருக்கிறதா\n* அந்தச் சிறுமிக்கு மறுபடியும் புதிதாக ஆதார் கார்டு, பாஸ்போர்ட் எடுத்துவிட்டால், அதில் பயாலஜிக்கல் ஃபாதர் பற்றிய தகவல்கள் வராதா\nகாலம் மாறிக்கொண்டிருக்கிறது. விவாகரத்துக்குப் பிறகும் தங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது; மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் பெண்களின் மனதில் வர ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் இதுபோன்ற சந்தேகங்கள் எழுவது இயல்பான ஒன்றுதான். மறுமணம் செய்துகொள்ள நினைக்கிற பெண்களுக்கு ஒரு தெளிவு தருவதற்காக, மேலேயுள்ள சம்பவம் மற்றும் சந்தேகங்க��ைப் பற்றிச் சொல்லி, வழக்கறிஞர் மகாலட்சுமியிடம் கேட்டோம். இனி அவருடைய பதில்.\n``பெற்ற தந்தையையும், அவர் உயிருடன் இருக்கிறார் என்றால் அந்த உறவையும் மாற்றவே முடியாது. பிறப்புச் சான்றிதழில் இருக்கிற சொந்த அப்பாவின் பெயரை மாற்றம் செய்ய இயலாது. ஆனால், அம்மாவை மறுமணம் செய்தவர், அந்தச் சிறுமியை அவருடைய சொந்த தந்தையின் சம்மதத்துடன் சட்டப்படி தத்தெடுத்துக்கொள்ளலாம். பெற்ற தந்தை அதற்கு ஒப்புதல் தந்தால், கார்டியன் அண்ட் வார்டு (Guardian and Ward Act) சட்டப்படி `தத்தெடுத்த அப்பா' என்று ஸ்டெப் ஃபாதரின் பெயரைச் சிறுமியின் சர்ட்டிஃபிகேட்டுகளில் சேர்த்துக்கொள்ளலாம். அப்படித் தத்தெடுக்கும்பட்சத்தில், அவருக்கும் தத்தெடுக்கப்படவிருக்கிற குழந்தைக்கும் 21 வயது வித்தியாசம் இருக்க வேண்டும்.\nபாஸ்போர்ட்டைப் பொறுத்தவரை, சிறுமியைச் சட்டப்படி தத்தெடுத்திருந்தால் அதற்கான ஆவணங்களை இணைத்தல் வேண்டும்.\nஆதார் கார்டில் பெற்ற தந்தையின் பெயர்தான் வரும். அந்தத் தம்பதி சிறுமிக்கு அவளுடைய அப்பா பற்றி எதுவும் தெரியக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை புரிகிற வயதில் சொல்லிவிடுவதுதான் நல்லது என்பேன். ஏனென்றால், இந்தக் குழந்தைக்கு இவர்தான் பெற்ற தந்தை என்று இருக்கிற சட்டபூர்வமான ஆதாரங்களை மாற்றவே முடியாது இல்லையா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\n``நூறு ரூபாயோட வந்தேன்... இப்போ ச��ந்தவீடு இருக்கு’’ - நெகிழும் வேல்முருகன் #Wha\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/seeman-said-that-he-will-protest-against-aiims-118071100066_1.html", "date_download": "2019-02-20T03:56:30Z", "digest": "sha1:ZPIXCMHOVKPJWN7YK7JYPFPL6D2W7LCK", "length": 11775, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிராகவும் போராடுவோம்: சீமான் | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிராகவும் போராடுவோம்: சீமான்\nதமிழகத்தில் கடந்த சில மாதங்களக ஒரே போராட்டம் தான் நடந்து வருகிறது. தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மீத்தேன் திட்டத்திற்கு எதிரான போராட்டம், ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம், 8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டம் என ஒரே போராட்டமயமாக தமிழகம் இருப்பதால் இந்தியாவில் தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் பின் தங்கியுள்ளது.\nஇந்த நிலையில் தென்மாவட்டங்களின் கனவுகளில் ஒன்றான எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அறிவிப்ப�� சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து தமிழக அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வு உள்பட பலவேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்த நிலையில் மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையையும் எதிர்ப்போம் என்று சீமான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வட இந்தியாவில் இருந்து வரும் மருத்துவர்களுக்கு தமிழ் தெரியாது என்றும் அவர்கள் எப்படி தமிழர்களுக்கு மருத்துவம் செய்ய முடியும் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் தெரியாத லட்சக்கணக்கான வட இந்தியர்கள் தமிழகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் டாக்டர்களால் வைத்தியம் பார்க்க முடியாது என்று சீமான் சொல்வதை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.\nசெய்தியாளர்களை தவிர்க்கும் சீமான்.. இதுதான் காரணமா\nசட்டசபை வளாகத்தில் கரண்ட் மீட்டரை போட்டுடைத்த அதிமுக எம்.எல்.ஏக்கள்\nசென்னை-சேலம் எட்டு வழிப்பாதையை எதிர்ப்பது ஏன்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு காரணம் யார்\nசுதந்திர தேவி சிலையின் மீது ஏறி நூதன போராட்டம்: அமெரிக்காவில் பரபரப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/dasari-narayana-rao-and-parvadhambal-passes-away/", "date_download": "2019-02-20T02:48:06Z", "digest": "sha1:EVGLSEZKGTOO6WPN4TEVOTLE47WHJIIK", "length": 7183, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Dasari Narayana Rao and Parvadhambal passes away | Chennai Today News", "raw_content": "\nதாசரி நாராயணராவ், பர்வதம்மாள் மரணம். சோகத்தில் தென்னிந்திய திரையுலகம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\n40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வி அடையும்: டி.டி.வி.தினகரன்\nதாசரி நாராயணராவ், பர்வதம்மாள் மரணம். சோகத்தில் தென்னிந்திய திரையுலகம்\nபிரபல தெலுங்கு தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் தாசரி நாராயணராவ் அவர்கள் நேற்றிரவும், இன்று காலை பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் இன்று காலையும் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளதால் தென்னிந்திய திரையுலகமே சோகத்தி���் மூழ்கியுள்ளது.\nஇவர்கள் இருவரின் மரணம் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇருவருமே கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமரின் காதை பதம் பார்த்த இளவரசியின் துப்பாக்கி: பெல்ஜியம் நாட்டில் பரபரப்பு\nசனாதான் இந்த கால சிம்ரன். ஏ.ஆர்.முருகதாஸ்\nபிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்\n‘சர்கார்’ படத்தின் 2வது டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் காலமானார்\nகாவிரி மேலாண்மை வாரியம் குறித்து ரஜினிகாந்த் பதிவு செய்த டுவீட்\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/finance/38828-jio-s-next-action-1-5-gb-data-per-day.html", "date_download": "2019-02-20T03:18:06Z", "digest": "sha1:AIBIR76JJZKGVJBAFQLHQULHWUXO755L", "length": 7799, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜியோவின் அடுத்த அதிரடி : ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா | jio's next action: 1.5 GB data per day", "raw_content": "\nஜியோவின் அடுத்த அதிரடி : ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா\nரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு ஆஃபராக புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.\nடெலிகாம் சந்தையில், ஜியோவின் வருகைக்கு பின்னர், பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல் ஆகிய நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள ரீசார்ஜ் திட்டங்களில் புதிய அறிவிப்புகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது ஜியோ நிறுவனம் புத்தாண்டு ஆஃபராக புதிய அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.\nஅதன்படி, ரூ.198 மற்றும் அதற்குமேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்க உள்ளது. இதன்படி, ஜியோவின் 4 திட்டங்களில் இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nரூ. 198, ரூ. 398, ரூ. 448, ரூ. 498 ஆகிய நான்கு திட்டங்களின் கீழ் ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்கள், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். ஜியோவின் இந்த அதிரடி திட்டம் நாளை முதல் (9.01.18) ஆரம்பமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தற்போது செயல்பட்டு வரும் ஜியோவின் ரூ.199, ரூ. 399, ரூ. 459, ரூ.499 ஆகிய திட்டங்களின் விலைகளும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன. விலை குறைக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களில் எப்போதும் போல் நாள் ஒன்றுக்கு 1.ஜிபி டேட்டா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு ஆஃபராக ஜியோ அறிவித்துள்ள இந்த புதிய சலுகை வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nரிலையன்ஸ் , ஜியோ , Jio , Jio recharge , Data , Airtel , New year offer , Jio offer , My jio , ஜியோ ஆஃபர் , ஜியோ ரீசார்ஜ் , ஜியோ சலுகை , ரீசார்ஜ் திட்டம் , டேட்டா , ஏர்டெல்\nஇன்றைய தினம் - 19/02/2019\nபுதிய விடியல் - 19/02/2019\nஇன்றைய தினம் - 18/02/2019\nகிச்சன் கேபினட் - 19/02/2019\n40-ன் நாடிகணிப்பு - 19/02/2019 (கரூர்)\nகிச்சன் கேபினட் - 19/02/2019\nநேர்படப் பேசு - 18/02/2019\nபுல்வாமா தாக்குதலும் பின்னணியும் | 17/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/39583-no-proof-of-netajis-aircraft-crash-govt-should-stop-misleading-people-trinamool.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-20T02:46:21Z", "digest": "sha1:GIYCTEQNSP63NXMOMTPP6QRISBY5MBAQ", "length": 10746, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேதாஜி மரணத்தில் மக்களுக்கு தவறான தகவல் க��டுப்பதா?: திரிணாமூல் கேள்வி | No proof of Netajis aircraft crash govt should stop misleading people Trinamool", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nநேதாஜி மரணத்தில் மக்களுக்கு தவறான தகவல் கொடுப்பதா\nநேதாஜி மரணம் தொடர்பாக மக்களுக்கு தவறான தகவல் கொடுப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nசுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு ஆவணங்களை வெளியிட்டு வருகிறது. தைவான் நாட்டில் 1945-ம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்துவிட்டார் என்கிறது மத்திய அமைச்சகத்தின் ஆவணங்கள்.\nஆனால், 1945-ம் ஆண்டு விமான விபத்தில் இறக்கவில்லை என்ற கருத்தும் இன்றும் இருந்து வருகிறது. பிரான்ஸை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒருவரும் இந்தக் கருத்தை கூறியுள்ளார்.\nஇந்நிலையில், நேதாஜி விமான விபத்தில் இறந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் கூறியுள்ளார். மேலும், “நேதாஜி விமான விபத்தில் இறந்ததை எந்த நாட்டு அரசாங்கமும் இதுவரை நிரூபிக்கவில்லை. கடந்த 73 ஆண்டுகளாக மத்திய அரசு மக்களை தவறான கருத்தால் வழிநடத்தி வருகிறது. தவறான கருத்துக்கள் வெளியிடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.\nநேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நாடாளுமன்ற செயலகம் வ��ளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் நேதாஜி விமான விபத்தில் இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.\nலாரிக்கு அடியில் சிக்கிய மாணவிகள் உயிர்தப்பிய அதிசயம்\nஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஐஐடி காலி இடங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத்திய அரசுக்கு 28 ஆயிரம் கோடி உபரித்தொகை : ரிசர்வ் வங்கி அறிக்கை\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லிக்கு வர மத்திய அரசு அழைப்பு\n\"மத்திய அரசு மீது தேசமே நம்பிக்கை வைத்துள்ளது\" - மோடி பெருமிதம்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து மீட்க அதிகாரிகள் ஆலோசனை\nமத்திய அரசின் வறட்சி நிவாரண நிதி தமிழகத்திற்குதான் மிகக் குறைவு\n“தமிழகத்திற்கான 10 ஆயிரம் கோடி நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை” - மக்களவையில் தம்பிரை பேச்சு\nதிரிணாமுல் காங். முன்னாள் எம்.பி.யிடம் சிபிஐ விசாரணை\nதிரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சுட்டுக்கொலை\n16 வயதில் மின்சார ஸ்கூட்டர் ஓட்ட லைசென்ஸ் - மத்திய அரசு ஒப்புதல்\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலாரிக்கு அடியில் சிக்கிய மாணவிகள் உயிர்தப்பிய அதிசயம்\nஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஐஐடி காலி இடங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/21209-puthiya-vidiyal-02-06-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-02-20T03:38:42Z", "digest": "sha1:4LLWLDJPQVBDCAGSJI6667AHV5DQENVJ", "length": 5346, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 02/06/2018 | Puthiya vidiyal - 02/06/2018", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறி���ிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nபுதிய விடியல் - 02/06/2018\nபுதிய விடியல் - 02/06/2018\nபுதிய விடியல் - 19/02/2019\nபுதிய விடியல் - 18/02/2019\nபுதிய விடியல் - 16/02/2019\nபுதிய விடியல் - 15/02/2019\nபுதிய விடியல் - 14/02/2019\nபுதிய விடியல் - 13/02/2019\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/india/19621-ragul-gandhi-16-12-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-02-20T02:50:59Z", "digest": "sha1:4DSP2VQQ2355KDGCNZR6HG5JSEKJH2EO", "length": 5814, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடுத்த வாரிசு - 16/12/2017 | Ragul Gandhi - 16/12/2017", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக ��ுழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nஅடுத்த வாரிசு - 16/12/2017\nஅடுத்த வாரிசு - 16/12/2017\nமறக்க முடியுமா இந்திராவையும் எமர்ஜென்சியையும் \nசுதந்திரதின விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஒரே நாடு ஒரே வரி: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி...நிர்மலா சீதாராமனின் விளக்கங்கள்.. -01/07/17\nஜிஎஸ்டி அறிமுக விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2010/12/11.html", "date_download": "2019-02-20T03:23:53Z", "digest": "sha1:QRJHG5UIMZYTIP6KGCQ7IJIEE3PPQHVU", "length": 20318, "nlines": 236, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\n\"சொல்லும் கருத்துக்கள் தெளிவாக அழகான சொற்களில் தர்க்கமுறைக்கு மாறுபடாது அனுபவத்துடன் எடுத்துக்காட்டுகளோடு கேட்பவர் உள்ளத்தில் ஊடுருவுமாறு, உணர்ச்சி தோன்ற, 'உண்மைதான் சொல்வது' என்று கேட்பவர் உணரும்படி பேச்சு அமைந்திருக்கவேண்டும். இப்படியிருப்பதுதான் சிறந்த பேச்சு. இதுதான் பேச்சின் இலக்கணமுமாகும்'.\nஎன்று பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் அவர்கள் அழகுபடக் குறிப்பிடுவார்.\n'பேச்சு என்பது ஒரு கலை; பேராற்றல் வாய்ந்தது முத்தொழில் புரியும் வல்லமை வாய்ந்தது. பேச்சைக் கலையாக்குவது அறிவுடைமை. மேடைப் பேச்சு நாட்டை வளப்படுத்தும்; வாக்காளரைப் பண்படுத்தும்; சட்டசபையைச் சீர்செய்யும்; நல்லமைச்சு அமைக்கும்.'\nஎன்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. பொழிந்துள்ளார்.\nமேடைப் பேச்சாளர் இவற்றையெல்லாம் காணமுடியும் என்பதற்குப் பதிலாக இவற்றையெல்லாம் காணத்தக்க அளவுக்கு மேடைப் பேச்சு அமையவேண்டும் என்பதைத்தான் திரு.வி.க அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடலாகாது.\nமாலையில் இசை நிகழ்ச்சியென்றால் காலையில் ஒரு முறை இசைவாணன், தன் குழுவினருடன் இல்லத்திலோ, அல்லது தங்கியிருக்கும் விடுதியிலோ எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொள்கிறான்.\nஇரவு நாடகமெனில் , பல இடங்களில் நடைபெற்றுப் பழகிப்போன காட்சிகள் என்றாலுங்கூட, காலையிலோ மாலையிலோ நடிகர்கள் தங்களது முக்கிய வசனங்களை உரக்க உச்சரித்துப் பார்த்துக் கொள்கிறார்கள்.\nஅதைப்போலவே பேச்சாளர்களும் தாங்கள் பேசப் போகும் கருத்துக்களை மேடைக்குப் போவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை வரிசைப்படுத்தி, எண்ணிப் பார்த்து அதன்பிறகு மேடையேறினால், நல்ல சொற்பொழிவாளர் என்ற வெற்றி முகட்டை விரைவில் அடையலாம்.\nபேச்சுத்திறன் ஓரளவு பெற்றவர்கூட அவசரத்திலும், ஆத்திரத்திலும், நிதானமிழந்து பரபரப்புக்கு ஆட்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சொல்லக் கூடாததைச் சொல்லி பின்னர் வருந்துவதுண்டு.\nபல ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோயிலில் தி.மு.கழக மாவட்ட மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டை இன்றைய தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் நாஞ்சிலாரும் நண்பர் ஜாண் என்பவரும் முன்னின்று நடத்தினார்கள். அந்த மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பேச்சாளர் ���ேசினார். அவர் இப்போது கழகத்தில் இல்லை. வேறு கட்சியில் இருப்பதாகக் கேள்வி.\nநாட்டில் ஏற்பட்டிருந்த வறுமை நிலையைக் குறிக்க அவர் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறுவதுண்டு. ''திண்டுக்கல்லிலேயிருந்த மதிப்பிற்குரிய எட்டு தோழர்கள் கத்தாழைக் கிழங்குகளைச்சாப்பிட்டுச் செத்துவிட்டார்கள்' என்ற செய்தியை; நான் எழுதியுள்ள இதே வாக்கிய அமைப்பில் பல கூட்டங்களில் அவர் பேசியிருக்கிறார். ஆனால் அன்று நாகர்கோயில் மாநாட்டில் பேசும்போது, 'திண்டுக்கல்லிலேயிருந்த எட்டு தோழர்கள், மதிப்புக்குரிய கத்தாழைக் கிழங்குகளைச் சாப்பிட்டுச் செத்துவிட்டார்கள்' என்று பேசிவிட்டார். மதிப்பிற்குரிய தோழர்களுக்குப் பதிலாக மதிப்புக்குரிய கத்தாழைக் கிழங்குகள் என்று 'சொல்' இடம் மாறிவிட்டது அவசரப்பட்டுப் பேசுவதால் வருகிற வினை\n அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்த இலக்கியப் பேச்சாளர் ஒருவரைக் கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு, தானே அந்தக் கூட்டத்தில் கேலிக்குரியவரானார்.\nஅந்தக் காங்கிரஸ் இலக்கியப் பேச்சாளர், சீதையை மணக்க இராமன் அயோத்தியாபுரியில் ஜனகனின் வில்லைமுறித்தான் என்று பேசினார் பாவம்; அந்த இலக்கியப் புலிக்கு, ஜனகனின் தலைநகரம் அயோத்தியாபுரியா பாவம்; அந்த இலக்கியப் புலிக்கு, ஜனகனின் தலைநகரம் அயோத்தியாபுரியா அஸ்தினாபுரியா\n மேடையிலிருந்த அண்ணா, நான் பேராசிரியர், நாவலர், சம்பத், நாஞ்சிலார் அனைவரும் சிரித்துவிட்டோம்.அதற்குள் நண்பர் ஆசைத்தம்பி குறுக்கிட்டு, 'யோவ் ஜனகன் தலைநகரம் மிதிலாபுரி அய்யா ஜனகன் தலைநகரம் மிதிலாபுரி அய்யா' என்று திருத்தினார். அத்துடன் விட்டாரா அந்தப் பேச்சாளர்' என்று திருத்தினார். அத்துடன் விட்டாரா அந்தப் பேச்சாளர் 'மன்னிக்கவும் நான் இராமாயன ஞாபகத்தில் தவறாகக் கூறிவிட்டேன்' என்று மக்களை நோக்கிச் சொன்னார் மாநாட்டுப் பந்தல் சிரிப்பொலியால் அதிர்ந்தது\nநினைவு இழையில் வார்த்தை முத்துக்குளைக் கோப்பதற்கேற்ற நிதானத்தன்மை பேச்சாளர்களுக்கு மிக அவசியம்.\nஆங்கிலப் பேரறிவாளர் அடிசன் பதினெட்டாம் நூற்றாண்டில் புகழேணியில் இருந்தவர். அவர் ஒருமுறை பேசமுற்பட்டு ' I conceive, conceive, conceive\" என்று மூன்றுமுறை மூச்சுத்திணறக் கூறிக்கொண்டே நின்றாராம் 'கன்சீவ்' என்பதற்கு 'நினைக்கிறேன்' என்றும் பொருள் உண்டு 'கன்���ீவ்' என்பதற்கு 'நினைக்கிறேன்' என்றும் பொருள் உண்டு ' கருவுற்றிருக்கிறேன்' என்றும் பொருள் உண்டு\nஅடிசன் இப்படி திணறிக் கொண்டிருந்தபோது, எதிரேயிருந்த ஒருவர் எழுந்து'அடிசன் மூன்றுமுறை கருவுற்றார் ஆனால், குழந்தையைத்தான் பெறவில்லை' என நகைச்சுவை பொங்கிடக் கூறினாராம்.\nஆங்கில நாட்டுப் பெரும் பேச்சாளரான டிசரலி, முதன் முதலில் பாராளுமன்றத்தில் பேச அஞ்சி நடுங்கினாராம். ' நான் படைக்குத் தலைமையேற்றுப் போர்க்களம் நோக்கிச்செல்ல அஞ்சிடமாட்டேன்; ஆனால் முதன்முதல் பாராளுமன்றத்தில் பேசத் தொடங்கி நான் பெரிதும் நடுங்கினேன்' என்று கூறினாராம் அப்படித் தோல்வி மனப்பான்மையுடன் பேச்சாளராகத் தொடங்கி, பின்னர் அவரே மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அச்சத்தை விரட்டி, அதற்குப் பிறகு பெரும் பேச்சாளர் என்ற கீர்த்திக் கொடியை நாட்டினார்.\nLabels: பேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nபேசும் கலை வளர்ப்போம் -19\nபேசும் கலை வளர்ப்போம் -18\nபேசும் கலை வளர்ப்போம் -17\nபேசும் கலை வளர்ப்போம் -16\nபேசும் கலை வளர்ப்போம் -15\nபேசும் கலை வளர்ப்போம் -14\nபேசும் கலை வளர்ப்போம் - 13\nபேசும் கலை வளர்ப்போம்- 12\nபேசும் கலை வளர்ப்போம் - 10\nபேசும் கலை வளர்ப்போம் - 9\nபேசும் கலை வளர்ப்போம் - 8\nபேசும் கலை வளர்ப்போம் - 7\nபேசும் கலை வளர்ப்போம் - 6\nபேசும் கலை வளர்ப்போம் - 5\nபேசும் கலை வளர்ப்போம் - 4\nபேசும் கலை வளர்ப்போம் - 3\nபேசும் கலை வளர்ப்போம் - 2\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nவானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை\n யாருக்கும் வெட்கமில்லை - ஞாநி\nதோப்புக்கரணம் போடுதல் (Super Brain Yoga)\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%9A%E0%AF%8C-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-20T02:44:55Z", "digest": "sha1:VBWWSYR6CGERKQ4E7XH3EC3UAJHSUMAN", "length": 13452, "nlines": 197, "source_domain": "www.tamizhdb.com", "title": "' சௌசௌ கூட்டு - தமிழ் களஞ்சியம் - தமிழ் சமையல் பகுதி தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nசௌசௌ- 1 கப் பொடியாக நறுக்கிய\nபச்சை மிளகாய் – 2\nசீரகம் – 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு – 1 டிஸ்போன் வறுத்தது\nதேங்காய் துருவல் – தேவையான அளவு\nமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nபாசிப்பருப்பு – 1/4 கப்\nகடுகு – 1/4 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு- 1/4 டீஸ்பூன்\nஎண்ணெய் – தாளிக்க தேவையான அளவு\nகாய்ந்த மிளகாய் – 2 ஓடித்தது.\nமுதலில் பாசிப்பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்க வேண்டும். முக்கால்பாகம் வெந்ததும் நறுக்கி வைத்திருந்த சௌசௌ மற்றும் உப்பு சேர்க்கவும். கலவை நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் வறுத்த உளுத்தம்பருப்பு பச்சை மிளகாய் சீரகம் ஆகியவற்றை அரைத்து காயுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். கடைசியாக பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கிவைக்கவும்.\nஎண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து சமைத்த கூட்டில் சேர்க்கவும். சுவையான சௌசௌ கூட்டு ரெடி.\nசண்டே ஸ்பெஷல் கேரட் அல்வா\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/168267.html", "date_download": "2019-02-20T03:00:21Z", "digest": "sha1:RPO2KVD7BPD7WDMQOWQWPQJJA27J7PWZ", "length": 25133, "nlines": 144, "source_domain": "www.viduthalai.in", "title": "நாட்டின் உயர்கல்வி பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது (2)", "raw_content": "\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\nபுதன், 20 பிப்ரவரி 2019\ne-paper»நாட்டின் உயர்கல்வி பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது (2)\nநாட்டின் உயர்கல்வி பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது (2)\nசெவ்வாய், 11 செப்டம்பர் 2018 14:59\n(62 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் பல்கலைக் கழக மானியக் குழுவின் இடத்தில் இந்திய உயர் கல்வி ஆணையத்தை உருவாக்கி வைக்கும் முயற்சி, நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்தது முதல் உயர்கல்வி மீது நேரடி யாகவும், மறைமுகமாகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் உச்சநிலைத் தாக் குதலுக்கு சாட்சியாக அமைந்துள்ளது.)\nஉயர்கல்வி நிறுவனங்களின் மீதான தேசிய கல்வி ஆணையத்தின் கட்டுப்பாட்டு செயல்பாடுகளில் நேரடி அரசியல் குறுக்கீடுகள் செய்வதற்கு பெரிதும் வசதி செய்து தருவதாக இந்த மசோதாவின் வடிவம் அமைந் துள்ளது. இதன் விளைவு உயர்கல்வி நிறுவனங்களில் இந்துத்துவ செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு வழி வகுப்பதாக இது இருக்கும். உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேசிய கல்வி ஆணையத்தால் வழங்கப்படுவதாகக் கூறப்படும் குறைந்த ���ரசாட்சி, நிறைந்த மேலாண்மை என்ற உறுதிமொழியும், மக்களின் உயர்கல்விக்கு உதவ வேண்டிய அரசின் கடமைகளை சிறிது சிறிதாக திரும்பப் பெற்றுக் கொள்வதற்காகவும், கல்வித் துறையில் லாப நோக்குடன் நுழைவதற்குக் காத்திருக்கும் தனிப்பட்டவர்களுக்கும், பன்னாட்டு அமைப்புகளுக்கும் எளிதான ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பதற்குமான ஒரு சாக்குதான் இது.\nஇந்திய உயர்கல்வி ஆணைய சட்டத்தை விரிவாக நாம் ஆய்வு செய்வதற்கு முன்பு, நிர்வாகத்தின் மிகுந்த உணர்ச்சியற்ற தன்மையும், உயர்கல்வி மீது அரசு கொண்டிருக்கும் முழுமையான அலட் சியத்தையும் கீழ்க்கண்டவற்றிலிருந்து அளவிட்டு நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இந்திய உயர் கல்வி ஆணைய சட்டம் ஒரு முறை நடைமுறைக்கு வந்துவிட்டால், என்னவெல்லாம் நடக்கும் என்பதைத் தெரிவிப்பதாக அது இருக்கிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்றவை என்று கூறப்படும் 25 அய்.அய்.டி.க்கள் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இப்போது உள்ளன. பல்வேறு கால கட்டங்களில் உருவாக் கப்பட்ட இந்த நிறுவனங்களில், திருப்பதி, பாலக்காடு, தார்வாடு, பிலாய், கோவா, ஜம்மு ஆகிய 6 அய்.அய்.டி.க்கள் 2015-2016 இல் துவக்கப் பட்டவை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்று இந்த அய்.அய்.டி.க்கள் அனைத்தும் பட்டியலிட் டுள்ள போது, மும்பை மற்றும் டில்லி அய்.அய்.டி.க்கள் உயர்சிறப்பு வாய்ந்த நிறுவனங்கள் என்று அண்மையில் தேர்ந் தெடுக்கப் பட்டுள்ளன. மற்ற அய்.அய்.டி.க்களை விட அதிக அளவிலான தன்னாட்சியை இந்த இரு அய்.அய்.டி.க்களும் அனு பவிக்கும் என்றும், அடுத்த 5 ஆண்டு களுக்கு ஆண்டொன்றிற்கு 1000 கோடி ரூபாய் நிதி உதவி பெறும் என்றும் கூறப்படுகிறது.\nமேலே குறிப்பிட்ட 6 புதிய அய்.அய்.டி.க்கள் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னும், இவை களுக்கான இயக்குநர்கள் நியமிக்கப் பட்டுள்ள போதிலும், அவற்றின் மேலாண்மைக் குழு ஆளுநர்கள் இன்னமும் அரசால் நியமிக்கப்பட வில்லை. இந்த ஒவ்வொரு அய்.அய்.டி.க்கும் நியமிக்கப்பட்ட இயக்கு நருடன் சேர்ந்து இரு உறுப்பினர் குழுவின் தலைவராக மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலாளர் இந்த 6 அய்.அய்.டி.க்களுக்கும் செயல்படுவார். இந்த புதிய அய்.அய்.டி.க்களில் பல முக்கியமான துறைகளுக்கும் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லை. எனவே, அடையாளம் காணப்பட்ட இதர அய்.அய்.டி.க்கள் இவற்றை வடிவமைக்கும் தலைமை அய்.அய்.டி. ஆக செயல்பட்டு, தேவைப்படும் துறைகளில் தேவைப்படும் ஆசிரியர்களை அனுப்பி வைத்து உதவி செய்யக் கூறப்பட்டுள்ளது. இதுபோல ஜம்மு நிறுவனத்துக்கு டில்லி நிறுவனமும், பிலாய் நிறுவனத்துக்கு அய்தராபாத் நிறுவனமும் தலைமை நிறுவனங்களாக செயல்படும். இந்த புதிய நிறுவனங்களின் செலவினத்தின் ஒரு பகுதி, தலைமை நிறுவனத்தின் நிதியிலிருந்து செலவிட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டி ருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த தலைமை நிறுவ னங்கள் தங்களது சொந்த திட்ட செலவினங்களுக்கான நிதி திரட்டுவதைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையிலேயே உள்ளன.\nஊதியம் மற்றும் கட்டுமானச் செலவுகள் நீங்கலான மற்ற செலவினங்கள் அனைத்தையும், 2017 பொதுவான நிதி விதிகள் இப்போது ஒப்புதல் அளித்துள்ளபடி, இந்த நிறுவனங்கள் தங்களுக்குள்ளாகவே நிதி வசதிகளை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. எடுத்துக்காட்டாக,; சிறப்பான தொழில் துறை பாடங்களில் தொடர் பயிற்சி நிறுவனங்களை நடத்துவதற்கு, எதேச்சதிகாரமாக வசூலிக்கப்படும் மிக உயர்ந்த கல்விக் கட்டணத்திலிருந்தோ அல்லது முன்னாள் மாணவர் அமைப்புகளால் திரட்டி வைக்கப்பட்டுள்ள நிதியிலிருந்தோ அல்லது புதியதாக உருவாக்கப்பட்டிருக்கும் உயர்கல்வி நிதியளிக்கும் முகமையிடமிருந்து கடனாகப் பெற்றோ செலவு செய்யப்படவேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த முகமை மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் கனரா வங்கியின் கூட்டு நிறுவனமாகும். அய்.அய்.டி.க்கள் தங்கள் பணியாளர்களுக்கு அளிக்கும் ஊதியத்தில் 40 சதவிகித அளவிற்கு தங்களது சொந்த நிதியை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை கூறியுள்ளது. அப்படி யானால், போட்டி நிறைந்த தேசிய அளவிலான தேர்வுகளில் வெற்றி பெற்று வந்து இந்த புனிதமான அய்.அய்.டி.க்களில் சேரும் மாணவர்களின் கதி என்ன ஆனால், அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்\nஇந்திய உயர்கல்வி ஆணையத்தின் மீது முழு கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டிருப்பதற்கு ஏற்றதொரு வழியில் ஆணையம் வடிவமைக்கப்பட் டுள்ளதால், தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் தன்னாட்சி நிறுவனங்களுக்கு இதுவரை மனிதவள மேம்பாட்டுத் துறை என்ன செய்து வந்ததோ, அதையே பல்கலைக் கழகங்களுக்கும் செய்வதற்கு இந்த ஆணைய சட்டம் வழி வகுக்கும். இந்த கல்வி ஆணை யம் ஒரு முறை நிறுவப்பட்டுவிட்டால், பல்கலைக் கழக விவகாரங்களில் நேரடி அரசியல் தலையீட்டிலிருந்து பல்கலைக் கழக மானியக் குழு சட்டம் அளித்து வந்த ஓரளவிலான பாதுகாப்பும் சிறிது சிறிதாகக் காணாமல் போய்விடும். பல்கலைக் கழகங்களின் தன்னாட்சியை உயர்த்துவது என்ற பெயரில், தங்களது நிதித் தேவை களை பல்கலைக் கழகங்களே நிறைவு செய்து கொள்வதற்காக அவை வற்புறுத்தப்படும்.\nபல்கலைக் கழக மானியக் குழுவினை மாற்றி அமைக்க வேண்டிய தேவை பற்றி கல்வி ஆணைய சட்ட வரைவின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளதாவது: \"பல்கலைக் கழக மானியக் குழுவிற்கு அளிக்கப் பட்டுள்ள கட்டளையில் எதிரொலிக்கும் தற்போதுள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புக்கு, உயர்கல்வியில் மாறிக் கொண்டு வரும் முன்னுரிமைகளின் அடிப்படையில் மறு விளக்கம் அளிக்கப்படுவது தேவைப்படுகிறது.\" பல்கலைக் கழக மான்யக் குழுவிற்கு அளிக்கப்பட்ட கட்டளை மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி எந்த ஒரு விளக்கமும் இந்த அறிவிப்பில் அளிக்கப்படவில்லை என்று டில்லி பல்கலைக் கழக மிராண்டா கல்லூரி இயல்பியல் பேராசிரியர் ஒருவர் கூறுகிறார். உயர் கல்வியில் மாறிக் கொண்டு வரும் முன்னுரிமைகளின் தேவை என்ன என்பதும், தற்போதைய கட்டமைப்புக்கு திருத்தங்கள் ஏன் தேவை என்பதும் அதில் தெரிவிக்கப் படவில்லை.\nபல்கலை மானியக் குழுவையும், அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தையும் மாற்றி 'உயர்கல்வி அதிகார கட்டுப்பாட்டு அமைப்பு' என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பை உருவாக்குவது பற்றி 2017 ஜூலையில் மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டமிட்டிருந்தது. இந்தத் திட்டம் தொடர்பான எந்த ஒரு ஆவணமும் இல்லாத நிலையில், இரண்டு மாதங் களுக்குள் இந்த திட்டத்தை அமைச்சகம் அமைதியாகக் கைவிட்டு விட்டது. தற்போதுள்ள பல்கலைக் கழக மான்யக் குழு நடைமுறையை மீண்டும் ஒரு வழியில் புதுப்பித்துக் கொள்வது, ஒரு புதிய சட்டம் உருவாக்கப்படு வதற்காகக் காத்திருப்பதை விட மேலானது என்று 2017 ஆகஸ்டில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உயர்கல்வித் துறை என்னும் இந்த மிகமிக முக்கியமான துற��யை நிர்வ கிப்பதில் முழுமையான நேர்மையான எண்ணத்தையும் முயற்சியையும் அரசு கொண்டிருக்கவில்லை என்ற உண்மையை இது காட்டுகிறது.\nநன்றி: 'ஃப்ரண்ட் லைன்' 17-08-2018\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/10", "date_download": "2019-02-20T03:30:07Z", "digest": "sha1:WG63TMHPCJMHRHXIQ3WBTVRDZPDMKFWX", "length": 4421, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: 10 | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nஉலகையே உறைய வைக்கும் வகையில் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக பலியிட்டு கொண்டாடக் கூடிய சீனர்களின் திருவிழா எத...\nதிறமைக்கு எல்லையில்லை : மூதாட்டியின் வியத்தகு செயல்\nவைத்திய துறையில் 68 வருடங்கள் சேவையாற்றியுள்ள, 90 வயதை நெருங்கும் மூதாட்டியின் கையால் இதுவரை 10,000 சத்திர சிகிச்சைகள் ம...\nஒரு மீனின் விலை 9.6 கோடிகளா\nபுளுபின் டூனா எனப்படும் மீன்வகை ஜப்பானின் டொக்கியோ நகரிலுள்ள துஸ்கிஜி மீன் சந்தையிலே 74.2 மில்லியன் யென்களுக்கு விற்கப்ப...\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-20T04:29:11Z", "digest": "sha1:74TRMNO2HQ75RHVCCLUD22BKF3CR6IES", "length": 172576, "nlines": 2007, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஆர்பாட்டம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nகல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்: இப்படி தலைப்பிட்டு, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. “இதற்கிடையே ஆளுநர் சென்னைக்கு கிழக்குக்கடற்கரை சாலை வழியாக திரும்பினார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க காஞ்சிபுரத்திலிருந்து சென்ற பொலிரோ ஜீப் வாகனம் பின்னர் கோவளம் வரை பாதுகாப்புக்கு வந்து விட்டு பின்னர் காஞ்சிபுரம் திரும்பியது”. அதாவது அந்த பணி முடிந்து விட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் பேரூர் திருப்போரூர் சாலை வழியாக கிழக்கு கடற்கரை அருகே வந்துக்கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் புதிய கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகே டிவிஎஸ் எக்செல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியது. ஆக, இதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் என்று நிருபருக்குத் தெரியவில்லையா இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்போரூர், திருவஞ்சாவடியைச்சேர்ந்த சேர்ந்த சுரேஷ் (30) என்பவரும் அவருடன் பயணித்த நரேஷ்குமார் என்பவரின் மகன் கார்திக் (11) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்[1]. அவர்கள் மீது மோதிய பொலீரோ காவல் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த கெளசல்யா (70) என்ற மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனளிக்காமல் அவரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆனது. இந்த விபத்தில் பொலீரோ போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஆய்வாளர் கண்ணபிரான் மற்றும் மூன்று காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸ் வாகனம் கட்��ுப்பாடில்லாமல் அதிக வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. பிறகு, இதில் கவர்னரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்பதனைக் கவனிக்க வேண்டும். ஊடகக்காரர்கள், முன்கூட்டியே, ஏதோ தீர்மானமாக இப்படித்தான் எழுத வேண்டும் என்ற முடிவோடு எழுதி, செய்திகளாக வெளியிடும் போக்கு தான் இதில் காணப்படுகிறது. இதற்கு, கீழ்கண்ட பொய்யானது-கற்பனையானது-தமாஷுக்கு எழுதியது என்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது\nகற்பனை செய்தியின் வர்ணனை– கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எதிர்ப்பையும் மீறி ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால்[3]: கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைப்புக்குள் இளம் பெண் ஒருவர் குளித்ததையும் பார்த்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் துப்புரவு பணியையும் மேற்கொண்டார். ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் தனது ஆய்வுகள் தொடரும் என்று ஆளுநர் கூறியிருந்தார். கடலூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார். எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் இன்று ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்றார். அப்போது அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார்[4].\nகற்பனை செய்தியின் வர்ணனை– நடப்பது பாஜக ஆட்சி, அதனால் கிருஷ்னர் முறையைக் கையேண்டேன்[5]: அந்த நேரம் அங்கிருந்த கீற்று மறைப்பை ஆளுநர் திறந்து பார்���்தார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் ஆளுநரை பார்த்து அலறினார். இந்த பெண்ணின் சப்தம் கேட்டு அங்கு கூடிய ஊர்மக்கள், ஆளுநரை சுற்றி வளைத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் ஊர்பொதுமக்களிடம் இருந்து ஆளுநரை பத்திரமாக மீட்டனர். இளம்பெண் குளித்ததை நேரில் பார்த்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் கூறியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது குறித்து பன்வாரிலால் புரோகித் பிச்சுப் போட்ட இந்தியிலும் தமிழிலும் அளித்த பேட்டி: “நடப்பது பாஜக ஆட்சி, அதிமுக ஆட்சியல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் யமுனை ஆற்றங்கரையில் குளித்திருந்த பெண்களின் ஆடைகளை களவாடினார் நானும் அதே போல ட்ரை பண்ணினேன். என்னை டம்மி ஆக்க கிளம்பிவிட்டது ஒரு கூட்டம். நான் நினைத்தால் எதை வேண்டுமாலும் செய்யமுடியும். மோடி மாதிரி பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், கௌதமி என்று வேற லெவெல் போக முடியும். கொட்டாயில் இருக்கும் பெண்ணை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. காலையில்தான், திமுக , சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம்னு படிச்சேன். இப்போ தெரிந்து போயிற்று. அவங்க போய் பார்க்கறதுக்கு முன்னாடி கவர்னரான நான் எப்படி போகலாம் என்ற பொறாமை தான்[6].\nகற்பனை செய்தியின் வர்ணனை– கண்னைத் துடைத்துக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால்[7]: தமிழச்சி குளிப்பதை தமிழன் மட்டுமே பார்க்கலாம் என்ற கோவம் போல. ஆட்சிக்கும், தமிழன் ஆளவேண்டியதை எப்படி பாஜக இந்திக்காரன் ஆளலாம் என்று இதே கதைதானே விடறாங்க. கோப்போடு ஆய்வு செய்யும் ஆளுனர்கள் நடுவே, சோப்போடு ஆய்வு செய்யும் வித்தியாசமான ஆளுனர். நானாக்கும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பாக்கதான் நான் போனேன். இத புரிஞ்சுக்காம கிண்டலா பண்றீங்க. இது கையாலாகாத எதிர்க்கட்சியின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம். நீங்க ஒழுங்கா அரசியலும் மக்களுக்கு நல்லதும் பண்ணா எதுக்குடா நான் வந்து உங்க வேலையை பார்க்கணும். நான் என்ன கருணாவை. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா. நல்ல இருக்கவே மாடீங்கடா.” என்று மோடி போலவே கண்ணீர் சிந்தி சால்வையால் துடைத்துக் கொண்டார்[8].\nஇந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தா��்கப்பட்டு வருகின்றனர்: ஆக இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, கவர்னர் மீது தாக்குதல், தூஷணம் என்பது, பிஜேபி தாக்கதல் ஆகி, மோடியில் வந்து முடிந்துள்ளது. கிருஷ்ணர் என்று ஆரம்பித்து, இந்து தாக்குதலில் முடிந்துள்ளது. எனவே, அந்த அமானுஷ்யன், “அ. சையது அபுதாஹிர்” முதலியோரது மனம், மனத்தின் வெளிப்பாடு, முதலியவையும் நன்றாக புரிய வைக்கின்றன. உண்மையான செக்யூலரிஸவாதியாக இருந்தால், கற்பனையிலும் பொய்யான உதாரணங்கள் வராது, நிதர்சனத்தில் ஆபாச-நக்கல் இருக்காது, மததுவேசத்தில் வெளிப்படும் தூஷணங்கள் இருக்காது, …ஆனால், இவையெல்லாம் சேர்ந்திருப்பதால், இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர், பலவிதங்களில் கொடுமைகளுக்கு [வீடுகளில் நகை திருட்டு, தெருக்களில் தாலி / செயின் அறுப்பு, பேஸ்புக் காதல், பாலியல் வக்கிரங்கள் முதலியன] உள்ளாகி வருகின்றனர் என்பது உண்மையாகிறது.\n[1] தி.இந்து, கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்,, Published : 15 Dec 2017 21:24 IST; Updated : 15 Dec 2017 21:24 IST.\n[3] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.\n[5] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.\n[7] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.\nகுறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், கக்கூஸ், கவர்னர், குளிப்பது பார்ப்பது, குளியலறை, குளியல், சுப வீரபாண்டியன், திக, தூய்மை, தூய்மை இந்தியா, பன்வாரிலால், பாத்ரூம், புரோகித், பெண் குளிப்பது, ஸ்வச்ச பாரத்\nஆதரவு, ஆதாரம், இந்திய விரோதி, இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இலக்கு, உரிமை, ஊடகங்களின் மறைப்பு முறை, எச். ராஜா, எண்ணம், எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம��, எதிர்ப்பு, எழுத்துரிமை, கக்கூஸ், கருத்துரிமை, குளிப்பது, குளிப்பதை பார்த்தல், குளியலறை, செக்யூலரிசம், திராவிடத்துவம், தூய்மை இந்தியா, தூஷணம், தூஷித்தல், பாத்ரூம், புரோகித், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (4)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (4)\nபோலீஸாருக்கு எதிராக முஸ்லீம்களின் சுவரொட்டிகள், ஆர்பாட்டங்கள்: போலீஸார் சந்தேகிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை உறுதி செய்த பிறகுதான் கைது செய்துள்ளனர் மற்றும் விசாரணைக்காக பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், அதற்குள் ஒரு பக்கம், தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்பினர் வெளிப்படையாக, சுவரொட்டிகள் ஒட்டி, போலீஸார் பொய் வழக்குப் போட்டு, கைது செய்துள்ளதாக ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாது, வழக்கம் போல, இணைதளத்திலும், பிரச்சார வேலையில் இறங்கியுள்ளனர்.\nமனிதநேய மக்கள் முன்னேற்ற கழக சுவரொட்டிக் கூறுவது, “”வன்மையாக கண்டிக்கிறோம் சட்டவிரோதமாக கடத்திச் சென்று பொய் வழக்கு போடும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம் சட்டவிரோதமாக கடத்திச் சென்று பொய் வழக்கு போடும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்” காவல்துறையே கிச்சான் புகாரி உள்ளீட்ட முஸ்லிம் இளைஞர்களை உடனே விடுதலை செய் தொடர்ந்து குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை பலிகடாவாக்காதே தொடர்ந்து குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை பலிகடாவாக்காதே\nசோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)யின் சுவரொட்டிக் கூறுவது, “பெங்களூரு குண்டு வெடிப்பில் மேலப்பாளையம் கிச்சான் புகாரி உட்பட 5 முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கு பதிவுசெய்து கைதுசெய்ததையும், கோவை மற்றும் மதுரையில் தொடரும் காவல்தூரையின் முஸ்லிம் விரோத போக்கையும் கண்டித்து SDPI கட்சி நடத்தும் மாபெரும் ஆர்பாட்டம்”.\nஇதெல்லாம் சரி, ஆனால் இதுவரை கொல்லப்பட்டவர்கள் நிலையென்ன\nஅவர்களுடைய மனைவிமார்களின் கதி என்ன\nஅவர்களது பிள்ளைகள் என்ன செய்வார்கள்\nஅவர்களுக்கெல்லாம் யார் ஆதரவு கொடுப்பார்கள்\n“ஆட்கொணர்வு” மனுதாக்கல், மனித உரிமைகள் முதலியன: இத�� மாதிரி இன்னொரு அறிப்பும் காணப்படுகிறது[1] – “பெங்களூரு குண்டு வெடிப்பை மையபடுத்தி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து கைது செய்யும் போக்கு சில நாட்களாக அரங்கேறி வருகிறது…. “கிச்சான் புகாரி”யை இரண்டு நாட்களுக்கு முன்பே காவல்துறை கடத்தி சென்றதாகவும், அவரது மனைவி மதுரை உயர்நீதி மன்றத்தில் “ஆட்கொணர்வு” மனு தாக்கல் செய்ததையடுத்தே, அவர் கைது செய்யப்பட்டதாக ஊடங்களில் செய்தி வெளியானது என்றும், “மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம்” கூறியுள்ளது. கோவை சிறைவாசிகளுக்காக சட்ட ரீதியாக போராடி வரும் CTM அமைப்பை சேர்ந்த கிச்சான் புகாரி வேண்டுமென்றே இந்த வழக்கில் சிக்க வைக்க பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மற்ற இளைஞர்களும் அப்பாவிகள் என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஊடங்கள், காவல்துறை சொல்வதை அப்படியே வாந்தி எடுத்து வருகின்றன. காவல் துறையின் இதுபோன்ற போக்கு தமிழகத்தில் மீண்டும் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத பாதையை நோக்கி தள்ளும் செயலாகவே அமையும், என கவலை தெரிவித்தது, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம். நேற்று நடந்த அணைத்து முஸ்லிம் அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் உடனே இவ்விசயத்தில் தலையிட வேண்டும்.சட்டமன்றத்தில் இது குறித்து குரல் எழுப்ப பட வேண்டும், என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது”.\n25-04-2013ல்நடந்தகூட்டம், ஆர்பாட்டம்: நெல்லை: பெங்களூர் குண்டு வெடிப்பில் மேலப்பாளையம் கிச்சான் புஹாரி உள்ளிட்ட 3 முஸ்லீம் இளைஞர்களை பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததையும், கோவை, மதுரை மற்றும் நெல்லையில் தொடரும் காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கையும் கண்டித்து எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சி சார்பில் இன்று 25.04.2013 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[2]. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்பாகவி, ம.ம.மு.க மாநிலத்தலைவர் பாளை.எஸ்.ரஃபீக், ஜமாத்துல் உலமா சபைசலாஹுதீன் ரியாஜி, எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச்செயலாளர் நெல்���ை முபாரக்,மதிமுக அரசியல் மையக்குழு உறுப்பினர் கே.எம்.ஏ.நிஜாம், ஐ.என்.டி.ஜே மாநிலச்செயலாளர் அப்துல் காதர் மன்பயீ, விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் துரை அரசு, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்[3]. இறுதியாக எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் ஐ.உஸ்மான் கான் நன்றிகூறினார். இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்[4].\nபாஸ்டனும், பெங்களூரும், போலீஸாரும், முஸ்லீம்களும்: பாஸ்டனில் குண்டுகள் வெடித்தபோது, மக்கள் ஒற்றுமையாக இருந்தனர். சந்தேகத்தின் மீதுதான், சொர்னேவ் சகோதரர்கள் சுற்றிவளைக்கப் பட்டார்கள், பிடிக்கப் பட்டார்கள். அவர்கள் முஸ்லீம்கள் தாம், என்றறிந்தும், முன்னரே அவர்கள் எப்.பி.ஐ.யினால் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிந்தும் மக்கள் விசாரணையில் தலையிடவில்லை. அங்கும் முஸ்லீம்கள் இருந்தாலும், இதுபோல சுவரொட்டிகள் ஒட்டி, போலீஸார் பொய் வழக்குப் போட்டு, கைது செய்துள்ளதாக ஆர்பாட்டத்தில் இறங்கவில்லை, கலாட்டா செய்யவில்லை, மாறாக பிடிபட்டபோது, மக்கள் மகிழ்சியோடு கொண்டாட்டத்தில் இறங்கினார்கள். 22-04-2013 அன்று குற்றாவாளி என்று கோர்ட்டில் நிறுத்தவும் செய்தனர். ஆனால், இங்கோ போலீஸார் விசாரணை செய்து வரும் வேளையிலே தமதிச்சைக்கேற்றவாறு பதவிகளில் இருப்பவர்கள், மற்றவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள், பேசுகிறார்கள். முயன்ற வரையில் இடைஞ்சல்களை செய்து வருகின்றனர்.\nசந்தேகத்தில் உள்ளவர்களுக்கு ஊடக விளம்பரம், போலீஸாரின் மீது சந்தேகத்தை வளர்ப்பது: இந்தியாவில், அரசியல்வாதிகள் எப்படி குண்டுவெடிப்பிற்காக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார்களோ, ஊடகங்களும், சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு ஊடக விளம்பரம், போலீஸாரின் மீது சந்தேகத்தை வளர்ப்பது என்ற ரீதியில் செயல்படுவதைப் போலிருக்கிறது. இங்கு தமிழகத்தில் ஆறுபேர் கைது செய்யப்பட்டனர் எனும்போது, பொறுப்புள்ள முஸ்லீம்கள், சந்தேகிக்கப்பட்டவர்கள் அவ்வாறு ஏன் நடந்து கொண்டனர், செல்போனில் ஏன் அப்படி ஒருவரொக்கு ஒருவர் தொடர்பு கொண்டனர். குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட��ட மோட்டார் சைக்கிள் எப்படி, ஏன் உபயோகிக்கப்பட்டது, தீவிரவாத இயக்கத்துடன் ஏன் தொடர்பு வைத்திருந்தனர், என்பதைப் பற்றி விளக்கம் கொடுக்கப்படவில்லை[5]. ஊடகங்களும் தங்களது புலன் விசாரிக்கும் யுக்திகளை கையாண்டு எதையும் எடுத்துக் காட்டவில்லை[6]. மாறாக, இதற்குள் பீர் மொஹித்தீனின் மனைவி சையத் அலி பாத்திமா மற்றும் பஸீரின் மனைவி சம்சுன் நிஸா ஊடகங்களுக்கு முன்னர், தங்களது கணவர்கள் அப்பாவிகள் என்று பேட்டி அளித்துள்ளனர்[7];\nபோலீஸ் கமிஷனர் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை; போலீஸரும், அமைச்சரும் கைதானவர்களின் எண்ணிக்கைப் பற்றி தவறாகக் கூறுகின்றனர், என்றெல்லாம் செய்திகளை வெளியிடுகின்றனர்[8].\nசந்தேகிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் என்றால், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் யார்: சந்தேகிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் என்றால், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் யார், என்ற சிறிய விஷயம்தான் புரியவில்லை. கை-கால்கள் போனவர்களின் மனைவி, மகன், மகள், உறவினர்கள் ஏன் அவ்வாறு பேட்டிக் கொடுப்பதில்லை, இல்ல ஊடகங்கள் அவர்களிடம் ஏன் அவர்களின் கருத்தைக் கேட்பதில்லை, இல்லை அவர்கள் அவ்வாறு பேட்டி கொடுக்கப் பயப்படுகிறர்களா, அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா: சந்தேகிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் என்றால், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் யார், என்ற சிறிய விஷயம்தான் புரியவில்லை. கை-கால்கள் போனவர்களின் மனைவி, மகன், மகள், உறவினர்கள் ஏன் அவ்வாறு பேட்டிக் கொடுப்பதில்லை, இல்ல ஊடகங்கள் அவர்களிடம் ஏன் அவர்களின் கருத்தைக் கேட்பதில்லை, இல்லை அவர்கள் அவ்வாறு பேட்டி கொடுக்கப் பயப்படுகிறர்களா, அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா ஏன் மனித உரிமையாளர்கள், ஊடகக் காரர்கள், மற்ற விளம்பரக்காரர்கள் இதைப்பற்றி ஒன்றும் செய்திகள் வெளியிடுவதில்லை. ஆஸ்பத்திரியில் காயமடைந்தவர்களைச் சென்று பார்க்க எல்லா அரசியல்வாதிகளும் வருவது வழக்கம்[9]. ஆனால், இப்பொழுது ,முதலமைச்சரைத் தவிர, யாரும் வரவில்லை – ஏன் ஏன் மனித உரிமையாளர்கள், ஊடகக் காரர்கள், மற்ற விளம்பரக்காரர்கள் இதைப்பற்றி ஒன்றும் செய்திகள் வெளியிடுவதில்லை. ஆஸ்பத்திரியில் காயமடைந்தவர்களைச் சென்று பார்க்க எல்லா அரசியல்வாதிகளும் வருவது வழக்கம்[9]. ஆனால், இப்பொழுது ,முதலமைச்சரைத் தவிர, யாரும் வரவில்லை – ஏன் ஒருவேளை காயமடைந்தவர்கள் யார் என்று அடையாளம் காணப்படவில்லையா, இல்லை, பிஜேபி ஆட்சி நடத்தும் மாநிலத்தில் உள்ளார்கள் என்பதால் கண்டு கொள்ளப்படவில்லையா, இல்லை, அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று கண்டுகொள்ளவில்லையா. இத்தகைய வாதம் “கம்யூனிலிஸம்” என்ற நோக்கில் வைக்கவில்லை, ஆனால், காங்கிரஸ்காரர்கள் நடந்து கொள்ளும் விதத்தௌ வைத்து வைக்கப் படுகிறது. தேர்தல் என்பதால், ஓட்டு வருமா, வராதா என்று யோசிக்கிறார்கள் போலும்.\nகாயமடைந்தவர்களில் 8 பேர் போலீஸ்காரர்கள்: மொத்தம் 16 பேர் காயமடைந்து, கே.சி. மற்றும் இதர ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்[10]. இதில் எட்டு போலிஸ்காரர்களும் அடங்கும். லீசா மற்றும் ரக்சிதா சுஜாய் என்ற இரு மாணவிகளைப் பற்றிதான் விவரங்கள் வருகின்றனவே தவிர மற்றவர்களில் நிலைப் பற்றி ஊடகங்கள் மூலம் ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டே பரீட்சை எழுத அனுமதிக்கப் பட்டுள்ளார்கள் என்றுதான் செய்திகள் வந்துள்ளன[11].\nபெங்களூரு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போலீஸார் தாம்: பலவழிகளில், அதிகமாக பெங்களூரு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போலீஸார் தாம் எனலாம். ஏனெனில், 16 பேரில், எட்டு பேர் போலீஸார் என்பது மட்டுமல்லாது, அவர்கள் தாங்கள் செய்யும் கடமைகளையும் செய்யவிடாமல், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சந்தேகிக்கப்பபவர்களில் உறவினர்கள் என்று எல்லோரும் சேர்ந்து கொண்டு தொந்தரவு கொடுக்கின்றனர்; குறை கூறுகின்றனர்; ஏன் தூஷணமும் செய்து வருகின்றனர். இதனையும் பாஸ்டன் குண்டுவெடிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியர்கள் எந்த அளவிற்கு கேவலமாக இருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம்.\n[6] டெஹல்கா-tehelka- போன்று புறப்பட்டு கொட்டும் விளையாட்டுகளை (sting operations) நடத்தவில்லை, ஆசைக்காட்டி-காசு கொடுத்து பேட்டி எடுக்கவில்லை, வீடியோ எடுக்கவில்லை, ……………….\nகுறிச்சொற்கள்:அழி, ஆர்பாட்டம், இடி, இந்திய விரோத போக்கு, உரிமைகள், ஊடகம், ஒழி, காவல், காவல்துறை. அத்து மீறல், கெடு, கெட்ட, கெட்ட எண்ணம், கேடு, கைது, கொல்லப்பட்டவர்களின் உரிமைகள், கோர்ட், சிறை, சீரழி, சுவரொட்டி, சூது, செக்யூலரிஸ���், தண்டனை, தமுமுக, தீவிரவாதம், நாசமாக்கு, நாசம், பாரபட்சம், போலீசார், போலீஸார், போலீஸ், மக்களின் உரிமைகள், மநேமமுக, மனித உரிமை, மனித உரிமைகள், மனு, மனு தாக்கல், முஸ்லீம்கள் மிரட்டுதல், வஞ்சகம், வஞ்சம், விசாரணை, secularism\nஅழி, ஆதரவு, உதவி, ஒழி, காவல், காவல் துறை, காவல்துறை, கெடு, கெட்ட எண்ணம், தீய எண்ணம், தீயசிந்தனை, நாசம், நிர்மூலம், பயனாளி, பயன், போலீசார், போலீஸார், போலீஸ், மனு, மனு தாக்கல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்திருக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்\nஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்திருக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்\nஆர்.எஸ்.எஸ்உடன்காங்கிரஸ்நேரிடையாகமோதல்: “பிஜேபி மற்றும் சங்கப்பரிவார் தாம் இப்படி அரசியல் ஆதயங்களுக்காக இத்தலையான செயல்களைச் செய்ய முடிவுக்கு வருகிறார்கள்”, என்று கர்நாடக சட்டசபையின் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா குற்றாஞ்சாட்டினார்[1].\nஎச். விஸ்வநாத்[2] என்ற மைசூரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர், “ஆர்.எஸ்.எஸ்,ஐ இந்த சபவத்தில் சந்தேகிக்க இடமுண்டு. ஆர்.எஸ்.எஸ்ற்கு தீவிரவாதத்தில் பங்குக் கொள்ளும் சரித்திரம் உள்ளது. அவர்கள் மெலாகாவில் செய்துள்ளனர். மத்தியப் புலனாய்வு இவ்வழக்கை எடுத்து சோதித்து தேர்தலுக்கு முன்னர் உண்மையைக் கண்டறிய வேண்டும்”.\nஇதே நேரத்தில் தட்சிண கர்நாடகப் பகுதியில் காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ்.ஐ வம்பிற்கு இழுத்துக் கொண்டுள்ளது. பி. ராமநாத், தட்சிண கர்நாடக மாவட்டப் பகுதியின் காங்கிரஸ் தலைவர் “ஆர்.எஸ்.எஸ்.ன் மீது போர் தொடுத்துள்ளதாக ஒரு ஆங்கில நாளிதழ் கூறுகிறது. ஏனெனில், ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக கூட்டங்களில் அவர் அவ்வாறு பேசி வருகிறார்[3].\nஇந்துகட்சிகள்தாங்களேகுண்டுகளைவைத்துக்கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[4]. “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா” [26/11 RSS Ki Saazish ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[5]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[6]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[7]. அப்பொழுதும் கா���்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[8]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[9]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[10].\nதில்லிஇமாமும், திக்விஜய்சிங்கும்: திக் விஜய் சிங்கை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளபோதும்[11], முந்தைய தில்லி இமாம் போல கைது செய்யப்படமால் சுற்றி வருகிறார். இருவரும் இந்துக்களுக்கு எதிராக அவதூறு பேசுவது, தூஷிப்பது, முதலிய வேலைகளில் ஈடுபடுவது ஒப்புமையாக உள்ளது. திக் விஜய் சிங் இந்தியாவில் செய்து வருகிறார் என்றால், தில்லி இமாம் பாகிஸ்தானிற்கும் சென்று பேசியுள்ளார். ஜூலை 17, 2011ல் பாரதிய யுவமோர்சாவினர் திக் விஜயசிங்கிற்கு எதிராக கருப்புக் கொடிகள் காட்டியபோது, காங்கிரஸ்காரர்கள் அவர்களை அடித்துள்ளனர். அதனால் வழக்குத் தொடுத்தபோது, உஜ்ஜயினி கோர்ட்டில், பெயிலில் விடமுடியாத கைது வாரண்டைப் பிறப்பித்தது[12]. இருப்பினும் இப்பொழுது – அதாவது பெங்களூரில் குண்டு வெடித்த அதே நாளில் – இந்தூர் கோர்ட்டில் கைது-வாரண்டிற்கு எதிராக பெயிலைப் பெற்றுள்ளார்[13].\n[9] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.\nகுறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், எச். விஸ்வநாத், கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், குடும்பம், சங்கப் பரிவார், சங்கம், சித்தராமையா, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், திக் விஜய சிங், திக் விஜய் சிங், திக்விஜய், திக்விஜய் சிங், தீவிரவாதம், தேசத் துரோகம், பரிவாரம், பரிவார், பாதிக்கப்பட்ட மக்கள், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், மூப்பனார், ராகுல், ராஜிவ் காந்தி\nஆர்.எஸ்.எஸ், சங்கப் பரிவார், சங்கம், சேவக், பரிவார், ராஷ்ட்ரீய, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ஸ்வயம் இல் பதிவிடப்பட்டது | 16 Comments »\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன\nஇலங்கைப் பிரச்சினைக்காக புதுச்சேரியில் போராட்டம்: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள ஐ.நா.தீர்மானத்துக்கு மத்திய அரசு அனைத்து கட்சிகளுடன் கருத்து கேட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவும் அரசியல் கட்சிகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டது. இதற்கு பிற மாநிலத்தில் உள்ள பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. புதுச்சேரியில், மாணவர் கூட்டமைப்பு மற்றும் வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், கடையடைப்பு போராட்டம் இன்று நடந்தது. இதையொட்டி புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடந்தன[1]. அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன\nஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் மம்தா கூறியது: ஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் காங்கிரஸை ஆதரிப்பேன் என்று மம்தா கூறியிருந்தார்[2]. மம்தா பேஸ்புக்கில்[3] குறிப்பிட்டது, இவ்வாறாக உள்ளது[4]:\nமாறாக, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இலங்கை நட்பு நாடு என்பதால் அந்நாட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என கருத்து தெரிவித்து இருந்தார், என்று தமிழ் ஊடகங்கள் கூறியிருக்கின்றன. ஆங்கிலத்தில் இருப்பதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புதுவை அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடினார்கள். “தி ஹிந்து” காரணம் என்னவென்று தெரியவில்லை என்று குறிப்பிடுகின்றது[5].\nபுதுவையில் அரவிந்தர் ஆசிரமம் சூறை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடந்த காலங்களில் வன்முறையில் ஈடுபடுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்பொழுதும், அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடி ஆர்பாட்டம் என்ற பெயரில், “ஒழிக” கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். அதனால், யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் அங்கிருந்து அதன் தலைவர் வீரமோகன், துணை தலைவர் இளங்கோ ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்து ஆசிரமம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று ஆசிரமத்துக்குள் புகுந்து அங்கிருந்த பூ ஜாடிகளை அடித்து உடைத்தனர்[6]. மேலும் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடிகள், அலுவலக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள்[7]. மேலும் ஆசிரமத்தையும் கல்வீசி தாக்கினார்கள். இதில் ஆசிரம கட்டிடத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்தன[8]. இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையெல்லாம் மற்றவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். யாரும் தடுத்ததாகத் தெரியவில்லை.\nஅப்படியென்றால், மென்மையான இலக்கு, தாக்குதலுக்கு ஏற்ற சௌகரியமான சின்னம், அவற்றைத் தாக்குவது சுலபம், யாரும் கேட்க மாட்டார்கள், அடித்தாலும், உதைத்தாலும், பெட்ரோல் பாம்ப் / குண்டு போட்டு வெடித்தாலும், ஏன் அரிவாளால் வெட்டினாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அவர்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள் அல்லது காட்டப்படுகிறது. இதே மாதிரி மற்ற சின்னங்கள் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை, காணப்பட்டாலும், இதே மாதிரி தாக்கப்படுவதில்லை. அப்படியென்றல், இதில் உள்ள நுணுக்கம், ரகசியம், சதி தான் என்ன\nஎளிதான இலக்கைத் தேர்ந்தெடுத்து இவர்கள் தாக்குவது ஏன்: உண்மையில் இவஎகள் தாக்க வேண்டும் என்றால், காங்கிரஸ்காரர்களைத் தாக்கியிருக்க வேண்டும். அவர்களது சின்னங்களைத் தாக்க வேண்டும் என்றால், சோனியா, ராஹுல், பிரியங்கா புகைப்படங்களைத் தாக்கியிருக்க வேண்டும். ஆனால், இப்படி சமந்தம் இல்லாமல் ஆசிரமத்தைத் தாக்குவது, பொருட்களை நாசம் செய்வது, வன்முறையில் ஈடுபடுவது என்பது இவர்களுக்கு வாடிக்கையாக இருந்து வருகின்றது. முன்பு, சென்னையில், பழைய மாம்பலத்தில், இதேபோல சம்பந்தமே இல்லாத, இரண்டு அப்பாவி பிராமணர்களைத் தாக்கி, அருவாளால் வெட்டியுள்ளனர். இப்பொழுது இங்கு இப்படி செய்த அட்டூழியத்திற்காக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்[9] என்று செய்திகள் வந்துள்ளன. அப்பொழுதும், வெட்டியதற்கு சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், பிறகு என்னவாயிற்று என்று எந்த செய்ட் ஹிகளும் வெளிவரவில்லை. இப்படி வன்முறையில் ஈடுபட்டு, ஒருவேளை கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டால், அத்தகையோர் மறுபடி-மறுபடி வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாகி விடும்.\nகுறிச்சொற்கள்:அடையாளம், அரவிந்தர், ஆக்ரோஷம், ஆசிரமம், ஆர்பாட்டம், ஆஸ்ரமம், இந்திய விரோத போக்கு, இந்தியா, இம்சை, இலக்கு, இலங்கை, உடைப்பு, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கண்ணாடி, கருணாநிதி, கலாச்சாரம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குரூரம், கொடுமை, செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, தாக்குதல், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தொண்டர், நாகரிகம், பகலில் சாமி, பக்தர், பண்பாடு, பாரதம், போராட்டம், மமதா, மென்மை, ராஜிவ் காந்தி, வக்கிரம், வன்மை, விடுதலை, விளம்பரம், ஹிம்சை\nஅடையாளம், அமைதி, அயோத்யா, அரவிந்த, அரவிந்தர், அல்-குவைதா, அவதூறு, ஆயிஷா, ஆயுதம், ஆரோக்யம், இலக்கு, கட்டுப்பாடு, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சமஸ்கிருதம், சம்மதம், சாது, சிதம்பரம், தந்திரம், தொண்டர், மென்மை, வங்காளம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்\nசட்டப்படி பட்டமேற்பது தடுக்கமுடியாதது: மடாதிபதி அதிகாரத்தில், இளையப் பட்டத்தை சட்டப் படி அமர்த்தலாம். அதனை யாராலும் தடுக்க முடியாது. விவரம் தெரியாதவர்கள் விளம்பரத்திற்காக எதிர்க்கலாம். மதுரை ஆதீனம் சாதாரணமாக சர்ச்சைகளில் சிக்குவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சர்ச்சைக்குள்ளவரை அவ்வாறு நியமிப்பதுதான் கேள்விகளை எழுப்புகின்றன. இந்துவிரோத சக்திகளும், இதனைப் பெரிது படுத்தி செய்திகளாக்கி காசாக்கப் பார்க்கின்றன. ஒத்த காலத்தில் மற்ற மதத்தலைவர்கள் பற்பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களை விட்டுவிட்டு, இப்படி திரும்பியுள்ளது நோக்கத்தக்கது. ஆங்கில நாளிதழ்கள் நித்யானந்த மதுரை மடத்தின் கவர்னர் ஆகியுள்ளார��[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளன[2]. “ஹிந்து அவுட்விட்ஸ்” – Hindu outfits protest over Nityananda app’ment as Mutt head[3] – என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. நித்யானந்தா இவ்வாறெல்லாம் The controversial Bidadi-based godman, self-styled godman, controversial self-styled godman விவரிக்கப் பாடுவதும் தவித்திருக்கலாம். அதாவது, வழக்குகள் முடிந்த பின்னர், இத்தகைய செயல்களில் ஈடுபடலாம்.\nமதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா பதவியேற்றார்: மதுரை ஆதீனம் மடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 293-வது மதுரை ஆதீனமாக பெங்களூர் பிடதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தர் 29-04-2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பொறுப்பேற்றார். அவர் இனிமேல் “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்றழைக்கப்படுவார் என தற்போதைய ஆதீனம் அறிவித்தார்[5]. பாரம்பரியமிக்க மதுரை ஆதீன மடத்தின் 293-வது மதுரை ஆதீனமாக நித்யானந்தர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரமாண்ட அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்தின் இயற்கைச் சூழல் மாற்றப்பட்டு, குளுகுளு வசதியுடன் கிரானைட் கற்களால் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மடத்தின் நுழைவுவாயில் முதல் அனைத்துப் பகுதிகளிலும் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டனர். மடத்தின் கட்டுப்பாடு முழுவதும் அவர்கள் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.\nவிழா நிகழ்ச்சி, பத்திரிக்கையாளர்கள் கூட்டம்: மதுரை ஆதீனம் பிரமுகர்களைச் சந்திக்கும் அறை குளுகுளு வசதிகளுடன் பெரிய மண்டபமாக மாற்றப்பட்டு, இந்த மண்டபத்தில் நித்யானந்தர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்காக பெங்களூர், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மண்டபத்துக்குள்ளும், வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹெட்போனுடன் கூடிய வயர்லெஸ் மைக் உள்ளிட்ட நவீன ஒலிபெருக்கி சாதனங்கள் சகிதமாக மதுரை ஆதீனமும், நித்யானந்தரும் மேடையில் தங்க ஆசனங்களில் அமர்ந்தனர். முறைப்படி நித்யானந்தாவை 293-வது மதுரை ஆதீனமாக நியமிப்பதாகவும், இனி அவர், “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்யானந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என அழைக்கப்படுவார் எ��்று தற்போதைய ஆதீனம் அறிவித்தார். பின்னர், நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக நியமிப்பதற்கு அடையாளமாக, அவரது கழுத்தில் ஆதீனகர்த்தர்கள் அணியும் தங்க மாலை மற்றும் கிரீடங்களை தற்போதைய ஆதீனம் அணிவித்தார்[6].\n2500 ஆண்டு ஆதீனத்தின் தொன்மை: “இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மதுரை மீனாட்சி அம்மன்கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்கள் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அவற்றை அரசு எடுத்துக்கொண்டது. மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது திடீர் என எடுத்தமுடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்தவர்கள் அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள்[7]. சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர்க்குணம் போன்ற தகுதியுடவனாக இருக்கிறேன். இப்போது 293வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்தெடுத்துள்ளோம். சிவன்-பார்வதி ஆசியுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எழுச்சி, ஆற்றல், போர்குணம் கொண்ட ஒரு ஞானியை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளோம்”, இதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்றார்[8].\nமதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி- நிதுயானந்தா அறிவிப்பு[9]: மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி வழங்குவதாகவும், பெங்களூர் மடத்திலிருந்து மருத்துவர், பொறியாளர்கள் அடங்கிய 50 சன்னியாசிகள் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவார்கள் என்றும் நித்யானந்தா அறிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள்பட்ட பகுதியில் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். “நித்யானந்தர் ஆசிரமும், மதுரை ஆதீன மடமும் இணைந்து செயல்படும். இந்த மடத்தில் நித்யானந்தாவுக்கு முழு அதிகாரம் அளிப்பதாகவும், அவர் விரும்பிய மாற்றங்களை, பணிகளைச் செய்யலாம். நான் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவேன். நித்யானந்தர் அவ்வப்போது வந்து செல்வார். நிர்வாகத்தை இருவரும் இணைந்து மேற்கொள்வோம்‘ என்றார் மதுரை ஆதீனம்.\nஇந்து மக்கள் கட்சி அமைப்புகள�� ஆர்ப்பாட்டம்: மதுரை ஆதீனத்தைச் சந்திப்பதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களை தனியாகச் சந்திக்க மதுரை ஆதீனம் மறுத்துவிட்டார். அதையடுத்து, சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 6 பேர் மட்டும் மதுரை ஆதீனத்தைச் சந்தித்தனர். புதிய ஆதீனத்தை நியமிக்க மற்ற ஆதீனகர்த்தர்களுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை என்றும், ஆதீனப் பொறுப்பேற்க நித்யானந்தருக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்றும் அவர்களிடம் மதுரை ஆதீனம் கூறியுள்ளார். அதையடுத்து, அங்கு நித்யானந்தரின் சீடர்கள், நித்யானந்தரை வாழ்த்தி கோஷம் எழுப்பியுள்ளனர். உடனே சுரேஷ்பாபு தலைமையில் சென்றவர்கள் தேவாரம் பாடினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பிரச்னையைத் தவிர்ப்பதற்காக போலீஸார் அவர்களை வெளியே அழைத்து வந்தனர். அதன் பிறகு மதுரை ஆதீன மடத்தின் அருகே இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபாரம்பரியம் தெரியவில்லை என்று கேள்விகள் கேட்கும் இந்து மக்கள் கட்சி தலைவர்: பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: “ஆதீனமானவற்கு முன் குறிப்பிட்ட காலம் இளைய ஆதீனமாக இருந்து தீட்சை பெற்று, முறைப்படி நாமகரணம் சூடி பொறுப்பேற்றுக் கொள்வதுதான் வழக்கம். ஓர் ஆசிரமத்தின் மடாதிபதியை திடீரென இன்னோர் ஆதீனத்தின் தலைவராக நியமிக்க வேண்டிய அவசரம் ஏன் எனத் தெரியவில்லை. மடாதிபதிகள் ருத்ராக்சத்தைத் தான் அணிவார்கள், இவர்கள் தங்க நகைகளை அணிந்துள்ளார். இவையெல்லாம் பாரம்பரியமா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.\n“எனக்கு முழு அதிகாரம் உள்ளது‘ புதிய ஆதீனம் நியமிக்கப்பட்டது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மதுரை ஆதீனம் கூறினார். எனக்குள்ள முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி நித்யானந்தரை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளேன் என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: “மதுரை ஆதீன மடத்துக்கு வந்த நித்யானந்தர் சில நாள்கள் தங்கியிருந்தார். அவரது அழைப்பின்பேரில் நான் பெங்களூரிலுள்ள அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு நித்யானந்தாவின் போர்க் குணம், ஞானம், எழுச்சி போன்றவற்றைப் பார்த்து, எனது வாரிசாக நியமித்தேன். அவரிடம் நோய்களை குணமாக்கும் வல்லமையும் இருக்கிறது. எனக்கு பல ஆண்டுகளாக சுவாசப் பிரச்சனை (வீசிங்) இருந்தது. இதை அவர் குணப்படுத்தினார். பல அற்புதங்கள் நிகழ்த்திய திருஞானசம்பந்தரிடம் இருந்த சக்திகள் இவரிடம் இருப்பதாக உணருகிறேன்.\nதந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம்: “உலகம் முழுவதும் அவருக்கு 1 கோடிக்கும் மேல் பக்தர்கள் உள்ளனர். மதுரை ஆதீன மடத்தில் இனி நானும், அவரும் தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம் என்றார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நித்யானந்தர் கூறியது: மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நான், 292-வது ஆதீனம் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். மடத்துக்கு வழங்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில், நான்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டு, இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஜூன் 5-ம் தேதி 292-வது ஆதீனத்துக்கு கனகாபிஷேகம் நடைபெறும். 151 நாடுகளிலுள்ள நித்யானந்த பீடங்கள் 292-வது மதுரை ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு இயங்கும் என்றார்.\nஇந்த நிலையில் பெங்களூரில் தங்கி உள்ள மதுரை ஆதீனம் அளித்துள்ள பேட்டி[10]:\nகேள்வி: மதுரையின் இளைய ஆதீனமாக திடீரென நித்யானந்தாவை நியமித்தது ஏன்\nபதில்: இப்போதும் நாம்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறோம். நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டுள்ளது. அவர் எனது கட்டளையின்படி பணிகளை கவனிப்பார்.\nகே: இனி நித்யானந்தா மதுரையிலேயே தங்கி ஆன்மீக பணியில் ஈடுபடுவாரா\nப: நித்யானந்தாவுக்கு உலக அளவில் தியான பீடங்கள் உள்ளன. பெங்களூரில் தலைமை தியான பீடம் அமைந்துள்ளது. அந்த பணிகளையும் அவர் கவனிக்க வேண்டும். எனவே மதுரைக்கு அடிக்கடி வந்து ஆன்மீக பணிகளை கவனிப்பார்.\nகே: மீனாட்சி அம்மன் கோவிலை, மதுரை ஆதீனத்திற்குள் கொண்டு வருவேன் என்று நித்யானந்தா கூறி இருக்கிறாரே\nப: மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 1865-ம் ஆண்டு வரை மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. எனவேதான் மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்று அவர் கூறி இருக்கிறார். அவர் மதுரை சன்னிதானத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டுக்கொடுப்பார். அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.\nகே: இதுவரை நீங்கள் ��ந்த முயற்சியில் ஈடுபட வில்லையே ஏன்\nப: எனக்கு நிறைய ஆன்மீக பணிகள் இருந்த காரணத்தால் அதுபற்றி சிந்திக்கவில்லை. ஆனால் சிவபெருமானின் அருள் பெற்ற நித்யானந்தாவால் இது முடியும் என்று நினைக்கிறேன்.\nகே: நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்குவது ஏற்புடையதா\nப: நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது அறியாமையினாலும், பொறாமையினாலும், புரிந்து கொள்ளுதல் இல்லாததாலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மை இல்லை. அவரது நடவடிக்கைகளை பலதடவை கவனித்த பின்னர்தான் இந்த பொறுப்பிற்கு அவர் தகுதியானவர் என்று முடிவு செய்தேன்.\nகே: மதுரையில் நித்யானந்தாவுக்கு விழா எடுக்கப்படுமா\nப: இன்று (வெள்ளிக்கிழமை – 27-04-2012) மாலை நானும், நித்யானந்தாவும் மதுரை வருகிறோம். நாளை மதுரை ஆதீனத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறோம்.\nஜூன் மாதம் 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தங்க சிம்மாசனம், தங்க செங்கோல் ஆகியவற்றை நித்யானந்தா எனக்கு வழங்குகிறார். அப்போது இளைய ஆதீனமான நித்யானந்தாவுக்கு கவுரவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஊடகக்காரர்களின் மேதாவித்தனம்: செக்யூலரிஸ ஊடகக்காரர்களுக்கு, குறிப்பாக இந்துவிரோத நிருபர்களுக்கு, அர்த்தமில்லாத கேள்விகள் கேட்பதில் வல்லவர்கள். ஐகோர்ட் போனாலும் செல்லாது: “ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11]. இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெர���ந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11]. இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும��, ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா\nகுறிச்சொற்கள்:அர்ஜுன் சம்பத், ஆதீனம், ஆர்பாட்டம், இந்திய விரோத போக்கு, இந்து, இந்து கட்சி, இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்துக்களின் உரிமைகள், இரவில் காமி, இளைய பட்டம், எதிர்ப்பு, கருணாநிதி, கலாச்சாரம், சம்பந்தர், சம்பிரதாயம், செக்யூலரிஸம், நித்யானந்தா, பகலில் சாமி, பட்டம், பரம்பரை, பாரம்பரியம், மடம், மடாதிபதி, மதுரை, ரஞ்சிதா, Indian secularism\nஅரசின் பாரபட்சம், அரசியல், அர்ஜுன் சம்பத், ஆதினம், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இரவில் காமி, கடவுள், கம்யூனிஸம், தாலிபான், திராவிட முனிவர்கள், தூஷணம், நக்கீரன், நித்தி, நித்யானந்தா, பட்டம், மடம், மடாதிபதி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மதுரை ஆதினம், மார்க்சிஸம், ரஞ்சிதா, வகுப்புவாத அரசியல், விழா இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதைய��ல் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் சுவதேசி இந்தியவியல்…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் சுவதேசி இந்தியவியல்…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசூரியஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (4)\nசிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2019/01/19155841/1022221/Nam-NaaduJallikattuThermocol-HouseSirkazhi-Govindarajan.vpf", "date_download": "2019-02-20T04:14:04Z", "digest": "sha1:FGZXSZBXVOFVCJYNM2VKKWNT3K7QNHWI", "length": 4659, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "நம்நாடு - 19.01.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சி���ிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநம்நாடு - 13.10.2018 - தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு.\nநம்நாடு - 05.05.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nநம்நாடு - 05.05.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/page/3/", "date_download": "2019-02-20T03:52:27Z", "digest": "sha1:UB5UYBJE4EM4K2ERR4FGHDOWMZJ27J7F", "length": 4896, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சென்றஇதழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\nஅண்ணே “இவள் என்னுடைய பிரண்டு” என்று அறிமுகப்படுத்தியபோது போது கதிரவனின் மனம் உறைந்து போனது. ....\nதொகுப்பு கவிதை (அறியாமையை நீக்கிய ‘மழை’, நகர்வு, மணம்)\nஅறியாமையை நீக்கிய ‘மழை’ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ....\nஉயிரைக் குடிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை, இனியும் அனுமதியோம்\nஉலகின் பல நாடுகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுக்காத நிலையில், இந்தியாவில் மட்டும் அனுமதிக்கப்படுகிறது ....\nமுருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய கோலநெடு நல்வாடை ....\nஆன் தி பேசிஸ் ஆஃப் செக்ஸ்\nஅமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் நீதிபதியாகப் பதவியேற்றவர் ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க் ....\nஅரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கும், பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்களும்\nகடந்த நான்கு நாட்களாக, நம் எல்லோரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகிய ஒரு செய்தி என்னவென்றால், விருதுநகர் ....\nபிரார்த்தனை வலிமை வாய்ந்தது. பிரார்த்தனை கடவுள் சார்ந்த விசயம் என்று கருதுபவர்கள் ஒரு புறம் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/11/tamilisai-soundararajan-slams-communist-party/", "date_download": "2019-02-20T03:04:34Z", "digest": "sha1:CQC7MZVKT5CL3KYK7DHHZOSI3YTQ4LR4", "length": 44194, "nlines": 520, "source_domain": "tamilnews.com", "title": "Tamilisai soundararajan slams Communist party | Today India Tamil News", "raw_content": "\nஇந்துக்களின் கலாசாரத்தை அழிக்கும் கனவு பலிக்காது; தமிழிசை\nஇந்துக்களின் கலாசாரத்தை அழிக்கும் கனவு பலிக்காது; தமிழிசை\nஇந்துக்களின் கலாசாரத்தை அழிக்கும் கம்யூனிஸ்ட்களின் கனவு பலிக்காது என்று கேரளாவில் நடைபெற்ற ஊர்வலத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். (Tamilisai soundararajan slams Communist party)\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றது.\nபாரதிய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பந்தளம் அரண்மனை முன்பு இருந்து கலெக்டர் அலுவலகம் வரை கண்டன ஊர்வலம் நடைபெற்றதில் தேசிய செயலாளர் ஷோ தலைமை தாங்கினார்.\nதமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், சபரிமலை ஆச்சாரத்தை மீறி இந்து பெண்கள் யாரும் செல்ல முயற்சிக்க மாட்டார்கள். கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு இந்துவிரோத அரசாக மாறி இந்துக்களின் கலாச்சாரத்தை சீரழிக்க முயற்சி செய்கிறது. அது கனவில் கூட நடக்காது.\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை என்ன விலை கொடுத்தும் தடுப்போம். கேரளாவில் இந்த அரசு தான் கடைசி கம்யூனிஸ்ட் அரசாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதிருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டத்தில் நடைபெற்ற ஒரு பாடசாலை விழாவில் கேரள தேவசம்போர்ட் அமைச��சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பங்கேற்றார்.\nவிழா முடிந்து அவர் காரில் சென்ற போது அங்கு கையில் கருப்பு கொடிகளுடன் வந்த பாரதிய ஜனதா கட்சியினர் அவரது காரை முற்றுகையிட்டனர். அவரை கண்டித்து கோஷங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபாரதிய ஜனதாவினரை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு அமைச்சரை பாதுகாப்பாக பொலிஸார் அழைத்துச் சென்றனர்.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸிற்கு விஜயம்\nஉத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து; 05 பேர் பலி\nஊழல் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டை சீர்குலைத்துவிட்டது; நிர்மலா சீதாராமன்\nநிதின் கட்காரி தொலைகாட்சி பேட்டி; ராகுல்காந்தி ஏளனம்\nநக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்\nபாலியல் அவதூறுக்கு காலம் உண்மையை சொல்லும்; வைரமுத்து\nநக்கீரன் பத்திரிகையை முடக்க முயற்சி; நக்கீரன் கோபால்\nசபரிமலை வழக்கு; அவசர வழக்காக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு\nசத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் விபத்து; 06 தொழிலாளர்கள் பலி\nசிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஇந்தோனேசியாவில் இன்று மீண்டும் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் பேரழிவை சந்தித்த அமெரிக்கா\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி���ே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெ��ிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nமைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் பேரழிவை சந்தித்த அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/business/page/2/international", "date_download": "2019-02-20T03:12:44Z", "digest": "sha1:KLUDK6A4OZ2TEXOJTCS3SJVEBQOAVLUK", "length": 11630, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "World News | Latest News | Ulaga Seythigal | Online Tamil Web News Paper on World News | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகால்களை ஊன்றி நடந்து செல்லும் அதிசய கார்\nஐபோன் உற்பத்தி தொடர்பில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nவெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nமோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி அறிமுகம்\nதெருவில் தள்ளுவண்டி கடை நடத்தி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஊர்வசி\nவெற்றி பெற்றது Qualcomm: அடிபணிந்தது ஆப்பிள் நிறுவனம்\nஒரே மாதத்தில் பல லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த பிரபல நிறுவனம்\nதிருமணத்திற்கு முன் நீதா அம்பானியின் நிபந்தனை: அவரது முதல் மாத சம்பளம் தெரியுமா\nஆசியாவில் மிகவும் மோசமான நாணயமாக மாறிய இலங்கை ரூபா\n புழக்கத்திற்கு வந்துள்ள புதிய நாணயக்குற்றிகள்\nபெண்கள் அணியும் காலணி விநாயகரின் படம் : சர்ச்சையில் சிக்கி பிரபல ஆடை நிறுவனம்\nஇலங்கை ரூபாவுக்கு எதிராக பவுண்ட், யூரோவின் பெறுமதியில் அசுர வளர்ச்சி\n22 ரூபாயில் ஆரம்பித்து இன்று 900 கோடி ரூபாய் வியாபாரம்: வசந்த் & கோ நிறுவனரின் கதை\nதொழில்நுட்ப உலகின் பில்லியனர்கள்: வைத்திருக்கும் விலையுயர்ந்த சொத்துக்கள் எவை தெரியுமா\nநிறம் மங்காத கார்களை வடிவமைக்கும் Nissan நிறுவனம்\nநாசா உட்பட அமெரிக்காவின் பல நிறுவனங்களில் சீன ஹேக்கர்கள் கைவரிசை\nவாட்ஸ் ஆப் பணப்பரிமாற்றத்திற்கு புதிய டிஜிட்டல் நாணயத்தை உருவாக்கும் பேஸ்புக்\nபிரபல ஸ்மார்ட்போன் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஅறிவிக்கப்பட்ட நாளுக்கு முன்னரே கூகுள் பிளஸிற்கு மூடுவிழா\nமிகவும் மோசமான வீடியோவை வெளியிட்ட யூடியூப் நிறுவனம்: அதிக Dislike பெற்று சாதனை\nமோதலின் உச்சக்கட்டம்: ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக அதிரடிக் கோரிக்கையை முன்வைத்த Qualcomm\nஅதிக பணச் செலவில் மற்றுமொரு பிரம்மாண்டமான கட்டிடங்களை அமைக்கும் ஆப்பிள் நிறுவனம்\nபயனர்களுக்காக வழங்கிய விசேட வசதியினை அதிரடியாக நிறுத்தும் ஆப்பிள் நிறுவனம்\nஅம்பானி பயன்படுத்தும் காரின் விலை தெரியுமா\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: டிசம்பர் 13, 2018\nமுதலாம் இடத்தை இழந்தது பேஸ்புக் நிறுவனம்: எதில் தெரியுமா\nஆப்பிள் நிறுவனத்தை நீதிமன்ற வாசல் வரைக்கும் கொண்டுவந்த Qualcomm நிறுவனம்\nஅமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு\nதனது பிரபல சேவையினை அதிரடியாக நிறுத்துகின்றது கூகுள் நிறுவனம்\nமற்றுமொரு சிக்கலில் கூகுள் நிறுவனம்: அபராதமாக செலுத்த நேரிடலாம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/02/13114022/1025343/Karnataka-Audio-issue.vpf", "date_download": "2019-02-20T03:00:38Z", "digest": "sha1:C2H6R6H2X2Z3KRJJWQA7KUGFKKJUMQO6", "length": 10488, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "எம்.எல்.ஏ மகனிடம் பேரம் பேசிய ஆடியோ விவகாரம் : சிறப்பு விசாரணை நடத்த சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎம்.எல்.ஏ மகனிடம் பேரம் பேசிய ஆடியோ விவகாரம் : சிறப்பு விசாரணை நடத்த சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு\nகர்நாடகா அரசியலில் புயலை கிளப்பிய ஆடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த அம்மாநில அரசுக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.\nகர்நாடகா சட்டமன்றத்தின் 5-வது நாள் கூட்டத்தில், பேரம் பேசும் ஆடியோ விவகாரம் புயலை கிளப்பியது. இது குறித்து பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார், மாற்று கட்சியினரை இழுக்கும் விவகாரத்தில், தேவையில்லாமல் தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தார். களங்கத்தை துடைத்தெறிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த மாநில அரசுக்கு அவர் உத்தரவிட்டார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றால்,வழக்கறிஞர்களின் கேள்விகளால் நூறு முறை பலாத்காரம் செய்யப்படுவது போல் தனது நிலை இருப்பதாக, சபாநாயகர் ரமேஷ்குமார் வேதனை தெரிவித்தார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஆச்சரியம் : பள்ளத்தில் கிடைத்த சுவாமி சிலைகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.\n\"ராணுவத்திற்கு பிரதமர் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்\" - நிர்மலா சீதாராமன் தகவல்\nபாகிஸ்தான் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க, பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nமாசிமகம் வழிபாடு : பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு\nபுதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது\n5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nமத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nகிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்புற பள்ளி மாணவர்கள் : மயிலாட்டம், பறை இசை வாசித்து உற்சாகம்\nசத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.\nவேலூர் : தற்காலிக ஊழியர்கள் போராட்டம்\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் 12 பேருக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/04/14/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2019-02-20T03:25:27Z", "digest": "sha1:2QLMSFWWPJRR2MTQM6SDSMU2V52VD7B4", "length": 10620, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "எஸ்.சி / எஸ்.டீ வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பு! – மக்கள் முன்னணி", "raw_content": "\nஎஸ்.சி / எஸ்.டீ வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பு\nஎஸ்.சி / எஸ்.டீ வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கண்டன பொதுக்கூட்டம் – சாதி ஒழிப்பு முன்னணி, சேலம் மாவட்டம்\nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nநேற்றுவரை இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்…. இன்றோ காதல் இணையர் நந்தீஷ் – சுவாதி இருவரும் சாதி ஆணவப் படுகொலை \nசெப்டம்பர் 12 ஈகியர் நினைவு நிகழ்ச்சியைத் தடுக்க தோழர்கள் சித்தானந்தம், ரமணி, இராமசந்திரன், வேடியப்பன் சிறையிலடைப்பு\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nRSS பேரணியும்;H.ராஜா சர்ச்சை பேச்சும்- தோழர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு\n – சென்னை நினைவேந்தல் கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் பங்கேற்பு.\nஎடப்பாடி அரசே தூத்துக்குடி கைது நடவடிக்கைகளை உடனே நிறுத்து\n – இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் பேட்டி -கலைஞர் டிவி\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்ப���ம் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/02/11/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-02-20T03:29:50Z", "digest": "sha1:D6AQ2F6EOGFF5F4AGOYTDT3XS4OUMBPQ", "length": 14043, "nlines": 101, "source_domain": "peoplesfront.in", "title": "‘மக்களுக்கான மாற்று அரசியல் களம் (Platform for People’s Alternative Politics (PPAP) சார்பில் சென்னையில் மாற்று அரசியலுக்கான மக்கள் தேர்தல் அறிக்கை வெளியீட்டு – மக்கள் முன்னணி", "raw_content": "\n‘மக்களுக்கான மாற்று அரசியல் களம் (Platform for People’s Alternative Politics (PPAP) சார்பில் சென்னையில் மாற்று அரசியலுக்கான மக்கள் தேர்தல் அறிக்கை வெளியீட்டு\n‘மக்களுக்கான மாற்று அரசியல் களம் Platform for People’s Alternative Politics (PPAP) சார்பில் சென்னையில் மாற்று அரசியலுக்கான மக்கள் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு 09/02/2019 அன்று நடைபெற்றது.\nமக்கள் அரசியலைப் பலப்படுத்தும் வகையில் மாற்று அரசியலுக்கான மக்கள் தேர்தல் அறிக்கை மதுரை, சென்னை, சேலம், திருச்சி என மண்டலவாரியாக, பல்வேறு மக்கள் அமைப்புகள் பங்கேற்ற கூட்டங்களில் கருத்துக் கேட்டுத் தயாரிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு மக்கள் பிரிவினரின் தீர்க்கப்படாத கோரிக்கைககளை முன்னிறுத்தி, ‘காவி – கார்ப்பரேட்’ சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம், விகிதாச்சாரத் தேர்தல் முறையைக் கொண்டு வரக் குரலெழுப்புவோம், சனநாயத்தை வலுப்படுத்த மக்களை அதிகாரப்படுத்துவோம் எனும் முழக்கங்களை முன்னிறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிக்கை விளக்கக் கூட்டங்கள் நடத்துவது என முடிவானது.\nஒருங்கிணைப்பாளர் திரு சி.சே.இராசன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் திருமிகு. ரோகினி (சமுக ஆர்வலர், திரைப்படக் கலைஞர்) அவர்கள் அறிக்கையை வெளியிட, சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் மணிவண்ணன் பெற்றுக் கொண்டார். தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், வழக்கறிஞர் கென்னடி, சுய ஆட்சி இந்தியா அமைப்பின் செயலாளர் திருமிகு கிறிஸ்டினா, மாநிலத் தலைவர் திரு பாலகிருஷ்ணன், பேராசிரியர் ஆனந்த், மே3 இயக்க ஒருங்கிணைப்பாளர் தீபக், மீனவப் பெண்கள் அமைப்பின் தலைவர் இருதயமேரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.\nஅறிக்கை பதிவிறக்கம் செய்யவும் (DONWLOAD) : maatru arasiyal\n– மக்கள் முன்னணி ஊடகம் செய்தி\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nசமூகவிஞ்ஞான மாமேதை காரல் மார்க்ஸ்200 – மேதினப் பொதுக்கூட்டம்\nகச்சநத்தம் படுகொலை கண்டித்து மதுரை ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nநியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, காவிரி, முல்லைப்பெரியாறு, தாமிரபரணி நீர், நிலம், இயற்கைவளப் பாதுகாப்பு வாகனப் பரப்புரை இயக்கம்…\nபுரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்தேச மக்கள் முன்னனி சார்பாக சேலத்தில் பொதுக்கூட்டம்…\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nஸ்டெரிலைட் எதிர்ப்பு இயக்கம் கருத்தரங்கம் & கண்காட்சி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ . த. பாண்டியன் பங்கேற்பு\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/4/", "date_download": "2019-02-20T04:15:01Z", "digest": "sha1:DVHRJGYQLNJ2QJ7Y7UMRBNSCO3OCEGKH", "length": 4799, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "கட்டுரை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\nஇலக்கியங்கள் அறத்தையும் பொருளையும் ஒருங்கே வலியுறுத்துவன. வாழ்வில் வளம்பெற வேண்டுமெனில் அஃது பொருளால் மட்டும் ....\nதமிழ்மொழி தொன்மை வாய்ந்த மொழி. அதனுள் பல்வகை, பல்வேறு இலக்கியங்கள் எழுந்துள்ளன. இரண்ட���யிரத்திற்கு மேற்பட்ட ....\nசனாதனம் கொளுத்த நினைத்திட்ட காமராசர் \n எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் ....\nமுன்னுரை: தமிழ்ப்புலவர் ஔவையாரை அறியாத தமிழரே இருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் ....\nநாஞ்சில் நாடன் கட்டுரை வன்மை மிக்க கதைசொல்லி. அவரது படைப்புகளில் தமிழ் இலக்கியப் புகுத்தல்கள், ....\nகந்தரலங்கார நூலில் உபதேச மொழிகள்\nஅருணகிரிநாதர் முருகப்பெருமானின் அலங்காரக் கோல அழகினை வியக்கும் நிலையில் பாடிய நூல் கந்தர் அலங்காரம் ....\nபுரட்சிப் பதிகம் பாடிய நங்கை\nஇந்திய வரலாற்றில் காலந்தோறும் சாதீயத்தையும் தீண்டாமையையும் எதிர்த்துக் குரல் கொடுத்தோர் பலர். தமிழகத்தில் பற்பல ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/page/16/", "date_download": "2019-02-20T02:56:38Z", "digest": "sha1:4W4ZNG53AGPNR7WGLCEXTDMDIHJYQSZK", "length": 3791, "nlines": 69, "source_domain": "siragu.com", "title": "கவிதை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\nஎப்படியும் நாளை எழுதிட வேண்டும் \nகடிகார மணி அடிக்கும் முன் விறு விறு என்று எழுந்தேன் கண்கள் ....\nஎன் தெய்வத்தாயின் கருணை முகத்தினில் நான் கடவுளை கண்டேன் தன்னலம் மறந்து தம் குடும்ப ....\nஎல்லை யென்பதில்லை எங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது ம்மில்லை- எங்கள் தமிழ்மொழி போன்றொரு ....\nமெய்யாய் பொய்யாய் மேதினியில் மனிதர் வாழ்வு ஓடிக் கொண்டிருக்கும் … மெய்யை உழைப்பாய் ....\n“கொட்டுங் கும்மி சேர்ந்தாட குலவைப் பாட்டு கொண்டாட மஞ்சள் நீர் தெருவோட மகிழ்ந்து நாம் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472843", "date_download": "2019-02-20T04:36:17Z", "digest": "sha1:3D2747UBUEY55P2IVMV2UVS7WIQO4FMQ", "length": 6670, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மோடிக்கு கருப்பு கொடி வைகோ உட்பட 755 பேர் மீது வழக்கு | Modi has a case against 755 people including black flag Vaiko - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமோடிக்கு கருப்பு கொடி வைகோ உட்பட 755 பேர் மீது வழக்கு\nதிருப்பூர்: திருப்பூர் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நேற்று முன்தினம் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி கலவரத்தில் ஈடுபட்டதாக, வைகோ மற்றும் 10 பெண்கள் உட்பட 455 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோன்று திராவிடர் கழகம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உட்பட 300 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வைகோ போராட்டத்தில் ஈடுபட்டபோது செருப்பு வீசிய பாஜக நிர்வாகியான சசிகலா (25) என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமோடி கருப்பு கொடி வைகோ வழக்கு\nவானில் ‘சூப்பர் மூன்’: பார்த்து ரசித்த பொதுமக்கள்: அடுத்தது 2026ல் தான் தெரியும்\nவழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டதா: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு\nதிருப்பதி கோயில் விடுதி வசதிகள் தமிழக கோயில்களில் ஏன் இல்லை:அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nகர்ப்பிணிகள் அலறியடித்து ஓட்டம்: அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வெடித்து சிதறியது கொதிகலன்\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள 86 ஆசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணியமர்த்த எதிர்ப்பு\nகிருஷ்ணகிரி டிஎஸ்பி வீட்டில் சிக்கிய 4.34 லட்சம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்\nடீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/sathyaraj-speak-about-rajini-aanmika-arasiyal-poilitical/", "date_download": "2019-02-20T04:17:31Z", "digest": "sha1:QDSXPH7A3N6HWV37IBS7GJXV7RDN4FL7", "length": 5120, "nlines": 62, "source_domain": "www.inandoutcinema.com", "title": "ஆன்மிக அரசியலை விமர்சித்து ரஜினியை கலாய்த்த சத்யராஜ். விவரம் உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஆன்மிக அரசியலை விமர்சித்து ரஜினியை கலாய்த்த சத்யராஜ். விவரம் உள்ளே\nஆன்மிக அரசியலை விமர்சித்து ரஜினியை கலாய்த்த சத்யராஜ். விவரம் உள்ளே\nநடிகர் ரஜினி சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவரது அரசியல் அறிவிப்பு வெளியான பிறகு, பலர் அவரை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாளையொட்டி வேப்பேரி பெரியார் திடலில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதில் நடிகர்கள் சத்யராஜ், ராஜேஷ், மயில் சாமி மற்றும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், நீதியின் மீது மக்களுக்கு நம்பிக்கை போகும் போதுதான் புரட்சி வெடிக்கும் என்றும், நாடு சுடுகாடு ஆவதற்கு புரட்சி வெடிக்காது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.\nமேலும், இரும்புக்கரம் கொண்டு அடக்குவது அல்ல ஆன்மிக அரசியல், அன்புக்கரம் கொண்டு அரவணைப்பதே ஆன்மிக அரசியல் என விளக்கம் அளித்தார். ரஜினிகாந்த்துக்கு நடிகர் சத்யராஜ் இந்த விழாவில் நேரடியாக அதற்கு பதில் கூறியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பலரும் இவரது கருத்தை வரவேற்றாலும் சில ரஜினி ரசிகர்கள் சத்யராஜை விமர்சித்து வருகின்றன.\nNext தூத்துக்குடி சென்ற நடிகர் விஜய். இணையத்தில் வைரலாக புகைப்படம் »\nசூர்யா – கேவி ஆனந்த் படத்தில் இணையும் பிரபல நாயகி. விவரம் உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் நாடோடிகள் 2 படத்தின் புதிய முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_411.html", "date_download": "2019-02-20T04:04:05Z", "digest": "sha1:YGN5ROFKOJZSTFK574QESQTG67GQ4R5C", "length": 41999, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புதிய பயணத்திற்கு தயார் - இறுதி பிரச்சாரத்தில் ஜனாதிபதி அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுதிய பயணத்திற்கு தயார் - இறுதி பிரச்சாரத்தில் ஜனாதிபதி அறிவிப்பு\nதூய அரசியல் இயக்கத்துடன் நாட்டை முன்கொண்டு செல்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை முதன்மைப்படுத்தி அனைத்து மக்களும் ஒரே கொடியின் கீழ் அணி திரண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇந்த மக்கள் சக்தியுடன் தூய அரசியல் இயக்கத்தை முன்னெடுத்து புதியதோர் தேசத்தை கட்டியெழுப்பும் புதிய பயணத்திற்கு தயார் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.\nநேற்று (07) பிற்பகல் கதுருவளை நகரில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\n2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்புத் தொடரின் இறுதி நிகழ்வான மாபெரும் மக்கள் சந்திப்பு நேற்று பிற்பகல் பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்குபற்றுதலுடன் பொலன்னறுவை கதுருவளை நகரத்தில் இடம்பெற்றது.\nஅங்கு திரண்டிருந்த மக்களின் பெரும் ஆரவார வரவேற்புக்கு மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, தாய் நாட்டை உயிரைப்போன்று பாதுகாத்து அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு மக்கள் சேவையை முன்னெடுப்பதாகத் தெரிவித்ததுடன், தாய்நாட்டின் ஒருமைப்பாட்டையும் தேசிய பாதுகாப்பையும் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் பாதுகாப்பதாகவும் தெரிவித்தார்.\nஊழல், மோசடிக்காரர்களுடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல தான் தயாராக இல்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தனது அரசியல் வாழ்க்கையில் ஒருபோதும் இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிக்கு இடம் வைக்கவில்லையென்றும் அக்கொள்கையை உறுதிப்படுத்தி தூய அரசியல் இயக்கத்துடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.\nஅண்மையில் பொலன்னறுவை பிரதேசத்திற்க��� வருகைதந்திருந்த முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக தெரிவித்துள்ள விமர்சனங்கள் குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி, கிராமத்தையும் நகரத்தையும் அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லும் புதிய நிகழ்ச்சித்திட்டம் தற்போது விரிவாக நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.\nஇன்று மக்கள் புதிய மாற்றத்தை நோக்கி தூய அரசியல் இயக்கத்துடன் நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, விமர்சனங்களைக் கைவிட்டு நகரங்கள் கிராமங்கள் தோறும் சென்று அந்த மாற்றத்தை நேரில் பார்க்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கும் விமர்சனங்களை முன்வைப்போரிடமும் தான் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் துமிந்த திசாநாயக்க, வட மத்திய மாகாண ஆளுநர் பீ.பீ.திஸாநாயக்க, ஊவா மாகாண ஆளுநர் எம்.பீ.ஜயசிங்க, தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, வீரகுமார திஸாநாயக்க, அநுருத்த பொல்கம்பொல, சந்திரசிறி சூரியாரச்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 ��டவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடி���்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/recipes/veg/potato_payasam.php", "date_download": "2019-02-20T03:10:06Z", "digest": "sha1:Y57AGNCESTPA72R7RFZGABXR4FQS3VTR", "length": 1665, "nlines": 14, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Recipe | Vegetarian | Sweet | Potato", "raw_content": "\nஉருளையை தோல் உரித்து கேரட் சீவியால் துருவிக் கொள்ள வேண்டும். ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் விட்டு உருளை சீவலை பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ள வேண்டும்.\nகாய்ச்சிய பாலை விட்டு நன்கு கிளற வேண்டும். சர்க்கரை சேர்த்து பாலும், உருளை சீவலும் சேர்ந்து வரும் வரை கிளற வேண்டும். சர்க்கரை, மில்க் மெயிட் சேர்க்க வேண்டும். மீதி நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலத்தூள் சேர்த்து சிறு பவுல்களில் ஊற்றி பறிமாற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/01/blog-post_5882.html", "date_download": "2019-02-20T03:16:42Z", "digest": "sha1:5L7O2SWCP3IF23HNMLRR3KF24PHOPVM6", "length": 59973, "nlines": 217, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: நவ கிரகங்களில் சனியும் பரிகாரமும்", "raw_content": "\nநவ கிரகங்களில் சனியும் பரிகாரமும்\nசனி என்ற பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் கிலிதான். ஆனால் சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார். பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம்.\nசனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார். சனி திசை 19 வருடங்களாகும். சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.\nசனியின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும்.\nஆயுள் காரகனாக செயல்படும் சனி கலகங்கள், அவமதிப்பு, நோய், போலியான வாழ்வு, அடிமை நிலை, கடுகு, உளுந்து எள்ளு, கருப்பு தானியங்கள், இயந்திரங்கள், ஒழுங்கற்ற செயல்கள், விஞ்ஞான கல்வி, இரும்பு உலோகங்கள், அன்னிய நாட்டு மொழிகள், ஏவலாட்கள், எடுபிடி, திருட்டு, சோம்பல் முதலியவற்றிற்கும் காரகம் வகிக்கிறார். இது மட்டுமின்றி பாரிச வாய்வு, வாதநோய், எலும்பு வியாதிகள், பல் நோய், ஜலதோஷம், யானைகால் நோய், புற்றுநோய், ஆஸ்துமா, ஹிஸ்ப்ரியா சித்த சுவாதீனம், கை கால் ஊனம், சோர்வு மந்தமான நிலை இயற்கை சீற்றத்தால் உடல் பாதிப்பு ஏற்படும்.\nசனி தான் நின்ற வீட்டிலிருந்து 3,7,10 ம் வீடுகளை பார்வை செய்கிறார். இதில் 10ம் பார்வை மிகவும் பலம் வாய்ந்தது. 7 ம் பார்வை பாதி பங்கு பலம் வாய்ந்தது. 3 ம் பார்வை மிகவும் குறைந்த பலத்தை உடையது. செவ்வாயின் பார்வையை விட சனி பார்வை கொடியது. சனி சூரியனை பார்வை செய்தால் மிகவும் க��்டப்பட்டே உணவு உண்ண வேண்டும். பல சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடும். சனி சுக்கிரனை பார்வை செய்தால் இல்வாழ்வில் நிம்மதி இருக்காது. சனி சந்திரனை பார்வை செய்தால் உடல் நிலையில் பாதிப்பு, தாய்க்கு தோஷம் உண்டாகும்.\nமகரம்,கும்பம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம லக்னத்திலிருந்தால் எல்லா பாக்கியமும் கிடைக்கப் பெறும். நீண்ட ஆயுளைக் கொடுக்கும். ஒருவருக்கு சனி திசை 4 வது திசையாக வந்தால் மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களை ஏற்படுத்தும். மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி நான்காவது திசையாக வரும். சனி ஜெனன ஜாதகத்தில் 3,6,10,11 ல் இருந்தால் கேந்திர திரிகோணங்களில் பலமாக இருந்தாலும், ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் ஏற்றமான வாழ்வு உண்டாகும்.\nசூரியனுக்கு முன்பின் 15 டிகிரிக்குள் சனி அமையப் பெற்றால் அஸ்தங்கம் பெறுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சனி 8 ல் அமைந்தால் வீடு, வாகனம், கால்நடை யோகம், அரசருக்கு சமமான வாழ்வு அமையப் பெறும். 10ல் அமைந்தால் ஒருவரை மிகவும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்கிறார்.\nகோட்சார ரீதியாக வரக்கூடிய ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவற்றில் அசுப பலனையே அடைய நேரிடுகிறது.\nசந்தை கூட்டத்தில் செருப்பை வீசினாலும் சனியன் பிடித்தவன் தலையில் சரியாக விழும் என்பது பழமொழி. ஒரு மாதத்தில் 5 சனிக்கிழமைகள் வந்தால் நாட்டில் பஞ்சம் வரப்போவதற்று அறிகுறியாகும். சனி பிணம் துணை தேடும் என்பார்கள். ஒருவர் சனிக்கிழமையில் இறந்துவிட்டால் அடுத்த சனிக்கிழமையில் மேலும் ஒரு இழப்பு நிகழும். சைவர்கள் சனிக்கிழமைகள் இறந்தவர்களை கொண்டு செல்லும் போது ஒர தேங்காயையும், அசைவர்கள் ஒரு கோழியையும் கட்டிக் கொண்டு செல்வது பரிகாரமாகும்.\nசனி தான் ஒரு ராசியில் நின்ற பலனைவிட பார்வை செய்யும் இடங்களுக்கு கொடிய பலன்களை உண்டாக்கும். புத்திர ஸ்தானத்தை பார்வை செய்தால் புத்திர பாக்கியம் தாமதப்படும். களத்திர ஸ்தானத்தை பார்வை செய்தால் திருமணம் நடைபெற தாமதம் உண்டாகும்.\nஒருவருடைய ஜெனன ராசிக்கு 12 ல் சனி வரும் போது ஏழரை சனி தொடங்குகிறது. ஒவ்வொரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வீதம் சந்திரனுக்கு 12,1,2,ல் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரை சனி என்று கூறப்படுகிறது. மாளிகையில் வசிக்கும் மன்னரைகூட மண்குடிசைக்கு தள்ளக்கூடிய வலிமை சனிக்கு உண்டு. சனி இறைவனையும் விட்டு வைப்பதில்லை என புராணங்கள் கூறுகின்றன. ஜென்ம ராசிக்கு 12 ல் சனி சஞ்சரிக்கும் போது விரைய சனியும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் போது ஜென்ம சனியும், 2 ல் சஞ்சரிக்கும் போது பாத சனியும் நடைபெறுகிறது. இதில் சிறு வயதில் ஏழரை சனி நடைபெற்றால் மங்கு சனி என்றும், மத்திம வயதில் இரண்டாவது சுற்றாக ஏழரை சனி நடைபெற்றால் பொங்கு சனி என்றும் கூறுவது உண்டு, 3 வது சுற்று மரண சனி ஆகும்.\nபொங்கு சனி நடைபெறும் காலங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. சனி சந்திரனுக்கு கோட்சார ரீதியாக 8ம் வீட்டில் சஞ்சரிப்பதனை அஷ்டம சனி என்றும், 4ம் வீட்டில் சஞ்சரிப்பதனை அர்த்தாஷ்டம சனி என்றும், 7 ல் சஞ்சரிப்பதனை கண்ட சனி என்றும் கூறுவார்கள். ஆக, சனி கோட்சார ரீதியாக சந்திரனுக்கு 1,2,4,7,8,10,12 ல் சஞ்சரிக்கின்றபோது சாதகமற்ற பலன்களை வழங்குகிறார்.\nபொதுவாக சனி ஜெனன காலத்தில் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் சனியின் ராசியான மகரம், கும்பத்தில் பிறந்தவர்களுக்கும், சனி யோகாதிபதியாக விளங்கும், ரிஷபம், துலாமில் பிறந்தவர்களுக்கும், சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கும் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை.\nசனி பகவான் ஜெனன காலத்தில் நீசம் பெற்றோ, பலஹீனமாக அமையப் பெற்றோ இருந்தாலும், பிறக்கும் போதே ஏழரைச் சனி, அஷ்டமச் சனியில் பிறந்தவர்களுக்கும் கோட்சார ரீதியாக ஏழரைச் சனி, அஷ்டம சனி வரும் காலங்களில் அதிக பாதிப்புகள் ஏற்படும். ஒரு ராசியில் சுமார் இரண்டரை வருடகாலம் தங்கும் சனி பகவான் ஜென்ம ராசிக்கு கோட்சாரத்தில் 3,6,11 ல் சஞ்சரிக்கின்ற போது அனுகூலமான பலன்களை வாரி வழங்குவார்.\nசனியின் வக்ரகாலம், சனிபகவான் சூரியனுக்கு 251 டிகிரியில் இருக்கும்போது (9 வது ராசியில்) வக்ரம் பெற்று சூரியனுக்கு 109 வது டிகிரியில் வருகின்றபோது (5 வது ராசியில்) வக்ர நிவர்த்தி அடைவார். சுமார் 140 நாட்கள் வருடத்திற்கு ஒரு முறை வக்ரம் பெறுவார்.\nசனி ஓரையில் செய்யக்கூடியவை ,\nஇரும்பு சம்பந்தப்பட்ட தொழில் தொடங்க, நிலத்தில் உழவு செய்ய, மோட்டார் செட் வாங்க சனி ஓரை நல்லது. சனி ஓரையில் நல்ல காரியங்கள், சுபகாரியங்கள் ஆகியவை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.\nசனிபகவானுக்குரிய பரிகார ஸ்தலங்கள், திருநள்ளாறு, திருகொள்ளிகாடு.\nஇத்தலம் காரைக்கால் நகரிலிருந்து 6 கி.மீ. கும்பகோணத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. நளனுக்கு நல்வழியை கொடுத்ததால் நல் ஆறு என்று பெயர் பெற்று, அதுவே மருவி நள்ளாறு என அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு ஆதிபுரி, தர்ப்பாரணயம், நகவிகடங்கபுரம், நளேச்சுவரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. திருநள்ளாற்றில் 13 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் நளதீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், அம்ச தீர்த்தம் ஆகியன இங்கு உள்ளன. அதில் நள தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து நோய்களும், பிரச்சினைகளும் விலகும்.\nமனிதனின் துன்பங்களுக்கு தன்னையே காரணமாக்குகின்றாரே என வருந்திய சனி பகவான் திருக்கொள்ளிகாடு எனும் திருத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள அக்னீஸ்வரர் என்னும் சிவனை வணங்கினார். நடுநிலைமையுடன் மக்களின் நன்மை, தீமை செயல்களை ஆராய்ந்து பலனிப்பவன் என சிவனால் புகழப்பட்டு அதே தளத்தில் பொங்கு சூரியன் வீற்றிருக்கிறார்.\nசனிபகவானை வழிபாடு செய்யும் முறைகள்,\nசனிக்கிழமைகளில் திருப்பதி ஏழு மலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபட்டால் சனியால் துன்பம் ஏதும் ஏற்படாது.\nஅனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும், சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்.\nசனிக்கிழமைகளில் விரதமிருந்து கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றவும்.\nசனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்யவும்.\nஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும். ஹனுமனை வழிபடவும். அனுமன் துதிகளை கூறவும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வதும் நல்லது.\nநல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்யவும்.\n'சனியின் பிஜ மந்திரமான, ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ர வர்த்தினே, சனைச்சாரய க்லிம் இம் சஹ ஸ்வாஹா, இதை 40 நாட்களில் 19000 தடவை ஜெபிக்கவும்.\nகருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை வைத்திருத்தல் நல்ல��ு.\nநீலக்கல் மோதிரம் அணிவதும் நல்லது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nகணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள்\nஉங்கள் துணைவரின் பண்பும் தோற்றமும்\nகிரக அமைப்பும் வாழ்க்கை துணைக்கு உண்டாகக்கூடிய நோய...\nஏக தாரத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்பு\nதிருமண வாழ்வில் சுக்கிரனின் ஆதிக்கம்\nஎண் 9 (9,18, 27)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...\nஎண் 8 (8, 17, 26)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம...\nஎண் 7 (7, 16,25)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...\nஎண் 5 (5, 14, 23) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசிய...\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசி...\nஎண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nஎண் 2 ( 2,11, 20, 29) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ர...\nஎண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரக...\nநவ கிரகங்களில் கேதுவும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் ராகுவும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சனியும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சுக்கிரனும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் குருவும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் புதனும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் செவ்வாயும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சந்திரனும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சூரியனும் பரிகாரமும்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை\nவார ராசிப்பலன்- பிப்ரவரி 17 முதல் 23 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/modern-agriculutural-degradation/", "date_download": "2019-02-20T03:56:37Z", "digest": "sha1:5BWPVD463PIFUEUMDYVE45HQRYFPBTOU", "length": 14675, "nlines": 184, "source_domain": "www.tamizhdb.com", "title": "' நவீன உழவாண்மை சீரழிவு - நம்மாழ்வார் - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nநவீன உழவாண்மை சீரழிவு – நம்மாழ்வார்\nநவீன உழவாண்மை சீரழிவு: ஒரு விஞ்ஞானி தன் வழியில் கோழி முட்டையை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் அதற்காக ஒரு காட்டை அழித்திருக்க வேண்டும். அழித்த இடத்தில் ஒரு சுரங��கம் தோண்ட வேண்டும். தோண்டிய குப்பைகளை கொட்ட இன்னும் சிறிது கட்டை அழிக்க வேண்டும்.\nதோண்டியதை உருக்க இன்னும் சிறிது காட்டை அழிக்க வேண்டும். உருக்கலையிலிருந்து பொருட்களை எடுத்து செல்ல சாலை போடவேண்டும். அதற்காகவும் காட்டை அழிக்க வேண்டும். மற்றோரு இடத்தில் மின்சார உற்பத்தி செய்ய காட்டை அழிக்க வேண்டும். கிடங்கு அமைக்க காட்டை அழிக்க வேண்டும். இவ்வளவும் செய்தால்தான் கோழி முட்டைகளை உருவாக்க முடியும்.\nநவீன உற்பத்தி முறையில் முட்டை தயாரிப்பது என்றால் இவ்வளவையும் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்தபிறகும் இந்த நவீன கோழிக்கு முட்டை போடத்தான் தெரியும். அடைகாக்க தெரியாது. இந்த முட்டையிலிருந்து குஞ்சு வரவேண்டுமென்றால் அதற்கும் ஒரு இயந்திரம் வேண்டும்.\nநம் வீட்டு கோழிக்கு இவையெல்லாம் தேவையில்லை. மரத்தடியில் புழு, பூச்சிகளை தின்றுவிட்டு சேவலோடு இனைந்து முட்டையிடுகிறது. குஞ்சு பொரிக்கின்றது. இயற்கையின் இயக்கம் இவ்வளவு எளிமையாக இருக்கிறது. நவீனமுறை இதை சிக்கலாக்கி விடுகிறது. பெருமளவு சுற்றுசூழலையும் பாதிக்கிறது. நவீன பண்ணைமுறை விவசாய நிலத்தை மட்டும் நாசமாக்கவில்லை. சுற்றுசூழலையே நாசமாக்குகிறது.\nஇயற்கை விவசாயம் திரும்புவோம் நாட்டுவளம் காப்போம்\nஉழவிலும் உணவிலும் பன்மயம் அழிந்தது - நம்மாழ்வார்\nபசுமைப்புரட்சி வியாபாரிகளுக்கே - நம்மாழ்வார்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2019-02-20T04:11:42Z", "digest": "sha1:QHMKEVMPHC5V3AJ453AQHHOUQYNQLAOS", "length": 12398, "nlines": 155, "source_domain": "senpakam.org", "title": "வடக்கிலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும்-ஆளுநர் சுரேன் ராகவன்... - Senpakam.org", "raw_content": "\nஊடகவியலாளரை தாக்கியமைக்காக காவல்நிலைய பதில் பொறுப்பதிகாரியை கைதுசெய்ய உத்தரவு\nஇலங்கையின் முதல் செய்மதி ராவணா -1 விண்வெளிக்கு செல்கிறது\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nவடக்கிலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும்-ஆளுநர் சுரேன் ராகவன்…\nவடக்கிலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும்-ஆளுநர் சுரேன் ராகவன்…\nவட மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் என வடமாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பதவியேற்றதன் பின்னர் சர்வமத தலைவர்களை சந்தித்து வருகின்றார்.\nஅந்தவகையில் அவர், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி விமல தேரர் மற்றும் நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதி நமதகல சத்மகீத்தி திஸ்ஸ தேரரையும் சந்தித்துள்ளார்.\nவடக்கில் முதன்முறையாக வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் பௌத்த…\nநாட்டில் அதிகரித்துவரும் படைப்புழுவின் பரவலை…\nஇன்று அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் நியமிப்பு…\nஇதன்போது, வடக்கு மாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விகாராதிபதிகள் ஆளுநரிடம் எடுத்து கூறியுள்ளனர்.\nகுறிப்பாக இளைஞர்களைத் தவறான வழிக்கு இட்டுச்செல்லும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.\nஅதற்கு பதிலளித்த அவர், ஜனாதிபதி தனது நேரடிக் கண்காணிப்பில் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதனுடன் இணைந்து வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடதக்கது.\nஆளுநர் சுரேன் ராகவன்ஒழிப்புபோதை பொருள்வடமாகாணம்\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே க்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி…\nமன்னார் மனித புதைகுழியில் இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன..\nஊடகவியலாளரை தாக்கியமைக்காக காவல்நிலைய பதில் பொறுப்பதிகாரியை கைதுசெய்ய உத்தரவு\nஇலங்கையின் முதல் செய்மதி ராவணா -1 விண்வெளிக்கு செல்கிறது\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான…\nஊடகவியலாளரை தாக்கியமைக்காக காவல்நிலைய பதில் பொறுப்பதிகாரியை கைதுசெய்ய உத்தரவு\nயாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு…\nஇலங்கையின் முதல் செய்மதி ராவணா -1 விண்வெளிக்கு செல்கிறது\nஇன்றைய ராசி பலன் – 20-02-2019\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nஇன்றைய ராசி பலன் – 20-02-2019\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/08123715/Manmohan-Singhs-scathing-attack-on-PM-Modi-over-note.vpf", "date_download": "2019-02-20T03:59:38Z", "digest": "sha1:BP6NSCERHWOVREN4TQJBFAY77GB7XBKB", "length": 13453, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Manmohan Singh's scathing attack on PM Modi over note ban, black money || பணமதிப்பிழப்பு, கருப்பு பண விவகாரம்: பிரதமர் மோடி மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபணமதிப்பிழப்பு, கருப்பு பண விவகாரம்: பிரதமர் மோடி மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தாக்கு + \"||\" + Manmohan Singh's scathing attack on PM Modi over note ban, black money\nபணமதிப்பிழப்பு, கருப்பு பண விவகாரம்: பிரதமர் மோடி மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தாக்கு\nபணமதிப்பிழப்பு, கருப்பு பண விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அரசு மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு வைத்து உள்ளார். #ManmohanSingh #PMModi\nபதிவு: செப்டம்பர் 08, 2018 12:37 PM\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் எழுதியுள்ள ஷேர்ஸ் ஆஃப் ட்ரூத் - ஜர்னி டிரைல்டுஸ் (Shades of Truth - A Journey Derailed\") என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மன்மோகன் சிங் உரையாற்றினார்.\nஇந்த நாடு சந்திக்கும் பிரச்சினைகளை மத்திய அரசு சரியாக கையாளவில்லை. விவசாயிகளுக்கு உரிய உற்பத்தி விலையை பெற்றுத் தருவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது. கடந்த நான்கு வருடங்களில் மோடி அரசு செயல்பட்ட வித���் குறித்து கபில் சிபலின் புத்தகம் முழு விளக்கங்களை கொண்டுள்ளது.\n2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை இந்தப் புத்தகம் வெளிக்காட்டுகிறது. பிரதமர் மோடி 2014-ஆம் ஆண்டு அளித்த வாக்குறுதியில், ஒரு வருடத்திற்குள் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன் என்றார். ஆனால் கடந்த நான்கு வருடங்களில் வேலைவாய்ப்பு என்பது குறைந்துள்ளது.\nஅரசு வைத்துள்ள வேலைவாய்ப்பு சார்ந்த புள்ளிவிவரங்களிலும் தவறுகள் உள்ளன. மோடி அரசு வெளியிடும் இந்த புள்ளி விவரங்களை பார்த்து மக்கள் மயங்கவில்லை. கருப்பு பணத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது மிக மோசமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.\nமேக் இன் இந்தியா, ஸ்டாண்ட்அப் இந்தியா திட்டங்கள், அதன் பலனை இன்னும் கொடுக்கவில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை, நாட்டின் மாற்றத்திற்கு பயன்படுத்துவதில் மோடி அரசு தோல்வி கண்டுள்ளது. கல்வியாளர்களின் சுதந்திரம் கூட நசுக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் சூழ்நிலை பதட்டமாக உள்ளன. இதெல்லாம் மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு சான்று. இவை குறித்து ஆக்கபூர்வமாக, நாடு தழுவிய அளவில் விவாதம் நடக்க வேண்டியது அவசியம். பெண்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் அதிக அள்வில் பாதுகாப்பின் சூழலில் வாழ்கின்றனர். இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்தார்.\n1. டெல்லியில் உள்ள ‘நேரு அருங்காட்சியகத்தில் மாற்றம் செய்யக்கூடாது’ பிரதமர் மோடிக்கு, மன்மோகன் சிங் கடிதம்\nடெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் மாற்றம் செய்யக்கூடாது என பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.\n1. அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு\n2. ஸ்டெர்லைட் ஆலை திறக்க மீண்டும் தடை: ‘நியாயமான வாதங்களை ஏற்று நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது’ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து அமைச்சர் டி.ஜெயகுமார் கருத்து\n3. மறைமுக பேச்சுவார்த்தை தீவிரம் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருகிறதா\n4. புலவாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை - ராணுவ அதி��ாரி உள்பட 5 வீரர்கள் வீரமரணம்\n5. புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்\n1. இந்திய ராணுவ வீரரின் ஒரு அடிக்கு பயந்து நடுங்கியவன்தான் மசூத் அசார்...\n2. ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள்\n3. பஹவல்பூரில்தான் மசூத் அசார் உள்ளான், பிடித்துக்கொள்ளுங்கள் இம்ரான்கானுக்கு பஞ்சாப் முதல்வர் பதில்\n4. நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - கே.எஸ். அழகிரி பேட்டி\n5. புல்வாமா தாக்குதல்: சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தால் தான் தேசப்பற்றுள்ளவர்களா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/148964-complaint-against-salem-dmk-secretary-rajendran.html", "date_download": "2019-02-20T03:57:58Z", "digest": "sha1:MG7FFZFNJ4OIJSINAQM6Z2MHLCUBJEL5", "length": 21779, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "`மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயற்சியா?' - வீரபாண்டி ஆறுமுகம் மகனைச் சுற்றும் சர்ச்சை! | complaint against salem DMK Secretary Rajendran", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:30 (06/02/2019)\n`மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயற்சியா' - வீரபாண்டி ஆறுமுகம் மகனைச் சுற்றும் சர்ச்சை\nதி.மு.க முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அனைவராலும் சிறந்த தலைவராகப் புகழப்பட்டார். ஆனால், அவர் இறுதிக் காலத்தில் சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு சம்பவம் அவர் மீது தீராத கலங்கத்தை ஏற்படுத்தியதோடு மரணத்துக்கே காரணமாகவும் அமைந்தது. அவரின் மகனும் தி.மு.க சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ராஜேந்திரன் என்கிற ராஜா மீதும் தற்போது நில அபகரிப்பு புகார் வந்திருக்கிறது.\nவீரபாண்டி ராஜாவுக்குச் சொந்தமான வி.எஸ்.ஏ., கல்லூரி சேலம் டு கோவை பைபாஸ் சாலையில் பில்லுக்கடை மேட்டில் அமைந்துள்ளது. இக்கல்லூரிக்கு அருகே பாப்பாத்தி அம்மாளுக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. வீரபாண்டி ராஜாவின் ஆட்கள் அந்த நிலத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த 9 பனை மரங்களை வெட்டிச் சாய்த்து விட்டு தண்ணீர் தொட்டியை உடைத்து விட்டுப் போனதாக சேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஇதுபற்றி ப���ப்பாத்தி அம்மாளிடம் கேட்டபோது, ``எங்க வீட்டுக்காரர் பெயர் சுப்ரமணி, அவர் இறந்து 25 வருஷத்துக்கு மேல் ஆயிடுச்சு. எனக்குச் சரவணன், சந்திரா, செந்தில்குமார் என 3 பிள்ளைகள். எல்லோருக்கும் திருமணமாகி தனித்தனியே இருக்காங்க. எங்க கணவரின் குடும்பத்துக்குப் பூர்வீக சொத்து வி.எஸ்.ஏ கல்லூரியை ஒட்டியது போல 2 1/2 ஏக்கர் இருக்கிறது. இதில் எங்களுக்கு 1 1/4 ஏக்கரும், என் கொலுந்தனார் ஜெயபாலுக்கு 1 1/4 ஏக்கரும் சேரும்.\nஇந்த நிலத்தில் விவசாயம் செய்து என் பிள்ளைகளை வளர்த்து, படிக்க வைத்தேன். தற்போதும் இந்த நிலத்தில் உழுது அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். இந்த நிலையில் என் கொலுந்தனார் 2010ல் பாகப்பிரிவினை செய்யாமல் நிலத்தை வீரபாண்டி ராஜாவுக்கு விற்று விட்டார். வீரபாண்டி ராஜா எங்க நிலத்தைப் பிரித்து கொடுக்காமல் அபகரிக்க நினைக்கிறார். 2017ல் எங்க பாகத்தில் இருந்த 16 தென்னை மரங்களை வீரபாண்டி ராஜாவின் அடியாட்கள் வெட்டினார்கள். நாங்க ஏழை என்பதால் எதுவும் செய்ய முடியவில்லை.\nகடந்த மாதம் நான் ரேஷன் கடைக்குப் போயிட்டேன். அப்போது எங்க காட்டில் இருந்த 9 பனை மரங்களை வெட்டியதோடு தண்ணீர் தொட்டியை இடிச்சுட்டு போயிட்டாங்க. எங்க பசங்க வெளியூரில் இருக்காங்க. ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழுகிறேன்.\nதொடர்ந்து போனில் மிரட்டுறாங்க. வீரபாண்டி ராஜாவின் அப்பாவுக்கு உதவியாளராக இருந்த ஆத்துகாட்டு சேகர் என்னைக் காயம் இல்லாமல் அடித்துக் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். என் உயிருக்கு ஏதாவது ஆனால் வீரபாண்டி ராஜா, ஆத்துக்காட்டு சேகர், ராமலிங்கம், ராஜேந்தின் இவர்கள் தான் பொறுப்பு\" என்று கண்ணீர் மல்க கூறினார்.\nஇதுபற்றி தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளரும், வி.எஸ்.ஏ கல்லூரி சேர்மனுமான வீரபாண்டி ராஜாவிடம் பேசியதற்கு, ``இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது சம்பந்தமாக பேச வேண்டுமென்றால் என் மேலாளரிடமும், வழக்கறிஞரிடமும் கேளுங்கள்'' என்றார்.\nமாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் செல்லப்பாண்டியன் நீக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் குழுமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன்.\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல��யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/14/thirumanthiram-unarvu-azhiyumun-unarminkale/", "date_download": "2019-02-20T03:12:55Z", "digest": "sha1:6ZCFSB4ZJVKL44O5AXN4LJIW42KUU3PA", "length": 25591, "nlines": 180, "source_domain": "saivanarpani.org", "title": "52. உணர்வு அழியுமுன் உணர்மின்களே | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 52. உணர்வு அழியுமுன் உணர்மின்களே\n52. உணர்வு அழியுமுன் உணர்மின்களே\nசீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம் இறைவனை உணர்வாகக் குறிப்பிடுகின்றது. இதனாலேயே இறை உணர்வு, திருவடி உணர்வு என்ற வழக்குகளை முத்தி என்ற இறைவனை உணரும் நிலைக்குக் குறிப்பிடுவர். உயிர்கள் இறைவனை அடைதல் என்பது இறைவனை உணர்தலையே குறிக்கும் என்றும் குறிப்பிடுவர். இதனாலேயே இறைவனை அடைவதற்கு உரிய பல வழிமுறைகளைக் குறிப்பிடும் சித்தாந்த சைவம், முடிவில் இறைவனை உணர்தலே அவற்றின் இலக்காக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றது. சீலம், நோன்பு, செறிவு, அறிவு(சரியை, கிரியை, யோகம், ஞானம்) எனும் நன்னெறி நான்கின் வழி இறைவனை உணர்தலே கடன் என்பதும் சித்தாந்த சைவம் உணர்த்துவது ஆகும். திருக்கோயில் திருத்தொண்டுகள் செய்பவர்களும் இறைவனுக்குப் பூசனை இயற்றுகின்றவர்களும் சிவச்செறிவு முறைகளினால்(யோகம்) இறைவனை எண்ணுகின்றவர்களும் அறிவு வழிபாட்டினால் இறைவனை ஆராய்ந்து அறிகின்றவர்களும் அடைய வேண்டியது இறை உணர்வே என்பது சைவர்கள் நினைவில் கொள்ள வேண்டியது ஆகும்.\nசித்தாந்த சைவம் குறிப்பிடும் இறை உணர்வு என்பது உயிர் தனது அறிவினாலே அல்லது தனக்குப் பொருத்தப் பட்டிருக்கும் கருவிக் கரணங்களினாலோ அடையக் கூடிய உணர்வு அல்ல என்பதனைச் சைவம் துள்ளியமாகவும் நுட்பமாகவும் குறிப்பிடுகின்றது. இறை உணர்வினை, “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று தெய்வச் சேக்கிழார் பொதுவாகக் குறிப்பிடினும் அது இறைவனே அளிக்கக் கூடிய, உயிர்கள் செவ்வி அடைந்த போது தானே தேடி வருகின்ற நுண் உணர்வு என்பதனை, ”நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே” என்று தேனினும் இனிய திருவாசகத்தில் மணிவாசகர் நுட்பமாய்க் குறிப்பிடுவார். இறை உணர்வு மாந்தர்கள் உடலுக்கு வெளியேயும் உடலுக்கு உள்ளேயும் கொண்டிருகின்ற சாதாரண உயிரின் கருவிக் கரணங்களால் உணர இயலாது என்பதனை, “உணர்வு சூழ் கடந்த ஓர் உணர்வே” என்று தமிழ் மந்திரமான திருவிசைப்பாவில் திருமாளிகைத் தேவர் குறிப்பிடுவார். பசு எனப்படும் உயிரின் கருவிக் கரணங்களைப் பதி எனப்படும் இறைவனின் சிவக் கரணங்களாக மாற்றினாலேயே அந்நுண்ணிய உணர்வினை பெற இயலும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.\nநுண்ணிய இறை உணர்வைப் பசுக்கரணங்களின் துணைக்கொண்டு உயிர் தம் முயற்சியினால் மட்டும் பெற இயலாது என்றும் அதற்கு இறைவனின் திருவருள் துணை நிற்க வேண்டும் என்றும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடினும் உயிரை இறைவனின் திருவருளைப் பெறும் நிலைக்குக் கொண்டுச் செல்வதற்கு முதற்துணையாக இருப்பவை உடலுக்கும் உயிருக்கும் இருக்கும் கருவிக் கரணங்களே ஆகும். உடலில் இருக்கும் கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற புறக் கருவிகளின் வழியே உயிர் பல்வேறு வகையான உலக அறிவையும் இறை அறிவையும் பெறுகின்றது. உயிருக்குப் பொருத்தப்பட்டிருக்கும் மனம், சித்தம், புத்தி, மனவெழுச்சி எனப்படும் உட்கருவிகளின் வழியே உயிர் உலகையும் இறைவனை���ும் அறிகின்றது. பின்பு இறைவனின் திருவருளைக் கொண்டே அவற்றின் உண்மை நிலைமையை உணருகின்றது. எனவே இறை உணர்வைத் தானே தன் முயற்சியால் உயிர் உடம்பைக் கொண்டும் கருவிக் கரணங்களைக் கொண்டும் பெற இயலாவிடினும் அதைப் பெறுவதற்கு உரிய வாயிலாக கருவிக் கரணங்கள் அமைகின்றன. இதனாலேயே உயிர் உடலோடு உலகில் வாழும் காலத்து உணர்வு பெறுதல் பற்றியும் உணர்வு பேணப்படுதல் பற்றியும் அருளாளர்களால் வலியுறுத்தப்படுகின்றது.\nதமிழ்ச் சிவ ஆகமமாகத் திகழும் திருமந்திரத்தில் உயிர்கள் உணர வேண்டிய பல நிலையாமைகளைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். உடல் நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை போன்றவற்றைக் குறிப்பிடும் திருமுலர், உயிர் நிலையாமை என்று குறிப்பிடும் போது உணர்வு நிலையாமை என்பதனைப் பற்றியும் குறிப்பிடுகின்றார். இறை உணர்வைப் பெறும் முயற்சியில் உயிரின் உணர்வு அழிவதற்கு முன்பு அவ்வுணர்வைப் பெற ஆவன செய்தல் வேண்டும் என்கின்றார். இறை உணர்வைப் பெறுவதற்கு வாயிலாக இருக்கின்ற புறக் கருவிகளான கண், காது, மூக்கு, வாய், மெய் என்பனவும் அகக் கருவிகளாக இருக்கின்ற மனம், சித்தம், புத்தி, மனவெழுச்சி என்பனவும் கலங்கி, சோர்ந்து அழிவதற்கு முன் அவற்றை இறைவனை உணர்வதற்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு அவற்றைச் சிவக் கரணங்களாக மாற்றுதற்கு இறைவனின் திருவருளை வேண்டி நிற்பனவாகச் செய்தல் வேண்டும் என்கின்றார் திருமூலர்.\nஇறைவனுக்கு இக்கருவிக் கரணங்களை ஆளாக்கி விட்டு விட்டால் இறை உணர்வு இறைவனின் திருவருளால் தானே வந்து கூடும் என்கின்றார் திருமூலர். நாளும் நம்மை உலக மயமாகவே செலுத்திக் கொண்டிருக்கும் கருவிக் கரணங்கள் அல்லது புலன்களைச் செம்மை படுத்தாவிட்டால் அவை நம்மைப் படுகுழியில் தள்ளிவிடும் என்றும் வயது போனபிறகு அவற்றைத் திருத்திக் கொள்ளலாம் என்று எண்ணும்போது அவை வலுவிழந்து விட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகின்றார். இதனையே,” ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய், ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்” என்று திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார். உடலில் உள்ள ஒன்பது வாயில்களும் செயல் அற்றுப் போவதற்கு முன்னமே உன்னை உணரும் வகையினை எனக்கு அருளுவாய் என்று இறைவனை உருகி நைவார் திருநாவுக்கரசு அடிகள்.\n“புலனைந்தும் பொறிகலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு, ஐமேல் உந்தி” என்று திருஞானசம்பந்த அடிகள் குறிப்பிடுவார். ஐம்புலன்களும் ஐம்பொறிகளும் சிறப்புடன் செயல்படுவதனால் செருக்கித் திரியும் மாந்தர், அகவை கூடி உடல் தளர்ச்சியுற்று வாழ்வின் இறுதிக் காலத்தில் இருக்கும் போது கண் பார்வைக் குறைந்தும் காது திமிர் ஏற்பட்டுக் கேளாமலும் மூக்கு அதன் முகரும் வல்லமையை இழந்து எதையும் முகர முடியாமலும் நாவானது சுவை தெரியாமலும் பேசுவதற்கு வாய் இயலாமலும் உடலானது கிடந்தக் கிடையாயும் ஆகிவிடும் என்கின்றார். மனம், சித்தம், புத்தி, மனவெழுச்சி சோர்வு உறுவதனால் எதனையும் சிந்திக்க இயலாமல் போக அறிவும் அழியும் என்பார். இந்நிலையில் உயிர் உணர்வும் செயலற்றுப் போக இறை உணர்வே, “அஞ்சாதே யாம் உனக்குத் துணையாக உள்ளோம்” எனத் துணை நிற்கும் என்கின்றார் திருஞானசம்பந்தப் பெருமான். வாழுங்காலத்து கருவிக் கரணங்களை இறை உணர்வைப் பெறுவதற்குத் தயார் செய்யாத உயிர்களுக்கு இறை உணர்வுத் தோன்றித் துணையாகாது என்றும் அவ்விறுதி வேளையில் இறை உணர்வைப் பெற முயலுதலும் முடியாத ஒன்று என்றும் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.\nஇதனையே, “தழைக்கின்ற செந்தளிர்த்து அண்மார் கொம்பில், இழைக்கின்றது எல்லாம் இறக்கக் கண்டும், பிழைப்பின்றி எம்பெருமான் அடி ஏத்தார், அழைக்கின்றபோது அறியார் அவர் தாமே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அதாவது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருகின்ற பூங்கொம்பில் தளிர், தழை, பூ முதலாகத் தோன்றி அவற்றால் தோற்றுவிக்கப்படுகின்ற பலவும் அவ்வாறு தோன்றுகின்றபடியே நிலைத்து நிற்காமல் அவற்றின் நிலை மாறி, தோற்றம் மாறி அழிகின்றதைக் கண்டும் அறிவில்லாதவர் உயிர் பிழைப்பதற்கு வழியைக் காண முயலாது, திருவடி உணர்வினைப் பெறுவதற்கு இறைவனைக் கருவிக் கரணங்களால் வழிபடமாட்டார்கள். கருவிக் கரணங்கள் நன்றாய் இருக்கின்றபோது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வாளாவிருப்பர். இவர்களைப் பெருமான் தன் திருவருளை அளிப்பதற்கு அழைக்கும்போது அதனை உணர்தற்கு உரிய உணர்வு உயிரிடத்தில் இன்றி அல்லல் உறுவார்கள் என்கின்றார்.\nஇறைவனை உணர்வதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கருவிக் கரணங்கள் இறை உணர்வு பெறுவதற்கு வாயில்கள் என்றும் அவற்றைச் சிவக் கரணங்களாக ��டை மாற்றம் செய்வதற்கு நாளும் பாடுபடவேண்டும் என்பதனை மாந்தர் உணர வேண்டும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். கருவிக் கரணங்கள் செயல் இழந்து சோர்ந்து அழியும் முன்னர் அவற்றை இறை உணர்வு பணிக்கு ஈடுபடுத்துங்கள் என்கின்றார். இறைவனின் திருமேனியைக் காணவும் இறைவனின் புகழைக் கேட்கவும் இறைவனின் பூசனைப் பொருட்களின் மணத்தை முகரவும் இறைவனின் புகழைப் பேசவும் இறைவனை உணர்த்தும் சமயச் சின்னங்களை மெய்யினில் விரும்பி அணியவும் சிவநற்செயல்களைச் செய்யவும் நாளும் உழையுங்கள் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இப்படிச் செய்வோமானால் திருவடி உணர்வினை உணரும் நிலை நமக்குக் கிட்டும் என்பது திருமந்திரம் உணர்த்தும் படிப்பினையாகும்.\nPrevious article51. கரும்பு காஞ்சிரங்காய் ஆதல்\nNext article53. எட்டு மலர்களில் சிறந்த மலர்\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n16. நேயத்தே நின்ற நிமலன்\n57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\n31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்\n60. கேள்வி கேட்டு அமைதல்\n90. பெரியாரைத் துணை கொள்ளுதல்\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\nசந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472844", "date_download": "2019-02-20T04:28:04Z", "digest": "sha1:X446EQJDQGYNNWT7DL6AUKL6IJ3OEHCB", "length": 10327, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "விதிமீறல் கட்டிடங்களுக்கு சீல் வைக்க எதிர்ப்பு: கொடைக்கானலில் முழு கடையடைப்பு | Protecting Sealing to Infringement Buildings: Complete Stamping at Kodaikanam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செ��்திகள் > தமிழகம்\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு சீல் வைக்க எதிர்ப்பு: கொடைக்கானலில் முழு கடையடைப்பு\nகொடைக்கானல்: விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொடைக்கானலில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. கடைகள், ஓட்டல்கள், விடுதிகள் அடைக்கப்பட்டிருந்ததால் சுற்றுலாப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி, அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 1,415 கட்டிடங்களை மூடி சீல் வைக்குமாறு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் விதிமீறல்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொடைக்கானல் நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து விதிமீறல் கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு விடுதி உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், டாக்சி உரிமையாளர்கள், சிறு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு அபராதம் விதித்து, அவற்றை வரைமுறைப்படுத்த வலியுறுத்தி விடுதி உரிமையாளர்கள் உள்ளிட்ட சங்கத்தினர் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சிறு வியாபாரிகள் உள்பட பல்வேறு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் கொடைக்கானலில் நேற்று ஓட்டல்கள், விடுதிகள் முதல் சிறு கடைகள் வரை முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. வாடகை வாகனங்களும் இயங்கவில்லை. இந்த திடீர் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தினால், கொடைக்கானல் வந்த சுற்றுலாப்பயணிகள் உணவு, குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர்.\nசாகும்வரை உண்ணாவிரதம்: ஓட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்க செயலாளர் அப்துல் கனிராஜா கூறுகையில், ‘‘1,415 அனுமதியற்ற கட்டிடங்களை மூடினால் ஒரு சுற்றுலாப்பயணிகள் கூட கொடைக்கானலில் தங்க முடியாது. 40 ஆயிரம் ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர். தமிழக அரசு தலையிட்டு கொடைக்கானலில் உள்ள கட்டிடங்களை வரைமுறைப்படுத்த வேண்டும். சீல் வைக்கும் நடவடிக்கைகளை முதல்வர், துணை முதல்வர் தடுத்து நிறுத்தி எங்களை காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் அனைவரும் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை’’ என்றார்.\nவிதிமீறல் கட்டிடங்கள் சீல் கொடைக்கானல் முழு கடையடைப்பு\nவானில் ‘சூப்பர் மூன்’: பார்த்து ரசித்த பொதுமக்கள்: அடுத்தது 2026ல் தான் தெரியும்\nவழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டதா: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு\nதிருப்பதி கோயில் விடுதி வசதிகள் தமிழக கோயில்களில் ஏன் இல்லை:அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nகர்ப்பிணிகள் அலறியடித்து ஓட்டம்: அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வெடித்து சிதறியது கொதிகலன்\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள 86 ஆசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணியமர்த்த எதிர்ப்பு\nகிருஷ்ணகிரி டிஎஸ்பி வீட்டில் சிக்கிய 4.34 லட்சம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்\nடீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/11/28/aneeka-birth-zaf/", "date_download": "2019-02-20T03:00:05Z", "digest": "sha1:IFRMJWDLJFJH7VJ3SCGDT5UVB6YV7RTA", "length": 41951, "nlines": 599, "source_domain": "abedheen.com", "title": "இரண்டு நல்ல செய்திகள்… | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n28/11/2010 இல் 12:00\t(அனீகா, இஜட். ஜபருல்லா, புகைப்படம்)\nமுதல் செய்தி , என் சம்பந்தமானது. இன்று என் செல்ல மகளார் அனீகாவின் பிறந்த நாள். வீடு அமர்க்களப்படுகிறது. வாழ்த்து சொல்லிவிட்டு ‘உம்மா என்னா செய்றா’ என்றேன். அனீகாவையும் நான் உம்மா என்றுதான் பிரியம் வழிய அழைப்பேன். அவளுக்கு – நான் சொல்லும் தோரணையை வைத்து – அது தன் உம்மாவைக் குறிக்குமா அல்லது தன்னைக் குறிக்குமா என்று புரியும். வெளியாட்களுக்குத்தான் கொஞ்சம் – கொஞ்சமல்ல , நிறையவே – குழப்பம் வரும்.\n‘நெய்சோறு , தாழிச்சா செய்றா வாப்பா’\n‘நீ என்னா செய்யப்போறா கண்ணு\n எம்.எஸ்.ஸி (கணிதம்) இரண்டாம் ஆண்டு படிக்கிற என் செல்ல மகளுக்கு ஒரு பூவை சமர்ப்பிக்கிறேன். இது ரொம்பவும் விசேஷமானது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் – அலுவலகத்தின் கீழேயுள்ள நடைபாதையில் இருந்தது. என் டப்பா டிஜிடல் கேமராவில் (Exif பார்த்து கேமரா மாடல் என்ன என்று பாருங்கள். புத்திசாலித்தனமாக அலைந்து திரிந்து நான் வாங்கிய ஆறாவது நொடியில் 600 திர்ஹம் குறைந்து விட்டது) ‘க்ளிக்’ செய்தேன். பக்கத்திலிருந்த ரெஸ்டாரண்ட் சென்று ‘ச்சாய்’ குடித்துவிட்டு – இரண்டு நிமிடத்தில் திரும்பி வந்து பார்த்தால் அந்தப் பூ இல்லை; காணோம்\nயாரோ கொண்டு போயிருக்க வேண்டும். ஏதோ , எனக்காகவே காத்திருந்தது போல இது… ( ‘எல்லாவற்றின் தொடக்கமும் அடுத்த வினாடியிலிருந்து அல்ல; அதே வினாடியிலிருந்துதான்’ – ரூமி) அன்றிலிருந்து இந்தப்பூவை பத்திரமாக வைத்திருக்கிறேன் – யாரிடமும் காட்டாமல். இன்று உங்களுக்காக இங்கு தருகிறேன். ஒரிஜினல். அழகுபடுத்த நீங்கள் பிக்னிக்.காம் செல்லலாம் (அட்டகாசமாக புகைப்படமெடுக்கும் சகோதரர் மோகன்தாஸின் சிபாரிசு) அல்லது , நான் எப்போதும் உபயோகிக்கும் மிக எளிமையான Free Digital Enhance என்ற குட்டி ப்ரோக்ராமை உபயோகிக்கலாம். உங்கள் இஷ்டம். அமீரகத்தின் புகழ்பெற்ற புகைப்படக்காரர், மறைந்த நூர்அலிக்கு இம்மாதிரி டிஜிடல் கோப்புகள் பிடிக்காது என்பது ஞாபகம் வருகிறது. ஒரிஜினல் என்றால் ஒன்றுதானே இருக்கவேண்டும் என்பது அவர் கட்சி. சரிதானே\nஅந்தப் பூ இந்தப் பூ… (பெரிதாக்க க்ளிக் செய்யுங்கள்)\nமகளுக்கு வாழ்த்து சொல்லுங்கள். மகளென்ற மலர் இன்று சிரிக்கட்டும்\nஇரண்டாவது செய்தி நம் சம்பந்தமானது…\nவாய்கொள்ளாத சிரிப்புடன் ஜஃபருல்லா நானா இப்போது தொடர்பு கொண்டார். மகளார் அனீகாவின் பிறந்தநாளுக்காக அவரது ஆசிகளைக் கோரி எஸ்,எம்.எஸ் அனுப்பியிருந்தேனே அதிகாலையில். அதற்காக ஃபோன் செய்கிறாரா அதற்கு ஏன் இவ்வளவு சிரிப்பு அதற்கு ஏன் இவ்வளவு சிரிப்பு சந்தோஷம் வழிந்து ஓடுகிறதே.. ஏதேனும் அரசுபதவி கிடைத்துவிட்டதோ சந்தோஷம் வழிந்து ஓடுகிறதே.. ஏதேனும் அரசுபதவி கிடைத்துவிட்டதோ இல்லையே, இதற்கெல்லாம் மகிழ்கிற ஆள் அவரல்லவே..\nஎன்ன நானா, ஒரே சந்தோஷம்\nஉம்ம மெஸ்ஸேஜ் கெடச்சிச்சி. சாய்ந்தரம் உம்ம வூட்டுக்கு போவேன் சாக்லெட்டோட. ஆனா இப்ப ஃபோன் பண்ணுனது வேற நல்ல செய���தி சொல்ல. ரொம்ப சந்தோஷமான செய்திங்கனி. ரூமிக்கும் இப்ப சொல்லனும்.. ஹமீதுஜாஃபருக்கு ஃபோன் பண்ணி நீம்பரும் உடனே சொல்லும். ஹா..ஹா.. மியாந்தெரு போன லாத்தா கொஞ்சநேரத்துலெ இங்கெ வந்துடுவா.. அவளும் வுழுந்து வுழுந்து சிரிப்பா.. ஹைய்யோ… அல்லாவே… வவுத்துவலி தாங்கலையே..\nநாம பேசிக்கிட்டிருப்பொம்லே – டிவிக்கு எதுத்தாபோல. அந்த எடம். நான் உக்காந்திருக்கிற நாக்காலிக்கு மேல் போர்ஷன். அப்பதான் எந்திரிச்சி பக்கத்து ரூமுக்கு கொஞ்சம் நவந்தேங்ஙகனி.. தடதடன்னு வுழுந்திச்சி பாரும்.. ஹாஹ்ஹா… ரூமும் நாளைக்கி வுழுந்துடும்..\nசே, என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு நானா இதுக்கு\nஆமாங்கனி.. இன்னமே வூடுகட்ட அல்லா வழிகாட்டுவான்லெ மழை முடிஞ்சதும் ஆரம்பிச்சிடவேண்டியதுதான், இன்ஷா அல்லாஹ்.\nபூவே, என்ன சொல்வது இவரிடம்\nஜஃபருல்லா நானாவின் தொலைபேசி எண் :\nஅனீகாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..\nஹமீது ஜாஃபர் துஆ செஞ்சிட்டான் உங்க செல்ல மகளின் நல் வாழ்வுக்காக.\nஅடுத்த செய்தி எதிர்பார்த்ததுதான் ஆனால் இவ்வளவு சீக்கிரம்னு அல்ல. உடனே ஒரு செய்தி எழுதினேன் ஆனால் நீங்க பதிஞ்சுட்டதால் என்னது வேஸ்ட். இருந்தாலும் கொஞ்சம்: உடனே ‘சந்தோஷமான செய்தியை சந்தோஷமாக சொன்னதுக்கு சந்தோஷமான வாழ்த்துக்கள். பாக்கி எப்பொ விழப்போவுது’ ன்னு குறுஞ்செய்தி அனுப்பினேன். உடனே அவரிடமிருந்து வந்த பதில் இது: ‘எனக்கு எப்படி தெரியும்’ ன்னு குறுஞ்செய்தி அனுப்பினேன். உடனே அவரிடமிருந்து வந்த பதில் இது: ‘எனக்கு எப்படி தெரியும்\nஎம் அப்துல் காதர் said,\nஅன்பு மகளாரும் உங்கள் இனிய குடும்பமும் ஈமானுடன் சீமானாக/சீமாட்டியாக வாழ வாழ்த்துகள்.\nஉங்கள் அன்பு மகள் ‘அனீகா உம்மா’ வுக்கு வாழ்த்துக்கள்.\nஜமாலன் சார், சென்ஷி, ஜாஃபர்நானா, காதர், நூருல் அமீன், பளுலுல்ஹக் ஆகியோருக்கு நன்றிகள். வீட்டிற்கு ஃபோன் செய்து பேசிய என் தாஜுக்கும் நன்றி. இங்கே (துபாயில்) காய்ந்த குப்ஸ்-ஐ கட்டித் தயிரில் தோய்த்துத் தின்றேன். பிரமாதம்\nஇன்னொரு விஷயம்: ஜஃபருல்லாநானாவிடம் நேற்றிரவு பேசினேன். ‘இப்ப எப்படியிக்கிது நானா’ ‘நான் சொந்தக்காரங்க வூட்டுக்கு போயிட்டேங்கனி. அத விடும், இப்ப கொஞ்சநேரத்துக்கு முன்னாலே சாருகேசில ஒரு பையன் ஃப்ளூட் வாசிச்சான் – ரேடியோவுலெ. ஆஹா.. ரொம்ப பிரமாதம்ங்கனி. பத்து நிமிஷத்துலெ எங்கெயோ கூட்டிட்டுப் போயிட்டான். அப்ப மறுபடியும் ‘தடதட’ண்டு மழ வந்து கெடுத்துடிச்சி..சே..’ என்றார்\n இல்லையே, இதற்கெல்லாம் மகிழ்கிற ஆள் அவரல்லவே..”\n“..இப்ப கொஞ்சநேரத்துக்கு முன்னாலே சாருகேசில ஒரு பையன் ஃப்ளூட் வாசிச்சான் – ரேடியோவுலெ. ஆஹா.. ரொம்ப பிரமாதம்ங்கனி. பத்து நிமிஷத்துலெ எங்கெயோ கூட்டிட்டுப் போயிட்டான். அப்ப மறுபடியும் ‘தடதட’ண்டு மழ வந்து கெடுத்துடிச்சி..சே..’”\nவூடு வுழுந்தா மட்டுமில்ல.. புதுசா ஏழு மாடி வச்சு வூடு கட்டி குடி புகுந்தாலும் ஃப்ளூட் அல்லது புல்லாங்குழலை தான் ரசிச்சிகிட்டு இருப்பாஹா இஜட். நானா.\nஅனிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..\nசந்தோஷம் துரை, அனீகாவிடமே வாழ்த்து சொன்னால் ரொம்பவும் மகிழ்வாள். ‘இஜட்’ பற்றியும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள். அபூர்வமான ஆள் நம்ம நானா.\nஅனீகாவை பப்புமா வினித் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவும் போது நான் தான் எப்போதும் வழியனுப்பி வைப்பேன். என்னை பார்க்காமல் அஹ ஸ்கூலுக்கு போவ முடியாது. – இது எங்க பாட்டியா பொன்னாச்சிம்மாவுக்கு தான் ரொம்ப புடிச்சிந்திச்சு. அஹ சொல்லி கிட்டே இருப்பாஹா. ஜக்காமாமா வூட்ல எனக்கு அடுத்தது இவன் தான் புரியமா இக்கிறான் என்று. அதை தொடர்ந்து நீங்கள் “யாரது தொர பாக்கணுமே..” என்று நீங்க வூட்டுக்கு வந்துட்டு போனதையும் பத்தி சொல்லிகிட்டே இருப்பாஹா..” அனீகா நம்ம வூட்டு புள்ளையாச்சே.. மகிழாம இருப்பாஹலா..\nமுஹம்மது இப்னு அரபி (ரஹ்) அவர்கள் எழுதிய புஸூஸுல் ஹிகம் என்ற நூலில் காலித் இப்னு ஸனான் அவர்களை பற்றி எழுதியிருக்கிறார்களாம். காலித் அவர்கள் தம்மை உயிரோடு அடக்கம் செய்து 40 நாட்கள் கழித்து தம்முடைய அடக்க விடத்தைத் தோண்டின் மரணத்திற்கு பிறகு நடப்பதை பற்றி சொல்கிறேன் என்று சொன்னார்களாம். அதே மாதிரி அடக்கம் செய்து விட்டு 40 நாள் கழித்து தோண்ட போன போது மக்கள் அதுக்கு அனுமதி தரலையாம். அன்னாரின் மகளார் பெருமானார் (ஸல்) அவர்களை காண வந்த போது “தன் இனத்தார் பயன்படுத்தாது வீணாக்கி விட்ட ஒரு நபியின் திருமகளுக்கு சோபனம்..” என்றார்களாம். இது உண்மையாக பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னது பற்றி எனக்கு தெரியாது. வஹ்ஹாபிகள் தொந்தரவு செய்ய வேண்டாம். ஆனால் நான் சொல்ல வருவது நம் சமூகம் சரியாக பயன்படுத்தாமல் போன��ர்களின் பட்டியலில் இஜட் நானாவும் ஒருவர் என்பது என் கருத்து.\n/நம் சமூகம் சரியாக பயன்படுத்தாமல் போனவர்களின் பட்டியலில் இஜட் நானாவும்../\n இவர்தான் மனிதர்களாக வாழச் சொல்கிறாரே\nஒரு வாரம் பின்னாலேயே சென்று படிக்க இந்த மகிழ்ச்சியான பதிவு. மகளார் அனீகா சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-6/", "date_download": "2019-02-20T03:57:38Z", "digest": "sha1:32EU56NSVM5FK4ZMDMFODBKC7KLGUVTC", "length": 7709, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "காஷ்மீரில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொலை…! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nலாகூர் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை கவலையில் பாக்., கிரிக்கெட் வாரியம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / ஜம்மு காஷ்மீர் / காஷ்மீரில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொலை…\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொலை…\nஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.\nஅனந்தநாக் மாவட்டத்தில் உள்ள முனிவாட் கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவம், எல்லைப்பாதுகாப்புப் படையினருடன் சென்று வ��டு வீடாக போலீசார் சோதனை நடத்தினர்.\nசெவ்வாய் இரவு தொடங்கிய சோதனை புதன் காலை வரை நீடித்த நிலையில், ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.\nஇதையடுத்து, ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலால், இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக, ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தால், ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொலை...\nஜம்மு காஷ்மீரில் கனமழை: நிலச்சரிவைத் தொடர்ந்து ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்\nகாஷ்மீர் புதிய ஆளுநர் எங்களோட ஆள் : பாஜக தலைவர் ‘வெளிப்படையான’ பேச்சு…\nசென்னை இளைஞர் பலியான சம்பவம்: அவமானத்தில் தலை குனிவதாக மெகபூபா முப்தி பேட்டி…\nஜம்மு காஷ்மீர் : தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்கள் பலி\nகாஷ்மீர் பனிப்பொழிவு: காணாமல் போன ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/100-kadhal-official-teaser/", "date_download": "2019-02-20T03:26:53Z", "digest": "sha1:3HUIKVPXGBYT5FA7POUPL4KN6QCB4F47", "length": 5096, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "பைக் லைட்டா ஜம்ப் ஆச்சு அப்போ உன்...! 100 % காதல் டீசர்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nபைக் லைட்டா ஜம்ப் ஆச்சு அப்போ உன்… 100 % காதல் டீசர்.\nபைக் லைட்டா ஜம்ப் ஆச்சு அப்போ உன்… 100 % காதல் டீசர்.\nபைக் லைட்டா ஜம்ப் ஆச்சு அப்போ உன்… 100 % காதல் டீசர்.\nTags: சினிமா செய்திகள், ஜி.வி. பிரகாஷ், ட்ரைலர்\nRelated Topics:சினிமா செய்திகள், ஜி.வி. பிரகாஷ், ட்ரைலர்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்ட�� அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/feb/11/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-3093284.html", "date_download": "2019-02-20T03:46:28Z", "digest": "sha1:2RDWUGZ4H67AWWILCBG4PDNMKMBG27HU", "length": 7602, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி: ரயில்வே சாம்பியன்- Dinamani", "raw_content": "\nதேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி: ரயில்வே சாம்பியன்\nBy DIN | Published on : 11th February 2019 01:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி (ஏ டிவிசன்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பஞ்சாபை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ரயில்வே பட்டம் வென்றது.\nஇரு அணிகளும் பலமானவை என்பதால் தொடக்கம் முதலே ஆட்டம் பரபரப்பாக இருந்தது. 23-ஆவது நிமிடத்தில் பஞ்சாப் வீரர் ரூபிந்தர் பால் சிங் முதல் கோலை அடித்தார். இதன் பின் ரயில்வேயின் ஹர்ஸாகிப் சிங் 35-ஆவது நிமிடத்தில் பதில் கோலடித்தார். தொடர்ந்து அவரே 45 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், 57-ஆவது நிமிடத்தில் தில்ப்ரீத் சிங் 3-ஆவது கோலையும் அடித்தனர்.\nபஞ்சாப் வீரர் ராமதீப் சிங் 60-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் இரண்டாவது கோலை அடித்தார்.\nஇறுதியில் ரயில்வே பட்டம் வென்றது.\nமுன்னதாக மூன்றாவது இடத்துக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெட்ரோலிய அணி 4-1 என பஞ்சாப் சிந்து வங்கியை வென்று வெண்கலம் வென்றது.\nஹிஸாரில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில் கர்நாடக அணி 3-0 என கூர்க்கையும், ம.பி. ஹாக்கி அகாதெமி 3-1 என போபாலையும், மகாராஷ்டிரா 6-0 என சிஆர்பிஎஃப்பையும், பஞ்சாப் 3-0 என கேரளத்தையும் வீழ்த்தின.\nமேலு��் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/148663-social-media-spreading-slander-about-coalition-says-jawahirullah.html", "date_download": "2019-02-20T03:11:29Z", "digest": "sha1:A2TFGS7XLTPEHJQDVBVAEMWYVXUVRAR4", "length": 18128, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`கூட்டணி குறித்து அவதூறு பரப்புகிறார்கள்’ - ஜவாஹிருல்லா வேதனை | social media spreading slander about Coalition says jawahirullah", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:25 (02/02/2019)\n`கூட்டணி குறித்து அவதூறு பரப்புகிறார்கள்’ - ஜவாஹிருல்லா வேதனை\nமிக விரைவில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தங்களின் தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணித் தொடர்பான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தி.மு.க - மனித நேய மக்கள் கட்சி கூட்டணி குறித்து அவதூறு பரப்பப்படுவதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில், மனிதநேய மக்கள் கட்சி கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே அங்கம் வகித்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தமிழகம் மற்றும் தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட பல அறப்போராட்டங்களில் கலந்துகொண்டு போராடிவருகிறது.\nஇந்நிலையில் சமூக வலைதளங்களிலும், இணையதளச் செய்திகளிலும் மனிதநேய மக்கள் கட்சி - தி.மு.க உறவு குறித்து விஷமத்தனமாகக் கருத்துகள் பரப்பப்பட்டு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பான ஆதாரமற்ற செய்திகளாகும். உள்நோக்கம் கொண்ட சிலர் வதந்திகளைப் பரப்பி நிறைவேற்ற விரும்பும் சதித் திட்டம் பலிக்காது.\nமனிதநேய மக்கள் கட்சி தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று நாட்டில் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் சமூகநல்லிணக்கத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் பெரும் ஆபத்தாய் உள்ள பா.ஜ.வை எதிர்த்துத் தேர்தல் களத்தில் போராடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமுதலில் தினகரன்... இப்போது ஈஸ்வரன்... - `கொங்கு' மண்டலத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் \nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~6-12-2018/", "date_download": "2019-02-20T04:09:17Z", "digest": "sha1:VBHIPAJYC2KQTWRZEWIW3W4QHRBXMU6O", "length": 5811, "nlines": 167, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n55. இழி மகளிர் உறவு\nஇறைவனை அடையும் வழிகள் – சீலம்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ��கியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472647", "date_download": "2019-02-20T04:25:56Z", "digest": "sha1:5S2FVK74TRLF6R4KFHSEX7TKTR2RXP4W", "length": 7365, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு | DMK's appeal to the Supreme Court to speed up the trial of 11 MLAs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\n11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு\nபுதுடெல்லி: 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்தது. இதையடுத்து, இந்த வாரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எடப்பாடி அரசு எதிராக பேரவையில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். எனவே, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு உச்சநீதிமன்றம் திமுக\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2000 வழங்கும் திட்டம் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று தொடக்கம்: முதல்வர்\nமாயனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஉ.பி.யின் முசாபர்நகர் அருகே லேசான நிலஅதிர்வு..... ரிக்டரில் 4.0 ஆக பதிவு\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nட்விட்டர் பக்கத்தில் மீண்டும் காக்கை படத்தை பதிவிட்ட கிரண்பேடி\nபூந்தமல்லியில் 5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்..... 2 பேர் கைது\nநிர்மலாதேவி வழக்கு: முருகன், கருப்பசாமி ஜாமினில் விடுவிப்பு\nஅதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்\nதிருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு\nமதுரையில் வைகை ரயிலை மறித்து போராட்டம்\nபிப்ரவரி 20 இன்றைய விலை: பெட்ரோல் ரூ..73.72; டீசல் ரூ.69.91\nமாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை\nகுடிபோதையில் செல்போனை பறித்த 2 பேர் கத்தியால் குத்திக் கொலை\nபந்தலூர் அருகே சிக்கிய சிறுத்தை வண்டலூர் புறப்பட்டது\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்\nடீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472845", "date_download": "2019-02-20T04:32:11Z", "digest": "sha1:2CYACIKPZEHWQJ7M4REUKVOOJVG246YV", "length": 7332, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பவானிசாகர் அருகே பஸ்சை வழிமறித்த யானை கூட்டம்: பயணிகள் அலறல் | The elephant meeting that led the bus near Bhavani Sagar: screams - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபவானிசாகர் அருகே பஸ்சை வழிமறித்த யானை கூட்டம்: பயணிகள் அலறல்\nசத்தியமங்கலம்: பவானிசாகரில் இருந்து காராச்சிக்கொரை வழியாக தெங்குமரஹாடா கிராமத்துக்கு செல்ல அடர்ந்த வனப்பகுதியில் 25 கி.மீ., தூரம் பயணிக்க வேண்டும். இதற்கு 2 அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பவானிசாகரில் இருந்து அரசு பஸ் தெங்குமரஹாடா செல்வதற்காக காராச்சிக்கொரை வன சோதனைச்சாவடியை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது வனச்சாலையின் நடுவில் யானைகள் கூட்டம் நின்றிருந்தன. இதை பார்த்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். யானைகள் பஸ்சை நோக்கி ஓடி வந்ததால், பயணிகள் அலறினர். யானைகள் பஸ்சை வழிமறித்து நின்று கொண்டே இருந்ததால், பயணிகள் அமைதியாக இருந்தனர். சுமார் ஐந்து நிமிடம் நின்றிருந்த யானைக்கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து பஸ் புறப்பட்டு சென்றது. யானைகள் பஸ்சை வழிமறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபவானிசாகர் பஸ் யானை கூட்டம் பயணிகள்\nவானில் ‘சூப்பர் மூன்’: பார்த்து ரசித்த பொதுமக்கள்: அடுத்தது 2026ல் தான் தெரியும்\nவழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டதா: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு\nதிருப்பதி கோயில் விடுதி வசதிகள் தமிழக கோயில்களில் ஏன் இல்லை:அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nகர்ப்பிணிகள் அலறியடித்து ஓட்டம்: அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வெடித்து சிதறியது கொதிகலன்\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள 86 ஆசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணியமர்த்த எதிர்ப்பு\nகிருஷ்ணகிரி டிஎஸ்பி வீட்டில் சிக்கிய 4.34 லட்சம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்\nடீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2013/01/alopecia-areata.html", "date_download": "2019-02-20T02:54:32Z", "digest": "sha1:33ZIBV4AE3V3LABTNHIQOM52KCS52FNL", "length": 13573, "nlines": 181, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: புழு வெட்டு (அலோபீசியா ஏரியேட்டா – Alopecia Areata) சிறப்பு சிகிச்சை மையம்", "raw_content": "\nபுழு வெட்டு (அலோபீசியா ஏரியேட்டா – Alopecia Areata) சிறப்பு சிகிச்சை மையம்\nபுழு வெட்டு (அலோபீசியா ஏரியேட்டா – Alopecia Areata)\nபுழு வெட்டு எனப்படும் அலோபீசியா ஏரியேட்டா – Alopecia Areata (அரேட்டா – அரியேட்டா) முடி வேர்காலில் ஏற்படும் நோய் எதிர்ப்புதிறன் குறைபாட்டால் வருவதாகும்.\nஇ���ு பொதுவாக தலையில் ஏற்படும். தாடி மீசையையும் தாக்கலாம்.\nஇது பொதுவாக வட்டவடிவமாக பூச்சி அரித்தது போல காணப்படுவதால் புழுவெட்டு எனப்படுகிறது ( உண்மையிலேயே புழுவிற்க்கும் புழு வெட்டிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை) பூஞ்சை நோய் தொற்றால் (Fungal Infection) ஏற்படும் படர்தாமரை நோயும் ( டீனியா கேப்பிடிஸ் - Tinea capitis) புழுவெட்டும் (Alopecia Areata) ஒன்றுபோல் தோன்றும் ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல – அனுபவம் வாய்ந்த மருத்துவரால் இவற்றை வேறுபடுத்தி காண முடியும்.\nஅலோபீசியா ஏரியேட்டா (Alopecia Areata) - திட்டு திட்டாக முடி உதிர்வது, ஆங்காங்கே, வட்ட வடிவமாக, முற்றிலும் முடி கொட்டிய நிலை இது.\nஅலோபீசியா பார்சியாலிஸ் (Alopecia Partialis) – பாதி பகுதியாக முடி கொட்டுவது.\nஅலோபீசியா பார்பே (Alopecia Barbae) – தாடியிலோ மீசையிலோ ஏற்படும் புழு வெட்டு.\nஅலோபீசியா டோட்டாலிஸ்(Alopecia Totalis) – தலையிலோ, மீசையிலோ தாடியிலோ முழுவதுமாக முடி உதிர்ந்து போகுதல்.\nஅலோபீசியா ஒபியாசிஸ்(Alopecia Ophiasis) – தலையின் பின்புறமிருந்தோ, காதின் ஓரத்திலிருந்தோ முடி உதிர்தல்.\nஅலோபீசியா டிப்யூஸா(Alopecia Diffusa) – பரவலாக முடி உதிர்தல்.\nஅலோபீசியா யுனிவர்சாலிஸ்(Alopecia Universalis) – உடலின் எந்த ஒரு பகுதியிலும் முடி இல்லாமல் உதிர்ந்து போகுதல்.\nØ சிலருக்கு திட்டு திட்டாக முடி உதிர்ந்து வட்ட வடிவமாக காணப்படும்.\nØ சிலருக்கு சரி பாதி அளவு முடி உதிர்ந்து காணப்படும்.\nØ சிலருக்கு பரவலாக முடி உதிரும், ஆனால் வழுக்கையாக காணப்படாது.\nØ ஒருசிலருக்கு புழுவெட்டில் அரிப்புடன் கூடிய பொடுகும் காணப்படும் (Psoriatic Alopecia Areata).\nü இது பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். ஆண்கள் பெண்கள் இருவரும் இந்த நோயினால் தாக்கப்படலாம்.\nü சிலருக்கு சில தினங்களில் தானாக முடி வளர்ந்துவிடும். சிலருக்கு முறையான சிகிச்சை எடுத்தால் மட்டுமே முடி வளரும்.\nü இந்த நோயானது உயிருக்கு எந்த தீங்கும் விளைவிக்காது.\nü ஆனால் சமுதாயத்தில் மற்றவர்கள் முன்பு செல்லும் போது அடுத்தவர் பார்க்கும் விதத்தினால் மன அழுத்தமும் தன்மீது வெறுப்பும் தோன்றும்.\nü இதனால் இவர்கள் விஷேசங்களில் கலந்து கொள்வதையும் உறவினர்கள் வீட்டிற்கு செல்வதையும் தவிர்த்து விடுவார்கள்.\nü முறையான சிகிச்சையும் உளவியல் ஆலோசனையும் இவர்களுக்கு நன்கு பலனலிக்கும்.\nநவீன மருத்துவ முறையில் ஸ்டீராய்ட் மருந்துகளை மேற்பூச்சாகவும் மாத்திரைகளாவும் பரிந்துரைப்பார்கள் ஊசி மூலமாகவும் செலுத்துவார்கள். ஆனால் ஸ்டீராய்ட் உபயோகிப்பதனால் பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.\nநாட்டு வைத்தியத்தில் நிறைய முறைகளை பரிந்துரைப்பார்கள். வெங்காயம், பூண்டு, துமட்டிக்காய் முதலியவற்றை மேற்பூச்சாக தடவ சொல்வார்கள், சிலருக்கு இது பலனலிக்களாம். இதன் மூலம் தலையில் புண் கூட ஆகலாம். இந்த முறைகள் அலோபீசியா ஏரியேட்டாவின் அடிப்படை காரணமான நோய் எதிர்ப்புதன்மையை அதிகப்படுத்தாது.\nஹோமியோபதி மருந்துகள் மூலம் நோய் எதிர்ப்புதன்மை அதிகப்படுத்தப்படுவதால் ஹோமியோபதி சிகிச்சை அலோபீசியா ஏரியேட்டாவிற்க்கு சிறந்த பலனலிக்கும்.\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nசென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)\nபுதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)\nபண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)\nசிகிச்சைக்கு முன்பு பின்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-20T02:45:50Z", "digest": "sha1:ENEV6FWC2GDEJ4F2HC5F2T6TSVVKCCRF", "length": 23936, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "நல்லாட்சியில் பெண்களுக்கான முக்கியதுவம்", "raw_content": "\nமுகப்பு Life Style நல்லாட்சியில் பெண்களுக்கான முக்கியதுவம்\nஇலங்கையில் 200 4ஆம் ஆண்டு தொடக்கம் 2015 வரை நிலவி வந்த குடும்ப ஆட்சியானது நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு 2015 ஜனவரி 8ஆம் திகதி பலரதும் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட நல்லாட்சியானது ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது பல விமர்சனங்களுக்கு உள்ளாகிவந்தாலும், பெண்களுக்கான முக்கியதுவம், பெண்களுக்கு அதி உயர் பதவிகளை வழங்குவதன் மூலம் நல்லாட்சி பற்றி பெண்களின் எதிர்பார்ப்புக்கள், அபிலாசைகள் வலுப்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.\n1931ஆம் ஆண்டு இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏக காலத்தில் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆங்கிலேயேர்களின் காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கையாகும். வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கு வா��்குரிமை வழங்கப்படாத போதிலும், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல்நாடு என்ற பெருமை இலங்கைக்கே உரித்தாகின்றது.\nதென்னாசியாவிலேயே குறைந்தளவு பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரே நாடு இலங்கை மட்டுமே. இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் இலங்கை போன்ற தென்னாசிய நாடுகள் பெண்களை நாட்டின் அரச தலைவர்களாக உருவாக்கிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. சனத்தொகையில் 52 வீதத்துக்கும் அதிகமாக கொண்ட பெண்கள் தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கு குறைந்தது 30 வீதத்தினரையாவது தமது வேட்பாளர் பட்டியலில் சேர்க்கும்படி தொடர்ச்சியாகப் போராடிப் பார்த்தனர் பெண்களின் அரசியல் பிரதிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பெண்கள் அமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.\nகுறிப்பாக கடந்த ஒரு தசாப்தத்திற்குள் இதற்காகவே பல பெண்கள் அமைப்புகள் தோற்றம் பெற்று முனைப்புடன் தொழிற்பட்டு வந்துள்ளன. அந்த அமைப்புகள் அரசியல் விழிப்புணர்வை ஊட்டுவதற்காக சாதாரண பெண்கள் மற்றும் அரசியல் கட்சிகளையும்இ அரசியல்வாதிகள் மத்தியிலும் இயங்கி வந்துள்ளன. அரசியல் அமைப்புகள் சங்கங்களில் இணைந்து செயற்படும் உரிமை பெண் களுக்கும் உண்டு.இலங்கையின் சனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே அதிகம் உள்ளனர்.\nஇருப்பினும் பெண்களின் அரசியல் ரீதியான பிரவேசம் மிகவும் குறைந்தளவாகவே உள்ளது.\nஇலங்கையில் இதுநாள் வரை நடாத்தப்பட்டு வந்த உள்ளுராட்சித் தேர்தல்கள் தொடக்கம் ஜனாதிபதித் தேர்தல் வரை பெண்கள் பலர் போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருந்தாலும்,இவர்கள் அனைவரும் அரசியல் பின்புலத்தைக் கொண்டவர்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. இதற்கமைய இன்றைய நல்லாட்சியில் கூட நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நீதியமைச்சர் தலதா அத்துகோரள, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்சினி பெர்னான்டோபுள்ள, ஹிருனிகா பிரேமசந்திர,சுமேத குணவதி ஜயசேனஇ.கீதா குமாரசிங்கஇரோகினி குமாரி கவிரத்னபவித்ரா வன்னியாராச்சிசிறியானி விஜேவிக்கிரமதுசித்தா விஜேமான்னசந்திராணி பண்டார அனோமா கமகேசாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா போன்ற 13 பெண் பிரதிநிதிகளுள் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் அரசியல் பின்புலத்துடன் அரசியலுக்���ுள் நுழைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையிலேயே சாதாரணப் பெண்களும் அரசியல் வெள்யோட்டத்தில் இணைந்துக்கொள்வதன் முக்கியதுவத்தினையும், எமது நாட்டின் பாராளுமன்றத்தில் பெண்களின் உரிமைகளுக்காகவும் அதனைப் பாதுகாக்கின்ற சட்டங்கள் இயற்றப்படும் போதும் வாதப் பிரதிவாதங்கள் செய்பவர்களாக அதிகமான பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது காலம் கடந்த ஞானமாக உணரப்பட்டு நல்லாட்சியில் அதற்கான வழிகோலப்பட்டது. இதற்கமைய இலங்கை அரசியலில் தீர்மானம் எடுத்தலில் பெண்களின் பங்கpனை அதிகரிக்கும் நோக்குடன், மாகாண சபைத் தேர்தல்களுக்காக சமர்ப்பிக்கப்படும் வேட்பு மனுக்களில் 30 பெண் வேட்பாளர்கள் கட்டாயமாக உள்ளடக்கப்பட வேண்டுமென்ற சட்ட திருத்தத்தைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்ததுடன், பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றியும் பெற்றது.\nஇந்த வெற்றியானது அரசாங்கத்தை விட பெண்களுக்கு நல்லாட்சியில் கிடைத்த வெற்றி என்பது கூறுவதில் தவறில்லை. அத்துடன் இலங்கை நாட்டைப்பொறுத்தவரை அரசியலில் பெண்களின் பங்கு என்று பார்க்கும் போது உலகின் முதல் பெண் பிரதமர் மற்றும் இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற வரையறையோடு நின்று விடாமல் இலங்கை வரலாற்றிலேயே முதலாவது பெண் நீதியமைச்சராக நல்லாட்சியின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி.\nதலதா அத்துகோரள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நியமிக்கப்பட்டமையானது நல்லாட்சியில் பெண்களுக்கான முக்கியதுவத்தினை அதிகம் உணர்த்துவதாய் அமைகின்றது. உலகின் முதலாவது பெண் பிரதமராக திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவை தெரிவுசெய்ததன் மூலம் உலக அரங்கில் இலங்கை தனது பெயரை பெருமையடையச் செய்ததைப் போலவே இலங்கை முதலாவது பெண் நீதியமைச்சராக அமைச்சர் தலதாவை தெரிவு செய்து நல்லாட்சியில் பெண்களின் வகிபாகத்தை பறைசாற்றியுள்ளது.\nமட்டுமின்றி கடந்த கால ஆட்சியின் ஊழல்,மோசடிகளை கண்டறிவதற்கான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட மிகவும் பொறுப்பு மிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவராக டில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்க நியமிக்கப்பட��டதுடன்,இவரின் தலைமையின் கீழ் பல முக்கிய இலஞ்ச,ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிவரத் தொடங்கியதுடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவையும் நீதிமன்றிட்கு கொண்டு வந்த இவர். தனது தனிப்பட்ட விடயத்திற்காக இவர் தனது பதவியை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி தனது இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் மீகஸ்முல்ல – மதிவரி திணைக்களம் நிலுகா ஏக்கநாயக்க – மத்திய மாகாண ஆளுநர்அமரா பியசீலி ரத்னாயக்க – வடமேல் மாகாண ஆளுநர் என பல பெண்கள் நல்லாட்சியில் பல முக்கிய பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் மட்டகளப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி. சார்ள்ஸ் சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமையானது தமிழ் பெண்ணொருவருக்கு நல்லாட்சியில் வழங்கப்பட்ட அதிமுக்கியதுவம் வாய்ந்த ஒரு பதவி என்பதுடன், தமிழ் பெண்ணொருவர் இவ்வாறான முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டமை இதுவே முதற்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசுதந்திர நாளை இன்று கரிநாளாக கடைபிடிக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\nஞானசார தேரர் தொடர்ந்து நாட்டிற்காக செயற்பட அனுமதிக்க வேண்டும்\nசகல பௌத்த மத பீடங்களும் ஞானசார தேரருக்கு மன்னிப்பு கோரி கடிதம் கையளிப்பு…\nநிதி அகர்வால் இணையத்தில் வெளியிட்ட அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன... கொஸ்கொட சுஜி...\nஅன்பே ஆருயிரே படநடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை சூர்யாவால் இவரது இயற்பெயர் மீரா...\nட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள��….\nபாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த நடிகர்...\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரியின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்-...\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nசௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nவிஜய் தவற விட்ட வெற்றி படம் – 175 நாட்கள் ஓடி சாதனை\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-02-20T03:42:35Z", "digest": "sha1:LGNTY4W3PYQPI2AI7CI3GHCZBCZBCNFC", "length": 24969, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "யதார்த்தத்திற்கு அண்மித்ததாக வந்திருக்கும் சர்வதேசத்தின்", "raw_content": "\nமுகப்பு News Local News யதார்த்தத்திற்கு அண்மித்ததாக வந்திருக்கும் சர்வதேசத்தின் நிலைப்பாடு – அனந்தி சசிதரன் \nயதார்த்தத்திற்கு அண்மித்ததாக வந்திருக்கும் சர்வதேசத்தின் நிலைப்பாடு – அனந்தி சசிதரன் \nதமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் சர்வதேச சமூகம் யதார்த்தத்திற்கு அண்மித்ததாக வந்திருப்பதனையே ஐ.நா. அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் அவர்களது மதிப்பீட்டின் அடிப்படையிலான பரிந்துரைகள் உணர்த்தியுள்ளது. அத்துடன் நின்றுவிடாது இதே நிலையில் மேலும் வலுப்பெற்று தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்க சர்வதேச சமூகம் துணைநிற்க வேண்டும் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.,\nஉத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இரண்டு வாரகாலம் இலங்கையில் தங்கியிருந்து நிலமைகள் குறித்து ஆராய்ந்துள்ள உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமை தொர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப் அவர்கள் தனது விஜயத்தினை முடித்து கொண்டு நாடு திரும்புவதற்கு முன்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் நோக்கும் போது இதுவரை காலமும் தமிழர் தரப்பில் அழுத்தமாக வலியுறுத்திக் கூறப்பட்டு வந்த நிலைக்கு அண்மித்ததாக சர்வதேசத்தின் நிலைப்பாடு வந்திருப்பதாக உணரமுடிகின்றது.\nஇலங்கைக்குள் நம்பகரமான மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டாவிடில் சர்வதேச மட்டத்தில் நீதியை தேடுவதற்கான முயற்சிகள் மிகவும் வலுவான முறையில் இடம்பெறும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா. அறிக்கையாளர் யுத்த வெற்றி வீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் தமிழினப்படுகொலை நிகழ்த்திய சிங்கள இராணுவத்தினரை பாதுகாக்க முயலும் அரசின் முயற்சியை மறைமுகமாக கண்டிப்பதாகவே அமைந்துள்ளது.\nகால அட்டவணையுடன் கூடிய பரந்துபட்ட மற்றும் சுயாதீனமான நிலைமாறு கால நீதிப்பொறிமுறை ஒன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குவதுடன் அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் சட்டம் சர்வதேச தரங்களைப் பின்பற்றுவதாக அமையவேண்டும். வடக்கு கிழக்கு பகுதிகளில் காணப்படுகின்ற இராணுவப்பிரசன்னத்தை குறைக்க வேண்டும். காணி விடுவிப்பு தொடர்பான நேர அட்டவணை அவசியம். மனித உரிமை காப்பாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் முக்கியமாக பெண்கள் ஆகிய தரப்பினர் மீதான பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சுயாதீன தன்மை வெளிப்படைத்தன்மை என்பவற்றின் அடிப்படையில் காணாமல்போனோர் குறித்த அலுவலகத்துக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். தடயவியல் விசாரணைகளுக்காக உள்நாட்டு, பிராந்திய மற்றும் சர்வதேச உதவிகளைப் பெறலாம். பாதிக்கப்பட்ட மக்கள் தமது உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். என்பன போன்ற பரிந்துரைகளை பப்லோ டி கிரீப் அவர்கள் முன்வைத்துள்ளார்.\nஇருந்தும் இவை, தமிழர்களுக்கு எதிராக நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கும் உரிமை மீறல்களுக்கும் உயிர்ப்பறிப்புகளுக்கும் நேரடிக்காரணமானவர்களாக விளங்கிவருபவர்களையும் அவர்களைக் காப்பாற்றுவதிலேயே முழுக்கவனம் செலுத்தி வருபவர்களையும் எவ்வாறு கட்டுப்படுத்தப் போகின்றது வழக்கம் போன்று எதனையுமே ஏற்க மறுக்கும் அரசாங்கம் இவரது பரிந்துரைகளையும் ஏற்க மாட்டோம் என்றும் அது எவ்வகையிலும் தம்மை கட்டுப்படுத்தாது என்றும் கூறியுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எனக்கு கிடைத்த ஆதாரங்களின்படி நான் அவதானிப்புக்களை செய்கிறேன். அரசியல் எதிர்பார்ப்பு மிக அவசியமாகின்றது. ஆனால் ஐக்கிய நாடுகளின் நிபுணர் என்ற அடிப்படையில் எனது பரிந்துரைகள் சட்டரீதியான பின்னிணைப்பைக் கொண்டவையல்ல என்று பதிலளித்துள்ளதன் மூலம் மேற்குறித்த வினா தமிழ் மக்களின் மனங்களில் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.\nஐ.நா. அறிக்கையாளர் கண்டுணர்ந்துள்ள இவ்விடயங்களைத்தான் தமிழர் தரப்பில் இருந்து இத்தனை ஆண்டுகளாக வலியுத்தப்பட்டு வருகின்றது. அதை மீறியே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்ககை அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டதுடன் குற்றவாளிகள் தம்மைத் தாமே விசாரிக்கும் விதத்தில் அதுவும் வலுவிழந்த உள்நாட்டு பொறிமுறைக்குள் விசாரணைகளை நடத்தவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போதைய பரிந்துரைகள் இலங்கை அரசின் மீதான நம்பகத்தன்மையினை கேள்விக்குள்ளாக்குவதாகவே அமைந்துள்ளது.\n19 ஆவது திருத்தச்சட்டம், நல்லிணக்க பொறிமுறைக்கான ஆலோசனகளை முன்னெடுப்பதற்கான செயலணி உருவாக்கம் மற்றும் அந்த செயலணியால் முன்வைக்கப்பட்ட அறிக்கை, காணாமல்போனோர் தொடர்பான அலுவ-லகம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் இவ் ஆணைக்குழுவிற்கு ஆணையாளர் நியமிக்கப்பட்டமை போன்றவற்றை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றங்களாக ஐ.நா. விசேட அறிக்கையாளர் சுட்டிக்காட்டியுள்ளமை வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக அமைந்துள்ளது.\nசர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரே நோக்கில் இலங்கை அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான கண்துடைப்பு நடவடிக்கைகளை சிறந்த முன்னேன்றமாக சர்வதேச சமூகம் கடந்த காலங்களில் ஏற்று அங்கீகரித்திருந்தமையே பொறுப்புக் கூறலில் இருந்து ஒவ்வொரு முறையும் இலங்கை அரசாங்கம் தப்ப��த்து வருவதற்கும் உரிய நீதியை தமிழர்களுக்கு வழங்காதுவிடுவதற்கும் ஊக்குவிப்பாக அமைந்திருந்தது. தற்போதும் இவ்வாறான அரைகுறையான விடயங்களை முன்னேற்றமாக எடுத்துக் கொண்டிருப்பதானது இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக் கூறவைப்பதற்குப் பதிலாக தந்திரத்தனமான செயற்பாடுகளின் மூலம் காலத்தை இழுத்தடித்து அனைவரையும் ஏமாற்றுவதற்கே வழிகோலும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.\nஇத்தனை ஆண்டுகளாக தமிழர்களாகிய நாம் கூறிவந்த விடயங்களை ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் கூறியுள்ளதன் மூலம் எமது நிலைப்பாட்டிற்கு அண்மித்ததாக சர்வதேசம் வந்திருப்பதையே காட்டுகின்றது. இது, நீதிக்காக ஓயாது போராடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் அடைந்திருக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இதே நிலையில் மேலும் வலுப்பெற்று தமிழர்களுக்கு உரிய நீதி கிடைத்திட சர்வதேசம் உறுதுணையாக செயலாற்ற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். அத்துடன் நீதிக்கான எமது போராட்டங்களைத் தொடர்வதன் மூலமே அந்த நிலை நோக்கியதாக சர்வதேசத்தை உந்தித்தள்ள முடியும் என்பதால் எமக்கான நீதி கிடைக்கும் வரை உறுதியுடன் தொடர்ந்து போராடுவது தமிழர்களாகிய எமது கடமையாகும். இவ்வாறு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உறுதியும், இறுதியுமான நடவடிக்கை அவசியம்\nயாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியின் கருத்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது- அனந்தி சசிதரன் குற்றச்சாட்டு\nதேர்தலில் களமிறங்கவுள்ள முதலமைச்சர் விக்கி- வேட்பாளர்கள் தெரிவும் முடிந்தது\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nநிதி அகர்வால் இணையத்தில் வெளியிட்ட அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன... கொஸ்கொட சுஜி...\nஅன்பே ஆ���ுயிரே படநடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை சூர்யாவால் இவரது இயற்பெயர் மீரா...\nட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள்….\nபாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த நடிகர்...\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரியின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்-...\nசௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95/", "date_download": "2019-02-20T03:10:06Z", "digest": "sha1:F5A3H3S3MKXUNIJHBHL5CQNBOO5FHFW5", "length": 12299, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு- பிசிசிஐ", "raw_content": "\nமுகப்பு Sports ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு- பிசிசிஐ\nஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு- பிசிசிஐ\nஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கேரள மாநில ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்ய இருக்கிறது.\nஇந்திய அணியில் இடம்பிடித்திருந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீசாந்தை கைது செய்தது. இதனால் பிசிசிஐ ஸ்ரீசாந்த்துக்கு வாழ்நாள் தடைவிதித்தது.\nடெல்லி கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் விடுவிக்கப்பட்டார். இருந்தாலும் பிசிசிஐ அவர் மீதான வாழ்நாள் தடையை நீக்க இயலாது என்று கூறிவிட்டது.\nஇதனால் ஸ்ரீசாந்த் பிசிசிஐ தடையை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க பிசிசிஐ-க்கு உத்தரவிட்டது.\nஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐ சார்பில் மேல்முறையீடு செய்ய இருக்கிறது. இந்த தகவலை பிசிசிஐ-யில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சீனியர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘ஐகோர்ட்டின் உத்தரவை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது முக்கியமானது. இன்னும் ஒரு வாரத்திற்குள் கேரள ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்படும்.\nமுறைகேடு மற்றும் மேடச் பிக்சிங் போன்றவற்றை துளியளவும் சகித்துக்கொள்வதில்லை என்ற முடிவில் பிசிசிஐ உறுதியாக உள்ளது’’ என்றார்.\nநிதி அகர்வால் இணையத்தில் வெளியிட்ட அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன... கொஸ்கொட சுஜி...\nஅன்பே ஆருயிரே படநடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை சூர்யாவால் இவரது இயற்பெயர் மீரா...\nட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள்….\nபாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த நடிகர்...\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரியின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்-...\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nசௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nவிஜய் தவற விட்ட வெற்றி படம் – 175 நாட்கள் ஓடி சாதனை\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/41-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-02-20T03:39:27Z", "digest": "sha1:EQGXX4NVZSQU4UXB6EFBLCCGVWDMJ73E", "length": 13426, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "41 மாணவர்கள் கைகளில் காயங்களுடன் மீட்பு!!!", "raw_content": "\nமுகப்பு News Local News 41 மாணவர்கள் கைகளில் காயங்களுடன் மீட்பு\n41 மாணவர்கள் கைகளில் காயங்களுடன் மீட்பு\nபொலன்னறுவை, மெதிரிகிரிய கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றில், கல்வி பயிலும் மாணவர்களில் 41 பேர், கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.\n10ஆம் மற்றும் 11ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களே, போதையில் தள்ளாடிய நிலையிலிருந்த போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவர்கள் அனைவரும், நேற்றுக் காலையிலேயே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில், ஏழு பேர் மாணவிகள் என்றும், 32 மாணவர்களின் கைகளில், கடுமையான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nமாணவிகள் ஏழு பேரும், கடுமையான முறையில் எச்சரிக்கப்பட்டு, அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.\nபாடசாலை நேரத்தில், அசாதாரண முறையில் நடந்துகொண்ட மாணவர்கள் 42 பேரை அழைத்து, அப்பாடசாலையின் பிரதியதிபர், விசாரணைகளை மேற்கொண்ட போதே, அவர்கள், போதையூட்டும் ஏதோவொரு பொருளைப் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டது.\nஅதன் பின்னர், பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அந்த 41 பேரும், பொலிஸாரினால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.\nபொலிஸ் நிலையத்துக்கு, வாகனங்களில் அவ்வாறு அழைத்துச் செல்லும்போது, தம்வசம் வைத்திருந்த ஒருவகையான சிறுசிறு பொதிகளை, மாணவர்கள் வீதியில் வீசியெறிந்துள்ளனர். அதனை கண்டுபிடித்து எடுத்த பொலிஸார், அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியபோதே, மாணவர்கள், போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஅதன்பின்னர், அவர்களை கைதுசெய்த தாம், போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டபோது, மாணவர்களிடமிருந்து எவ்விதமான ஆக்கபூர்வமான தகவல்களும் கிடைக்கவில்லையென தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் பலி- 19 பேர் காயம்\nதூபி ஒன்றின் உச்சியில் நின்று புகைப்படம் எடுத்த இரண்டு இளைஞர்கள் கைது\nகளனியில் கண்டுபிடிக்கப்பட்ட மதுஷின் நவீன வாகனங்கள்\nநிதி அகர்வால் இணையத்தில் வெளியிட்ட அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன... கொஸ்கொட சுஜி...\nஅன்பே ஆருயிரே படநடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை சூர்யாவால் இவரது இயற்பெயர் மீரா...\nட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள்….\nபாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த நடிகர்...\nவிருதுவிழாவிற்கு முன்னழகு த���ரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரியின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்-...\nசௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/05/neet-sfi.html", "date_download": "2019-02-20T02:45:15Z", "digest": "sha1:R5P2J3FSOKXYKZIAD6MQ7ZH5AF2XDHVM", "length": 4952, "nlines": 130, "source_domain": "www.kalvinews.com", "title": "NEET தேர்வெழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு உதவ SFI (இந்திய மாணவர் சங்கம்) தொடர்பு எண்கள் அறிவிப்பு ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » NEET தேர்வெழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு உதவ SFI (இந்திய மாணவர் சங்கம்) தொடர்பு எண்கள் அறிவிப்பு\nNEET தேர்வெழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு உதவ SFI (இந்திய மாணவர் சங்கம்) தொடர்பு எண்கள் அறிவிப்பு\nநீட் தேர்வெழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு உதவ SFI (இந்திய மாணவர் சக்கம்) சார்பில் உதவி மையங்கள் செயல்படும் என அறிவிப்பு...\nஎர்ணாகுளம் - ஜுனைத் - 9048364036\nபத்தனந்திட்டா - விஷ்ணு - 9496101494\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=119280", "date_download": "2019-02-20T04:14:21Z", "digest": "sha1:LF7ONUROITVDZINAZKOTPSLXDDFCD4Z7", "length": 9780, "nlines": 101, "source_domain": "www.kuriyeedu.com", "title": "உண்ணாவிரதத்தை கைவிட்ட பாலித தெவரப்பெரும – குறியீடு", "raw_content": "\nஉண்ணாவிர��த்தை கைவிட்ட பாலித தெவரப்பெரும\nஉண்ணாவிரதத்தை கைவிட்ட பாலித தெவரப்பெரும\nதனது புதல்வனின் உடல்நல குறைவின் காரணமாக தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்ததாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கூறினார்.\nதனது ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சட்டம் அமுல்படுத்தப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.\nபுலத்சிங்ஹல நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு இன்றோடு 05 நாட்கள் ஆகின்றன.\nஎவ்வாறாயினும் தனது புதல்வனின் உடல்நல குறைவு காரணமாக இன்று மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்ததாக அவர் கூறினார்.\nதற்போது அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகட்சித் தலைவர் பதவிக்காக எவரும் முன்வரவில்லை-அகிலவிராஜ்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான எண்ணம் வேறு எவரிடத்திலும் இருக்கவில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். கட்சியின்…\nநேருக்கு நேர் மோதவிருந்த ரயில்கள் ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nஇரு ரயில்கள் நேருக்க நேர் மோதி இடம்பெறவிருந்த விபத்தொன்று அதிர்ஷ்டவசமாக தடுக்கப்பட்டுள்ளது.\nவவுனியா ஏ-9 கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)\nவவுனியா ஏ-9 கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேரூந்து நிலையத்தை, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று திறந்து வைத்தார். மத்திய…\nபிரசன்ன உட்பட 6 பேருக்கு பிடியாணை\nஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஆறுபேருக்கு, பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.\nபுகையிரதங்களில் யாசகம் எடுப்பது இன்று முதல் தடை\nபுகையிரதங்களில் யாசகம் எடுப்பதும், அநாவசியமாக நடமாடுவதும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன. புகையிரத பயணிகள் எதிர்நோக்கும் பல்வேறு இம்சைகள் மற்றும் பிரச்சனைகைள கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம்…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkundalakesi2ndstd.blogspot.com/2017/01/justiceforjallikatu.html", "date_download": "2019-02-20T03:26:34Z", "digest": "sha1:LND663EFDFQNE6HRKIWFCS65JA52KSC7", "length": 11164, "nlines": 87, "source_domain": "iamkundalakesi2ndstd.blogspot.com", "title": "I am kundalakesi 2nd std avaiyar arambapada salai: இனி ஒரு விதி செய்வோம் #justiceforjallikatu", "raw_content": "\nஇனி ஒரு விதி செய்வோம் #justiceforjallikatu\nஜல்லிக்கட்டிற்காக போராடும் அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் , குறிப்பாக இளைஞ்சர்கள். ஜல்லிக்கட்டின் கார்பொரேட் நோக்கம் நாம் அறிந்ததே . அதனை எதிர்த்து போராடும் நாம் நிரந்தர தடை நீங்கும் வரை போராட வேண்டுகிறோம் .\nதிமுக ,அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள்.மாணவர்கள் போராட்டங்களில் தங்கள் குளிர் காய நினைக்கின்றன . திமுக சொல்லுறன் நமக்கு நாமே போன்ற பல திட்டங்கள் மக்களை எழுச்சி பெற செய்கின்றன . அதிமுக சொல்லுறன் சின்ன அம்மா உத்தரவின் பெயரின் அவசர சட்டம் இயற்றினார் முதல்வர்னு. டேய் அவரு முதல்வர் டா . ஐயோ பிஜேபி காங்கிரஸ் பத்தி பேச விரும்புல. இவனுங்க அடியோடு விரதனும்.. இப்ப கூட மோடி வாய தொறக்க கரணம் , அடுத்த தேர்தல்ல வண்டலூர் விஜிபி மைத்தள��்துல பேசணுமே அதனாலதான்.\nமாணவர்களே நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்று தான் ,போராட்டத்தில் அரசியால் வேண்டாம் சினிமா வேண்டாம் (உண்மைகள் தமிழன் லாரன்ஸ் , R .J பாலாஜி மேலும் பல உண்மை தமிழ் நடிகர்கள் மன்சூர் அலிகான்) போன்றவர்களை பாராட்ட வார்த்தை இல்லை.\nஇது ஜல்லிக்கட்டுக்கான போராட்டமா இல்லை ,இது தமிழுக்கான போராட்டம்.\nபாண்டே என்ற ஒரு செய்தி தொலைக்காட்சி நெறியாலர் கேட்கிறான் , மாணவர்கள் ஏன் ஜல்லிக்கட்டிற்கு மட்டும் போராடுகிறார்கள் என்று கேட்கிறார். அவருக்கு எங்கள் பதில் தமிழன பாதுகாக்கத்தான் ஒட்டு போட்டு அரசிவாதிகளை தேர்ந்து எடுத்தோம் . அவங்கள விட்டுட்டு எங்களை கேக்குற .\nதமிழ் கலாச்சாரத்துக்கு எந்த அரசியல்வாதியும் போராட மாட்டார்கள் நங்கள் தன போராடனும் ஏன் கலாச்சாரத்துக்கு. இலங்கை தமிழர்களை கொன்னப்ப அரசியல் வாதிகள் ஜெனிவால வாய் தொறக்கல , காவேரி மேலாண்மை அமைக்க மத்திய அரசு வாய தொறக்கல,, இப்படியே போன ஏன் ஏன் இனம் போல் கலாச்சாரமும் அழிஞ்சிடும். டேய் பாண்டே புரியுதா.\nஅடுத்து நம்ப பன்னீர் நீங்க எப்பேர்ப்பட்ட ஒரு சூழ்நிலைல இருக்கீங்கன்னு தெரியுது வெளிப்படையா சொல்ல தேவ இல்ல. இப்படி ஒரு அதிகாரம் தேவையா .\nசிலர் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு விடுதலை கேட்கிறார்கள் ,அவர்கள் உணர்ச்சி புரிகின்றது ,அனால் வெள்ளையனை முதலில் எதிர்த்து இந்தியாவிற்காக போராடியவன் நம் தாத்தன் பாட்டன் வா.ஊ.சி , வீரபாண்டியன் கட்ட பொம்மன் போன்றவர்கள் தான் , அதனால் நம் இந்தியாவையும் காப்பாற்ற போராடுவோம்\nஇறுதியாக அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். வெற்றி நமதே\nகாளையும் துள்ளி வரும் , காவேரியும் துள்ளி வரும் .\nவிடாது காதல் பாகம் 9\nவிடாது காதல் பாகம் 8\nவிடாது காதல் part 7\nவிடாது காதல் பாகம் 6\nவிடாது காதல் பாகம் 5\nவிடாது காதல் part 2\nதினம் ஒரு தகவல் (34)\nஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் Alex pandian movie review\nபடத்தோட ஓப்பனிங்ல வில்லன்களால் துரத்தப்படுற அனுஷ்கா ரயில்வே ட்ராக்குல ஓடி ட்ரெயின் ஏற, அப்படியும் அவரைப் பிடிக்கும் வில்லன்களை ...\nகோச்சடையான் படத்தோட நடிப்பதை நிறுத்திடவா..- பாக்யராஜை அதிரவைத்த ரஜினி\nகோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி...\n���ண்மையில் பன்னீர்செல்வத்தை எல்லாரும் திட்டுறோம்... இதில் அவருடைய பங்கு முக்கியமானது... இந்த நேரத்தில் உங்கள் தங்க தாரகையையோ அல்லது கலைஞர...\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் ...\nமத்திய அரசுக்கு திமுக ஆதரவு வாபஸ்-கருணாநிதி அறிவிப்பு; அமைச்சர்கள் ராஜினாமா\nசென்னை: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையைப் பார்ப்பதால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக வ...\nஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் Alex pandian movie review\nபடத்தோட ஓப்பனிங்ல வில்லன்களால் துரத்தப்படுற அனுஷ்கா ரயில்வே ட்ராக்குல ஓடி ட்ரெயின் ஏற, அப்படியும் அவரைப் பிடிக்கும் வில்லன்களை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472846", "date_download": "2019-02-20T04:34:36Z", "digest": "sha1:PSSKNMFGOWS7NQ5OMIUP5S34MLBKTOQ5", "length": 9086, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வேலூரில் மாதம் ரூ.2,800 சம்பளத்துக்கு ஊர்க்காவல் படையில் சேர 800 இன்ஜினியர்கள் விண்ணப்பம் | 800 Engineers to apply for a 2,000 per month salary for Vellore monthly salary - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவேலூரில் மாதம் ரூ.2,800 சம்பளத்துக்கு ஊர்க்காவல் படையில் சேர 800 இன்ஜினியர்கள் விண்ணப்பம்\nவேலூர்: வேலூரில் ஊர்க்காவல் படையில் மாதம் 5 நாட்கள் வேலையுடன் ரூ.2,800 சம்பளத்துக்கு 800 பொறியாளர்கள் உட்பட 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வேலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 51 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் வினியோகம் கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த பணியில் சேர வயது வரம்பு 18 முதல் 50 வரையிலும், கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதன்படி, கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் விண்ணப்பங்களை வாங்க வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் குவிந்தனர். 2 நாட்கள் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டதில் 6 ஆயிரத்து 74 பேர் விண்ணப்பம் வாங்கி சென்றுள்ளனர்.\nஇதில் 800 பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களும் நூற்றுக்கணக்கில் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். கடந்த முறை ஊர்க்காவல் படைக்கு 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது 500 பேர் மட்டுமே வந்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 51 பணியிடங்களுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இந்த பணியில் சேருபவர்களுக்கு மாதம் 5 நாள் மட்டுமே வேலை வழங்கப்படும். ஒரு நாளைக்கு ரூ.560 என 5 நாட்களுக்கு ரூ.2,800 வழங்கப்படும். இதில் சேர பொறியியல், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் ஊர்க்காவல் படை இன்ஜினியர்கள் விண்ணப்பம்\nவானில் ‘சூப்பர் மூன்’: பார்த்து ரசித்த பொதுமக்கள்: அடுத்தது 2026ல் தான் தெரியும்\nவழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டதா: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு\nதிருப்பதி கோயில் விடுதி வசதிகள் தமிழக கோயில்களில் ஏன் இல்லை:அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nகர்ப்பிணிகள் அலறியடித்து ஓட்டம்: அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வெடித்து சிதறியது கொதிகலன்\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள 86 ஆசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணியமர்த்த எதிர்ப்பு\nகிருஷ்ணகிரி டிஎஸ்பி வீட்டில் சிக்கிய 4.34 லட்சம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்\nடீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்\nபடங்கள�� வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_127.html", "date_download": "2019-02-20T03:10:42Z", "digest": "sha1:MYTDMUP3Q4O6PB2DNJUH77EK4G6MUY6P", "length": 18671, "nlines": 43, "source_domain": "www.kalvisolai.in", "title": "திரை விமர்சனம் - ஆண்டவன் கட்டளை’", "raw_content": "\nதிரை விமர்சனம் - ஆண்டவன் கட்டளை’\nதிரை விமர்சனம் - ஆண்டவன் கட்டளை'\nகடன் தொல்லை தாங்க முடியாமல் மதுரை அருகே யுள்ள கிராமத்திலிருந்து நண்பன் பாண்டியுடன் (யோகி பாபு) சென்னைக்கு வருகிறார் காந்தி (விஜய் சேதுபதி). சுற்றுலா விசாவில் லண்டனுக்குப் போய், அங்கே வேறு அடையாளத்துடன் ஒளிந்து வாழ்ந்து, பொருளீட்டி ஊர் திரும்புவதுதான் இவர்கள் நோக்கம்.\nபாஸ்போர்ட் எடுப்பதற்காகப் போலி முகவரின் பேச்சைக் கேட்டுப் பல தகிடுதத்தங்கள் செய்கிறார்கள். பாஸ்போர்ட் கிடைத்தும் விசா கிடைக்காத காந்திக்கு, லண்டன் செல்ல வேறொரு வாய்ப்பு வருகிறது. ஆனால், பாஸ்போர்ட்டில் இருக்கும் ஒரு பொய்யான தகவலை நீக்கினால்தான் விசா கிடைக்கும். அந்தப் பெயரை நீக்க மேலும் குறுக்கு வழிகள், பொய்கள் என்று தொடர்கிறது. இது எங்கே கொண்டுசெல்கிறது என்பதுதான் கதை.\nஅருள்செழியனின் கதை. அவ ரும் இயக்குநர் மணிகண்டன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி யிருக்கிறார்கள். சாமானிய மனிதர்கள் சந்திக்கும் தீவிரமான பிரச்சினை இயல்பான நகைச் சுவையுடன் கச்சிதமாகச் சித்தரிக் கப்படுகிறது. குறுக்கு வழிகளின் இயல்பே மோசடிகளின் மீளாச் சுழலின் சிக்கவைப்பதுதான் என்பதைத் தெளிவாகக் காட்டு கிறது திரைக்கதை. இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை, சென்னையில் வாடகைக்கு வீடு தேடுபவர்களின் அவலம், குடும்ப நல நீதிமன்றச் சூழலின் யதார்த்தங்கள் ஆகியவையும் கதைப் போக்கினுள் இயல்பாகக் கலந்துவிடுகின்றன.\nதிருமணமாகாத ஒருவன் திருமணம் ஆனதாகப் பொய் சொல்வதற்காகக் கார்மேகக் குழலி என்னும் பெயரைப் பயன் படுத்துகிறான். அதே பெயரில் ஒரு பெண்ணை அவன் சந் திக்க நேர்கிறது. அவள் இவன் பிரச்சினைக்கு உதவுகிறாள். தற்செயல் நிகழ்வுகள் மூலமா கவே படத்தின் திருப்பங் களையும் சிக்கல்களையும் கையாளும் தமிழ் சினிமாவுக்கு இது புதிது அல்ல. ஆனால், மணிகண்டன் இதைக் கையா ளும் விதத்தில் ஓரளவேனும் நம்பகத்தன்மையை உருவாக்கு கிறார். இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள், ��ருவரை ஒருவர் பாதிக்கும் திருப்பங்கள் ஆகியவற்றைப் பெருமளவில் யதார்த்தமாகச் சித்தரிக்கிறார்.\nஇறுக்கமான காட்சிகள் இல் லாமலேயே படம் கதைமாந்தர் களின் வலியைச் சொல்லிவிடு கிறது. ஒரு மிதிவண்டியில் நண் பனை வைத்து மிதித்துக் கொண்டு வரும் அறிமுகக் காட்சியே காந்தியின் சமூக, பொருளாதார அந்தஸ்தைக் காட்டப் போதுமானதாக இருக் கிறது. குடிபெயர்வு அதிகாரியின் விசாரணைக் காட்சி அதற் குரிய தோரணையுடன் படமாக் கப்பட்டிருக்கிறது.\nபோலி ஆவணங்களால் ஏற் படும் பிரச்சினைதான் படத்தின் மையம். கார்மேகக் குழலி என் னும் பெயரால் ஏற்படும் நெருக் கடிகளே இதைக் காட்டப் போது மானவை. அப்படி இருக்க, முதல் பகுதியில் விசா முயற்சிகளையும் விஜய், யோகி பாபுவின் பிரச் சினைகளையும் அத்தனை விரி வாகக் காட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. யோகி பாபுவை நடுவில் அம்போ என்று விட்டிருக்க வேண்டியதும் இல்லை. கிளைமாக்ஸ் நெருங் கும்போது படம் தேவையின்றி நீள்கிறது. உணர்த்தப்படும் விஷயங்கள் வசனங்களாகவும் திரும்பச் சொல்லப்படுகின்றன.\nவிஜய் சேதுபதி வழக்கம் போல மிக இயல்பாக அடக்கி வாசித்திருக்கிறார். விசா மறுக் கும் அதிகாரியிடம் கெஞ்சும் காட்சி, குடிபெயர்வுத் துறை புலனாய்வு அதிகாரியிடம் பாண் டியைப் பற்றிப் பதைபதைப்புடன் விசாரிப்பது, ரித்திகாவிடம் காதலைச் சொல்வது எனப் பல இடங்களிலும் முத்திரை பதிக்கிறார்.\nரித்திகா சிங், துணிச்சலும் தன்னம்பிக்கையுமான பெண்ணை அனாயாசமாகப் பிரதிபலிக்கிறார். பத்திரிகை யாளர் சந்திப்பில் எதிர்ப்பை எதிர் கொள்ளும் விதம், உதவி செய் யப்போய் மாட்டிக்கொள்ளும் போது படும் சங்கடம், கடைசிக் காட்சியில் வெட்கம் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என்று பல இடங்களில் தேர்ந்த நடிகைக்குரிய அடையாளங்கள் தெரிகின்றன.\nயோகி பாபுவின் உருவத்தை வைத்துச் செய்யப்படும் மலின மான நகைச்சுவையைப் பார்த்து வெறுத்தவர்களுக்கு இந்தப் படம் பெரிய ஆறுதல். நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தக் கிடைத் திருக்கும் வாய்ப்பை அவர் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார். இலங்கைத் தமிழராக வரும் அரவிந்தனின் நடிப்பும் மனதில் நிற்கிறது. வழக்கறிஞர் ஜார்ஜும், அவரது உதவியாளர் விநோதினியும் நீதிமன்றக் காட்சி களைக் கலகலக்க வைக்கிறார் கள். சில காட்சிகளில் ம��்டுமே வரும் நாசர் அந்த எல்லைக்குள் ளாகவே தன் நடிப்பு ஆகிரு தியைக் காட்டிவிடுகிறார். பூஜா தேவரியாவுக்குப் போதிய வாய்ப்பு இல்லை.\nஒன்பது பாடல்கள் இருந் தாலும் எதுவுமே திரைக்கதை யைப் பாதிக்காமல் கதைப் போக்குடன் கலந்துவிடுகின்றன. 'கே'யின் பின்னணி இசை பொருத்தம். பாடல்கள் கேட்கும் படி இருக்கின்றன.\nகை அழுக்காக இருக்கிறதே என்று கொள்ளிக்கட்டையால் மூக்கைச் சொறிந்துகொள்ளக் கூடாது என்பதைப் பிரச்சாரத் தொனி இல்லாமல் சொல்லி யிருக்கிறது படம். காட்சிகளைப் பெருமளவில் யதார்த்தமாக நகர்த்திச் சென்று 'செய்தி'யை அனுபவமாக மாற்றுகிறார் இயக் குநர். கனமான அனுபவங் களையும் நீர்த்துப்போகாமல் இலகுவாகச் சொல்ல முடியும் என்பதையும் காட்டியிருக்கிறார். கதைப் போக்கு, வசனங்கள், பாத்திர வார்ப்புகள், நடிகர்களின் தேர்வு, திறமையான நடிப்பு, இசை என்று பல்வேறு அம்சங் களால் 'ஆண்டவன் கட்டளை' நம் மனதில் தங்கிவிடுகிறது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வ��யிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/11/blog-post.html", "date_download": "2019-02-20T04:11:29Z", "digest": "sha1:R3OOJVC3EZD4IICIEUDRQC2AKLWAW6P7", "length": 12961, "nlines": 188, "source_domain": "www.thuyavali.com", "title": "வீட்டில் தொழும்போது பெண்கள் பாதங்களையும் மறைக்க வேண்டுமா? | தூய வழி", "raw_content": "\nHot slider கேள்வி-பதில் பெண்கள் வெளியீடுகள்\nவீட்டில் தொழும்போது பெண்கள் பாதங்களையும் மறைக்க வேண்டுமா\nகேள்வி :- வீட்டில் தொழும் போது பெண்கள் தங்கள் இரு பாதங்களையும் கட்டாயம் மறைக்க வேண்டுமா\nவிடை:- பொதுவாக அன்னிய ஆண்களுக்கு முன் பெண்கள் தனது இரு பாதங்களும் வெளியில் தெரியாமல் மறைத்துக் கொள்வது கடமையாகும்.இதேவேளை ஓர் பெண் மஹ்ரமான ஆண்களுக்கு முன் தொழும் போது அல்��து வீட்டில் தனிமையில் தொழும் போது கால் பாதங்களை மறைக்க வேண்டுமா என்ற கேள்விக்கான விடையில் நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் ஆதாரமான செய்தி எதுவும் வரவில்லை. வீட்டில் உள்ள பெண்கள் தங்கள் தலைகளை திறந்த நிலையில் இருந்தாலும் தொழுகையின் போது தலையை மறைக்க வேண்டும் என வழிகாட்டிய நபி (ஸல்) அவர்கள் அதைப் போன்று கால் பாதங்களையும் மறைத்துக் கொள்ள வேண்டும் என எந்தக் கட்டளையும் இடவில்லை. என்றாலும் உம்முஸலமா (ரழி) அவர்களைத் தொட்டும் ஓர் செய்தி பின்வருமாறு அறிவிக்கப்படுகிறது.\nஓர் பெண் வேட்டி இல்லாமல் மேலாடையுடனும் தலை முக்காட்டுடனும் மட்டும் தொழுவாழா என நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, அவளின் மேலாடை அவளின் இரு பாதங்களின் மேற்பகுதியையும் மறைக்கக் கூடியதாக இருந்தால் அனுமதியாகும் என அவர்கள் பதில் அளித்தார்கள்' (அபூதாவுத்)\nஇந்த செய்தியில் இரு குறைபாடுகள் உள்ளது.\nமுதலாவது: இந்த செய்தியை அறிவித்த உறுதியான அறிவிப்பாளர்கள் நபிகளார் சொன்னதாக கூறவில்லை என இமாம் அபூதாவுத் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது இது உம்முஸலமா (ரழி) அவர்களின் சொந்த கருத்தாக கூறப்பட்டதே உண்மையான அறிவிப்பாகும்.\nஇரண்டாவது: உம்முஸலமா (ரழி) அவர்களின் சொந்த தீர்ப்பாக வரும் அறிவிப்பும் ஓர் பலஹீனமான ளயீபான அறிவிப்பாளரினூடாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை வைத்து சட்டம் எடுக்க முடியாது. எனவே வீட்டில் அஜ்னபிகள் இல்லாத வேளையில் ஓர் பெண் தொழும் போது கட்டாயம் பாதங்களின் கீழ்ப்பகுதியையோ அல்லது மேற்பகுதியையோ கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதற்காக சொக்ஸ் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் அதற்கு எந்த ஆதாரமும் நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஆதாரம் இல்லாமல் ஓர் விடயத்தை மார்க்கத்தில் கட்டாயப்படுத்துவது மிக ஆபத்தான விடயமாகும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.\nLabels: Hot slider கேள்வி-பதில் பெண்கள் வெளியீடுகள்\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இ���த்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nகுழந்தை பெற்றெடுத்த ஒரு பெண் எப்போது தெழ வேண்டும்....\n“சிறை செல்வோரெல்லாம் “இப்னு தைமியா” ஆக முடியுமா.\nகாலங்கடந்த திருமணம் கவலை தீரும் கண்ணீர்.\nஅத்தஹிய்யாத் இருக்கும் முறையும் அதில் என்ன ஓதுவது....\nமறுமணத்திற்கான அவகாசத்தின் இத்தாவின் சட்டங்கள்\nதவறு செய்பவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.\nநல்லவர், கெட்டவர் என்று தீர்மானிப்பது இறை அதிகாரமா...\nவீட்டில் தொழும்போது பெண்கள் பாதங்களையும் மறைக்க வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamildoctor.com/2019/02/10/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-02-20T03:05:55Z", "digest": "sha1:QQVFLDVJ3HCSAEMVJWF5LJOAU7AC7L4J", "length": 5445, "nlines": 52, "source_domain": "www.thamildoctor.com", "title": "வேம்பை போன்ற உலகில் அரு மருந்து இல்லை — Thamil Doctor", "raw_content": "\nHome மருத்துவம் வேம்பை போன்ற உலகில் அரு மருந்து இல்லை\nவேம்பை போன்ற உலகில் அரு மருந்து இல்லை\nஇந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும், அவை எல்லாம் வேப்பமரத்த��க்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும்.\nவேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக, மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.\nசித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து, காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும்.\nகிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன வெயிலால் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது.\nகபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.\nகிராமத்துக் கடைகளில் கூட அரிதாகி விட்ட இதனை தேடித் பிடித்து நேட்டிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையத்தில் வைத்திருக்கிறார்கள்.\nஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டில் வாங்கிப் பயன்படுத்தலாம்.\nகுடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு.\nபாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது’ எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `\nஅரோமா தெரபி’ எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.\nஇத்தனை சிறப்புக்களும், மருத்துவ குணமும் கொண்ட வேப்பம்பூ பொடியை தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் வாங்கலாம்.\nPrevious articleமூல நோயால் துன்பப்படுபவரா நீங்கள் முழுமையான தீர்வு\nNext articleகள்ளகாதல் கொடுத்த பரிசு\nஉடல் சூட்டைக் குறைக்க உதவும் சில கிராமத்து வைத்தியங்கள்\n30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்.\nபுகை பிடிப்பவர்களே உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39349301", "date_download": "2019-02-20T04:30:45Z", "digest": "sha1:THTFOAJXU27KR5E7Y7BK6ETYBFUIEIS4", "length": 12399, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "இரட்டை இலை யாருக்கு? தேர்தல் ஆணையம் விசாரணை - BBC News தமிழ்", "raw_content": "\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅ.இ.அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னம் சசிகலா பிரிவுக்கா, ஓ. பன்னீர்செல்வம் பிரிவுக்கா என்பது குறித்து தேர்தல் ஆணையம் தற்போது தில்லியில் இரு தரப்புக் கருத்துக்களையும் கேட்டு வருகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதமிழக முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்ததையடுத்து ஓ. பன்னீர்செல்வம் சில காலம் முதலமைச்சராக இருந்துவந்தார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்கூடி முதல்வராகத் தேர்வுசெய்தனர்.\nஇதனால் அதிருப்தியடைந்த ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்துசென்றனர். பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர் பக்கம் சென்றனர்.\nஇதையடுத்து சசிகலா பிரிவைச் சேர்ந்த எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சராகப் பதவியேற்றார். தமிழக சட்டப்பேரவையில் 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதும் நிரூபிக்கப்பட்டது.\nஅ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் தொண்டர்களால் நேரடியாகத் தேர்வுசெய்யப்பட வேண்டுமென்றும் சசிகலா நியமனம் பொதுக்குழு உறுப்பினர்களால் நியமனம் செய்யப்பட்டிருப்பதால், அவர் பொதுச்செயலாளராக இருப்பது செல்லாது என்றும் பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇதற்கிடையில்,ஜெயலலிதா மரணமடைந்ததால் காலியாக உள்ள அவரது ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டது.\nசசிகலா நியமனம் செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ். கோரிக்கை\nபெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார் சசிகலா\nஇந்த நிலையில், அ.தி.மு.கவின் தேர்தல் சின்னமான இரட்டை இலைச் சின்னம் தங்களுக்குத்தான் தரப்பட வேண்டுமென இருதரப்பும் கோரிவருகின்றன.\nஇந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க, இருதரப்பும் தங்கள் வாதங்களை இன்று முன்வைக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.\nஇதையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் இரு தரப்பும் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஸைதி முன்னிலையில் ஆஜராகினர்.\nசசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான சல்மான் குர்ஷித், வீரப்ப மொய்லி, மோகன் பராசரன், அரிமா சுந்தரம் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆஜராகினர்.\nபன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்களான வைத்தியநாதன், கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் மற்றும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆஜராகினர்.\nஇருதரப்புக்கும் முதல் கட்டமாக 90 நிமி���ங்கள் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலாவதாக தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்த பன்னீர்செல்வம் தரப்பு, சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டதே செல்லாது என்பதால் அவர் அ.தி.மு.கவின் வேட்பாளரையே தேர்வுசெய்ய முடியாது என பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.\nபொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், 122 சட்டமன்ற உறுப்பினர்கள், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தரப்பிலேயே இருப்பதாக சசிகலா தரப்பு வாதிட்டது.\nதற்போது உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இருதரப்பும் தங்கள் வாதங்களை முன்வைத்துவருகின்றன.\nராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை நாளைக்குள் அதாவது மார்ச் 23ஆம் தேதிக்குள் தாக்கல்செய்யவேண்டும்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2019-feb-12/spiritual-stories/147918-story-of-vallalar.html", "date_download": "2019-02-20T02:52:26Z", "digest": "sha1:LMC5TC75SCELZOEV3CMKXN7DPKUXHC6L", "length": 20472, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "‘வாரித் தந்த வள்ளலார்’ | story of vallalar - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nசக்தி விகடன் - 12 Feb, 2019\nபாகை மேவிய தோகை மயில் முருகன்\nஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்\nராகு - கேது - பெயர்ச்சி பலன்கள்\nராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை\nமகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nநாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்\nகேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்\nரங்க ராஜ்ஜியம் - 22\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\nஉமையாளுக்கு ஈசன் சிவபூஜையை உபதேசித்த திருத்தலத்தில் - மகா சிவராத்திரி வழிபாடு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/01/2019)\nவாரியார் ஸ்வாமிகளுக்கு, வள்ளலார் மீது உள்ள பக்தியை அளவிடவே முடியாது. அந்த பக்தியின் காரணமாக 1941 முதல் 1950 வரை ஒன்பது ஆண்டுகள் படாதபாடுபட்டு வடலூரில் சத்திய ஞான சபைத் திருப்பணியைச் செய்தார் வாரியார் ஸ்வாமிகள். அப்போது அவர் அனுபவித்த துயரங்கள் கணக்கில் அடங்காதவை. வள்ளலாரின் அருந்துணையோடு வாரியார் ஸ்வாமிகள் அவ்வளவு துயரங்களில் இருந்தும் கரையேறினார். அவ்வளவையும் அவர் பதிவு செய்தும் வைத்திருக்கிறார். அவற்றில் ஒன்றை வாரியார் ஸ்வாமிகள் வாக்கிலேயே கண்டு மகிழ்வோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவள்ளலார் இராமலிங்க சுவாமிகள் vallalar Ramalinga Swamigal ஆன்மிகம் கதைகள் spiritual\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஉமையாளுக்கு ஈசன் சிவபூஜையை உபதேசித்த திருத்தலத்தில் - மகா சிவராத்திரி வழிபாடு\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nஎன் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை\n: மோடி சந்திக்க விரும்பிய மதுரைப் பெண்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n`ரைட்டரோ, ஃபிலிம் மேக்கரோ வருவான்னு நினைச்சேன்; யாருப்பா நீ’ - வெளியானது தட\n''நூறு ரூபாயோட வந்தேன்... இப்போ சொந்தவீடு இருக்கு'' - நெகிழும் வேல்முருகன் #WhatSp\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/susila/page/4/", "date_download": "2019-02-20T02:49:06Z", "digest": "sha1:247UZXUUIFYCQUBSL7MYXTCKLUYTUQDN", "length": 4915, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "susila « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\nகடந்த சில வாரங்களாகவே தமிழக மக்களின் செவிகளில் தவறாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் சொற்கள், வைரமுத்துவும், ஆண்டாளும், ....\nகடந்த வாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் கட்சி தொடக்கத்தைப் பற்றி அறிவித்தது நம் ....\nமடிந்து ஒழியட்டும் … ஆணவப்படுகொலைகள்\nஇரு தினங்களுக்கு முன்பு திருப்பூர் நீதிமன்றம், ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி ....\nஜிஎஸ்டி ஏற்படுத்திய மாபெரும் இழப்பு\nஇந்த மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு திட்டமும் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது என்பதற்கான ....\nவேண்டாமே … நமக்கு நவோதயா பள்ளிகள்\nநீட் எனும் அரக்கனைத் தொடர்ந்து, நம்மை நோக்கி குறி வைக்கப்படும் அடுத்த அம்பு நவோதயா ....\nஒரு அற்புதமான, திறமையான மருத்துவரை தமிழகம் இழந்திருக்கிறது. இழக்க வைத்திருக்கிறார்கள். இந்த கொடுமையை நம்மால் ....\nஉலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம், அதாவது ஒன்றாம் தேதியிலிருந்து ஏழாம் தேதி ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிற��ு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/08/incident-occurred-gurgaon-haryana-superintendent-police-dead-employee/", "date_download": "2019-02-20T02:44:06Z", "digest": "sha1:6DUGRZ6EDHENDIZEYQM5MZ6BHVW7PUHP", "length": 40595, "nlines": 493, "source_domain": "tamilnews.com", "title": "Incident occurred Gurgaon Haryana superintendent police dead employee", "raw_content": "\nவேலையை பறித்த ஆத்திரத்தில் மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஊழியர்\nவேலையை பறித்த ஆத்திரத்தில் மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஊழியர்\nவேலை பறிபோன ஆத்திரத்தில் மேலதிகாரியை ஊழியரே துப்பாக்கியால் சுட்டடுள்ள சம்பவம் ஒன்று அரியானா மாநிலம் குர்கானில் இடம்பெற்றுள்ளது.\nஅரியானா மாநிலத்தின் குர்கான் நகரில் அமைந்துள்ளது ஜப்பான் நாட்டு கார் தொழிற்சாலை. இங்கு வேலை செய்து வரும் ஊழியர் தயாசந்த். இவர் வேலைக்கு சரிவர வராமலும் வேலையிலும் அலட்சியமாக நடந்து கொண்டதால் இவர் மீது புகார் வந்தது.\nஅந்த கார் நிறுவனத்தின் மேலதிகாரியாக எச்.ஆர். எனப்படும் மனித வள மேம்பாட்டுப் பிரிவு தலைவராக இருப்பவர் தினேஷ் சர்மா. இதையடுத்து, தயாசந்த்தை பணியில் இருந்து நீக்கினார் தினேஷ் சர்மா. இதனால் அவர்மீது ஆத்திரம் கொண்டார்.\nஇந்நிலையில், தினேஷ் சர்மா நேற்று காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது தனது கூட்டாளிகள் சிலருடன் தயாசந்த் பைக்கில் பின்தொடந்து வந்தார். ஆளில்லா இடத்தில் காரை தடுத்து நிறுத்திய தயாசந்த் துப்பாக்கியால் தினேஷ் சர்மாவை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.\nதகவலறிந்து அங்கு வந்த பொலிஸார் தினேஷ் சர்மாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தயாசந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n – கர்நாடக ரசிகர்கள் கவலை\nசிறுமியை கடத்த முயற்சி – கட்டி வைத்த உதைத்த பொதுமக்கள்\nநீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி – கீர்த்தனா\nபாதுகாப்பு கேட்டு நடிகர் தனுஷ் கோர்ட்டில் மனு\nமாணவி எடுத்த விபரீத முடிவு\nகர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதித்தது தவறு – நடிகர் பிரகாஷ்ராஜ்\nசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலி\nOntario தேர்தல்: வெற்றிவாகை சூடினார் டக் போர்ட்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது ���ம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்��\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில��லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nOntario தேர்தல்: வெற்றிவாகை சூடினார் டக் போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472847", "date_download": "2019-02-20T04:25:43Z", "digest": "sha1:OCRS5YZHQQ4JN6TIKIX7XS4VB3HF6RJG", "length": 10335, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சேலத்தில் பாதை பிரச்னையில் சடலத்துடன் 2 நாட்கள் போராட்டம் வழித்தடம் வழங்கிய பின் அடக்கம் | After 2 days struggle with the corpse on the path trap in Salem - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசேலத்தில் பாதை பிரச்னையில் சடலத்துடன் 2 நாட்கள் போராட்டம் வழித்தடம் வழங்கிய பின் அடக்கம்\nசேலம்: சேலம் அருகே வழித்தட பிரச்னை காரணமாக பெண் சடலத்தை வைத்து 2 நாட்கள் தொடர் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆர்டிஓ பேச்சுவார்த்தையில் 4 அடியில் வழித்தடம் ஏற்படுத்திக் கொடுத்தபின், சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். சேலத்தை அடுத்துள்ள சேலத்தாம்பட்டி பாவாயிவட்டம் மீன்வாயன்ஓடைப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி மஞ்சுளா (31), கடந்த 9ம் தேதி இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வர அப்பகுதியில் உள்ள பழனிசாமி என்பவரது நிலத்தின் கம்பிவேலியை அகற்றினர். பின்னர் நேற்று முன்தினம், மீண்டும் அந்த வழியே சடலத்தை எடுத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்தநிலையில், அந்த பாதையை பழையபடி பொதுவழித்தடமாக ஒதுக்கி தர மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை வலியுறுத்தி, சடலத்தை எடுத்துச் செல்லாமல் வீட்டு வாசலில் வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் சேகர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பழனிசாமி தரப்பில் பொது வழித்தடமாக மாற்ற அனுமதிக்க முடியாது எனத்தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள��டம் உதவி கமிஷனர் சேகர், சேலம் மேற்கு தாசில்தார் தீபசித்ரா பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அந்த பிரச்னைக்குரிய நிலம், ஆரம்ப காலத்தில் வண்டிதடமாக இருந்தது. அதனால், பொதுவழித்தடமாக ஒதுக்கி தர வேண்டும். அதுவரையில் சடலத்தை எடுத்துச் செல்ல மாட்டோம் எனக்கூறினர். தொடர்ந்து 2வது நாளாக நேற்று காலையிலும் சடலத்தை எடுத்துச் செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனிடையே நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், சேலம் கலெக்டர் ரோகிணியிடம் வழித்தடம் ஏற்படுத்தி தர கோரி மனு கொடுத்தனர். அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க அவர் ஆர்டிஓ செழியனுக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் அவர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், பிரச்னைக்குரிய இடத்தில் 4 அடிக்கு வழித்தடத்தை ஏற்படுத்த உத்தரவிட்டார். அதன்படி பொக்லைன் இயந்திரம் மூலம் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டது. அதன்பின் மஞ்சுளாவின் சடலத்தை ஊர் மக்கள் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.\nசேலம் சடலம் போராட்டம் வழித்தடம் அடக்கம்\nவானில் ‘சூப்பர் மூன்’: பார்த்து ரசித்த பொதுமக்கள்: அடுத்தது 2026ல் தான் தெரியும்\nவழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டதா: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு\nதிருப்பதி கோயில் விடுதி வசதிகள் தமிழக கோயில்களில் ஏன் இல்லை:அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nகர்ப்பிணிகள் அலறியடித்து ஓட்டம்: அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வெடித்து சிதறியது கொதிகலன்\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள 86 ஆசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணியமர்த்த எதிர்ப்பு\nகிருஷ்ணகிரி டிஎஸ்பி வீட்டில் சிக்கிய 4.34 லட்சம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்\nடீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_91.html", "date_download": "2019-02-20T04:09:09Z", "digest": "sha1:B6WDIPC7I6OCFBA62CSFHHUG43O3KY37", "length": 38050, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அரசியல்வாதிகளுக்கு பாதாளகுழு தலைவன், விதித்துள்ள நிபந்தனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரசியல்வாதிகளுக்கு பாதாளகுழு தலைவன், விதித்துள்ள நிபந்தனை\nஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கடுவலையில் வாக்குகளை பெற்றுக்கொள்ள பாதாள உலகத்தின் உதவி வேண்டுமாயின் நவகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஞ்சுள டி சில்வாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பாதாள உலகக்குழு தலைவர் ஒருவர் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.\nஇந்த பாதாள உலகக்குழு தலைவர், தான் சமயங் குழுவை சேர்ந்தவன் எனக் கூறி பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்களிடம் கப்பம் பெற முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.\nகடுவலை மற்றும் மாக்கதுரே மதுஷ் ஆகிய பாதாள உலகக்குழுக்களுக்கு இடையில் மோதல்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகிறது.\nபாதாள உலகக்குழுக்களுக்கு இடையிலான மோதலின் பிரதிபலனாகவே கொட்டாவை ருக்மல்கம பிரதேசத்தில் சலூன் மஞ்சுளா என்ற பெண் கடந்த 30 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nமஞ்சுளா, சமயங் குழுவினருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர். சமயங் கொலையின் பிரதான சந்தேக நபரான அத்துருகிரியே லடியா என்பவரின் சகாவான அத்துருகிரியே பண்டா என்பவரின் கொலைக்கு தகவல் வழங்கியவர் எனக் கூறப்படுகிறது.\nமஞ்சுளாவின் சிகையலங்கார நிலையத்தில் வைத்தே பண்டா கொலை செய்யப்பட்டார்.\nஇந்த கொலைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் சிறையில் இருந்து விடுதலையாகி வீட்டில் இருந்த போது மஞ்சுளா இனந்தெரியாத இரண்டு பேரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்���ிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/12/blog-post_16.html", "date_download": "2019-02-20T03:03:31Z", "digest": "sha1:ASXFUXEAUPDRXK2O7FDKOBAOTZZPK4EY", "length": 14477, "nlines": 85, "source_domain": "www.nisaptham.com", "title": "துப்பாக்கி ~ நிசப்தம்", "raw_content": "\nதுப்பாக்கி- அவ்வப்போது இது அலற வைத்துவிடுகிறது. சில சமயங்களில் தூக்கத்தையும் கெடுத்துவிடுகிறது.\nஅமெரிக்காவில் கனெக்டிக்கெட் என்ற இடத்தில் 27 குழந்தைகளை சுட்டுக் கொன்ற நிகழ்வு பற்றிய செய்திகளை வாசித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ கனவு முழுவதும் துப்பாக்கிச் சூடாகவே இருந்தது.\nஆதம் லான்ஸா என்ற நபர்தான் சுட்டுக் கொன்றிருக்கிறார். ஆனால் ஏகப்பட்ட செய்திகளில் ரியான் லான்ஸா என்பவரின் படத்தைப் போட்டு ‘இவர்தான் குற்றவாளி’ என்று செய்தி போட்டுவிட்டார்கள். ஃபேஸ்புக்கில் ரியான் லான்ஸாவை மக்கள் கதறடித்துவிட்டார்கள். செய்யாத குற்றத்திற்காக லட்சக்கணக்கானவர்களின் வசவுகளையும் சாபங்களையும் தாண்டுவது எத்தனை சங்கடமாக இருக்கும் என்பதை நினைத்தாலே அலறுகிறது. இப்பொழுது தனது முகநூல் அக்கவுண்டையே அழித்துவிட்டார் போலிருக்கிறது.\nஇந்த நிகழ்விற்கு பிறகு அமெரிக்காவில் துப்பாக்கி புழக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து விவாதத்தை தொடங்க வேண்டும் என ஒபாமா பேசியிருக்கிறார். அமெரிக்காவில் துப்பாக்கியை கட்டுப்படுத்துவது பற்றி அவர்கள் முடிவெடுக்கட்டும். ஆனால் அதைவிட முக்கியமான ‘வஸ்து’ ஒன்றின் புழக்கத்தை கட்டுப்படுத்தும் கடமை தமிழக ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது - அது டாஸ்மாக்.\nபதினான்கு வயது சிறுவன் கூட சர்வசாதாரணமாக சரக்கு அடிக்கிறான். இப்பொழுது வியாபாரத்திற்காக டாஸ்மாக்கை ஊக்குவிக்கும் தமிழகமும் அதன் அரசும் இதற்கான பெரும் விலையை அடுத்த தலைமுறையில் கொடுக்க வேண்டியிருக்கும். தமிழக அரசு தூங்குகிறதா அல்லது தூங்குவது போல நடிக்கிறதா என்று தெரியவில்லை.\nகனவுகளில் வந்த அமெரிக்கக் குழந்தைகளின் முகம் இந்த நாள் முழுவதற்குமான சோகத்தை கவ்விவிடச் செய்யும் பலம் வாய்ந்தவை. ஒரு நாளை சோகமாக முடித்துக் கொள்ள விருப்பமில்லை. வெளியே சென்றுவர விரும்புகிறேன். புத்தகக் கண்காட்சிக்கு செல்லலாம் என்றிருக்கிறேன்.\nபெங்களூரில் புத்தகத் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் 14 இல் ஆரம்பித்து 23 வரைக்குமான பத்து நாள் கண்காட்சி. கிட்டத்தட்ட 200 கடைகள் கண்காட்சியில் கலந்து கொள்கின்றனவாம். தமிழில் இருந்து எந்தப் பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன என்று தெரியவில்லை. உயிர்மை, கிழக்கு கலந்து கொள்வதாக Facebook-ல் யாரோ எழுதியிருந்தார்கள்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூர் கே.ஆர் புரத்தில் தங்கியிருந்த போது - என்னிடம் பைக் இல்லாத காலம் அது- பேருந்து பிடித்து கண்காட்சியை பார்க்கச் சென்றிருந்தேன். புத்தகக் கண்காட்சி என்றாலே சென்னைப் புத்தகக் கண்காட்சிதான் ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தது. அந்தத் திருவிழாக் கூட்டமும், ஆரவாரமும், கொண்டாட்ட மனநிலையும் பெங்களூரிலும் இருக்கும் என நம்பிக் கொண்டிருந்தேன்.\nஆனால் உள்ளே நுழைந்ததும் உண்மை பல்லிளித்தது. வாழும் கலை, நித்யானந்தா ஆஸ்ரமம் என ஆளாளுக்கு இடம் பிடித்திருந்தார்கள். ஓரிரண்டு தமிழ் புத்தகக் கடைகள் பாவமாக முழித்துக் கொண்டிருந்தன. கன்னடப் புத்தகங்களுக்கும் இதே கதிதான். மொத்தக் கண்காட்சியும் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. ஆனால் வாசகனுக்கு அந்த சோம்பல் தன்மை ஒருவிதத்தில் நல்லது. அவசியமும் கூட.\nஇருக்கும் மிகக் குறைவான கடைகளில் தேவையான புத்தகங்களை அலசி வாங்க முடிகிறது. நாசியில் புழுதி நெடி ஏறுவதில்லை. ஒரு புத்தகத்தை எடுத்து பக்கங்களை புரட்டிக் கொண்டிருக்கும் போது இன்னொருவர் நமது பின்னால் வந்து உரசிக் கொண்டிருக்க மாட்டார். பில் போடும் இடத்தில் “என்கிட்ட முதலில் வாங்கிக் கொண்டு என்னை அனுப்பி விடுங்க” என்று கடைக்காரரை நச்சரித்து நம்மை சங்கடப்படுத்த மாட்டார்கள். பசி வந்து கேண்டீனை நோக்கி மனம் ஓடுவதில்லை.\nஎன்னதான் இருந்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் குழந்தையை சலூனுக்கு கூட்டிபோவது, மீன் வாங்கித்தருவது, மார்கெட்டில் காய்கறிகளை வாங்கிவருவது என்று செம பிஸியாகி விடுவது வழக்கமாகியிருக்கிறது. அத்தனையும் முடித்துவிட்டு மதியம் சாப்பிடும் போது மணி இரண்டாகியிருக்கும். கொஞ்சம் நேரம் கண்ணயர்ந்தால் தேவலாம் போலிருக்கிறது என்று கால் நீட்டினால் மாலை ஆகிவிடும். அதன் பிறகு ஒரு வாக், கொஞ்ச நேரம் டிவி என்று முடித்துவிட்டு தூங்கி எழுந்தால் திங்கட்கிழமை தனது அகோர பசிக்கு நம்மை இரையாக்கிக் கொள்கிறது. இதற்கு நம் அகராதியில் ‘Rest’ அல்லது ‘Relaxation' என்று பெயர். ஆனால் மதியம் தூங்காதவர்கள் இப்படியானவர்களை சோம்பேறிகள் என்பார்கள்.\nபெங்களூரில் இருப்பவர்களிடம் இந்த சோம்பேறித்தனம் இருக்கும். அதுவும் மார்கழியின் குளிர்ந்த காற்று மயக்கி படுக்கையில் தள்ளிவிடும். விதிவிலக்காக, இன்றைய சுறுசுறுப்பாக இருந்தாலோ அல்லது சோம்பேறித்தனத்தை இந்த வாரம் ‘கேன்சல்’ செய்வதாகவோ இருந்தால் பேலஸ் கிரவுண்ட்ஸ் வரைக்கும் ஒரு நடை போய் வரலாம்.\nமக்களின் நல்வாழ்வா, மக்களை வைத்து வியாபாரமா என்பதில் அரசுகள் கவனம் கொள்ள வேண்டும்.. பணத்துக்காக ஆயுதம், வஸ்துக்கள், மதி மயக்கும் மதவாதங்கள் என பலவற்றை அனுமதித்தால் பின்விளைவுகள் மோசமானவையாக இருக்கும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/42967-evil-buds-your-earphones-may-be-making-you-deaf-says-who.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-20T03:58:58Z", "digest": "sha1:FDIF5ZOGMNVBANGGE2CYPTKITDMZLEC5", "length": 13383, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "110 கோடி இளைஞர்களின் செவித்திறன் பாதிப்பு: காரணம் ஹெட்போன்? | Evil buds Your earphones may be making you deaf says WHO", "raw_content": "\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-க��ங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\n110 கோடி இளைஞர்களின் செவித்திறன் பாதிப்பு: காரணம் ஹெட்போன்\nநாம் பயன்படுத்தும் ஹெட்போன்களே காதுகளை செவிடாக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசினிமா பாடல்களை கேட்பதற்கு மிகவும் அரிதானதாக காலம் ஒன்று இருந்தது. திருவிழாக்களில் மைக் கட்டி பாடல்கள் போடும் போதுதான் நமக்கு இஷ்டமான பாடல்களை கேட்போம். எம்பி3 பாடல்களின் வருகை எல்லாவற்றையும் மாற்றியது. பின்னர் செல்போன்களின் வருகையால் ஆயிரம் பாடல்களை கூட வைத்து கேட்கும் நிலை உருவாகிவிட்டது. இயர்-போன்களின் பயன்பாடு இன்னும் கூடும் வரப்பிரசாதமாக இருந்தது. இன்று சாலையில் பலரும் இயர் போனில் பாடல்களை கேட்டபடிதான் செல்கிறார்கள். வண்டியில் செல்லும் போது இயர்-போனில் பாடல்களை கேட்டுச் செல்கிறார்கள். அந்த அளவிற்கு இயர்-போனில் பயன்பாடு இன்றியமையாததாகிவிட்டது.\nஆனால், நாம் பயன்படுத்தும் இயர்-போன்களே நமக்கு அபாயமாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. அதிக வால்யூம் வைத்து பாடல்கள் கேட்டால் செவித்திறன் பாதிக்கப்படும் என்பதை பல ஆண்டுகளாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, உலக சுகாதார நிறுவனம் மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.\nஉலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பற்ற இயர்-போன்களை பயன்படுத்தியதால் 110 கோடி இளைஞர்களின் செவித்திறன் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 12-35 வயதுக்குட்பட்டவர்களுக்குதான் பாதிப்பு அதிகம். இது 2015ஆம் ஆண்டு வெளியான அறிக்கை. அதிக வால்யூம் வைத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் இயர் போனில் பாடல்கள் கேட்டால் செவித்திறன் பாதியளவு குறைவதை உணர முடியும்.\nபிரச்னை இசையை கேட்பதிலோ அல்லது இயர்-போனிலோ இல்லை. அதிக வால்யூம் வைத்து பாடல்களை கேட்பதுதான் பிரச்னையாக உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 85 டெசிபல் அளவிற்கும், 15 நிமிடங்களுக்கு 100 டெசிபல்ஸ் அளவிற்கு இசையை கேட்டால் செவித்திறன் பாதிக்கப்படும். தற்போது சந்தையில் கிடைக்கக் கூடிய இயர்-போன்கள் அனைத்தும் 120 டெசிபல் கொண்டவை” என்று தெரிவித்துள்ளது.\nஇன்று தெருவோரங்களில் கூட 30 அல்லது 40 ரூபாய்க்கு கூட இயர் போன் கிடைக்கி���து. சிறிய கடைகளில் குறைந்தது 100 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், தரமானவையாக அவை இருக்கின்றதா என்பது யாருக்கு தெரியும். பிராண்டட் நிறுவனங்களின் இயர் போன்களே அதிக வால்யூம் வைத்து கேட்க கூடாது என்றுதான் எச்சரிக்கப்படுகிறது. அப்படி இருக்க இயர் போன் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை நாம் புறக்கணித்து விட முடியாது.\nஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு\nட்விட்டரில் டிரெண்ட் ஆன அஜித் பிறந்தநாள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற டிரம்ஸ் சிவமணி\nஇளையராஜாவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் புகழா‌ரம்\nதலைமைச் செயலக ஊழியர்களின் போராட்ட அறிவிப்பும்..\n'இளையராஜா 75': சென்னை வந்தது ஹங்கேரி சிம்பொனி இசைக்குழு\n“நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்” - பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை\nஈஷா மஹா சிவராத்திரி விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கச்சேரி \nஅமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை: ஜாக்டோ-ஜியோ நிராகரிப்பு\nஉழவர் பாடலுக்கு உலகம் முழுவதும் ஷூட்டிங்: தாஜ்நூர்\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nRelated Tags : செவித்திறன் , ஹெட்போன் , உலக சுகாதார நிறுவனம் , எச்சரிக்கை , இயர்-போன் , இசை , Evil buds , Earphones , Deaf , WHO\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு\nட்விட்டரில் டிரெண்ட் ஆன அஜித் பிறந்தநாள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/49766-the-rare-part-time-solar-eclipse-will-occur-on-tomorrow.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-02-20T03:43:34Z", "digest": "sha1:VMV5LSULOCFWYD34TNTLJHRRTHFD2WE4", "length": 9481, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை பகுதிநேர சூரிய கிரகணம் | The rare Part time solar eclipse will occur on tomorrow", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nநாளை பகுதிநேர சூரிய கிரகணம்\nபூமிக்கு அருகே செவ்வாய் கிரகம் அருகில் வந்த வானியல் அதிசயத்தை தொடர்ந்து, நாளை சூரிய கிரகணம் நிகழவுள்ளது.\nகடந்த மாதம் 17 ஆம் தேதி மிக நீண்ட சந்திர கிரகணம் ஏற்பட்டது. பின்னர் அண்மையில் பகுதி நேர சூரிய கிரகணம் நிகழ்ந்ததை அடுத்து, 31 ஆம் தேதி செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வந்தது. இந்தத் தொடர் அதிசய நிகழ்வுகளை அடுத்து நாளை மீண்டும் பகுதி நேர சூரிய கிரணம் நிகழவுள்ளது. சரியாக மதியம் 1.32 மணிக்கு தொடங்கும் கிரகணம் மாலை 5.02 மணி வரை நீடிக்கவுள்ளது.\nசூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரியனை சந்திரன் மறைக்கிறது. இதனால் பூமியில் சூரியன் ஒரு வட்ட வடிவத்தில் தெரியும். அதாவது கிரகணம் நிகழும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சூரியனில் வைர மோதிரம்‌ போன்ற‌ அரிய காட்சி தோன்றும்.\nஅப்போது பளிச்சென்ற ஒளி பூமியின் மீது விழும். இந்த நிகழ்வை அறிவியல் ஆய்வாளர்கள் 'வைர மோதிர நிகழ்வு' என கூறுகின்றனர். இந்தப் பகுதி நேர சூரிய கிரகணத்தை சைபீரியாவில் மட்டுமே தெளிவாக பார்க்க முடியும் என்றும் இந்தியாவில் தெளிவாக தெரியாது என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nவீட்டிலேயே 10 குழந்தைகள் பெற்ற பெண் : வியந்துபோன மருத்துவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபகலில் இருள்: லட்சக்கணக்கானோர் கண்ட அற்புதம்\nஇன்று முழு அளவிலான சூரிய கிரகணம் - அமெரிக்காவில் தெரியும்\n99 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் சூரிய கிரகணத்தால் பாதிப்பா..\nசூரிய கிரகணத்தைப் படம்பிடிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில் 50 பலூன்கள்\n99 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம்: நாசா பாதுகாப்பு அறிவுரை\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீட்டிலேயே 10 குழந்தைகள் பெற்ற பெண் : வியந்துபோன மருத்துவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/11511-new-zealand-says-business-as-usual-after-india-tour-cancellation-report.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-20T04:06:03Z", "digest": "sha1:E342UTW2Y6X4AWUFI5W6LP5ELISYQMVS", "length": 10576, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டுவிட்டதா?: நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கம் | New Zealand says business as usual after India tour cancellation report", "raw_content": "\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான ���ொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nஇந்திய டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டுவிட்டதா: நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கம்\nஇந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.\nஇதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர், இந்த தகவலை இப்போது தான் முதன்முறையாகக் கேள்விப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்தூரில் வரும் 8ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான வழக்கமான பயிற்சிகளை நியூசிலாந்து வீரர்கள் மேற்கொண்டுவருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.\nமுன்னதாக, லோதா கமிட்டியின் பரிந்துரையை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், அதனால் நடப்பு நியூசிலாந்து தொடரை ரத்து செய்யவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் ஆங்கில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.\nகாவிரி விவகாரம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்திக்கின்றனர் அதிமுக எம்.பிக்கள்\nஇன்று இவர்: விடுதலைக்கு பின் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது இஸ்மாயில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 11 இடங்கள் \nசவுதி இளவரசரை மரபை மீறி வரவேற்ற மோடி\nஒடிசாவில் அரிய வகை வெள்ளை முதலை \n\" நான் ஒரு பாகிஸ்தானி, புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்\" பாகிஸ்தான் பெண்கள்\nஇரண்டு மகன்களை கொன்று தாய் தற்கொலை.. உருக்கமான கடிதம் சிக்கியது..\nஇந்தியாவின் அவசர உதவி எண் \"112\" - அறிமுகம் செய்தது மத்திய அரசு\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \nதமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்\n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி விவகாரம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்திக்கின்றனர் அதிமுக எம்.பிக்கள்\nஇன்று இவர்: விடுதலைக்கு பின் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது இஸ்மாயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48747-yo-yo-test-shouldn-t-be-sole-selection-criterion-says-sachin.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-20T03:52:19Z", "digest": "sha1:T4JMOOTHGSOCRPVO5GAM6UPEAK4AQGHE", "length": 12915, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’வீரர்கள் தேர்வில் ’யோ-யோ’ மட்டுமே அளவுகோலாக இருக்கக் கூடாது’ | Yo-Yo test shouldn’t be sole selection criterion, says Sachin", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கம��ட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\n’வீரர்கள் தேர்வில் ’யோ-யோ’ மட்டுமே அளவுகோலாக இருக்கக் கூடாது’\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் உடல் தகுதித் தேர்வில் யோ யோ டெஸ்ட் மட்டுமே அளவுகோலாக இருக்கக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியில், ஒவ்வொரு தொடருக்கும் முன்பாக ‘யோ -யோ’ என்னும் உடற்தகுதித் தேர்வு மேற்கொள்ளப் படுகிறது. இதில் தேர்வு பெற்றால் மட்டும்தான் வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற முடியும். ‘யோ -யோ’வில் இந்திய வீரர்கள் தேர்வாக, 16.1 என குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்த இந்த ’யோ- யோ’வை, இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர், அனில் கும்ப்ளே. அவர் பயிற்சியாளராக இருந்தபோது இந்த முறையை இறக்கு மதி செய்தார்\nஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ‘யோ யோ’ சோதனை கடந்த மாதம் நடைபெற்றது. இதில், ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு, தோல்வி அடைந்ததால் வெளியேற்றப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருந்த சஞ்சு சாம்சன் ஆகியோரும் தோல்வி அடைந்திருந்தனர். இதனால், யோ யோ சோதனை குறித்து பலர் விமர்சனங்களை முன் வைத்தனர்.\nஇந்திய தேர்வுக் குழு முன்னாள் உறுப்பினர் சந்தீப் பாட்டீல் கடுமையாக இதை எதிர்த்திருந்தார். அதோடு ’வருடம் முழுவதும் சிறப்பாக விளையாடும் வீரர்களை அரை மணி நேர உடல் தகுதி தேர்வின் அடிப்படையில் நீக்குவது எந்த விதத்தில் நியாயம் வீரர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, ‘யோ- யோ தேர்வை மட்டுமே வீரர்களின் உடல் தகுதியை நிர்ணயிக்கும் அளவுகோலாக ���ந்திய கிரிக்கெட் வாரியம் வைத்திருக்கக் கூடாது. நான், யோ-யோ தேர்வில் பங்கேற்றதில்லை.\nஎங்களுக்கு பீப் டெஸ்ட் வைக்கப்பட்டது. அது இதற்கு கொஞ்சம் நெருக்கமான டெஸ்ட்தான். ஆனால் அது ஒன்றை மட்டுமே உடல் தகுதித் தேர்வாக வைத்திருக்கக் கூடாது. வீரர்களின் திறமையை அறியும் விதமாக, கலவையான சில உடல் தகுதி தேர்வுகள் வைக்கப்பட வேண்டும். என்னை பொறுத்தவரை யோ-யோ முக்கிய மானது என்றாலும் அதே நேரம் வீரர்களின் திறனை அறிவதும் முக்கியம்’ என்று தெரிவித்துள்ளார்.\nபாலியல் விவகாரத்தில் நடிகைக்கும் பொறுப்பா மம்தா, ரீமா கடும் மோதல்\nவைரல் ஆன சிறுவனின் வீடியோ.. களத்தில் இறங்கிய குமாரசாமி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகக் கோப்பையில் மிரட்டுவார் பும்ரா: சச்சின் நம்பிக்கை\nசச்சின் சாதனையை முறியடித்த நேபாள வீரர்\nஅதிக ஒரு நாள் போட்டி: அசாருதீனை சமன் செய்தார் தோனி\nஅடையாள அட்டை இல்லாததால் காக்க வைக்கப்பட்ட ரோஜர் பெடரர் \nஅதிகம் வருமானம் பெரும் இந்திய பிரபலம் : சச்சினுக்கு 14வது இடம்\nகுருவின் உடலைச் சுமந்து சென்று சச்சின் கண்ணீருடன் அஞ்சலி\n“வலிமையடைந்து கொண்டே செல்கிறார் பும்ரா” - புகழ்ந்து தள்ளிய சச்சின்\nஆஸி.யில் சாதனை வெற்றி: இந்திய கிரிக்கெட் அணிக்கு குவிகிறது பாராட்டு\nவிராட், சச்சினை விட தோனிக்கே அதிக ரசிகர் பட்டாளம் - ஆய்வில் தகவல்\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் விவகாரத்தில் நடிகைக்கும் பொறுப்பா மம்தா, ரீமா கடும் மோதல்\nவைரல் ஆன சிறுவனின் வீடியோ.. களத்தில் இறங்கிய குமாரசாமி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-20T02:54:38Z", "digest": "sha1:MRLOF7NBU637XPKDFISAM3A6RF6KS6ZZ", "length": 9079, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஏர்செல்", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை: சிதம்பரத்திற்கு சிக்கலா\n'தெரிந்தே விதிகளை மீறினார்'- சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: முன்ஜாமீன் கேட்கும் ப.சிதம்பரம்\nசிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் பெயர்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரத்திடம் விசாரணை\nப.சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: இன்று ஆஜராகிறார் ப.சிதம்பரம்\nப.சிதம்பரத்தை வரும் 5-ம் தேதி வரை கைது செய்ய தடை\nகார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஏர்செல் திவால்: திண்டாடும் வாடிக்கையாளர்கள்\nஏர்செல்: முடியாத சோகம்.. விழி பிதுங்கும் வாடிக்கையாளர்கள்..\n இனி எளிதில் சேவையை மாற்றலாம்\nஏர்செல் வாடிக்கையாளர்களை அதிகம் வளைத்தது யார்\n: ஏர்செல்லை தொடர்ந்து சிக்கலில் வோடோஃபோன்..\nஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஏர்செல் மே���்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை: சிதம்பரத்திற்கு சிக்கலா\n'தெரிந்தே விதிகளை மீறினார்'- சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: முன்ஜாமீன் கேட்கும் ப.சிதம்பரம்\nசிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் பெயர்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரத்திடம் விசாரணை\nப.சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: இன்று ஆஜராகிறார் ப.சிதம்பரம்\nப.சிதம்பரத்தை வரும் 5-ம் தேதி வரை கைது செய்ய தடை\nகார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஏர்செல் திவால்: திண்டாடும் வாடிக்கையாளர்கள்\nஏர்செல்: முடியாத சோகம்.. விழி பிதுங்கும் வாடிக்கையாளர்கள்..\n இனி எளிதில் சேவையை மாற்றலாம்\nஏர்செல் வாடிக்கையாளர்களை அதிகம் வளைத்தது யார்\n: ஏர்செல்லை தொடர்ந்து சிக்கலில் வோடோஃபோன்..\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/flower?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-20T02:47:12Z", "digest": "sha1:5VHB2E3IDKPDKCBPOJEZPYVWACXDEYLA", "length": 9175, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | flower", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ��ிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nகவுசல்யா சுயமரியாதை மறுமணத்திற்கு மாலையெடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி\nகஜா புயலின் தாக்கம்... முற்றிலும் பாதிக்கப்பட்ட முல்லைப் பூ சாகுபடி\nதேசப்பிதா மகாத்மாவின் 150ஆவது பிறந்தநாள் - பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\nகிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை: விநாயகர் சதுர்த்தியால் கிராக்கி\nகுறிஞ்சி திருவிழா : படுக மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய ஆட்சியர்\nகுன்னூரில் பூத்துக் குலுங்குகிறது குறிஞ்சி மலர்கள்.. கண்கொள்ளா காட்சி..\nஇது குறிஞ்சி விழா ஆண்டு - களைகட்டுகிறது கொண்டாட்டம்\nபூவையர் மறந்த டிசம்பர் பூக்கள்\nமலர்க் கண்காட்சிக்கு தயாராகும் கொடைக்கானல்\nகொடைக்கானலில் புதிய ரோஜா பூங்கா\nசுற்றுலாவாசிகளை ஈர்க்கும் தேக்கடி மலர் கண்காட்சி\nபூணூல் அறுப்புச் சம்பவம்: திராவிடர் விடுதலை கழகத்தினர் சரண்\nநீலகிரியில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்கள்\nவசந்த காலத்தை வரவேற்க பூத்து குலுங்கும் நீலகிரி மலர்கள்...\nபூத்து சிரிக்கும் செவ்வந்திப் பூ: சிரிக்காத விவசாயிகள்..\nகவுசல்யா சுயமரியாதை மறுமணத்திற்கு மாலையெடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி\nகஜா புயலின் தாக்கம்... முற்றிலும் பாதிக்கப்பட்ட முல்லைப் பூ சாகுபடி\nதேசப்பிதா மகாத்மாவின் 150ஆவது பிறந்தநாள் - பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\nகிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை: விநாயகர் சதுர்த்தியால் கிராக்கி\nகுறிஞ்சி திருவிழா : படுக மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய ஆட்சியர்\nகுன்னூரில் பூத்துக் குலுங்குகிறது குறிஞ்சி மலர்கள்.. கண்கொள்ளா காட்சி..\nஇது குறிஞ்சி விழா ஆண்டு - களைகட்டுகிறது கொண்டாட்டம்\nபூவையர் மறந்த டிசம்பர் பூக்கள்\nமலர்க் கண்காட்சிக்கு தயாராகும் கொடைக்கானல்\nகொடைக்கானலில் புதிய ரோஜா பூங்கா\nசுற்றுலாவாசிகளை ஈர்க்கும் தேக்கடி மலர் கண்காட்சி\nபூணூல் அறுப்புச் சம்பவம்: திராவிடர் விடுதலை கழகத்தினர் சரண்\nநீலகிரியில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்கள்\nவசந்த காலத்தை வரவேற்க பூத்து குலுங்கும் நீலகிரி மலர்கள்...\nபூத்து சிரிக்கும் செவ்வந்திப் பூ: சிரிக்காத விவசாயிகள்..\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/politics/9074-dmk-ballot.html", "date_download": "2019-02-20T03:09:11Z", "digest": "sha1:3Y5HIHF2RGT3CK7WZ6MPLXTPCZJTRO7J", "length": 6423, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் | dmk ballot", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nஉள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்\nகட்சிகளின் கதை - 02/02/2019\nகட்சிகளின் கதை - 03/02/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து புரிந்துதான் பேசுகிறாரா ரஜினி\nஅரசியலில் ரஜினி - 31/12/2017\nமோதும் வேட்பாளரகள்... கணிக்கும் வாக்காளர்கள்... ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் | 17-12-17\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் க��ளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1/", "date_download": "2019-02-20T03:41:23Z", "digest": "sha1:TB437VDQ5DSFOISMNFKUZKYNLBEYNNR3", "length": 23578, "nlines": 245, "source_domain": "www.tamizhdb.com", "title": "' பழமொழி விளக்கம் பகுதி 1 - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nபழமொழி விளக்கம் பகுதி 1\n1.) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க\nவாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள் (ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள்.\n2.) வீட்டுக்கு வீடு வாசப்படி \nமேன்மையான வாழ்க்கை என்னும் வீட்டுக்கு ஆன்மிகம் என்னும் வீடு தான் வாசற்படி என்பதே சரியான பொருள்.\n3.) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.\nஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.\nநோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.\n4.) வர வர மாமியார், கழுதை போல ஆனாளாம்.\nவர வர மாமியார், கயிதை போல ஆனாளாம்.\nகயிதை என்பது ஊமத்தங்காயை குறிக்கும். ஆரம்பத்தில் ஊமத்தம் பூவாக இருக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். பின்னர் நாளாக நாளாக அது காயாக மாறி, சுற்றிலும் முள் போல இருக்கும். கொடிய விஷம் கொண்டது. அது போல மாமியார் பேசுவதும்,நடப்பதும், நாளாக நாளாக கயிதை போல இருக்கும் என்று அர்த்தம்.\n5.) சேலை கட்டிய பெண்ணை நம்பாதே\nசேல் அகட்டிய பெண்ணை நம்பாதே\nசேல் என்பது கண்ணை குறிக்கும். கணவன் உடனிருக்கும் போது, (சேல்) கண்ணை அகட்டி வேறொருவனை பார்க்கும் பெண்ணை நம்ப கூடாது.\n6.) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல\nபொருள்: அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல\nஅரசினை என்பது அரச மரத்தை குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தை சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை சுற்றுவது பயன் தராது.\n7.) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா\nமண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா\nமண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு /மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம்.\n8.) களவும் கற்று மற.\nகளவு – திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும்.\n9.) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.\nகீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.\n10.) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.\n‘கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை’.\nகழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.\n11.) ஆவதும் பெண்னாலே, அழிவதும் பெண்னாலே\nநன்மை நடப்பதும், தீமை அழிவதும் பெண்ணால் தான் நிகழ்கிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.\nபந்திக்கு முந்து என்பது சாப்பிட போகும் போது நமது வலது கை எப்படி முன்னோக்கி செல்கிறதோ, அது போல போரில், எவ்வளவு தூரம் வலதுகை வில்லின் நாணலை பிடித்து பின்னால் இழுக்கிறதோ, அந்த அளவுக்கு அம்பு வேகமாய் பாயும். இது போருக்கு போகும் வில் வீரருக்காக சொல்லியது\n13.) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.\nஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்ப��ணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள்.\n14.) கல்லைக் கண்டா, நாயைக் காணோம் நாயைக் கண்டா, கல்லைக் காணோம்\nநல்ல சிற்பியிநாள் உருவாக்கப்படும் சிலையை கலை கண்ணொடு பார்த்தால், நாய் போல தெரியும்; வெறும் கல் என நினைத்தால், நாய் தெரியாமல் கல் தான் தெரியும். எந்த ஒரு செயலும் தெரிவது, அவரவர் பார்வையில் தான் உள்ளது.\n15.) புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.\nபுண்பட்ட மனதை புக விட்டு ஆற்று.\nமனது புண்பட்டிருக்கும் போது, தமக்கு பிடித்த வேறொரு செயலில் மனதை புக விட்டு ஆற்றி கொள்ள வேண்டும் என்பதே சரி.\n16.) விருந்தும் மருந்தும் மூன்று நாள்.\nஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய தினங்களில் உணவை குறைவாய் உட்கொண்டு மருந்து உண்ண வேண்டும்.\n17.) போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.\nமற்றவருக்கு போக்கு கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை;\nவாக்கு கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பது சரியான பொருள்.\n18.) சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்\nசஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்.\nகுழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டும்.\n19.) மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.\nமாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால் பொன்னும், பொருளும் சேரும் என்பது அர்த்தம்.\n20.) ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.\nமகாபாரதத்தில் கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் (ஐவர்) பக்கம் இருந்தாலும், கெளரவர்கள் (நூறு பேர்) பக்கம் நின்றாலும், போரின் போது இறப்பு வரும். ஆதலால் துரியோதனன் மீதுள்ள நட்பின் காரணமாக கெளரவர்களிடமே இருக்கிறேன் என்று சொன்னது.\nதண்ணீர் தேசம் - கவிஞர் வைரமுத்து\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/10/26/vainavam-ramanuja/", "date_download": "2019-02-20T02:57:12Z", "digest": "sha1:UJ2JGUWZW5RDLX32WLSZKNOSLUY5CH2S", "length": 26508, "nlines": 120, "source_domain": "amaruvi.in", "title": "வைணவம் – இராமானுசன் எனும் சம தர்மன் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nவைணவம் – இராமானுசன் எனும் சம தர்மன்\nவைணவம் மீது சாமானிய மக்கள் கவனம் திரும்பியதைச் சென்ற அத்யாயங்களில் கண்டோம். அந்தக் கவனத்தை ஒரு தேர்ந்த நவீன நிர்வாகத் திறன் உள்ள நிறுவனத்தின் தலைவர் போல் ஆற்றுப்படுத்தி வைணவம் ஒரு மாபெரும் எழுச்சியுடன் மேலோங்க வழி வகுத்தவர் இராமானுசர். இவரது காலம் கி.பி.1017-1137. நீண்ட ஆயுள் வாய்க்கப்பெற்ற அவர் முதலாம் இராசேந்திரன் துவங்கி இரண்டாம் குலோத்துங்கன் காலம் வரை வாழ்ந்துள்ளார். இந்நீண்ட ஆயுளில் செயற்கரிய செயல்கள் செய்து வைணவம் தழைக்கச் செய்தார் இராமானுசர்.\nஇராமானுசரின் தத்துவம் விசித்டாத்வைதம். இது சங்கரரின் அத்வைதத்தில் இருந்து வேறுபட்டது. இந்தத் தத்துவத்துக்கும் ஜைன, பௌத்தத் தத்துவங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மிகவும் சுவாரசியமானவை. ஆனால் கொஞ்சம் ஆழமானவை. இவை பற்றித் தனியான ஒரு பதிவில் காண்போம். தற்போது இராமானுசர் மற்றும் அவரது வழிமுறைகள் பற்றி மட்டும் பார்ப்போம்.\nஇராமானுசரின் சம காலத்தவரான கருட வாகன பண்டிதர் என்பவர் எழுதியுள்ள ‘திவ்ய சூரி சரிதம்’ என்னும் நூல் அக்கால நிகழ்வுகளைப் பட்டியலிடுகிறது. அவற்றிலிருந்தும் இராமானுசரின் பிற்காலத்தில் தோன்றிய மற்ற வைணவ ஆச்சாரியர்களான பிள்ளை லோகாச் சாரியார், வேதாந்த தேசிகர் முதலியோர் உரைகளின் வாயிலாகப் பல விவரங்கள் அறிகிறோம்.\nவேளாண்மை சாராத மற்ற தொழிலாளர்களைத் தன் வயம் ஈர்த்தது வைணவம் என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம். இவை ஆழ்வார்கள் காலமான கி.பி. ஆறு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுகள் வரை மட்டும் நிகழவில்லை. அதற்குப் பின் வந்த இராமானுசர் இந்த மாற்றங்களை முன் நகர்த்திச் சென்றார்.\nவைதீக அத்வைத மரபில் தோன்றிய அவர் பிறப்பால் அத்வைதி. கல்வி கற்கும் போது அத்வைதத்தின் தத்துவம் சரியல்ல என்று உணர்ந்தார். அவரது ஞானத்தின் அடிப்படையில் அவரது அத்வைத குருவிடம் வாதிட்டார். அவரிடமிருந்து வெளியேறி ஞானத் தேடலில் ஈடுபட்டார். சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் உண்மை இல்லை என்று உணர்ந்தார்.\nஆழ்வார் பாசுரங்களின் அர்த்தங்களை உணர்ந்த அவர் சாதி வேறுபாடுகள் களைய வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். பொருளியல் நோக்கில் ஆராயும் மார்க்சீய எழுத்தாளர்கள், இந்த ஒருங்கிணைப்பு முயற்சி உற்பத்திப் பெருக்கத்திற்கான ஒரு ஆட்கொணர்வு என்று கூறுகிறார்கள். அவர்களைச் சொல்லிப் பயனில்லை. எதையுமே எதிர்மறையாகப் பார்த்தே பழகி விட்டவர்கள் அவர்கள்.\nஇராமானுசர் திருக்கச்சி நம்பி என்னும் வைசிய ( வாணிக ) குலத்தவரைக் குருவாகக் கொண்டார். அவரிடமிருந்து வைணவத் தத்துவங்களைக் கற்க விழைந்தார். திருக்கச்சி நம்பி முதலில் தயங்கினார். இராமானுசர் அவருக்குத் தைரியம் ஊட்டி, வேதத்தின் உட்பொருளை அறியாது வெற்று ஆசாரங்களைப் பறை சாற்றும் மக்கள் குங்குமம் சுமக்கும் கழுதைகள் போன்றவர்கள் என்று எடுத்துரைத்து அவரிடம் வேதாந்தப் பாடங்கள் பயின்றார்.\nபிறிதொரு முறை பெரிய நம்பி என்னும் மற்றோர் ஆச்சாரியாரிடம் மேலும் பாடம் கற்க விழைந்தார். ஆனால் பெரிய நம்பியை ஜாதிப் பிரஷ்டம் செய்து வைத்திருந்தார்கள். ஏனெனில் அவர் மாரநேரி நம்பி என்னும் நான்காம் வர்ணத்தவருக்கு ஈமக் கிரியைகள் செய்திருந்தார். இதுபற்றிய விவாதத்தில் சாதியைப் பற்றிய சுவையான விளக்கம் வருகிறது. பெரிய நம்பி கூறுவது போல் அமைந்துள்ள பகுதி இது :\n“இராமாயணத்தில் ஜடாயு என்னும் கழுகிற்கு ஈமக் கிரியைகள் செய்த இராமனை வணங்கலாம் என்றால், பணிப்பெண்ணின் மகனான விதுரனுக்கு தனது சிறிய தந்தை என்ற அந்தஸ்து கொடுத்து தருமன் அந்திமச் சடங்குகள் செய்வது சரி என்றால் நான் செய்தது ஒன்றும் தவறு இல்லை”.\nதிருக்கோஷ்டியூர் என்னும் ஊரில் இருந்த திருக்கோஷ்டியூர் நம்பி என்ற பெரியவரிடமிருந்து வைணவ தத்துவ ரகசியங்களைக் கற்று அவற்றை யாரிடமும் கூறக் கூடாது என்ற சத்தியத்தை மீறி அனைவருக்கும் உபதேசித்தார். அதிர்ந்து போன திருக்கோஷ்டியூர் நம்பி ,”ஆச்சாரிய அவமரியாதை உனக்கு நரகம் அளிக்கும்”, என்று கூறியபோது,” நான் ஒருவன் நரகம் அனுபவித்துவிட்டுப் போகிறேன். இதனால் பல ஆயிரம் பேர் இறைவனை அடைவர்”, என்று கூறி அக்காலத்தில் மாபெரும் புரட்சி செய்தார்.\nஇராமானுசர் தனது வாதத் திறமையால் பலரையும் வைணவத்தின் பால் ஈர்த்துக்கொண்டிருந்தார். சைவ அரசன் குலோத்துங்கன் அவரைக் கொல்ல சதி செய்து தனது அரசவைக்கு வரவழைத்தான். ஆனால் அவரது சீடரான கூரத்தாழ்வார் இராமானுசரின் காவி உடை தரித்துச் சென்று தனது கண்களை இழந்தார். இராமானுசர் திருவரங்கத்திலிருந்து கிளம்பி கர்நாடக மாநிலம் சென்றார். செல்லும் வழியில் தொண்டனூர் என்னும் ஊரில் ஒரு ஏரி அமைத்தார் ( இன்றும் உள்ளது ). மேலே சென்று மேல்கோட்டை என்னும் இடத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கினார். அவ்விடத்தில் இருந்த அத்வைத சமயம் சார்ந்தவர்களை வாதத்தில் வென்று வைணவராக்க��னார். இவ்வூரில் இருந்த தாழ்ந்த குல மக்களை ‘திருக்குலத்தார்’ என்று அழைத்து அவர்களுக்கு உபநயனம் என்னும் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி செய்து அவர்களை வைணவராக்கினார். இவ்வாறு வைணவ சமயம் வளரக் காரணமானார். தனது அடியார் குழாத்தில் சாதி வேறுபாடு இல்லாமல் அனைவரையும் சேர்த்துக்கொண்டார். வில்லி தாசன் என்ற மல் யுத்த செய்பவரே அவரது பிரதான சீடரானார். உறங்காவில்லி தாசர் என்று அவருக்குப் பெயரிட்டார்.\nஇஸ்லாமியப் படை எடுப்பு துவங்கிய காலம் அது. தில்லி இஸ்லாமிய மன்னனின் மகள் பிபிலகிமார் என்பவள் மேல்கோட்டை பெருமாளைத் தன் பிரியமான பொருளாகக் கருதி எடுத்துச் சென்றுவிட்டாள். அதனால் இராமானுசர் தில்லி சென்று மன்னனிடம் பேசி ‘செல்லப் பிள்ளை’ என்னும் பெயருடைய பெருமாள் விக்ரஹத்தைத் திருப்பிக் கொணர்ந்தார். மனம் உடைந்த முகமதிய இளவரசி தானும் கிளம்பி மேல் கோட்டை வந்து விட்டாள். பல வருடங்கள் வாழ்ந்து மேல்கோட்டையிலேயே இறந்தாள். அவள் பக்தியை மெச்சி இராமானுசர் ‘துலுக்க நாச்சியார்’ என்று ஏற்படுத்தி பெருமாள் கோவிலில் அவளுக்கு ஒரு சன்னிதியையும் அமைத்தார்.\nபன்னிரண்டு வருடங்கள் கழித்துத் திருவரங்கம் திரும்பிய இராமானுசர் திருவரங்கக் கோவிலில் அன்றாட ஒழுக்கங்கள், உற்சவங்களை நெறிப்படுத்தி ‘கோவில் ஒழுகு’ என்று ஒரு கோட்பாட்டைக் கொண்டுவந்தார். திருவரங்கத்திலேயே துலுக்க நாச்சியாருக்கு ஒரு சந்நிதியும் அமைத்தார் ( இன்றும் உள்ளது ). வருடத்தில் ஒரு நாள் ரங்கநாதர் லுங்கி அணிந்து நாச்சியாருக்கு சேவை சாதிக்கிறார். அன்று அவருக்கு ரொட்டியும் வெண்ணெய்யும் தளிகை சமர்ப்பிக்கப்படுகிறது. இது முகமதிய மன்னர்களிடமிருந்து ஒரு பாதுகாப்பிற்காக என்று சில நோக்கர்கள் கூறுகிறார்கள். இப்படியும் அவர் வைணவத்தை வளர்த்தார் என்று கருத இடமுள்ளது.\nஇதில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது. இஸ்லாமிய அரசைத் திருப்திப்படுத்த அவ்வாறு செய்தார் என்று கொண்டால் கூட, அதற்காக மாற்று மத இளவரசியைத் திருமாலின் மனைவியாக ஒப்புக்கொள்ள மிகப்பெரிய மனது இருந்திருக்க வேண்டும். இதற்கு அக்காலத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய எதிர்ப்புகளை நினைத்துப்பார்க்கவே வியப்பாக உள்ளது. சாதி சமரசம் தாண்டி, மிலேச்ச மதம் என்று கருத்தப்பட்ட ஒரு வெளி நாட்ட��� மதம் சார்ந்த பெண்ணைத் தெய்வமாகக் கருதுவது என்பது முன்னெப்போதும் நிகழாத ஒன்றே.\nஇராமானுசர் செய்துள்ள மிகப் பெரிய சாதனை வைணவக் கோவில்களை ‘வைகானஸம்’ என்னும், ஆகம முறையிலிருந்து ‘பாஞ்சராத்ரம்’ என்னும் முறைக்கு மாற்றியது எனலாம். ஆகமம் என்பது கோவில் கட்டும் முறை, பூஜை விதிகள், வேத பாராயண விதிமுறைகள் முதலியன அடங்கும். வைகானசம் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்டது. ஆனால் பாஞ்சராத்ரம் என்னும் புதிய முறையில் கோவிலுக்குள் சாதீய முறைகள் தளர்த்தப்பட்டன. ஆழ்வார்கள், சமயப் பெரியவர்கள் முதலியோருக்குக் கோவிலுள் சந்நிதிகள் வைக்கலாம் என்பது போன்ற சமத்துவக் குறிப்புக்கள் பாஞ்சராத்ரத்தில் இடம் பெற்றன. இதன் மூலம் பல சாதிகளையும் சார்ந்த ஆழ்வார்கள் பின்னர் வந்த இராமானுசர், மணவாள மாமுனி, வேதாந்த தேசிகர் முதலியோருக்குக் கோவில்களுள் சந்நிதிகள் ஏற்பட வாய்ப்புக் கிடைத்தது. ( பாஞ்சராத்ரம் என்பது மகா விஷ்ணு ஐந்து இரவுகளில் உபதேசித்த வழிமுறை என்றும் கூறுவர் ).\nதனது காலம் முடிவதற்குள் விசிஷ்டாத்வைதம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று 74 மடங்களை அமைத்தார். அவர்களுக்கு சிம்ஹாசநாதிபதிகள் என்று பெயர். அவர்களில் அந்தணரும் பிறரும் இருந்தனர். இவர்களை ‘சாத்திய முதலிகள்”, “சாத்தாத முதலிகள்” என்று மக்கள் அறிந்தனர். ( சாத்துதல் – பூணூல் அணிந்திருப்பது ). இவர்களுக்குள் வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தாஸ்ய நாமம் அளித்தார்.\nசாத்திய முதலிகள் சிலர்: கூரத்தாழ்வார், மாடபூசி ஆழ்வார், சேட்லூர் சிறியாழ்வார், நெய்யுண்டாழ்வார். சாத்தாத முதலிகள் சிலர் : பட்டர்பிரான்தாசர், பிள்ளை உறங்காவில்லி தாசர், வானமாமலை தாசர்.\nஸ்ரீ ரங்கத்தில் பெருமாள் கோவிலுக்குக் கணக்கெழுத ஒரு வேளாளரை அமர்த்தி அவருக்கு சடகோப தாசன் என்று பெயரிட்டு கோவிலுக்குள் சமதர்மம் நிலை நாட்டினார்.\nஇராமானுசரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அவை அனைத்தும் சாதி வேறுபாட்டின் அடிப்படையை அசைப்பதாகவே உள்ளன.\nஇராமானுசர் காலத்தில் தென்கலை, வடகலை என்ற பிரிவு இல்லை.\nஇராமானுசர் வரலாறே ‘தர்க்க வாதம்’ என்னும் பகுத்தறிவு வாதங்களின் கலவை என்றே கூறலாம். இருபதாம் நூற்றாண்டில் தாங்கள் நிகழ்த்தியதாகக் கூறும் பல சம தர்ம சமூக மாற்ற நிகழ்வுகளை ஆயிரம�� ஆண்டுகள் முன்பே தனது கோட்பாடுகளாக நிறுவியவர் இராமானுசர். அவரைப்பற்றியும் அவரது செயல்கள் பற்றியும் வெளியே தெரிந்தால் தங்களது ‘பகுத்தறிவுப் பறை சாற்றல்கள்” சந்தி சிரிக்கும் என்பதால் இவை நமது கண்ணில் படாமலே மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்ள பெரிய பகுத்தறிவெல்லாம் தேவை இல்லை.\nவிசிட்டாத்வைத தத்துவம் பற்றியும் அது மற்ற தத்துவங்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பது பற்றியும் அடுத்த பதிவில் காணலாம்.\nNext Article வைணவம் தொடர் – சில எண்ணங்கள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 month ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-02-20T03:37:05Z", "digest": "sha1:OSD6Z3LWR3B2Z4VSU6O62U2FQ2BC7MRI", "length": 10797, "nlines": 138, "source_domain": "theekkathir.in", "title": "முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nலாகூர் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை கவலையில் பாக்., கிரிக்கெட் வாரியம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தில்லி / முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nமுன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் உடல் நலக் குறைவால் ஆகஸ்ட் 16 வியாழனன்று மாலை காலமானார். அவருக்கு வயது 93. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக வாஜ்பாய் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் குவாலி யரில் 1924ஆம் ஆண்டில் பிறந்த வாஜ்பாய், அரசியல் அறிவியலில் எம்.ஏ பட்டம் பெற்றவர். திருமணம் செய்யாமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேர பிரச்சாரகராக இருந்தவர்.\nநாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் மாநிலங்களவை உறுப்பின ராகவும் இருந்து பணியாற்றியவர். 1968-ஆம் ஆ���்டு ஜனசங்கத்தின் தலைவராக இருந்து செயல்பட்டவர். அவசர நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மொரார்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.\n1996 ஆம் ஆண்டில் முதல் முறையாக பிரதமர் பொறுப்பேற்று 13 நாட்களும் 1998\nஆம் ஆண்டில் பதவியேற்று 13 மாதங்களும் ஆட்சி நடத்தினார். 1999-ஆம் ஆண்டில் 3 ஆவது முறையாக பிரதமரான வாஜ்பாய் 5 ஆண்டுகள் பதவி வகித்தார். 2005-ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார்.\nவாஜ்பாய் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், எய்ம்ஸ் மருத்துவ மனையில் இருந்து வாஜ்பாய் உடல் அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த முதல்வர் எடப்பாடிபழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வெள்ளியன்று தில்லி செல் கின்றனர்.\nசிபிஎம் அரசியல் தலைமைக்குழு இரங்கல்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறை வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. வாஜ்பாய் அவர்கள், நாடாளுமன்ற அரசியல் பணியிலும், அரசாங்கத்திலும் இந்திய பிரதமராகவும் குறிப்பிடத் தக்க விதத்தில் செயலாற்றியவர்; ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில் அனைத்து பிரிவு மக்களால் மதிக்கப்பட்ட வர் என கட்சியின் அரசியல் தலைமைக்குழு இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினோம் : இந்துத்துவா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்…\n‘தூய்மை இந்தியா’ பிரதமரின் பேச்சும் மலையென குவிந்த குப்பையும்..\n‘பா.ஜ.க-வை வீழ்த்தும் யாரையும் ஆதரிப்போம்: ராகுல்’\nகர்நாடகத்திலும் ஒரு ‘ஐபிஎல்’ அரங்கேறப் போகிறது:ஆளுநர்கள் ஏவலாட்களாக மாறினால் ஜனநாயகம் எப்படி உருப்படும் யஷ்வந்த் சின்ஹா கடும் சாடல்…\nதில்லி: கடும் பனிமூட்டம் காரணமாக 6 விமானங்கள் 21 ரயில்கள் ரத்து\nபொதுத்துறை பங்குகளை வ���ற்று ரூ. 1 லட்சம் கோடி நிதி திரட்டிய மோடி அரசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/shikhar-dhawan-lifts-boy-during-man-of-the-series-award.html", "date_download": "2019-02-20T03:58:20Z", "digest": "sha1:INYNYEORN367VIHREHFAP3T4L24Q2U3I", "length": 5605, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Shikhar Dhawan lifts boy during Man of the series award | Sports News", "raw_content": "\n'சிட்னி மைதானத்தில் ஒலித்த தமிழர்கள் குரல்'...சல்யூட் போட வைத்த இளைஞர்கள்\nWatch Video: 'இப்படியா ரன் அவுட் ஆவுறது'...தொடர்ந்து அசிங்கப்படும் வீரர்\n'தமிழில் வாழ்த்து சொன்ன குட்டி தல ஜிவா'....வைரலாகும் வீடியோ\n‘இப்படியெல்லாமா உலக சாதனை செய்வாங்க’: இளைஞரை கலாய்க்கும் நெட்டிசன்கள்\n'கேப்டன் சூழ்ச்சியுடன் செயல்படுகிறார்'...இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மீது பகிர் குற்றச்சாட்டு\n'கைக்கு க்ளோவ்ஸ் இல்ல,தலைக்கு மட்டும் இந்த தொப்பியா'... இந்திய வீரரை கலாய்க்கும் நெட்டிசன்கள்\n'இந்தியாவிற்கு கடத்தல் பொருட்களை'விற்பனை செய்து...சிக்கிய 'பிரபல கிரிக்கெட் வீரர்'\n'அணியில் இணையும் அதிரடி வீரர்'.. தோல்விப்பாதையில் இருந்து திரும்புமா இந்திய அணி\nஇந்திய கிரிக்கெட்டின் ஹிட்மேன் ‘கேமிராமேனாக மாறிய மொமண்ட்’.. ட்விட்டரில் வைரலாகும் வீடியோ\n'அடேங்கப்பா என்ன அடி'.. 4 ஓவர்ல மொத்த மேட்சையும் முடிச்சுட்டாரே\n'கஷ்டப்பட்டு அடிச்ச ரன் எல்லாம்'.. 'ஜிஎஸ்டில' போய்டுச்சே\n'காபாவில் கலக்கிய கபார்'....கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sun-pictures-movie-petta-promo-6/", "date_download": "2019-02-20T03:16:24Z", "digest": "sha1:7ZRABFIP4UXKQYZHL4LFDYNVRE4BNHPY", "length": 5700, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "பேட்ட ரஜினி - சிம்ரன் இணைந்து அசத்தும் ப்ரோமோ வீடியோ 06 . - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nபேட்ட ரஜினி – சிம்ரன் இணைந்து அசத்தும் ப்ரோமோ வீடியோ 06 .\nபேட்ட ரஜினி – சிம்ரன் இணைந்து அசத்தும் ப்ரோமோ வீடியோ 06 .\nபேட்ட கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஸ்டைலிஷ் ரஜினியை கொடுத்துள்ள படம். குறிப்பாக இதனை ஆண்டுகளாக இருந்தும் இப்படத்தின் வாயிலாக தான் சிம்ரன் மற்றும் திரிஷா நடித்துள்ளார் தலைவருடன்.\nஅதிலும் குறிப்பாக ஹாஸ்டெல் வார்டன் காளியாக அதே பழைய நக்கல், கிண்டல் என அசதி உள்ளார்.\nஇதோ புதிய ப்ரோமோ வீடியோ.\nTags: சிம்ரன், பேட்ட, ரஜினி\nRelated Topics:சிம்ரன், பேட்ட, ரஜினி\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்ச��� காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/149232-dhivakaran-political-move-son-jai-anand-met-piyush-goyal.html", "date_download": "2019-02-20T03:07:37Z", "digest": "sha1:GLANRXBK6UMCS742G54NEV6W23R2U2I7", "length": 20288, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "பியூஷ் கோயலைச் சந்தித்த ஜெய் ஆனந்த் - திவாகரனின் அடுத்த மூவ் | Dhivakaran Political Move - Son Jai Anand met Piyush Goyal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:11 (08/02/2019)\nபியூஷ் கோயலைச் சந்தித்த ஜெய் ஆனந்த் - திவாகரனின் அடுத்த மூவ்\nநாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளைக் கட்சிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்கள். அதற்கான பணிகளில் கட்சியினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறுதியாகியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில்தான் டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்து பேசியுள்ளார் அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் ஜெய் ஆனந்த். இவர் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஆவார்.\nஅ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தபோது டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் இணைந்துதான் செயல்பட்டு வந்தனர். இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதையடுத்து ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனம் செய்துவந்தனர். இதனையடுத்து `அண்ணா திராவிடர் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார் திவாகரன். மன்னார்குடியில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். இதன்பின் டிடிவி தினகரனைக் கடுமையாக விமர்சித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் `தினகரன் ஒரு விஷக்கிருமி’ எனப் பேசினார்.\nஜனவரி மாதத்தில் திவாகரன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் பா.ஜ.க - அ.தி.மு.கவுக்கு இணைப்புப் பாலமாக இவர் செயல்பட்டு வந்ததாக ஒரு தகவல் வந்தது. இந்நிலையில் திவாகரனின் மகனும் அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளருமான ஜெய் ஆனந்த் டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். தமிழக அரசியல் சூழல் குறித்தும் கலந்தாலோசித்துள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அணியில் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இடம்பெறவுள்ளது.\nதிவாகரன் தனது செல்வாக்கைகாட்ட பிப்ரவரி 24-ம் தேதி மன்னார்குடியில் பிரமாண்டப் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் பியூஷ் கோயலுடனான இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அரசியலில் திவாகரனும் தனக்கான காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார். `அண்ணா திராவிடர் கழகத்தை’ அ.தி.மு.கவுடன் இணைத்து பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கப்போகிறாரா அல்லது பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தலைச் சந்திப்பாரா என்ற கேள்விகளுக்கு மன்னார்குடி பொதுக்கூட்டத்தில் விடை கிடைக்கும் என நம்பலாம்.\nபா.ஜ.க-வில் இணைகிறாரா சசிகலா புஷ்பா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக���க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2011/03/blog-post.html", "date_download": "2019-02-20T03:02:49Z", "digest": "sha1:RKY5Z2YGUB7ENC3HZK3ZPJA7EKVSMDL5", "length": 26177, "nlines": 191, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "\"அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை\"", "raw_content": "\nLight Meter: லைட் மீட்டர் ஒரு அறிமுகம்\nபுகைப்படத் துறையாகட்டும் அல்லது ஒளிப்பதிவுத் துறையாகட்டும் 'லைட் மீட்டர்' என்பது மிக முக்கியமான ஒரு கருவி.\nபுகைப்படத்துறையில் Flash lights உபயோகிக்கும் போது பயன்படுத்தப்படும் மீட்டரை 'Flash Meter' (ஃபிளாஷ் மீட்டர்) என்கிறோம். Flash செய்யும்போது கிடைக்கும் ஒளியை அளக்க இந்த கருவி பயன்படுகிறது.\nதிரைப்படத்துறையில் பயன்படும் லைட் மீட்டர் என்பது ஒளியின் அளவை (amount of light) அளக்கப் பயன்படும் கருவி. அதாவது நாம் படம் பிடிக்க இருக்கும் 'Subject'-இன் மீது அல்லது அந்த இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்கப் பயன்படுவது. இந்த அளவை அடிப்படையாகக் கொண்டுதான் 'எக்ஸ்போஷர்' (Exposure) தருகிறோம். இப்போதைய நவீன மீட்டர்களில் 'Flash Meter' மற்றும் 'Light Meter' ஆகிய இரண்டு கருவிகளின் செயல்பாடுகளும் அடங்கி இருக்கிறது.\nநாம் படம்பிடிக்க (பதிவுசெய்ய) இருக்கும் 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அல்லது இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்க பயன்படுகிறது. இந்த அளவு என்பது நாம் பயன்படுத்தும் ஃபிலிமின் திறன் (Film Speed -ISO), 'ஒரு வினா…\n\"அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை\"\nஐரோப்பாக் கண்டத்தின் வட மேற்கில் 'அயர்லாந்துத் தீவு' அமைந்திருக்கிறது. இது அந்த கண்டத்தின் மூன்றாவது பெரிய தீவு. எழுநூறு ஆண்டுகளாக பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் சுதந்திரப்போராட்டம் 1798-லிருந்தே துவங்கி விட்டாலும். அதன் கடைசிக்கட்ட போராட்டம் என்பது 1916, ஈஸ்டர் நாளில் துவங்கப்பட்ட \"Easter Rising\" போராட்டத்திலிருந்து துவங்குகிறது. அது 'Irish Republican Brotherhood' என்ற இயக்கத்தினால் ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.\nஇந்தப்போராட்டத்தில் 'மைக்கேல் காலின்ஸ்' மிக முக்கிய பங்காற்றினார். அதன் தோல்விக்குப் பிறகு 1917-இல் 'Sinn Féin' என்ற கட்சி தோற்றுவிக்கப்பட்டது. 'எமோன் தேவ் வலிரா' அதன் தலைவர். காலின்ஸ் 'கெரில்லா போர்' முறையைக் கொண்டு தன் போராட்டத்தை நடத்தத் துவங்கினார். இவரின் 'கெரில்லா போர்' முறைகள் பிற்காலத்தில் பல நாட்டு போராட்டங்களில் பின்பற்றப்பட்டன. சீனாவில் 'மாவோ', இஸ்ரேலில் 'இட்சாக் ஷமிர்' (Yitzhak Shamir) போன்றவர்களால் பின்பற்றப்பட்டது. மைக்கேல் காலின்ஸ் ஒரு சிறு குழுவைக்கொண்டே தன் போராட்டத்தை நடத்தினார். விருப்பப்பட்டு வந்த இளம் ஏழைத் தொழிலாளிகளைக் கொண்டது அவரின் இராணுவம்.\nஇந்தப்போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று 'இரத்த ஞாயிறு'(Bloody Sunday) என்று அழைக்கப்பட்ட அந்த நாள். பிரிட்டீஷ் உளவாளிகளாலேயே தங்களின் போராட்டம் சிதைக்கப்படுகிறது என கோபம் கொண்ட காலின்ஸ் அவர்களின் மீது போர்ப் பிரகடனம் செய்தார். 12 பேர் கொண்ட தன் இளம் படையைக் கொண்டு (IRA) அவர்களைக் கொன்றார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, பதினாங்கு பிரிட்டீஷ்காரர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு பழிவாங்க பிரிட்டீஷ் இராணுவம் 'Croke Park' நடந்த கால்பந்தாட்ட விளையாட்டின் போது துப்பாக்கிச்சூடு நடத்தியது, இதில் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என 14 பேர் கொல்லப்பட்டார்கள். சிறையில் இருந்த மூன்று போராட்டக்கைதிகளும் கொல்லப்பட்டார்கள். முப்பத்தியொரு நபர்களைப் பலி கொண்ட அந்த ஞாயிறை, சரித்திரம் 'இரத்த ஞாயிறு' என பதிவுச்செய்து வைத்திருக்கிறது. இது நடந்தது அயர்லாந்தின் தலைநகர் 'டப்லினில்' (Dublin)1920 நவம்பர் மாதம் 21 நாள்.\nபோராட்டம், பேச்சுவார்த்தை உடன்படிக்கை என நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு உள்நாட்டு யுத்தம் நடந்தது. 'மைக்கேல் காலின்ஸ்' என்ற சிறந்த தலைவனை அந்த தேசமே கொன்றது. 'Irish Free State' என அழைக்கப்பட்ட பகுதி 1922-இலிருந்து பிரிட்டீஸ் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அயர்லாந்து பாராளும் மன்றம் என்ற இரட்டை ஆட்சி முறையில் இருந்தது. 1937க்குப் பிறகு அயர்லாந்து என்ற சுதந்திர நாடாக உருவாகியது.\nபிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்ட வட அயர்லாந்தில் 'Protestant' கிருத்துவர்கள் அதிகம். கத்தோலியர்கள் சிறுபான்மையினர்கள். இரு பிரிவனர்களிடையே அரசியல் உரிமை சார்ந்து முரண்பாடுகள் இருக்கிறது. 1960-70-களில் 'Northern Ireland Civil Rights Association' என்ற இயக்கம் சிறுபான்மையினர்களான 'கத்தோலிக்க கிருத்துவர்களின்' உரிமைக்காகப் போராடி வந்தது. இந்த இயக்கம் 1972 சனவரி 30இல் ஒரு 'பொது எதிர்ப்பு ஊர்வலத்தை' ஏற்பாடு செய்தது. இதில் பல்லாயிரக்கனக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இந்த ஊர்வலத்தைத் தடுக்க இராணுவம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. இதில் கலவரம் வெடிக்கும், அதை தடுக்க இந்த ஏற்பாடு என சொல்லப்பட்டது.\nநேரம் ஆக ஆக மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கூட்டம் மெதுவாக குறிப்பிட்டப் பாதையில் முன்னேறியது. இராணுவம் தனக்குத்தேவையான சிறு சலசலப்புக்காகக் காத்திருந்தது. எதிர்பார்த்தபடி இளவட்டங்களின் கூச்சல், ஆர்பாட்டம் அதிரிகரித்தது. இதுதான் காரணம் என்று இராணுவம் செயலில் இறங்கியது. ஆர்பாட்டக்காரர்கள், ஆயுதங்கள் வைத்திருந்தார்கள், அது தங்களை நோக்கிப் பிரயோகிக்கப்பட்டது என்று காரணம் காட்டி 'இருபத்தியாறு ஊர்வலக்காரர்களை' இராணுவம் சுட்டுக்கொன்றது. இந்த 'படுகொலைகள்' நடந்ததும் ஒரு ஞாயிற்றுக்கிழமைதான். சரித்திரம் இந்த நாளையும் 'இரத்த ஞாயிறு' என்றுதான் குறித்து வைத்திருக்கிறது.\n1972-ல் நடந்த இரண்டாவது 'இரத்த ஞாயிறு' நாளில் நடந்த சம்பவங்களை 'இரத்த ஞாயிறு' (Bloody Sunday) என்ற இந்தப் படம் நம் கண்முன்னே கொண்டுவருகிறது. இந்தப் படம் சம்பவம் நடந்த இடத்திலேயே படமாக்கப்பட்டது. ஏறக்குறைய எல்லா சம்பவங்களும் உண்மையில் நடந்ததைப்போலவே மறுஉருவாக்கம் செய்யப்பட்டு படமாக்கப்பட்டது. ஒரு பரபரப்பான கலவரத்துக்குள் மாட்டிக்கொண்ட உணர்வை இந்தப்படம் நமக்குத் தருகிறது.\n'மைக்கேல் காலின்ஸின்' வாழ்க்கையை 'மைக்கேல் காலின்ஸ்' என்னும் படம் விவரிக்கிறது. வழி நடத்தும் தலைவன், அவன் முடிவுகளில் இருக்கும் உறுதி, தெளிவு, பிடிவாதம் என ஒரு தேர்ந்தத் தலைவனின் எல்லா குணாம்சங்களையும் இந்தப்படத்தின் மூலம் நாம் காணமுடிகிறது. 1920இல் நடந்த 'இரத்த ஞாயிறு' சம்பவங்கள் இந்த படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஆயுதப்போராட்டமோ அல்லது அரசியல் போராட்டமோ இரண்டையும், ஆளும் வர்க்கம் தடுக்கும் நசுக்கும் என்பதை இந்த இரண்டு 'அயர்லாந்து அரசியல்' படங்கள் நமக்குச் சொல்கின்றன.\n'மைக்கேல் காலின்ஸ்' திரைப்படத்தில் 'மைக்கேல் காலின்ஸ்'-இன் மறைவுக்குப் பின்னர் அவரைப்பற்றி அவரின் நண்பர் 'ஜோ' குறிப்பிடும்போது இப்படிக் குறிப்பிடுகிறார், \"சில மனிதர்கள் காலவோட்டத்தில் தேவைப்படுகிறார்கள், அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை\"\nஇப்படி காலவோட்டச் சக்கரத்தில் 'தனக்கானயிடத்தில்' சரியாகப் பொருந்தி, வாழ்க்கையை நகர்த்தி வைத்துவிட்டுப்போன பல மனிதர்கள், தலைவர்கள் உண்டு. அவர்கள் இல்லாமல் அந்தச் சக்கரம் நகர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.\nசில சமயம் வாழ்க்கை அப்படிப்பட்ட மனிதர்களைத் தேடிப்பிடிக்கிறது. சூழல் அதைத் தீர்மானிக்கிறது. சில சமயங்களில் மனிதர்கள், மாமனிதர்கள் அப்படிப்பட்ட சூழலை உருவாக்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கையைத் தேடிப்பிடிக்கிறார்கள். அது அவர்களுக்கானது மட்டுமல்ல. தன்னோடும் தனக்குப் பின்னால் வருபவர்களுக்குமானது அது.\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்���ர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nமெகா பிக்சல் கணக்கெல்லாம் காணாமல் போகப்போகிறது.. வருங்காலம் எல்லாமே 'gigapixel'தான் என்று தோன்றுகிறது. கீழே இருக்கும் படம் '8 gigapixel' கொண்டது. லண்டன் நகரத்தின் 24 மணிநேர டைம் லேப்ஸ் புகைப்படம். zoom செய்து தெளிவாக பார்க்கலாம். “gigalapse” என்னும் புதிய நுட்பம் இது.\n6240 புகைப்படங்களை பயன்படுத்தி, 24 மணிக்கும் தனித்தனியான 7.3-gigapixel புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மணிக்கு ஒரு புகைப்படம். 'robotic mount ' பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை, கணினியின் துணையுடன் இணைத்திருக்கிறார்கள்.\nNikon D850 கேமரா (45-megapixel full-frame sensor) மற்றும் 300mm லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n'RED ONE' கேமரா ஒரு அறிமுகம்\nசுதந்திரத்தின் தூரம் நான்காயிரம் மைல்\n\"அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை\"\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81/kerala/meen/pollichathu/&id=39246", "date_download": "2019-02-20T02:53:32Z", "digest": "sha1:QUPEJHE3EPEQHP2COFZUFHC65VJG43BB", "length": 11075, "nlines": 101, "source_domain": "samayalkurippu.com", "title": " கேரளா மீன் பொழிச்சது kerala meen pollichathu , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nவெளவால் மீன் - 3\nமிளகாய் தூள் - அரை ஸ்பூன்\nகரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்\nமஞ்சள் தூள் -அரை ஸ்பூன்\nஉப்பு - தேவைாயன அளவு\nஎலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்\nகடுகு - அரை ஸ்பூன்\nநறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்\nநறுக்கிய பூண்டு - 1 ஸ்பூன்\nநறுக்கிய பச்சை மிளகாய் - 1\nநறுக்கிய தக்காளி - 1\nமிளகாய் தூள் - 1 அரை ஸ்பூன்\nகரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - அரை ஸ்பூன்\nஉப்பு - தேவைாயன அளவு\nகொத்தமல்லி இலை - தேவையான அளவு\nதேங்காய் பால் - கால் கப்\nஎலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்\nமீன் துண்டுகளை எடுத்து உப்பு மற்றும் வறுக்க தேவைாயன மசாலா பொடிகள் சேர்த்து அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலந்து, 10 நிமிடங்கள் ஊறவிடவும்.\nகடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடான பின் மீன் துண்டுகளைப் போட்டு இருபுறமும் வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.\nமீதமுள்ள எண்ணெயில் சீரகம், கடுகு சேர்த்து பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். நன்கு கலந்து பொன் நிறமாகும் வரை சமைக்கவும்.\nமீதமுள்ள உப்பு மற்றும் மசாலாவிற்கு வைத்துள்ள பொடிகள் சேர்த்து தக்காளியை சேர்க்கவும்.\nவெந்த பின் கொத்தமல்லி இலை நிறைய சேர்த்து அதனுடன் தேங்காய் பால் ஊற்றி கெட்டியான வரை வேக விடவும். பின் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.\nஇப்போ��ு வாழை இலை மீது ஒரு ஸ்பூன் மசாலா போட்டு ஒரு மீன் துண்டை அதில் வைத்து இன்னும் சிறிது மசாலாவை அதில் போட்டு அதை மடித்து வைக்கவும்.\nஅதன் மேல் சில்வர் பேப்பர் கொண்டு மடித்து சூடான தவா மீது வைத்து இருபுறமும் சமைத்து எடுக்கவும். சுவையான கேளரா மீன் பொழிச்சது தயார்.\nசெட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval\nதேவையான பொருள்கள் நண்டு - அரை கிலோ சின்ன வெங்காயம் - 10பொடியாக நறுக்கிய தக்காளி - 1இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - ...\nஅயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu\nஅயிலை மீன் குழம்புஅயிலை மீனில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது.ஒமேகா-3 இதய மற்றும் கொலஸ்ட்ரால் வியாதிகளுக்கு அருமருந்து.கட்டுப்படாத சர்க்கரை வியாதி கூட ஒமேகா-3 கட்டுப்படுத்தும்.தேவையான பொருள்கள் அயிலை மீன் - ...\nநெய் மீன் குழம்பு | nei meen kulambu\nதேவையான பொருள்கள் நெய் மீன் - அரை கிலோ தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் நறுக்கிய சின்ன வெங்காயம் - 6அரைக்க துருவிய தேங்காய் -- 1 கப் தானியா தூள் ...\nநெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku\nதேவையான பொருள்கள் .நெத்திலி மீன் -கால் கிலொசின்ன வெங்காயம் - 15 தக்காளி - 4 பச்சை மிளகாய் - 3 மிளகாய்த் தூள் -கால் ஸ்பூன் ...\nஇறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy\nதேவையான பொருட்கள் :முருங்கைக்காய் - 1இறால் - கால் கிலோநறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 2 பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன் ...\nகேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu\nதேவையான பொருள்கள் : மீன் - அரைகிலோநறுக்கிய பெரிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 3நறுக்கிய பச்சை மிளகாய் -2மிளகாய் தூள் -2 ஸ்பூன்மல்லி தூள் -1 ...\nலெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry\nதேவையான பொருள்கள் வஞ்சிரம் மீன் - அரை கிலோஇஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்லெமன் சாறு - 3 ஸ்பூன்கொத்தமல்லி இலை - 3 ஸ்பூன்உப்பு - ...\nதேவையான பொருள்கள் வறுக்க தேவையான மசாலாவெளவால் மீன் - 3 மிளகாய் தூள் - அரை ஸ்பூன்கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் -அரை ...\nபிங்கர் ஃபிஷ் | finger fish\nதேவையான பொருட்கள்வஞ்சிரம் மீன் துண்டு - அரை கிலோமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 3 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன் ...\nதேவையான பொருட்கள்: வஞ்சிரம் மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 12 இஞ்சி - சிறிய துண்டுபூண்டு - 10 பல்கறிவேப்பிலை - சிறிது மிளகாய் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/page/2/", "date_download": "2019-02-20T02:48:27Z", "digest": "sha1:XQO654WP5MOQOPZTWTENK6ZURBVM4KZW", "length": 4898, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "கவிதை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\nவயிற்றில் உந்தன் இதயத் துடிப்பின் வளரும் ஒலி கேட்க நேரமில்லையோ\nதொகுப்பு கவிதை (காவிரிக்கு வாழ்த்து, ‘மியாவ்’ வேட்டை, என் தோட்டத்துப் பூக்கள்)\n -இல.பிரகாசம் பொய்யா வானம் பொழிய வந்தாய் ....\nதொகுப்பு கவிதை (கொடூரம், ஆண்டாள்)\nகொடூரம் நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணாமகளிர்கலைஅறிவியல் கல்லூரி,கோவை. எண்ணங்களையும் எதிர்பார்ப்பையும் கனவுகளாக்கினாய்\nதொகுப்பு கவிதை (ஓயாது உழைத்த கலைஞர், கலைஞருக்கு கவிதாஞ்சலி\nஓயாது உழைத்த கலைஞர் - தேமொழி உயிருடன் தண்டவாளத்தில் படுத்துப் போராடியதெல்லாம் ஒரு போராட்டமா ....\n” அச்சத்தில் பலர்.. “அது மட்டும் நடக்கக்கூடாது” பரிதவிப்பில்- பதைபதைப்பில் பலர்.. அது ....\nதொகுப்பு கவிதை (தமிழர் என உணர்தல் வேண்டும், சுதந்திர தாகம்\nதமிழர் என உணர்தல் வேண்டும் நாமெல்லோ ருந்தமிழர்கள் -அதை நாமெல்லோ ருமுணர்தல் ....\nதொகுப்பு கவிதை (மௌனம், பயணம்)\nமௌனம் அலங்கார மேடை வண்ண விளக்குகள், திடல் நிறைந்திருந்தது. உள்ளூர் வெளியூர் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/ban-it-is-break-kamal-crashing-with-bigg-boss-118091500012_1.html", "date_download": "2019-02-20T03:50:39Z", "digest": "sha1:JFPPUJCBHT7IQQBBOYDTIACSZ43R2P22", "length": 13611, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "தடை அதை உடை! கமலுடன் மோதும் பிக்பாஸ்? | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல���ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிக்பாஸ் 2 சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. ஆனால் இந்த சீசனில் போட்டியாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் மக்களின் வோட்டிங் 90 சதவிகிதம் குறைந்து போனது. இதை வேறு வகையில் கையாள ’பிக் பாஸ்’ டீம் முடிவு செய்துள்ளது.\nபிக்பாஸ் இறுதி சுற்றின் போது மக்களின் பார்வையை அதிகரிக்க அதிரடியாக சில காரியங்களை பிக்பாஸ் டீம் செய்துள்ளது. இப்போது உள்ள போட்டியாளர்களில் ஐஸ்வர்யா, யாஷிகா போன்றோர் இருந்தால்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என முடிவு செய்து, ஐஸ்வர்யாவைக் காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்து வருகிறது பிக்பாஸ் டீம். இதற்கிடையே ஐஸ்வர்யாவை காப்பாற்ற முயற்சிப்பதுக்கு கமல் எதிர்ப்பது வெளிப்படையாக தெரிகிறது. கடந்த வாரம் சென்றாயன் வெளியேற்றப்பட்ட போது, ஐஸ்வர்யாவை அவரே நாமினேட் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.\nஇந்நிலையில் கமலின் எதிர்ப்பை சமாளிக்க, ‘பிக் பாஸ்’ சீசன் ஒன்றின் போட்டியாளர்களான சினேகன், காயத்ரி ரகுராம், சுஜா, ஆரவ், வையாபுரியை பிக்பாஸ் டீசம் களம் இறக்கியுள்ளது. இவர்களது வேலை, ஐஸ்வர்யாவை நல்லவராக காண்பிக்க முயற்சிப்பது, மும்தாஜை மோசமானவராகக் காட்டுவது.\nஇதற்கான வேலையில் அவர்கள் வந்த முதல் நாளிலிருந்தே செய்து வருகிறார்கள். மும்தாஜை வந்த நாள் முதலே அவர்கள் கட்டம் கட்டி அழ வைத்து வருகிறார்கள். ஐஸ்வர்யாவைத் துள்ளிவிளையாடும் பள்ளிக் குழந்தை போல் அனைவரும் தாங்குகிறார்கள். பாலாஜி மீது ஐஸ்வர்யாக குப்பையை கொட்டியதை பெரிய விஷயம் இல்லை என்று சக போட்டியாளர்களை நம்பவைக்கிறார்கள். ஐஸ்வர்யா சினேகனுடன் டூயட் பாடுகிறார். காயத்ரி ரகுராமோ, ஐஸ்வர்யா சென்றாயனை டாஸ்குக்காக ஏமாற்றியதை நியாமான விஷயம் தான் என்கிறார். இதன் மூலம் ஐஸ்வர்யாவை காப்பாற்ற தடையாக உள்ள விஷயங்களை அகற்ற பிக்பாஸ் டீம பகீர்தனம் செய்வது தெரிகிறது ஒருபக்கம் ஐஸ்வர்யா எவிக்சனில் இருந்தாலும், மறுப்பக்கம் இறுதி வாரம் வரும் வரை ஐஸ்வர்யாவை வைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள். யாஷிகா, ஐஸ்வர்யா இருவரில் யாரோ ஒருவர் கடைசி வரை இருக்கப்போவது கன்பார்ம்.\nபிக்பாஸ் பைனலுக்கு செல்லப் போவது யார்\nதிமுக போய்விட்டால் ரஜினி-கமல்: காங்கிரஸின் பலே திட்டம்\nதவறை சுட்டிக்காட்டும் சிநேகன்: கதறி அழும் மும்தாஜ்\nகமல் முன் கால்மேல் கால் போட்டு பேசலாமா\n16 வயதினிலே படத்தில் சப்பானி வேடத்தில் நடித்திருக்க வேண்டியவர் இவரா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/03/tamil-big-boss-daniel-elimination-open-talk/", "date_download": "2019-02-20T03:50:54Z", "digest": "sha1:MH6I5JQFF6AHUCHUIKKBKMEQVHXXLPOY", "length": 43424, "nlines": 512, "source_domain": "tamilnews.com", "title": "Tamil Big Boss Daniel Elimination Open Talk,tamil cinema,kisu kisu,cinema", "raw_content": "\nநா ஏதாவது தப்பு பண்ணி இருந்தா என்ன மன்னிச்சிருங்க ……..வெளியே போன டேனி செய்த காரியம்\nநா ஏதாவது தப்பு பண்ணி இருந்தா என்ன மன்னிச்சிருங்க ……..வெளியே போன டேனி செய்த காரியம்\nபிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்த நிலையில் நேற்றைய போட்டியில் இருந்து டேனியல் வெளியேற்றப்பட்டார் .மக்களால் பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் என எதிர் பார்க்க பாட்டாலும் இடையில் இவரின் நடத்தையால் எரிச்சலடைந்த மக்கள் இவரை போட்டியிலிருந்து நீக்கி விட்டனர் .(Tamil Big Boss Daniel Elimination Open Talk )\n. கடந்த சில வாரங்களாக டேனியின் யுக்தி சரியாக அவருக்கு கை கொடுக்கவில்லை. இதைக் கமல் ஹாசன் நேற்றைய நிகழ்ச்சியில் டேனியலிடம் தெரிவித்தார்.\nஇந்நிலையில் டேனியல் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , ‘எனக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு ரொம்ப நன்றி. இந்த 78 நாட்கள் எனக்கு நீங்க ஆதரவா இருந்தீங்க, ஆனா இன்னும் 78 வருஷம் ஆனாலும் உங்க சப்போர்ட் எனக்கு வேணும். நெறைய மீம்ஸ் போட்டு கலாய்ச்சிருக்கீங்க ,ஆனா நல்லா தான் இருக்கு. நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா என்னை மன்னிச்சிடுங்க. அதே சமயம் நான் நல்லது பண்ணிருந்தா எனக்கு சப்போர்ட் பண்ணுங்க’ என்று கேட்டு கொண்டுள்ளார்.\nபாப்போம் இனி வரும் நிகழ்சிகளில் யார் யார் விழத் கார்ட் எட்ன்ரி யார் யார் வெளியேற போகின்றார்கள் ,யார் அந்த டைட்டிலை வெல்ல போகின்றனர் என பொறுத்திருந்து பாப்போம் …\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபிக்பாஸ் சூடே இன்னும் தணியாத நிலையில் ஆர்யாவின் அந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பா���ம்\nபிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…\nஇந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை\nஇளைஞர்களை சூடாக்கும் வகையில் பரினீத்தி சோப்ரா வெளியிட்ட ஹாட் போட்டோ இதோ …\nபிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா\nபிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..அழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்\nபிக்பாஸே ஒரு நாடகம்- பிராச்சியுடன் இணைந்த மகத் பேட்டி\nஒழுக்கத்தை கடைபிடிக்க சொன்னால் சர்வாதிகாரி என்பதா\nஓமந்தையில் கனரக ஆயுதங்களின் வெடிபொருட்கள் மீட்பு\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\n“அப்பாவும் வேணும், தோழியும் வேணும் ” என்னடா இது நண்பியின் அப்பாவிற்கு ரூட்டு விட்ட பெண்\nமதுரை முத்துவின் ஆபாச வசனங்கள் : கொந்தளிக்கும் மகளிர் அமைப்புக்கள்\nகவர்ச்சியை அள்ளி வீசி ரசிகர்களை சூடேற்றிய நிவேதா பெதுராஜ்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற��றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் ��ீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றி��் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ��சிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\n“அப்பாவும் வேணும், தோழியும் வேணும் ” என்னடா இது நண்பியின் அப்பாவிற்கு ரூட்டு விட்ட பெண்\nமதுரை முத்துவின் ஆபாச வசனங்கள் : கொந்தளிக்கும் மகளிர் அமைப்புக்கள்\nகவர்ச்சியை அள்ளி வீசி ரசிகர்களை சூடேற்றிய நிவேதா பெதுராஜ்\nஓமந்தையில் கனரக ஆயுதங்களின் வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472848", "date_download": "2019-02-20T04:28:55Z", "digest": "sha1:DK5J4KBIRBGWY6MIWPQTKE2HNHS3PRQG", "length": 8475, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மணப்பெண்ணுக்கு 18 வயது ஆகவில்லை திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள் விரக்தியில் மணமகன் தற்கொலை | The bride is 18 years old and the bride has stopped her marriage - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமணப்பெண்ணுக்கு 18 வயது ஆகவில்லை திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள் விரக்தியில் மணமகன் தற்கொலை\nஜெயங்கொண்டம்: திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் விரக்தியடைந்த மணமகன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கவரப்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (26). ஒசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது தந்தை ஆராவமுதன் இறந்துவிட்டார். தாய் வனஜா மட்டும் உள்ளார். இவரது இரண்டு சகோதரிகளும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சீனிவாசனுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை நிச்சயம் செய்து திருமணத்திற்கு நாள் குறித்தனர். திருமண பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு வைக்கப்பட்டு வீட்டில் பந்தல்கால் நடபட்டது. நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.\nஇந்நிலையில் பெண்ணின் உறவினர், 18 வயது நிறைவடையாத சிறுமியை திருமணம் செய்து கொடுக்க போவதாக குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அதிகாரிகள் பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பெண்ணை மீட்டு பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அழைத்து சென்றனர். திருமணம் நின்றதால் மன உளைச்சலில் தவித்த சீனிவாசன், நேற்று வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.\nமணப்பெண் திருமணம் விரக்தி மணமகன் தற்கொலை\nவானில் ‘சூப்பர் மூன்’: பார்த்து ரசித்த பொதுமக்கள்: அடுத்தது 2026ல் தான் தெரியும்\nவழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டதா: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு\nதிருப்பதி கோயில் விடுதி வசதிகள் தமிழக கோயில்களில் ஏன் இல்லை:அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nகர்ப்பிணிகள் அலறியடித்து ஓட்டம்: அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வெடித்து சிதறியது கொதிகலன்\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள 86 ஆசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணியமர்த்த எதிர்ப்பு\nகிருஷ்ணகிரி டிஎஸ்பி வீட்டில் சிக்கிய 4.34 லட்சம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்\nடீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyagab.com/2014/04/", "date_download": "2019-02-20T04:03:05Z", "digest": "sha1:C6OJ24NGLFVBZT66HJMRVNCQGKJ6CELP", "length": 6615, "nlines": 74, "source_domain": "www.thiyagab.com", "title": "Aadhavum Appavum: April 2014", "raw_content": "\nஆதவ் கக்கா போயிட்டு இருந்தான் .. ( எல்லாருக்கும் 'கக்கா' meaning தெரியும்னு நினைக்கிறேன் )\nபய புள்ள போகும் போது கண்ண மூடிட்டு போயிட்டு இருந்தான் ...\nஅப்பா : Dai தம்பி என்ன பண்ற தூங்குற இடமாடா இது.. (இல்ல ரொம்ப feel பண்ணி போறானோ தூங்குற இடமாடா இது.. (இல்ல ரொம்ப feel பண்ணி போறானோ \nஆதவ் : அப்பா turbo movie பார்த்தோம்ல tv ல\n(ஏன் நம்மள மாதிரியே சம்பந்தமே இல்லாம answer பண்றான் .. சரி mm கொட்டுவோம் ..)\nஅப்பா : ஆமாம் அதுக்கு என்ன இப்போ \nஆதவ் : அதுல ஒரு snail வரும் ல\nஆதவ் : அந்த snail ஒரு ஆள் புடிச்சிட்டு போய்டுவான் ல\nஆதவ் : அப்புறம் அந்த snail ஒரு racing போகும் ல\nஅப்பா : ம்ம் என்னடா உன் பிரச்சனை இப்போ ..\nஆதவ் : அப்போ அந்த snail ஒரு கார் கூட dash பண்ணி டமால்னு jump பண்ணி போகும் ல\nஆதவ் : அப்போ அந்த snail fast a போய் டமால் னு இடிச்சு கீழ விழுந்துடும்ல\nஆதவ் : அப்போ அந்த snail கண்ண மூடி தூங்கும்ல ..\nஆதவ் : அதே மாதிரியே நானும் தூங்குனேன் பா ...\nஅப்பா : அட உன்ன ஏன்டா தூங்குறேன்னு கேட்டது ஒரு குத்தமா ... அதுக்கு ஏன்டா இவ்ளோ பெரிய explanation .. அந்த snail race போய் tired ஆகி தூங்குது .. நீ இங்க என்ன பண்ணிட்டு தூங்கிட்டு இருக்க ...\nநான் கேட்டுகிட்டே இருக்கேன் .. மறுபடி கண்ண மூடி தூங்கிட்டான் .....\nநாங்க எல்லாரும் வீட்டுக்கு வெளில காத்து வாங்கிட்டு இருந்தோம் ...\nஅப்போ ஆதவ் ஓடி வந்து,\nஆதவ் : பாட்டி (என் அம்மா ) பாட்டி ... அதோ பாரு மேல flight சொய்ங்ங்ங்... னு போது..\nபாரு பாட்டி பாரு ..\nபாட்டி : ம்ம்ம் (ஒரு பெரு மூச்சு விட்டுட்டு ).. நானும் இத்தன வருஷமா flight a இப்டி தான் பார்த்துட்டு இருக்கேன் .. உங்க அப்பன் இருக்கானே ஒரு நாள் கூட என்ன கூட்டிட்டு போனது இல்ல ...\nஎன் ராசா நீயாச்சும் பாட்டிய flight ல கூட்டிட்டு போவியாப்பா...\nபரிதாபமா ஒரு கேள்வி ...\nஎன்ன பளார் பளார் னு அடிச்சா மாதிரி ஒரு feeling ..\nகந்து வட்டிக்கு கடன வாங்கியாச்சும் , திருப்பதி வரைக்குமாச்சும் குடும்பத்தோட flight ல போயிட்டு வந்துடனும் டா சாமி ..\nசரி இந்த பய எங்க ஓடுறான்.. flight ல கூட்டிட்டு போனு சொன்னதுக்கு online ல ticket book பண்ண போறானா \nவீட்டுக்குள்ள குடு குடுனு ஓடி போனவன் திரும்ப வந்தான் ..\nகைல ஒரு airoplane பொம்மை ...\nஆதவ் : பாட்டி நீ பின்னாடி உட்காந்துக்கோ நான் முன்னாடி உட்காந்து ஓட்டுறேன்... வா நாம சொய்ங்ங்ங்னு flight ல போலாம் ....\nஎங்க அம்மாவுக்கு இவ்ளோ சீக்கிரம் அவங்க ஆசை நிறைவேறும்னு நினைக்கல .. திகைச்சி போய்ட்டாங்க ... :)\nஅப்பா : ஆதவ் அப்பாவ விட்டுட்டு போறியே நானும் வரேண்டா ...\nஆதவ் : அப்பா நீ என் பக்கத்துல உட்காந்துக்கப்பா ..\nபாசக்கார பய நம்மள விட்டு எங்கயும் போக மாட்டான் .... :) :)\nLets Go .. சொய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/2705", "date_download": "2019-02-20T02:50:51Z", "digest": "sha1:SW3SO7AO6ZWBOPPDL6S5LPVUWRZSNL3O", "length": 23861, "nlines": 127, "source_domain": "jeyamohan.in", "title": "ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி", "raw_content": "\n« பார்வதிபுரம் பாலம் – கடிதங்கள்\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nஎஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்-1, யாழ்நிலத்துப்பாணன் -2,யாழ்நிலத்துப்பாணன் -3\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு\nகோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 1\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 2\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 3\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 1\nமு .தளையசிங்கம் விம��ிசனக்கூட்டம் பதிவுகள் 2\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி\nதமிழ் இலக்கியச்சூழலில் மிகுந்த கவனத்தைப்பெற்றுவருபவர் ஜெயமோகன். 1980 இற்குப்பின்பே தமிழில் படைப்புகளைத்தரத்தொடங்கியவர். சுமார் 29 ஆண்டுகளுக்குள் தமிழகத்திலும் இலங்கையிலும் இவரது கருத்துக்கள் தொடர்பாக சாதக- பாதக விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. சிறுகதை, நாவல், விமர்சனம், பத்தி எழுத்துக்கள், திரைக்கதை வசனம்…என தனது தளத்தை விரிவாக்கி எழுதிக்கொண்டிருப்பவர்.\nஏற்கனவே இவரது இலக்கிய விமர்சனக்கருத்துக்களினால் பரபரப்படைந்திருக்கும் ஈழத்து இலக்கியவாதிகளின் பார்வையை மேலும் கூர்மைப்படுத்தும் விதமாக புதிய நூலொன்றை எழுதியிருக்கிறார்.தேசியஇலக்கியம், மண்வாசனை பிரதேச மொழிவழக்கு இலக்கியம், போர்க்கால இலக்கியம், ஈழத்தவரின் புலம்பெயர் இலக்கியம் என பரிமாணங்களைப்பெற்று நகர்ந்துகொண்டிருக்கும் ஈழ இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்புச்செய்த பலர் இருந்தபோதிலும், ஜெயமோகன் தனது விமர்சன ஆய்வுக்காக அறுவரையே தெரிவுசெய்திருக்கிறார். இந்தத்தெரிவும்கூட அவருக்கு எதிர்வினை விமர்சனங்களைத்தான் அள்ளி வீசும் என்பதைத்தெரிந்துகொண்டே ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்.\nமிரளவைக்கும் வார்த்தைகளினால் வாசகர்களை பயமுறுத்துபவர் என்றும் ஜெயமோகன் குறித்து கருத்துக்கள் பரவியிருக்கிறது. எதனையும் மேம்போக்காகச்சொல்லி நுனிப்புல் மேயாமல் அடி ஆழத்துக்கே சென்று, கருத்துக்களை அகழ்ந்தெடுத்து அடுக்குகிறார். இந்தப்பாணியினால்தான் அவர் ஏனைய விமர்சகர்களிடமிருந்து வேறுபடுகிறார். தமிழகத்தின் எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப்பார்வை நூலில் விமர்சன ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருப்பவர்கள்:-மு.தளையசிங்கம், பேராசிரியர். கா. சிவத்தம்பி, எஸ்.பொன்னுத்துரை, அ.முத்துலிங்கம், வில்வரத்தினம், சேரன் ஆகியோர்.\nஇக்கட்டுரைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள யாழ்.நிலத்துப்பாணன்-எஸ்.பொன்னுத்துரை என்னும் கட்டுரையில் சில பகுதிகள் ஏற்கனவே அவுஸ்திரேலியா உதயம் இதழில் பிரசுரமாகயிருக்கிறது. ஜெயமோகனின் கருத்துக்களுக்கு பதில் சொல்வதற்கு இன்று உயிரோடு இல்லாதவர்கள் மு. தளையசிங்கமும் வில்வரத்தினமும் ம���த்திரம்தான். சிவத்தம்பி இலங்கையில்.; சேரனும் முத்துலிங்கமும் கனடாவில். எஸ்.பொன்னுத்துரை சென்னை – சிட்னி என்று பறந்துகொண்டிருப்பவர்.\nஈழத்து இலக்கியம் குறித்து விமர்சிக்கும் ஜெயமோகனுக்கு இந்த ஆறு ஈழத்தவர்கள் மாத்திரம்தானா கண்ணில் தென்பட்டார்கள் என்ற மேம்போக்கான விமர்சனங்களும் எழக்கூடும். பட்டியல் போடுபவர்களுக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்திருக்கிறது. ஜெயமோகனின் தேர்வுகள் பெரும் விவாதத்துக்கு அடிகோலுகின்றன. என்று பதிவுசெய்யும் எனி இந்தியன் பதிப்பகம் மேலும் சொல்கிறது:-\nமார்க்சியர் ஒருவர். மார்க்சியர்களால் தூற்றப்பட்ட இன்னொருவர். கவிதைகளின் நவீனத்துக்கு வெளியே நிற்கும் ஒருவர். தத்துவத்தின் அடிப்படைகளைப் பழைய புத்தகங்களிலிருந்து தொகுக்காமல் தன் சுயசிந்தனையை அடிப்படையாகக்கொண்டு தத்துவத்தைக்கட்டமைக்க முயன்ற ஒருவர். உலக இலக்கியத்தின் சாயலில் தன்னை வலுவாக இருத்திக்கொண்ட ஒருவர். போராட்டங்களின் தழும்பேறிய அனுபவங்களிலிருந்து தன் கவிதை உணர்வைப் பெற்ற ஒருவர்.\nஇந்த நூல் வெறுமே ஈழத்தின் எழுத்தாளர்களைப்பற்றியது மட்டுமல்ல. தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் உண்மையான இலக்கியவாதிகள் எதிர்கொண்ட பிரச்சினையும் அதைக்கடந்து செல்ல அவர்கள் மேற்கொண்ட போராட்டமும் இதில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இந்தப்போராட்டம் இன்றும் தொடரும் போராட்டம்.\nபதிப்பகத்தாரின் இந்தக்குறிப்புகள் இந்த நூலின் உள்ளடக்கத்தை நுண்மையாக இனங்காட்டுகின்றன.\nபுறவயமான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மட்டுமே நம்பி இலக்கியம் படைக்கும் போக்கு ஈழத்தில் வலுவாக இருந்ததாக ஜெயமோகன் கருதுகிறார். இக்கருத்தை விவாதித்துக்கொண்டே அவரது பார்வையை நோக்கி நாம் நகரவேண்டியிருக்கிறது.\nஅவருக்கு படைப்பு சார்ந்த உளத்தூண்டுதல்களை அளித்த பெரும்படைப்பாளிகளாகவும் ஈழத்தில் சிலர் இருந்ததையும் இருப்பதையும் அவர் ஒப்புக்கொள்ளவே செய்கிறார். மு.தளையசிங்கத்தை புரிந்துகொள்வது கடினம் என்று காரணம்சொல்லி அவரை புறக்கணித்தவர்கள்- மறந்தவர்கள் பலர். அவரைப்புரிந்துகொள்வதற்கு படைப்புச்சிந்தனையும் தெளிவும் இருக்கவேண்டும் என்று ஜெயமோகன் வலியுறுத்துகிறார்.\nசித்தர் பாடல்கலை சில விமர்சகர்கள் போலி இலக்கியம் என விமர்சித்துக்கொண���டிருந்தபோது மார்க்சீய விமர்சகரான கா.சிவத்தம்பி சித்தர்கள் குறித்தும் கருத்துச்சொல்லியிருப்பதை ஜெயமோகன் சுட்டிக்காட்டுகிறார். நவீன தமிழ் இலக்கியத்தில் கலகக்காரன் எனப்பெயரெடுத்த எஸ்.பொன்னுத்துரை, தனிமனித வாதத்தைத் தன் படைப்பு மனத்தில் இருந்து மட்டுமே பெற்றுக்கொண்டு தன் படைப்பாணவத்தினால் மட்டுமே நிலைநிறுத்த முயன்ற படைப்பாளி என்கிறார் ஜெயமோகன்.\nஅற்பாயுளில் மறைந்த கவிஞர் வில்வரத்தினத்தின் கவிதைகளின் சிறப்புக்கூறுகளில் ஒன்று அவரது சிறந்த வரிகளில் மரபின் செழுமையான வரிகளின் ஒளியைக்காண்கிறோம் என்பதுதான் என்கிறார். புரட்சிக்காரனிடம் காதல் உணர்வு அதிகமாகவே தென்படும் என்று கவிஞர் சேரனைப்பற்றிய பதிவில் பல வரலாற்று ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறார்.\nஎழுத்திலே புன்னகையை தவழவிட்டவாறே வாசகர்களை தனது எழுத்தூழியத்தை தொடர்பவர் என்று அ. முத்துலிங்கம் பற்றிச் சொல்கிறார். அவர் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், கி. ராஜநாராயணன் ஆகியோரிடமிருந்து எவ்வாறு ஒரு கதைசொல்லி என்ற முறையில் வேறுபடுகிறார் என்பதையும் விளக்கிச்செல்கிறார் ஜெயமோகன்.\nபொதுவாக வாசகர்களும் எழுத்தாளர்களும் அவசியம் படிக்கவேண்டிய நூல் ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப்பார்வை இது வாசிப்பு அனுபவத்தில் ஈடுபடுபவர்களுக்கு புதிய சில தரிசனங்களையும் தரலாம். எதனையும் மேம்போக்காக பார்க்காமல் விமர்சனக்கண்கொண்டு பார்க்க முனையும்பொழுது வாசகனும் படைப்பாளியும் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் இந்த நூல் தூண்டுகிறது.\nஈழத்து இலக்கிய உலகத்திற்கும் புலம்பெயர்ந்து எழுதிக்கொண்டும் .சித்துக்கொண்டுமிருப்பவர்களிடமும் இந்நூல் சென்றடையவேண்டும்.\nநன்றி உதயம் மாத இதழ் ஆஸ்திரேலியா\nமறுபிரசுரம்/ முதற்பிரசுரம்May 25, 2009\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nTags: ஈழ இலக்கியம், வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nகோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்-2\nசிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-2\nஇணைய தள மாற்றங்கள் குறித்து\nவரை கலைப்பாவை - விஜயராகவன்\nபடர்ந்தபடி யோசித்தல் - குழந்தைகளுக்காக\nகல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்ட��லும் கேரளத்திலும்]\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 39\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/196318?ref=category-feed", "date_download": "2019-02-20T04:04:35Z", "digest": "sha1:RKO5LQBBRODS5DQSIWNOZE2RV4L5OHWW", "length": 7814, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை கிரிக்கெட் அணி அடுத்து பங்கேற்கும் தொடர்கள் என்ன? வெளியான பட்டியல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை கிரிக்கெட் அணி அடு���்து பங்கேற்கும் தொடர்கள் என்ன\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணி அடுத்து பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடருக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவுக்கு செல்லும் இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.\nஜனவரி 24ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 1ஆம் திகதி தொடங்கவுள்ளது.\nஇதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது.\nஇரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13ஆம் திகதியும், இரண்டாவது போட்டி பிப்ரவரி 21ஆம் திகதியும் நடக்கவுள்ளது.\nஇதன்பின்னர் நடக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மார்ச் 3 ஆம் திகதி நடக்கிறது.\nமார்ச் 6 இரண்டாவது போட்டியும், மார்ச் 10 மூன்றாவது போட்டியும், மார்ச் 13 நான்காவது போட்டியும், மார்ச் 16 ஐந்தாவது போட்டியும் நடைபெறவுள்ளது.\nஇதையடுத்து டி20 தொடர் நடக்கவுள்ளது. மார்ச் 19ஆம் திகதி முதல் போட்டியும், மார்ச் 22ஆம் திகதி இரண்டாவது போட்டியும், மார்ச் 24ஆம் திகதி மூன்றாவது போட்டியும் நடைபெறவுள்ளன.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/09/28/rcom-jio-going-merge-virtually-both-ambani-s-happy-with-it-006097.html", "date_download": "2019-02-20T04:25:42Z", "digest": "sha1:2IXERVIGP42OSNJQCTY7LQ2IZSOGVR3R", "length": 32319, "nlines": 239, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அனில் அம்பானி-முகேஷ் அம்பானி கூட்டணியால் 'ஏர்டெல்' நிறுவனத்திற்கு வந்த சோதனையை பாருங்க..! | Rcom and Jio going to merge virtually.. both Ambani's happy with it - Tamil Goodreturns", "raw_content": "\n» அனில் அம்பானி-முகேஷ் அம்பானி கூட்டணியால் 'ஏர்டெல்' நிறுவனத்திற்கு வந்த சோதனையை பாருங்க..\nஅனில் அம்பானி-முகேஷ் அம்பானி கூட்டணியால் 'ஏர்டெல்' நிறுவனத்திற்கு வந்த சோதனையை பாருங்க..\nஉர்ஜித் படேல் மறுத்தார்... சக்தி காந்த தாஸ் கொடுத்தார் - மத்திய அரசுக்கு வாரி வழங்கும் ஆர்பிஐ\n94 சதவீத ஊழியர்கள் மாயம்.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மோசமான நிலை..\nஆர்காம் சொத்துக்களை விற்பனை செய்வதில் தடை.. அனில் அம்பானிக்கு வந்த புதிய சிக்கல்..\nஅனில் அம்பானிக்கு அடுத்தடுத்த தோல்வி.. மோசமான நிலையில் ஆர்காம்..\nடிடிஎச் வணிகத்தை வீகான் மீடியாக்கு விற்கும் அனில் அம்பானி\nடிச்.1 முதல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சேவை நிறுத்தம்..\n5,000 ஊழியர்களின் நிலை என்ன.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடந்து வந்த மோசமான பாதை..\nமும்பை: ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான திருபாய் அம்பானி-யின் மறைவிற்குப் பின் அம்பானியின் குடும்பத்திலும் சரி, வர்த்தகத்திலும் சரி மிகப்பெரிய பிரிவினை ஏற்பட்டது.\nஇதன் காரணமாக முகேஷ் அம்பானி தலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அனில் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் குரூப் வர்த்தகங்கள் சரி பாதியாகப் பிரிக்கப்பட்டது. இவ்விரு குழுமத்திலும் திருபாய் அம்பானியின் மனைவி கோகிலா பென் அம்பானிக்கு மகிப்பெரிய பங்கு உண்டு.\nஇப்படிக் குடுமத்திலும், வர்த்தகத்திலும் பல பிரிச்சனைகளைச் சந்தித்து வந்த அம்பானிகள் பிரிந்து 10 வருடம் ஆன நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி புதிதாக உருவாக்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தைத் தனது தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளது.\nஏதற்காக இந்தத் திடீர் இணைப்பு..\nதிருபாய் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் 500 ரூபாய்க்கு மொபைல் போன் அறிமுகப்படுத்தி இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொபைல் போன் இயங்கி வந்தது. இன்றைய நாள் வரை இந்திய டெலிகாம் துறையில் மிகப்பெரிய புரட்சியாக இது பார்க்கப்படுகிறது.\nஇதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் மொபைல் வர்த்தகச் சந்தை வளர்ச்சி அடைய ரிலையன்ஸ் நிறுவனம் வாயிலாக அமைந்தது என்று சொன்னால் யாரும் மறுக்க முடியாது.\nஆனால் பல காரணங்களுக்காகவும், ஏர்டெல், ஏர்செல் போன்ற நிறுவனங்களின் போட்டியின் காரணமாக இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் குறைந்தது.\nதிருபாய் அம்பானி-யின் மறைவிற்குப் பின் ஏற்பட்ட வர்த்தகப் பிரிவில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒட்டுமொத்த டெலிகாம் வர்த்தகமும் காணாமல் போனது.\nவர்த்தகப் பிரிவினைக்குப் பின் அனில் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் குரூப் நிறுவனத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷ���்ஸ் பெயரில் டெலிகாம் வர்த்தகத்தைத் துவங்கினார் அனில் அம்பானி.\nஸ்திரமான நெட்வொர்க் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிகவேக பிராண்டுபேன்டு சேவை மற்றும் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு டெலிகாம் சேவைகளை வழங்கி வந்தார். இதுமட்டும் அல்லாமல் தனது ஸ்திரமான நெட்வொர்க் அடிப்படையாக வைத்துப் பல நிறுவனங்களுக்கு டெலிகாம் மற்றும் இணையச் சேவையை வழங்கி வருகிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்.\nஅனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் தற்போது 100 மில்லியன் வாடிக்கையாளர் மற்றும் 1 மில்லியன் விற்பனையாளர்களைக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது.\nவர்த்தகம் மற்றும் குடும்பப் பிரிவினைக்குப் பின் ஜியோ வாயிலாக அனில் அம்பானியும், முகேஷ் அம்பானியும் இணைய உள்ளனர்.\nஅடுத்தச் சில மாதங்களில் ஜியோ மற்றும் ஆர்காம் நிறுவனத்தின் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் மெய்நிகராக (விர்ச்சுவல்) இணைய உள்ளது.\n100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்காகவும், 1 மில்லியன் விற்பனையாளர்களுக்காகவும், எங்களது நிறுவன ஊழியர்களுக்காகவும், எங்களது கூட்டணி நிறுவனங்களின் ஒட்டுமொத்த நன்மைக்காகவும் இந்த இணைப்பு ஏற்பட உள்ளது.\nஜியோ மற்றும் ஆர்காம் நிறுவனங்களின் மொத்த மெய்நிகர் இணைப்பு சில வாரங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அனில் அம்பானி தெரிவித்தார்.\nஇந்த இணைப்பின் மூலம் எங்களது ஸ்பெக்டரம், நெட்வொர்க், பைபர், டெலிகாம் டவர்கள், வாய்ஸ் சேவைகள் என அனைத்தும் ரிலையன்ஸ் ஜியோ உடன் பங்கீடு செய்யப்பட உள்ளது.\nஇரு நிறுவனங்களின் மெய்நிகர் இணைப்பின் முக்கியமானது ஜியோ மற்றும் ஆர்காம் மத்தியிலான ஸ்பெக்ட்ரம் பங்கீடு. இதனுடன் டெலிகாம் டவர் மற்றும் பைபர் நெட்வொர்க் பங்கீடு செய்வதற்காகவும் முக்கிய ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.\nஇதனால் இந்தியா முழுவதும் டெலிகாம் துறை சார்ந்த அனைத்துச் சேவைகளையும் ஜியோ மற்றும் ஆர்காம் கூட்டணி அமைப்பு அளிக்க முடியும். இதனுடன் ஜியோ நிறுவனத்தின் நெட்வொர்க் பிரச்சனைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது.\nஜியோ மற்றும் ஆர்காம் இணைப்பு குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, தான் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nதற்போது ஜியோ தனது இலவச சேவைகள் மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று இருந்தாலும் முழுமையான நெட்வொர்க் இல்லாத காரணத்தால் சேவை விரிவாக்கத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆர்காம் இணைப்பின் மூலம் இந்நிறுவனத்தின் மிகப்பெரிய டெலிகாம் டவர் நெட்வொர்க் சேவையை ஜியோ பயன்படுத்த முடியும்.\nஅதேபோல் ஜியோ நிறுவனம் பிராண்ட்பேன்ட் சேவை, நிறுவனங்களுக்கான மொத்த டெலிகாம் சேவை பிரிவுகளில் நுழைய முடியாத நிலையில் இருக்கும் போது ஆர்காம் இணைப்பின் மூலம் இதனைச் செய்ய முடியும்.\nதற்போது ஆர்காம் நிறுவனத்தில் அனைத்துச் சேவைகள் இருந்தாலும் வாடிக்கையாளர் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஜியோ-விடம் இணைப்பதன் மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஆர்காம் பெற முடியும்.\nஇது ஆர்காம் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு, அதுமட்டும் அல்லாமல் ஆர்காம் நிறுவன பெயரில் இருக்கும் அதிகளவிலான கடனை அடைக்க முடியும்.\nஇந்த இணைப்பின் மூலம் இரு தரப்பிற்கும் லாபம் உண்டு.\nஅனில் அம்பானி தலைமையிலான ஆர்காம் நிறுவனம் தற்போது ஏர்செல் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்ற திட்டமிட்டு வருவதால் மொபைல் சேவையின் மூலமும் அதிகளவிலான வருமானத்தைப் பார்க்க ஆர்காம் திட்டமிட்டுள்ளது.\nஜியோ மற்றும் ஏர்செல் நிறுவனங்களுடன் ஆர்காம் இணையத் திட்டமிட்டுள்ளதால் அடுத்த மாதம் நடைபெறும் ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு 20,000 கோடி ரூபாய் நிதி ஆர்காம் நிறுவனத்திற்குத் தேவை.\nதற்போது ஆர்காம் நிறுவனத்திற்குச் சுமார் 42,000 கோடி ரூபாய் கடனில் உள்ளது.\nஇதனுடன் ஏர்செல் நிறுவனத்தின் பெயரில் இருக்கும் 20,000 கோடி ரூபாய் கடனில் 6000 கோடி ரூபாய் தொகையை உடனடியாகத் தொலைத்தொடர்பு துறைக்குச் செலுத்தவும், மீதமுள்ள 14,000 கோடி ரூபாய் கடன் நீண்ட கால அடிப்படையில் கடனை முழுமையாகத் தீர்க்க திட்டமிட்டுள்ளது ஆர்காம்.\nஅதேபோல் ஆர்காம் நிறுவனம் தனது சில பகுதிகளில் இருக்கும் டவர் வர்த்தகத்தை 16,500-19,500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப் பூருக்பீல்டு நிறுவனத்திடம் விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.\nஇந்திய சந்தையில் ஜியோ-வின் அறிமுகம் செய்த சில நாட்களிலேயே நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல், ஐடியா, வோடாபோன் ஆகியவை ஆட்டம் கண்ட ��ிலையில் ஆர்காம் நிறுவனத்தின் மெய்நிகர் இணைப்பில் அடுத்தச் சில மாதங்களில் ஜியோ-ஆர்காம் கூட்டணி இந்திய சந்தையில் நிலையான வர்த்தகத்தை மற்றும் நெட்வொர்க்-யும் பெற்று முதன்மை நிறுவனமாக உருவெடுக்க உள்ளது.\nஜியோ-ஆர்காம் கூட்டணியில் ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும் சேவையும் இணைய உள்ளதால் இந்திய டெலிகாம் சந்தையில் முதல் இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புகள் உண்டு.\nமுகேஷ் ஆம்பானியின் ரகசிய காதலி \"அன்டிலியா\"\nரிலையன்ஸ் 'ஜியோ' சூறாவளியில் மறைந்துப்போன 'திருட்டு' வழக்கு..\nஅம்போன்னு சுற்றியவர்களையும், அம்பானிகளாக மாற்றிய திரைப்படங்கள்\nசாட்டைக்கு பயந்து சொத்துக்களை விற்கும் வர்த்தக சாம்ராஜியங்கள்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகாதலர் தினத்தில் காதலர்கள் மகிழ்விக்கும் 2.5 கோடி ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n35 வருடத்திற்குப் பின் பங்குச்சந்தையில் இறங்கும் லெவி ஸ்டாரஸ்..\nஇந்தியால ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/vignesh-shivan/page/2/", "date_download": "2019-02-20T03:54:48Z", "digest": "sha1:BIVRRH6Q7CLGB5HOTO6SNYKSEOBX4DC5", "length": 17563, "nlines": 136, "source_domain": "www.cinemapettai.com", "title": "விக்னேஷ் சிவன் | Latest விக்னேஷ் சிவன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\nவடசென்னை வெற்றிமாறன் – தனுஷ் மூன்றாவது முறையாக இணைந்து பொல்லாதவன், ஆடுகளம் வரிசையில் கொடுத்துள்ள படம் வடசென்னை. மல்டி ஸ்டார்கள் கொண்ட...\nதாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.\nவிக்கி இன்றைய நெக்ஸ்ட் ஜென் இயக்குனர்களில் முக்கியமானவர். ஸ்டைலிஷ் ஆசாமி, பிரிண்ட்லியானவர், பாடலாசிரியர், நயன்தாராவின் பாய் பிரண்ட் என பல முகங்கள்...\nபடத்தை பாருங்க – உங்கள் ஆதரவை கொடுங்க அமிர் க��ன் , அமிதாப் பச்சனிடம் வேண்டுகோள் வைத்த விக்னேஷ் சிவன் \nவிக்கி இன்றைய நெக்ஸ்ட் ஜென் கமெர்ஷியல் இயக்குனர்களில் முக்கியமானவர். மனிதர் எப்பொழுதும் தன் சமூகவலைத்தள பக்கங்களில் பிஸியாக இருப்பவர். இந்நிலையில் இவர்...\nநயன்தாராவுடன் விளையாடிய விக்னேஷ் சிவன். துள்ளிகுதித்த நயன்தாரா, வைரலாகும் வீடியோ.\nநயன்தாரா கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே இவர்கள் இருவரும் காதலித்து...\nஅடுத்த படம் சூர்யாவுடன் வேறலெவல். பிரபல இயக்குனர் ஒப்பன் டாக்\nநடிகர் சூர்யா முன்னணி இவர் நடிப்பு மட்டும்இல்லாமல் தயாரிப்பிலும் தற்பொழுது ஆர்வம் காட்டி வருகிறார் இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில்...\nஇன்று பிறந்தநாள் காணும் விக்னேஷ் சிவனுக்கு அஜித்துடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறும் ரசிகர்கள்.\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழில் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார் இவர் முன்னணி...\nபஞ்சாப் பொற்கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி \nபஞ்சாப் பொற்க்கோவில் கோலிவுட்டில் ஹாட் ட்ரெண்டிங் ஜோடி என்றால் அது நயன்தாரா – விக்னேஷ் சிவன் தான். இவர்கள் நேற்று பஞ்சாப்...\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பது ஊர் அறந்த ஒரு விஷயம் தான் இவர்கள் இருவரும்...\nரொமான்டிக் போட்டோ வெளியிட்ட அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன் – பிரண்ட்ஷிப் டே ஸ்பெஷல் \nகோலிவுட்டின் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் இயக்குனர்களில் முக்கியமானவர் விக்கி. இளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று பெயரெடுத்து விட்டார். மேலும் கோலிவுட்டில் முக்கிய இடத்தைப்...\n விக்னேஷ்சிவனை மரணமாய் கலாய்க்கும் நெட்டிசன்.\nநடிகை நயன்தார தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தமிழில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து...\nகோலமாவு கோகிலா இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன் – ஏன் தெரியுமா \nகோலமாவு கோகிலா அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ���ெடியாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. இது...\nகோலமாவு கோகிலா நயன்தாராவை நினைத்து பெருமை படும் விக்னேஷ் சிவன் \nகோலமாவு கோகிலா அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரெடியாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. இது...\nவிரைவில் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் சொல்ல இருக்கும் குட் நியூஸ் தெரியுமா\nவிரைவில் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் சொல்ல இருக்கும் குட் நியூஸ் தெரியுமா லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ்...\n’தளபதி’ விஜயுடன் கைகோர்க்கிறாரா விக்னேஷ் சிவன்\n’தளபதி’ விஜயுடன் கைகோர்க்கிறாரா விக்னேஷ் சிவன். போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ்சிவன், இளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று...\nவிருது வாங்கிய நயன்தாரா, கொஞ்சி தீர்த்த விக்னேஷ் சிவன்\nவிஜய் அவார்ட்ஸில் நயனுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டு இருப்பதற்கு, இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருக்கும் வாழ்த்து தான் தற்போதைய சமூக...\nநயன்தாராவின் வில்லன் தான் விஜய் அவார்ட்ஸின் ஜூரி தெரியுமா\nஇரண்டு வருட இடைவேளைக்கு பிறகு நடத்தப்பட இருக்கும் விஜய் அவார்ட்ஸின் ஜூரிகளில் ஒருவராக பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராப் கஷ்யப் இணைந்து...\nதலையில் தொப்பி போட்டுக்கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டு ரோமன்ஸ் செய்யும் நயன் விக்னேஷ்.\nநடிகை நயன்தாரா தற்பொழுது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார், இவர் நடித்து நடித்து வரும் படங்கள் கோலமாவு கோகிலா, விசுவாசம்,...\n“நேக்கு கல்யாண வயசு தான் வந்துடுதுடி” : கோலமாவு நயன்தாராவை வம்புக்கிழுக்கும் விக்னேஷ் சிவன் \nகோலமாவு கோகிலா அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் ரெடியாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. இது...\nநயன்தாராவை காதலிக்கும் யோகிபாபு… கடுப்பில் விக்னேஷ் சிவன்\nகோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடிய யோகி பாபுவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் குத்து விட்டு இருக்கிறார். தமிழ்...\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரபல நாயகன்…\nBy விஜய் வைத்தியலிங்கம்May 12, 2018\nஇளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று பெயரெடுத்து விட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன், கோலிவுட்டில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார். விஜய் சேதுபதி ���...\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thirumanam-official-trailer/", "date_download": "2019-02-20T03:52:16Z", "digest": "sha1:KLNU7E2I7K7RJ3G7ZTPCS3TPVCC3CQ3J", "length": 5799, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "நீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கிய \"திருமணம்\" படத்தின் ட்ரைலர்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கிய “திருமணம்” படத்தின் ட்ரைலர்.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கிய “திருமணம்” படத்தின் ட்ரைலர்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத��தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=118590", "date_download": "2019-02-20T04:16:43Z", "digest": "sha1:OE2E7CTRDLXJOFXR37HXAMSNOVXEXQNX", "length": 9096, "nlines": 97, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சுவிசில் இலங்கை இளைஞன் அடித்துக் கொலை! – குறியீடு", "raw_content": "\nசுவிசில் இலங்கை இளைஞன் அடித்துக் கொலை\nசுவிசில் இலங்கை இளைஞன் அடித்துக் கொலை\nசுவிட்சர்லாந்தில் 19 வயதுடைய இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் Ecublens VD பகுதியில் உள்ள அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாமில் கடந்த புதன்கிழமை காலை 9.25 மணியளவில், இந்தச்சம்பவம் இடம்பெற்றது.\nஅதுமட்டுமின்றி இந்த கொலையை செய்தது இலங்கையைச் சேர்ந்தவர் தான் எனவும் அவருக்கு வயது 47 எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் எப்படி நடந்தது, என்ன காரணம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கி பயண ஒழுங்குகளுக்கு- யேர்மனி\nயேர்மனி நொய்ஸ் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.\n2.10.2016 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் லெப் .கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் அநத நகரத்தில் உள்ள…\nபிரான்சு பாரிசில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல்\nபிரான்சு பாரிசில் கரும்புலிகள் நாள் 2016 பாரிஸ் பகுதியில் மக்ஸ்டொமிப் பகுதியில் நேற்று 05.07.2016 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு,…\nமாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மன் அரசாங்கத்துடன் நடைபெற்ற உயர்மட்ட அரசியற்சந்திப்பு\nதமிழீழ மண்ணுக்காய் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவுசுமந்த இப்புனித நாட்களை முன்னிட்டு நேற்றைய தினம் யேர்மன் அரசாங்கத்தின் சிறிலங்காவுக்கு பொறுப்பான உயரதிகாரியுடன் யே���்மன் இளையோர் அமைப்பு…\nபாசையூர் அரு. யேசுதாசனின் நாட்டுக்கூத்து கலைக்களஞ்சியம் வெளியீடு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=119283", "date_download": "2019-02-20T04:17:19Z", "digest": "sha1:PUNR2RZJB6ZVLBMH66MOIUZBCVL77FXG", "length": 12825, "nlines": 104, "source_domain": "www.kuriyeedu.com", "title": "நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோரியுள்ளர் – குறியீடு", "raw_content": "\nநல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோரியுள்ளர்\nநல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோரியுள்ளர்\nஉள்ளூராட்சி சபை தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட கூட்டு எதிரணி பாரிய வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோரியுள்ளர் என முன்னாள் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்தார்.\n11 உள்ளூராட்சி சபைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கைப்பற்றிக் கொண்டமை தொடர்பாக வி���க்கமளிக்கும் ஊடாகவியலாளர் சந்திப்பு ஒன்று நுவரெலியாவில் இன்று (13) இடம்பெற்றது.\nஇது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,\nஇந்த வெற்றியை தமக்கு ஈட்டி தந்த மக்களுக்கு நாம் நன்றியை தெரிவிக்கின்றோம். கடந்த மூன்று வருடங்களில் நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கிய எந்த ஒரு உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை. அதனாலேயே மக்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.\nநுவரெலியாவில் ஆட்சியை அமைப்பதற்கு எம்மிடம் பெரும்பான்மை இல்லாத போதிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எமக்கு ஆதரவு வழங்கியுள்ளது. நாங்கள் இருவரும் பாராளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட்டோம்.\nதற்போது நாங்கள் எதிர்கட்சி வரிசையிலேயே அமர்ந்துள்ளோம். அதனால் நாங்கள் இணைவதில் ஆச்சரியம் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது சாத்தியமாகாத ஒன்று. அதனால் இ.தொ.காவை இணைத்துக்கொண்டோம்.\nஎங்களுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் கிடையாது. எங்களுக்கென்று தனிப்பட்ட இலக்கு ஒன்று இருக்கின்றது. அந்த இலக்கை நோக்கியே நாம் பயணிக்கின்றோம்.\nஅதேபோல மாகாண சபை தேர்தலை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதேபோல் எதிர்காலத்தில் மாகாண சபை தேர்தலிலும் கூட்டு எதரணி வெற்றிபெறும் என்றார்.\nமுலையக தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரத்துக்கு முன்னதாக நிர்வாக அதிகாரம் வேண்டும் – திலகர்\nமலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரத்துக்கு முன்னதாக நிர்வாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலக்ராஜ் இதனை தெரிவித்துள்ளார்.…\nசனசமூக நிலையத்தின் மீது தாக்குதல்\nகொக்குவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையம் ஒன்றின்மீது மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ள இச்…\n03 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை\nஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த சம்பவத்தில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nஅரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர்\nஅரச முகா­மைத்­துவ சேவையில் மேலும் ஆறா­யிரம் பேரை இணைத்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக அரச நிர்­வாக அமைச்சின் ஒன்­றி­ணைந்த சேவை பணிப்­பாளர் நாயகம் திரு­மதி கே.வி.பி.எம்.ஜே.கமகே தெரி­வித்தார்.\nஅனர்த்த நிலமை தொடர்பில் 24 மணி நேரமும் அறிந்து கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள்\nஅனர்த்த நிலைமைகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் அறிந்து கொள்வதற்கு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் பெறும் தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது. இதன்படி பின்வரும்…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/08061842/1024700/1-Lakh-FineCentral-archaeology-departmentmonuments.vpf", "date_download": "2019-02-20T02:47:58Z", "digest": "sha1:F6H6TCLFZT2PYA4OCRXFGO5BFURJM67E", "length": 10020, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "புராதன சின்னங்களை சேதப்படுத்தினால் அபராதம் - மத்திய தொல்லியல் துறை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிர��் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுராதன சின்னங்களை சேதப்படுத்தினால் அபராதம் - மத்திய தொல்லியல் துறை\nமாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள், சிற்பங்களை சேதப்படுத்தும் நபர்கள் பிடிபட்டால் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள், சிற்பங்களை சேதப்படுத்தும் நபர்கள் பிடிபட்டால் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால் பழங்கால நினைவு சின்னங்கள் சேதப்படுத்துதல் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய தொல்லியில் துறை அறிவிப்பானை வெளியிட்டுள்ளது. அதற்கான எச்சரிக்கை தகவல் பலகைகள் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய புராதன பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.\nமாமல்லபுரத்தில் கண்களை கவரும் கிராமிய நடனங்கள்\nசென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் கலாசார கலைவிழாவில் கிராமிய நடனங்கள் நடைபெற்றது.\nமாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nமாமல்லபுரத்தில் சுவீடன் சிற்பக்கலைஞரின் ஓவிய, சிற்ப கண்காட்சி\nமாமல்லபுரத்தில் சுவீடன் நாட்டு சிற்பக்கலைஞரின் ஓவியம் மற்றும் சிற்ப கண்காட்சி தொடங்கியுள்ளது.\nபாறையின் நுனியில் நிற்கும், 45 டன் எடை கொண்ட கல்\nமாமல்லபுரத்தில் அமைந்துள்ள வெண்ணைய் உருண்டை கல் குறித்த, செய்தி தொகுப்பு\nமாசிமகம் வழிபாடு : பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு\nபுதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது\n5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nமத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nகிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்புற பள்ளி மாணவர்கள் : மயிலாட்டம், பறை இசை வாசித்து உற்சாகம்\nசத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.\nவேலூர் : தற்காலிக ஊழியர்கள் போராட்டம்\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் 12 பேருக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.\nபூமிக்கு அருகே வந்த நிலவு : 14% பெரிதாக தெரிந்த சந்திரன்\nமாசி மாத பௌர்ணமியன்று சந்திரன், 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பூமிக்கு அருகே வந்ததாக வான இயல் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுற்றுநோயால் கர்ப்பப்பை இழந்த பெண்ணிற்கு குழந்தை...\nபுற்றுநோயால் கர்ப்பபையை இழந்த, 27 வயது பெண்ணின் கரு முட்டையை வயிற்றுப்பகுதியில் பாதுகாத்து, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள புதிய முயற்சி சென்னை தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/11195542/1025126/Thiruttani-Recovery-of-the-10th-student-skeleton.vpf", "date_download": "2019-02-20T03:08:43Z", "digest": "sha1:R7AZAORNQLMYCWLWYFIHTBKFGASUEKLV", "length": 12472, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "மாயமான மாணவி எலும்புக்கூடாக மீட்பு : பாலியல் பலாத்காரம் செய்து கொலையா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாயமான மாணவி எலும்புக்கூடாக மீட்பு : பாலியல் பலாத்காரம் செய்து கொலையா\nமாற்றம் : பிப்ரவரி 11, 2019, 08:00 PM\nதிருத்தணி அருகே கடந்த செப்டம்பரில் மாயமான 10ம் வகுப்பு மாணவியின் உடல், எலும்புக் கூடாக மீட்கப்பட்டு உள்ளது.\n* திருத்தணி அருகே கடந்த செப்டம்பரில் மாயமான 10ம் வகுப்பு மாணவியின் உடல், எலும்புக் கூடாக ம��ட்கப்பட்டு உள்ளது. பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.\n* திருத்தணி அருகே உள்ளது, பள்ளிப்பட்டு. இங்குள்ள ஒரு பள்ளியில் 10 வது வகுப்பு படித்து வந்த சரிதா என்ற மாணவ கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திடீரென மாயமானார். 5 மாத தேடுதல் வேட்டைக்குப்பின், கீச்சளம் என்ற கிராமத்தில் ஒரு ஏரி ஒடையில், எலும்பு கூடுகள் சிதறி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டன.\n* போலீசார் நடத்திய விசாரணையில் மாயமான பள்ளி சிறுமி சரிதாவின் எலும்பு கூடு இது என தெரிய வந்தது. பள்ளிக்கு சென்ற மாணவி, எலும்புக்கூடாக கிடைத்த தகவல் அறிந்து அவரது குடும்பத்தினரும், கிராம மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.\n* பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஏரி ஓடையில் மாணவி சரிதா புதைக்கப்பட்டாரா என்ற கோணத்தில், திருத்தணி போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.\n* எனவே, விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் யார் என்பது அடையாளம் தெரியும் என்று திருவள்ளூர் எஸ்பி - பொன்னி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமதுரை : கடத்தப்பட்ட நபர் மீட்பு : கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது\nஒரு லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தரக்கோரி, மதுரை மாவட்டம் வஞ்சிப்பட்டியை சேர்ந்த முத்தையாவை, தஞ்சாவூரை சேர்ந்த அரவிந்த்என்பவர் காரில் கடத்திச் சென்றுள்ளார்.\nமின்கம்பம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு\nதிருத்தணி அடுத்த அகூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான்.\nதிருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்\nதிருத்தணி முருகன் கோயில் மற்றும் கோட்டா ஆறுமுக சுவாமி ஆகிய கோவில்களில் கடந்த 8ஆம் தேதி துவங்கிய கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nகுடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த முதலை மீட்பு\nஇலங்கையில், கிளிநொச்சி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து, வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளை வேட்டையாடி வந்த முதலை பிடிபட்டுள்ளது.\nதிருத்தணி கோவிலில் ரூ.1.73 கோடி ரூபாய் காணிக்கை - கோவில் நிர்வாகம்\nதிருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களிடம் இருந்து 1 கோடியே 73 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், 371 கிராம் தங்கம், 15 ஆயிரத்து 664 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக க��வில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nவீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஆச்சரியம் : பள்ளத்தில் கிடைத்த சுவாமி சிலைகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.\nமாசிமகம் வழிபாடு : பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு\nபுதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது\n5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nமத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nகிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்புற பள்ளி மாணவர்கள் : மயிலாட்டம், பறை இசை வாசித்து உற்சாகம்\nசத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.\nவேலூர் : தற்காலிக ஊழியர்கள் போராட்டம்\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் 12 பேருக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.\nபூமிக்கு அருகே வந்த நிலவு : 14% பெரிதாக தெரிந்த சந்திரன்\nமாசி மாத பௌர்ணமியன்று சந்திரன், 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பூமிக்கு அருகே வந்ததாக வான இயல் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/thirumurai/thiruvasagam/", "date_download": "2019-02-20T04:10:55Z", "digest": "sha1:GODGFYMEKE5Z2S733QUYHRB7JXELUG2N", "length": 12201, "nlines": 187, "source_domain": "saivanarpani.org", "title": "திருவாசகம் | Saivanarpani", "raw_content": "\n36. வெய்யாய் போற்றி சிவம் எனும் பரம்பொருள், உயிர்கள் அதன் பேர் அருளை அறிந்து அதனை அடைவதற்காகப் பொது நிலையில் இறங்கி வந்து பல்வேறு அருளிப்பாடுகளைச் செய்து வருகின்றது. அவ்வாறு அருளும் போது சிவம்...\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே “வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்த அகன்ற நுண்ணியனே” என்று மணிவாசகப் பெருமான், சிவபுராண வரிகளில் குறிப்பிடுவார். பல்வேறு மறைகள் அல்லது வேதங்கள் பெருமானை எங்களுடைய ஐயனே, நாதனே என்று...\n34. விடைப்பாகா போற்றி பரம்பொருள் ஒன்று. அப்பரம்பொருளைச் சிவம் என்று சீர்மிகு செந்தமிழ்ச் சைவர் குறிபிடுவர். சிவம் எனும் பரம்பொருளின் ஆற்றலைத் திருவருள் ஆற்றல் அல்லது சத்தி என்பர். சிவம் எனும் பரம்பொருள் தனது...\n33. விமலா போற்றி சிவபெருமான் இயல்பாக மும்மலம் நீங்கினவன் என்று தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் நெறியாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. ஆணவம், கன்மம், மாயை என்பனவே மும்மலங்கள் எனப்படுகின்றன. இம்மும்மலங்களைத் தமிழில் ‘தளை’ என்கின்றனர்....\n32. ஓங்காரமாய் நின்ற மெய்யா\n32. ஓங்காரமாய் நின்ற மெய்யா பெருமான் நாம் கண் இமைக்கும் பொழுது கூட நம் உயிரை விட்டுப் பிரியாமல் இருக்கின்றான் என்பதனை, “இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்” என்பார் மணிவாசகர். பெருமான் எப்போதும் உயிரில் பிரிவின்றி...\n31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்\n31: எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம் உயிர்கள் நால்வகையில் தோன்றி எழுவகை பிறப்புக்களில் உழன்று இறைவனை அடைகின்றன என்று குறிப்பிடுகின்றது. உலகில் தோன்றும் உயிர் வகைகள்...\n30. புகழுமாறு ஒன்று அறியேன்\n30. புகழுமாறு ஒன்று அறியேன் கரு, விதை, வியர்வை, முட்டை எனும் நால்வகை வழிகளிலான உயிர்களின் தோற்றத்திற்கும் வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் எனும் எழுவகைப் பிறப்பினுக்கும் உட்படாதது பரம்பொருள்...\n29. பொல்லா வினையேன் செந்தமிழ்ச் சைவர்களின் சமயக் கொள்கையான சித்தாந்த சைவம் இறை, உயிர், தளை எனும் முப்பொருள் உண்மையைப் பற்றிக் குறிப்பிடும். தளை அல்லது பாசம் என்பதே உயிர்கள் பரம்பொருளான சிவத்தை அடையத்...\n28. நின் பெரும் சீர்\n28. நின் பெரும் சீர் மகா பிரளயம் என்று வடமொழியில் குறிப்பிடப்படும் பேர் ஊழி பல முறை ஏற்பட்டுள்ளது என்று மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் சைவப் புராணங்களும் குறிப்பிடுகின்றன. பேர் ஊழி காலத்தில் உலகம்...\n27. எண் இறந்து எல்லை இலாதான்\n15. சிவன் சேவடி போற்றி\n60. கேள்வி கேட்டு அமைதல்\n10. கரம் குவிவார் உள்மகிழும் சீரோன்\n52. உணர்வு அழியுமுன் உணர்மின்களே\n36. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/viswasam-first-look-poster-out-today-fans-celebrities-wishes-director-siva-and-team/", "date_download": "2019-02-20T04:20:54Z", "digest": "sha1:63KZMPWF5IUMNTGLLYGYIAESLRDMZQCT", "length": 6283, "nlines": 61, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Viswasam First Look Poster Out Today Fans Celebrities Wishes Director Siva And Team", "raw_content": "\n“விஸ்வாசம்” பர்ஸ்ட் லுக் வெளியானது – ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழையில் இயக்குனர் சிவா\n“விஸ்வாசம்” பர்ஸ்ட் லுக் வெளியானது – ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழையில் இயக்குனர் சிவா\nசென்னை: சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார்.\nஇந்நிலையில், விஸ்வாசம் படத்தின் பர்ஸ் லுக் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று முன்பே தகவல்கள் வெளியாகின. அதனையடுத்து, அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த விஸ்வாசம் படத்தின் முதல் லுக் போஸ்டர் இ���்று அதிகாலை 3.40 மணிக்கு டிவிட்டரில் இயக்குனர் சிவா வெளியிட்டார்.\nஅதில் தல அஜித்குமார் இரட்டை வேடங்களில், வயதான சால்ட் & பெப்பர் லுக்கிலும், இளைமையான தோற்றம் என இரண்டு கதாபார்த்திரத்தில் நடிப்பது போல தெரிகிறது. மேலும், அந்த போஸ்டரில் ஒரு பகுதியில் நரகமயமான பின்புலமும் மற்றொன்று கிராம பாங்கான தோற்றத்திலும் காட்டியிருக்கிறார்கள். எனவே, அஜித் ரசிகளுக்கு இரட்டை விருந்து காத்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.\nமுதல் லுக் போஸ்டர் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே லக்ஸ்களை குவித்து, ஷேர்களை குவித்து இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இதையடுத்து, நடிகர் அஜித், இயக்குனர் சிவா உள்ளிட்ட படக்குழுவினருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படம் வரும் 2019 பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாது.\nPrevious « அனிருத் குரலில் வெளியான எழுமின் படத்தின் பாடல். காணொளி உள்ளே\nNext இணையத்தில் வைரலாகும் கனா படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே »\nசீனாவில் 10ஆயிரம் திரையரங்கில் வெளியாகும் மெர்சல் திரைப்படம் – விவரம் உள்ளே\nவிஜய் 62 படத்தின் படப்பிடிப்புத்தள புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை. புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/06/blog-post_8.html", "date_download": "2019-02-20T02:47:07Z", "digest": "sha1:BGVGZ4CHWGES7BSRNSGKJLPW5NG655HZ", "length": 13658, "nlines": 189, "source_domain": "www.thuyavali.com", "title": "சண்டை சச்சரவுகள் தவிர்க்கப்பட வேண்டும் | தூய வழி", "raw_content": "\nசண்டை சச்சரவுகள் தவிர்க்கப்பட வேண்டும்\nரமழான் புனிதமான மாதம். அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம்; லைலதுல் கத்ர் எனும் 1000 மாதங்களை விடச் சிறந்த ஒரு இரவை உள்ளடக்கிய ஒரு மாதம்; தர்மம், இரவுத் தொழுகை, நோன்பு போன்ற சிறந்த அமல்களின் மாதம்; இந்த மாதத்தை உரிய முறையில் பயன்படுத்தி பாக்கியம பெற முயல வேண்டும்.\nவழமையாக நோன்பு காலத்தில் தான் முஸ்லிம்களுக்குள் மார்க்கச் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதுண்டு. அடிதடிகள், நீதிமன்றம் என காலத்தைக் கடத்தாமல் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்த நாம் உறுதியெடுக்க வேண்டும். ரமழான் முடியும் வரை சண்டை பிடிப்பதும், ரமழான் முடிந்ததும் சமாதானமாவதும் தான் எமது வேலையா என்பதை சிந்திக்க வேண்டும்.\n“நீங்கள் நோன்புடன் இருக்கும் போ���ு உங்களுடன் ஒருவர் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி என்று கூறி ஒதுங்கிவிடுங்கள்” என்ற ஹதீஸைப் புறக்கணித்து, நோன்பில் தான் அடுத்தவர்களை வம்புக்கு இழுப்பதும், சண்டை பிடிப்பதும் அதிகரிக்கின்றது. இது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.\nஅத்துடன் பிற சமூகத்தவர்களுடன் மனக் கசப்புக்களை ஏற்படுத்தும் மாதமாகவும் இது மாறியுள்ளமை கவலைக்குரிய அம்சமாகும். முஸ்லிம் இளைஞர்களில் சிலர், வீதிகளை இரவில் விளையாட்டு மைதானமாக்குகின்றனர். இரவில் மாங்காய் பறித்தல், குரும்பை பிய்த்தல் போன்ற சேட்டைகளைச் செய்கின்றனர். ரமழான் இரவுகள் இபாதத்திற்குரியவை. அவை விளையாட்டுக்கும், களியாட்டத்திற்கும் உரியவை அல்ல என்பது கண்டிப்பாக கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.\nஅடுத்து, பிற சமூக மக்களுடன் வாழும் போது குறிப்பாக அவர்கள் மஸ்ஜித்களின் அருகில் வசிக்கும் நிலையிருந்தால் இரவுத் தொழுகைகளுக்காக வெளி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் சாலப் பொருத்தமானது. நீண்ட நேரம் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுவதால் சில போது அவர்கள் எரிச்சலடையலாம்; வெறுப்படையலாம்; பொறாமை கொள்ளலாம். இது விடயத்தில் பள்ளி நிர்வாகிகள் நிதானமாகவும், புரிந்துணர்வுடனும் செயல்பட வேண்டும்.\nபுனித ரமழானில் பித்ரா என்ற பெயரில் பிச்சை எடுக்கும் படலத்தை சிலர் ஆரம்பித்துவிடுகின்றனர். முஸ்லிம் பெண்கள், சிறுவர், சிறுமியர் மற்றும் குமரிப் பெண்களையும் அழைத்துக் கொண்டு வீதிகளில் அலைந்து திரிவதைப் பார்க்கும் போது கேவலமாக உள்ளது. இந்த நிலை முற்று முழுதாக தவிர்க்கப்பட வேண்டும். ஸகாத், ஸகாதுல் பித்ரா போன்றவற்றைக் கூட்டாகச் சேகரித்து திட்டமிட்டு பகிர்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.\nஸகாத்தை தனித்தனியாகப் பத்து இருவது என பிச்சைக்காகப் பகிர்வதைத் தனவந்தர்கள் தவிர்க்க வேண்டும்.\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nLabels: கட்டுரை நோன்பு வெளியீடுகள்\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இர���்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம்\nநபி வழியில் பெருநாள் திடல் தொழுகை மௌலவி ஷாபித் ஷரஈ...\nபெருநாள் தொழுகை திடலில்தான் தொழ வேண்டுமா.\nநம் பெருநாள் நபி வழியா அல்லது மனோ இச்சையா\nசண்டை சச்சரவுகள் தவிர்க்கப்பட வேண்டும்\nநோன்பாளி அதிகமாக வாயை சுத்தப்படுத்துவது நபிவழியாகு...\nசுன்னத்தான தொழுகைகளும் அதன் எண்ணிக்கைகளும்…\nஅல்குர்ஆன் கூறும் அஜ்னபி, மஹ்ரமி உறவு - மௌலவி அப்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/147227-vijay-sethupathis-tiktok-video.html", "date_download": "2019-02-20T02:53:14Z", "digest": "sha1:PRYGVN3GOF6XMVSZZJZS5DK5L73CKW2U", "length": 17358, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "`இது ஷில்பா டூயட்..!’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe | Vijay sethupathi's tiktok video", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:47 (16/01/2019)\n’ - விஜய் சேதுபதியின் டிக் டாக் வீடியோ #SuperDeluxe\nவிஜய் சேதுபதி ஃபேன்ஸுக்கு இன்று தொடர்ச்சியாக இன்ப அதிர்ச்சியாகக் கொட்டுகிறது. விசே-யின் பிறந்த நாளுக்கு கிஃப்ட்டாக சைரா நரசிம��மரெட்டி போஸ்டர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டது. சைரா நரசிம்மரெட்டி படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் ராஜபாண்டி. இன்று வெளியான போஸ்டரில் கையில் வாளுடன் கம்பீரமாக இருந்தார்.\nஅடுத்த சர்ப்ரைஸாக `சூப்பர் டீலக்ஸ்’ படப்பிடிப்பில் விசே செய்த சேட்டை வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. ‘ஆரண்யக் காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா தற்போது சூப்பர் டீலக்ஸ் என்னும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். படத்தில் அவரது பெயர் ஷில்பா. மேலும், இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின் உட்பட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. விஜய் சேதுபதியின் பிறந்தநாளான இன்று ஷில்பாவாக விஜய் சேதுபதி டூயட் பாடலுக்கு டான்ஸ் ஆடும் டிக்டாக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\n`அவங்க எனக்கு ஓகே சொல்லிட்டாங்க..’ -நடிகர் விஷாலின் திருமண அறிவிப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/148768-stock-market-you-must-watch-today-04022019.html", "date_download": "2019-02-20T03:45:52Z", "digest": "sha1:W5I755TIX5WPIQS4UE2F6XTVLT7764XY", "length": 24892, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 04-02-2019 | stock market you must watch today 04-02-2019", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:20 (04/02/2019)\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 04-02-2019\nஅமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2,706.53(+2.43) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 25,063.89(+64.22) என்ற அளவிலும் 01-02-2019 அன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது. இன்று காலை இந்திய நேரம் 5.00 மணி நிலவரப்படி உலகச் சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,316.80 டாலர் என்ற விலையிலும், ப்ரென்ட் குரூடாயில் (ஏப்ரல் 2019) பீப்பாய் ஒன்றுக்கு 62.72 டாலர் என்ற அளவிலும் இருந்தது.\n01-02-2019 அன்று அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 71.1102 என்ற அளவில் இருந்தது.\nநிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்\nஇன்று நிஃப்டி எப்படி இருக்க வாய்ப்பு\n01-02-2019 அன்று நிஃப்டி ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. தற்போதைய சூழ்நிலையில் அனைத்துவிதமான டிரேடர்களும் வியாபாரம் செய்வதை தவிர்ப்பதே நல்லது. ஹைரிஸ்க் டிரேடர்களும் கூட மிகமிக குறைந்த எண்ணிக்கையில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸிடன் மட்டுமே வியாபாரம் செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம். கேப் ஓப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னரே டிரேடிங் செய்வது குறித்து சிந்திக்கலாம். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை இது போன்ற சூழ்நிலைகளில் முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்\n01-02-2019 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 7,118.42 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 5,802.53 கோடி ரூபாய் அளவுக்கு விற்றும் நிகர அளவாக 1,315.89 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.\nஉள்நாட்டு இன்ஸ்டிட்யூஷனல் முதலீட்டாளர்கள்(டிஐஐ) என்ன செய்தார்கள்\n01-02-2019 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால��� 4,024.98 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 4,030.05 கோடி ரூபாய் அளவுக்கு விற்றும் நிகர அளவாக 5.07 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.\nடெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே\nகுறிப்பிட்ட சில பங்குகளில் 01-02-2019 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாள்களில் வெறும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் (5 நாள் எண்ணிக்கை) மற்றும் பத்து நாள்களில் மூவிங் ஆவரேஜ் அடிப்படையில் (10 நாள் மூவிங் ஆவரேஜ் -DMA) டெலிவரியின் வால்யூம் அதிகரித்த விவரம்:.\nஉங்களுக்கு தெரியுமா - இந்த ஷேர்களில் 04-02-2019 அன்று புதிய எஃப்&ஓ வியாபாரம் செய்யக்கூடாது என்பது\nஎஃப்&ஓ வியாபாரத்தில் 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால் புதிய வியாபாரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்:\n01-02-2019 அன்று நடந்த டிரேடிங்கில் பிப்ரவரி மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\n01-02-2019 அன்று நடந்த டிரேடிங்கில் பிப்ரவரி மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை குறைந்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\nஇன்று போர்டு மீட்டிங் நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்)\nபொறுப்பு கைதுறப்பு: இந்தப் பகுதி ஒரு செய்தித் தொகுப்பேயாகும். இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதமும் வழங்கவில்லை. இந்த இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள், முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பணரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html எனும் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாகப் படித்து, தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவுபெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவுஎண்: INH200001384)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/213048-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-33%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-20T04:15:20Z", "digest": "sha1:V4EY73NJAPKEXZNHPX4Q5BR4QRQ25YBI", "length": 10375, "nlines": 214, "source_domain": "yarl.com", "title": "காணரும் வீரனின் 33ஆம் ஆண்டு நினைவுகளுடன் - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nகாணரும் வீரனின் 33ஆம் ஆண்டு நினைவுகளுடன்\nகாணரும் வீரனின் 33ஆம் ஆண்டு நினைவுகளுடன்\nBy கிருபன், May 27, 2018 in மாவீரர் நினைவு\nகாணரும் வீரனின் 33ஆம் ஆண்டு நினைவுகளுடன்…\nகாணரும் வீரனின் 33ஆம் ஆண்டு நினைவுகளுடன்…\nவீரவேங்கை அன்பு
(மூத்ததம்பி தனபாலசிங்கம்)\nநல்லூர் என்றால் தியாகி திலீபன் நினைவில் வருவது போல,\nமாமாங்கம் என்றால் அன்னை பூபதி நினைவில் வருவது போல,\nஅடம்பன் என்றால் பெருவீரன் லெப்.கேணல் விக்டர் நினைவில் வருவது போல,\nநெல்லியடி என்றால் கரும்புலி கப்டன் மில்லர் நினைவில் வருவது போல,\nவடமராட்சி கிழக்கு என்றால் முதலில் ஓடி வந்து நிற்பது அன்பு அண்ணரின் தியாக(வீர)வரலாறுதான்\nமானிப்பாய் பகுதியில் தனது சக போராளிகளை காப்பாற்றி தன் உயிர் கொடுத்த வீரவேங்கை அன்பு அவர்களும் செம்மொழி பேசும் எம்மினத்தில் தியாகத்தின் எல்லைகளை மாற்றி அமைத்தவர்.\n16/04/1985 அன்று தனது உயிரைக்கொடுத்து அன்றைய யாழ்மாவட்ட தளபதியான கேணல்.கிட்டுவை காத்தருளியவர்தான் இந்த அன்பு.\nகைக்குண்டு ஒன்றின் பாதுகாப்பு நெம்புகோல் தவறுதலா கழன்று அடுத்த கணம் வெடிக்கும் நிலையை அடைந்தது.\nஇந்த இக்கட்டான நிலையில் அதை தூர வீசவும் முடியாத சூழ்நிலையில் எல்லோருமே ஆபத்தில் சிக்கிய கணப்பொழுதில் மின்னலெனச் செயற்பட்டார் வீரவேங்கை அன்பு.\nஆம்,அக்குண்டின் மேல் தானேபடுத்து, குண்டுச் சிதறல்களைத் தானே வாங்கி,தன்னைத் தானே சிதைத்து, தன் இனிய தோழர்களைக் காத்தருளி தியாக வேள்வியின் ஆரம்பகாலங்களில் ஆகுதியானார்.\nமுன்னாள் கனரக ஆயுத பயிற்சியாளரான வீரவேங்கை அன்பு தமிழர்தம் நவீன வீரவரலாற்றில் தனக்கென ஓர் தனியிடம் பெற்ற ஓர் பெரும் வீரன்.\nஅன்பு அண்ணாவின் தியாகத்துக்கு பின்னர் இவரது குடும்பத்தில் பலர் தம்மை போராளியாக்கி தாய்நிலத்தின் பல பாகங்களில் உலா வந்தார்கள்.\nஅவர்களில் கப்டன் அன்பானந்தன் முதன்மையானவன்.\nஅவர்களுடன் பழகுவதற்கு அடியேனுக்கு வாய்ப்புக் கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்.\nவடமராட்சி கிழக்கின் முதலாவது போராளியாகிய வீரவேங்கை அன்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாவது பயிற்சி அணியில் பயிற்சிபெற்றவர்.\nசோழர்கள்(செம்பியர்கள்) தரையிறங்கிய வடமராட்சி கிழக்கிலிருந்து அதிகளவான போராளிகளை 1983ஆம்,1984ஆம்,1985ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைத்த வீரன் வீரவேங்கை அன்பு ஆவார்\nவடமராட்சிகிழக்கின் முதலாவது மாவீரரும் இவரேதான் முப்படை கண்ட தமிழர் சேனையின் போராட்டவரலற்றில் தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்த இவ் வீரனை #தியாகசீலன்_அன்பு என தமிழர்தம் வரலா��ு பெருமையுடன் பதிவு செய்துள்ளது முப்படை கண்ட தமிழர் சேனையின் போராட்டவரலற்றில் தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்த இவ் வீரனை #தியாகசீலன்_அன்பு என தமிழர்தம் வரலாறு பெருமையுடன் பதிவு செய்துள்ளது
இப்பெரும் தியாகியை என்றென்றும் நன்றியுடன் நினைவில் கொள்வோம்\nகாணரும் வீரனின் 33ஆம் ஆண்டு நினைவுகளுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/04/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-20T02:58:01Z", "digest": "sha1:7GFYKZDEJGZPFOCVNMUSYVB677PEDZFB", "length": 9742, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்தேச மக்கள் முன்னனி சார்பாக சேலத்தில் பொதுக்கூட்டம்… – மக்கள் முன்னணி", "raw_content": "\nபுரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்தேச மக்கள் முன்னனி சார்பாக சேலத்தில் பொதுக்கூட்டம்…\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதோழர் பெ.மணியரசன் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி கண்டன உரை.\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா\n“கனவில் வாழ்ந்தது போதும் தோழர்களே….” பாடல். தோழர் வானவில்\nபாசிச மோடி அரசும் தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு – அரசு பயங்கரவாதத்தின் உள்நாட்டு போர் \n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/categ_index.php?catid=17&pages=2", "date_download": "2019-02-20T03:13:50Z", "digest": "sha1:F4CFU3I6MVAB3BF3TJZEVHET5FJJ4JHG", "length": 12589, "nlines": 114, "source_domain": "samayalkurippu.com", "title": " சிக்கன் ரசம் chicken rasam recipe , முட்டை சிக்கன் கறி egg chicken curry , சில்லி சிக்கன் கிரேவி chilli chicken gravy , பிச்சு போட்ட கோழி வறுவல் pichu potta kozhi varuval - , மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் madurai nattu koli varuval , சிக்கன் முந்திரி கிரேவி chicken munthiri gravy , சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு spicy chicken kulambu , டிராகன் சிக்கன் dragon chicken , கார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry , மொஹல் சிக்கன் கிரேவி mughlai chicken gravy , சிக்கன் வடை chicken vadai , கோங்கூரா சிக்கன் கறி gongura chicken curry , மொறு மொறு மிளகாய் சிக்கன் crispy chicken , நாட்டு கோழிச்சாறு nattu kozhi charu , கேரளா சிக்கன் வறுவல் kerala chicken fry , நாட்டுகோழி சுக்கா nattu kozhi sukka , செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் chettinad chicken milagu varuval , சிக்கன் மஞ்சூரியன் chicken manchurian , நாட்டுகோழி ரசம்nattu kozhi rasam , சிக்கன் மிளகு கறி , சிக்கன் மசாலா , பெப்பர் பட்டர் சிக்கன் மசாலாpepper butter chicken , செட்டிநாடு சிக்கன் குழம்பு , சிக்கன் சுக்கா , சுவையான சிக்கன் சாப்ஸ் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nதேவையான பொருட்கள்:கோழிக்கறி - 1 கிலோபெரிய வெங்காயம் -கால் கிலோ தக்காளி - 4 இஞ்சி சிறுதுண்டு பூண்டு - 15 பல்கொத்தமல்லித் தழை சிறிதளவுஎண்ணெய் அரை கப்மல்லி தூள் - ...\nபெப்பர் பட்டர் சிக்கன் மசாலா|pepper butter chicken\nதேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோமிளகு - 20இஞ்சி - 1 துண்டு பூண்டு - 3 பல்மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் தணியா தூள் ...\nதேவையான பொருள்கள்சிக்கன் - ஒரு கிலோவெங்காயம் - 2தக்காளி - 4மஞ்சள்பொடி - அரை ஸ்பூன்மிளகாய்ப்பொடி - 3 ஸ்பூன்மல்லிப்பொடி - 4 ஸ்பூன்அரைக்க்மிளகு - ஒரு ...\nதேவையான பொருட்கள்:சிக்கன் – அரை கிலோ ,பெரிய வெங்காயம் – 2 இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்,கறிமாசால் தூள் – 1 ஸ்பூன்,மஞ்சள் தூள் – ...\nதேவையான பொருட்கள்:சிக்கன் – அரை கிலோபெரிய வெங்காயம் – 2தக்காளி – 2பச்சை மிளகாய் – 3கறிவேப்பிலை - சிறிதளவுஇஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்மஞ்சள் ...\nதேவையான பொருட்கள்:சிக்கன் - 1/2 கிலோஇஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்வெ���்காயம் நறுக்கியது - 1 கப்தக்காளி நறுக்கியது - 1/2 கப்பச்சை மிளகாய் - 2பட்டை ...\nதேவைசிக்கன் - அரை கிலோ. இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்.மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்.எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்.மஞ்சள் தூள் - ...\nதேவை:சிக்கன் - கால் கிலோ.தயிர் - அரை கப்.முட்டை - 1. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்.சோளமாவு, அரிசிமாவு ...\nதேவையான பொருள்கள்காடை - 4மிளகாய் தூள் - 3 ஸ்பூன்மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்கார்ன் பிளவர் மாவு - 3 ...\nதேவையான பொருட்கள்:காடை - 4பெரிய வெங்காயம் - 2தயிர் - அரை கப்கொத்தமல்லி - 2 கொத்துபுதினா - ஒரு கொத்துமஞ்சள் தூள் - ‍ 1/2 ...\nதேவையானவை பாசுமதி அரிசி – 600 கிராம் நாட்டுக்கோழிக்கறி – அரை கிலோ வெங்காயம் – கால் கிலோ எண்ணெய் – 100 கிராம் தக்காளி – 150 கிராம் ஏலக்காய், பட்டை, கிராம்பு – ...\nதேவையானவை பாசுமதி அரிசி – 600 கிராம் சிக்கன் – அரை கிலோ வெங்காயம் – கால் கிலோ எண்ணெய் – 100 கிராம் தக்காளி – 150 கிராம் ஏலக்காய், கிராம்பு, பட்டை – ...\nதேவைநாட்டுக்கோழிக் கறி – அரை கிலோதக்காளி, வெங்காயம் – தலா 1 காய்ந்தமிளகாய் – 4மிளகு, சீரகம், எண்ணெய் – 1 ஸ்பூன்மஞ்சள் – 1 துண்டுபூண்டு ...\nதேவையானவை சிக்கன் - 1 கிலோ. இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன் மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - ...\nதேவை: சிக்கன் - கால் கிலோ. தயிர் - அரை கப். முட்டை - 1. மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன். சோளமாவு, அரிசிமாவு - 2 ஸ்பூன். ...\nதேவையான பொருள்கள்:நாட்டு கோழி - 1 கிலோசாம்பார் வெங்காயம் - 1/4 கிலோபெரிய வெங்காயம் - 4 தக்காளி - ...\nதேவையான பொருட்கள்: சிக்கன் - 1/4கிலோமுட்டை - 1கான்ப்ளவர் - 1 ஸ்பூன்தயிர் - 1/4 கப்இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்மஞ்சள்த்தூள் - 1/2 ஸ்பூன்மிளகுத்தூள் - ...\nதேவையான பொருள்கள் எலும்புத் துண்டுகள் - கால் ‌கிலோ மிளகு - 1 ஸ்பூன் ‌சீரகம் - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் வெங்காயம் - 2 வெண்ணெய் - 1 ஸ்பூன் உப்பு ...\nதேவையானவை சிக்கன் – கால் கிலோ சின்ன வெங்காயம் – 10 சீரகத்தூள் – 1 ஸ்பூன் மிளகுத்தூள் – 1 ஸ்பூன் பச்சை மிளகாய் – 1 தக்காளி – 1 இஞ்சி – 1 ...\nதேவையானவை சிக்கன் – அரை கிலோ பூண்டு – 5 பச்சைமிளகாய் – 5 எண்ணெய் – தேவையான அளவு மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் உப்பு – சிறிதளவு செய்முறை சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சின்ன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/switzerland/", "date_download": "2019-02-20T04:19:22Z", "digest": "sha1:TT6YLMN3BVHWGZD3GQHFUK436FSC5CIH", "length": 2261, "nlines": 43, "source_domain": "www.inandoutcinema.com", "title": "switzerland Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n24 வருடங்களுக்கு பின்னர் சுவீடன் அணிக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. விவரம் உள்ளே\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இதில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று அரங்கேறிய 2–வது சுற்று ஆட்டத்தில் சுவீடன்–சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதல் ஆக்ரோ‌ஷமான பாணியை கடைபிடித்த இரு அணிகளும் மாறி மாறி கோல் பகுதியை முற்றுகையிட்டபடி இருந்தன. இருப்பினும் முதல் பாதியில் யாரும் கோல் போடவில்லை. பிற்பாதியில் இரண்டு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு தீவிர முனைப்பு காட்டினர். ஸ்விடன் வீரர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2014/12/hyoscyamus-niger.html", "date_download": "2019-02-20T03:04:03Z", "digest": "sha1:47PT5OFNCRFHWS4VF3IOFQMOUL2L64AG", "length": 13054, "nlines": 162, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: HYOSCYAMUS NIGER - ஹையோசையாமஸ் நைகர்", "raw_content": "\nHYOSCYAMUS NIGER - ஹையோசையாமஸ் நைகர்\nHYOSCYAMUS NIGER - ஹையோசையாமஸ் நைகர்\nஇவர்கள் ஒரு சந்தேக பேர் வழி. நம்மை பூச்சி கடித்திருக்குமோ என்று சந்தேகம். அதனால் பூச்சிளை கொள்ளுவார். எதிரி நமக்கு சூனியம் வைத்து இருப்பார்களோ என்று சந்தேகம். காதில் மணியோசை கேட்கிற மாதிரியும், காக்கை வலிப்பில் தாடை மட்டும் வேகமாக ஆடுது என்பார். மகிழ்ச்சியுடன் இருக்கும் கணவன், மனைவி கூட கணவனோ, மனைவியோ நமக்கு துரோகம் செய்து கொண்டுயிருப்பார்களோ என்று சந்தேகம். தன்னை யாராவது உற்று பார்த்தால் நம்மை அவர்கள் பிறரிடம் தப்பாக பேசிக் கொண்டு இருப்பார்களோ என்று சந்தேகப்பட்டு அவர்களிடம் சண்டைக்கு போகும் பைத்தியங்கள். இவர்கள் கோபக்காரர்கள், பெண்களோ, பெரியவர்களளோ இருந்தாலும் வெட்கம் இல்லாமல் கொச்சை, கொச்சையாக பேசுவார்கள். வெட்கம் இல்லாமல் நடந்து கொள்வார்கள். சண்டை வந்து விட்டால், சண்டையில் எவ்வளவு பெரிய மனிதர் என்றாலும், கொச்சை கொச்சையாக பேசுவார்கள்;. அதே மாதிரி ஆணாக இருந்தால் சண்டை வந்து விட்டால், இளம் பெண்ணிடம் கூட வேஷ்டியை தூக்கி பிறப்பு உறுப்பை காட்டி வந்து கட்டி பிடி டீ என்று கூறுவான். இதற்கு சந்தேகம் தான் காரணம். டாக்டரிடம் வந்து மருந்து வாங்கும் போது இவர் படித்தவர்தானா, நன்றாக மருந்து தருவாரா என்று உதவியாளரிடம் கேட்டு தெரிந்து கொள்வார். மற்ற நோயாளிகளிடம் எவ்வளவு நாள் நீங்கள் மருந்து சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொள்வார். மருந்து வாங்காமல் கூட திரும்பியும் போய் விடுவார். அதற்கு பயமும். சந்தேகமும்தான் காரணம். நாக்கு சிறுத்து விட்டது, பல்லில் மாட்டிக்கிட்டது என்பார். ஆணோ, பெண்ணோ உறுப்பு மிக உணர்ச்சி மிக்கது. கை மோதினால், துணி பட்டாலும் கூட உணர்ச்சி தூண்ட பட்டு உயிர் சக்தி கசிந்து விடும். அதனால் இரவில், தனிமையில் ஆடையில்லாமல் படுத்து கொள்வார். குறிப்பிட்ட வயதுக்கு மேலே போனால் உணர்ச்சி மிகவும் மங்கி போய் விடும். உறுப்புகள் வெளியே காட்டி கொண்டு இருக்க விருப்பமாக இருப்பார். பெண் என்றாலும் கூட மாராப்பு சீலையை எடுத்து விட்டு, விட்டு வெட்கபடாமல் இருப்பார். இருட்டில் பாம்பு, புழு, பூச்சி இருக்குமோன்னு சந்தேகத்ததால் பயம். எறும்பைப் பார்த்தாலும் நசுக்கி கொண்டேயிருப்பார். கடித்து விடுமோன்னு சந்தேகம். அதனால் எறும்பை கொன்று கொண்டேயிருப்பார். உறுப்புகளின் மீது காற்று பட்டால் கூட உயிர் சக்தி கசிந்து விடும் MURAX.குறிப்பு:- ஒரு குரங்கு நண்டையோ, தேளையோ பார்த்து விட்டால் ஓடி போய் கையில் எடுத்து கொள்ளும். எடுத்து கையில இருக்கி பிடித்து கொண்டு விட்டால், நம்மை கடித்து விடுமோ என்று சந்தேகப்பட்டு கத்தி, கத்தியே செத்து விடும் குரங்கு. இதற்கு சந்தேகம் தான் காரணம்.\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016_04_10_archive.html", "date_download": "2019-02-20T03:36:55Z", "digest": "sha1:HONXKSEXZSP3FBPZSSSIA7MAGW2VJ5WM", "length": 45376, "nlines": 713, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2016/04/10", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை14/01/2019 - 20/01/ 2019 தமிழ் 09 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதுர்முகி வருட வாழ்த்துக்கள் 13 04 2016\nதமிழ்முரசு வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .13ம் திகதி புதன்கிழமை வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மாலை 6.36 மணிக்கும் திருக்கணித\nபஞ்சாங்கத்தின் படி மாலை 7.48 மணிக்கும் துர்முகி வருடம் பிறக்கின்றது .\n\" ஞானமிதழின் \" ஆசிரியர்\nபவளவிழா நாயகர் \" ஞானமிதழின் \" ஆசிரியர்\nதிரு ஞானசேகரன் அவர்களை வாழ்த்திப்பாடிய\nஎழுபதைத் தாண்டினாலும் இளமையாய் இருக்குமெங்கள்\nமுழுநிறை ஞானமண்ணா முன்நிலை செல்வோமானால்\nஅழகுடை சிரிப்பைப்பார்ப்போம் அறிவுடை பேச்சைக்கேட்போம்\nவிழிகளில் கருணைபார்ப்போம் வியந்துமே நிற்போமங்கே \nவைத்தியம் பார்த்தபோதும் வண்ணமாய் தமிழைப்பார்த்தார்\nஎழுத்திலே பலதும்சொல்லி எல்லோரும் நினைக்கவைத்தார்\nஅழுத்தமாய் கதைகள்சொல்லி அளவிலாபரிசும் பெற்றார்\nஅவர்வாழ்வு சிறந்துநிற்க அன்பினால் வாழ்த்துகின்றேன் \nதமிழிலே ஞானம்தந்து தலைவனாய் உயர்ந்தேவிட்டார்\nதமிழிலே எழுதுவார்க்குத் தக்கதோர் துணையுமானார்\nஅளவுடன் எழுதுகின்றார் அமுதமாய் அனைத்தும்சொல்வார்\nபுவியிலே நிலைத்துநின்று புகழுடன் வாழ்கவாழ்க \nஏழைகளின் துயர்கண்டு எழுச்சியுடன் எழுதிநின்றார்\nசாதிமதம் பாராமல் சமத்துவமாய் உலவுகின்றார்\nபோதிமரம் போலவவர் பொறுமையுடன் நிற்பதனால்\nசாதனையின் நாயனாய் தலைநிமிர்ந்து நிற்கின்றார் \nஞானத்தின் தலைவாவாழ்க நற்றமிழ்ப் புதல்வாவாழ்க\nஈனத்தை எதிர்த்துநிற்கும் எழுதுகோல் உடையாய்வாழ்க\nவானத்துத் தேவரெல்லாம் வாழ்த்தவுன் பிறந்தநாளை\nவையத்தில் மக்களோடு மகிழ்ந்திட வாழ்த்துகின்றேன் \nபிரம்ம ஸ்ரீ எம் . ஜெயராமசர்மா மெல்பேண்\n15 - 04 - 2016 அவுஸ்திரேலியா.\n - எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..\nஅன்பாலய நிகழ்வுகl 09 04 2016\nசென்ற சனிக்கிழமை அன்பாலயத்தின் இளம் தென்றல் 2016 நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது . வழமைபோலவே நிகழ்வு சரியான நேரத்திற்கு ஆரம்பித்தது . பாடல், ஆடல் ,போட்டி என்று இறுதிவரை மிகவும் ரசிக்கக் கூடியதாக நிகழ்வு அமைந்திருந்தது .\n\"துர்முகி \" தமிழ் புதுவருடப்பிறப்பு 14 04 2016\nமல்லிகையில் அட்டைப்பட அதிதி கௌரவம் பெறாத மல்லிகையின் தொண்டன் ரத்தினசபாபதி\nசிங்கள இலக்கிய மேதை மஹகமசேகரவின் துணைவிக்கு நினைவு முத்திரை தேடிக்கொடுத்தவர்\nசிகையலங்கார நிலையங்களில் பரவிய மல்லிகைவாசம்\nபெரியார் ஈ.வே.ராமசாமி தமது குடியரசு இதழ் விநியோகத்திற்கு முதலில் தேர்வு செய்த இடங்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் இருந்த சிகை அலங்கார நிலையங்கள்தான் என்று சொல்லப்பட்டதுண்டு.\nகாரணம்; இங்கு வரும் வாடிக்கையாளர்களின் கண்களில் குடியரசு இதழ்கள் தென்படும். எடுத்துப்படிப்பார்கள். அவ்வாறு தமது சமூகச்சீர்திருத்தக் கருத்துக்களையும் பகுத்தறிவுவாத சிந்தனைகளையும் பெரியார் அக்காலத்தில் சாதாரண மக்களிடம் பரப்பினார்.\nஎங்கள் மல்லிகை ஜீவாவுக்கும் பெரியார் ஆதர்சமாகத் திகழ்ந்தவர். அவரை முன்மாதிரியாகக்கொண்டு, தாம் வெளியிட்ட மல்லிகையை இலங்கையில் பல தமிழ் அன்பர்கள் நடத்திய சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கும் விநியோகித்தார்.\nயாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இவ்வாறு மல்லிகையை அவர் விநியோகம் செய்ததை நேரில் பார்த்திருக்கின்றேன். தொடக்கத்தில் அவருடைய யாழ்ப்பாணம் கஸ்தூரியார் விதியில் அமைந்த ஜோசப்சலூனின் பின்னறையிலிருந்து மல்லிகையின் பக்கங்கள் அச்சுக்கோர்க்கப்பட்டன.\nஊரோச்சம் : சோ ப - ஜே கே\nபடலையில் வெளிவந்த ஜேகே யின் அருமையான எழுத்தை முரசு வாசகர்களுக்காக தருகின்றோம்\nகவி விதை - 14 - நாயிற் கடையாய்க் கிடந்து.......-- விழி மைந்தன் --\nசின்னஞ்சிறு கிராமந்தான் அது. ஆனால், உலகத்துச் செல்வங்கள் எல்லாம் கொட்டிக் கிடந்த கிராமம்.\nபொன்னை அள்ளிச் சொரிந்தன, பூத்துக் குலுங்கிய கொன்றை மரங்கள்.\nவெள்ளிப் பந்தல் போட்டன, வேலியில் படர்ந்த முல்லைச் செடிகள்.\nமாணிக்கக் கம்பளம் விரித்தன, காற்றில் அசைந்த கடம்ப மரங்கள்.\nமரகதப் போர்வை போர்த்தின, வயலில் விளைந்த பச்சைப் பயிர்கள்.\nபொன்னையும் வெள்ளியையும் மாணிக்கத்தையும் மரகதத்தையும் கொடுத்துப் பெற முடியாத செல்வமும் இருந்தது அங்கே - அது அந்தக் கிராமத்து மக்களின் மனங்களில் இருந்த நிறைவு.\nJetwing Jaffna ஹோட்டல் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nபுத்தர் சிலையை கடலில் நிர்மாணிக்க கரையோர பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கவில்லை.\nரத்துபஸ்வல சம்பவம் : நஷ்ட ஈடாக 4.68 மில்லியன் ரூபா\nபனாமா ஆவணக்கசிவில் மஹிந்த குடும்பத்தாரும் சிக்கினரா \nபனாமா ஆவணக்கசிவில் இலங்கை அரசியல்வாதிகள் மூவர்\nமீண்டும் நீரில் மூழ்கின்றது விகாரை\nஏ.ஆர். ரஹ்மானின் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒத்திவைப்பு.\nஇரண்டு வருடங்களாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் இணக்கம்\nபிரதமர் ரணில் சோ தாவோவை சந்தித்தார்\nகொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம்: ஐ.தே.க.வின் முக்கியஸ்தர் இரகசிய 'டீல்' : 100 மில்லியன் டொலர்களை பெற்றுள்ளார் : அதிர்ச்சி தகவல்\nபயங்கரவாத தடைச் சட்டம், ஏனைய சட்டங்களின் கீழ் 18 படைவீரர்கள் கைது\nஒரு வளரும் வடலியை வாழ்த்திய\nவளந்த அந்த ஒற்றைப் பனை\nஇயல்விருந்து மறந்து போன இலங்கை எழுத்தாளன்\nவாடைக்காற்று – வாசனையும் மக்களின் வாழ்வும்…\nகாட்டாறு – பிரதேச வாசனையும் மக்களின் எழுச்சியும்…\nஇரவின் முடிவில் – தொழிலாளர் குடும்பங்களின் அன்றாடப் போராட்டங்கள்…\nஎனது 9ம் 10ம் வகுப்புகளில் என் மனதில் பதிந்து விட்ட நாவல்கள்.\nவரலாற்று நாவல்கள்….நகைச்சுவை நாவல்கள்… சாதிய நாவல்கள்… புலம் பெயர் நாவல்கள்… அரசியல் நாவல்கள்… தமிழ் தேசிய இன நாவல்கள்… போர்க்கால நாவல்கள்… என 34 நாவல்களின் சொந்தக்காரன்.\nபல ஆராய்ச்சித் தொகுப்புகளின் நூலகம்…\nமொத்தத்தில் சாகித்திய ரத்னா, சாகித்திய விருது போன்ற விருதுகளுக்கு சொந்தக்காரனான அவருக்கு உலக அரங்கில் ஒரு கௌரவம் கிடையாமை மனக்கவலையான விடயமே\nஆனால் இலங்கையில் அவரைத் தொடர்ந்து எழுத எத்தனையோ எழுத்தாளருக்கு அவரின் எழுத்துகள் ஒருவகையான இன்ஸ்பிரேசனை (Inspiration – அருட்டுணர்வை) கொடுத்தது என்பதை மறுக்க முடியாது.\nஅன்னாரை என் வாழ்வில் ஒரேயொரு தடவை இந்தியாவில் மித்ரா அலுவலகத்தில் திரு. எஸ். பொ.வுடன் சந்தித்தேன்.\nஎம்.எச். 370 விமா­னத்­தி­னு­டை­யது என நம்­பப்­படும் சிதை­வுகள் மொரி­ஷி­யஸில் கண்­டு­பி­டிப்பு\n'பனாமா பேப்பர்ஸ்' கசிவு : உலகமே வியப்பில்\nஉலகத்தையே உலுக்கிய பனாமா ஆவணங்கள் ; விசாரணை தீவிரம்\nமதுபானங்கள் விற்பனை செய்ய முழு தடை\nபயங்கர தீ விபத்து : 86 பேர் பலி, 350 காயம்\nஉண்மையை ஒப்புக்கொண்டார் பிரித்தானிய பிரதமர் : பதவிவிலக எதிர்க்கட்சி அழுத்தம்\nஎம்.எச். 370 விமா­னத்­தி­னு­டை­யது என நம்­பப்­படும் சிதை­வுகள் ��ொரி­ஷி­யஸில் கண்­டு­பி­டிப்பு\nநாம் பயன்படுத்தும் எண்களில் ஜீரோ (zero) விற்கு என தனி முக்கியத்துவம் உள்ளது. அதேபோல் பல வகை படங்களுக்கு மத்தியில்romantic thriller என டாக் லைனோடு ஒரு வித்தியாசமான கதையை கையாண்டுள்ள இந்த ஜீரோ திரைப்படம், அதேபோல் முக்கியத்துவம் பெறுமா என இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.\nஅஷ்வின், ஷிவதா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். நாயகனின் தந்தைக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை. காரணம் நாயகியின் அம்மாவிற்கு கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட மனநல பாதிப்பும் அதனால் அவர் மரணம் அடைந்ததும், அதேபோல் ஷிவதாவிற்க்கும் மனநலம் பாதிப்பு ஏற்படுமோ என பயம். இவரின் ஐயத்திற்கு ஏற்ப நாளடைவில் நாயகிக்கு மனநல பாதிப்பு ஏற்படுகிறது.\nஒரு கட்டத்தில் தனக்குள் நடக்கும் மாற்றங்களை ஷிவதாவும் உணர ஆரம்பிக்கிறார். ஆனால் இப்பிரச்சனையால் தனது காதலுக்கு எதுவும் ஆகி, தன் அம்மாவை போல தன் வாழ்க்கை மாறக் கூடாது என இவர் நினைக்க முதல் பாதி நகர்கிறது, ஆனால் இக்கதைக்கு இரண்டாம் பாதியில் யாரும் எதிர்பாராத அளவிற்கு ஒரு திருப்பத்தை வைத்து கதை வேறு பாதையில் நகர்கிறது.\nஇதில் நாயகிக்கு என்ன ஆகுகிறது அவர்களின் திருமண வாழ்க்கை முறிகிறதா, தொடர்கிறதா என ஓரு சிக்கலான கதையை வித்தியாசமான முறையில் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷிவ் மோஹா.\nஅஸ்வின், ஷிவதா இருவருக்கும் தான் நடிப்பதற்கான அதிக இடம் உள்ளது. இருவரும் தங்களது பங்கை சரியாக செய்துள்ளனர், JD சக்கரவர்த்தி ஒரு முக்கியமான பாத்திரத்தின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.\nஇவர்களை தவிர படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களது பங்கை குறையில்லாமல் செய்துள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒட்டுமொத்த படத்தையும் யாரும் எதிர்பாராத விதத்திலும் வித்தியாசமான அணுகுமுறையிலும் கையாண்டுள்ளார் இயக்குனர்.\nகுறிப்பாக முதல் பாதியில் ஷிவதாவிற்கு ஏற்படும் மாற்றத்தை காட்டும் காட்சி நமக்கே மனநல பாதிப்பு ஏற்பட்டால் இப்படித்தான் இருக்குமோ என யோசிக்க வைக்கிறது. பல இடங்களில் நம்மை மிரட்டி சீட்டின் நுனிக்கு இழுத்து செல்கிறது படம். ஆனால் இதற்க்காக இவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் கொஞ்சம் அதிகமோ என யோசிக்க வைக்கிறது. அதேபோல் சில இடங்களில் இருக்கும் இழுவையான காட்சிகள் தேவையற்றவ���.\nசில கேள்விகளுக்கான பதில் கடைசிவரை தெரியவில்லை. முதல் பாதியில் சுவாரஸ்யமான பல கேள்விகளை எழுப்பி ”அடுத்தது என்ன” என்று யோசிக்க வைத்துவிட்டு பிற்பாதியில் அதற்கான காரணம் தெரிந்தவுடன் படத்தின் சுவாரஸ்யம் சற்று குறைக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு, CG, படத்தொகுப்பு என அனைத்தும் படத்தின் பலம் என்றாலும் தனித்து தெரிவது நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசையும் படத்தின் ஒலி வடிவமைப்பும் தான் படத்தின் மிகப்பெரிய பலம். பல காட்சிகளை சென்சூரி அடிக்க வைத்ததே இவ்விரண்டு அம்சங்கள்தான்.\nசிக்கலான கதையை வித்தியாசமான முறையில் சொல்லிய விதம். படத்தின் காட்சியமைப்பு (குறிப்பாக கற்பனையான பல விஷயங்கள்) மற்றும்அனைத்து நடிகர்களின் நடிப்பும் பலம், ஆனால் மிகப்பெரிய பலமாக கருதபடுவது நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசையும் படத்தின் ஒலி வடிவமைப்பும் தான். அதேபோல் ஒட்டுமொத்த படமும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.\nஇக்கதை எடுத்துக்கொண்ட நேரம், CG சில இடங்களில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாமோ என சொல்ல தோன்றுகிறது. சில இடங்களில் இருக்கும் இழுவையான காட்சிகள் தேவையற்றவை. அதேபோல் இப்படம் அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்துமா என்பது கேள்விக்குறி.\nமொத்ததில் ஜீரோ ஒரு வித்தியாசமான த்ரில்லர். கண்டிப்பாக ‘டக் அவுட்’ம் அல்ல அதே சமயம் ‘சென்சூரியும்’ அல்ல.\nதுர்முகி வருட வாழ்த்துக்கள் 13 04 2016\n\" ஞானமிதழின் \" ஆசிரியர...\n - எம் . ஜெயராமசர்மா .. ம...\nஅன்பாலய நிகழ்வுகl 09 04 2016\n\"துர்முகி \" தமிழ் புதுவருடப்பிறப்பு 14 04 2016\nஊரோச்சம் : சோ ப - ஜே கே\nகவி விதை - 14 - நாயிற் கடையாய்க் கிடந்து.......-...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முக��ரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/category/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-20T02:45:06Z", "digest": "sha1:ZO3Z5LJEGW2BFABMG5TKVY44QMIIOR3R", "length": 13451, "nlines": 181, "source_domain": "www.tamizhdb.com", "title": "' பழமொழி விளக்கம் Archives - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nபழமொழி விளக்கம் பகுதி 1\n1.) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க பொருள்: வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள் (ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள். 2.) வீட்டுக்கு\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும்\nஒருவருடைய முகத்தினை நேரிடையாக காணும்பொழுது வசீகரமாக இருப்பதனால் மட்டும் அவர் முகம் அழகானது என்று கூற இயலாது. இயற்கையாக ஒருவரின் முகமானது அவருடைய உள்ளத்தின் பிரதிபலிப்பு ஆகும். எடுத்தக்காட்டாக குழந்தைகளின் முகங்களை பார்க்கும்பொழுது கள்ளங்கபடம் இல்லாத மாசற்ற அக அழகே முகத்தில் வெளிப்படும். ஒருவனது உள்ளத்து உணர்வுகளை அவன் முகமே காட்டி விடும். பக்குவப்பட்ட வயது முதியோரின் முகத்தை பார்க்கும்பொழுதும் அவர் செய்யும் செயலையும் குழந்தைத்தனம் என்றே கூறுவோம். இருப்பினும்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2012/01/blog-post.html", "date_download": "2019-02-20T04:27:04Z", "digest": "sha1:GKAGVCBERXOVZUBQUGRZSLQVR4XHYNSJ", "length": 22830, "nlines": 283, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "'ஒண்டிப்புலி' படத்திலிருந்து சில புகைப்படங்கள்", "raw_content": "\nLight Meter: லைட் மீட்டர் ஒரு அறிமுகம்\nபுகைப்படத் துறையாகட்டும் அல்லது ஒளிப்பதிவுத் துறையாகட்டும் 'லைட் மீட்டர்' என்பது மிக முக்கியமான ஒரு கருவி.\nபுகைப்படத்துறையில் Flash lights உபயோகிக்கும் போது பயன்படுத்தப்படும் மீட்டரை 'Flash Meter' (ஃபிளாஷ் மீட்டர்) என்கிறோம். Flash செய்யும்போது கிடைக்கும் ஒளியை அளக்க இந்த கருவி பயன்படுகிறது.\nதிரைப்படத்துறையில் பயன்படும் லைட் மீட்டர் என்பது ஒளியின் அளவை (amount of light) அளக்கப் பயன்படும் கருவி. அதாவது நாம் படம் பிடிக்க இருக்கும் 'Subject'-இன் மீது அல்லது அந்த இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்கப் பயன்படுவது. இந்த அளவை அடிப்படையாகக் கொண்டுதான் 'எக்ஸ்போஷர்' (Exposure) தருகிறோம். இப்போதைய நவீன மீட்டர்களில் 'Flash Meter' மற்றும் 'Light Meter' ஆகிய இரண்டு கருவிகளின் செயல்பாடுகளும் அடங்கி இருக்கிறது.\nநாம் படம்பிடிக்க (பதிவுசெய்ய) இருக்கும் 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அல்லது இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்க பயன்படுகிறது. இந்த அளவு என்பது நாம் பயன்படுத்தும் ஃபிலிமின் திறன் (Film Speed -ISO), 'ஒரு வினா…\n'ஒண்டிப்புலி' படத்திலிருந்து சில புகைப்படங்கள்\n'ஒண்டிப்புலி' என்னும் புதிய படத்தை இப்போது ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறேன். இதில் 'Arri Alexa' கேமராவைப் பயன்படுத்துகிறேன். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இயங்கும் இக்கேமராவில் 'புகைப்படம்' (still-grabs) எடுக்கும் வசதியும் இருக்கிறது. இப்புகைப்படங்களை 'DI'-க்கு அடிப்படையாகக் கொள்ளலாம். இக்கேமராவைப் பற்றி சொல்லுவதற்கு நிறைய செய்திகள் இருக்கிறது. அவற்றை வரும் கட்டுரைகளில் சொல்லுகிறேன். இப்போதைக்கு 'ஒண்டிப்புலி' படத்திலிருந்து சில புகைப்படங்கள், உங்கள் பார்வைக்கு.\nஇப்புகைப்படங்கள் 'Arri Alexa' கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டவைகள். இங்கே காணக்கிடைக்கும் புகைப்படங்கள் எவ்வித 'வண்ண நிர்ணயமும்' (Color correction) செய்யப்படாதவை. Arri Alexa கேமராவிலிருந்து கிடைத்த .jpg புகைப்படங்கள். இணையத்திற்காக அதன் அளவைக் (File Size) குறைத்துள்ளேன். இப்புகைப்படங்கள் சொல்லும் செய்திகள் பல இருக்கின்றன. இக்கேமராவின் மீது ஆர்வம் கொண்டவர்கள் இப்புகைப்படங்களைக் கவனமாகப் பாருங்கள். இக்கேமராவின் தன்மைகள் புலப்படும். குறைந்த வெளிச்சத்திலிருந்து (Shadow/black) அதி வெளிச்சம் (High Light) வரை இக்கேமரா கையாளும் தகுதியை கவனியுங்கள். இக்கேமராவின் 'Exposure latitude'-ஐப் புரிந்துக்கொள்ள இப்புகைப்படங்கள் உதவும். வரும் கட்டுரைகளில் விவரமாக இக்கேமராவின் தகுதிகளைப் பற்றிப் பேசலாம்.\nஅட்டகாசமான ஒளிப்பதிவு. கீழேயிருந்து மேலே எட்டாவது புகைப்படம் (இரவுக்காட்சி) பல விளக்குகளைக்கொண்டு உருவாக்கப்பட்டிருப்பத தெரிகின்றது. அது எனக்கு மிகவும் பிடித்த படம். வெளிப்புற பகல் காட்சிகளில் பச்சை வண்ணம் அதிகமாக இருப்பது போல் எனக்கு தெரிகின்றது. ஒருவேளை, இயற்கையாகவே அப்படி இருந்ததோ அல்லது என் மடிக்கணினியின் த��ரை செய்யும் கோளாறோ\nநன்றி சக்திவேல்..இப்புகைப்படங்கள் எவ்வித வண்ண மாறுபாடும் செய்யப்பட்டதல்ல..பச்சை அதிகமாக இருப்பதைப்பற்றி- உங்கள் கணினியில் நான் பார்த்தால் மட்டுமே கருத்து சொல்ல முடியும்..:)\nமுதல் போட்டோ தான் class.மத்ததெல்லாம் பரவாயில்லை.நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.\nகாட்சித்துண்டுகள் என்ற உடனே வீடியோவாக இருக்குமென நினைத்துவிட்டேன்\nநன்றி மரா, கார்க்கி.. //காட்சித்துண்டுகள் என்ற உடனே வீடியோவாக இருக்குமென நினைத்துவிட்டேன்// ஓ அப்படி ஒரு அர்த்தம் வருகிறதா தலைப்பை மாற்றி விட்டேன்.. :)\nஒவ்வொரு படமும் நன்றாக உள்ளது. இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நன்றி அன்புடன் அழைக்கிறேன் : \"பாராட்டுங்க பாராட்டப்படுவீங்க\nஇந்த கேமராவைப்பற்றி நீங்கள் எழுதப்போகும் பதிவை ஆவலோடு எதிர்நோக்குகிறேன்\nதருமி: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இயங்கும் இக்கேமராவில் 'புகைப்படம்'(still-grabs) எடுக்கும் வசதியும் இருக்கிறது.\nஉங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து உள்ளேன்.\nமனோரஞ்சிதம் - புகைப்படச் சரம்\nவருகை புரிந்து உங்கள் கருத்துகளைச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.\nபுகைப்பட ஆர்வலன் எனும் முறையில் சில படங்கள் கருத்தைக் கவருகின்றன\nபழைய நாட்களில் Arriflex (Arri என்பார்கள்) என்ற ஒரு கருவி இருந்ததே, அதன் டிஜிடல் வடிவமா Arri Alexa\nஉங்களை அறிமுகப் படுத்திய திரு.வெங்கட் நாகராஜுக்கும் நன்றிகள்\nR.S.KRISHNAMURTHY// ஆமாம் சார்.. Arri என்னும் நிறுவனத்தின் டிஜிட்டல் திரைப்படக் கேமரா இது.\nஇங்கே காணக்கிடைக்கும் படங்கள் எல்லாம்..ஒண்டிப்புலி என்னும் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளின் மாதிரிகள்.\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரண���் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nமெகா பிக்சல் கணக்கெல்லாம் காணாமல் போகப்போகிறது.. வருங்காலம் எல்லாமே 'gigapixel'தான் என்று தோன்றுகிறது. கீழே இருக்கும் படம் '8 gigapixel' கொண்டது. லண்டன் நகரத்தின் 24 மணிநேர டைம் லேப்ஸ் புகைப்படம். zoom செய்து தெளிவாக பார்க்கலாம். “gigalapse” என்னும் புதிய நுட்பம் இது.\n6240 புகைப்படங்களை பயன்படுத்தி, 24 மணிக்கும் தனித்தனியான 7.3-gigapixel புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டிர���க்கிறது. அதாவது மணிக்கு ஒரு புகைப்படம். 'robotic mount ' பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை, கணினியின் துணையுடன் இணைத்திருக்கிறார்கள்.\nNikon D850 கேமரா (45-megapixel full-frame sensor) மற்றும் 300mm லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n'Arri Alexa' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில்...\n'ஒண்டிப்புலி' படத்திலிருந்து சில புகைப்படங்கள்\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/kshipra.8252/", "date_download": "2019-02-20T03:15:22Z", "digest": "sha1:OIQ2C2XKN4LXQWQWU4XGO7EOVG52A3XX", "length": 6641, "nlines": 195, "source_domain": "mallikamanivannan.com", "title": "Kshipra | Tamilnovels & Stories", "raw_content": "\nuds' கேட்டவங்களுக்காக..any எழுத்துப் பிழை..மன்னிக்கவும் சுடச்சுட போட்டதுனாலத் தொட்டு பிழைத் திருத்த முடியவில்லை\nநன்றி ஷோபா குமரன்..வித்தியாசமானக் கதைதான்..இன்றைக்கு உங்க விமர்சனம் ஒரு ஆனந்தமான அதிர்ச்சி..அந்த கதையோட விமர்சனத் திரெட்டில நீங்க அறிமுகமானீங்க..இப்ப எழுதற கதையோடக் core வார்த்தைக்கு நீங்கதான் உதவி செய்தீங்க..so I assumed you had already read the story and made an *** of me..thanks for turning me human again...\n இரண்டும் தெரியனும்னா..இன்றைக்கு இரவு தெரியும்..6 & 7 சேர்த்துதான் எழுதினேன்..நம்ம தூக்கம் கெடவேண்டாம்..ச & சு வோடத் தூக்கத்தக் கெடுக்கலாம்.\nfor those reading me, நாளையிலிருந்து காலை ஒன்று..மாலை ஒன்று..keep the விமர்சனம் coming\nஅடுத்த எபி ரெடி. அப்லொட் பண்ணவா\n அப்பவே சொன்னீங்க ஆனா இன்னும் அப்டேட் வரலையே, Kshipra டியர்\n@Sainandhu ,@sindu உங்களால இராத்திரி தூக்கம் போச்சு, மனசு மணிரத்தினம், ராம் கோபால் வர்மா ரேன்ஜுக்கு திங்கப் பண்ண ஆரம்பிச்சிடுச்சு, ஸோ வார்தைகள் ஆர் pouring. next epi எழுத உட்கார்ந்திட்டேன். thanks.\nஏதோ எங்களால் ஆன உபயம், காக்ஷ்ப்ரா....\nஉங்கள் தூக்கத்தை கெடுத்த எபிக்காக , வெயிட்டீங்....\nமின்னல் அதனின் மகனோ - 4\nMila's என்னை மறந்தவளே 18\nஅவளே என் தோழனின் வசந்தம்-2-இ\nமண்ணில் தோன்றிய வைரம் 33\nமாதவன் பூங்குழல் மந்திர கானமே... 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/06/israel-never-allow-nuclear-weapons-iran-hands-benjamin-netanyahu/", "date_download": "2019-02-20T02:59:48Z", "digest": "sha1:WORQ6VKABYODXZ2HSPYLDBITMTR66NXB", "length": 39740, "nlines": 478, "source_domain": "tamilnews.com", "title": "Israel never allow nuclear weapons Iran hands Benjamin Netanyahu", "raw_content": "\nஈரானின் கையில் அணு ஆயுதங்கள் சிக்குவதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது – பெஞ்சமின் நேதன்யாகு\nஈரானின் கையில் அணு ஆயுதங்கள் சிக்குவதை இஸ��ரேல் ஒருபோதும் அனுமதிக்காது – பெஞ்சமின் நேதன்யாகு\nயூரேனியம் செறிவூட்டும் நிலையத்தை மீண்டும் செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக ஈரான் அரசு சர்வதேச அணு சக்தி முகமையிடம் தெரிவித்துள்ளது.\nஇந்த முடிவுக்கு எதிராக முதல் நாடாக இஸ்ரேல் குரல் எழுப்பியுள்ளது. தற்போது, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அணு ஆயுதம் தயாரிக்க தயாராகும் ஈரானின் முடிவில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து பெஞ்சமின் நேதன்யாகு அளித்த வீடியோ பேட்டியில், ‘ஈரான் நாட்டின் தலைவர் அயாத்துல்லா கமேனி இருநாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியின்போது இஸ்ரேலை அழிக்கப்போவதாக தெரிவித்திருந்தார். வரிசையாக அணு குண்டுகளை தயாரிக்கும் விதத்தில் அளவுக்கதிகமான யூரேனியத்தை செறிவூட்டுவதன் மூலம் இதை செய்து முடிக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.\nஎனவே, அணு ஆயுதங்கள் தயாரிக்க தேவையான யூரேனியத்தை செறிவூட்டப் போவதாக அறிவித்துள்ள ஈரான் அரசின் முடிவில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. எனினும், ஈரானின் கையில் அணு ஆயுதங்கள் சிக்குவதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nமக்கள் போராட்டம் காரணமாக பிரதமரரை ராஜினாமா செய்ய உத்தரவு\nதயவு செய்து என்னை படிக்க உள்ளே விடுங்க – ஒன்றாம் வகுப்பு மாணவன்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் ���துவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nதயவு செய்து என்னை படிக்க உள்ளே விடுங்க – ஒன்றாம் வகுப்பு மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/sc-declines-petition-filed-by-satta-panchayat-iyakkam/", "date_download": "2019-02-20T03:34:40Z", "digest": "sha1:IAEGKYV6B7BSYQHYXR3PUKJBTVHNZJEL", "length": 8484, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "SC declines petition filed by satta panchayat iyakkam | Chennai Today News", "raw_content": "\nசசிகலாவுக்கு ���திரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nசசிகலாவுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nசசிகலாவை முதல்வர் பதவியை ஏற்க அனுமதிக்கக்கூடாது என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nசட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிர்வாகி செந்தில் குமார் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘’ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், விரைவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாகவும், ஒருவேளை தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக இருக்கும்பட்சத்தில், தற்போது முதல்வர் பதவியேற்கும் அவர் உடனே பதவி விலக நேரிடும் என்றும் இதனால், உச்சநீதிமன்றம் தலையிட்டு, தற்போதைக்கு சசிகலாவின் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும்,’’ என்றும் கூறப்பட்டிருந்தது.\nஆனால் இந்த மனுவை சற்றுமுன் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் கூறியுள்ள காரணங்கள் ஏற்கும்படி இல்லை என்றும் இதனால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் கூறி நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.\nஓபிஎஸ் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க கவர்னர் முடிவு\n சசிகலா செய்தி சொல்லி அனுப்பியிருப்பாரா\nசொத்து குவிப்பு வழக்கு: ஜெயல‌லிதாவை குற்றவாளியாக அறிவிக்க கோரிய மனு நிராகரிப்பு\nஇனிமேல் சசிகலா இந்த கட்சிக்குத்தான் பொதுச்செயலாளர்: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தவர்கள் யார் யார்\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடி��்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/makkal-selvan/page/2/", "date_download": "2019-02-20T04:13:53Z", "digest": "sha1:WL4CYGQSFIEBTARJT3TVZZSK3RY7JB6W", "length": 11283, "nlines": 85, "source_domain": "www.inandoutcinema.com", "title": "makkal selvan Archives - Page 2 of 6 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஆளுநர் அவர்களே, ஏழு பேருக்கு 28 ஆண்டுகள் போதும் – விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வலியுறுத்தி வருகின்றனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்யாமல் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராஜீவ் கொலை […]\nகேரளா முதல்வரின் செயலுக்கு நன்றி கூறிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதி மக்களுக்கு உதவ ரூ. 10 கோடி நிதியும், நிவாரணப் பொருட்களும் அளித்துள்ளார். இவரது இந்த உதவிக்கு பொதுமக்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். இன்னிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நடிகர் விஜய்சேதுபதி நன்றி தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வீசிய கஜா புயலால் திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்கள் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். […]\nஇணையத்தில் வைரலாக பரவும் 96 படத்தின் நீக்கப்பட்ட காட்சி -காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் விஜய் சேதுபதியை பற்றி கார்த்திக் சுப்பாராஜின் பழைய பதிவு – விவரம் உள்ளே\nசீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான படம் தென்மேற்கு பருவக்காற்று. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என தொடர்ச்சியாக ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி நாயகனாக வளர்ந்தார். இப்போது இமைக்கா நொடிகள், விக்ரம் வேதா, 96, செக்கச்சிவந்த வானம் என ஹிட் படங்கள் கொடுத்து வசூல் நாயகனாகவும் தன்னை வளர்த்���ுக் கொண்டார். தற்போதுள்ள நடிகர்களில் அதிகப் படங்களில் ஒப்பந்தமாகி, நடித்து […]\nஇணையத்தில் வைரலாக பரவும் 96 படத்தின் மெமரி பாக்ஸ் – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் சீதக்காதி படத்தின் முன்னோட்ட காணொளி\nசீதக்காதி படத்தில் வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன் – விவரம் உள்ளே\nநடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலாஜி தரணீதரன், தற்போது வெளியவிருக்கும், விஜய் சேதுபதியின் 25 படமான சீதக்காதி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியவிருக்கிறது. பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் இந்த சீதக்காதி படத்தை தயாரித்திருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் முதல் சிங்கிள் பாடல் மிகப்பெரிய ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்களிடம் அதிகமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்களின் கதாபாத்திரங்களின் பெயர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் […]\n96 படத்தின் காதலே காதலே பாடல் வெளியீடு – காணொளி உள்ளே\nசிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் எனக்குப் பிறகு சினிமாவுக்கு வந்தவங்க – விஷ்ணு விஷால்\nவிஷ்ணு விஷால் நடிப்பில் ராம் குமார் இயக்கத்தில், சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் ராட்சசன். இந்த படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் விஷ்ணு விஷால் இருக்கிறார். இன்னிலையில் சமீபத்திய பெட்டியில் நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது : நல்ல படங்கள்ல நடிச்சேன். அதுல சில படங்களுக்கு எனக்குப் பாதிச் சம்பளம்கூட கைக்கு வரலை. அதையெல்லாம் பொருட்படுத்தாமதான் ஓடிக்கிட்டு இருந்தேன். சில தயாரிப்பாளர்கள் நான் ஓடுறதைப் பயன்படுத்திக்கிட்டாங்க. கமர்ஷியல் படம்னு நீங்க இறங்கினா. […]\nநாலாவது முறை யுவனுடன் கூட்டணி சேரும் நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே\nவிஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு.அருண் குமார். இரண்டாவதாகவும் விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி படத்தை இயக்கினார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. எனவே, மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்���ப் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே இறைவி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.slpost.gov.lk/banking/?lang=ta", "date_download": "2019-02-20T04:29:22Z", "digest": "sha1:YJNEFWZ7TD5U7ELYZFIGRWV66AC7MWU7", "length": 2888, "nlines": 50, "source_domain": "www.slpost.gov.lk", "title": "Department of Posts | வங்கிச் சேவை", "raw_content": "கௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்\nஅடுத்த விமான அஞ்சலை மூடுதல்\nஉள்நாட்டு அதிவேக அஞ்சல் சேவை\nதங்கள் அஞ்சல் பொருட்களை தேடுதல்\nநாணய மா ற்று வீதம்\nமுஸ்லிம் சமய விவகாரங்கள் மற்றும் அஞ்சல் அமைச்சு\nஇலங்கை அரச உத்தியோகபுூர்வ இணைய நுழைவாயில்\nமுகவர் உரித்துடைமை 2015 தபால் சேவைகள் அமைச்சு,\nஇல. 310﹐ டி.ஆர். விஜேவர்தன மாவத்தை﹐ கொழும்பு 01000﹐ ஸ்ரீ லங்கா\nதொழிநுட்பப் பிரிவு தபால் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2009/07/blog-post_27.html", "date_download": "2019-02-20T04:14:30Z", "digest": "sha1:P7NOINGHWEYBYZRWAW4Y33XAGC3UZT7F", "length": 7035, "nlines": 147, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: பெரியாரின் எழுத்துக்கள்", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nபெரியாரின் எழுத்துக்களுக்கு ஏகபோக உரிமை கொண்டாடுவதை வீரமணி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற தீர்ப்பை சென்னை உயர் நீதி மன்றம் வெளியிட்டுள்ளது.\nபெரியாரின் எழுத்துக்களை பெரியார் திராவிடர் கழகத்தினர் புத்தகமாக வெளியிட்டதை எதிர்த்து வீரமணி தாக்கல் செய்த மனுவை நீதிபதி சந்துரு தள்ளுபடி செய்து,\n”தன்னுடைய கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். நூறு ஆண்டுக்கு பிறகும் இளைய சமுதாயத்தினர் அவருடைய கொள்கைகளை தெரிந்து கொள்வது நல்லது. எனவே, பெரியாரின் கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும், யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது. காப்புரிமை என்ற பெயரில் அவரது கருத்துக்களை முடக்கவும் கூடாது. வழக்கு ஆவணங்களுக்கு நடுவே அவரது கொள்கைகளை அடைத்து விடக்கூடாது.\nஎனவே பெரியாரின் கருத்துக்களை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது. இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனு ‌நிராக‌ரி‌க்க‌‌ப்படு‌கிறது”\n பேசாமால் பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடமை ஆக்கினால் என்ன கலைஞர் ஆட்சியில் கண்ணதாசனையும், சுந்தர ராமசாமியையும் நாட்டுடமை ஆக்குவதில் காட்டும் ஆர்வம் பெரியாரின் படைப்புகளை நாட்டுடமை ஆக்குவதில் இல்லை என்பதற்கு அரசியல் தவிர வேறெதுவும் காரணாமாக இருக்க முடியாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களோடு வீரமணி ஒட்டிக்கொள்வது அதனால்தானோ என்னவோ கலைஞர் ஆட்சியில் கண்ணதாசனையும், சுந்தர ராமசாமியையும் நாட்டுடமை ஆக்குவதில் காட்டும் ஆர்வம் பெரியாரின் படைப்புகளை நாட்டுடமை ஆக்குவதில் இல்லை என்பதற்கு அரசியல் தவிர வேறெதுவும் காரணாமாக இருக்க முடியாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களோடு வீரமணி ஒட்டிக்கொள்வது அதனால்தானோ என்னவோ (ஜெயலலிதாவை பெண் பெரியார் என்று வர்ணித்தவர் அவர்)\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nபிரபாகரன் - ஆங்கில நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/tamil/other/", "date_download": "2019-02-20T04:32:17Z", "digest": "sha1:BDI5KPJLH4WW5NDLCAEBEP3XVGZQL5VE", "length": 9565, "nlines": 269, "source_domain": "www.thepapare.com", "title": "வேறு", "raw_content": "\nதமிழ் பக்கம் | கிரிக்கெட் | கால்பந்து | ரக்பி | மெய்வல்லுனர் | வீடியோ\nசர்வதேச மட்டத்தில் வெற்றி பெற்ற இலங்கை வீரர்களுக்கு பணப்பரிசு\nஊக்கமருந்து சர்ச்சைக்கு முகங்கொடுத்துள்ள மற்றுமொரு இலங்கை வீரர்\nதேசிய ரீதியிலான “B” பிரிவு கூடைப்பந்தட்ட சம்பியனானது கொக்குவில் இந்து\nமுதல்முறை தேசிய கெரம் சம்பியனாக தெரிவாகிய சஹீட் ஹில்மி\nஉலகின் கடினமான மலையேறும் சவாலுக்குத் தயாராகும் இலங்கை ஜோடி\nதொடர்ச்சியாக ஆறு வெற்றிகளை குவித்துள்ள CH&FC\nமுதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் 11வது வாரத்துக்கான போட்டிகள் நேற்றுடன் (27)...\nஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இலங்கை கபடி வீரர்கள்\nகடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் போது இலங்கை கபடி அணிக்காக விளையாடிய வீரர்கள் இருவர் ஊக்கமருந்து...\nவிறுவிறுப்பான போட்டியில் கடற்படையை வீழ்த்திய இராணுவம்\nமுதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் 10வது வாரத்துக்கான போட்டிகள் நேற்று முன்தினத்துடன்...\nஉலகின் ஏழு கண்டங்களிலும் மரதன் ஓடிய முதல் இலங்கையராக ஹசன்\nமரதன் ஓட்ட வீரரான ���சன் எசுபலி (Hassan Esufally) மிகவும் கடுமையான நிபந்தனைகள் கொண்ட அந்தாட்டிக் கண்டத்தின், அந்தாட்டிக் ஐஸ்...\nசொந்த மைதானத்தில் இராணுவப் படையிடம் வீழ்ந்த கண்டி அணி\nமுதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் 9வது வாரத்துக்கான போட்டிகள் நேற்றுடன் (13)...\nதெற்காசிய நீர்நிலைப் போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு பங்கேற்க தடை\nஇலங்கை நீர்நிலை சங்கத்தின் (SLASU - Sri Lankan Aquatic Sports Union) நிர்வாகத்தில் நிலவி வருகின்ற சிக்கல்கள் காரணமாக...\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nவேகப்பந்து வீச்சாளர்களால் முதல் நாளில் வலுப்பெற்றுள்ள இலங்கை அணி\nகுசல் பெரேராவின் போராட்ட சதத்தோடு டர்பன் டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றி\nமூன்றாவது தடவையாக சம்பியன் பட்டம் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/11/5.html", "date_download": "2019-02-20T04:14:45Z", "digest": "sha1:W3NUZWOP64OH2YRSRQOJYOWY5CTBVBDY", "length": 14487, "nlines": 228, "source_domain": "www.ttamil.com", "title": "செந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5] ~ Theebam.com", "raw_content": "\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nஏரிகரை என்பது சரியாகும். ஏரிக்கரை என்று மிக வேண்டியது, ஏரிகரை என்று இயல்பாகவருவது விதிவிலக்காகும்.. மடுக்கரை, குளக்கரை, வழிக்கரை ஆகிய சொற்களில்வல்லினம் மிகுத்தே எழுத வேண்தும்.\nபெண்ணையார், பாலார், அடையார் என்பன பிழைகளாம். பெண்ணையாறு, பாலாறு,அடையாறு என்பனவே சரியாகும்.\nமுப்பத்தி மூன்று - முப்பத்து மூன்று\nமுப்பத்தி மூன்று என்பது பிழை. முப்பத்து மூன்று என்பதே சரி. முன்னூறு என்பது பிழை,முந்நூறு என்பதே சரி. ஐநூறு என்பது பிழை, ஐந்நூறு என்பதே சரி. எட்டு நூறு எனல்வேண்டா, எண்ணூறு என்க. பன்னிரெண்டு என்பது பிழை, பன்னிரண்டு.\nபெரும் ஓசை - பேரோசை\nபெரும் ஓசை என்பது பிழை, பேரோசை என்பதே சரி. முப்பெரும் விழா என்பது பிழை,முப்பெருவிழா என்பதே சரி.\n5 ம் நாள் - 5 ஆம் நாள்\n5 ம் நாள் என்று எழுதுவது சரியில்லை. 5ஆம் நாள் என்பதே சரியாகும். 6வது ஆண்டுஎன்று எழுதுவது சரியில்லை, 6 ஆவது ஆண்டு என்பதே சரியாகும்.\nபலபேர் சிலவு என்று எழுதுகின்றனர்,(செல்லுதல் - செலவு) எனவே செலவு என்று எழுதுக.\nசுதந்திரம் என்று எழுதாதீர். சுதந்தரம் என்றே எழுதுக. சுந்திரமூர்த்தி, சுந்திரராமன் ஆகியசொற்களைச் சுந்தரமூர்த்தி, சுந்தரராமன் எ���்றே எழுதுக.\nபட்டணம், பட்டினம் இவை இரண்டும் சரியான சொற்களே. பட்டணம் நகரத்தைக்குறிக்கும். பட்டினம் கடற்கரை ஊரைக் குறிக்கும். (சென்னைப் பட்டணம், காவிரிப்பூம்பட்டினம்)\nகட்டு 10 இடம் ஸ்ரீ கட்டிடம் (இடப்பெயர்); கட்டுகின்ற இடத்தையும் கட்டிய வீட்டையும்குறிக்கும். கட்டு 10 அடம் ஸ்ரீ கட்டடம் (தொழிற்பெயர் ஒற்றடம் என்பதில் வருவது போல் அடம் தொழிற்பெயர் ஈறு) கட்டும் தொழிலைக் குறிக்கும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஉலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித ...\nகண்டதும் கேட்டதும்: கவித் துளிகள்\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nதங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது.\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nஎந்த ஊர் போனாலும்…நம்மஊர்{மட்டக்களப்பு} போலாகுமா.....\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி03]\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ] போலாகுமா\nகோட்டைக்கல்லாறு [KODDAIKKALLAR] நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும் , பிற...\nஇலங்கைச் செய்திககள் 19/02/2019 [செவ்வாய்]\nவெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடைசி 7 நாட்கள் செய்திகளையும் கேட்கலாம். இலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 19 /02/2019 [செ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்........... சி வனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/190960?ref=archive-feed", "date_download": "2019-02-20T03:16:45Z", "digest": "sha1:PP5SD2N3FTVW5Z6BK3I3MDRXKCEGMHUW", "length": 7663, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைக்கு சூடு! கணவனை தவிக்கவிட்டு காதலனுடன் சென்ற மனைவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைக்கு சூடு கணவனை தவிக்கவிட்டு காதலனுடன் சென்ற மனைவி\nதிருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது குழந்தைக்கு சூடு வைத்து கொடுமைபடுத்தியுள்ளார்.\nதிருமணத்திற்கு பிறகு தனது கணவர் செல்வனுடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார் மகாலட்சுமி.\nஇந்த நிலையில் திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்த மகாலட்சுமி, தனது குழந்தையுடன் திருமணத்திற்கு முன்பு காதலித்த கதிரவன் என்பவருடன் தலைமறைவாகியுள்ளார்.\nஇந்நிலையில் சில நாட்களுக்கு பின் ஊருக்கு திரும்பி வந்த மகாலட்சுமியிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் கதிரவனுடன் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.\nமேலும��� உல்லாசமாக இருப்பதற்கு இடையூறாக இருந்த தனது இரண்டரை வயது பெண் குழந்தைக்கு சூடு வைத்து கொடுமை படுத்தி இருந்ததும் தெரிய வந்தது.\nமகாலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி தனது மகள் என்று பாராமல் கொடுமைப்படுத்திய மகாலட்சுமியை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF-2/amp/", "date_download": "2019-02-20T02:51:08Z", "digest": "sha1:4TBCLY72MN3HUBGFXO47PVGKTD3O5EOZ", "length": 5138, "nlines": 38, "source_domain": "universaltamil.com", "title": "இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட்டை", "raw_content": "முகப்பு Sports இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட்டை இழந்த இந்திய அணி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட்டை இழந்த இந்திய அணி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியையும் இழந்துள்ளது இந்திய அணி.\n118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள இந்திய அணி, இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகளில் 3ல் தோல்வியை தழுவி தொடரை இழந்துள்ளது.\nமுதல் இரு போட்டிகளில் அடைந்த தோல்விக்குப் பின் 3 ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. ஆனால், 4 ஆவது போட்டியில் தோல்வியைத் தழுவியதால் தொடரை பறிகொடுத்துள்ளது.\nஇந்நிலையில் 5 ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஆரமபமாகியது. இதில் நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.\nபின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 292 ஓட்டங்களுக்குள் அட்டமிழந்தது. இதனால் 42 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 8 விக்கெட்களை இழந்து 423 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.\nஅதன் பிரகாரம் 464 ஓட்டங்கள் இந்தியாவிற்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 345 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.\nஇதனால் 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதயம் உடலுக்கு வெளியே இருந்து துடித்தபடி பிறந்த குழந்தை – இங்கிலாந்தில் சம்பவம்\nவிண்டிஸ் அணிக்குள் மீண்டும் கிறிஸ் கெய்ல் உள்வாங்கப்பட்டுள்ளார்\nஇந்திய வீரருக்கு பந்து வீச அதிரடி தடைவிதித்த ஐ சி சி\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-2396", "date_download": "2019-02-20T04:01:48Z", "digest": "sha1:XBRZ52MZKQL4CZ7F47OKAKJY3GYIPSLH", "length": 7379, "nlines": 66, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "பாகிஸ்தான் அரசியல் வரலாறு | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கண்ணதாசன் பதிப்பகம் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத���து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சபீதாஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionபாகிஸ்தான் அரசியல் வரலாறு முகம்மது அலி ஜின்னா தொடங்கி இன்றுவரை பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகம் இதில் கிடைக்கிறது. பாகிஸ்தானில் நிலைகொண்டு, காஷ்மீரில் தீவிரவாதம் வளர்க்கும் அனைத்து இயக்கங்கள் குறித்தும் ஆதாரபூர்வமான தகவல்க்கள், புள்ளிவிவரங்கள், காஷ்மிர் பிரச்சனை பற்றிய ஆழம...\nமுகம்மது அலி ஜின்னா தொடங்கி இன்றுவரை பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகம் இதில் கிடைக்கிறது. பாகிஸ்தானில் நிலைகொண்டு, காஷ்மீரில் தீவிரவாதம் வளர்க்கும் அனைத்து இயக்கங்கள் குறித்தும் ஆதாரபூர்வமான தகவல்க்கள், புள்ளிவிவரங்கள், காஷ்மிர் பிரச்சனை பற்றிய ஆழமான அலசல் அடங்கிய நூல் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/05/lkgukg.html", "date_download": "2019-02-20T02:44:08Z", "digest": "sha1:44OX43XRHTCNB4NR2MTT7AC33J5F5FU6", "length": 6130, "nlines": 127, "source_domain": "www.kalvinews.com", "title": "தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இந்தாண்டு முதல் 'LKG,UKG' துவங்கப்படுகிறது. ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இந்தாண்டு முதல் 'LKG,UKG' துவங்கப்படுகிறது.\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இந்தாண்டு முதல் 'LKG,UKG' துவங்கப்படுகிறது.\nமதுரையில் 40 இடங்களில் இந்தாண்டு மாநகராட்சி 'பிளே ஸ்கூல்' துவங்கப்படுகிறது.\nமாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்த நிலையில், ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டது. இதனால் மாணவர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் உயர்ந்தது. தற்போது 6 - 8ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வியில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர்.இதன் தொடர்ச்சியாக நடுநிலைப்பள்ளிகள் மற்றும் ஆரம்ப பள்ளிகளில் இந்தாண்டு முதல் 'பிளே ஸ்கூல்' து��ங்கப்படுகிறது. இதில் 3 - 5 வயது வரை மாணவர்கள் சேர்க்கை துவங்கி உள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,''தற்போது வரை 1,000 மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ளது. தொடர்ந்து சேர்க்கை நடக்கிறது. இக்கல்வி முழுவதும் இலவசம். குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு வாகன வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது,'' என்றனர்.\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=119286", "date_download": "2019-02-20T04:20:05Z", "digest": "sha1:J7WJU23X2TLSSFNDDVU6HNLK2MJ3MI57", "length": 14512, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாற்றுத் திட்டத்தை வௌிப்படுத்த வேண்டும் – குறியீடு", "raw_content": "\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மாற்றுத் திட்டத்தை வௌிப்படுத்த வேண்டும்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மாற்றுத் திட்டத்தை வௌிப்படுத்த வேண்டும்\nமஹிந்த ராஜபக்‌ஷ தலமையிலான கட்சி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்து என்ன செய்யபோகிறது மாற்றுத் திட்டம் என்ன என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிப்படுத்த வேண்டும் என சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.\nஅடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகள் குறித்து தீர்மானங்களை, தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைத்து தீர்மானங்களை எடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கவேண்டும். வெறுமனே இரா. சம்பந்தனும், எம். ஏ.சுமந்திரனும் வார்த்தைகளால் கூறிக்கொண்டு இருப்பதால் பயனில்லை எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளார்.\nஉள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று காலை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ச��்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுரேஷ் பிரேமசந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தம்மை வரித்து கொண்டிருத்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் பலவீனப்பட்டிருக்கிறது. இம்முறை மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளார்கள். முன்னர் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது.\nவெருகல், பூநகரி போன்ற இடங்களை தவிர்த்து சகல இடங்களிலும் பெரும்பான்மையை இழந்துள்ளது. இதற்கிடையில் தமழ் தேசிய கூட்டமைப்பை தாபன மயப்படுத்த வேண்டும் என நாம் பல சந்தர்பங்களில் கேட்டிருந்தபோதும் அதனை தமிழரசு கட்சி நிராகரித்தது. இதனால் நாம் கட்சியை விட்டு வெளியேறி தனித்து இயங்கும் தீர்மானத்தை எடுத்தோம்.\nமேலும் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அணி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதனால் தெற்கில் ஆட்சி மாறுமா என்னும் அளவுக்கு நிலமைகள் மாறியிருக்கிறது. இந்நிலையில் இப்படியான மாற்றம் வந்தால் என்ன செய்வதைன தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் திட்டம் ஒன்று இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும்.\nஅதனடிப்படையில் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது தொடர்பில் தெளிவான தீர்மானத்தை எடுக்க வேண்டும். இதற்கு தமிழரசு கட்சியிடம் கொள்கை மற்றும் உபாய மாற்றம் வேண்டும். இதனை விடுத்து இரா. சம்மந்தனும், சுமந்திரனும் வாயால் கருத்துக்களை கூறிக்கொண்டிருப்பதால் பயன் எதுவுமில்லை என்றார்.\nபுதிய கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி சசிதரன்\nவடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மிக விரைவில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பாக கடந்த வடமாகாண…\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் தந்தை இயற்கை எய்தினார்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் தந்தையார் இன்று அதிகாலை இயற்கை எய்தியுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 80 வயதான முத்தையா சிவப���பிரகாசம் சுகயீனமுற்றிருந்த…\nகிளிநொச்சியில் மூன்று இலட்சம் வெடிபொருட்கள் மீட்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை மூன்று இலட்சத்து 401 வரையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக கண்ணிவெடிசெயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வுகள் மேற்கொள்ளும் பொருட்டு வெடி…\nதிருகோணமலையில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nதிருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 500கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். அக்போபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய…\nஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா[படங்கள் இணைப்பு]\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா இன்று 05-10-2017 மாலை மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ய.அனிருத்தனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50902-fir-against-dmk-a-raja.html", "date_download": "2019-02-20T04:47:01Z", "digest": "sha1:UAIZD52R5IWHCPUDKY7HV66SEAUS3JZD", "length": 8260, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு! | FIR against DMK A Raja", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபெரம்பலூரில் செப்டம்பர் 12ம் தேதி நடந்த தி.மு.க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்துகொண்டு உரையாற்றினார். அந்த உரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக அமைச்சர்கள் குறித்து மிகவும் அவதூறாக பேசினார். இதையடுத்து ஆ.ராசா மீது வழக்கறிஞர் துரை பெரியசாமி என்பவர் புகார் அளித்ததன்பேரில், பெரம்பலூர் நகர போலீசார் ஆ.ராசா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகேள்வி கேட்பாரின்றி சாலையில் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகாண்டில் தடை\nபுரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸை நூலிழையில் வீழ்த்தியது குஜராத்\nநாளை டெல்லி சென்று சோனியா காந்தியை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nமுன்னாள் மத்திய அமைச்சர் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nதீவிர சிகிச்சைக்கு பின் கருணாநிதி நலமாக இருக்கிறார்: ஆ.ராசா\n2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' தி��்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/14/thirumurai-kaakkai-undalum-man-undalum-onre/", "date_download": "2019-02-20T02:52:49Z", "digest": "sha1:7JJX2MUEM5TLKOXC7RLCXWH5YU4SN6SC", "length": 25750, "nlines": 180, "source_domain": "saivanarpani.org", "title": "49. காக்கை உண்டலும் மண் உண்டலும் ஒன்றே | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 49. காக்கை உண்டலும் மண் உண்டலும் ஒன்றே\n49. காக்கை உண்டலும் மண் உண்டலும் ஒன்றே\nசீர்மிகு செந்தமிழர் வழக்கில், “பேர் போதல்” எனும் வழக்கு ஒன்று உண்டு. பேர் போதல் என்றால் சிறந்து விளங்குதல் என்ற பொருள் உண்டு. “நற்செயல்களுக்குப் பேர் போனவர்” என்றால் நற்செயல்கள் ஆற்றுவதிலே சிறந்து விளங்குகின்றவர் என்று பொருள்படும். “பேர் போதல்” என்ற மற்றொரு வழக்கை நமக்குத் திருமந்திரம் அருளிய திருமூலர் உணர்த்துகின்றார். இவ்வுடலை விட்டு உயிர் பிரியுமானால் ஒவ்வொருவருக்கும் அவரின் இயற்பெயர் போய்விடும் என்கின்றார் திருமூலர். இயற்பெயருக்கு முன்னால் படிப்பினால் வந்த சிறப்புப் பெயர்களும் வகித்தப் பதவிகளினால் வந்த சிறப்புப் பெயர்களும் உறவு முறைகளினால் அமைந்த உறவுப் பெயர்களும் நீங்குவதோடு பெற்றோர் இட்ட இயற்பெயர்களும் போய் விடும் என்கின்றார் திருமூலர். இறந்த ஒருவரின் உடலைப் பேராசிரியர் என்றோ, மாண்புமிகு அமைச்சர் என்றோ, அப்பா என்றோ, கணவன் என்றோ, மகள் என்றோ அழைக்கமாட்டார்கள் என்கின்றார். இயற்பெயர், சிறப்புப் பெயர் எல்லாம் போய்ப் “பிணம்” என்றே அழைப்பர் என்பதனை, “ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப், பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச், சூரையங்காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு, நீரில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே,” என்கின்றார்.\nஉணவு சமைப்பதற்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொடுத்து விட்டு, சமைத்தப் பின்பு அவ்வுணவினைச் சமைத்தத் தம் மனைவியின் திறமையைப் பாராட்டிப் பேச��� அன்பை வெளிப்படுத்துவார். அப்படி வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போதே உடலில் இடது பக்கமாய்ச் சற்று வலிக்கிறது என்று சொல்லுவார். அவ்வலி நீங்குவதற்காகக் கொஞ்சம் ஓய்வு எடுக்கச் சற்றுப் படுப்பார். படுத்தவர் மீண்டும் எழாமலேயே மடிந்து விட்டார் என்ற நிலைமையை உடையது மாந்தர் வாழ்வு. உயிர் உடலை விட்டுப் பிரியும் காலம் எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது வாழ்ந்து கொண்டிருக்கின்ற நம் யாக்கை நிலையாமையைத் திருமூலர் நயம்படக் கூறுவார். இதனை அறிந்து உயிருக்கு வேண்டுவனவற்றை, உயிருக்கு உரிய செயல்களைக் காலம் தாழ்த்தாது செய்தலே அறிவுடைமை என்பார் திருமூலர்.\nதிடீர் இறப்பால் இறப்பவர் ஒரு புறம் இருக்க, நீண்ட காலம் வாழ்ந்து இறக்கின்றவர்களைப் பற்றியும் திருமூலர் குறிப்பிடுகின்றார். அரும்பாடுபட்டு மனத்திற்குப் பிடித்த மங்கையைத் தேர்வு செய்து, நெறிப்படி அவளைத் திருமணம் செய்வர். கணவனிடத்திலும் மனைவியினிடத்திலும் திருமண நாளன்று இருந்த அன்பு, நாள் செல்லச் செல்லத் தெவிட்டுவதாய் ஆகிவிட, பின்பு ஒருவரை ஒருவர் நினைப்பதையும் விட்டு விடுவர் என்கின்றார். இறுதியில் பாடைமேல் வைத்துக் குறைவில்லாமல் அழுது, தங்கள் அன்போடு அவரையும் நெருப்பினால் எரித்துப் போக்கி விட்டுத் தெய்வமாக வைத்துப் படையல் போடுவார்கள் என்கின்றார் திருமூலர். அதாவது நோய் நொடியின்றி, வயதாகின்றவரை வாழ்ந்தவரும் ஒரு நாள் இறந்தே போவர் என்றும் வாழ்வை உண்மைக் குறிக்கோளுக்குப் பயன்படுத்தாவிடில் அதனால் உயிர் பெறும் பயன் ஒன்றும் இல்லை என்கின்றார்.\nஉடலாகிய தேர்க்கு அச்சாக இருந்த உயிர் உடலை விட்டு நீங்கிவிட, அறுசுவை தவறாது, சத்தான உணவாகத் தேர்ந்து உண்டு வாழ்ந்த உடம்பு பிணமாகக் கிடக்கின்றது. பல்வகை வாசனைத் திரவியங்களும் விலை உயர்ந்த ஆடை அணிகளும் அணிந்து சொகுசாக வாழ்ந்த உடம்பு வெற்றெனக் கிடக்கின்றது. உடம்பை அடிப்படையாகக் கொண்டு பிணிக்கப்பட்டிருந்த உறவு முறைகளான மனைவியும் மக்களும் செல்வமும் முன்போல இவ்வுலகிலேயே நிற்கவும் நன்குப் பேணிக்காத்த இவ்வுடம்பு அவர்களை விட்டு வேறு இடத்திற்குப் போவது திண்ணமாகக் கண்கூடாகக் காண்பது என்கின்றார். நாளும் உடலை வளர்க்க ஓடாய் உழைக்கின்றோம் நாம். ஆனால் இறந்தவரின் உடலை ஊரார் கொண்டு போய்ப்புறங்காட்டில் வைத்து நீங்கியதைக் காணும்போது, அறிவுடையார் அறிந்து விரும்புகின்ற அந்த அரிய பொருளாகிய இறைவன் ஒருவனே பேர் அருள் காரணமாக இறந்தவரின் உயிரைப் பின்தொடர்ந்து வந்து உதவுகின்றான் என்கின்றார். பிறர் யாரும் ஒன்றும் செய்ய இயலாது என்கின்றார். இதனையே, “உற்றார் யார் உளரோ உயிர்கொண்டு போம்பொழுது, குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் யார் உளரோ,” என்று திருநாவுக்கரசு அடிகள் நைந்து பாடுவார்.\nமண்பாண்டங்கள் செய்யும் குயவர்கள் குளத்திலிருந்து மண் கொண்டு வந்து, தங்கள் வீட்டு முற்றத்திலே பல மட்குடங்களைச் செய்வர். அம்மட்குடங்கள் செயற்படுத்தப்படும்போது உடைந்து போகுமானால் எதையாவது வறுப்பதற்காவது பயன்படுமே என்று வீட்டின் ஒரு புறம் சேமித்து வைப்பர். ஆனால் உயிர் பிரிந்து கிடக்கும் உடல் சிதைந்தால் நொடி நேரமும் வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள். சிதைந்த உடல் பெரிதும் தீய நாற்றம் வீசி, அழுகிப் பிறருக்கு இன்னலை விளைவிக்கும் என்று அஞ்சுவர் என்கின்றார் திருமூலர். இதனையே, “கடலில் நஞ்சுஅமுது உண்டவர் கைவிட்டால், உடலினார் கிடந்து ஊர்முனிப் பண்டமே,” என்று திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார். இதனால் இவ்வுடலானது நெருப்புக்கோ, மண்ணுக்கோ இரையாகும் முன், ஊரார் வெறுத்து ஒதுக்கு முன், இவ்வுடலை உயிருக்கு உறுதி பயக்கப் பயன்படுத்திக் கொள்ளுதலே அறிவுடைமையாகும் என்பார் திருமூலர்.\nதாய் வயிற்றில் முட்டையாய்த் தோற்றம் எடுத்த உடம்பு, முந்நூறு நாள் காலக் கணக்கில் அங்கே தங்கி வளர்ந்து பின்பு குழந்தையாய்ப் பிறக்கும். பின்னர் பன்னிரண்டு ஆண்டுகள் கழிய பருவம் அடைந்து திருமணம் என்னும் செயலுக்கு உட்படும். பின் எழுபது ஆண்டுகள் எனும் காலக் கணக்கில் வயதாகிச் செயல் இழந்து இறந்தது என்று கிடக்கும். இதுவே மாந்தரின் உடல் வாழ்க்கை என்கின்றார் திருமூலர். ஒவ்வொரு இமைப்பொழுதும் உடல் அழிவு நெறியில் சென்று கொண்டிருக்கின்றது என்பதனைப் பலரும் அறிவதில்லை என்கின்றார் திருமூலர். இதனையே,” நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும், வாளது உணர்வார்ப் பெறின்,” என்பார் ஐயன் திருவள்ளுவர். உடம்பு காலம் எனும் வாளின் வாய்ப்பட்டு இடையறாது அறுக்கப்பட்டு வருகின்றது என்பதனைப் புலப்படுத்துவார்.அகல் விளக்கில், இரு���ைப் போக்கிப் பொருள்களைத் தெளிவாகக் காட்டுகின்ற எரியும் சுடரை அணத்து விட்டால், அகல் இருப்பினும் அது இருளைப் போக்கப் பயன்படாது. அது போலவே உடம்பின் வாழ்நாளும் உடலில் உயிர் தங்கி இருக்கும் அளவே ஆகும். உயிர் நீங்கியவுடன் உடலுக்குக் கேடு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் பயன் அற்றும் போகும் என்கின்றார் திருமூலர். இவ்வுண்மையை அறியாமல் பலரும் உடம்பையே பொருளாகக் கருதி உடம்பைப் பற்றிய பற்றுக்களிலேயே நாளும் பொழுதும் காலத்தைச் செலவிட்டு வருகின்றனர். உயிர் வளர்த்தலில் பற்றின்றி இருக்கின்றனர் என்கின்றார் திருமூலர்.\nமாந்தரில் இன்னும் சிலர், உடலில் உயிர் தங்கியிருந்த காலம் எல்லாம் உடம்பையே பொருளாகக் கருதியதை, அதோடு நிறுத்திக் கொள்ளாமல் உயிர் உடலை விட்டு நீங்கிய பின்பும் அவ்வுடல் பற்றினையே முன் இருத்தி, உயிர் பற்றினைச் சற்றும் சிந்திக்க மாட்டார்கள் என்கின்றார். காக்கைகள் கொத்தித் தின்னும் ஆதரவு அற்ற அழுகிய இழிவான பிணம் என்றும் உப்பி அழுகிய தீய நாற்றம் உடைய தெருவில் கிடக்கும் கீழான பிணம் என்றும் பேசுவர். சுற்றத்தாரும் மற்றவரும் மதித்து, மிகுந்த ஆடம்பரத்தோடு பல இறப்புக் கிரியைகளை முறையாகச் செய்து மண்ணில் அடக்கம் செய்த பிணமும் அல்லது சுடலையில் தீயில் இட்டு எரித்துச் சாம்பற் ஆக்கப்பட்ட பிணமும் ஏற்றம் உடைய பிணம் என்று எண்ணுகின்றனர். எனினும் உயிர்போன பிறகு உடல்களுக்குச் செய்யப்படும் கிரியைகளினால் பெறப்படுவது ஒன்றும் இல்லையாம் என்கின்றார் திருமூலர். இதனால் பெருமை சிறுமைகளும் இறப்பினில் செய்யப்படும் கிரியைகளின் பலனும் எப்பொழுதும் உயிரைப் பற்றியே அன்றி இறந்த வெற்று உடலுக்கு இல்லை என்பதனையும், “ காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென், பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென், தோற்பையுள் நின்று தொழிலறச் செய்து ஊட்டும் கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே” என்று குறிப்பிடுவார்.\nஉயிருக்கு உறுதி பயக்குகின்ற இறைநெறியில் நிற்பவர்களில் கூட பலரும் உலகப் பயன் கருதியே இறைநெறி என்ற பெயரில் வழிபாடு இயற்றுகின்றனர். இது போன்று உலகப் பயனை விரும்பி வழிபடுகின்றவர்களின் ஆசைகள் முற்றுப் பெற்று உயிர்ப்பயன் வந்து கிட்டும் முன்னமே உடல்வாழ்க்கையும் முடிந்துவிடும் என்பதனால் உயிர் வாழ்க்கை��ில் பற்று வைக்கும் உண்மை வழிபாட்டில் பற்று வைப்போமாக\nPrevious article48. சுட்ட பாத்திரமும் சுடாத பாத்திரமும்\nNext article50. தானும் உண்ணா பிறருக்கும் கொடா தேனீக்கள்\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\nஇறைவனை அடையும் வழிகள் – நோன்பு\n106. அறிவு வழிபாட்டில் நோன்பு\n27. எண் இறந்து எல்லை இலாதான்\n3. திருவருள் ஆற்றல் முத்திறப்படும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-02-20T02:47:49Z", "digest": "sha1:IGPU3RJZ52KB2NZ4BCLBSNZZ5PQIKCQB", "length": 6581, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விபரம் | Chennai Today News", "raw_content": "\n2019 ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விபரம்\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\n40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வி அடையும்: டி.டி.வி.தினகரன்\n2019 ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விபரம்\n2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தயாராகும் வகையில், 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் பல வீரர்களைத் தக்கவைத்து சில வீரர்களைக் கழற்றிவிட்டுள்ளது.\nஅணியின் விபரம் பின்வருமாறு: எம்.எஸ்.தோனி(கேப்டன்), ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டிவைன் பிராவோ, கரண் சர்மா, ஷேன் வாட்ஸன், ஷர்துல் தாக்கூர், அம்பதி ராயுடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டூப்பிளசிஸ், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி இங்கிடி, ஆசிப், என் ஜெகதீசன், மோனு சிங், துருப் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், டேவிட் வில்லி.\n2019 ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விபரம்\nகஜா புயல் எதிரொலி: சட்டக்கல்லூரி தேர்வுகள் ரத்து\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/vaiko/", "date_download": "2019-02-20T04:04:58Z", "digest": "sha1:YYPPG4HX3EJ4FCS4YJCFKSEVT3KHZUWD", "length": 6098, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "vaikoChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஎந்த தேர்தலிலும் பா.ஜ.க. இனி ஜெயிக்க முடியாது: வைகோ\nபிரதமர் நரேந்திர மோடி என்ன ஹிட்லரா\nஇது என்ன கல்யாண வீடா\nநக்கீரன் கைது எதிரொலி: வைகோ போராட்டம்\nஸ்டாலின் மீது வழக்கு போட தயாரா\nஎமனையும் வென்றவர் கருணாநிதி: வைகோ புகழாரம்\nகேரள தலைவர்களுடன் -வைகோ திடீர் சந்திப்பு ஏன்\nகமல், ரஜினி திடீர் புரட்சி செய்பவர்களா\nரஜினிக்கு ஸ்டாலின், தமிழிசை, திருநாவுக்கரசர் பிறந்த நாள் வாழ்த்து\nதமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்படுகிறது\n‘இந்தியன் 2’ படம் டிராப்பா\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_15.html", "date_download": "2019-02-20T04:16:56Z", "digest": "sha1:O4VSYC3MZADMBPCJXDXWJJMCG6D5ECGR", "length": 17038, "nlines": 50, "source_domain": "www.kalvisolai.in", "title": "இலவசம், தள்ளுபடி அறிவிப்புகளை நம்பி... ஏமாறாதீர்!: 'ஆன்லைன்' மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை", "raw_content": "\nஇலவசம், தள்ளுபடி அறிவிப்புகளை நம்பி... ஏமாறாதீர்: 'ஆன்லைன்' மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை\nஇலவசம், தள்ளுபடி அறிவிப்புகளை நம்பி... ஏமாறாதீர்: 'ஆன்லைன்' மோசடி குறித்து மக்கள��க்கு எச்சரிக்கை\nமும்பை:'ஆன்லைன்' வர்த்தகத்தில், பல்வேறு சலுகைகள் வழங்குவதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்ற, மோசடி வலை தளங்கள் முயற்சிப்பதாக புகார் வந்துள்ளது. இதனால், பொதுமக்கள், விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புத்தகங்களில் ஆரம்பித்த ஆன்லைன் வியாபாரம், இப்போது கார், இருசக்கர வாகனம், வீடு வாங்குவது வரை வளர்ந்திருக்கிறது.\nஆன்லைன் மூலம், பொருட்கள் வாங்குவதால், நாம் அலைய வேண்டிய நேரம் மிச்சமாகிறது. அத்துடன், நம் வீட்டுக்கே, பொருள் வந்து சேர்கிறது.நாட்டில் பண்டிகை காலம் துவங்க உள்ளது. இம்மாததுவக்கத்தில், துர்கா பூஜையும், இறுதியில், தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளன. இதையொட்டி, மக்கள், பல புதுப் பொருட்களை வாங்குவர்.\nஇவர்களை கவர, ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் பிரபல நிறுவனங்கள், இப்போதே விளம்பரம் செய்ய துவுங்கியுள்ளன. பண்டிகை காலத்தை முன்னிட்டு, பெங்களூரை தலைமையாக கொண்ட, பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சிறப்பு விற்பனைகளை அறிவித்துள்ளன.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சில மோசடி வலைதளங்களும், களம் இறங்கியுள்ளன.\nவழங்கவே முடியாத சலுகைகளை அறிவித்து,மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த மோசடி வலைதளங்கள், தங்களின் சலுகை, தள்ளுபடி அறிவிப்புகள் குறித்து, இ - மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் ஆப் ஆகியவற்றில், தகவல் அனுப்புகின்றன.\nசமீபத்தில், ஒரு வலைதளம், மொபைல் போன் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு, 98 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித் திருந்தது. இது பலரது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. இது, ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபலமாக உள்ள நிறுவனங்களுக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.\nஇது பற்றி, ஆன்லைன் வர்த்தகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள, ஒரு நிறுவனத்தின் அதிகாரி கூறியதாவது:வழங்கவே முடியாத சலுகைகளை அறிவிக்கும் வலைதளங்களை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது. இந்த வலைதளத்திடம், தன், கிரெடிட், டெபிட் கார்டு விபரங்களை, தெரிவிக்க வேண்டாம் என, கேட்டு கொள்கிறோம்.\nஇந்த வலைதளங்களை, 'கிளிக்' செய்வதால், அவர்களின் நிதி தொடர்பான விபரங்கள், முறை கேடாக பயன்படுத்தப்படும், அபாயம் உள்ளது. மேலும��, சில மோசடி வலைதளங்கள், பிரபல நிறுவனங்களின் பெயர்களை, முறைகேடாக பயன்படுத்துகின்றன. அதனால், ஆன்லைனின் பொருட்களை வாங்குவோர், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nமோசடி வலைதளங்களை நம்பி ஏமாறாமல் இருப்பது பற்றி, மற்றொரு பிரபல வலைதள நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொது இடங்களில் அல்லது இலவசமாககிடைக்கும், 'வை- பை'யை பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இவை மூலமும் தகவல்கள் திருடு போகலாம்.\nஅனைத்து விதமான ஆன்லைன் வர்த்தகத்துக்கும், ஒரே கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் என்ன பொருட்கள் வாங்கி\nஇருக்கிறோம், எவ்வளவு வாங்கி இருக்கிறோம், என்பதை மதிப்பிட முடியும். தள்ளுபடியோ, சலுகையோ நம்ப முடியாதபடி இருந்தால், விற்பனையாளரைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும். அவர்கள் சட்டப்பூர்வமாக இயங்குகின்றனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அந்த விற்பனையாளரிடம் பொருட்கள் வாங்கிய, வாடிக்கையாளர்களின் மதிப்புரைகளை இணையத்தில் தேடி, படித்து, உறுதி செய்து கொள்ள வேண்டும்.\n'பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான் உட்பட பல நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபல மாக உள்ளன. ஆனால், இந்த நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி, மோசடி வலைதளங்கள், போலி பொருட்களை விற்பனை செய்து மக்களை ஏமாற்றுகின்றன.\nஆன்லைனில், பொருட்கள் விற்பனை என்றில்லாமல், சீட்டு விளையாட்டு மோசடி, கிரிக்கெட் சூதாட்டம், தீபாவளி சீட்டு மோடி, ஏல மோசடி என, பல மோசடிகள் அரங்கேறுகின்றன. அதனால், கவர்ச்சியான விளம்பரங்களை பார்த்து ஆசைப்படாமல், எச்சரிக்கையுடன் இருந்தால்தான், இந்த மோசடிகளில் இருந்து தப்ப முடியும்.இந்த மோசடிகளில், படிக்காத வர்களை விட படித்தவர்கள்தான் அதிகளவில் ஏமாறுகின்றனர் என, ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்��ிய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இய��்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/01/blog-post_74.html", "date_download": "2019-02-20T03:14:46Z", "digest": "sha1:YGFTFOYLKSM7PZTLVYIQ2AL2OFKEYNHT", "length": 23231, "nlines": 111, "source_domain": "www.nisaptham.com", "title": "பத்தோடு பதினொன்று ~ நிசப்தம்", "raw_content": "\nயாராவது ‘ரொம்ப எளிமையான எழுத்து’ என்று குறையாகச் சொன்னால் மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். அப்படி இருக்கத்தான் மனம் விரும்புகிறது. எளிமையாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே. குறையொன்றுமில்லை.\nஎல்லா இடங்களிலுமே கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கிறது என்ற நம்பிக்கையிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஏதோவொருவிதத்தில் unique என்று தாராளமாகச் சொல்லலாம். அந்த தனித்தன்மையை, கற்றுக் கொள்வதற்கான செய்தியை, எளிய விஷயங்களில் நிறைந்திருக்கும் செறிவுத் தன்மையை சாதாரண மொழியில் எழுதுகிற வரம் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்க வேண்டும் என்றுதான் மனப்பூர்வமாக விரும்புகிறேன்-\nமற்றபடி, இவன் எழுதுவதுதான் இலக்கியம் என்று சொல்லிக் கொள்வதில் விருப்பமேயில்லை.\nஇவனுக்கு மட்டும்தான் எல்லாமும் தெரியும் என்றோ அல்லது இவன் சொல்வதுதான் இறுதி என்றோ சொல்லிக் கொள்ளப் போவதில்லை. பத்தோடு பதினொன்று. அத்தோடு இவனும் ஒன்று.\nநமது பாதையை முடிவு செய்ய வேண்டியது நாம்தான். முடிவு செய்த பாதையில் சரியாகச் சென்று கொண்டிருக்கிறோமா என்பதுதான் பிரச்சினை. சமீபமாக உரையாடுபவர்களின் வார்த்தைகளிலிருந்து சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது.\nஇன்றைய நிசப்தம் கட்டுரையைப் படித்ததும், நேற்று மசால் தோசை வீட்டுக்கு வந்ததுமே இந்தக் கடிதத்தை எழுதக் காரணம்.\nமசால் தோசை புத்தகத்தின் முதல் கட்டுரையின் முதல் பத்தி படித்ததிலிருந்தே சிறுகதையா இல்லை கட்டுரையா என்ற சந்தேகத்துடனேயே ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்தேன். அவ்வப்போது பின்னட்டையைத் திருப்பிப் பார்த்து \"இல்லையே, கட்டுரை தொகுப்புன்னு தானே போட்ருக்கு\" என்று எனக்கு நானே உறுதிபடுத்திக்கொண்டேன். சுவாரசியமான சிறுகதையைப் போலிருந்தது ஒவ்வொரு கட்டுரையும். ஒன்றை படித்துவிட்டு உடனடியாக அடுத்ததுக்குச் செல்லவ��டாமல் செய்கின்றனர் கட்டுரையில் வாழும் மனிதர்கள். \"ஏன் இப்படிச் சுடுத்தண்ணிய கையில ஊத்திக்கிட்ட மாதிரி அவசர அவசரமா ஒவ்வொரு கட்டுரையையும் முடிச்சிருக்காரு\" என்றும் தோன்றியது. \"தீபாவளி தாத்தாவும், அனுமந்தாவும்\" இன்னும் கொஞ்ச நேரம் கட்டுரையில் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்ல என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன்.\nமுகநூல் வாயிலாகவே நிறைய எழுத்தாளர்களைத் தெரிந்துகொண்டேன், அதன் ஊடாகவே இலக்கியத்தையும் அறிமுகம் செய்துக்கொண்டேன். நிசப்த்தத்தைத் தொடர்ந்து ஒரு வருடமாக வாசித்து வருகிறேன். அது எனக்கு நிறைய ஆளுமைகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. \"கவிதையை வாசித்தல்\" மூலம் கவிதை படைப்புகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். \"வாழை\" அமைப்பில் என்னை இணைத்துக்கொண்டிருக்கிறேன்.\nகல்வி குறித்து நீங்கள் தொடர்ந்து எழுதி வருவது, முன்னாள் வாத்தியார் என்ற வகையில் எனக்கு நிறையவே நம்பிக்கை தருகிறது. தனியொரு ஆளா எல்லாத்தையும் மாத்திரலாம் என்ற அற்ப நம்பிக்கையில் தான் கல்லூரி மாணவர்களுக்கு வாத்தியாராக வேலைக்குச் சேர்ந்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதில்லை எனபது சீக்கிரமே புரிந்தது. \"மது அருந்துதல்\" என்பது ஆண்மையின் ஓர் அடையாளமாகவே மாணவர்களால் பார்க்கப்படுகிறது. மது அருந்துதல் தவறில்லை என்பதும் ஆணித்தரமாக அவர்கள் நெஞ்சில் பதிந்துள்ளது. நிறையப் பணம் கட்டி சேர்வதாலோ என்னவோ, இயல்பிலேயே கல்லூரியின் மீதும், ஆசிரியர்களின் மீதும் அவர்களுக்கு விளங்க முடியாத ஒரு வெறுப்பு முதல் நாளிலிருந்தே வேர்விட்டு விடுகிறது. ஆகையால் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வோ , அல்லது சமூகப் பிரச்சனை தொடர்பான விவாதமோ எல்லாமுமே தேவையில்லாத பாடமாகவே பார்க்கப்படுகிறது. வாத்தியார்களுக்கு வகுப்பறை சுதந்திரம் என்பது மிகவும் குறைந்து வருகிறது. வகுப்பில் எடுக்க வேண்டிய பாடங்களைத் தாண்டி என்ன பேச வேண்டுமென்பதையும் வாத்தியார்களுக்குச் சம்பளம் கொடுப்பவர்களே தீர்மானிக்கின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் வாத்தியார்களுக்குச் சம்பளம் கொடுக்கும் நிலையிலிருப்பவர் கல்விகென்று ஒரு இலக்கணம் மற்றும் “Teaching Template” வைத்திருப்பர். அதைத் தாண்டின புது முயற்சிகள் எதுவும் இன்றைய சூழலில் எடுபடாது. பசங்க பாவம் சார், அது மட்டும் தான் ultimate.\nகணிதம்தான் கணினி அறிவியலின் அடிப்படை என்று சொல்ல வேண்டியது யாருடைய கடமை கணக்கு உனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது என்ற நிலையில் நீ ஒரு சிறந்த மென்பொருளையும் உருவாக்க முடியாது என்ற அடிப்படை புரியும்போது பெரும்பாலான மாணவர்கள் இறுதியாண்டில் கை நிறைய அரியர்களுடன் விழித்துக்கொண்டிருக்கின்றனர்.\nநிறைய எழுத்தாளர்களுடைய படைப்புகளை வாசித்து வருகிறேன். ஒருவேளை அவர்கள் இருக்கும் ஓர் இடத்தில் நானும் இருக்க நேர்ந்தால், அவர்களிடம் சென்று பேச நிறையவே தயக்கம் இருக்கும். ஆனால் அந்தத் தயக்கம் உங்களிடத்தில் எனக்குத் துளியும் கிடையாது. ஓடிவந்து உங்கள் தோள் தட்டுவேன், கை குலுக்குவேன், என்னை அறிமுகம் செய்து கொள்வேன். \"நம்மள மாதிரி ஒருத்தரு\" என்று உணர வைக்கின்றன உங்கள் எழுத்துக்கள்.\nநிசப்தம் வாசகி நான். உங்கள் மசால்தோசைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.\nநாம் கடந்து செல்பவர்களும், நம்மை கடந்து செல்பவர்களும் கவனத்துக்கு உரியவர்கள் அல்லர் என்கிற இந்த காலக்கட்டத்தில் சின்னச் சின்ன நிகழ்வுகளையும், சந்தித்த மனிதர்களையும் தனக்கான சரித்திர நினைவுகளாக்கி இருக்கியிருக்கிறீர்கள். அடுத்த கணங்கள் நடப்பது தெரியாதவரைக்கும் வாழ்வில் சுவராசியங்களுக்கு குறைவிருப்பதில்லை.\nசிந்தனையின் அழுத்தத்தில் ஒரு பதிவு, மன நெகிழ்வுக்கு ஒன்று, சிரிப்புடன் ஒன்று மாறி மாறி வரும் கட்டுரை தொடர்ச்சிகள் இது.\nசல்மான்கான் என்ற கட்டுரை- பொறுப்பற்ற தந்தை, விவேகமற்ற தாய், விதி விளையாடிய குழந்தை. இதைப்போல எத்தனை, எத்தனை குழந்தைகள் அவர்களுக்கான தீர்வாக எதை வைப்பது\nகூர் நகங்கள் சூழ் உலகு- தொலைந்த குழந்தைப் பற்றி விவரம் தெரிந்த பிறகு எழுதி இருக்கக் கூடாதா என்று மனம் வதை பட்டது...அந்தக் குழந்தைக்கு என்னவாயிற்று\nபச்சைக் காதலன்- .ஒரு ஏழு வருடங்கள் பெங்களுருவில் வாழும் வாய்ப்பு கிடைத்தது. ஊர் முழுவதும் குளிரரூட்டம் செய்யப்பட்டதைப்போல ஒரு சூழல் நிலவும். இன்று கான்கிரீட் காடுகளாகக் காட்சி அளிக்கிறது. அனுபவித்தவர்களுக்கு இக்கட்டுரையின் தாக்கம் புரியும்...\nதர்ம அடி,பூனைப் பூட்டான் ஆகிய கட்டுரைகளில் நிறையச் சிரித்தேன்(சிரித்தோம்- குடும்பத்துடன்) எத்தனை எத்தனங்கள்\nசலனம், ஈரம் தேடும் நாவுகள், சதை தேடும் விரல்கள், வப்புஸ், மசால்தோசை, எம்.ஜி.ஆர் பாடிக்கொண்டு இருந்தார் ஆகிய கட்டுரைகள் மனிதர்களுக்குள் மனிதம் தேடும் சின்ன அலைப்புறுதல்.\nகார்த்திக்கால் ஆன உலகம்- சில பேரின் நினைவுகள்/ மறைவு பல பேரின் வாழ்க்கையை பணயமாகக் கேட்கிறது. மனிதனை விட்டு மனிதன் என்றும் வெளி வருவதில்லை.மீண்டவர்கள் மட்டும் வாழ்கிறார்கள்.\nஇப்படி ஒவ்வொரு கட்டுரையும், ஒவ்வொரு மனிதனை, ஆசிரியரை, அவர்களை நோக்கும் நம் பார்வையை என சிந்தனையை அகலப் படுத்துகிறது....\nஇதைத்தான் சொல்லப் போகிறேன், இதுதான் நான் சொல்ல நினைத்தது, இதற்கான தீர்வு இது என்கிற எந்த விதமான நகாசுகளும் இல்லாத தெளிவான எழுத்து, உணர்வுகள் மட்டும் என்னுடையது; மற்றவை படிப்பவர்களின் சிந்தனைக்கு என்பதை சொல்லாத பதிவுகள்.\nஇன்னும் நீங்கள் கடக்க நினைக்கும் தூரங்களுக்கு வாழ்த்துக்கள் மணி.\nபொங்கலுக்கு பிறகே தங்களின் மசால் தோசையை சுவைக்க முடிந்தது.\nபன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பொறியாளர் தலைமையாசிரியரையும், தமிழாசிரியரையும் நினைவு கூர்ந்து நன்றி சொல்லும் இடத்திலேயே நீங்கள் நின்று விடுகிறீர்கள்\nஎங்காவது, யாருக்காவது ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்து விட முடியாதா என்கிற மனத் தேடல் உங்களது படைப்புகளில் வெளிப்படுகிறது. அதுதான் நிசப்தம் அறக்கட்டளையின் விதையாகவும் இருக்கும் என நம்புகிறேன்.\nபெங்களூர்வாசிகள், சிறுபான்மையினர், பால்யகாலத் தோழர்கள் என சாமான்ய மக்களை உங்கள் எழுத்துக் கேமரா படம் பிடிக்கிறது. இன்னமும் மொட்டைத் தாத்தாக்களும், வெளியில் தெரியாத மூங்கில் விதை நம்மாழ்வார்களும், சிமெண்ட் மூட்டை அனுமந்தாக்களும், வெளிநாட்டு வாழ் வெங்கிடு அண்ணாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nசில இடங்களில், அட நம்மை போலவே யோசிக்கிறாரே என்ற எண்ண ஒற்றுமையும் ஏற்படுகிறது. அது அதிகமான இணக்கத்தை தங்களுடன் ஏற்படுத்தி விடுகிறது.\nஅமத்தா மூலம் ஒவ்வொருவரின் அப்பாயிகளையும், ஆத்தாக்களையும் கண்முன் நிற்க வைத்து விடுகிறீர்கள். ரொம்ப கெட்ட பையன் சார் இந்த மணி என்பதை பூனை பூட்டான் உணர்த்தியது. தண்ணீர் இல்லா உலகை நினைக்கும் போது நா வறண்டு போனது.\nஎல்லாவற்றையும் படித்தேன். சில இடங்களில் சிரிப்பையும், பல இடங்களில் சோகத்தையும் அப்பிக்கொண்டு நின்றேன். ஓரிரு அச்சுப்பிழையை தவிர்த்து இருக்கலாம்.\nஅடுத்த படைப்பின் எதிர் பார்ப்புகளோடு...\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/06/23/ilanthai_pazham/", "date_download": "2019-02-20T02:47:50Z", "digest": "sha1:4LAFPLRYGIGGTKAAHGTE6FUN4BNBHF77", "length": 14578, "nlines": 121, "source_domain": "amaruvi.in", "title": "இலந்தைப் பழம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n#நெய்வேலி ராஜி மாமி வீட்டு இலந்தைப் பழம் ப்ரஸித்தம். தெரியாமல் எடுத்துத் தின்பதால் சுவை கொஞ்சம் அதிகம். மாமாவுக்குத் தெரிந்தால் முதுகில் டின் கட்டிவிடுவார். ஆனாலும் அவர் ஈஸி சேரை விட்டு எழுந்து வரும் முன் ஓடிவிடுவதால் நாங்கள் தப்பித்தோம்.\nராஜி மாமியின் கை வேலைகளும் ப்ரஸித்தம். வாய் பேசிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஊசி, மணி வேலை செய்து கொண்டிருப்பார். தையல் வகுப்புக்கள் எடுப்பார். அதிர்ந்து பேசாத, சாந்த ஸ்வரூபியான அவருக்கு மஹா முசுடான கணவர், கொஞ்சம் அசமஞ்சமான மகன் மற்றும் ரொம்ப அசமஞ்சமான மகள் சுமதி. சுமாராக பி.காம் படித்த மகன் துபாய்க்கு வேலைக்குச் சென்றான்.\nஅலுவலகம் முடிந்தபின் ஈஸி சேரை விட்டு எழாதவரான கணவர் வீட்டில் எல்லாரையும் விரட்டு விரட்டென்று விரட்டி, தெருவில் விளையாடும் எங்கள் வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொள்வார். பந்து அவர்கள் வீட்டில் விழுந்தால் தொலைந்தோம். தெருவில் டி.வி. வைத்திருந்த ஒரே வீடு அவர்களுடைய வீடு என்பதால் காசு வாங்கிக்கொண்டு டி.வி. பார்க்க அனுமதிப்பார். இலந்தைப் பழமும் வாங்கிக்கொள்ளலாம். காசு உண்டு.\nசுமாரான ஞானமுள்ள மகனை நினைத்துக் கவலைப்படுவதா, கொஞ்சம் கூட ஞானமே இல்லாத மகளைக் குறித்து கவலைப்படுவதா, எப்போதுமே எறிந்துவிழும் கணவரைக் குறித்துக் கவலைபப்டுவதா என்கிற கவலையில் ராஜி மாமிக்கு நீரழிவு நோய் வந்ததது. ‘கீழ தரைல படுத்துக்கறதே இல்ல. படுத்துண்டா எறும்பு பிடிச்சு இழுத்துண்டு போயிடற அளவுக்கு சர்க���கரை இருக்கு” என்று வேடிக்கையாகச் சொல்வார்.\nஎப்படியோ தடுமாறி பத்தாம் வகுப்பு முடித்த சுமதியைப் பெண் பார்க்க வரும்போதெல்லாம் வீடு ரணகளப்படும். பையன் விட்டார் போனபின் மாமா ருத்ர தாண்டவம் ஆடுவார். சுமதியைக் கரித்துக் கொட்டி, மாமியை ஏசியபின் உக்ரம் அடங்கும்.\nராஜி மாமியின் பெருமுயற்சியால் எப்படியோ கல்யாணம் ஆகி பெண் புக்ககம் போனாள். பிறந்த வீட்டில் ஏச்சும் பேச்சும் கேட்டவள் புகுந்த வீட்டில் ஒரு ஏச்சு பேச்சு இல்லை. வெறும் அடி உதை தான். மாப்பிள்ளைக்கு வேலை போய் சுமதி மாட்டுத் தொழுவத்திலேயே பெரும் நேரத்தை செலவிட்டாள்.\nராஜி மாமி உடைந்து போனாள். மகனுக்குக் கல்யாணம் பண்ண முயன்று, தோற்று, சர்க்கரை ஏறி ஒரு அரை மணி நேரத்தில் மாலை போட்ட போட்டொவில் சுவரில் தொங்கினாள்.\nமனைவி போனபின் மகனுக்குக் கல்யாணம் பண்ண மாமா ரொம்பவும் முயன்றார். தமிழ் நாட்டில் அவர் போகாத ஊரே இல்லை என்னும் அளவுக்கு எல்லா ஊருக்கும் போய் பெண் பார்த்தனர். கடைசியில் ஒரிசாவில் ஒரு அய்யங்கார் பெண் கிடைத்துக் கல்யாணமும் ஆனது.\nமாமாவின் ஆட்டம் குறையவில்லை. மருமகள் அவதிப்படுவதை ராஜி மாமி போட்டோவில் இருந்தபடியே பார்த்தாள். விரைவில் குட்டி ராஜி மாமி பிறந்தாள். மாமாவின் ஆட்டம் இன்னமும் அதிகரித்தது. மகன் மௌனியாக இருப்பதைப் பார்க்க சகிக்காமல் மருமகளைக் காப்பாற்ற தன்னிடம் அழைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை போலும். மாமியாரும் மருமகளும் அருகருகில் போட்டோவில் இருந்து குடும்பத்தைப் பார்க்கத் துவங்கினர்.\nதானும் ரிடையர் ஆகிவிட்ட நிலையில், மகளும் சுகப்படவில்லை, மகனுக்கும் வேலை போய் வீட்டில் வெறுமனே வளைய வருக்கிறான், பெண் குழந்தை வேறு என்று ஒருமுறை அங்கலாய்த்தார் மாமா. அவர் சற்று மனம் விட்டு சாந்தமாகப் பேசி அன்றுதான் பார்த்தேன்.\n15 ஆண்டுகள் கழித்து 2002ல் என் மனைவி குழந்தையுடன் ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும் போது ஒரு சந்தில் இருந்து என்னை யாரோ பெயர் சொல்லி கூப்பிடுவதைக் கேட்டுத் திரும்பினேன்.\n நான் தான் ராஜி மாமி பொண்ணு சுமதி” என்றபடி என் முன் வந்து நின்ற அந்தக் கிழிந்த, வெளிறிய புடைவைக்காரி ராஜி மாமியின் பெண் தான் என்று நம்ப முடியவில்லை.\n”அப்பா, அண்ணால்லாம் எப்படி இருக்கா\n அவன் போய் ரெண்டு வருஷம் ஆறதே. அப்பா அவனுக்கு கயா ஸ்ரார்த்தம் பண்ண காசிக்குப் போயிருக்கா” என்றாள்.\n” என்றேன் திக்கித் திணறியபடி.\n நான் நன்னா இருக்கேன். இவாத்துல ஆறு மாடு வளர்க்கறா. ஏழாவதா நான்” என்றாள்.\nஒன்றும் சொல்லத் தோன்றாமல் நின்றிருந்தேன்.\n”இரு இதோ வரேன். இவாத்து இலந்தைப் பழம் நன்னா இருக்கும். ஒரு அரை ஆழாக்கு தரேன்” என்றபடி உள்ளே சென்றாள்.\nPrevious Article ரத்தத்தில் முளைத்த என் தேசம் – ஒரு பார்வை\nNext Article ரயில் பயணமும் திரிவிக்கிரமாவதாரமும்\nOne thought on “இலந்தைப் பழம்”\nகற்பனை அல்ல. இது போன்ற சில குடும்பங்களை திருச்சி, ஶ்ரீரங்கத்தில் நானும் பார்த்துள்ளேன். வினைப் பயன் என நினைத்துக் கொள்வேன்.\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 month ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%81%C2%AD%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2019-02-20T03:27:44Z", "digest": "sha1:O7VYCBBVF2CKX7RLDAZSIB2MUUXYSU27", "length": 12175, "nlines": 156, "source_domain": "senpakam.org", "title": "பருத்­தித்­து­றையில் இரண்டு இளை­ஞர்­கள் கைது. - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்து��ை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nபருத்­தித்­து­றையில் இரண்டு இளை­ஞர்­கள் கைது.\nபருத்­தித்­து­றையில் இரண்டு இளை­ஞர்­கள் கைது.\nபருத்­தித்­து­றையில் இரண்டு இளை­ஞர்­கள் நெல்­லி­ய­டிப் பொலி­ஸா­ரால் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.­\nஅவர்­க­ளி­ட­மி­ருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவும் பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.\nதமக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லுக்கு அமை­வாக அல்­வாய்ப் பகு­தி­யில் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டபோதே ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…\nமன்னார்-அடம்பன் பொலிஸ் பிரிவில் சுமார் 820 கிலோ பீடி…\nமட்டக்களப்பில் 16 வயது பாடசாலை மாணவன் கைது…\nஅவ­ரி­டம் விசா­ரணை மேற்­கொண்டபோதே . மற்­றொரு இளை­ஞ­னின் வீட்­டில் கஞ்சா இருக்­கும் தக­வலை அவர் பொலி­ஸா­ரி­டம் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஇதனை அடுத்து கஞ்சா கொள்­வ­னவு செய்­ப­வர்­கள் போன்று பொலி­ஸார் அந்த இளை­ஞ­னின் வீட்­டுக்­குச் சென்றுள்ளனர்.\nஅதன்போது அவர் நிலத்­தில் புதைத்து வைத்­தி­ருந்த ஒரு கிலோ கஞ்­சாவை பொலி­ஸார் பறிமுதல் செய்ததோடு குறித்த இளைஞனையும் பொலிஸார் கைது செய்­துள்ளனர்.\nகைது செய்­யப்­பட்ட இரு­வ­ரும் பொலிஸ் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் இன்று அவர்களை இன்று நீதி­மன்­றில் முன்னிலைபடுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..\nஇன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ள தமிழ் அரசியல் கைதிகள்..\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள்…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களி���் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின்…\nகொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்\nயாழில் இராணுவம் நிதி சேகரிக்கவில்லை- கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி…\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/08045757/854-veterinarians-to-be-appointed-across-Tamil-Nadu.vpf", "date_download": "2019-02-20T03:56:09Z", "digest": "sha1:H3C2FMESQ3ZJMINAQHUZQTVMSFRFWDYP", "length": 8296, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "தமிழகம் முழுவதும் 854 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்||854 veterinarians to be appointed across Tamil Nadu - Minister Udumalai K. Radhakrishnan informed -DailyThanthi", "raw_content": "\nதமிழகம் முழுவதும் 854 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்\nதமிழகம் முழுவதும் 854 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nசெப்டம்பர் 08, 04:57 AM\nஉடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குரல்குட்டை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் 2016-2017-ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினரின் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் செலவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். பின்னர் பள்ளியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.\nஅப்போது மாணவர்களுக்கு போதிய இட வசதி இல்லாமல் ஓட்டுக்கட்டிடத்தில் கல்வி கற்பதை பார்த்த அவர் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் 2 அறைகள் கொண்ட பள்ளிக்கட்டிடம் உடனடியாக கட்டித்தரப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் மாணவர்களுக்கு இனிப்பு வழங���கினார். மேலும் குரல்குட்டை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குரல்குட்டை பகுதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் கட்டித்தரப்படும் என்று உறுதியளித்தார். இதுபோல் மலையாண்டிபட்டினம் பள்ளியில் உள்ள கட்டிடத்தின் ஓட்டு மேற்கூரையை அகற்றி விட்டு கான்கிரீட் அமைத்து சமுதாய நலக்கூடமாக மாற்றுவது குறித்து ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nபின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-\nகால்நடை பராமரிப்புத்துறையில் புதிதாக 854 கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து கால்நடை மருத்துவமனைகளுக்கும் ஒரு மாத காலத்திற்குள் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.\nமேலும் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் ஒவ்வொரு ஊராட்சியிலும் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குறிப்பிட்ட சதவீதம் பேருக்கு மட்டுமே முதல்கட்டமாக விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் முழுமையாக வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளன. இதையடுத்து பயனாளிகளுக்கு கறவைப்பசு வழங்கும் திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு கறவைப்பசுக்கள் இந்த மாதத்தில் வழங்கப்படும். மேலும் விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கிவைப்பார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.\nநிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், உடுமலை ஆர்.டி.ஓ. அசோகன், உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/05/930.html", "date_download": "2019-02-20T03:55:53Z", "digest": "sha1:CX7KNUBOKTM7SOXOKKDXYSQJC4UFKLXD", "length": 10111, "nlines": 129, "source_domain": "www.kalvinews.com", "title": "இன்று நீட் தேர்வில் முக்கிய விதிமுறை தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு : காலை 9.30க்கு பின் நுழைய தடை ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » இன்று நீட் தேர்வில் முக்கிய விதிமுறை தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு : காலை 9.30���்கு பின் நுழைய தடை\nஇன்று நீட் தேர்வில் முக்கிய விதிமுறை தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு : காலை 9.30க்கு பின் நுழைய தடை\nநாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடைபெறும் நீட் தேர்வில் ஒவ்வொரு தவறான விடைக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசுகளின் பாடத்திட்டங்களை கணக்கில் எடுத்துக்ெகாள்ளப்பட்டு வினாத்தாள் உருவாக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தேர்வு நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு பின் வரும் மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆங்கிலத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே நீட் வினாத்தாள் வழங்கப்படும்.\nமாநில மொழிகளில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு குறிப்பிட்ட மாநில மொழி, ஆங்கிலம் என இருமொழிகளில் வினாக்கள் அச்சிடப்பட்ட வினாத்தாள் வழங்கப்படும். இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் தலா 45 கேள்விகள், உயிரியல்(தாவரவியல், விலங்கியல்)-90 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் மொத்தம் 720 மதிப்பெண்கள். ஓஎம்ஆர் சீட்டில் ஒவ்வொரு விடைக்கான இடத்தில் முழுமையாக ஷேட் செய்ய வேண்டும்.\nமாணவர்களின் விடைத்தாள் கம்ப்யூட்டர் மூலமே திருத்தப்படும் என்பதால் முழுமையாக ஷேட் செய்திருந்தால் மட்டுமே அது விடையளித்ததாக கணக்கில் எடுத்துக்ெகாள்ளப்படும். மாணவர்கள் சிபிஎஸ்இ வழங்கும் பால் பாயின்ட் பேனாவால் மட்டுமே விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு தவறான விடைக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். ஒரே கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடை அளித்திருந்தாலோ அது தவறான விடையாக கருதப்பட்டு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். அதனால் விடையளிக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். விடை தெரியாத கேள்விகளுக்கு பதிலளிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.\nநீட் தேர்வில் கடந்த ஆண்டு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி பொதுப்பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், இதரபிரிவினர், மாற்றுத்திறனாளிகள் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க��்பட்டது. அதன்படி 2017ம் ஆண்டு பொதுப்பிரிவினர் 720க்கு 360 மதிப்பெண்களும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் - 324 மதிப்பெண்களும், இதரபிரிவினர், இதரபிரிவு மாற்றுத்திறனாளிகள் - 288 மதிப்பெண் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை பொறுத்து இந்த தேர்ச்சி விகிதம் மாறுபடலாம்\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26544/", "date_download": "2019-02-20T03:08:53Z", "digest": "sha1:SBJU6NXWB343WFMEJUMTV7NBOFZ3GRPT", "length": 9483, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "முத்தலாக் முறை பாலின சமத்துவத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுத்தலாக் முறை பாலின சமத்துவத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமுத்தலாக் முறை பாலின சமத்துவத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் விவகாரம் தொடர்பான வழக்குகள் இன்றையதினம் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளது.\nஇந்த விசாரணையின் போது, முத்தலாக் முறை பாலின சமத்துவத்துக்கு எதிரானது என தெரிவித்த மத்திய அரசு பெண்களின் சமத்துவம் மற்றும் பாலின சமூக நீதிக்காக போராட விரும்புவதாகவும் தெரிவித்தது.\nவிசாரணையின் போது. அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் முன்னிலையான கபில் சிபல் வாதிடுகையில் முத்தலாக் விவகாரம் இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரம் எனவும் உச்சநீதிமன்றம்இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.\nTagsஉச்சநீதிமன்றில் எதிரானது பாலின சமத்துவம் மத்திய அரசு முத்தலாக் முறை\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது கோப்பாய் காவற்துறை தாக்குதல்…\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையை வந்தடைந்துள்ளார்.\nஇலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-5-ta/", "date_download": "2019-02-20T03:42:15Z", "digest": "sha1:KUFHDPQFK5Z5BS2ALWXL4FPVDCGKUCCJ", "length": 46610, "nlines": 155, "source_domain": "new-democrats.com", "title": "நமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஆயத்த ஆடைத் தொழிலாளர்கள்: வண்ணமிழக்கும் வாழ்க்கை கந்தல் துணியாகும் அவலம்\nஉழவர்களின் துயரத்தில் குளிர்காயும் நிதி மூலதனம்\nநமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்\nFiled under தகவல், பொருளாதாரம், மோசடிகள்\nThis entry is part 5 of 8 in the series மூலதனத்தின் பெறுமதி எதிர்காலம்\nபெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்\nவீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்\nசூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்\nஉலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை\nநமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்\n1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி\nமுதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்\nமுதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி\nநமது கடன்களையும் வருமானத்தையும் மட்டுமின்றி ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கைப்பற்றி, கட்டுப்படுத்தி, ஆட்டுவிக்கின்றன வங்கிகளும் நிதி மூலதனமும். அவற்றை எப்படி மீட்டெடுப்பது\nஒரு மாணவருக்கு கல்விக் கடன் கொடுக்கப்படுகிறது. அந்த மாணவரின் எதிர்கால வேலை வாய்ப்பு தொடர்பாகவும் மாதா மாதம் அவர் பெறப்போகும் வருமானம் தொடர்பாகவும் நிச்சயமின்மையை வங்கி எதிர் கொள்கிறது. ஒரு தொழிலாளி வீட்டுக் கடன் வாங்குகிறார். அவர் தொடர்ந்து வேலையில் இருப்பாரா இல்லை என்பது பற்றியும், அவர் பெறப்போகும் மாதாந்திர வருமானம் மீதும் பந்தயம் மீதும் ஒரு நிச்சயமின்மை உள்ளது. இந்த அபாயங்களை வங்கி அல்லது நிதி நிறுவனம் பெறுமதிகள் போன்ற சூதாட்ட பத்திரங்களை பயன்படுத்தி மூன்றாவது நபர்களுக்கு கைமாற்றி விடுகின்றன.\nகடன் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தொடர்பில்லாத மூன்றாவது நபர் கடனோடு தொடர்புடைய அபாயங்களின் மீது பந்தயம் கட்டி சூதாடுகிறார். இந்நிலையில் கடன் கொடுப்பவர் தன் பொறுப்பை கைகழுவி விட முடிகிறது. மேலும் மேலும் கடனை அள்ளி விட்டு அவற்றையும் அவ்வாறு மூன்றாவது நபரிடம் தள்ளி விட முடிகிறது. கடன் கொடுப்பதற்கும், கடன் பொறுப்பை கைமாற்றுதலுக்கும் அடிப்படையாக நம்பக மதிப்பீடு (credit rating) வழங்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு தனிநபருக்கும், ஒவ்வொரு நிறுவனத்துக்கும், ஒவ்வொரு பிணைய பத்திரத்துக்கும் கணிதவியல் ரீதியான ஒரு மதிப்பெண்ணை வழங்கி அந்த சேவைக்கான கட்டணத்தை வசூலித்துக் கொள்கின்றன இந்நிறுவனங்கள். இவ்வாறாக கடன் கொடுப்பதற்கும், அந்தப் பொறுப்பை பத்திரங்களாக கைமாற்றுவதற்கும், அத்தகைய பத்திரங்கள் சூதாட்டத்துக்கும் ஒரு ஆதாரச் சட்டம் உருவாக்கப்படுகிறது. சந்தைகளில் பத்திரங்களின் விலைகள் ஊதிப் பெருகிக் கொண்டே போவது வரையில் கடன் கொடுத்த வங்கி அல்லது நிதி நிறுவனம், மதிப்பீடு நிறுவனம், பெறுமதி பத்திரங்களில் சூதாடும் முதலீட்டாளர்கள் என ஒவ்வொரு தரப்பும் விளையாட்டில் மேலும் மேலும் தீவிரமாக ஈடுபட முடிகிறது.\nஇவ்வாறாக ஒரு சீட்டுக் கட்டு மாளிகை கட்டி எழுப்பப்படுகிறது. ஒவ்வொரு அடுக்கும் அடுத்த அடுக்கின் மீது தனது பொறுப்பை இறக்கி வைத்திருக்கின்றது; ஒட்டு மொத்த பொறுப்பு யாருக்கும் இல்லை. இதை கண்காணிக்க வேண்டிய (ஒட்டு மொத்த பொறுப்பை ஏற்க வேண்டிய) அரசு நிறுவனங்கள் “தாராளமயமாக்க”த்தின் மூலம் முடக்கப்பட்டிருக்கின்றன.\nசீட்டுக்கட்டு வீடு சரிந்து விழும் போது சுமை முழுவதும் சமூகத்தின் மீது, உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படுகிறது. கடன் கொடுத்த வங்கிகளும், நம்பக மதிப்பீடு வழங்கிய நிறுவனங்களும், கடன் பெறுமதிகளை வைத்து சூதாடிய முதலீட்டாளர்களும் அரசுடன் தாம் கொண்டிருக்கும் தொடர்புகளையும் செல்வாக்கையும் பயன்படுத்தி தங்களது நிதிச்சொத்துக்களை காப்பாற்றிக் கொண்டு அடுத்த கட்ட விளையாட்டை ஆரம்பிக்கத் தயாராகிறார்கள். சுமை கோடிக்கணக்கான மக்கள் மீது இறக்கப்பட்டு அவர்கள் வாழ்க்கை துயரத்தில் மூழ்கடிக்கப்படுகிறது.\nஇத்தகைய மூன்று சீட்டு விளையாட்டு ஆட்டமுறைதான் பெறுமதிகள் மீதான வர்த்தகங்கள். நிதிச்சொத்து அல்லது தொடர் வருமானங்கள் மீது பெறுமதி பத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. நிறைய படித்த அறிவாளிகள், பெருமளவு சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டு நவீன கணினி தொழில்நுட்பத்தையும் உயர் கணிதவியலையும் பயன்படுத்தி அந்தப் பத்திரங்களை வடிவமைக்கின்றனர். கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது அவை சாதிப்பது எல்லாம் மூலதன உடைமையாளர்களுக்கிடையேயான சூதாட்டத்தை ஊதிப் பெருக்குவதுதான். மனிதகுலத்தின் முன்னேற்றமே இந்த சூதாடிகளின் கையில் சிக்கி நிற்கிறது.\nஇந்த சூதாட்ட களத்தை சார்ந்திராமல் அரசியல் பொருளாதாரத்தை இயக்குவது முதலாளித்துவத்தின் வரம்புக்குள் சாத்தியமற்று போயிருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு அழுகிப் போய், மக்களுக்கும் இந்தப் பூமிக்கும் எதிராக போய்க் கொண்டிருக்கும் முதலாளித்துவம் தூக்கி எறியப்பட வேண்டும்.\nஅதற்கு பெறுமதிகள் முதலான நிதிச் சூதாட்ட கருவிகள் பற்றி புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.\nபெறுமதிகள் பற்றி டிக் பிரையன், மைக்கேல் ரெஃப்ரட்டி ஆகியோர் எழுதிய ஆய்வுரையின் ஐந்தாவது பகுதி இங்கே தரப்படுகிறது. இது சோசலிஸ்ட் ரெஜிஸ்டர் என்ற தளத்தில் 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இங்கு அதன் தமிழாக்கத்தையும், ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக ஆங்கில மூலத்தையும் தருகிறோம்.\nநிதிச்சந்தைகளில் தொழில்நுட்பம் வளர வளர புதிய பத்திரங்களை உருவாக்கி சந்தைகளில் வெளியிடுவது எளிதாகிக் கொண்டே போனது. தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சரக்கு முன்பேரங்கள், விருப்பத் தேர்வுகள், பின்னர் உருவாக்கப்பட்ட பணத்தின் மீதான பெறுமதிகள் போன்ற பாரம்பரிய செயல்பாடுகளுக்கு மேலாக, இத்தகைய பாரம்பரிய பத்திர வர்த்தகத்தை நடத்தி வந்த யூரெக்ஸ் (Eurex), சிக்காகோ வணிகச் சந்தை போன்றவை இன்னும் பலவகையான பத்திரங்களை வர்த்தகம் செய்யத் தொடங்கின. பொருளாதார வாழ்வின் அன்றாட செயல்பாடுகள் பலவற்றை வர்த்தகம் செய்யக் கூடிய நிதி பத்திரங்களாக மறுவார்ப்பு செய்வதன் மூலம் இது நடந்தேறியது.\nபங்குகள், காலநிலை, உலோக விலைகள், எரிசக்தி விலைகள், ரியல் எஸ்டேட், கூலி ஏற்ற இறக்கம் போன்ற பேரியல் பொருளாதாரவியல் குறியீட்டு எண்கள், இவை ஒவ்வொன்றின் குறிப்பிட்ட அம்சங்களை அளவிடும் பல வகையான குறியீட்டு எண்கள், அவற்றைப் பகுத்தும், தொகுத்தும் உருவாக்கப்பட்ட பத்திரங்கள் மீதான பெறுமதி சந்தை வளர்ச்சியடைந்தது. இது போக முதலீட்டு வங்கிகளில் பணிபுரியும் உடனடி வர்த்தக முகவர்கள் இன்னும் பலவகையான அபாயங்களுக்கான வர்த்தக பத்திரங்களை உருவாக்கினார்கள். அந்த பெறுமதிகள், தனிச்சிறப்பான ஆனால் கைமாற்றி விடக் கூடிய அபாயங்களை எதிர்கொள்ளும் இரு தரப்புகளுக்கிடையே வர்த்தகத்துக்கு விடப்படுகின்றன.\nபொருளாதார நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நேரடி அபாயங்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளாக இந்த புதிய பத்திரங்கள் முன் வைக்கப்பட்டன. உதாரணமாக, எரிசக்தி (மின்சாரம், எரிவாயு) வினியோக நிறுவனங்கள் வெப்பநிலை திடீரென்று மாறி விடுவது தொடர்பான அபாயங்களை எதிர்கொள்கின்றன; விவசாயிகள் பனிப்பொழிவு அல்லது மழைப் பொழிவு தொடர்பான நிச்சயமற்ற அபாயங்களை எதிர்கொள்கின்றனர்; முதலாளிகள் கூலி உயர்வு தொடர்பான நிச்சயமின்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்படும் இந்த பத்திரங்களின் மறுபக்கத்தில் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளின் தொகுப்பை பல்வகைப் படுத்த வகைசெய்வதாக உள்ளன.\nஇந்தக் கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் கொண்ட கடன் பெறுமதிகள் மீது, குறிப்பாக கடன் பிறழ்வு கைமாற்றுகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சமீபத்திய நிதி நெருக்கடிக்கு முன்பும் நெருக்கடியின் போதும் அவற்றின் அளவும் முக்கியத்துவமும் வேகமாக உயர்ந்தது இதற்குக் காரணமாகும். (படம் 1-ஐ பார்க்கவும்). கடன் தொடர்பாக ஒரு நிகழ்வு நடக்குமா (உதாரணமாக ஒரு கடனை கட்ட முடியாமல் போவது) என்பதன் மீது ஊக வணிகம் செய்வது கடன் பெறுமதிகளின் உள்ளடக்கமாகும். 2001-க்கும் 2007-க்கும் இடையே அவை வெகு வேகமாக வளர்ச்சியடைந்தன. 2008-ல் பல முன்னணி முதலீட்டு வங்கிகள் திவாலானதற்கு முக்கிய காரணமாக கடன் பெறுமதிகளின் மதிப்பு வீழ்ச்சி இருந்தது.\nமேலே பட்டியலிடப்பட்ட பிற புதிய பத்திரங்களைப் போல் அல்லாமல், கடன் பெறுமதிகள் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை தவிர்ப்பது என்ற நீண்ட கால நோக்கத்தையும், முதலீட்டு நிறுவனங்களின் நிதிச்சொத்து தொகுப்பை பல்வகைப்படுத்துவது என்ற குறுகிய கால நோக்கத்தையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. கடன் பெறுமதி வர்த்தகத்தில், “பாதுகாப்பை விற்பவர்”, “பாதுகாப்பு வாங்குபவரிடம்” இருந்து தொடர் வருமானம் பெற்றுக் கொள்கிறார். அதற்கு பதிலாக, கடன் பிறழ்வு அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் வரும் போது முன்கூட்டியே ஒத்துக் கொண்ட ஒரு தொகையை இழப்பீடாக வழங்குவதாக உறுதி அளிக்கிறார்.\nஇந்த நிகழ்முறைக்குள் உருவாக்கப்பட்ட கட���் பிறழ்வு கைமாற்றுகள் ஆரம்பத்தில் தவிர்ப்பு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டன. கடன் சொத்துக்கள் தொடர்பாகவும், பிணையங்கள் தொடர்பாகவும் தொடர்பான தமது கடப்பாடுகளை பாதுகாத்துக் கொள்ள வங்கிகள் கடன் பிறழ்வு கைமாற்றுகளை பயன்படுத்தின. கடன் பிறழ்வு அபாயத்தை தவிர்த்துக் கொண்ட வங்கிகள் கடன் கொடுப்பதை, வைப்பு வட்டி வீதத்துக்கும் கடன் வட்டி வீதத்துக்கும் இடையேயான வேறுபாட்டை வைத்து லாபம் சம்பாதிக்கும் நடவடிக்கையாக சுருக்கிப் பார்க்கின்றன. இந்த நிதிக் கருவிகள் வணிக நிறுவனங்களுக்கும் அவை வசதியாக இருந்தன. வெவ்வேறு துறைகளில் அபாயங்களை எதிர்கொள்ளும் இரண்டு தொழிற்கழங்கள் (உதாரணமாக, ஒரு நிறுவனத்துக்கு விவசாயத் துறையிலும், இன்னொரு நிறுவனத்துக்கு மின்னணு துறையிலும்) தத்தமது அபாயங்களை கைமாற்றிக் கொள்வதன் மூலம் தாம் எதிர்கொள்ளும் அபாயங்களை பல்வகைப்படுத்திக் கொள்ள முடியும். கடன் பிறழ்வு கைமாற்று சந்தைகளில் இவை ‘ஒருபடித்தான கருவிகள்’ மூலம் நடைபெறுகின்றன. அவை பல ஆண்டுகள் நீடிக்கும் ஒப்பந்தங்களாக உள்ளன.\n2004-ம் ஆண்டு வாக்கிலிருந்து கடன் பெறுமதிகளின் பாத்திரம் நேரடியாக தவிர்ப்பு பெறுவது என்பதை விட பெருமளவு விரிவடைந்தன. ஒரு பிறழ்தலை நேரடியாக சொந்தமாக்கிக் கொள்ளும் தேவை (நேரடி கடப்பாடு) இல்லாமல் அதனோடு இணைக்கப்பட்ட விலை மீது மட்டுமான கடப்பாட்டை சாத்தியமாக்குவதால், கடனோடு தொடர்பில்லாத மூன்றாம் தரப்பு தனது முதலீட்டு சொத்துக்களின் ஒரு பகுதியாக கடன் பெறுமதிகளை வைத்திருக்க முடியும். மூன்றாம் தரப்பினரின் இத்தகைய வேண்டலுக்கு ஏற்ற வகையில் அவர்களது முதலீடுகளில் இடம் பெறுவதற்கு பொருத்தமான வடிவங்களில், கடன் குறிப்புகள், தொகுப்பு இணைப்பு பத்திரங்கள் போன்ற வடிவங்களில் கடன் பெறுமதிகள் உருவாக்கப்பட்டன.\nஇன்னும் பலவகைப்பட்ட நிகழ்வுகளுக்கும் பிணையமாக்கப்பட்ட கடப்பாடுகளுக்கும் பயன்படுத்தும்படி இந்தப் பத்திரங்கள் வளர்ந்தன. அதற்கு ‘பல்படித்தான கருவிகள்’ பயன்படுகின்றன. அடமானக் கடன் பிணையங்களோடும் பிற கடன் பிறழ்வு கடப்பாடுகளோடும் தொடர்புடைய ‘உருவாக்கி-கைமாற்றி விடும்’ முறையைப் போலவே சாராம்சத்தில் ஒரே மாதிரியான பலவகை அபாயங்கள் ஒன்றாக சேர்க்கப்பட்டு, தனிச்சிறப்பான பத்திரங்களாக உ��ுவாக்கப்பட்டு, மதிப்பீட்டு எண் வழங்கப்பட்டு உலக நிதிச் சந்தைகளில் விற்கப்படுவதும், கடன் பிறழ்வு குறியீட்டு எண் மீதான வர்த்தகமும் ‘பல்படித்தான’ கடன் பெறுமதிளோடு தொடர்புடையவை. மொத்தத்தில், இந்த பல்-பெயர் கடன் பெறுமதிகள் பல்வகைப்படுத்தப்பட்ட பத்திர வகைகளில் ஒன்றாக மாறின. பெருமளவு லாபத்தை பெறும் நோக்கத்தில் அவற்றின் விலை பிற பத்திரங்களின் விலைகளை விட பெருமளவு ஏறி இறங்குகிறது. அவை பிற நிதி பத்திரங்களை விட வேறுபட்டதாக இருப்பதும், எனவே நிதி சொத்துக்களின் அபாய வீச்சு பரவலாவதும் முக்கியமானது. அவை எந்த வகையான அபாயத்தோடு தொடர்புடையவை என்பது இரண்டாம் பட்ச முக்கியத்துவம் வாய்ந்ததே.\nநிதித்துறை ஊடகங்களில் பெருமளவு கெட்ட பெயர் சம்பாதித்தாலும், நிதிநெருக்கடிக்குப் பிறகும் கடன் பிறழ்வு கைமாற்றுகள் வர்த்தகத்தில் மிதமான வீழ்ச்சியே ஏற்பட்டது. 2009-ம் ஆண்டு கடன் பிறழ்வு கைமாற்றுகளின் நிகர நிதி மதிப்பு 2006-ம் ஆண்டு அளவை விட குறைந்து விடவில்லை. ஒருபடித்தான கருவிகள், பல்படித்தான கருவிகள் இரண்டுக்குமே இது பொருந்தும். எல்லாவகை பெறுமதிகளிலும் உள்ளார்ந்து அடங்கியிருக்கும் அம்சம் கடன் பெறுமதிகளில் அப்பட்டமாக வெளிப்பட்டது என்பதுதான் உண்மை. அபாயத்தை சரக்காக மாற்றுவதன் மூலம் எதிர்கொள்ளும் அபாயங்களை பலவகைப்பட்டவயாக மாற்றுவது; மூலதனத்தின் மீது லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்கான போட்டி இரண்டும் இவற்றில் அடங்கியுள்ளன. அபாயத்தை பலவகைப்பட்டதாக மாற்றுவது ஒவ்வொரு குறிப்பிட்ட அபாயத்தின் கடப்பாட்டையும் பலபேர் கைக்கு பிரித்துக் கொடுக்கிறது. அபாயங்களின் வர்த்தக விலை யதார்த்தத்துக்கு மாறாக இருக்கும் போது அந்த விலகல் வேகமாக பரவுகிறது. இருப்பினும், மூலதனத்தைப் பொறுத்தவரை அவற்றுக்கு ஒரு பயன்பாடு உள்ளது. எதிர்கொள்ளும் அபாயத்தை தவிர்ப்பதிலும், நிதிச் சொத்துக்களை பலவகைப்படுத்தவும் அவை உதவுகின்றன.\nதொடர் வருமானங்கள் மீதான பெறுமதிகள்\nதொடர் வருமானங்கள் மீதான பெறுமதிகள், சொத்து மதிப்பில் ஏற்படும் மாற்றம் அல்லது நிகழ்வுகள் தொடர்பான பெறுமதிகளிலிருந்து வேறுபட்டவை. பொதுவாக பிணையமாக்கம் என்ற முறை மூலம் அவை பிணையங்களாக உருவாக்கப்படுகின்றன. நிதி பெறுமதிகளை விட அவை நீண்ட வரலாற்றை கொண்டிருந்தாலு���் நீண்ட காலம் அவை பெறுமதிகளாக கருதப்படவில்லை. உலகளாவிய நிதி நெருக்கடிதான் அவற்றின் பெறுமதி தன்மையை வெளிப்படுத்தின. அவற்றின் பெறுமதி பரிமாணம்தான் நெருக்கடியின் மையமாக இருந்தது. இது தொடர்பாக கீழே விவாதிக்கலாம்.\nபுதிதாக உருவாக்கப்பட்ட நிதிச்சொத்துக்களின் மீதான பெறுமதிகளைப் போல தொடர் வருமானங்கள் மீதான பெறுமதிகள் 1980-களில் வளர ஆரம்பித்தன. முதலில் அரசுகள் வெளியிட்ட பிணையங்களில் ஆரம்பித்து 1990-களில் தனியார் பிணையங்களும் வளர்ச்சி அடைய ஆரம்பித்தன. படம் – 2ல் 2000-ம் ஆண்டுக்கும் 2009-க்கும் இடையில் வெளியிடப்பட்ட தனியார் பிணையங்கள் பற்றிய தரவுகளை பார்க்கலாம் பிணையங்களின் பிரதான வகையினங்களான சொத்து அடிப்படையிலான வணிக பத்திரம் (ABCP) (எதிர்கால வருமானத்தை முன்கூட்டியே பெறுவதற்காக கார்ப்பரேட்டுகள் பயன்படுத்துவது); சொத்து அடிப்படையிலான பிணைய பத்திரங்கள் (ABS); அடமானக் கடன்கள் அடிப்படையிலான பிணைய பத்திரங்கள் (MBS) மற்றும் மூன்றாம் நபருக்கு மாற்றி விடப்பட்ட கடன் கடப்பாடுகள் (CDO, CDO2). அவற்றின் மொத்த மதிப்பு 2000-ல் $1.3 டிரில்லியன் ஆகவும், 2006-ல் $4.7 டிரில்லியன் ஆகவும் வளர்ந்தது. 2009-ல் $1 டிரில்லியன் ஆக வீழ்ச்சியடைந்தது. 2000-ம் ஆண்டு முதல் பிணையங்கள் வெளியிடுவதில் பெரும்பகுதி வளர்ச்சியும் அதைத் தொடர்ந்த காலகட்டத்தில் வீழ்ச்சியும் அடமானங்கள் அடிப்படையிலான பிணையங்கள் மற்றும் மூன்றாம் நபருக்கு மாற்றி விடப்பட்ட கடன் கடப்பாடுகள் (CDOs) வடிவத்தில் இருந்தன.\nஅடமானங்களைத் தவிர, வேறு என்ன வகை தொடர் வருமானங்கள் பிணையங்கள் வெளியிடுவதை சாத்தியமாக்கின “மூடிஸ்” பின்வரும் நிதிச்சொத்து வகையினங்களை நிதிச்சொத்து அடிப்படையிலான பிணையங்களுக்கான அடிப்படையாக பட்டியலிடுகிறது: ‘விமானக் குத்தகை, வீட்டுப் பங்கு கடன்கள், வாகனக் கடன்கள், குத்தகைகள், கட்டப்படும் வீடுகள், கடன் அட்டை கடன்கள், சிறு வணிகக் கடன்கள், விற்பனைக் கூட கடன்கள், கல்விக் கடன்கள், எந்திரக் கடன்கள், எந்திரக் குத்தகைகள், கிளை வியாபார கடன்கள், மருத்துவக் கடன்கள், புகையிலை இழப்பீடுகள் முதலியன’\nமூலம் : சோசலிஸ்ட் ரெஜிஸ்டர்\nSeries Navigation << உலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி – அமெரிக்க அனுபவம��� >>\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nஉலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை\nமுதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்\nமும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்\nமூலதனத்தால் சின்னாபின்னமாக்கப்படும் உலகை மாற்றி அமைக்க – “மூலதனம்”\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\nபங்குச் சந்தை முதலீடு : விலை உயரும் என்ற பந்தயம்\nநவம்பர் 7 : என்ன நடந்தது\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nஅகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஜனவரி 8-9 2019 - பு.ஜ.தொ.மு அழைப்பு\nதொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ‘ஜியோ’ ஏகபோகம்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் “ஐ.டி வாழ்க்கை” புத்தகம்\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nபணி நீக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்ற அனுபவம்\nபுதிய தொழிலாளி டிசம்பர் 2018 – பி.டி.எஃப் டவுன்லோட்\nCategories Select Category அமைப்பு (277) போராட்டம் (269) பு.ஜ.தொ.மு (29) பு.ஜ.தொ.மு-ஐ.டி (137) இடம் (569) இந்தியா (299) உலகம் (110) சென்னை (90) தமிழ்நாடு (124) பிரிவு (588) அரசியல் (233) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (134) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (14) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (34) விளையாட்டு (4) பொருளாதாரம் (381) உழைப்பு சுரண்டல் (21) ஊழல் (16) கடன் (12) கார்ப்பரேட்டுகள் (64) பணியிட உரிமைகள் (108) பணியிட மரணம் (2) முதலாளிகள் (45) மோசடிகள் (18) யூனியன் (90) விவசாயம் (41) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (584) அனுபவம் (32) அம்பலப்படுத்தல்கள் (88) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (22) கருத்து (118) கவிதை (3) காணொளி (31) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (104) தகவல் (67) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (57) நேர்முகம் (6) பத்திரிகை (79) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (15) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nபெறுமதிகள் – உலக ம��்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்\nவீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்\nசூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்\nஉலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை\nநமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்\n1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி\nமுதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்\nமுதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nவிவசாயிகளை ஆதரிப்போம் – விவசாயிகளை காப்பாற்ற ஐ.டி ஊழியர்களின் பிரச்சார இயக்கம்\nகார்ப்பரேட்டுகளுக்கும், பிற்போக்கு சக்திகளுக்கும் சேவை செய்யும் இரக்கமற்ற இந்த அரசிடம் மனு கொடுத்து எதையும் மாற்ற முடியுமா எந்த ஓட்டுக் கட்சியாவது இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அடிக்கொள்ளியான...\nசங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 25, 2018\nபு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் சங்கம் - உறுப்பினர்கள் கூட்டம் நாள்: 25-8-2018, சனிக்கிழமை. நேரம்: மாலை 4 முதல் 6 வரை இடம் : பெரும்பாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/author/admin/page/2/", "date_download": "2019-02-20T03:26:46Z", "digest": "sha1:SB6WZTDRI3EW7DWZCVKRYWI2KBUXUEJM", "length": 17824, "nlines": 112, "source_domain": "peoplesfront.in", "title": "admin – Page 2 – மக்கள் முன்னணி", "raw_content": "\nராமலிங்கம் படுகொலையில் இந்து மத வெறியர்களை திருப்தி படுத்துவதற்காக அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை UAPA’வில் கைது செய்ததை வன்மையாக கண்டிப்போம் \nராமலிங்கம் படுகொலையில் இந்து மத வெறியர்களை திருப்தி படுத்துவதற்காக அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை UAPA வில் (சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டம்) கைது செய்ததை கண்டித்து. ஜனநாயக இயக்கங்கள் இஸ்லாமிய இயக்கங்கள். தமிழ்தேச மக்கள் முன்னணி இணைந்து தஞ்சை நகரத்தில் ஏப்பாடு்...\n‘மக்களுக்கான மாற்று அரசியல் களம் (Platform for People’s Alternative Politics (PPAP) சார்பில் சென்னையில் மாற்று அரசியலுக்கான மக்கள் தேர்தல் அறிக்கை வெளியீட்டு\n‘மக்களுக்கான மாற்று அரசியல் களம் Platform for People’s Alternative Politics (PPAP) சார்பில் சென்னையில் மாற்று அரசியலுக்கான மக்கள் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு 09/02/2019 அன்று நடைபெற்றது. மக்கள் அரசியலைப் பலப்படுத்தும் வகையில் மாற்று அரசியலுக்கான மக்க��் தேர்தல்...\nதமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டியுள்ளது – ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம்\n”போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காகவும் உள்கட்டமைப்பை கட்டியெழுப்பியதற்காகவும் நீங்கள் பாரட்டப்பட்டீர்கள். தமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டியுள்ளது.” 2019, பிப்ரவரி 9 அன்று பெங்களூருவில் மேற்கண்ட வரிகள் ஒரு கேள்வியாக இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம் ஆல் இலங்கையின்...\n2019 தமிழக பட்ஜெட் – மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் அவலநிலையில் தமிழகம் \nதமிழகத்தில் 2019-2020-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) கடந்த 8 ஆம் தேதியன்று நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மத்திய அரசின் திட்டங்களுக்கான மாநில அரசின் நிதி ஒதுக்கீடு, நடைமுறையில் உள்ள சேம நல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு...\nஇந்துத்துவ மோடி பாசிஸ்ட் என்றால், சிங்கள பெளத்தப் பேரினவாத இராசபக்சே யார் …… இந்து குழுமத்தின் தலைவர் என்.ராமுக்கு இளந்தமிழகம் இயக்கத்தின் கேள்விகள்\nபிப்ரவரி 9,10 ஆகிய இரு நாட்களில் பெங்களூருவில் நடக்கவுள்ள ‘the huddle’ நிகழ்விற்கு இலங்கையின் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த இராசபக்சே வருகை தந்து, இந்திய இலங்கை உறவின் எதிர்காலம் பற்றி உரையாற்ற இருப்பதை தங்கள் பிப் 04 தேதியிட்ட தி...\nபிப்ரவரி 9 – தி இந்து குழுமம் நடத்தும் நிகழ்விற்கு இனக்கொலைக் குற்றவாளி மகிந்த இராசபக்சே வருவதைத் தடுக்க வேண்டும்\n‘தி இந்து’ குழுமம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் ‘the huddle’ (கருத்தரங்கம்) நிகழ்வு இவ்வாண்டு பிப்ரவரி 9,10 அன்று பெங்களூருவில் நடக்கவிருக்கிறது. அதில் பிப்ரவரி 9 அன்று இலங்கையின் இன்றைய எதிர்க்கட்சி தலைவரும் 2009 இல் நடந்து முடிந்த இன...\nஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் கற்றுத்தரும் பாடம் என்ன \nஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தத்தில் நாள்தோறும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட பல்லாயிரம் பேர்...\nகக்கன் ஜி நகர் – குடிசையில் வாழ்ந்த மக்களை சாலைக்கு தள்ளியது எடப்பாடி அரசு….\nநாளிதழில் அனைவருக்கும் வீடு என்று அறிக்கை ஒருபக்கத்தில் வருகிறது. அதே நாளிதழில் அதே நாளில் இன்னொரு பக்கத்தில் கக்கன் ஜி காலனி வாழ் குடிசை பகுதி மக்களின் வீடுகள் அரசால் இடிக்கப்பட்டதால் மக்கள் நடுத்தெருவில் வாழ்கின்றனர் என்ற செய்தியும் வருகிறது. இந்த...\nபட்ஜெட் 2019: காவி-கார்ப்பரேட் அரசின் பாப்புலிச அறிவிப்பு \nவிவசாய வருவாயை இரட்டிப்பாக்குவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவேன்,வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன் என வாய்க்கு வந்த பொய் உறுதிமொழிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடிஅமித் ஷா கும்பலானது,தற்போது தனது ஐந்தாண்டு கால ஆட்சியின் அந்திமக்கால தோல்வியை...\nமக்கள் முன்னணி – ஜனவரி மாத இதழ்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n சிறிசேனா-இராசபக்சே சிங்கள பெளத்த பேரினவாதக் கூட்டணியின் ஆட்சிக் கவிழ்ப்பை வெளிப்படையாக கண்டித்திடு சனநாயகம் மற்றும் நாடாளுமன்ற மீட்சியை வலியுறுத்திடு\nதஞ்சையில் 3 வது நாளாக தமிழ் தேசமக்கள் முன்னணி தலைமையில் போராட்டம்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாத��ர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/categ_index.php?catid=17&pages=5", "date_download": "2019-02-20T02:52:58Z", "digest": "sha1:S7KOROEFUMP7IP5MWIZXXZU2Z6IOGYNB", "length": 6389, "nlines": 69, "source_domain": "samayalkurippu.com", "title": " சிக்கன் ரசம் chicken rasam recipe , முட்டை சிக்கன் கறி egg chicken curry , சில்லி சிக்கன் கிரேவி chilli chicken gravy , பிச்சு போட்ட கோழி வறுவல் pichu potta kozhi varuval - , மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் madurai nattu koli varuval , சிக்கன் முந்திரி கிரேவி chicken munthiri gravy , சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு spicy chicken kulambu , டிராகன் சிக்கன் dragon chicken , கார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry , மொஹல் சிக்கன் கிரேவி mughlai chicken gravy , சிக்கன் வடை chicken vadai , கோங்கூரா சிக்கன் கறி gongura chicken curry , மொறு மொறு மிளகாய் சிக்கன் crispy chicken , நாட்டு கோழிச்சாறு nattu kozhi charu , கேரளா சிக்கன் வறுவல் kerala chicken fry , நாட்டுகோழி சுக்கா nattu kozhi sukka , செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் chettinad chicken milagu varuval , சிக்கன் மஞ்சூரியன் chicken manchurian , நாட்டுகோழி ரசம்nattu kozhi rasam , சிக்கன் மிளகு கறி , சிக்கன் மசாலா , பெப்பர் பட்டர் சிக்கன் மசாலாpepper butter chicken , செட்டிநாடு சிக்கன் குழம்பு , சிக்கன் சுக்கா , சுவையான சிக்கன் சாப்ஸ் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nபாப் கார்ன் சிக்கன் பிரை\nதேவையான பொருள்கள்: சிக்கன் - 200 கிராம் வெள்ளை மிளகு தூள் - கால் தேக்கரண்டி கருப்பு மிளகுதூள் - கால் தேக்கரண்டி பூண்டு - இரண்டு பல் வெங்காயம் - அரை உப்பு - ...\nதேவையான பொருள்கள்: சிக்கன் – 250 கிராம் இஞ்சி , பூண்டு விழுது – 2 ஸ்பூன் பச்சை பட்டாணி – 1 கப் பட்டை,லவங்கம்,கிராம்பு – தலா 2 தக்காளி - 2 வொங்காயம் ...\nசிக்கன் சுக்கா| chicken sukka\nதேவையான பொருள்கள்: சிக்கன் - ஒருகிலோ பெரிய வெங்காயம் - 3 இஞ்சி ...\nதேவையான பொருள்கள்: சிக்கன் துண்டுகள் - 1கிலோ கடலை மாவு -‍ 1/4 கிராம் கான்ப்ளவர் மாவு- 2ஸ்பூன் அரிசி மாவு -‍ 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் சின்ன ...\nதேவையான பொருள்கள்: சிக்கன் - அரை கிலோ மிளகு - 25 கிராம் சோம்பு - அரைத்தேக்கரண்டி கிராம்பு - 2 எண்ணெய் - 100 மில்லி இஞ்சி - 10 கிராம் பூண்டு - 10 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/04/11130223/Nadarajar-is-the-golden-dress-in-Tirumeni.vpf", "date_download": "2019-02-20T03:54:30Z", "digest": "sha1:XNHEY2KOMUYK6C7EJK6DERJCCGX3VTAS", "length": 18065, "nlines": 58, "source_domain": "www.dailythanthi.com", "title": "நடராஜர் திருமேனியில் இருந்த பொன்னாடை||Nadarajar is the golden dress in Tirumeni -DailyThanthi", "raw_content": "\nநடராஜர் திருமேனியில் இருந்த பொன்னாடை\nமதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலிக்கு வடக்கே சில மைல் தொலைவில் உள்ளது சங்கர் நகர். சிமெண்ட் தொழிற்சாலையை தன்னகத்தே கொண்ட நகரம் இது.\nசங்கர் நகரிலிருந்து கிழக்கே சீவலப்பேரி செல்லும் சாலையில் பாலாமடை என்னும் கிராமம் உள்ளது. ஊருக்குள் நுழைவதற்கு முன்பாகவே தெற்கு நோக்கி அக்ரகாரத்திற்குச் செல்லும் சாலை பிரிகிறது. அங்கு தான் ஞானியும் தீட்சிதருமான சித்தர் நீலகண்டர் அருள் பாலித்து வருகிறார்.\nஇவ்விடத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிர பரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அமைதியான கிராமம். மூன்று புறமும், வயல்களில் நெற் மணிகள் அசைந்தாடுகிறது. ஒரு புறம் தாமிரபரணி சலசலவென நீரோடையாக ஓடுகிறது. எங்கும் அமைதி.. எதிலும் அமைதி.. அங்கு செல்லும் போதே நம்மையறியாமலேயே மனதிலும் அமைதி குடிகொண்டு விடுகிறது. இந்த அமைதியை தேடித்தான் நீலகண்ட தீட்சிதர் இங்கு வந்து அடங்கி விட்டார் என்று கோவில் அர்ச்சகர் கூறும் போதே நம்மையும் அறியாமல் உடலில் ஒரு அதிர்வு ஏற்படுகிறது.\nபாலாமடை அரசு பள்ளி. அதன் இடது புறம் தான் அக்ரகாரம். தாமிர பரணியில் இறங்கி நீராட அழகிய படித்துறைகள். எதிரே இருபுறம் அமைதியின் இருப்பிடமாக அக்ரகாரத்தின் பழமையான வீடுகள் ரம்மியமாய் காட்சியளிக்கிறது. அதை கடந்து உள்ளே சென்றால் மிகவும் பழமையான காட்டாத்தி மரம் வளைந்து நெளிந்து நிற்க, ஸ்ரீமங்களம்பிகா சமேத ஸ்ரீமங்களாங்குரேஸ்வரர் ஆலயம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.\nஆலயத்துக்குள் மேலக் கடைசியில் காசி விஸ்வநாதர் -விசாலாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. அங்குள்ள லிங்கமூர்த்தியே, நீலகண்ட தீட்சிதர் அடங்கிய தலம். இவர் அடங்கியதால் தான் பாலாமடைக்கு ‘ஸ்ரீ நீலகண்ட சமுத்திரம்’ என்ற சிறப்பு பெயரும் வந்திருக்கிறது.\nஇன்றைக்கும் இவ்வூரில் ஒரு அபூர்வ சக்தி உண்டு. நீலகண்ட தீட்சிதர் தனக்கு உலக்கை சத்தம் கேட்காத ஒரு இடம் வேண்டும் என்று திருமலை நாயக்கரிடம் வேண்டி இவ்வூரை அமைத்தாராம். அதுபோலவே இந்த நவீன யுகத்திலும், எந்தவித இடையூறும் சத்தமும் இல்லாத அமைதியான கிராமமாக இவ்விடம் திகழ்கிறது. இவ்வூரில் உள்ள அக்ரகாரம் எல்லாம் திருவிழாக்காலங்கள் போக மற்ற நாட்களில் அமைதியாகத்தான் காணப்படுகிறது. இங்குள்ள வீடுகளில் யாரும் நிரந்தர குடிகளாக வாழ்வதில்லையாம்.\nநீலகண்ட தீட்சிதரை வணங்கும் அனைத்து பக்தர்களும் இன்று உலக அளவில் மிக முக்கிய பதவி வகித்து செல்வச்செழிப்புடன் வாழ்கிறார்கள். ஆனாலும் இவரை தரிசிக்க ஆராதனை நடைபெறும் மாதம் மட்டுமே, தனது குடும்பத்தோடு இங்கு வந்து சேர்ந்து விடு கிறார்கள். நீலகண்ட தீட்சிதரிடம் மனமுருகவேண்டி, வேண்டிய வரத்தினை பெற்றுச்செல்கிறார்கள்.\nசரி.. இந்த நீலகண்ட தீட்சிதர் யார் எங்கிருந்து வந்தார் இந்த இடத்தினை எப்படித் தேர்வு செய்தார். அதை பற்றி காணும் போது தாமிர பரணி நதிக்கரையின் பெருமிதம் நமக்கு நன்கு புலப்படும்.\nவேலூர் மாவட்டம் ஆரணிக்கு அருகில் உள்ள அடையபலம் எனும் சிற்றூரில் பிறந்தவர்தான் நீலகண்ட தீட்சிதர். இவர் நாராயணாத்தரீ - பூமிதேவி எனும் தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். இவருக்கு நான்கு சகோதரர்கள். தெய்வச்செயல்புரம் நாடி ஜோதிடத்தில் கிடைத்த நீலகண்டரின் ஜாதகத்தின் படி, இவர் ஜய வருடம், வைகாசி மாதம் 8-ந் தேதி (23.5.1594) பவுர்ணமி தினத்தன்று, திங்கட்கிழமை, அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தார் என குறிப் பிடப்படுகிறது.\nஆன்மிக உலகில் மிகப்பெரிய மகானாகவும், சமஸ்கிருதப் பாண்டித்யத்தில் மகாமேதையாகவும் விளங்கிய அடையபலம் அப்பைய தீட்சிதரின் தம்பியான ஆச்சா தீட்சிதரின் பேரனே இந்த நீலகண்ட தீட்சிதர். சிறுவயதிலேயே தம் பாட்டனாராகிய ஆச்சா தீட்சிதரையும், தகப்பனார் நாராணயத்தரீயையும் இழந்துவிட்டார். எனவே இவரையும் இவரது சகோதரர்கள் மற்றும் தாயாரையும் பெரிய பாட்டனாராகிய அப்பைய தீட்சிதரே ஆதரித்தார். நீலகண்டரின் அறிவாற்றலைக் கண்ட அப்பைய தீட்சிதர் அவர் மீது பேரன்பு காட்டினார். நீலகண்டருடைய பன்னிரண்டாவது வயதில் அப்பைய தீட்சிதர் தம் குடும்பத்தாருடன் சிதம்பரம் சென்றார்.\nஅப்பைய தீட்சிதர், வேலூரை ஆண்ட சின்ன பொம்ம நாயக்க மன்னரின் ராஜ குருவாக பல ஆண்டுகள் பணி புரிந்தவர். அப்பைய தீட்சிதரும் மிகப்பெரிய சித்தரே. ஒருசமயம் வேலூர் மன்னன் சின்ன பொம்ம நாயக்கனின் விருப்பப்படி, அவன் உதவியுடன் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் ஆலயம், வேலூர் காலகண்டேசுவரர் ஆலய நற்பணிகளை செய்து முடித்தார். இதனால் மிக்க மகிழ்ச்சி அடைந்தான் மன்னன். அப்பைய தீட்சிதருக்கு கனகாபிஷேகம் செய்தான். வ���லை மதிக்கமுடியாத பொன்னாடையை அணிவித்து அவரை கவுரவித்தான்.\nமறுநாள் காலையில் அப்பைய தீட்சிதர், பெரும் யாகம் ஒன்றை செய்தார். அந்த யாக குண்டத்தில் மன்னன் தமக்களித்த பொன்னாடையை போட்டு எரித்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘மன்னன் கொடுத்த பொன்னாடையை நெருப்பில் போட்டு விட்டாரே.. இவர் வேண்டுமென்றே மன்னனை அவமானப்படுத்துகிறார்’ என நினைத்தனர். அதுபற்றி மன்னனிடமும் தெரிவித்தனர். மன்னனும் மிகவும் மனம் வருந்தினார். இதுபற்றி தயக்கத்துடனே, அப்பைய தீட்சிதரிடம் கேட்டார் மன்னன்.\n‘மன்னரே நீர் எனக்களித்த பொன்னாடை விலைமதிக்க முடியாதது. என்னை விட அதை அணியும் அதிக தகுதியுள்ளவர் சிதம்பரம் நடராஜர்தான். எனவே அவருக்கு அந்த பொன்னாடையை அளித்துவிட்டேன்’ என்று கூறினார். ஆனால் மன்னன் சமாதானமடைய வில்லை. இதை சோதித்து பார்த்து விடவேண்டும் என நினைத்தார். எனவே சில வீரர்களுடன் அன்றிரவே பயணம் செய்து அதிகாலையில் சிதம்பரத்தை அடைந்தார். அங்குள்ள குளத்தில் நீராடி ஆலயத்துக்குள் நுழைந்தார்.\nஅங்கு நடராஜபெருமானின் பூட்டி கிடந்த சன்னிதி முன்பு அர்ச்சகர்கள் பரபரப்புடன் காணப்பட்டனர். அவர்களிடம் விசாரித்த போது, ‘மன்னரே இன்று அதிகாலை வழக்கம் போல் நடைதிறக்க வந்தபோது, ஒரு அற்புதமான பொன்னாடை நடராஜரின் விக்கிரகத்தின் மேல் இருந்தது. எப்படி இது நிகழ்ந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை’ என்று கூறினர்.\nமன்னனும் கூர்ந்து நடராஜரை கவனித்தார். அது அப்பைய தீட்சிதருக்கு மன்னன் அளித்த அதே பொன்னாடை தான். உணர்ச்சிவசப்பட்ட மன்னன், பக்தி பரவசத்துடன் நடராஜர் சன்னிதி முன்பாக விழுந்து வணங்கினான்.\nஅந்த அளவுக்கு பெருமையாக விளங்கியவர் அப்பைய தீட்சிதர். இவர் தமது 72-வது வயதில் சிதம்பரத்தில் அடங்கியுள்ளார்.\nஅந்திமக் காலத்தில் தாம் பூஜித்து வந்த பஞ்ச லிங்கங்களை, நீலகண்டரிடம் கொடுத்து ஆசீர்வதித்தார். அப்பைய தீட்சிதர் கையால் பஞ்ச லிங்கம் பெற்றவர் தொடர்ந்து பல பெருமைகளைப் பெற்றார்.\nபெரிய பாட்டனாரின் மறைவுக்குப் பின் தஞ்சாவூர் சமஸ்தானத்தை நீலகண்டர் அடைந்தார். அங்குதான் அவர் தமது படிப்பை விருத்தி செய்து கொண்டார். அங்கு மகா பண்டிதர் வேங்கடமகி என்பவரைத் தம் குருவாக ஏற்றுக்கொண்டார். ஸ்ரீ கீர்வாண யோகீந்திர���் என்பவர் நீலகண்டருக்கு ஸ்ரீ வித்யா உபதேசம் செய்தார். அதோடு மட்டுமல்லாமல் பல மகான்களை சந்தித்தார். அவர்களிடமிருந்து சாஸ்திர, வேத, வேதாந்த ரகசியங்களை நன்கு கற்றுணர்ந்தார்.\nஇதற்கிடையில் இருவர் திருமலை நாயக்கரின் அரண் மனையில் பணி அமர, ஒரு காரணம் ஏற்பட்டது. இந்த காரணமும் நீலகண்டரின் வம்சாவளி மூலமாகவே வந்தது என கூறலாம்.\nஅங்குதான் பல அற்புத நிகழ்வுகள் நடந்தது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-02-20T03:17:06Z", "digest": "sha1:KERACIQZDVC54N6VT7AXQIQTVCD6PPF5", "length": 5576, "nlines": 117, "source_domain": "www.filmistreet.com", "title": "ரித்விகா", "raw_content": "\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக கபாலி நடிகை ரித்விகா\nபெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து…\nலெஸ்பியனாக ஐஸ்வர்யா.; அவளா நீ என ட்ரோல் செய்யும் *பிக்பாஸ்* ரசிகர்கள்\nவிஜய் டிவியில் கமல் நடத்தும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்று…\nஎம்ஜிஆர் மனைவியாக ரித்விகா; 5 பிரபலங்கள் இசையமைக்கின்றனர்.\nபெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்’என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா…\nரஜினி-விக்ரம் பட நடிகைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விஜய் பட இயக்குனர்\nவிஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கியவர் மஜீத். இவர் தற்போது இயக்கியுள்ள படத்திற்கு…\nஎம்.ஜி.ஆரின் மனைவியாக மாறும் கபாலி ரித்விகா\nமுன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ஏ.பாலகிருஷ்ணன் ஒரு படத்தை…\nகதைக்களம்… கபாலி படத்தில் சென்னையில் ரஜினிக்கு உதவும் இளைஞராக நடித்த விஸ்வந்த் இதில்…\n‘டைரக்டர் சொல்ற மாதிரி என்னால நடிக்க முடியாது’ – ரித்விகா\nபரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட படங்களில் நாயகி இல்லையென்றாலும் நடிப்பால்…\nகபாலி நெருப்புடா பாடல் டீசர்… விமர்சனம்.\nரஜினிகாந்தின் கபாலி படத்தின் டீசர் வெளியாகி உலகளவில் பெரும் சாதனை படைத்துள்ளது. இது…\nகபாலி விளம்பரங்களில் ஏன் ரித்விகா இல்லை தெரியுமா\nகபாலி ரிலீஸ் தேதியை நெருங்கி வருவதால், விளம்பரப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறது படக��குழு.…\nஒரு நாள் கூத்து விமர்சனம்\nநடிகர்கள் : தினேஷ், மியா ஜார்ஜ், ரித்விகா, நிவேதா பெத்துராஜ், பால சரவணன்,…\n‘ஒரு நாள் கூத்து’க்காக காத்திருக்க வைத்த மியா-ரித்விகா..\nகெனன்யா பிலிம்ஸ் சார்பாக செல்வக்குமார் தயாரித்திருக்கும் படம் ஒரு நாள் கூத்து. நெல்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/nayanthara-condition-to-act-with-kamal-in-indian-2/", "date_download": "2019-02-20T03:36:24Z", "digest": "sha1:P6YLJN6WGAXDS66CGIPRRRL6D6JWJIIG", "length": 5305, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "இந்தியன்-2 படத்திற்காக கமலை முத்தமிட நயன்தாரா நிபந்தனை.?", "raw_content": "\nஇந்தியன்-2 படத்திற்காக கமலை முத்தமிட நயன்தாரா நிபந்தனை.\nஇந்தியன்-2 படத்திற்காக கமலை முத்தமிட நயன்தாரா நிபந்தனை.\nபெரும்பாலும் கமல்ஹாசன் படங்களே என்றாலே லிப் லாக் காட்சிகள் இல்லாமல் இருக்காது.\nஉலகநாயகன் என்ற பெயருடன் இவருக்கு முத்த நாயகன் என்ற ஒரு அன்பான பெயரும் உண்டு.\nவிஸ்வரூபம் 2 படத்திற்கு பின் சபாஷ் நாயுடு படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.\nஇப்படங்களை அடுத்து ஷங்கர் இயக்கவுள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.\nஇப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.\nஆனால் நீச்சல் உடை காட்சிகள், லிப் லாக் காட்சிகள் குறித்து நயன்தாரா சில நிபந்தனைகள் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.\nநாயகன் கமல் மற்றும் டைரக்டர் ஷங்கர் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் இப்படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nNayanthara condition to act with Kamal in Indian 2, இந்தியன், இந்தியன் 2 நயன்தாரா, இந்தியன் கமல், இந்தியன் ஷங்கர் கமல், இந்தியன்-2 படத்திற்காக கமலை முத்தமிட நயன்தாரா நிபந்தனை., கமல் செய்திகள், முதன்முறையாக இணையும் கமல் நயன்தாரா\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாகும் மெர்சல் நாயகி\nமீண்டும் *மன்மதன்*; இரண்டாம் பாகத்தை எடுக்க சிம்பு முடிவு.\nஇந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்…\nஊழலை எதிர்க்க கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் ஆர்யா.\nலைகா, கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில்…\nஷங்கர் இயக்கத்தில் விஜய்-விக்ரம் வாரிசுகள்.; பாய்ஸ் பாணி படமா\nபிரம்மாண்ட டைரக்டர் ஷங்கர் அவர்கள் கமல்ஹாசன்…\nகமல் மாறவே இல்லை..; அவரை பார்க்க யாரும் வரல.. : டெல்லிகணேஷ்\nஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-6-ta/", "date_download": "2019-02-20T03:49:05Z", "digest": "sha1:5KIJU3TLNSHQRMN6BI4YHCHY5X5OFNZP", "length": 43430, "nlines": 158, "source_domain": "new-democrats.com", "title": "How the 1% drove 99% to debt and destruction - US experience | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nமோடியின் தூய்மை இந்தியா மோசடி – வாணியம்பாடியிலிருந்து ஒரு செருப்படி\nமே 5 : காரல் மார்க்ஸ் 200-வது பிறந்த நாள் நிறைவு\n1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி\nFiled under உலகம், தகவல், பொருளாதாரம்\nThis entry is part 6 of 8 in the series மூலதனத்தின் பெறுமதி எதிர்காலம்\nபெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்\nவீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்\nசூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்\nஉலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை\nநமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்\n1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி\nமுதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்\nமுதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி\nடிக் பிரையன், மைக்கேல்ராஃபெர்ட்டி எழுதிய பெறுமதிகள் பற்றிய பகுப்பாய்வின் மொழி பெயர்ப்பின் 6-வது பகுதி. இது Socialist Register (Vol 44, 2011) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\n1996 முதல் 2010 வரை வெளியிடப்பட்ட முக்கியமான பிணைய பத்திரங்கள் பற்றி மூடிஸ் நிறுவனம் பட்டியலிட்டுள்ள தரவுகளை படம்-3ல் பார்க்கலாம். படத்திலிருந்து 2000-க்கும் 2007-க்கும் இடையே வீட்டு அடமான பிணைய பத்திரங்களின் வெளியீடு பெருமளவு அதிகரித்திருப்பதை தெரிந்து கொள்ளலாம். 2007-ம் ஆண்டில் இவை வெளியிடப்பட்ட எல்லா வகை பிணைய பத்திரங்களில் 65 சதவீதமாக இருந்தன. 2006-ம் ஆண்டில் இருந்த $483 லட்சம் கோடி என்ற அளவிலிருந்த வீட்டு அடமான பிணைய பத்திரம் வெளியீடுகளின் மதிப்பு நிதி நெருக்கடியின் போது, 2009-ல் வெறும் $2 லட்சம் கோடியாக குறைந்தது.33\nகுடும்பங்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் வருமான ஆதாரங்களின் அடிப்படையிலான பிணையப் பத்திரங்கள் ஆதிக்கம் செலு��்துபவையாக இருப்பதைப் படத்தில் பார்க்கலாம். அதாவது, வீட்டு அடமானக் கடன்கள், வாகனக் கடன்கள், கடன் அட்டை கடன்கள், குறிப்பாக 2001-லிருந்து கல்விக் கடன்கள் ஆகியவை பெருமளவு வளர்ந்திருக்கின்றன. சொல்லப் போனால் குடும்பங்களிடமிருந்து ஈட்டப்படும் வருமான ஆதாரங்களை நேரடியாக அடிப்படையாக கொண்டிராத பிணைய பத்திர வெளியீடுகளைக் குறிக்கும் “other (மற்றவை)” வகை இந்த காலகட்டம் முழுவதிலும் சொற்பமானதாகவே இருந்திருக்கிறது.\nபடம் 3 : அமெரிக்காவில் சொத்துக்கள் அடமானத்தின் பேரிலான பிணையமாக்க நடவடிக்கைகள், சொத்து வகையினத்தின் அடிப்படையில் புதிய வெளியீடுகள், 1996-2010 (US$ மில்லியன்களில்)\nஆதாரம் : தாம்சன் ராய்ட்டர்ஸ், SIFMA\n2007 வரை பிணைய பத்திரங்களின் வேகமான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்த குடும்பங்களின் கடன்களின் அதிகரிப்பு இரண்டு காரணிகளின் சேர்க்கையால் நடந்தது என்பது இப்போது நன்கு புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. முதலாவதாக, விலைவாசி உயர்வுக்கு சரிசெய்யப்பட்ட உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான கூலி தேங்கிப் போனது அல்லது வீழ்ச்சியடைந்தது. வருமானம் குறையும் போது தமது வாழ்நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காக உழைக்கும் வர்க்கத்தின் கடன் வேண்டல் அதிகரித்தது36. இரண்டாவதாக, கடன் கொடுப்பவர்கள் பின்பற்றிய வேட்டையாடும் வகையிலான விற்பனை உத்திகள். இவை குறிப்பாக பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினரிடையே பயன்படுத்தப்பட்டன.36. இந்த இரண்டு காரணிகளும் ஒரு குறுகிய காலகட்டத்துக்கு பிணைய பத்திரங்கள் சந்தையில் ஒன்றை ஒன்று வலுப்படுத்துவதாக அமைந்திருந்தன. குடும்பங்களுக்கு கடன் கொடுப்பதில் இருக்கும் முக்கியமான அபாயமான கடன் திருப்பிக் கட்டாமல் போவது. இதனை ‘உருவாக்கி வினியோகித்தல்’ என்ற பிணைய பத்திரத் துறை நிறுவனங்களின் உத்தியின் மூலம் கடனை உருவாக்கியவரிடமிருந்து பிணைய பத்திரத்தை வாங்குபவருக்கு கை மாற்றி விடலாம்: கடனை உருவாக்குபவர் அது தொடர்பான பிணைய பத்திரத்துக்கான சந்தை வேண்டல் இருப்பது வரை, கடன் கொடுப்பதற்கு முந்தைய முறையான சரிபார்த்தல்களை செய்ய வேண்டியதில்லை.37. இந்த பிணையங்களை வாங்குபவர்கள் யார், ஏன் வாங்குகிறார்கள் என்ற விஷயத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.\nமேலே தரப்பட்டுள்ள மூடிஸ் பட்டியல் பிணையமாக்க நடைமுறையின் இலக்காக குடும்பங்கள் மட்டும் இல்லை என்பதைக் காட்டுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் வருமானத்தை நம்பகமாக உருவாக்கும் பலவகையான பிற சொத்துக்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் (மற்றும் விமானங்கள்), சாலைகள், மின்சாரம், தண்ணீர், தொலைதொடர்பு, மருத்துவத் துறை போன்ற சேவைத் துறைகளும் புதிய நிதித்துறை கணக்கீடுகளின் இலக்காக ஆகியிருக்கின்றன. ஒப்பீட்டளவில் நம்பகமான தவணை வருவாயை தருவதாலும், பொருளாதாரத்தின் சுழற்சியால் பாதிப்பு குறைவாகவும் இருப்பதால் இவை ‘உள்கட்டுமான’, ‘பகுதியளவு ஏகபோக’ சொத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன (38). நம்பகமானதாக கருதப்படும் தவணை வருவாய்கள் நிதித்துறை சந்தைகளில் மொத்தத் தொகைக்கு (வட்டியும் சேர்த்து) விற்கும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்படுகின்றன, அதாவது பிணையமாக்கப்படுகின்றன. ஒரு சுங்கச் சாலையின் உரிமையாளர் சுங்கக் கட்டணத்தின் அடிப்படையில் தவணை வருவாயை ஈட்டும் ஒரு பத்திரத்தை நிதிச் சந்தையில் விற்க முடிந்தது.\nபிணைய பத்திரங்களின் பெறுமதி தன்மை, அவை தவணை வருவாயை உருவாக்கும் (அடிப்படையான) சொத்தை விற்காமல், தவணை வருவாயை (அல்லது எதிர்கால நிகழ்வுகளின் அடிப்படையிலான உரிமையை) மட்டும் விற்பதோடு தொடர்பு கொண்டிருப்பது என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும். சுங்கச் சாலை உதாரணத்தை பொறுத்தவரை, அந்த பிணைய பத்திரத்தின் உரிமையாளர் சுங்கச் சாலைகளிலிருந்து வரப் போகும் தவணை வருவாயை சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார், ஆனால் அந்த சாலையை சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. அடகுக் கடன் அடிப்படையிலான பிணைய பத்திரங்களை பொறுத்தவரை, பிணைய பத்திரத்தை வைத்திருப்பவர், அந்த அடகுக் கடனுக்கான வட்டி தவணை வருவாய்களை சொந்தமாக வாங்கியிருக்கிறார். ஆனால், அந்த அடகுக் கடனையே சொந்தமாக்கிக் கொண்டிருக்கவில்லை. எனவே, அந்த அடகுக் கடனுக்குக் கீழ் இருக்கும் வீட்டின் மீது அவருக்கு எந்த உரிமையும் இல்லை.\nபிணைய பத்திரத்தை வெளியிடுபவருக்கு, எதிர்கால (எனவே, குறிப்பிட்ட அளவுக்கு நிச்சயமில்லாத) வருமானத்தை (சுங்க கட்டணம், மின் கட்டணம், கல்விக் கடன் தவணைகள்) உத்தரவாதமான உடனடி வருவாயாக (பிணைய பத்திரத்தின் விற்பனை விலை) மாற்றிக் கொள்வதிலும், தவணை வருவாயின் அபாயங்களை விற்று விடுவத��லும் பிணையமாக்கலின் பலன்கள் உள்ளது. இதன் மூலம் முழுக் கடனும் திரும்பி அடைக்கப்படுவதை வரை காத்திருப்பதை விட அவர்கள் அதிகமான சுங்கச் சாலைகளை போடலாம், கூடுதல் மின் வினியோகம் செய்யலாம், அதிகமான வீட்டுக் கடன்களை கொடுக்கலாம். பிணைய பத்திரத்தை வாங்குபவருக்கு வங்கி வைப்பு அல்லது அரசு கடன் பத்திரகளை விட மேம்பட்ட வட்டி வீதத்தை தரும் வாங்கி விற்கக் கூடிய ஒரு சொத்தின் மீதான உரிமை கிடைக்கிறது. அடிப்படையான சொத்துக்களை சொந்தமாக்கிக் கொள்ளாமலேயே அவர்களது அபாயங்களை பன்முகப்படுத்திக் கொள்ள முடிகிறது. இத்தகைய பிணைய பத்திரங்கள் அரசு கடன் பத்திரங்களை வாங்குவதற்கு மாற்றாக உள்ளன. அவற்றில் பல AAA மதிப்பீடு வழங்கப்பட்டிருப்பதால், அவை அரசுக் கடன் பத்திரங்களுக்கு நிகரான (அல்லது கிட்டத்தட்ட சமமான) உத்தரவாதம் கொண்டிருப்பதாக கருதப்பட்டன. ஆனால், அரசு கடன் பத்திரங்களை விட இவை அதிக வருவாய் வீதத்தை அளிக்கின்றன.\nஇந்தக் கடன் பத்திரங்களில் எவ்வளவு அபாயம் இணைந்துள்ளது என்பதும், அந்த அபாயத்துக்கு ஏற்ற வருவாயை கணக்கிட்டு விலை நிர்ணயிப்பதும் முக்கியமான தொழில்நுட்ப கேள்வியாக அமைகின்றன. அடகுக் கடன் அடிப்படையிலான பிணைய பத்திரங்களின் விரிவாக பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலிருந்தும் உலக நிதி நெருக்கடி பற்றிய விளக்கங்களிலிருந்தும், இந்த பிணைய பத்திரங்களை வெளியிடுபவர்கள், ‘உண்மையான’ அபாயங்களை உணர்ந்திருக்கவில்லை அல்லது வேண்டுமென்றே மறைத்திருக்கின்றனர் என்று நமக்குத் தெரிய வருகிறது.39 கடன் மதிப்பீட்டு நிறுவனங்களும், இத்தகைய கணக்கீடுகளை செய்யும் நிபுணர்களான பிற சந்தை காவலர்களான தணிக்கை நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள் போன்றவர்களும் பேரழிவை ஏற்படுத்தும் தவறுகளை இழைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.\nஅபாயத்துக்கு துல்லியமாக விலை நிர்ணயிப்பது என்ற வகையிலும், பத்திரத்தின் தரத்தைப் பற்றியும் கடன் மதிப்பீட்டின் பொருத்தமின்மை பற்றியும் யாருக்கெல்லாம் தெரிந்திருந்தது என்ற வகையிலும் பார்க்கும் போது ஆய்வாளர்கள் தார்மீக ரீதியான தோல்விகள் மீதும், சந்தை தோல்விகள் மீதும் கவனம் செலுத்துகிறார்கள். இதிலிருந்து சந்தைகளை மேலும் வெளிப்படைத்தன்மை உள்ளவையாக மாற்றுவது, விற்கப்படும் பொருள் பற்றிய விபரங்களை வெளியிடுவது, நுகர்வோர் பாதுகாப்பு போன்றவற்றை முன் வைப்பது ஆகியவற்றுக்கான உத்திகள் அடங்கிய கொள்கை சாத்தியங்களுக்கு இட்டுச் செல்லப்படுகிறோம்.41 ஆனால், இத்தகைய திட்டங்கள் சந்தைகள் ஏன் இந்த அளவுக்கு, இந்த வகையில் வளர்ந்தன என்பதற்கான காரணங்களை கண்டறிவதை தவிர்க்கின்றன. நிதிச் சந்தைகள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைகின்றன, உழைப்பாளர்களுக்கு அதில் இருக்கும் சாத்தியங்கள் ஆகிய புரிதலின் அடிப்படையிலான அரசியல், நிதிச் சந்தைகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்துவது மட்டும் என்ற அளவிலான (சாராம்சத்தில் ஆளும் வர்க்க) திட்டத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை விட, இந்த காரணங்களை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.\nமுதலீடுகளை பன்மயமாக்கலும், அதிக லாபத்தை தேடுதலும்\nகுறிப்பாக 1990-களிலிருந்து புதிய சொத்து வகைகள், தவணை வருவாய் வகைகள் தொடர்பான நிதி பத்திரங்களின் அடிப்படையிலான பெறுமதி வடிவங்களின் வேகமான வளர்ச்சிக்கான காரணம் என்ன தளர்வான ஒழுங்குமுறை சூழலில் குடும்பக் கடன்களின் வளர்ச்சியையும் அத்தோடு இணைந்த கற்பனைத் திறனும் தொழில்நுட்பமும் சேர்ந்த புதிய செயல்பாடுகளையும் நாம் ஏற்கனவே பார்த்தோம். இவற்றை வழங்கல் பக்கத்திலான காரணிகள் என்று வகைப்படுத்தலாம். ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் அரசு சொத்து நிதியங்களில் குவிக்கப்பட்டு வரும் உபரி மதிப்பும், அதிஉயர் பணக்காரர்களாலும், மேலும் மேலும் அதிகமாக ஓய்வூதிய நிதியங்களாலும் பயன்படுத்தப்படும் வேலியிடப்பட்ட நிதியங்களும் வேண்டல் பக்கத்திலான காரணிகள். இவை அனைத்தும் தமது சொத்துக்களை போட்டு வைப்பதற்கான பத்திரங்களை தேடிக் கொண்டே இருக்கின்றனர். குறிப்பாக, இந்த வேண்டல் பக்கத்திலான கவனம், மூலதனம் அதிக லாபத்தை தேடி அலைவதையும் அத்தோடு இணைந்த அபாயத்தை பன்முகப்படுத்தும் உத்தியையும் சுட்டிக் காட்டுகிறது.42\nஇவற்றுடன் இந்த வளர்ச்சிக்கான தீர்மானகரமான காரணியாக இருந்தது குறை வட்டி வீதங்களும், எனவே அரசு கடன் மீதான குறைந்த வருமானமும் ஆகும். ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி 2004-ல் இவ்வாறு கூறியது :\n“பல நாடுகளில் குறைந்த அபாய முதலீடுகளுக்கான வட்டி வீதம் குறைந்த மட்டங்களுக்கு வீழ்ந்து விட்ட நிலையில் முதலீட்டாளர்கள் தமது லாப வருவாயை குறையாமல் பராமரிக்க ��திக அபாய சொத்துக்களான கார்ப்பரேட் கடன்கள், வளர்ந்து வரும் சந்தை கடன் ஆகியவற்றிற்கு தமது பணத்தை நகர்த்தியிருக்கின்றனர். அவர்கள் அவ்வாறு செய்யும் போது இந்த சொத்துக்கள் மீதான கடன் லாபம் குறைகிறது. அதன் பொருள் என்னவென்றால், முதலீட்டாளர்கள் எடுக்கும் அபாயத்துக்கு குறைந்த அளவு லாபத்தையே பெறுகிறார்கள்.”43\n2007-ம் ஆண்டு இங்கிலாந்து வங்கியின் ஆளுனர் இதோ போன்ற கண்ணோட்டத்தை முன் வைத்தார் :\n“அதிக லாப வருவாய்க்கான விருப்பத்தை பாரம்பரிய முதலீட்டு வாய்ப்புகளால் நிறைவேற்ற முடியவில்லை. இது புதிதாக உருவாக்கப்பட்ட, தவிர்க்க இயலாமல் அதிக அபாயம் கொண்ட நிதித்துறை கருவிகளுக்கும், அதிகரித்த கடன் வாங்கி முதலீடு செய்வத்தற்கும் இட்டுச் சென்றது. இந்த சவாலுக்கு எதிர்வினையாக நிதித்துறை லாபங்களை அதிகரிப்பதற்கும், மேலும் அதிக அபாயத்தை எடுத்துக் கொள்வதற்கும் மேலும் மேலும் நுணுக்கமான வழிகளை உருவாக்கிக் கொடுத்தது.”44\nஇந்த உருமாற்றத்தை விளக்குவதில், வேலியிடப்பட்ட நிதியங்களின் பங்கும், அரசு சொத்து நிதியங்களின் பங்கும், வெளிப்படையாக இருந்தன.45 2004-ம் ஆண்டில் “குறை வட்டி வீத சூழல் வேலியிடப்பட்ட நிதியங்களை நோக்கி முதலீடுகள் மாற்றப்படுவதை ஊக்குவித்தது. ஏனென்றால் கடந்த காலத்தில் வேலியிடப்பட்ட நிதியங்கள் பாரம்பரிய முறையில் நிர்வகிக்கப்படும் முதலீடுகளை விட கூடுதல் அபாயத்தை கொண்டிருந்தாலும், உயர்ந்த சராசரி லாபத்தை சாதித்திருக்கின்றன.” என்று ஆர்.பி.ஏ சுட்டிக் காட்டியது. அதிக லாபத்தை நோக்கிய தேடல் பன்முகப்படுத்தலை உருவாக்கியது. ‘அவற்றின் வழக்கமான முதலீட்டு வாய்ப்புகளில் போட்டி அதிகமானதால், வேலியிடப்பட்ட நிதியங்கள் தமது லாப வீதத்தை பராமரிப்பதில் சிக்கலை சந்திப்பதாக தெரிய வந்தது. இதன் விளைவாக சில வேலியிடப்பட்ட நிதியங்கள் மேலும் விரிவான முதலீட்டு வாய்ப்புகளை தேடவும் அதிக அபாயத்தை எடுத்துக் கொள்ளவும் ஆரம்பித்தன.’46 அரசு சொத்து நிதியங்கள், அதிக லாபத்தை தேடும் போக்கில், தமது கையிருப்புகளை வேலியிடப்பட்ட நிதியங்களில் போடுவதாகவும் ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அத்தோடு பெறுமதிகளிலும், சொத்துக்களின் அடிப்படையிலான பிணைய பத்திரங்களிலும் கூடுதல் முதலீடு செய்கின்றன.47\nகூடுதல் லாபத்த்தை தேடுவது ��ூடுதல் அபாயத்தை மேற்கொள்வதற்கான முக்கியமான விளக்கத்தை தருகின்றது. ஆனால், அதனளவில் பார்க்கும் போது அது நிதித்துறை புத்தாக்கத்தை மட்டுமே விளக்குகிறது. லாபமீட்டுவதற்கான வேட்கையும், அபாயத்தை மேற்கொள்வதற்கான ஆர்வமும் மூலதனத்துக்கு புதிதானதில்லை. எனவே, பெறுமதிகளின் வேகமான வளர்ச்சிக்கான இந்த விளக்கத்தில் இரண்டு கூடுதல் காரணிகளை சேர்க்க வேண்டியிருக்கிறது.\nடிக் பிரையன், மைக்கேல் ராஃபெர்ட்டி எழுதிய பெறுமதிகள் சந்தை பற்றிய பகுப்பாய்விலிருந்து, Socialist Register (Vol 44, 2011)-ல் வெளியிடப்பட்டது.\nSeries Navigation << நமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்முதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல் >>\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nமுதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்\nஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழில் துயரம்: கம்பீர சட்டைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் அவலம்\nகருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா\nபரோலில் விடப்பட்டிருக்கும் கிரேக்கம் (கிரீஸ்) – இந்தியாவுக்கு ஒரு முன்னெச்சரிக்கை\nவாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த முனைவர் ஹாக்கிங்\nவீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nஅகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஜனவரி 8-9 2019 - பு.ஜ.தொ.மு அழைப்பு\nதொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ‘ஜியோ’ ஏகபோகம்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் “ஐ.டி வாழ்க்கை” புத்தகம்\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nபணி நீக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்ற அனுபவம்\nபுதிய தொழிலாளி டிசம்பர் 2018 – பி.டி.எஃப் டவுன்லோட்\nCategories Select Category அமைப்பு (277) போராட்டம் (269) பு.ஜ.தொ.மு (29) பு.ஜ.தொ.மு-ஐ.டி (137) இடம் (569) இந்தியா (299) உலகம் (110) சென்னை (90) தமிழ்நாடு (124) பிரிவு (588) அரசியல் (233) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (134) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (14) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (34) விளையாட்டு (4) பொருளாதாரம் (381) உழைப்பு சுரண்டல் (21) ஊழல் (16) கடன் (12) கார்ப்பரேட்டுகள் (64) பணியிட உரிமைகள் (108) பணியிட மரணம�� (2) முதலாளிகள் (45) மோசடிகள் (18) யூனியன் (90) விவசாயம் (41) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (584) அனுபவம் (32) அம்பலப்படுத்தல்கள் (88) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (22) கருத்து (118) கவிதை (3) காணொளி (31) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (104) தகவல் (67) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (57) நேர்முகம் (6) பத்திரிகை (79) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (15) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nபெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்\nவீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்\nசூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்\nஉலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை\nநமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்\n1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி\nமுதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்\nமுதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nவெரிசான் லே ஆஃப் – நம் முன் இருக்கும் வழி என்ன\nதொடர்ச்சியாக நஷ்டம் காட்டும் நிறுவனம்தான் ஆட்குறைப்பு செய்ய முடியும். அதற்கு அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. எனவே ஊழியர்களை மிரட்டி கட்டாயமாக...\nகாலம் இடம் கடந்த மார்க்சின் பணிகள்\nசைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை, ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களின் அனைத்து பகுதிகளிலும் உள்ள லட்சக்கணக்கான புரட்சிகர தொழிலாளர்களால் நேசிக்கப்பட்டு, மதிக்கப்பட்டு, அவரது இறப்பினால் அவர்கள் துயரடையும் வகையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/minister-jayakumar-boasts-on-rajini-118021000003_1.html", "date_download": "2019-02-20T03:41:38Z", "digest": "sha1:D7VZDUXL6VJIZX2F5J7XMLSZEUFZZV5Q", "length": 11628, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "கர்நாடக சிஸ��டம் சரியா இருக்கா? ரஜினி மீது பாய்ந்த ஜெயகுமார்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகர்நாடக சிஸ்டம் சரியா இருக்கா ரஜினி மீது பாய்ந்த ஜெயகுமார்\nநடிகர் ரஜினிகாந்த தனிக்கட்சி தொடங்கி அடுத்து நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார். தற்போது அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nசமீபத்தில் தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி காலம்தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.\nஇந்நிலையில், அமைச்சர் ஜெயகுமார் இது குறித்து பின்வருமாறு பேசினார். சிஸ்டம் சரியில்லை என்று கூறினால், பொறியியல் பட்டதாரிகள்தான் சிஸ்டம் சரி இல்லை கூறுவார்கள், ரஜினிகாந்த் என்ன இன்ஜினீயரா\nசிஸ்டம் சரியில்லை என்று கூறும் ரஜினிகாந்த் கர்நாடகா சென்று சிஸ்டத்தை சரிசெய்து காவிரி நீரை பெற்றுத் தரட்டும், எங்களை சீண்டினால் விடமாட்டோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.\nநாங்களாகவே யாரிடமும் சண்டைக்கு போவதில்லை, ஆனால் வந்த சண்டையை விடமாட்டோம், அந்த அளவுக்குத்தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் எங்களை வளர்த்தெடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் - மீண்டும் ரஜினி காந்த்\nரஜினி பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாகும் - என்ன செல்கிறார் ராம்கோபால் வர்மா\n2.ஓ படத்தை முந்திய காலா; ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினி முதல்வராக மகள் ஐஸ்வர்யா செய்த காரியம்\nரஜினி, கமலை அடுத்து விஜய்யின் அதிகாரபூர்வ அற���விப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/india-taxation-on-harley-davidson-bike-usa-upset-118021500026_1.html", "date_download": "2019-02-20T03:15:39Z", "digest": "sha1:U7LJNOYSQ5YRG3K5RKXWO6MEJTHZB752", "length": 11977, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியாவின் வரி விதிப்பு அடாவடி; கடுப்பான டிரம்ப்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியாவின் வரி விதிப்பு அடாவடி; கடுப்பான டிரம்ப்\nஅமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு இந்தியாவில் 50% சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள டிரம்[ மோடியை மறைமுகமான தாக்கி பேசியுள்ளார்.\nஅமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதியாகும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 60% முதல் 75% வரை வரி விதிக்கப்பட்டு வந்தது. 800 சிசி வரை கொண்ட பைக்குகளுக்கு 60%, 800 சிசிக்கும் மேற்பட்ட பைக்குகளுக்கு 75% வரியும் விதிக்கப்பட்டு வந்தது.\nசமீபத்தில் இதன் மீதான வரி 50% ஆக குறைக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு குறைந்த வரி அல்லது வரியே இல்லாத நிலையில், அமெரிக்க பைக்கிற்கு மட்டும் வரி விதிப்பது ஏன்\nஇதனால், கடுப்பான டிரம்ப் பின்வருமாறு பேசியுள்ளார். இந்தியாவில் இருந்து ஒரு ஜென்டில்மேன் என்னிடம் சமீபத்தில் பேசினார். அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக் மீதான வரியை 50%குறைக்கப்படுவதாக தெரிவித்தார்.\nநமது நாட்டின் முன்னணி நிறுவனத்தின் பைக், இந்தியாவில் விற்பனை செய்ய 50% வரி செலுத்த வேண்டும். ஆனால், இந்தியாவின் அடையாளம் இல்லாத நிறுவனங்களின் பைக்கிற்கு கூட எந்த ஒரு வர���யும் விதிக்கப்படவில்லை. இந்த நிலை நீடித்தால் அமெரிக்காவில் கூடுதலாக வரி விதிக்கப்படும் சூழல் உருவாகும் என மோடியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.\nஎன்னுடைய சதத்திற்கு பின்னர் இரு வீரர்களின் தியாகம்: ரோகித் வருத்தம்....\nஎல்லா ஏரியாவிலும் நம்பர் 1: கெத்து காட்டும் இந்தியா\nசைபர் தாக்குதல்: இந்தியா மீது குறிவைக்கும் பாகிஸ்தான்\nதென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணியின் சரித்திர சாதனை வெற்றி:\nரோகித் சதத்தால் தப்பிய இந்தியா 274 ரன்கள் குவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/blog-post_26.html", "date_download": "2019-02-20T02:46:29Z", "digest": "sha1:NIDGRVX6P77MG7ADPP4R3BQNQSRPLAED", "length": 11957, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி", "raw_content": "\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமி��கத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுகிற வகையில் அமைந்துள்ளது. ஏழை, எளிய மக்கள் சிறந்த முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள இது வாய்ப்பாக இருக்கும். இது திருப்பூர் மக்களுக்கு பெரும் உபயோகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு \" பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது அரசு பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இதனால் பெற்றோரும், மாணவ-மாணவிகளும் கவலை படவேண்டியது அவசியம் இல்லை\" என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்���ு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50875-plastic-awareness-program-in-dharmapuri-district-collectorate.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-20T03:31:12Z", "digest": "sha1:MC7CVHAYGMI7ISLKITTPZ4I6TQ4HRT5B", "length": 12099, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இப்படியொரு சேவை தொடக்கம்..! | Plastic Awareness Program in Dharmapuri District Collectorate", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமு��� கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இப்படியொரு சேவை தொடக்கம்..\nதருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக, மதிய உணவு வாங்க அடுக்கு தூக்கு பாக்ஸ் இலவச சேவை தொடங்கப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தடுக்க பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வரவேற்பு முகப்பில், மதிய உணவு பார்சல் வாங்க வெளியில் செல்பவர்கள் உணவினை பிளாஸ்டிக் பைகளில் வாங்குவதை தவிர்க்கும் பொருட்டு, இலவசமாக அடுக்கு தூக்கு பாக்ஸ் வழங்கும் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.\nஇங்கு 4 அடுக்குள்ள சிறிய மற்றும் பெரியளவிலான 15 தூக்கு பாக்ஸ்கள் புதியதாக வாங்கி வைக்கப்பட்டுள்ளது. உணவு வாங்க வெளியே செல்பவர்கள் முன் தொகையாக ரூ.100 செலுத்திவிட்டு, பெயர், அலுவக விவரம், அழைபேசி எண்ணை பதிவு செய்துவிட்டு தூக்கு பாக்ஸை பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து உணவு உண்டபின் தூக்கு பாக்ஸை சுத்தம் செய்து, மீண்டும் ஒப்படைத்து விட்டு தாங்கள் செலுத்திய முன் தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம். தொடர்ந்து பதிவேட்டில் கையொப்பமிட்டு, இந்த சேவை குறித்த நிறை, குறைகளை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇன்று சேவை தொடங்கியவுடன் 3 அலுவலர்கள், இந்த சேவையை பயன்படுத்தினர். இந்த சேவை தினமும் ஒரு பணியாளரை கொண்டு 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இந்த சேவை மூலம் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்திற்கு வரும் அலுவலர்கள், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள��� பயன்பாட்டினை முற்றுலும் தவிர்க்க விழிப்புணர்வு முடியும். இது தமிழக உணவு பாதுகாப்பு ஆணையர் பெ.அமுதா அறிவுறுத்தலின்படி தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.\nதகவல்கள் : சே.விவேகானந்தன் - செய்தியாளர்,தருமபுரி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வந்தவுடன் டேனி திருமணம் - பின்னணி என்ன\nவரிகளை குறையுங்கள்.. பெட்ரோல் விலை தானாக குறையும் - ப.சிதம்பரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் கைது\nதருமபுரி அருகே துப்பாக்கியால் சுட்டு கொள்ளை..\nவறட்சி காரணமாக கால்நடைகள் விற்பனை அதிகரிப்பு : விவசாயிகள் வேதனை\nகோலாகலமாக நடைபெற்ற முயல் விடும் திருவிழா \nதருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை\nவிளை நிலங்களில் உயர் மின்கோபுரம்: தொடர் போராட்டத்தில் விவசாயிகள்\n1 கிலோ சிக்கனுக்கு 4 முட்டைகள் இலவசம்.. விழிப்புணர்வு ஏற்படுத்தும் கறிக்கடைக்காரர்..\nவறட்சியால் வாழை தோப்புகளை மேய்சலுக்கு விட்ட விவசாயிகள்\nகின்னஸ் வழிகாட்டுதலுக்கு ஏங்கி நிற்கும் மாணவன்\nRelated Tags : பிளாஸ்டிக் ஒழிப்பு , Plastic Awareness , Dharmapuri , Dharmapuri Collectorate , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , தூக்கு பாக்ஸ் இலவச சேவை\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வந்தவுடன் டேனி திருமணம் - பின்னணி என்ன\nவரிகளை குறையுங்கள்.. பெட்ரோல் விலை தானாக குறையும் - ப.சிதம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/02/dlf-sell-apartment-stake.html", "date_download": "2019-02-20T03:22:46Z", "digest": "sha1:ZYOTBRTP3TNQS4PDFWIZYZ5HXBWU2642", "length": 6326, "nlines": 67, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: பணப் பற்றாக்குறையில் அபார்ட்மெண்ட்களை விற்கும் DLF", "raw_content": "\nபணப் பற்றாக்குறையில் அபார்ட்மெண்ட்களை விற்கும் DLF\nஇன்னும் பொருளாதாரம் சுணக்க நிலையிலிருந்து முழுமையாக மீளவில்லை என்பதற்கு இந்த செய்தியும் ஒரு சான்றாக அமையும்.\nDLF நிறுவனம் பெங்களூர், டெல்லி என்று மாநகரங்களில் அபார்ட்மென்ட் கட்டி விற்று வருகிறது.\nதற்போது அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு கட்டப்பட்ட அபார்ட்மென்ட்கள் போதிய அளவு விற்காததால் பணம் முடங்கி நிறுவனத்தின் பணப்புழக்கத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் தனது 4 பெரிய ப்ராஜெக்ட்களில் உள்ள அபார்ட்மெண்ட்களில் உள்ள தமது 50% பங்கை மற்ற நிறுவனங்களிடம் விற்க முனைந்துள்ளது. இதன் மூலம் 3000 கோடி அளவு பணம் திரட்டப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nஇதில் பெரும்பாலான ப்ரொஜெக்ட்கள் வணிகம் அல்லாத வீட்டு மனை குடியிருப்புகளே.\nஇதனால் நகரங்களில் பிளாட்கள் வாங்க செல்லும் போது அவசரத்தில் முடிவு எடுக்க வேண்டாம். திறமையாக பேரம் பேசும் போது நல்ல விலை குறைப்பையும் தற்போது பெறலாம்.\nபொருளாதார முன்னேற்றம் என்ற செய்திகள் ரியல் எஸ்டேட்டை அந்த அளவு மேலே கொண்டு செல்லவில்லை என்பதும் உண்மையே.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/09/06/swami/", "date_download": "2019-02-20T02:46:40Z", "digest": "sha1:QOEOM533UR7JE2OW7426JJ6RCCSW7YFX", "length": 19814, "nlines": 171, "source_domain": "amaruvi.in", "title": "சாமி – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘சித்தப்பா, இத்தன நாழி கழிச்சு நீங்க தேரழுந்தூர் போக வேண்டாம். சொன்னா கேளுங்கோ. பாண்டிச்சேரில பஸ் ஏறினதுலேர்ந்து நீங்க தூங்கிண்டே வரேள். வாங்கோ, இன்னிக்கி ராத்திரி நம்மாத்துல படுத்துக்கோங்கோ. நாளைக்குக் கார்த்தால தேரழுந்தூர் போய்க்கலாம்’ மாயவரம் பஸ் ஸ்டாண்டில் சித்ரா* கெஞ்சினாள்.\n தேரழுந்தூர்ல சித்தி ஒடம்புக்கு முடியாம இருக்கா. ஜூரம் அடிக்கறதுன்னு ச���ல்றா. நான் போயே ஆகணும்.’\n‘போங்கோ சித்தப்பா. நாளைக்குக் கார்த்தால போங்கோ. இங்கேர்ந்து அரை மணி நேரம் தானே. இப்ப பதினோரு மணி ஆறது. டவுன் பஸ்ஸும் கிடைக்காது,’ முடிந்தவரை போராடிப் பார்த்தாள் சித்ரா.\n‘முடியவே முடியாது. காவேரிப் பாலம் வரைக்கும் போயிட்டா ஜங்ஷன்லேர்ந்து கும்பகோணம் போற டவுன் பஸ் எதாவது வரும். நான் கோமல் ரோடு போய், அங்கீருந்து போற வர வண்டி எதுலயாவது போயிடுவேன். நீ ஆத்துக்குப் போ. தனியா வேற போற..’\n‘நன்னா இருக்கு. பதினோரு மணிக்கு ஜங்ஷன் பஸ் வர்றதே துர்லபம். அதுல கோமல் ரோடுல வேற நிக்கப் போறேளா. 78 வயசாறதா இல்லியா. பிடிவாதம் பிடிக்காதீங்கோ.’\n’ அதுவரை அருகில் நின்றிருந்த காதர் கேட்டார்.\n‘ஒண்ணுமில்ல, தேரழுந்தூர் போகணும், பஸ் வரல்ல. அதான்..’\n‘இதுக்கு மேல பஸ் வராது. ஒண்ணு பண்ணுங்க ஆட்டோ பிடிச்சு காவேரிப் பாலம் போனா ஒரு வேளை பஸ் வரலாம். டே மஜீது, ஆட்டோ வருமா பாருடா’\n‘இல்ல ஆட்டோவெல்லாம் வேண்டாம். இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்.’\n‘போங்க சாமி. காசு ரொம்ப கேப்பானேன்னு பாக்கறீங்களா\n‘வாங்க ஏறிக்கங்க. பின்னால ஒக்காருவீங்கல்ல மஜீது, பின்னாடியே டிவிஎஸ் 50ல வாடா.காவேரிப் பாலம் கிட்ட கொண்டு விடுவோம். பெரியவரு விழுந்துடாம பார்த்துக்கிட்டே வா. நீங்க போங்கம்மா. அட்டோ எடுத்துடுங்க. நான் கொண்டு விடறேன் ஐயாவ.’\n‘பார்த்துப் போங்க. ஹார்ட் பேஷ்ண்ட் இவர். எங்க சித்தப்பா’\n‘புரிஞ்சுதும்மா. நீங்க பேசறத கேட்டுக்கிட்டேதான் இருந்தேன். சாமி, ஏறிட்டீங்களா\nபாண்டிச்சேரியில் அன்று காலை ஏழு மணிக்கு வர வேண்டிய வாத்யார் மதியம் பதினொரு மணிக்கு வந்து பெரியப்பாவிற்குத் திவசம் முடிய மாலை நான்கு மணியாகிவிட்டிருந்தது. பிறகு கிளம்பி, இரவில் மயிலாடுதுறையில் இறங்கி அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள தேரழுந்தூர் செல்ல வேண்டும்.\n‘இறங்கிக்கோங்க சாமி. மஜீது, ஜங்ஷன்ல பஸ் வருதா பாருடா. இரு, அங்க ஒரு டவுன் பஸ் தெரியுது. சாமீ, பஸ் கும்மோணம் போவுது. கோமல் ரோடுல இறங்கிடறீங்களா\n‘சரிங்க. உங்களுக்கு ஏன் வீண் சிரமம்\n‘விடுங்க சாமி. கண்டக்டர், ஐயாவ கோமல் ரோடுல இறக்கி விட்டுடுங்க. பெரியவரு, கண்ணு அவ்வளவா தெரியாது. பார்த்து இறக்கி விட்டுடுங்க. சாமி, அப்ப நான் வறேன். இந்தாங்க. வீட்டுக்குப் போனதும் ஒரு போன் பண்ணிச் சொல்லுங்க. வரேங்க.’ பாய் கிளம்பிச்ச் சென்றார்.\nகோமல் ரோடில் அரை மணியாக நிற்கிறார் அப்பா. தேரழுந்தூர் செல்ல பஸ் இல்லை. மணி 11:40. கோமல் ரோடு டீக்கடையும் மூடிக்கொண்டிருந்தார்கள்.\n‘சாமி, இப்ப இங்க வண்டி ஒண்ணும் இல்லியே, தேரழுந்தூர் போகணுமானா காலைலதான் பஸ் வரும்’ டீக்கடைக்காரர் அக்கறையுடன் தகவல் சொல்ல அப்பாவிற்கு இன்சுலின் போட்டுக்கொள்ளவில்லை என்று நினவு. ஒருவேளை போட்டுக்கொண்டோமோ\n’ டூவீலர் நின்றது. வேட்டி அணிந்த 20 வயது ஆடவன் கேள்வி.\n‘தேரழுந்தூர்ப்பா. பஸ் ஒண்ணும் வரல்ல..’\n‘என்னங்க, பன்னண்டு மணிக்கி ஏதுங்க பஸ்ஸு நான் சிறுபுலியூர் போறேன். தேரழுந்தூர் தாண்டி தான் போகணும். வண்டில ஏறிக்குவீங்களா நான் சிறுபுலியூர் போறேன். தேரழுந்தூர் தாண்டி தான் போகணும். வண்டில ஏறிக்குவீங்களா\nவண்டி மெதுவகவே சென்றுகொண்டிருந்தது. குளிர் முகத்தில் அறைய, கண்களை மூடிக்கொண்டிருந்தார் அப்பா.\n‘சாமி, தேரடி வந்துடிச்சு. எங்க போகணும் உங்களுக்கு\n‘இங்கயே இறங்கிக்கறேன். ரொம்ப தேங்க்ஸ்பா. நான் வரேன்’\n‘அட இருங்க சாமி. உங்க வீடு எங்க சொல்லுங்க. விட்டுட்டுப் போறேன்.’ பிடிவாதமாக அந்த ஆண்.\n‘இல்லப்பா, இங்கேரருந்து நூறு அடிதான். சன்னிதித் தெருல தான் இருக்கு. நான் போய்க்கறேன். நீ இன்னும் போகணுமே..’\n‘அட என்ன கஷ்டங்க சாமி. ஏறுங்க. எங்க அப்பான்ன கொண்டு விட மாட்டேனா\n’ வீட்டு வாசல் வரையில் கொண்டு விட்டுச் சென்றவனைக் கேட்டார் அப்பா.\n‘சுடலை சாமி. நான் வரேன். ஜாக்ரதையா உள்ள போங்க. இனி ராவுல வராதீங்க.’ பைக் திரும்பும் சப்தம் தூரத்தில் கேட்டது.\nதூரத்தில் ஏதோ கிராமத்து ஒலிபெருக்கியில் முனகல்:\n‘கோட்டைய விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாட சாமி,\nமாட சாமி, சாமியும் நான் தான், பூசாரி நீதான், சூடம் ஏத்திக் காமி.’\nPosted in சிறுகதை, தமிழ், WritersTagged தேரழுந்தூர்\nPrevious Article உருவாய் அருவாய்\n10/15 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வாக இருக்கலாம் என நினைக்கிறேன்.\nஆனாலும், இப்போதும் தைரியமாக செல்லலாம்.\nஇல்லை ஐயா. 02-செப்-2018 அன்று நடந்தது.\n பெரியவர் நலமாக சென்றடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஅலங்கார வளைவு வரை சென்றது ஒன்றுமில்லை சார். கும்பகோணம் செல்லும் இரவு பேருந்துகள், ஆர்ச்சில் நிற்கின்றன.\nஆனால், அங்கிருந்து தேரழந்தூருக்கு, அந்த வளைந்து வளைந்து செல்லும் சாலையில் பாதுகாப்பாக அழைத்துச் ச��ன்றது….சுடலை சாமி (அ) முருகன் சாமி (அ) அரங்கன் சாமி தான் என உறுதியாகக் கூறலாம்.\nஅடியவர்களை ஆண்டவன் என்றும் காப்பான்.\nஇந்த காதர், மஜீது போன்றவர்களைத்தான் நாம் ‘வந்தே மாதரம் பாடி உன் தேச பக்தியை நிரூபி; இல்லையேல், பாகிஸ்தானுக்கு நடையைக்கட்டு’ என்று மிரட்டிகொண்டிருக்கிறோம். சுடலை சாமி போன்றவர்களை, தள்ளி நில், மேலே படாதே, தீட்டு, தனி வரிசையில் நில், எங்கள் கோஷ்டியில் நிற்காதே என்றெல்லாம் இழிவுபடுத்துகிறோம்.\nஇல்லை திரு ரவிகுமார். இங்குள்ள காதர், மஜீது நடவடிக்கை வேறு, வட இந்தியாவில் உள்ள காதர், மஜீது நடவடிக்கை வேறு.\nமயிலாடுதுறை மணிக்கூண்டு கடைவீதியில், யாரும் எந்த இஸ்லாமிய நண்பர் கடையில் எதுவும் வாங்கி, யாருடைய டாக்சியிலும் செல்ல முடியும், பத்திரமாக. ஆனால், டில்லி சாந்தினி சவுக்கிலோ, மீரட்டிலோ அவ்வாறு முடியாது. இரண்டு இடங்களிலும் இருந்த என் போன்றோர் இதை அறிவர்.\nபாகிஸ்தானுக்கு நடையை கட்டு என்றது அங்குள்ள பாதிக்கப் பட்டவர்கள்.\nநம்மவர்கள் மறைந்த நம் ஜனாதிபதி வழி வந்தவர்கள். இவர்கள் வேறு.\nஅது என்ன வட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், இங்குள்ளவர்கள் என்று புது பிரச்சினையை கிளப்புகிறீர்கள் அப்படியானால், ஆந்திராவில் உள்ள முஸ்லிம்கள், கர்நாடகாவில் உள்ள முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் அப்படியானால், ஆந்திராவில் உள்ள முஸ்லிம்கள், கர்நாடகாவில் உள்ள முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் நானும் டில்லியிலும் மீரட்டிலும் இருந்திருக்கிறேன்; வித்தியாசமாக உணர்ந்ததில்லை. மதவெறி என்பது ஒரு நோய், வடக்கிற்கும் தெற்கிற்கும் பொதுவாக உள்ளது. அந்த வெறியால் பீடிக்கப்பட்டவர்கள் முஸ்லிம் மதத்திலும் இருக்கிறார்கள்; இந்து மதத்திலும் இருக்கிறார்கள்.\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 month ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2014/06/", "date_download": "2019-02-20T04:25:29Z", "digest": "sha1:IJTMMBP2BSRZTUP6IAHLU5VYXWDHWXXW", "length": 11193, "nlines": 209, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : June 2014", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nஞாயிறு, 15 ஜூன், 2014\nபலருக்கு மழைக்கால ஈசல் சிறகுகள்.\nவாயின் காயம் ஆயிரம் உயிர்களை தின்னும்.\nஅவனுக்கு எப்படித்தான் புரிய வைப்பது\nமுகம் காட்டும் வார்த்தைகள் மட்டும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 10:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 7 ஜூன், 2014\nதென்னை மரம் தவம் இருப்பது\nநடுங்கி நடுங்கி யாழ் மீட்டும்.\nஹாயாய் உட்கார்ந்து கடலை கொறிக்க\nபசிபிக் கடல் ஆயிரம் மைல்களில்\nமயிலிறகுகொண்டு துடைத்துப் பெருக்கினாற் போல்\nஎலும்புக்கூடுகளை குவித்து முடித்த பின்\nஎங்கள் பொம்மை தான் \"ஒசத்தி\"\nஅந்த \"இ இஸ் டு ஈக்குவல் டு எம்சி ஸ்குவாரை \"\nதென்னையும் இருக்காது கீற்றும் இருக்காது .\nபசிபிக் எனும் சமுத்திரம் மட்டுமே\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 10:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/13298/", "date_download": "2019-02-20T03:26:17Z", "digest": "sha1:5EWIS6CSWKRO2PKDUAPNLLEFK7ZSLDIB", "length": 9128, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்தவிடம் சீனா விளக்கம் கோரியுள்ளது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவிடம் சீனா விளக்கம் கோரியுள்ளது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சீனா விளக்கம் கோரியுள்ளது. என்ன காரணத்திற்காக சீன துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதற்காக எதிர்ப்பு வெளியிடுகின்றார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஸியான்லீயாங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இன்றைய தினம் சந்தித்துள்ளார். மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. ஹம்���ாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை வெளிநாடு ஒன்றுக்கு 15000 ஏக்கர் காணி வழங்கப்படுவதனையே எதிர்ப்பதாக சீனத் தூதுவருக்கு தெளிவுபடுத்தியதாக மஹிந்தவின் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nTagsசீனத் தூதுவர் சீனா விளக்கம் கோரியுள்ளது\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது கோப்பாய் காவற்துறை தாக்குதல்…\nவில்பத்து காடு அழிக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – ரிசாட் பதியூதீன்\nதொழில் செய்து கொண்டிருந்த பெண் தேயிலை மலையிலிருந்து வீழ்ந்து மரணம்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்கள��� எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19634/", "date_download": "2019-02-20T03:27:19Z", "digest": "sha1:JYZ2C243N7PL2VDPVITK2T6D42VPI2DB", "length": 26517, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "கேப்பாபுலவு ஈழத்தின் முன்னுதாரணமான சனப் போராட்டம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகேப்பாபுலவு ஈழத்தின் முன்னுதாரணமான சனப் போராட்டம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள், தங்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் தொடர் போராட்டத்தை நடாத்தி ஒரு மாதம் கடந்த நிலையில் அதாவது 30 நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னர் வெற்றி பெற்றுள்ளனர். கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்ட போராட்ட வழிமுறை மிகவும் கூர்மையானது. ஆனால் மிகவும் நெருக்கடி கொண்டது. அப்படி நெருக்கடி கொண்ட அந்தப் போராட்டத்தில்தான் உக்கிரமும் மிகுந்திருந்தது. இரவு பகலாக 30 நாட்கள் அந்த மக்கள் பனியிலும் வெயிலிலும் மேற்கொண்ட போராட்டம் சாதாரணமானதல்ல. இது உன்னதமான மக்கள் போராட்டம்.\nகேப்பாபுலவு மக்கள் காலம் காலமாக வாழ்ந்த நிலம். அவர்கள் தம் உதிரத்தை, வியர்வையை கொண்டு உருவாக்கியது அந்த நிலம். சொந்த நிலத்திற்காக உயிரையும் விடுவோம் என்று உறுதி பூண்டவ்கள் கேப்பாபுலவு மக்கள். அங்கு வரும் மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்து அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதில் பதில் சொல்ல முடியாது. ஓர்மத்தை உறுதியை கேப்பாபுலவு மக்களிடமிருந்து ஈழ மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எத்தகைய போராட்ட வடிவத்தை கையில் எடுக்க வேண்டும் ஈழமெங்கும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை எப்படி மீட்க வேண்டும் என்பதற்கு இந்த மக்களின் உன்னதமான போராட்டம் ஒரு முன்னுதாரணமாய் அமைந்துவிட்டது.\nபிலக்குடியிருப்பு மக்களின் ஆரம்ப சுகாதார நிலையமும் முன்பள்ளியும் இலங்கை அரசின் விமானப் படைமுகாம் மாறிப்போனது. அதற்கு எதிரிலே தரகங்களால் கூடாரங்களை அமைத்துக் கொண்டு, அதில் இருந்தும், அருகில் உள்ள வயல்களில் சமைத்து, உண்டு, உறங்கி எழுந்து கொண்டு 30 நாட்களாக வீடு திரும்பாமல் போராட்டத்தை முன்னெடுத்தனர் இந்த மக்கள். அந்த மக்கள் தங்கிய��ருந்து போராட்டம் நடத்தும் தகரக் கூடாரங்களில் ஒரு பத்து நிமிடம்கூட இருக்க முடியாது. பகல் முழுவதும் கடுமையான வெய்யில். பெண் குழந்தைகளும், சிறுவர்களும் வெயிலில் வாடிக் கறுத்துப் போயிருந்தார்கள்.\nஇரவு வந்ததும் கடும் பனி. இப்படித்தான் அந்த மக்கள் ஒவ்வொரு கணங்களையும் கடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மக்கள் ஏன் இப்படி தெருவில் வந்து போராடினார்கள் பல்வேறு போராட்டங்களைச் செய்து, பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்ட நிலையிலேயே மக்கள் மிகவும் பாதிப்பை தரும் இந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் உக்கிரமான வார்த்தைகள் இந்த நிலத்தில் மண் ஆக்கிரமிப்புக்கு எதிராக, இன ஒடுக்குதலுக்கு எதிராக வெகுண்டெழுந்த குரல்கள். நாங்கள் 84 பெண்களை இந்த நிலத்திற்காக கொன்றால், 84 ஆண்கள் வருவார்கள். நாளை எங்கள் வீடுகளிலிருந்து பிள்ளைகள் வளர்ந்து எங்கள் நிலத்திற்காக வருவார்கள். நிலத்தை மீட்காமல் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று உக்கிரமாக பேசினர் இப் பெண்கள். இராணுவமுகாங்களை தகர்க்கும் அனல் கொண்ட அச் சொற்கள் .இன்று வென்றுவிட்டன. கேப்பாபுலவில் முதல் அடியை எடுத்து வைத்திருப்பதுவே அந்த வெற்றி.\nஇத்தனை நாட்கள் பனியிலும் வெயிலிலும் இப்படி அலைய விட்ட அரசின் செயலை ஒருபோதும் மறக்க இயலாது நாங்கள் தமிழ் மக்கள் என்பதால்தானே இப்படி ஓர வஞ்சனையா நாங்கள் தமிழ் மக்கள் என்பதால்தானே இப்படி ஓர வஞ்சனையா அந்த மக்களே இலங்கை அரசின் இனப் பாரபட்சம் குறித்தும் இன ஒடுக்குமுறை குறித்தும் மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் விளங்கிக் கொண்டனர். அந்தப் பச்சிழங் குழந்தைகளின் முகங்களை, பள்ளி செல்ல வேண்டிய சிறுவர்களின் முகங்களைப் பார்த்தால் மனசாட்சி உள்ளவர்களுக்கு இரக்கம் வரும். புகைப்படங்களில் கவனித்தால் புரியும். போராட்டம் நடத்தியபோது இருந்த குழந்தைகளின் முகங்கள் இப்போது இப்படி உள்ளன என்று.\nகுழந்தைகளும் முன்னெடுத்த போராட்டம் இது. ஒழுங்கான உணவின்றி, ஒழுங்கான உறக்கமின்றி, நிலம் இழந்த துயரம் படிந்த குழந்தைகள் என்ன குற்றம் செய்தனர் தம் தாய் நிலத்திற்காக இப்படி பனியிலும் குளிரிலும் வெயியிலும் போராடினர். கேப்பாபுலவு பற்றிய சிறுவர்களின் பாடல்கள் இனி வரலாற்று காவியங்கள். ��ம் தாய் நிலம் குறித்தும் அதில் வாழ வேண்டிய வாழ்வு குறித்தும் அந்தப் பிஞ்சுகளிடம் இருக்கும் கனவை, ஆசையை அவர்கள் பாடினர். விமானப் படைவாசலாக்கப்பட்ட அப் பகுதியில் எந்த அச்சமுமின்றி விளையாடியது வெறும் விளையாட்டல்ல. விமானப் படையை நோக்கி அம்புவிட்டு விளையாடி பொழுதை கழித்தும் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nஅப் பகுதி சிறுவர்கள் எவரும் பாடசாலை போகவில்லை என்று தாய் ஒருவர் குறிப்பிட்டார். அதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் கல்விப் பாதிப்புக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மரங்களின் கீழே பெரியவர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடல்களைப் பாடி கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். ஆனால் எம் நிலத்திற்காக எப்படியெல்லாம் போராட வேண்டும் என்ற வரலாற்றுப் பாடத்தை கேப்பாபுலவுச் சிறுவர்கள் கற்றுக்கொண்டுள்ளனர். எந்தப் பாடசாலையிலும் அவர்கள் கற்க முடியாதொரு பாடத்தை அச் சிறுவர்கள் கற்றுவிட்டனர்.\nஎங்கள் நிலத்தை ஆக்கிரமித்தது யார் யாருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம் யாருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம் இப்படி எல்லாம் போராடும் எங்களை குரலை ஏன் அரசு செவிசாய்க்கவில்லை இப்படி எல்லாம் போராடும் எங்களை குரலை ஏன் அரசு செவிசாய்க்கவில்லை நாங்கள் யார் ஏன் இப்படி எல்லாம் துன்புறுத்தப்படுகிறோம் எங்களுக்கு என்ன நடக்கிறது இவைகளை கேப்பாபுலவு சிறுவர்களுக்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த ஈழச் சிறுவர்களுக்கும் செய்திகள் வழியும் புகைப்படங்கள் வழியும் ஊடகங்கள் வழியும் எடுத்து உணர்த்திவிட்டது கேப்பாபுலவு மண்மீட்புப் போராட்டம்.\nகாணிகளை விடுவிப்பது தொடர்பில் அரச தரப்பினர் பலரும் இணக்கம் கூறியபோதும் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனையடுத்து சில நாட்களின் முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தையை நடாத்தியது. இராணுவம் வெளியேறி காணிக்குள் காலடி வைக்கும் வரை மக்கள் தமது போராட்டம் தொடரும் என மக்கள் உறுதியாய் இருந்தனர். அந்த அடிப்படையில் இன்று காலை 11.30 அளவில் படைமுகாமை விட்டு இராணுவத்தினர் வெளியேறினர். மக்கள் இராணுவமாக்கப்பட்டிருந்த தங்கள் நிலத்தை கிராமாக்க வெற்றிக் களிப்புடன் நுழைந்தனர்.\nஇலங்கை விமானப் படைய���னரின், இலங்கை இராணுவத்தின் புலனாய்வுத் துறையினரின் அச்சுறுத்தல்களை தகர்த்தே இந்த மக்கள் மக்கள் போராடினர். தம்மை படமெடுக்கும் இராணுவத்தினரை திருப்பி படமெடுத்தனர் பெண்கள். அரசு காணிகளை விடுவிப்பதாக கூறியபோதும் இராணுவம் மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. எல்லாத் தடைகளையும் உடைத்து தம் போராட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக் காவியமாக்கினர் மக்கள். இன்றைக்கு தங்கள் பூர்வீக நிலத்தை வென்றிருக்கும் இந்த மக்களின் போராட்டம் இலங்கை அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து நிலங்களையும் மீட்டெடுக்கும் எழுச்சியை எங்கள் மக்களிடையே விதைத்துள்ளது. இதனை வைத்து ஜெனீவாவில் நிலங்களை விடுவித்துவிட்டோம் என்று இலங்கை அரசு காண்பித்து குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்ளவும் இயலும். அந்த அரசியலுக்கு இடமளித்தால் எங்கள் நிலமை படுமோசமாகும்.\nகேப்பாபுலவு மக்களை 30 நாட்கள் பனியிலும் வெயிலிலும் தள்ளிய நல்லாட்சி அரசின் அணுகுமுறை சொல்லும் சேதி ஏராளம். அத்துடன் 9 ஆண்டுகளாக இந்த மக்களை நிலமற்றவர்களாக்கிய இலங்கை அரசு சொல்லும் செய்தியும் ஏராளம். மக்களின் 84 ஏக்கர் காணிகளில் தற்போது 40 ஏக்கர் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கேப்பாபுலவை அண்டிய 500 ஏக்கர் பகுதியை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. வீதிகள், காடுகள் என்று அப் பகுதியே இராணுவத்தின் வசமுள்ளது. கேப்பாபுலவை விட்டு வெளியேறிய இராணுவத்தினர் மற்றொரு இடத்திலும் இராணுவமுகாமை அமைக்கவே போகிறார்கள். ஆக ஒரு பகுதி விடுவிக்க இன்னொரு பகுதி ஆக்கிரமிக்கப்படுகிறது. கேப்பாபுலபு இன்னும் மீட்கப்படவேண்டும். இந்த வெற்றி ஒட்டுமொத்த கேப்பாபுலவையும் விடுவிக்கும் உத்வேகத்தை அளிக்கும். ஈழத்தில் பல்லாயிரம் ஏக்கர் சனங்களின் காணிகளை மீட்பதும் இராணுவத்தை நீக்குவதே எங்களின் அடுத்த போராட்டமாகட்டும்.\n(புகைப்படம்- கேப்பாபுலவுப் போராட்டத்தில் தீர்க்கமாக ஒலித்த குரல். அந்த மக்களின் எழுச்சியின் அடையாளம். தாய் நிலத்திற்காக உக்கிரமாக முன்னின்று குரல் கொடுத்து கவனத்தை ஈர்த்த பெண். போராட்ட ஆரம்ப நாட்களிலும் இன்று நிலத்தை விடுவிக்கப்பட்டபோதும் இருந்த காட்சிகள்)\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nTagsஈழம் கேப்பாபுலவு சனப் போராட்டம் மு���்லைத்தீவு பூர்வீக நிலம் முன்னுதாரணம்\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது கோப்பாய் காவற்துறை தாக்குதல்…\nதாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடை நீக்கம்\nசெல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்ட 500 , 1000 ரூபாய் தாள்களை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29435/", "date_download": "2019-02-20T03:01:52Z", "digest": "sha1:M6X63D3547HUDJDUVZTWIZ3YNLFZC2GL", "length": 13872, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "வாழ்வே சிறையில்! பேரறிவாளவன் சிறைசென்று இன்றுடன் 26 ஆண்டுகள் – குளோபல் தமிழ் செய்தியாளர் – GTN", "raw_content": "\nஇந்தியா • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n பேரறிவாளவன் சிறைசென்று இன்றுடன் 26 ஆண்டுகள் – குளோபல் தமிழ் செய்தியாளர்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 1991, ஜூன் 11 அன்று கைது செய்யப்பட்டார். இன்றுடன் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்துவிட்டன.\nராஜீவ் காந்தி கொலைக்கு சிறிய ரக பற்றிகள் இரண்டு வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 1991ஆம் ஆண்டில் ஒரு இளைஞனாக கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன் தன்னுடைய வாழ்வின் முக்கியமான காலம் கட்டம் முழுவதையும் சிறைக்குள் இழந்தார். தான் குற்றமற்றவன் என்றும் தனக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் கூறி சிறை விடுவிப்பு போராட்ட வாழ்வில் பேரறிவாளன் கடந்த 25 ஆண்டுகளாக ஈடுபடுகிறார்.\nமிக நீண்டகாலமாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளனுக்கு 2011 செப்டம்பர் 9 இல் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவிருந்து பின்னர் அத் தண்டனை பின்போடப்பட்டது. இதேவேளை 2014 பிப்ரவரி 18இல் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.முன்னாள் சிபிஐ அதிகாரியான தியாகராஜன், ஓய்வு பெற்ற பின்னர் ‘உயிர்வலி’ எனும் ஆவணப்படத்திற்கு தந்த பேட்டியில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பேரறிவாளன் குற்றமற்றவர் என்று அவர் குறிப்பிட்டார்.\nபேரறிவாளன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க இருந்த அவரது வாக்குமூல வார்த்தைகளை மறைத்ததையும், மொழிபெயர்ப்பில் நடந்த குழப்பங்கள், வாக்குமூலத் தகவலைத் தவறாகப் பதிந்ததையும், இவைகள் அவருக்கு இருந்த சாதகத்தை இல்லாமல் செய்ததாகவும் தியாகராஜன் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு குறிப்பிட்டார்.\nசிறையில் தான் அனுபவித்த வாழ்க்கையை குறித்து பேரரிவாளன் எழுதிய “An Appeal From The Death Row (Rajiv Murder Case — The Truth Speaks)” என்ற ஆங்கிலப் புத்தகத்தையும் அதன் ஹிந்தி மொழிபெயர்ப்பையும் ஓகஸ்ட் 23, 2011இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ. பி. பர்தன் டில்லியில் வெளியிட்டு வைத்தார். இதன் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு தூக்கு கொட்டிலிலிரு��்து ஒருமுறையீட்டு மடல்என்ற பெயரிலும் வெளியானது.\nசிறைச் சாலையில் இருந்து கொண்டே, மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் சிறைத்துறை நடத்தி வரும் திரைமேசை பதிப்பித்தல் (Desktop Publishing) டிப்ளோமாப் பட்டப் படிப்பில் முதல் மாணவராகத் சித்தியடைந்து தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.\nஇவரது தாயார் அற்புதம்மாள் தனது மகனை விடுவிக்க தொடர்ச்சியாக போராடி வருகிறார். தமிழக அரசு பேரரிவாளன் உள்ளிட்ட நால்வரையும் விடுவிக்க தீர்மானித்தபோதும் மத்திய அரசால் அது தடுக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன்சிறை சென்ற இன்றைய நாளில் அவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nTags\"An Appeal From The Death Row பேரறிவாளவன் மரண தண்டனை ராஜீவ் காந்தி வாழ்வே சிறை வேலூர் சிறை\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது கோப்பாய் காவற்துறை தாக்குதல்…\nகாஷ்மீர் மாநிலத்தில் கடந்த 96 மணி நேரத்தில்; 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்\nவடமாகாண சபையின் நீதி – நிலாந்தன்:-\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/08/blog-post_12.html", "date_download": "2019-02-20T03:07:57Z", "digest": "sha1:BF23N6E3FLS5D7ZSMAN6CKUDIZH7BRUF", "length": 27266, "nlines": 115, "source_domain": "www.nisaptham.com", "title": "பாம்பு ~ நிசப்தம்", "raw_content": "\nகொஞ்ச நாட்களுக்கு முன்பாக கர்நாடகாவில் ஓர் ஊரில்- பெயர் ஞாபகமில்லை- சிறுவன் ஒருவனை பாம்பு கடித்துவிட்டது. பத்து வயது கூட நிரம்பாத சிறுவன். துளி கூட பயமில்லாமல் அதன் வாலைப் பிடித்து இழுத்துச் சுருட்டி ஒரு மஞ்சள் பைக்குள் போட்ட பிறகுதான் வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னானாம். ‘அடப்பாவி’ என்று பதறிப் போனவர்கள் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள். செவிலியர்களையும் மருத்துவர்களையும் கொஞ்சம் நேரம் பாம்பைக் காட்டி அலற விட்டவன் மருந்து கொடுத்துப் படுக்க வைத்த பிறகும் மஞ்சள் பையைத் தலை மேட்டிலேயே வைத்தபடி படுத்திருக்கிறான். ‘நான் தப்பிச்சாத்தான் இது தப்பிக்கணும்’ என்று பஞ்ச் டயலாக் அடித்தான் என்று அடுத்த நாள் செய்தித்தாள்களில் ப்ளாஷ் அடித்திருந்தார்கள்.\nபாம்பு கடித்துவிட்டால் பயமில்லாமல் இருந்தால் போதும். தப்பித்துவிடலாம் என்பார்கள். ரோமுலஸ் விடேகர் எழுதிய ‘இந்தியப் பாம்புகள்’ என்றவொரு புத்தகமிருக்கிறது. இப்பொழுது அச்சில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆர்வமிருப்பவர்கள் நேஷனல் புக் ட்ரஸ்ட்டில் விசாரித்துப் பார்க்கலாம்.\nஅரசியல்வாதிகளைத் தவிர பெரும்பாலான இந்தியப் பாம்புகள் விஷமற்றவை என்பதுதான் உண்மை. நாகம், விரியன் (கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டைவிரியன் உள்ளிட்ட அத்தனை விரியன்களும்) ஆகிய மிக மிக சொற்பமான பாம்பு வகைகள்தான் நஞ்சு கொண்டவை. மற்றவை எல்லாம் பூச்சிகள் மாதிரிதான். கடித்தால் வலிக்கும். சாவு வராது. ஆனால் ‘செத்துப் போய்டுவோமோ’ என்கிற பயத்திலேயேதான் பாதிப் பேர்கள் சாகிறார்கள். இந்த பயத்தைப் போக்குவதற்கு ஒரு உபாயம் இருக்கிறது. ஒரு லோட்டா பிராந்தியை ஊற்றிவிட்டுவிட வேண்டும். மப்பு பயத்தை மறைத்துவிடுமாம். அதற்குள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுவிடலாம். நான் சொல்லவில்லை- அதையும் விடேகர்தான் சொல்லியிருக்கிறார்.\nஎங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் லம்பாடிகள் சிலர் குடும்பத்தோடு வசிக்கிறார்கள். காலி இடங்களில் டெண்ட் அடித்து குடியிருந்தபடியே கட்டிட வேலைகளுக்குச் சென்று வருபவர்கள். எங்கள் வீட்டு ஆழ்குழாய் கிணற்றில் அவ்வப்பொழுது சில குடங்கள் தண்ணீர் பிடித்துக் கொள்வார்கள். இவர்களுக்கு சொந்த ஊர் என்றெல்லாம் எதுவுமில்லை. நாடோடி வாழ்க்கைதான்.\nசில மாதங்களாக பெங்களூரில் மழை. நல்ல மழை என்று சொல்ல முடியாவிட்டாலும் தினமும் மண் நனைந்துவிடுகிறது. அதனால் புதர் பெருகிவிட்டது. பாம்புகளும்தான். எங்கள் வீட்டுக்கு முன்பாக கூட ஒரு நீண்ட நாகத்தைப் பார்த்ததாகச் சில நாட்களுக்கு முன்பாகப் பதறினார்கள். நமக்கு பிரச்சினையில்லை. நிகழ்தகவு(Probability) மிகக் குறைவு. ஆனால் லம்பாடிகள் பாவம். டெண்ட்டுக்குள்ளேயே பாம்பு வந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். மின்விளக்கு கூட இல்லாத டெண்ட்டுகள் அவை. இரவில் வழுவழுவென்று ஏதோ மேலே ஊரும் போதுதான் அது பாம்பு என்றே தெரியும்.\nநம்மூரில்தான் பாம்புகளைப் பற்றிய புனைகதைகள் அதிகம் அல்லவா கொம்பேறி மூக்கன் பாம்பு கொத்திவிட்டு, தான் கொத்தியவனின் பிணம் எரிக்கப்படுவதை மரத்தின் மீது நின்று வேடிக்கை பார்க்கும் என்கிற கதையை எங்கள் ஊரில் சொல்வார்கள். அதே போல, கண்கொத்திப் பாம்பு கண்ணிலேயே போடும் என்பார்கள். ஆனால் இவற்றில் எதுவுமே உண்மையில்லை. அத்தனையும் புனைகதைகள். லம்பாடிகளுக்கு இந்தக் கதையெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை.\nஎந்தப் பாம்பாக இருந்தாலும் அடித்துக் கொன்று தீ வைத்து எரித்துவிட்டுத்தான் அடுத்த வேலை. தீ வைத்து எரிப்பது ஒரு வகையில் நல்லதுதான். பாம்பை அடித்துக் கொல்லும் போது அதன் பின்புறத்திலிருந்து ஒரு திரவம் சுரக்கும். அந்த திரவம்தான் எதிர்பாலின பாம்பை மேற்படி சமாச்சாரத்துக்கு அழைக்கும் சிக்னல். அப்படியே போட்டுவிட்டால் ‘யாரோ கூப்பிடுறாங்க’ என்று அக்கம்பக்கத்து பாம்புகள் மோப்பம் பிடித்தபடியே வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் அந்தக் காலத்திலிருந்தே எரித்துவிடுகிறார்கள்.\nமுந்தாநாள் லம்பாடிகள் டெண்ட்டில் வாழும் ஒரு மனிதரை பாம்பு கடித்துவிட்டது. பொதுவாக பாம்புகள் மழை ஈரத்தில் துடிப்பானவை. சில வகைப் பாம்புகள் இரவிலும் சில வகைப் பாம்புகள் பகலிலும் துடிப்பாக இருக்குமாம். இவரை வீசிய பாம்பு இரவுப் பாம்பு. என்ன வகைப் பாம்பு என்றெல்லாம் தெரியவில்லை. வீசிவிட்டுப் போய்விட்டது. ஒரு சிறுமி அவசர அவசரமாக வந்து கதவைத் தட்டினாள். மணி ஒன்பது இருக்கும். கதவைப் பூட்டியிருந்தோம். ‘கைபடாத தண்ணீர் ஒரு குடம் வேண்டும்’ என்றாள். கைபடாத தண்ணீர் என்றால் போர்வெல்லை திறந்துவிடச் சொல்கிறாள். என்னவென்று விசாரிப்பதற்குள் பெரியவர் ஒருவர் பின்னாலேயே வந்தார். காரணத்தைச் சொல்லிவிட்டு ‘மந்திரிக்க வேண்டும்’ என்றார்.\n‘முதல்ல ஆஸ்பத்திரிக்கு போலாம் கிளம்புங்க’ என்றேன். அவர் எந்த ஆரவாரமுமில்லாமல் மறுத்தார். பக்கத்து வீட்டுக்காரரிடம் தகவல் சொல்லிவிட்டு அவரையும் அழைத்துக் கொண்டு கடிபட்டவர் இருந்த இடத்துக்குச் சென்றோம். பக்கத்து வீட்டுக்காரர் வயதானவர். அப்பாவை விட வயது அதிகம். ‘இவங்களுக்கு தெரியும்...நீங்க டென்ஷன் ஆகாதீங்க’ என்றார். பத்துப் புள்ளதாச்சிக்கு ஒரு புள்ளதாச்சி வைத்தியம் சொன்ன கதையாக இடையில் புகுந்து நாம் உளறக் கூடாது என்ற நினைப்பு இருந்தாலும் பாம்பு என்கிற பயம் இருந்தது. ஏமாந்தால் கடிபட்டவரின் கதையே முடிந்துவிடும். நாங்கள் அருகில் சென்ற போது கடிபட்டவரை வீதி விளக்குக்கு இடம் மாற்றியிருந்தார்கள். அவரும் முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டிக் கொள்ளவில்லை. எங்களைப் பார்த்துச் சிரித்தார். லம்பாடிகள் குழாமில் ஒரு கிழவனாரும் இருந்தார். கடிவாயைப் பார்த்துவிட்டு ‘தடிப்புமில்ல...வீக்கமுமில்ல...’ என்று ஆராய்ச்சி செய்துவிட்டு ‘தண்ணீர் மந்திரிச்சா போதும்’ என்ற முடிவுக்கு வந்தவர் அவர்தான்.\nசிறுமி தண்ணீரைக் கொண்டு வந்ததும் கிழக்கு திசை நோக்கி நின்று சாமியைக் கும்பிட்டுவிட்டு நீரை எடுத்து கடிவாயைக் கழுவிவிட்டார். கொஞ்சம் தண்ணீரைக் குடிக்கச் சொன்னார். அவ்வளவுதான். மந்திரம் முடிந்தது. விடேகர் தன் ��ுத்தகத்தில் இவற்றையெல்லாம் மூட நம்பிக்கை என்று எழுதியிருப்பார். ஆனால் அவரே ஒரு விஷயத்தையும் சொல்லியிருப்பார். இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பாம்புகள் விஷமில்லாதவை என்பதால் முக்கால்வாசி நேரங்களில் மந்திரவாதிகள் வென்றுவிடுகிறார்கள் என்று. மந்திர தந்திரம் முடிந்தவுடன் அவர்கள் தங்களது குடில்களுக்குள் சென்றுவிட்டார்கள்.\nவிஷமுறிவு மருந்து எதுவுமே கொடுக்காமல் ஒருவன் கதையை முடிக்கப் போகிறார்களோ என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருந்தால் விஷ முறிவு மருந்தைக் கொடுத்திருப்பார்கள். பாம்புக்கான விஷ முறி மருந்தை இப்பொழுது எப்படித் தயாரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் பாம்பு விஷத்தை நீர்த்துப் போகச் செய்து அதைக் குதிரைக்கு ஏற்றிவிடுவார்களாம். தன் உடலில் செலுத்தப்பட்டிருக்கும் விஷத்துக்கு எதிர் மருந்தை குதிரையின் உடல் தானாகவே உற்பத்தி செய்யும். விஷ முறிவு திரவம் குதிரையின் உடலில் உற்பத்தி செய்யப்பட்டவுடன் குதிரையின் ரத்தத்திலிருந்து விஷத்தைப் பிரித்தெடுப்பார்களாம். ப்ளூ க்ராஸ்காரர்கள் அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்தில் இது சாத்தியம். இப்பொழுதும் இதே முறைதானா என்று தெரிந்தவர்கள் சொல்லலாம். விக்கிப்பீடியாக்காரர்கள் இன்னமும் கூட இதே முறைதான் என்கிறார்கள்.\nஅடுத்த நாள் காலையில் விடிந்தும் விடியாமலும் லம்பாடிகளின் குடிசைப்பகுதிக்குச் சென்ற போது வழக்கம்போலவே நடமாடிக் கொண்டிருந்தார்கள். அப்படியென்றால் கடிபட்டவனுக்கு எதுவும் ஆகவில்லை. அந்தக் கிழவனாரைப் பார்த்துப் பேச வேண்டும் என்று தோன்றியது. அவருக்கு கன்னடம் அவ்வளவாக பேசத் தெரியவில்லை. நானும் அதே அரைகுறை கன்னடக்காரன்தான். ‘எப்படி...தப்பிச்சுட்டான் பார்த்தீங்களா’ என்று சிரித்துவிட்டுச் சொன்னார். ‘எப்படி சாத்தியம்’ என்று சிரித்துவிட்டுச் சொன்னார். ‘எப்படி சாத்தியம்’ என்றேன். கடிவாயைப் பார்த்தாலே என்ன பாம்பு கடித்திருக்கிறது என்று சொல்லிவிட முடியும் என்றார். காலங்காலமாக ஊர் ஊராகத் திரிகிறார்கள். அதில் வந்த அனுபவம். விஷமில்லாத பாம்பு என்று தெரிந்தால் கடி வாங்கியவர்களுக்கு பயத்தை நீக்கினாலே போதும் என்று விடேகர் சொன்னதை அச்சு பிசகாமல் சொன்னார��. ‘நாகமா இருந்திருந்தா ஆஸ்பத்திரி தூக்கிட்டுப் போயிருப்போம்’ என்றார்.\nஅவர் சரியாகத்தான் இருக்கிறார். நான் தான் குழம்பிவிட்டேன்.\n‘இவங்களுக்கு இதெல்லாம் ஒண்ணுமே தெரியாது...நான் சொல்லுறதை நம்புறாங்க....என் மந்திரத்தை நம்புறாங்க...உங்களை மாதிரி நிறையப் படிச்சவங்கதான் ரொம்பக் குழப்பிக்கிறீங்க...’ என்றார். சிரிப்பு வந்துவிட்டது. ‘நிறையப் படித்தால் குழப்பம் வராது. என்னை மாதிரி அரைகுறையாகப் படித்தால்தான் குழப்பம் வரும்’ என்றேன். அவரும் சிரித்துவிட்டார்.\nகொம்பேறி மூக்கன் பாம்பு கொத்திவிட்டு தான் கொத்தியவனின் பிணம் எரிக்கப்படுவதை மரத்து மீது நின்று வேடிக்கை பார்க்கும் //\nகண்கொத்திப் பாம்பு கண்ணிலேயே போடும் என்பார்கள்.//\n\"இது உண்மை. விஷத்தை துப்புகிற பாம்புகள் உள்ளன. நம் கண்ணில் ரத்த நாளங்கள் வெளியில் தெரிவது போல் உள்ளன. அவ்வாறு துப்பும் விஷம் கண்ணில் பட்டால் கடித்தது போல தான். யோசிச்சு பாருங்க கையில் கடித்தால், கையை கட்டி விஷம் தலைக்கு ஏறாமல் தடுக்கலாம். கண்ணில் விஷம் பட்டால் கண்ணை பிடுங்கியா போட முடியும் கண்ணாடி போட்டு இருந்தா மட்டும் எஸ்கேப் ..\"\nஏதோ அவர் நேரம் பிழைத்து கொண்டார். பாம்பு கடிபட்ட ஒருவருக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதே முறையான செயல்.\nஅனுபவ அறிவு அப்படின்றது இது தான் போல...\n\"நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல் \" ... பலருக்கும் மரண பயமே நோயின் காரணியாக இருந்துவிடுகிறது என்பது இந்த நிகழ்வில் இருந்து கண்கூடு ...\nரோமுல்ஸ் விடேகர் - குறித்த அறிமுகத்திற்கும் நன்றி மணி அண்ணா ...\n// ‘நிறையப் படித்தால் குழப்பம் வராது. என்னை மாதிரி அரைகுறையாகப் படித்தால்தான் குழப்பம் வரும்’ // - உங்களுக்கு கம்பெனி கொடுக்க எங்களை போல் பலர் இருக்கிறோம்.\n// இந்த பயத்தைப் போக்குவதற்கு ஒரு உபாயம் இருக்கிறது. ஒரு லோட்டா பிராந்தியை ஊற்றிவிட்டுவிட வேண்டும்.// enakku pidikkathe any other option\n//அரசியல்வாதிகளைத் தவிர பெரும்பாலான இந்தியப் பாம்புகள் விஷமற்றவை என்பதுதான் உண்மை.// Powerful truth. But, no remedy at all. Am I not correct\nமணி(கண்டன்) அந்த மணி(சத்தம்)கதைதான் ஞாபகத்திற்கு வந்தது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும��.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2018/11/16/gaja-cyclone/", "date_download": "2019-02-20T03:33:54Z", "digest": "sha1:KUQZG7WBOII7UPCECKBCZBDZE4UVM6JW", "length": 10483, "nlines": 120, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "கஜா புயல் கரையை கடந்தது – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nகஜா புயல் கரையை கடந்தது\nகஜா புயல் கரையை கடந்தது\nதீவிர புயலாக இருந்த கஜா, வலுவிழந்து புயல் நிலைக்கு திரும்பியுள்ளது. வலு குறைந்தாலும் மணிக்கு அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசகிறது\nகோட்டகுப்பதில் அதிகம் பாதிப்பு இல்லை\nPrevious புதிய வேகமெடுத்த கஜா புயல்.. அதி தீவிர புயலாக வலுவடைந்தது\nNext PIMS மருத்துவமணையில் இலவச அறுவை சிகிச்சை மற்றும் நோய் குறித்த முகாம்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nபயன்பாட்டுக்கு வந்தது முதல்கட்ட சென்னை மெட்ரோ திட்டம்\nகுட் டச், பேட் டச் மட்டும் போதாது; மூணாவதா இதையும் சொல்லிக் கொடுங்க குழந்தைகளுக்கு..\nFollow up :- மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் கட்டண வசூல் தடை நிறுத்திவைப்பு\nபுதுவை அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் வாகனங்களுக்கு க���்டணம் வசூலிக்க தடை – கோர்ட்டு உத்தரவு\nதண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது\nகோட்டக்குப்பத்தில் அடகு கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nவானூர் தொகுதியில் தி மு க வெற்றி வாய்ப்பு\nமினி கைடுலைன் பஞ்சாயத்து அப்ரூவல்..\nதங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்\nகோடை காலப் பராமரிப்பு - குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஸ்பெஷல்\nபத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/SAHARA-THE-UNTOLD-STORY-3657", "date_download": "2019-02-20T04:07:13Z", "digest": "sha1:OOX45EFPTDAOCFZB4LPSBQ3VBTS7PFYE", "length": 6487, "nlines": 66, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "SAHARA THE UNTOLD STORY | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கண்ணதாசன் பதிப்பகம் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சபீதாஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=149287", "date_download": "2019-02-20T04:15:03Z", "digest": "sha1:YY4PEBWDAFWN3XSASAOAHASKQ3M6G7K7", "length": 12083, "nlines": 102, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ஆப்கானிஸ்தானில் பீரங்கி தாக்குதல் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி – குறியீடு", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் பீரங்கி தாக்குதல் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் பீரங்கி தாக்குதல் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள கபிசா மாகாணம், தகாப் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படைகளுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.\nஅப்போது அல்மாஸ்கேல் என்ற கிராமத்தில் ஒரு பீரங்கி குண்டு, குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.\nஇதுபற்றி தகாப் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி முகமது நயீம் சபி கூறும்போது, “இந்த மாவட்டத்தில் பல இடங்களிலும் தலீபான்களுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன. இதில் அல்மாஸ்கேல் கிராமத்தில் பத்ராப் பகுதியில் ஒரு பீரங்கி குண்டு விழுந்து பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டார். அதே நேரத்தில் இந்த தாக்குதலை நடத்தியது யார் என அவர் குறிப்பிடவில்லை.\nஅந்தப் பகுதியில் வசித்து வருகிற ஹாஜி கலீல் என்பவர் கூறும்போது, “வீடுகள் மீது பீரங்கி குண்டுகள் விழுகின்றன. இதில் பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வருகிற சண்டையில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.\nஇதற்கிடையே தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அல்மாஸ்கேல் கிராமத்தில் அமெரிக்க படைகள் நடத்திய வான்தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியாகி விட்டனர் என கூறி உள்ளார்.\nஇந்தியாவின் பரிசாக ருவாண்டாவுக்கு 200 பசுக்கள் – பிரதமர் மோடி வழங்குகிறார்\nபிரதமர் மோடி ருவாண்டா நாட்டுக்கு சென்றார். இந்தியாவின் பரிசாக அந்த நாட்டுக்கு 200 பசுக்களை வழங்குகிறார்.\nடொனால்ட் டிரம்புக்கு நடந்த கொடூரம்\nஇங்கிலாந்தில் நாய்களுக்கான ஆடை அலங்கார போட்டி நடைபெற்றது. இதில் லாங்ஷர் பகுதியை சேர்ந்த ஸ்புட் என்ற பாக்சர் இன நாய் டொனால்டு டிரம்ப் போன்று உடை அணிந்திருந்ததினால்…\nஅமெரிக்க கண்டத்தை மற்றுமொரு சூறாவளி தாக்கவுள்ளது.\nஅமெரிக்க கண்டத்தை மற்றுமொரு சூறாவளி தாக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ஹார்வி, ஏர்மா ஆகிய சூறாவளிகள் அமெரிக்காவையும், அட்லாண்டிக்கில் உள்ள தீவுகளையும் கடுமையாக தாக்கி இருந்தன. தற்போது ஹொசே…\nபேர்ஸ்டோவ், ஹேல்ஸ் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 242 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.\nரஷியா: செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வணிக வளாகத்தில் குண்டு வெடிப்பு – 10 பேர் படுகாயம்\nரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள வணிக வளாகத்தில் குண்டு வெடித்ததில் அங்கிருந்த 10 கடைக்காரர்கள் படுகாயம் அடைந்தனர்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/148191-hd-kumaraswamy-watches-sons-film-with-family.html", "date_download": "2019-02-20T02:53:48Z", "digest": "sha1:FM2JNISL45LQRCTT5WM6BXAK6TY4OR6W", "length": 18572, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`குடும்பத்துடன் ஒரு முறை; அமைச்சர்களுடன் ஒரு முறை’ - மகனின் படத்தைப் பார்த்து மகிழ்ந்த முதல்வர்! | HD Kumaraswamy Watches Son's Film With Family", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:40 (28/01/2019)\n`குடும்பத்துடன் ஒரு முறை; அமைச்சர்களுடன் ஒரு முறை’ - மகனின் படத்தைப் பார்த்து மகிழ்ந்த முதல்வர்\nஅரசியல்வாதிகளின் வாரிசுகள் அரசியலுக்கு வரும் காலம் மாறிப்போய், இப்போது அவர்கள் சினிமாவில் அறிமுகமாகி வருகின்றனர். அந்தவகையில் சில மாநிலங்களில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் சினிமாவில் கோலாச்சி வருகின்றனர்.\nஅந்த வரிசையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மகன் நிகில் கௌடாவும் இணைந்துள்ளார். 2016-ம் ஆண்டே இவர் `ஜாக்குவார்’ படம் மூலம் சினிமா துறைக்கு வந்தவர். இந்தநிலையில், நிகில் நடிப்பில் இரண்டாவதாக உருவாகியுள்ள படம் `சீதா ராமா கல்யாணா.’ மகனுக்காகக் குமாரசாம��யே இரண்டாவது முறையாக மனைவியின் பெயரில் தயாரித்துள்ளார். கடந்த 25-ம் தேதி வெளியான இப்படம் குடும்பங்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.\nஇந்நிலையில், நிகிலின் `சீதா ராமா கல்யாணா' திரைப்படத்தை நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தன் தந்தை தேவ கௌடா, தன் தாயார் மற்றும் குடும்பத்துடன் பெங்களூரு திரையரங்கில் கண்டுகளித்தார். முன்னதாக, படம் ரீலீஸாவதற்கு முந்தைய நாளே முன்னாள் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் பரமேஸ்வர் என தன் அமைச்சரவை சகாக்களுடன் சென்று இதே திரைப்படத்தைப் பார்த்தார்.\nஒருமுறைக்கு இருமுறை மகனின் திரைப்படத்தைப் பார்த்து ரசித்துள்ளார் குமாரசாமி. இதைக் கர்நாடக பா.ஜ.க விமர்சித்துள்ளது. ``உங்கள் மகனின் திரைப்படத்தை ஊக்குவிக்க நீங்கள் திரையரங்குகளில் செலவிடுகின்ற அதே அளவு முயற்சியைக் கர்நாடகாவில் வறட்சியைச் சமாளிப்பதற்கான ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருந்தால் 377 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார்கள்\" என்று ட்விட்டரில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.\n`சின்னத்தம்பியைக் கோவைக்கே இடமாற்றம் செய்யுங்க..’ - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் #BringBackChinnathambi\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hdvid.mobi/view-post/yNHtyP1DyE0/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2019-02-20T04:07:24Z", "digest": "sha1:5PDGZCIEN5EATIBU6FHSCEIVVAJPPLRF", "length": 11301, "nlines": 83, "source_domain": "hdvid.mobi", "title": "ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா? அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம்! Hd video download Download In MP4 3GP HD - MP3", "raw_content": "\nHome › Urban Studios › ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம்\nDownload Or Play ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம்\nVideo ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம்\nஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம்\nஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம்\nWatch The Video On Youtube: ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம்\nFind More Viders: ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரி��ுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம்\nTags:ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் hd video download, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா hd video download, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் 3gp, Mp4, Mp3 HD Mp4 video, Download ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா 3gp, Mp4, Mp3 HD Mp4 video, Download ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் 3gp Video, Download ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா 3gp Video, Download ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் Mp4 Video Download, Download ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா Mp4 Video Download, Download ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் HD mp4 Video, Download ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா HD mp4 Video, Download ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் HD mp3 ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா HD mp3 ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் Video Songs, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா Video Songs, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் Movie Video Song, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா Movie Video Song, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் bollywood movie video, 3gp ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா bollywood movie video, 3gp ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் video Download, mp4 ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா video Download, mp4 ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர ��ைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் hindi movie songs download, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா hindi movie songs download, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் (2019) all video download, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா (2019) all video download, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் Hd Video Songs, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா Hd Video Songs, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் full song download, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா full song download, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் Movie Download, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா Movie Download, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் HD video Download, Mp4 Songs Download, video, 3gp, mp4 download, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் Bollywood Songs, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா Bollywood Songs, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம் Android Video, Full PC Hd Video, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா Android Video, Full PC Hd Video, ஆபாச படங்களை எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம்\n அதிர வைக்கும் நடிகையின் வாக்குமூலம்\nஆரோக்கியத்திற்கு இந்த பயிற்சியை செய்யுங்க | திவ்யா விளக்கம்|workout for men|divya explanation ஆபாச படங்களை எப்படி எடுக்கிற�\nGTVLOG 183 ஆபாச படங்களை எப்படி எடுக்கிற�\nதிரும்பி வர ரெண்டு நாள் ஆகும் ஆபாச படங்களை எப்படி எடுக்கிற�\nஒரு வாரம் பெங்களூரில் டிரெயினிங் tamil news ஆபாச படங்களை எப்படி எடுக்கிற�\nகன்னித்திரை சவ்வு கிழிவது | இது பற்றிய சுவாரசியங்கள் ஆபாச படங்களை எப்படி எடுக்கிற�\nவள்ளி சீரியல் வித்யா மோகனின் ஆபாச படம் ஆபாச படங்களை எப்படி எடுக்கிற�\nகண் கருவளையம் ஒரு வாரத்தில் நீங���கி விடும்.../How to Remove Under Eye Dark Circles/Karuvalayam... ஆபாச படங்களை எப்படி எடுக்கிற�\n | கைப்பழக்கத்தால் ஏற்படும் நன்மைகள் | கைப்பழக்கம் தீமைகள் ஆபாச படங்களை எப்படி எடுக்கிற�\nகை அடி ப்பது எப்படி திவ்யா விளக்கம்|Divya explanation in tamil |Effect of yoga ஆபாச படங்களை எப்படி எடுக்கிற�\nஎன்னுடைய ₹ Rate என்ன என்று கேட்கும் ஆண்களே அதிகம் சர்ச்சைகளை கிளப்பும் Actress Kasthuri ஆபாச படங்களை எப்படி எடுக்கிற�\nமுதல் நாளில் அந்த இடத்தில் சுவைக்கலாமா ஆபாச படங்களை எப்படி எடுக்கிற�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/03/10/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E/", "date_download": "2019-02-20T02:57:00Z", "digest": "sha1:B52WRK3THBTHZXIAOPDVLL2YQEEAN3RB", "length": 12907, "nlines": 127, "source_domain": "peoplesfront.in", "title": "இராமராஜ்ஜிய ரதயாத்திரை எதிர்ப்பு – மதுரையில் தயாரிப்பு கூட்டம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nஇராமராஜ்ஜிய ரதயாத்திரை எதிர்ப்பு – மதுரையில் தயாரிப்பு கூட்டம்\nஇராமராஜ்ஜிய ரதயாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்ட\nமதுரை மாவட்டத் தயாரிப்புக் கூட்டம்\nகாவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு\n( தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி )\nபுரட்சிகர இளைஞர் முன்னணி – தோழர் குமரன்\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி – தோழர்கள் ஆரோக்கியமேரி,\nதமிழக மக்கள் சனநாயகக் கட்சி –\nஆதித்தமிழர் பேரவை – ஆதவன்\nஆதித்தமிழர் கட்சி – விடுதலை வீரன்\nஇளந்தமிழகம் – தோழர் பாரதி\nபறையர் புலிப்படை – தோழர் வரதன்\nஆதித்தமிழர் கட்சி – திருமுருகச்செல்வம்\nஉள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள் கலந்து கொண்டனர்.\n> திங்கட்கிழமை காலை மாவட்ட ஆட்சியாளரை, காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளரை, தென்மண்டல காவல்துறை ஐ.ஜியை தலைவர்கள் நேரில் சந்திப்பது என முடிவானது.\n> ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது.\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்டக்குழு தோழர் வழக்குரைஞர் தெய்வம்மாள் ஒருங்கிணைப்பாளராக முடிவானது.\nதுணை ஒருங்கிணைப்பாளர்களாக தோழர்தமிழ்ப்பித்தன் – த.பெ.தி.க,\nதோழர் இரா.செல்வம் – ஆ.த.பே,\nதோழர் விடுதலைவீரன் – ஆ.த.க,\nதோழர் மணிகண்டன் – தி.வி.க,\nதோழர் சாகுல் அமீது – த.ம.ஜ.க,\n> நூற்றுக்கணக்கில் திரட்டி செங்கோட்டையில் தடுப்பு மறியலுக்குச் செல்வது என முடிவானது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர் ��ுதுகில் குத்தும் மோடி அரசைக் கண்டித்து மதுரையில் இரயில் மறியல்.\nசேலம் தளவாய்பட்டி ராஜலட்சுமி படுகொலை நேரடி விசாரணை\nஅடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – சென்னை ஆலோசனை கூட்ட முடிவுகள்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nநாடற்ற ஈழ ஏதிலிகளை வீடற்றவர்களாகவும் ஆக்கிய கஜா புயல்\nதமபக25 & புரட்சிக்கவிஞர் பிறந்த நாள்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/uncategorized/", "date_download": "2019-02-20T03:58:48Z", "digest": "sha1:MNKGENLE2XYS7XEF45YG3JEUDRKW7ZUK", "length": 6834, "nlines": 154, "source_domain": "saivanarpani.org", "title": "Uncategorized | Saivanarpani", "raw_content": "\n107. அறிவு வழிபாட்டில் செறிவு\nஇறைவனை அடையும் வழிகள் – சீலம்\n23. கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வன்\n12. குபேரனுக்கு நிதி அளிக்கும் பெருமான்\n15. சிவன் சேவடி போற்றி\nஇறைவனை அடையும் வழிகள் – நோன்பு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/health-news-in-tamil/prawn-helps-in-reducing-high-blood-pressure-118091600020_1.html", "date_download": "2019-02-20T04:02:58Z", "digest": "sha1:OHZI3NXR34POTC457Z4JTVW3VIO4HYQK", "length": 11080, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "உயர் ரத்த அழுத்தத்தை க���றைக்க... | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉயர் ரத்த அழுத்தத்தை குறைக்க...\nகடல் உணவுகள் அனைத்தும் ருசியாகவும், பல வகையான சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ள ஒன்றாக உள்ளது. கடல் உணவு வகைகளில் இறால் முக்கியமான ஒன்றாகும். இறால் உண்பதால் கிடைக்கும் நன்மைகளை காண்போம்...\n1. இறாலில் குறைந்த கொழுப்பு, அதிகமான புரதம், கலோரிகள், கால்சியம், பொட்டாசியம், செலினியம், விட்டமின் எ, ஈ, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளது.\n2. இறால்கள் எதிர்ப்பு சக்தி குறைபாட்டை பாதுகாக்க பெரிதும் பயன்படுகிறது. மேலும், வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.\n3. இறாலில் குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளதால், இவை டயட் உள்ளவருக்கு சிறந்த உணவாக இருந்து நலமான உடலை தரும்.\n4. இறாலில் உள்ள செலினியம் புற்றுநோய் செல்களை உடலில் உருவாகாமல் தடுக்கிறதாம்.\n5. இறால் உயர் ரத்த அழுத்த கோளாறுகளை குணப்படுத்த கூடிய ஆற்றல் கொண்டவை. இவற்றில் சோடியம் அதிக அளவில் இருப்பதால் இதய நோய்களுக்கு சிறந்தது.\n6. இறாலில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் சீரான செயல்பாட்டை தந்து, குறிப்பாக மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.\nஇதய நோயாளிக்களுக்கான கடல் உணவு\nநீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் செய்யக்கூடாதவைகள் என்ன...\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா...\nதினமும் ஐந்து மிளகு சாப்பிடுவதால் என்ன பயன்...\nஇதய நோயகளுக்கான கடல் உணவு இதோ...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/vijay-sethupathi-going-to-act-in-kannada-film-industry/", "date_download": "2019-02-20T04:13:46Z", "digest": "sha1:5PAKCZNUZVEGWVWN5FCGEVMKBVJKINAB", "length": 5645, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "vijay sethupathi going to act in kannada film industry", "raw_content": "\nகன்னட திரையுலகில் கால் பதிக்கும் நடிகர் விஜய் சேதுபதி. விவரம்\nகன்னட திரையுலகில் கால் பதிக்கும் நடிகர் விஜய் சேதுபதி. விவரம்\nஎந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.\nசமீபத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர், தமிழ் திரையுலகின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, ஜுங்கா, 96, சூப்பர் டீலக்ஸ், செக்கச் சிவந்த வானம் சீதக்காதி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.\nமேலும், தெலுங்கில் அதிகப்படியான பொருள்செலவில் உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சனுடன் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி வெளிவந்துள்ளது. தற்போது சிவ கணேஷ் இயக்கும் அக்கடா என்னும் கன்னடப் படத்தில் வசந்த் விஷ்ணு என்பவருக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார் என தகவல் வந்துள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious « மிரட்டலாக வெளிவந்த மிசின் இம்பாஸிபிள் படத்தின் ப்ரோமோ வீடியோ. காணொளி உள்ளே\nNext நடிகர் தனுஷ் வெளியிட்ட லியோன் ஜேம்ஸின் கண்ணே கண்ணே பாடல். காணொளி உள்ளே »\nஇணையத்தில் வைரலாக பரவும் விஜய் சேதுபதி புகைப்படம் – புகைப்படம் உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் திமிரு புடிச்சவன் படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nநயன்தாரா, எமி ஜாக்ஸன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/08/18/andavare/", "date_download": "2019-02-20T03:18:46Z", "digest": "sha1:OP54AOINOFD3FSQMO7ANKRQKTFAJFD2W", "length": 27169, "nlines": 141, "source_domain": "amaruvi.in", "title": "ஆ��்டவரே ஸ்தோத்ரம் .. – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nதொடங்கி விட்டார்கள். விடாது கருப்பு போல் விடாது சுவிசேஷம். சென்னையில் தான் சுவிசேஷம், நற்செய்திக் கூட்டம் என்று அலட்டல் தாங்க முடியவில்லை என்றால் இப்போது சிங்கையிலும் வந்து விட்டார்கள். இதில் தமிழ்க் கூட்டம் கொஞ்சம் அதிகப்படி. படத்தைப் பாருங்கள். ஒரு மருத்துவமனை முன்னர் வியாதிகளை சொஸ்தம் ஆக்குகிறார்கள். பேசாமல் மருத்துவமனயை மாற்றி மைதானமாக ஆக்கலாம். சுவிசேஷக் கூட்டங்களுக்கு இடமாவது கிடைக்கும். ( கே.கே. மருத்துவமனை – உஷார். உங்கள் பிழைப்பில் மண் தயார் ).\nசில மாதங்களுக்கு முன்பு சில மத மாற்றுக்காரர்கள் வீடு தேடி வந்திருந்தார்கள். சீன ஆணும், பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணும் வந்திருந்து கிறித்தவப் பெருமை பேசினார்கள். அந்த சந்திப்பைப் பற்றி இந்த இரண்டு தளங்களில் அளித்திருந்தேன்.( முதல் சந்திப்பு, இரண்டாம் சந்திப்பு ).\nஅந்த சந்திப்புக்களில் பல நீண்ட வாக்குவாதங்கள் பிறகு அவர்கள் தங்களது தலைமைப் பாதிரியாரை அழைத்து வருவதாகக் கூறிச் சென்றார்கள். காத்திருப்பு தொடர்கிறது.\nஇன்று இந்த சுவிசேஷ அழைப்பைப் பார்த்தேன். சில எண்ணங்கள்.\nதிரை கடல் ஓடியும் திரவியம் தேடுதல் என்பது இது தான் போல். சொந்த ஊரில் ஆள் பிடித்தது போதாது என்று நாடு கடந்து வந்துள்ளார்கள். முன்பெல்லாம் வெள்ளைக்காரர்கள் செய்த செயலை நம்மவரே செய்வது நல்ல வேடிக்கை.\nஎனக்கு சின்ன வயதில் பேசும்போது கொஞ்சம் திக்கும். இப்போதும் அப்படித்தான். அதனை சரி செய்கிறேன் பேர்விழி என்று அப்பாவின் அலுவலக நண்பர் ஒருவர் என்னை ஒரு எட்டு வயதாக இருக்கும் போது இம்மாதிரி ஒரு கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். கடைசி வரை என்ன பேசினார்கள் என்று புரியவே இல்லை. தேவன் இறங்குகிறார், பாருங்கள் என்று மேடையில் இருந்த அனைவரும் அழுதார்கள். நானும் பயத்தில் அழுதேன். பின்னர் மேடையில் சிலர் நடந்து வந்து தங்களுக்குக் குணமாகி விட்டது, பிறவி நொண்டிகள் கால் நடக்க வந்து விட்டது என்று சொன்னார்கள். பின்னர் எல்லாரும் ஒரே குரலில் “ஆண்டவரே ஸ்தோத்திரம் ” என்று பல முறை அழுதபடியே பாடினார்கள். ஒரு மண்ணும் புரியாமல் நான் பேந்தப் பேந்த முழித்துக்கொண்டிருந்தேன்.\nஆங்கிலம் பேசும் அந்நிய நாட்டவர் மத மாற்று வேலையில் ஈடுபட்டால் ஓரளவு வாதம் செய்ய முடிகிறது. ஆனால் நம்மவரோ வாதம் என்று தொடங்கினாலே நான் ஏதோ பாபம் செய்து நரகத்தில் சேரப்போவது பற்றியே பேசுகிறார்கள். பல நேரங்களில் பைபிளில் உள்ளதே தெரிவதில்லை. அவர்களின் பாதிரியார்கள் சொன்னதையே ஒப்பிக்கிறார்கள். வேதத்தில் உள்ளது என்று அரற்றுகிறார்கள். சிலே நிமிஷங்களுக்குப் பிறகு அவர்களைப் பார்த்தாலே பாவமாக இருக்கிறது. வெகு சில அடிப்படைக் கேள்விகளே அவர்களுக்குப் போதுமானது. நம்மவரிடம் ஒரே ஒற்றுமை என்னவென்றால் அவர் சமீபத்தில் மாறியிருப்பார்.\nஒருமுறை ஒரு மத மாற்றுக்காரர் ஒரு கேள்விக்குமே பதில் சொல்ல வில்லை. கடைசியில்,” நீங்க பிராமின்ஸ் எப்படியும் மாற மாட்டீங்க. ஆனா கேள்வி மட்டும் கேட்டுக்கிட்டே இருப்பீங்க”, என்று கூறினார். அது சரியும் கூட. ஏனென்றால் இந்து உபநிஷதம் வெறும் கேள்வி பதில் தானே நாத்திகனும் இந்துவாக இருக்க முடியுமே நாத்திகனும் இந்துவாக இருக்க முடியுமே இந்துவாக இருக்க ஒரு கடவுளையும் நம்ப வேண்டாமே என்றால் அவர் புரிந்து கொள்ள வில்லை.\nஇதில் அந்தணர்கள் மட்டுமே கேள்வி கேட்கிறார்கள் என்று இல்லை. சில சைவ இந்துக்கள் மிகத் தீவிரமானவர்கள். இவர்களிடமும் இந்த மத மாற்றுக்காரர்கள் செல்வதில்லை. இவர்கள் நோக்கம் தலித் மக்கள். நல்ல அறுவடை அங்கு நடக்கும் என்று நம்புகிறார்கள்.\nஒரே இடத்தில் இருந்து தோன்றினாலும் இஸ்லாம் இம்மாதிரி மத மாற்றம் செய்வதில்லை. முகலாய காலங்களில் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது இந்த அளவு அவர்கள் கீழிறங்கி கடவுளை விற்பனை செய்வதில்லை.\nதிரு சுவிசேஷக்காரரே, உங்களுக்கு சில கேள்விகள் …\nஇறைவனால் ( உங்களைப் பொறுத்தவரை ஏசுவின் தந்தையால் ) படைக்கப்பட்ட எல்லா உயரினங்களும் ஒன்று தானே அதில் சாத்தானும் அடக்கம் தானே அதில் சாத்தானும் அடக்கம் தானே சாத்தானைப் படைத்ததும் ஏசுவின் தந்தை தானே சாத்தானைப் படைத்ததும் ஏசுவின் தந்தை தானே ஆக கடவுளே தன்னை எதிர்க்க சாத்தானைப் படைத்தாரா ஆக கடவுளே தன்னை எதிர்க்க சாத்தானைப் படைத்தாரா சாத்தான் ஒரு வீழ்ந்த தேவதை என்று கூறும் நீங்கள் சாத்தானுக்கு ஏன் அஞ்ச வேண்டும் \nதனது பக்தர்களை, தானே படைத்த சாத்தான் கவர்ந்து செல்வதைக் கடவுளால் ஏன் தடுக்க முடியாது ஆக கடவுளை விட சாத்தான் உயர்ந்தவனா\nசாத்தான் உட்பட எல்லாரும் கடவுளால் படைக்கப்பட்டால், அனைவருமே நல்லவராக இருக்க வேண்டுமே\nஇறைவனே சாத்தானையும் படைத்ததால் சாத்தானும் நல்லவனாகவே இருந்திருக்க வேண்டியவன் தானே அவன் கடவுளை வீழத்த வேண்டும் என்று ஆசைப்பட வேண்டிய காரணம் என்ன அவன் கடவுளை வீழத்த வேண்டும் என்று ஆசைப்பட வேண்டிய காரணம் என்ன அப்படித் தூண்டுவது வேறு ஒரு கடவுளா \nஇறைவன் படைத்த ஆப்பிளை ஆதாம் உண்டது என்ன தவறு அப்பிள் இறைவனின் பிரசாதம் தானே அப்பிள் இறைவனின் பிரசாதம் தானே இறைவனே ஆப்பிளையும் படைத்து அதை உண்ணக்கூடாது என்று ஆதாமிடம் சொல்வது பகுத்தறிவா\nகத்தோலிக்க இயேசுவின் தந்தையும், ப்ரோடேஸ்தாண்ட் இயேசுவின் தந்தையும் ஒருவரா ஜெஹோவாவின் சாட்சிகள் வழிபடும் இயேசுவின் தந்தை வேறா ஜெஹோவாவின் சாட்சிகள் வழிபடும் இயேசுவின் தந்தை வேறா ஒருவர் என்றால் வேறுபாடு ஏன் \nபாவத்தின் சம்பளம் மரணம் என்றால் போப் ஆண்டவர் முதலியவர்கள் இறப்பது என்ன பாவத்தால் அவர்கள் பாவம் செய்தார்கள் என்றால் அவர்களை ஏன் நாம் பின் பற்ற வேண்டும்\nதமிழ் நாட்டில் மதம் மாறிய கிறித்தவர்கள் புனித மேரிக்குத் தேர்த் திருவிழாவெல்லாம் செய்கிறார்கள். தேர்த் திருவிழா பற்றி உங்கள் நூலில் எந்த இடத்தில் வருகிறது. அலசிப் பார்த்து விட்டேன். கிடைக்கவில்லை. எனவே, நூலில் உள்ளபடியாவது இருங்களேன். ஏன் மற்ற மதங்களைப் பார்த்து “காப்பி” அடிக்கிறீர்கள்\nநீதி நாள் என்று நீங்கள் கூறும் நாள் பல முறை வந்து சென்று விட்டதே..\nஉங்களால் மதம் மாற்றப்படும் தலித் கிறித்துவர்கள் ஏன் சென்னை முதலிய நகரங்களின் பேராயர்களாக ஆவதில்லை \n“அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்று இறைவனைத் தொழுவதற்கே அவன் அருள் வேண்டும் என்று நம்பும் தமிழர்கள் மத்தியில் கூவி அழைத்துக் கடவுள் வியாபாரம் செய்வதும் மலிவு விலையில் பண்டங்கள் விற்கும் ஒரு வியாபாரி கூவி அழைப்பதும் என்ன விதத்தில் வேறு விற்கும் பண்டங்கள் தான் மாறுபடுகிறதே ஒழிய விஷயம் ஒன்று தானே\nநான் மதம் மாற வேண்டுமென்றால் அதனை நீங்கள் ஏன் என்னிடம் வந்து வலியுறுத்த வேண்டும் கடவுளே என் மனதில் தோன்றச் செய்திருக்கலாமே கடவுளே என் மனதில் தோன்றச் செய்திருக்கலாமே கடவுளுக்கு என் மனதை மாற்ற ஒரு தூதுவன் தேவையா\nஎன்னை மதம் மாற்றினால் தான் கடவுள் அருள் கிடைக்கும் என்றால், உங்கள கடவ���ள் கருணை இல்லாதவரா\nமதம் மாறினால் இந்த சலுகை தருகிறோம் என்று சொல்லி வியாபாரம் செய்யும் நீங்கள் உங்கள் கடவுளைக் சிறுமைப்படுத்துகிறோம் என்று உணரவில்லையா\n“தென்னாடுடைய சிவனே போற்றி, எநநாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்பது தமிழ் மறை. தமிழர்கள் எல்லாத் தெய்வங்களையும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் அவை எல்லாவற்றுக்கும்மேல் சிவ பெருமானை எல்லா நாட்டவர்க்கும் தலைவனே என்று வைத்துப் போற்றுகின்றனர். இந்த உலகளாவிய ஒருங்கிணைக்கும் பார்வை உங்களுக்கு இல்லையே ஏன் நூலின் பிழையா அல்லது மார்கத்தின் புரிதலின்மையா\n“சாணிலும் உளன் ஓர் தன்மைஅணுவினைச்\nசத கூறு இட்டகோணினும் உளன்\nமாமேருக் குன்றினும் உளன் இந் நின்ற\nதூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன்” என்பார் கம்பர். அணுவைப் பிளப்பது பற்றியும், அதன் நூற்றில் ஒரு பங்கான ஒரு பகுதியை “கோண்” என்றும் கூறுகிறார். அதனிலும் உளன் அரி. மேலும் நீ சொன்ன சொல்லிலும் உளன் இறைவன் என்று கம்பர் கூறுகிறார். இறைவனை சொல் வடிவமாகவும் காணும் பழக்கம் தமிழர் மதமான வைணவம். இந்த நிலையில் உள்ளவர்களிடம் நீங்கள் ஒரு பொட்டுக்கடலை வியாபாரம் செய்வது போல் கடவுளை விற்கிறீர்களே .. கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா தமிழ் இந்துக்கள் என்ன மாங்காய் மடையர்களா \nகம்பர் போகட்டும். இன்னொரு ஆழ்வார் கூறுகிறார்:” உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் வுருவுகள்உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் வருவுகள் ” – கடவுள் உண்டு என்றால் அவனது உருவமே இவ்வுலகமும் அதன் ஜீவ ராசிகளும். கடவுள் இல்லை என்றாலும் கூட இறைவனது உருவமின்மையே இவ்வுருவங்கள். ஆக கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ( நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை ), அனைத்துமே அவனது வடிவங்களே என்று கூறுகிறார். இவ்வளவு பொதுவான தன்மையும் சகிப்புத்த் தன்மையும் கொண்ட தமிழ் இந்துக்களை மதம் மாற்றும் வேலை செய்யும் நீங்கள் அவர்களது அறிவுப் பசிக்கு என்ன தரப் போகிறீர்கள் கேள்விகள் கேட்பது இந்து மதக் கோட்பாடு. சைவமும் வைணவமும் கேள்விகளால் நிரம்பியவை.\n“வசுதைவ குடும்பகம்” – உலகம் வாசுதேவனின் ஒரே குடும்பம் என்று கருதுவது எங்கள் வழி. இதில் இந்தக் கடவுளை கும்பிடாவிட்டால் உனக்கு நரகம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படிப்பட்ட மக்களிடம் நீங்கள் எப்படி சமாளிக்கப் போகிறீர��கள்\nபுருஷ சூக்தம் என்று வேதத்தின் ஒரு பகுதி வருகிறது.” மனித சமூகத்திற்கு நன்மை பயக்கட்டும்; செடி கொடிகள் மேலோங்கி வளரட்டும்; இரு கால் பிராணிகளிடம் மங்களம் உண்டாகட்டும்; நான்கு கால் பிராணிகளிடம் மங்களம் உண்டாகட்டும்” என்று வேண்டிக் கொள்கிறோம் நாங்கள். எனக்கு வேண்டும் என்று வேண்டுவதில்லை.\nநிஜமாகவே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நீங்கள் மத மாற்றம் செய்ய வேண்டியது அந்தணர்களை, சைவ மடங்களில் ஊற்றம் கொண்ட பண்டிதர்களை, உங்களிடம் வாதம் புரிய ஆயுதங்கள் மற்றும் ஆற்றல் கொண்ட படித்தவர்களை.\nஇவர்களை விடுத்து நீங்கள் தலித் மக்களையும், மீனவ உழைப்பாளர்களையும், கல்வி கற்க வழியில்லாத பாமரர்களையும் இன்னமும் பின் தொடர்ந்தால், உங்கள் மார்க்கத்தின் பலத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று நான் நம்ப வேண்டியதுதான்.\nபி.கு: இப்பதிவின் நோக்கம் ஒரு மார்க்கத்தை இழிவு படுத்துவது அல்ல. உங்களின் இந்த மத மாற்றுச் செயல்களால் சமூக நல் இணக்கம் கெடுகிறது. பல இடங்களில் தேவை இல்லாத சச்சரவுகள் தோன்றுகின்றன. பொருளாதார சீரழிவு, இயற்கை சீற்றம் முதலிய தொல்லைகலால் துன்பப்படும் சாதாரண மக்கள் சமூக சீர் கேடும் ஏற்பட்டால் இன்னமும் பாதிக்கப் படுவர். அரசாங்கங்களும் அதிக நேரத்தை இவற்றில் செலவழிக்க வேண்டி இருக்கும். இவற்றைத் தவிர்க்கலாம்.\nPosted in WritersTagged கிறித்தவம், மத மாற்றம், மதச் சார்பின்மை, Main Menu\nPrevious Article குழந்தையும் தென்னை மரமும்\nNext Article காதில் விழுந்தவை..\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 month ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/09/14/kambar-4/", "date_download": "2019-02-20T03:48:36Z", "digest": "sha1:TU77KPVM5THEWVJVUNA7SOHBXESGGW6W", "length": 30948, "nlines": 173, "source_domain": "amaruvi.in", "title": "கம்பன் சுவை – ஒழுக்கம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nகம்பன் சுவை – ஒழுக்கம்\nஇராமாயணத்தில் பல ஒழுக்கங்கள் காட்டப்படுகின்றன. அதுவும் கம்பன் பல அரிய விஷயங்களைக் காட்டுகிறான். அவை அனைத்தும் தமிழ்ச் சமுதாயத்த��ற்கு, தமிழ் நாட்டுப் பண்புகளுக்கு ஒத்து அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.\nமுன்னமேயே கூறியது போன்று நாம் இராமன் பற்றிய கதை பேச இங்கு வரவில்லை. இராமனின் கதை நாம் அறிந்ததே. ஆனால் அறியாதது நம்மிடமிருந்து மறைக்கப்பட்டுள்ள நம் முன்னோர்களின் மாண்புகள் மற்றும் நெறிகள். அவற்றை நாம் கம்பன் மூலம் கண்டு வருவோம். துணைக்கு ஆழ்வார்களும், சங்க இலக்கியங்களும், நாயன்மார்களும் , வள்ளுவரும் இன்னும் சிலரும் அவ்வப்போது வருவார்கள்.\nஇப்போதெல்லாம் ஒழுக்கம் என்றால் ஏதோ ஒரு பிற்போக்குத்தனமான எண்ணம் என்றே பலரும் நினைக்கத் துவங்கிவிட்டார்கள். யாராவது ஒழுக்கம் என்று பேசத்துவங்கினால், எதிரில் இருப்பவர் கொட்டாவி விடுவதுபோன்று செய்வார். அந்த அளவுக்கு நாம் இதைக் கொண்டு சென்றுள்ளோம்.\nஇதைப் படிக்கும்போது கம்பன் வாழ்ந்த காலத்தையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன். இங்கிலாந்து முதலியவை காட்டுமிராண்டிகளாய் அலைந்துகொண்டிருந்த காலம். அமெரிக்கா கண்டுபிடிக்கப்படவே இல்லை. அந்த நிலையில் இந்தியப் பண்பாடு இருந்த உயர்ந்த நிலை பிரமிக்க வைக்கிறது. அப்படி இருந்த நாம் தற்போது உள்ள நிலை நினைத்து எண்ண வேண்டும்.\nகம்பன் தமிழ்ச் சமுதாயம் சார்ந்த பல ஒழுக்கங்களைத் தன் காப்பியம் மூலம் காட்டிவிட்டான். உதாரணமாக, இராமனைத் தேடிக்கொண்டு ஒரு பெரும் படை திரட்டிக்கொண்டு பரதன் கானகம் வருகிறான்.அங்கே படகோட்டும் குகனைச் சந்திக்கிறான். பரதனும் குகனுமே இராமனிடம் பெருத்த அன்புடையவர்கள். ஆதலால் பரதன் குகனிடம், இராமன் எங்கே படுத்திருந்தான் என்று கேட்கிறான். தர்ப்பைப்புல் மெத்தையும், தலை வைத்துகொள்ள ஒரு கல்லையும் காட்டி,”இதில் தான் இராமன் உறங்கினான்”, என்று அழுதவாறே சொல்கிறான் குகன்.\nபின்னர் பரதன், “இலக்குவன் எங்கே படுத்திருந்தான்\nஇங்குதான் கம்பன் காட்டும் தமிழ் நாட்டு ஒழுக்கம் தெரியும். குகன் கூறுவது போல் அமைந்துள்ள பாடல் பின்வருமாறு:\n“அல்லைஆண்டு அமைந்த மேனி அழகனும் அவனும் துஞ்ச\nவில்லைஊன் றியகை யோடும் வெய்துயிர்ப் போதும் வீரன்,\nகல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள்நீர் சொரியக் கங்குல்\nஎல்லைகான் பலவும் நின்றான் இமைப்பிலன் நயனம் என்றான்”\n(இருளை ஆட்சி செய்துகொண்டு கருமை பொருந்திய திருமேனியில் இணையற்ற அழகுடையவனாகிய இராமனும் அவளும் துயிலும்போது, இலக்குவன் தான் தூங்காமல், வில்லை ஊன்றிய கையோடு, கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் சொரிய, இரவு முழுவதும் கண் இமைக்காமல் காவல் நின்றான். எனவே அவன் உறங்கவில்லை).\nஇதில் கவனிக்க வேண்டியது இலக்குவன் இராமனையும் சீதையையும் கண் இமைக்காமல் காத்தான் என்பது அல்ல.குகன் இராமனும் சீதையும் உறங்கினார்கள் என்பதை எப்படிக் கூறுகிறான் என்பதே.\nஇராமனின் அழகை “இருளை ஆட்சி செய்யும் கருமை பொருந்திய உடல் அழகை உடையவன்” என்று கூறுகிறான். ஆனால் சீதையை வர்ணிக்க வில்லை. சீதையை வெறுமே “அவள்” என்று கூறுகிறான். சீதை இன்னொருவன் மனைவி. எனவே அவளை வர்ணிக்கக் கூடாது என்ற தமிழர் ஒழுக்கத்தின் வழி நின்று ஓடம் ஓட்டும் குகன் மூலமாகக் கம்பன் மிக உயர்ந்த ஒழுக்கத்தைக் கூறுகிறான்.\nகுகன் காட்டில் வாழ்பவன். ஓடம் ஓட்டுபவன். மாமிசம் உண்பவன். நகரங்களில் வாழாதவன். படிப்பறிவில்லாதவன். ஆனாலும் அவன் வாயிலாகக் கம்பன் காட்டும் ஒழுக்கம் மிக மேலானது. ( மதுவும் மாமிசமும் உண்பது பற்றித் தமிழ் நூல்கள் கூறுவதைப் பின்னர் பார்ப்போம் )\nகம்பன் சீதையின் அழகைப் பல இடங்களில் வர்ணனை செய்துள்ளான். அவை அவன் கவி என்ற வகையில் அவனுக்குப் பொருந்தும். ஆனால் குகன் வேறொரு ஆண்மகன். இன்னொருவன் மனைவியைப் பற்றிக் கூறும்போது தமிழ் மக்கள் ஒழுக்கத்தைப் பேணும் விதமாகக் கூறியுள்ளது நோக்கத்தக்கது.\nபல ஒழுக்கங்களைப் பற்றிக் கம்பன் கூறியிருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது தமிழ் மண்ணின் ஆகச் சிறந்த ஒழுக்கமாகக் கருத்தப்படும் “பிறன் இல் விழையாமை ” என்னும் சீரிய பண்பு.\n“ஒருவனுக்கு ஒருத்தி” என்பது தமிழகத்தில் இருந்துவரும் பழைய மரபு. சங்க இலக்கியங்கள் முதல் பலவற்றிலும் இந்தச் சீரிய மாண்பு வலியுறுத்தப்படுகிறது. இது தொடர்பாகக் கம்பர் காட்டும் காட்சிகள் சிலவற்றைப் பார்ப்போம்.\nஇராமன் தன் “ஏக பத்தினி விரதம்” என்கின்ற நெறியை சீதையிடம் கூறியிருக்கிறான். அதை நினைவுபடுத்தும் விதமாக சீதை அனுமனிடம் பின்வருமாறு கூறினாள்:\n“வந்த எனைக் கைப்பற்றிய வைகல் வாய்\nசிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்\nதந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்”\n( இராமன் மிதிலைக்கு வந்து என்னைக் கைப்பிடித்துத் திருமணம் செய்தபோது ஒரு உறுதி அளித்தான். இந்த இப்பி���வியில் இன்னொரு பெண்ணை உள்ளத்தாலும் தொடமாட்டேன் ..)\nஇங்கு நாம் காண வேண்டியது “இந்த இப்பிறவியில் ..” என்னும் தொடரை. “இந்தப் பிறவியில்” என்று கூறி இருக்கலாம். ஆனால் அதற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக “இந்த இப் பிறவி ..” என்று இராமன் வாயிலாகக் கம்பன் கூறுவான்.\nஇதில் இன்னொரு நயம் உள்ளது. “சிந்தையாலும் தொடேன்..” என்பது , உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் நெருங்க மாட்டேன் என்று வாக்கு கொடுக்க வேண்டுமானால் கற்பின் நெறி இராமன் மூலமாக வலியுறுத்தப்படுவதே அந்த நயம். “கற்பு” என்பது உடல் மட்டுமே தொடர்பான ஒரு அணி அல்ல. உள்ளமும் தொடர்பான ஒரு அணி, ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு அணி என்று அறிதல் பொருட்டு கம்பர் இவ்வாறு காட்டுகிறார்.\n“கற்பு நிலையென்றுசொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு நிலையைப் பொதுவாக வைத்துள்ளது இவ்விடத்தில் நோக்கத்தக்கது.\nஇராமன் வாழ்ந்த காலத்தில் பல தார மணம் வழக்கத்தில் இருந்துள்ளது. தசரதனே பல தார மணம் புரிந்தவன் தானே ஆயினும் அவனது மகன் இராமன் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக “ஒரு தார மணம் உயர்ந்த குணம்” என்று நமக்கெல்லாம் உணர்த்தியுள்ளான்.\nஇராவணன் நல்லவன் தான். ஆனால் பல தார மணம் கொண்டிருந்தான் என்று கம்பர் காட்டுகிறார்.\nசூர்ப்பனகை இராவணனிடம் சீதையைக் கவர்ந்து வருமாறு சொல்லுமிடத்தில்,\n“வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும்\nகிள்ளைபோல் மொழியார்க்கெல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே” என்கிறாள்.\n( வள்ளல் தன்மை கொண்டவனே, உனக்கு மட்டுமே நான் நல்லவள். உன் மனையில் கிளியைப் போல் உரையாடும் உன் காதலிகளுக்கெல்லாம் நான் கேடு செய்தவளாவேன் )\nஇராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் முன் தன் மாமனான மாரீசனை உதவுமாறு வேண்டுகிறான். அப்போது மாரீசன் கூறுவது :\n“நாரம் கொண்டார், நாடு கவர்ந்தார், நடையல்லா\nவாரம் கொண்டார், மற்றொருவர்க்காய் மனைவாழும்\nதாரம் கொண்டார், என்றிவர் நம்மைத் தருமந்தான்\n கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா \n(நடு நிலைமை தவறியவர்கள், பிற நாட்டைப் பலவந்தமாகக் கவர்ந்தோர், ஒழுக்கமற்ற செயல்களில் ஆசை கொண்டோர், இன்னொருவனுக்கு உரியவளாக அவனது மனையில் இருப்பவளைக் கவர்ந்தவர் இவர்கள் அனைவரையும் தருமம் அழித்துவிடும் )\nஇவை இராவணன் மீது மிக்க அன்பு கொண்ட மாரீசன் கூறும் வார்த்தைகள். அவனே மாய மானாக மாறி சீதையைக் கவர உதவினான் என்றாலும், முடிந்தவரை அறத்தின்பால் நின்று இராவணனைத் தடுத்துப் பார்த்தான். “தர்மமே உன்னை அழித்துவிடும்”, என்று பயமுறுத்தினான். இவை அனைத்தையும் மீறி இராவணன் சீதையைக் கவர்ந்தான் என்பதால் இராவணன் பிறன் இல் விழையும் தன்மை உடையவன், பல தார மணமோ அல்லது பல பெண்டிர் தொடர்போ கொண்டவன் என்பது புலனாகிறது. (இதனால் தானோ என்னவோ தமிழகத்தில் பலர் தங்களை இராவணன் குலத்தவர் என்று அழைத்துக்கொள்கின்றனர்)\nகம்பன் அத்துடன் நிற்கவில்லை. பிறன் இல் விழையாமையை மேலும் வலியுறுத்துகிறான்.\nகும்பகருணன் ராவணனிடம் அறிவுரை சொல்லும் விதமாக அமைந்துள்ள பாடல் நக்கலும் நையாண்டியுமாகவும் அதே நேரத்தில் ஆணி அடித்தது போலவும் உள்ளது. அது பின் வருமாறு :\n“ஆசில்பரதாரம் அவை அம் சிறை அடைப்போம் \nமாசில் புகழ் காதல் உறுவோம்\n(குற்றமற்றவர்களாக உள்ள மற்றவர் மனைவியரை எல்லாம் கொணர்ந்து நமது அழகிய சிறைகளில் அடைப்போம்; அச் செயலைச் செய்துவிட்டு, “எமக்கு மாசற்ற புகழ் வேண்டும்” என்று விரும்புவோம்; வெளியில் “எங்களுக்கு மானமே பெரிது” என்று உரைப்போம் ஆனால் அறிஞர் வெறுக்கும் காமத்தை விரும்புவோம். இப்படிப்பட்ட நமது வெற்றி வாழ்க, நம் புகழ் வாழ்க \nமேலே கும்பகருணன் நேர்மை தெரிகிறது. அதே சமயம் இராவணன் சீதை தவிர மற்ற பலரது மனைவியரையும் சிறைப்படுத்தியுள்ளான் என்றும் அறிகிறோம். அதைக் கும்பகருணன் கேலியாக “நாம் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோம், என்ன ஒரு பெருமை, என்ன ஓர் ஆட்சி \nஇத்துடன் நிற்காமல், “சிட்டர் செயல் செய்திலை குலச் சிறுமை செய்தாய்” என்றும்,\nதீவினை நயப்புருதல் செய்தனை ”\nஎன்றும் கூறுவதன் மூலம்,” இவ்வளவு உயர்ந்த வேதப்போருளை எல்லாம் ஓதி உணர்ந்தவனே, என்ன செய்கை செய்திட்டாய், குலத்தின் பெருமையைக் கொன்றுவிட்டாயே”, என்று கும்பருணன் வருத்தத்துடன் தெரிவிப்பதாகக் கம்பன் காட்டுகிறான்.\nதன் சொந்த மாமனும், தம்பியுமே பிறன் இல் விழியும் தன்மையை இழித்துப்பேசியுள்ள நிலையில், இராவணனது நல்ல பண்புகளைப் பொருந்தாக் காமம் அழித்தது என்று கம்பன் கூறும் விதம் சாட்டையடி போல மனத்தில் விழுகிறது.\nஇராமன் வாலியிடம் கூறுவதாக அமைந்துள்ள பாடலில்,\n“அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ\nஎன்று, ” உனது அருமையான தம்பி சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்து உனது பெருமை அழிந்து நிற்கிறாயே ..” என்று கூறுவதாக அமைத்துள்ளது நோக்கத்த்தக்கது.\nசரி, ஒரு தாரமும், பிறன் இல் விழையாமையும் தமிழர் பண்பு என்று எப்படி அறிவது\nநம் தமிழ்த் தெய்வம் வள்ளுவர் “பிறன் இல் விழையாமை” என்று ஒரு அதிகாரத்தையே படைக்கிறார். அவர் இப்படிக்கூறுகிறார்:\n“பிறர் பொருளால் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து\nஅறம் பொருள் கண்டார்கண் இல் ”\n(மற்றவனுக்கு உரிமை உள்ள மனைவியை விரும்பி அவளிடம் செல்வது அறியாமை. இவ்வுலகில், அறம் இன்னது, பொருள் இன்னது என்று அறிந்தவர்களிடத்தில் இந்தத் தீய நெறி காணப்படுவதில்லை )\n இராவணன் பெரிய போர் வீரன் தான். “வாரணம் பொருத மார்பன்” என்று கம்பன் அவன் வீரத்தைப் புகழ்கிறார். ஆனால், பிறன் இல் விழைந்ததால் என்ன நேரும் என்று வள்ளுவர் சொன்னாரோ அதுவே அவனுக்கு நடந்துள்ளது.\n“எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்\n(இவளை அடைதல் அரியது என்று நினைத்து பிறன் மனையில் புகுகின்றவன் எப்போதும் நீங்காக் குடிப் பழியை அடைவான் )\nவள்ளுவன் வாக்கு இன்றும் நிற்கிறது. பர தாரம் விழைபவனை இன்றும் கூட “ராவணன் போலே” என்று இழித்து அழைப்பது வழக்கமாகவே உள்ளது.\n“பிறன்மனை நோக்காத பேராண்மை, சான்றோர்க்கு\nஅறனொன்றோ ஆன்ற ஒழுக்கு” என்கிறார் வள்ளுவர்.\n(பிறன் மனைவியை விரும்பிப்பார்க்காத பேராண்மை, சான்றோர்க்கு அறம் மட்டுமன்று, நிறைந்த ஒழுக்கமுமாகும் ).\n“வாரணம் பொருத மார்பன்” என்று கம்பன் கூறினாலும், வள்ளுவர் அந்த ஆண்மையை விடப் பெரிய ஆண்மை ஒன்று உள்ளது; அது போரில் காட்டும் ஆண்மை அல்ல ; பிறனது மனைவியை நோக்காத ஆண்மை – பேராண்மை.போர் ஆண்மையை விடச் சிறந்தது பேராண்மை என்று கூறுகிறார். அந்த ஆண்மையை இராவணன் இழந்து நிற்பதாகக் காட்டுகிறார் கம்பர்.\nஒரு மனை அறம் பூண்ட இராமன் தமிழர் பண்பாட்டாளனா அல்லது பல தார மணம் , பல பெண்டிர் விழைதல் என்ற கொள்கையுடைய இராவணன் தமிழ்ப் பண்பாட்டாளனா என்று அறிய பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.\nஅடுத்த பதிவில் “மது, மாமிசம்” முதலியன பற்றிப் பார்க்கலாம்.\nPrevious Article கம்பனுக்கு முன் இராமன் \nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் க���டு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 month ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:49:08Z", "digest": "sha1:AM7JTIJNOODTKWZ4C5W4CJB3GPCDMH2L", "length": 12588, "nlines": 174, "source_domain": "senpakam.org", "title": "மருத்துவம் Archives - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nதூக்கம் வரவில்லையே”என்கிற கவலையை துரத்த, இந்த ஒரு டிப்ஸ் போதும்…\nநிலவேம்பின் அற்புத மருத்துவ குணங்கள்….\nஉடல் எடை குறைய காலையில் தினமும் இதை குடியுங்கள்….\nதலைவலியிருந்து உடனடி நிவாரணம் தரும் சில உணவுகள்…\nநரை முடியை போக்க இலகு டிப்ஸ்…\nஇஞ்சி நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின்…\nவாய்ப்புண் ஏற்படுவதை தடுக்க எளிய வழிகள்…\nபொதுவாக நமக்கு வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ…\nகுழந்தைகள் நன்றாக படிக்க, அவர்களின் ஞாபகசக்தியினை அதிகரிக்க…\nகுழந்தைகள் நன்றாக படிக்க, அவர்களுக்கு நல்ல ���ூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும்…\nவாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியமானவை தானா\nமிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும்…\nஅளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது ஆபத்தை தருமாம்\nதண்ணீர் நமது தாகத்தை போக்குவதோடு நமது வாழ்வையும் வளமாக வைத்து கொள்கிறது. சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும்,…\nதலை சுற்றல் ஏன் ஏற்படுகின்றது\nதலைச்சுற்றலுக்கு முக்கிய காரணம் என்றால் அது காதுகள் தான். ஆனால் ஒற்றைத் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், குறை…\nதினமும் ஆண்கள் பெண்கள் என எல்லோரும் கவலைப்படும் விடயம் தொப்பைதான். அதனை குறைக்க பலவழிகளையும் கையாளுகின்றோம்.…\nகடல் பாசிகளில் இவ்வளவு நன்மைகளா\nநாம் வாழும் பூமியில் வளரும் பல தாவரங்கள் மூலிகைகளாகப் பயன்படுவதை போன்றே கடல் தாவரங்களான பாசிகளும் மருந்தாகப்…\nபாசிப் பயறில் காணப்படும் என்சைம்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிஜெண்டுகள் ஆகியவை உடல்நலத்தை பாதுகாக்கின்றன.…\nஇன்றைய ராசி பலன் – 20-02-2019\nமேஷம்: மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம்…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇன்றைய ராசி பலன் – 20-02-2019\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/controdictions-apollo-reports-on-jayalalithaa-treatment-276093.html", "date_download": "2019-02-20T03:20:43Z", "digest": "sha1:MBZ2U4LRM7SHG7QYJVLU37Q54ZPXGJDP", "length": 17065, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "போயஸில் மயங்கி கிடந்த ஜெ.வுக்கு காய்ச்சல் என அப்பல்லோவை பொய் சொல்ல வெச்ச புல்லுருவி யார்? | Controdictions in Apollo reports on Jayalalithaa's treatment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஓஹோ இதுதான் கூட்டணி பேச்சுவார்த்தையா\n3 hrs ago வேலையே செய்யாமல் சொகுசாக பெறுவதுதான் ராஜ்யசபா எம்பி பதவி.. என்ன ஸ்டாலின் இப்படி சொல்லிட்டாரு\n3 hrs ago மதுரையில் அதிர்ச்சி.. அடகு கடையில் 1400 சவரன் நகை, ரூ. 9 லட்சம் கொள்ளை\n3 hrs ago பாஜகவுடன் கூட்டணியா.. குமுறிய அன்வர் ராஜா.. சாந்தப்படுத்திய இபிஎஸ்\n3 hrs ago திறமையான பிரதமர் மோடி அதிமுகவுடன் கூட்டணி வைப்பது சாதாரண விஷயமல்ல- யாரை மெச்சுகிறார் அமைச்சர்\nSports முக்கிய வீரர் யார் கோலியா முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா\nAutomobiles பஜாஜ், யமஹா, கேடிஎம் பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கும் அப்ரிலியா 150சிசி பைக்\nMovies ஆதித்ய வர்மா ஆன வர்மா: இயக்குநர் யார் தெரியுமோ\nLifestyle புராணங்களின் படி உங்கள் உடலின் எந்த பாகத்தில் லட்சுமி தேவி வசித்து கொண்டிருக்கிறார் தெரியுமா\nFinance பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா.. Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..\nEducation சொன்னா நம்ப மாட்டீங்க.. பிளிப் கார்ட்டின் சிஇஓ யார் தெரியுமா\nTechnology மிரட்டலான ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் இன் முதல் லுக்.\nTravel அவந்திப்பூர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nபோயஸில் மயங்கி கிடந்த ஜெ.வுக்கு காய்ச்சல் என அப்பல்லோவை பொய் சொல்ல வெச்ச புல்லுருவி யார்\nசென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் மட்டும்தான் என அப்பல்லோ முதலில் சொன்னது. ஆனால் தற்போது ஜெயலலிதா மயக்கமான நிலையில்தான் மருத்துவமனைக்கே கொண்டுவரப்பட்டார் என்கிறது அதே அப்பல்லோ மருத்துவமனை. அப்படியானால் அப்பல்லோ பொய் சொன்னதா அல்லது அப்பல்லோ மருத்துவமனை பொய் சொல்லவைக்கப்பட்டதா அல்லது அப்பல்லோ மருத்துவமனை பொய் சொல்லவைக்கப்பட்டதா என்ற பூதாகர கேள்வி எழுந்துள்ளது.\nசெப்டம்பர் 22-ந் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அன்று இரவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.\n[ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்]\nசெப்டம்பர் 23-ந் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனை ஒரு சி��ிய அறிக்கையை வெளியிட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; தற்போது அவருக்கு காய்ச்சல் இல்லை; வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்கிறார்; தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார் என்று மட்டும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கைகளில் நோய் தொற்று இருக்கிறது என்பது தொடங்கி ஏராளமான முரண்பாடுகள் இருந்தன. இதனால் சர்ச்சைகளும் வெடித்தன.\nபின்னர் டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா காலமானார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.\nமயங்கி கிடந்த ஜெ.வுக்கு நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல்னு அப்பல்லோவை பொய் சொல்ல வைத்தது அம்பலம்\nஉச்சகட்டமாக ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என அதிமுகவின் ஓபிஎஸ் அணி வலியுறுத்தியது. இந்த நிலையில்தான் அப்பல்லோ மருத்துவமனை, எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.\nஇதில் அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையின் தொடக்கத்தில் ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் இருந்தது என குறிப்பிடப்படவில்லை. போயஸ் கார்டன் பங்களாவில் இருந்து ஆம்புலன்ஸ் கேட்டு செப்டம்பர் 22-ந் தேதி போன் வந்தது. அப்போது போயஸ் கார்டன் பங்களாவில் மயங்கிய நிலையில் ஜெயலலிதா இருந்தார். அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம் என தெரிவித்துள்ளது.\nஜெயலலிதா மயங்கிய நிலையில்தான் போயஸ் கார்டனிலேயே இருந்தார் என்ற அப்பல்லோவின் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மயங்கிய நிலையில் இருந்தார் என்று மட்டும் சொன்ன அப்பல்லோ அவருக்கு ஏன் மயக்கம் ஏற்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை.\nபொய் சொல்ல வைத்தது யார்\nஅப்பல்லோவின் செப்டம்பர் 23-ந் தேதி அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்குமான மிக முக்கியமான முரண்பாடுதான் இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. ஆக அப்பல்லோ மருத்துவமனை முதலில் பொய் சொன்னதா அல்லது பொய் சொல்ல வைக்கப்பட்டதா அல்லது பொய் சொல்ல வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கான விடை ��ிறைகளில் இருந்து விடுபடட்டும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalithaa treatment fever அப்பல்லோ ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/feb/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3093239.html", "date_download": "2019-02-20T02:50:13Z", "digest": "sha1:2ETYBMQGY6LG3SGTMURZPQIC4B3OIWTL", "length": 10571, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nதிருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nBy DIN | Published on : 11th February 2019 12:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 10) கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசிப் பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.\nஅறுபடை வீடுகளில் 5ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாசித் திருவிழாயொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மூலவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்கக் கவசம், வேல் உள்ளிட்டவற்றை அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.\nஅடுத்ததாக, திங்கள்கிழமை (பிப். 11) காலை 9.30 மணிக்கு வெள்ளி சூரியப் பிரபை வாகனத்திலும், இரவு 7 மணிக்கு பூத வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சிம்ம வாகனத்திலும், இரவு 7 மணிக்கு ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் முருகன��� காட்சியளிப்பார். புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பல்லக்கு சேவை நடைபெறும். அன்று இரவு 7.30 மணிக்கு வெள்ளி நாக வாகனத்திலும், வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அன்ன வாகனத்திலும், இரவு 7 மணிக்கு வெள்ளி மயில் வாகத்திலும், வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு புலி வாகனத்திலும், இரவு 7.30 மணிக்கு யானை வாகனத்திலும், சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தேரிலும், ஞாயிற்றுக்கிழமை (பிப். 17) 9.30 மணிக்கு யாளி வாகனத்திலும் முருகப் பெருமான் காட்சியளிப்பார்.\nபிப். 17 அன்று மாலை 5 மணிக்கு திருத்தணி ஆறுமுக சுவாமி கோயிலில் பாரிவேட்டை நடைபெறும். அன்று நள்ளிரவு 1 மணிக்கு குதிரை வாகனத்தில் முருகன் காட்சியளிப்பார். அதையடுத்து வள்ளி திருமணமும், திங்கள்கிழமை (பிப். 18) காலை 6 மணிக்கு கேடய உலாவும், மாலை 5 மணிக்கு கதம்பப்பொடி விழாவும் இரவு 8 மணிக்கு ஆறுமுக சுவாமி உற்சவமும் நடைபெறும். பிப். 19ஆம் தேதி காலை 5 மணிக்கு தீர்த்தவாரி, சுப்பிரமணிய சுவாமி உற்சவம், மாலை 5 மணிக்கு கேடய உலா, 20ஆம் தேதி மாலை சப்ராபரணம் ஆகியவை நடைபெறும்.\nஇவ்விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் தக்கார் வே.ஜெயசங்கர், இணை ஆணையர் செ.சிவாஜி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manthiran.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2019-02-20T02:50:58Z", "digest": "sha1:BCCWAKKJD7CWSPWA3XKFUVMJDJE5OORH", "length": 13252, "nlines": 165, "source_domain": "manthiran.blogspot.com", "title": "மந்திர ஆசைகள்: மரண சாசனம்", "raw_content": "\nவிடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு\nஇந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி\nஅழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ���மா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநித்தியானந்தா ,\"ர\" நடிகை மற்றும் பலர்\nரஜினி -ஒரு மனுசன்டா ...\nஅப்பாடக்கர் ஆண் மக்களே ...\nநான் பொண்ணு பார்க்க போறேன் ....\nவயது வந்தவர்கள் மட்டும் ..\nநான் கடவுள் இல்லை .....\nகாதலும் கற்று மற (6)\nஇன்னும் சில மணி துளிகளில் என் இறப்பு நிகழப் போகிறது.\nசிறுத்தையின் வேகத்துடனும்,மலைப்பாம்பின் பசியுடனும் காத்திருக்கும் மரணத்திற்க்கு இன்று ஒரு நல்ல வேட்டை.\nஇந்த 25 வருட வாழ்க்கையில் நான் வாழ மறந்த பக்கங்களே அதிகம் இருக்கின்றன.மரணம்,உயிர்,ஆன்மா... இன்னும் எனக்கு புரியவில்லை .\nஒரு நாளே வாழும் ஈசல் கூட விட்டு செல்கிறது அதன் மிச்சங்களை இந்த உலகில்.\n வாழ்க்கையைத் தேடி, தேடி அதனை தொலைத்தவர்களில் உங்களில் நானும் ஒருவன் .மாலை இடாமலே நான் மரணத்தின் கணவனாகபோகின்றேன்.\nஎன் கடைசி மூச்சு என்னை விட்டு பிரியும் போது என் கண் எதை பார்க்கும் என்னொரு உலகமா\nஇது வரை கடவுள் இல்லை என்று இருந்து விட்டேன். ஆனால் இன்று சிறிது பயம் கலந்த தயக்கம்.\nநான் சந்தோசமாக இருந்த பொழுதுகளை எண்ணி விடலாம் . துன்பம் என்று நான் நினைத்து , பயந்த பொழுதுகளில்தான் என் வாழ்க்கை ஒளிந்திறிக்கின்றது என்ற உண்மை இப்பொது புரிகிறது.\nபெரிய மனுசன் என்ற போர்வையில் சிரிக்க வாய்ப்பிருந்தும் சிரிக்க மறந்த, மறுத்த கணங்கள் இப்போது என் கண் முன்னே விரிகின்ரன.\nஅம்மாவிடம் இன்னொரு முத்தம் வாங்கி இருக்கலாம். அப்பாவை இன்னொரு முறை பேர் சொல்லி அலைத்து இருக்கலாம். தங்கை கேட்ட அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியை சண்டை போடாமல் பார்த்து இருக்கலாம்.\nபுதிதாக வாங்கிய Pulsar Bike-ஐ யார் ஒட்ட போகிறார்கள் ..ஒழுங்காக EMI கட்டுவார்களா இன்னும் என் Bike கூட கன்னி கழிய வில்லை ..என் செய்வேன்\nசமாதனம் ஆகிவிடுவோம் என்ற நம்பிகையில் செல்ல சண்டைகள் மனைவியிடம் போட வேண்டும் என்று இருந்தேனே . சொர்க்கத்தில் திருமணங்கள் நிச்சயக்கபடுகின்றன என்று சொன்னவர்களுக்கு , எனக்கு திருமணம் கூட சொர்கத்தில் தான் என்பது தெரிய வாய்பில்லை.\nஎதை தேடி இந்த ஓட்டம்\nமரணத்தின் பின்னும் விடை தெரிய போவதில்லை.\nதெரிந்தால் சித்தாந்தம்....தெரியாமல் போனால் அது வேதாந்தம்.\nகண்ணதாசனுக்கு அப்போது புரிந்தது, எனக்கு இப்போது.\nஇப்படி தான் முடிய போகின்றது என்றால் ,எப்போதோ வாழத���துவங்கியிருப்பேன் .\nஎன் இறப்பிற்க்கு ,சிலரின் கண்ணீர் துளிகள்தான் அர்த்தம் தரபோகின்றன. இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும் ,எத்தனை முறை இறந்து போயிருக்கீறேன்\nபள்ளி கூடம், பாடம் சொல்லி கொடுத்து தேர்வு வைக்கிறது.\nவாழ்க்கை, தேர்வு வைத்து பாடம் சொல்லி கொடுக்கிறது.\nஎன்னால் தான் தேர்ச்சி பெற முடிவதில்லை.\nஇறப்பை மற்றவர்களுக்கு நடைபெரும் ஒரு நிகழ்வாகவே நான் நினைத்தது ஒரு தவறு .\nஇறப்பை விட இறக்கபோகின்றோம் என்ற நினைப்பு கொடியது என்கிறேன் நான் .\n(இன்னும் சில மணித்துளிகளில் என் இறப்பு நிகழ்ந்தால் என் உணர்வுகள் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் வடிவம்தான் இந்த பதிவு )\nதலிவரும் சுஜாதாவும் சும்மா சொல்லல்லப்பா ....\n5 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 2:27\nஎப்பா மந்திரா (பேடி) உன்னக்கு எதுக்கு இப்போ இந்த மரண பயம் இருக்கற வரைக்கும் சந்தோசமா இருப்போம்\n10 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 1:55\nநன்றி டக்ளஸ்,உங்கள் வருகைக்கும் , பதிலுக்கும் .\nதலைவர் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்னா மாதிரி ....\n10 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 6:42\nபுவனேஷ் -ரொம்பதான் குசும்பு ....\n10 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 6:43\n//புவனேஷ் -ரொம்பதான் குசும்பு ....//\n11 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 1:36\nவலசு - வேலணை சொன்னது…\n12 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 9:04\n12 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 9:26\nஇப்படிக் கூட கற்பனை பண்ணுவீங்களா. என்ன வயசுங்க உங்களுக்கு சந்தோஷமா இருங்கப்பா. அதுக்குத்தான் எல்லாரும் இவ்ளோ கஷ்டப்படுறாங்க.\n24 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 10:35\nபெரியவங்க சொன்ன சரிதான் ..\nஇதை எழுதும் போது கொஞ்சம் பயம் இருந்தது நிஜம் .\nஎதாவது ஒன்னு பலிச்சாலும் நான் காலி ..\nஆனால் எத்தனை நாள் பயந்துகிட்டே இருக்கிறது ...\nஎன்னோட பயமும் நானும் ஆடிய கபடி தான் இந்த பதிவு\n24 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 11:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/12/08/sample-2/", "date_download": "2019-02-20T02:55:41Z", "digest": "sha1:GQ5LJV6RO3TG2GT35DKNBREQS5L6TQU2", "length": 19082, "nlines": 106, "source_domain": "peoplesfront.in", "title": "தோழர் நெல் செயராமனுக்கு அஞ்சலி! – மீத்தேன்/ஹைட்ரோகார்பன் போன்ற பேரழிவு திட்டங்களை விரட்டியடிப்போம் என்று உறுதியேற்போம் ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதோழர் நெல் செயராமனுக்கு அஞ்சலி – மீத்தேன்/ஹைட்ரோகார்பன் போன்ற பேரழிவு திட்டங்களை விரட்டியடிப்போம் என்று உறுதியேற்போம் \nபசுமை புரட்சி வெண்மைப்புரட்சி என்பதன் பெயரில் இந்திய அரசு கொண்டு வந்த திட்டம் இந்திய விவசாயத்தை சர்வதேச ஏகபோக முதலாளிகளிடம் அடகு வைத்ததது. விவசாயிகளின் வாழ்வு ‘மான்சாண்டோ, எண்டோசல்பான். ராசி சீட்ஸ்” போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்பட்டது. டங்கள் திட்டம் உலகமயமாக்கல் அமல்படுத்தப்பட்ட பிறகு சிறு குறு விவசாயம் கால்நடைவளர்ப்பு கிராமப்புற வாழ்வு எனஅனைத்தும் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடானது. இந்த அயோக்கியத்தனத்திற்கு வக்காலத்து வாங்கி நாட்டை வளர்த்தெடுக்கும் திட்டம் எனப் பிரச்சாரம் செய்தது சுவாமிநாத கும்பல்.\nஇயற்கைமுறை விவசாயம், பாரம்பரியத்தை மீட்டெடுத்தல் என பசுமைப்புரட்சிக்கு எதிராக இந்தியா முழுமையும் பல்வேறு மக்கள் இயக்கங்கள், இயற்கை ஆய்வாளர்கள், இயற்கை அறிவியலாளர் என வெடித்துக் கிளம்பினர். அப்படி வந்தவர்களில் நம் காலத்தில் சிறப்பாக செயல்ப்பட்டு மறைந்தவர்கள் தான் நம்மாழ்வாரும், நெல் செயராமன் அவர்களும்.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை பூர்வீகமாகக் கொண்ட நெல் செயராமன் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். கால் நூற்றாண்டிற்கும் மேலாக இயற்கை முறை விவசாயம் தமிழகத்தின பாரம்பரிய நெல் ரகங்களை கண்டறிந்து மக்களிடம் பரவலாக கொண்டுசென்றவர். பகுதி அளவில் இருந்த பாரம்பரிய நெல் ரகங்களை மாநிலம் முழுமையும் கொண்டு சென்று சோதனைமுறையில் பல முயற்சிகளைமேற்கொண்டு வெற்றிகரமாக நடைமுறைச் சாத்தியமாக்கினார். மாப்பிள்ளை சம்பாவை, மக்கள் மயமாக்கியத்தில் அவர் பங்கு சிறப்பாக இருந்தது,\n174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விதைகளை இலவசமாக விவசாயிகளுக்கு கொடுத்து எந்தெந்த நெல்ரகங்களை எந்தெந்த பகுதி மற்றும் பருவகாலத்திற்கு பயிர் செய்யலாம் என்ற ஆலோசனைகளையும் சலிப்பில்லாமல் வழங்குவார். நெல் திருவிழா, உணவுத் திருவிழாக்களை நடத்தி மக்களிடம் பாலிஷ் செய்யப்படாத அரிசி மற்றும் தானிய வகை உணவுகளைப் பரவலாக கொண்டு சென்றார். பாரம்பரிய ரகங்களை விவசாயிகளுக்குள் பரிமாற்றம் செய்வது, பாரம்பரிய விளைபொருட்களை இயற்கை பொருள் அங்காடி மூலம் நகர மக்களிடம் விற்பனைக்க�� சாத்தியமாக்கியதில் இவர் பாலமாக இருந்தார்.\nபஞ்சாப்-ஹரியானா ,டெல்லி போன்ற பகுதியில் இருக்கும் இயற்கை முறை விவசாயிகளின் போராட்டங்களிலும்,தென்மாநிலங்களின் இயற்கைமுறை விவசாய சங்கங்கள் மற்றும் ஆர்வலர்களுடன் சமகால இளைஞர்களை உறவாட முயற்சிகள் மேற்கொண்டார்.\nகாவிரி பாசன படுகையை நாசமாக்கும் மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போரட்டத்தில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டார். நமது வேளாண்மை மரபைக் காப்பாற்றுவதும், பாரம்பரிய இயற்கை முறை விவசாயத்தைப் பரவலாக்குவதும், அடிப்படையில் ஏகாதிபத்திய கார்ப்பரேட் கொள்ளைக்கு ஏதிரானது. கார்ப்பரேட் மயமான வேளாண்மை வேதியியல் உரங்களையும்- மரபணு மாற்றிய விதைகளையும் எதிர்த்து முறியடிப்பதற்கான போராட்டத்தின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதை விடுத்து இயற்கைமுறை விவசாயம் என்ற பெயரில் நாம் நடத்தும் முயற்சிகள் ஏகாதிபத்திய எதிர்பபு அரசியலோடு இணைக்காத வரை ஒட்டடைப்பானையில் தண்ணீர் ஊற்றி பானையை நிரப்ப செய்யும் முயற்சியாகவே முடியும். இந்த அரசியல் கண்ணோட்டத்தில் தான் நெல் செயராமன் போன்றவர்கள் நம்மோடு மாறுபட்டு நின்றனர்; இறுதிவரை இயற்கை, மரபு பாதுகாப்பு என்ற புள்ளியில் ஊன்றி நின்றார்;. அதை நாம் ஏகாதிபத்தியகார்ப்பரேட்எதிர்ப்பு அரசியலோடு இணைத்து முன்னெடுக்க நம்மாழ்வார், நெல்செயரமன் போன்றவர்களின் தியாகத்திலிருந்து வளர்த்தெடுப்போம். இதுவே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். அவர்களின் தியாகத்தை போற்றுவோம். அவர்களின் கனவுகளை நனவாக்க ஆயிராமாயிரமாய் அணிதிரள்வோம.\nஇன்று தமிழகம் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக சூறையாடப்படப்படுகிறது. நமது மண்ணையும் மரபையும் காப்பாற்றுவது நமது கடமை. காவிரி மண் இன்று பெட்ரோல் வளத்திற்காக பாலைவனமாக பாழாக்கப்படுகிறது. காவிரிப் படுகையைக் காப்பதற்கு காவி- கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிக்க உறுதியேற்போம் \nதலைமை குழு, தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n2019 தமிழக பட்ஜெட் – மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் அவலநிலையில் தமிழகம் \nஎனது ஆசான் தோழர் நமசு (எ. நமச்சிவாயம்) மறைவு\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகடலில் இருந்து வந்த கஜாவை தடுக்க முடியாது\nமக்கள் முன்னணி – ஜனவரி மாத இதழ்\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nகச்சநத்தம் படுகொலை கண்டித்து சலேத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் சமூக நீதி இயக்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/14/thirumanthiram-anbum-sivamum-irandenbar-arivilaar/", "date_download": "2019-02-20T02:50:30Z", "digest": "sha1:PC4RF7MKVYRIII6PGGP5E3R6O3QQGSTB", "length": 26922, "nlines": 181, "source_domain": "saivanarpani.org", "title": "57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\n57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\n“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்பார் தமிழ்ச் சிவாகமம் அருளிய திருமூலர். உயிர் வளர்ச்சிக்கு உடம்பே அடிப்படையாக இருப்பதனால் உடம்பைக் காக்கின்ற வழியினை அறிந்து, அவ்வுடம்பின் துணைக்கொண்டு இறைவனின் திருவருளினால் உயிரை இறையுணர்வினைப் பெறச் செய்தேன் என்கின்றார் திருமூலர். இத்தகைய அரிய உடம்போடு பொருந்தி இருக்கின்ற உயிர் வளர்ச்சியுற்று இறையருளைப் பெறுவதற்கு இன்றியமையாததாக இருப்பது அன்போடு பொருந்தி வாழ்கின்ற வாழ்க்கையாகும் என்பார் ஐயன் திருவள்ளுவர். வாழுங்காலத்து எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி வாழும் வாழ்க்கையே பேரின்பப் பெருவாழ்வினைப் பெற்றுத் தரும் என்பதனை உணர்த்தவே “அன்புடைமை” எனும் அதிகாரத்தினை ஐயன் திருவள்ளுவர் உரைத்திருகின்றார். அன்பு தூய்மையானது; உயர்வானது; உண்மையானது; அதனை அடைத்து வைக்க முடியாது; அது வெளிப்பட்டே தீரும் என்று அன்பினை உயர்த்திக் குறிப்பிடுவார் ஐயன் திருவள்ளுவர்.\nஅன்புடையவர் தம் பொருளை மட்டும் பிறருக்குக் கொடுக்காது இயன்றால் தம் உடலையும் உயிரையும் கூட பிறருக்காக ஈகம் செய்து விடுவர் என்று குறிப்பிடும் ஐயன் திருவள்ளுவர், இத்தன்மையினால் அன்பு உடையவர்கள் பிறரிடம் நட்பு உடையவர்களாகவும் எல்லோராலும் விரும்பப்படுகின்றவர்களாகவும் வாழும் சிறப்பு மிக்க வாழ்க்கையினைக் கொண்டிருப்பர் என்கின்றார். அன்பின் அடிப்படையில்தான் உலக உயிர்களின் துலங்கலே நடைபெறுகின்றது என்று குறிப்பிடும் ஐயன் திருவள்ளுவர், உலகில் போற்றிப் பாராட்டப்பெறும் அறச்செயல்களும் பிறரைத் தண்டித்தும் துன்புறுத்தியும் செய்யப்படுகின்ற மறச்செயல்களும் அன்பின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன என்கின்றார். அன்பு வழி வாழ்கின்றவருடைய உடம்பே உயிர் மேம்படுகின்ற உடம்பு; அன்பு இல்லாதவருடைய உடம்பு வெறும் எலும்பைத் தோல் போர்த்தியிருக்கின்ற வெற்று உடம்பு என்றும் குறிப்பிடுவார். இத்தகைய உயரிய அன்பின் திறத்தைத் திருமூலரும் தமது திருமந்திரத்தில், “அன்புடைமை” எனும் பகுதியில் குறிப்பிடுகின்றார்.\nசுடரும் வெப்பமும் வேறு ஆகாதது போல அன்பும் சிவமும் வேறாவது இல்லை என்கின்றார் திருமூலர். அன்பு என்பது இறைவனின் திருவருள். சிவம் என்பது இன்பு ஆகிய இறைவன் என்பதனால் அன்பும் சிவமும் திருவருளும் சிவமும் என்கின்றார் திருமூலர். இவை இரண்டும் வேறு அல்ல என்கின்றார். இதனையே, குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ………… இன்பமே என்னுடை அன்பே” என்பார் மணிவாசகர். இதனை அறியாதவர்கள் அன்பும் சிவமும் வேறு என்பார்கள். அவர்கள் அறியாமையை உடையவர்கள் என்கின்றார் திருமூலர். மெய்யுணர்வு இல்லாதவர்களே பிற உயிர்களிடத்தில் காட்டும் அன்பினையும் சிவத்தினையும் வேறு என்று குறிப்பிடுவர் என்கின்றார். பிற உயிர்களிடத்தில் காட்டும் அன்பாகிய திருவருளே உள்ளத்தில் உறையும் இறைவனின் திருவடி உணர்வு என்கின்றார் திருமூலர். இறைவனின் திருவருளால் இவ்வுணர்வினை உணர்கின்றவர்கள் பிற உயிர்களிடத்தில் அன்பு செய்வதனையே தொழிலாகக் கொண்டு, அவ்வன்பின் வளர்ச்சியால் இன்பமாகிய சிவத்தை உயிரில் நிலைபெறச் செய்து, அவ்வின்பத்தினை நுகர்ந்து பேரின்பப் பெருவாழ்வினைப் பெறுவதற்குத் தலைப்படுவர் என்கின்றார். இதனையே, “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே …” என்று திருவாசகத்தில் மணிவாசகர் குறிப்பிடுவார்.\nதம் மக்கள், தம் மனைவி, தம் உற்றார், தம் உறவினர், தம் நண்பர் என்ற வட்டத��திற்குள் மட்டும் நின்று விடாமல், அதனைத் தொடக்கமாகக் கொண்டு அன்பு பாராட்டக் கற்றுக் கொண்டு, மொழி, இனம், நாடு, உலகம், சமயம் என்பதனையெல்லாம் கடந்து, மாந்தரிடம் மட்டுமல்லாது பிற உலக உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுகின்ற செம்மை உடையவர்களே சிவம் எனும் செம்பொருளை அடையும் நிலைக்குத் தலைப்படுவர் என்கின்றார் திருமூலர். அன்பாகிய விதையே சிவமாய் விளைந்து, இன்பமாய்க் கனிந்து, அன்புடையவருக்குச் சிவத்தைக் காட்டுவிக்கும் என்பதனை, “அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார், அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார், அன்பே சிவம் ஆவது யாரும் அறிந்த பின், அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே” என்று மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nமழையிலும் பனியிலும் நீர்நிலைகளிலும் காடுகளிலும் பாறைகளிலும் முட்செடிகளிலும் இருந்து கடும் தவம் இயற்றினாலும் பல்வேறு செறிவுப்(யோகம்) பயிற்சிகளைச் செவ்வனே செய்தாலும் பல்வேறு பூசனைகளை வரிசைத் தவறாமல் செய்தாலும் பல்லாயிரம் மந்திரங்களையும் திருமுறைகளையும் ஓதினாலும் வேள்வி எனப்படும் தீவேட்டலில் தமது எலும்பையே விறகாக அடுக்கித் தமது தசையைத் தானே அறுத்து அத்தீயில் இடும் அரிய செயலைச் செய்தாலும் பிற உயிர்களிடத்திலும் இறைவனிடத்திலும் அன்பு இல்லாதவர்க்கு இறையுணர்வு உள்ளத்தில் ஏற்படாது என்கின்றார் திருமூலர். தமக்கும் தம்மைச் சார்ந்தவர்க்கும் பிறர்க்கும் எல்லா உயிர்க்கும் அடியவர்க்கும் அன்பு இல்லாதவர்கள் ஈசனுக்கு அன்பு இல்லாதவர் ஆவர். அத்தகையோர்க்கு இறைவுணர்வு தலைப்படாது என்பதனை, “என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப், பொன்போல் கனலிற் பொரிய வறுப்பினும், அன்போடு உருகி அகம்குழைவார்க்கு அன்றி, என்போல் மணியினை எய்த ஒண்ணாதே” என்று குறிப்பிடுகின்றார். இதனாலேயே, “அன்பர்பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டு விட்டால், இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே” என்று பிறருக்கு அன்பு செய்யும் பண்பு வேண்டுமாய்ப் பெருமானிடம் நைய்ந்து நிற்பார் தாயுமானவ அடிகள். இதனால் அன்பு அற்றவரால் இயற்றப் பெறாத தவம் நிறைவு பெறாது என்பதும் கடவுளை முன் இருத்தாதவர்களின் தவமும் மெய்த்தவங்கள் அல்ல என்பதனையும் உணரலாம்.\nதண்ணார் தமிழ் அளிக்கும் சிவபெருமானிடத்துப் பேர் அன்பு���் பிற உயிர்களிடத்தும் அன்பு உள்ளவர் சிவத்தினை முழுமையாகப் பெறுவர். பெருமானிடத்தும் பிற உயிர்களிடத்தும் சிறிது அன்பு உடையவர் அவனது அருளை மட்டும் பெறுவர். இறைவனிடத்தும் பிற உயிர்களிடத்தும் அன்பே இல்லாது தான் தன் குடும்பம் என்று குடும்பப் பாரத்தை மட்டும் உடையவராய் வாழ்கின்றவர்கள் பிறவிக் கடலையே காண்பவராய்க் கொடுமை நிறைந்த வாழ்க்கையினை வெறுமனே வாழ்ந்து கழிப்பர் என்பதனை, “ஆர்வம் உடையவர் காண்பர் அரன் தன்னை, ஈரம் உடையவர் காண்பர் இணையடி, பாரம் உடையவர் காண்பர் பவம் தன்னைக், கோர நெறிகொடு கொங்கு புக்காரே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nஅப்பாலுக்கு அப்பாலாய், வெளி கடந்து, கற்பனை கடந்த சோதியாய் விளங்கின்ற சிவம், பெரும் துன்பங்களையே உடையதாகிய இவ்வுலக வாழ்க்கையில், உயிர்கள் அத்துன்பத்தில் இருந்து விடுபட்டு இன்பம் அடைதற்காக “அன்பு” எனும் அரிய பண்பினைப் படைத்து உயிர்களுக்கு அளித்துள்ளது. அவ்வாறு பெருமான் படைத்து அளித்துள்ள அன்புப் பண்பினை முதலில் பின்பற்றுவதால் இன்ப உணர்வாய் இருக்கின்ற பெருமானைப் பின்னால் அடையலாம். இவ்வாறு பெருமானை அடைதற்குரிய எளிய, அரிய வழியினை அமைத்துத் தந்துள்ள பெருமானின் திருவருளைக் கருணையை உதவியை எண்ணி அவனிடத்தில் உலகவர் அன்பு செய்கின்றார் இல்லை என்பதனை, “முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை, அன்புஅடைத்து எம்பெருமானை அறிகிலர், வன்படைத்து இந்த அகலிடை வாழ்வினில், அன்பு அடைத்தான் தன் அகலித்தானே” என்கின்றார் திருமூலர்.\nஒவ்வொருவர் சிந்தையிலும் நின்று ஒளிர்கின்ற பொன் ஒளியாகிய சிவத்தை உள்ளத்தில் வைத்துக் கொண்டும் புறத்தில் வைத்துக் கொண்டும் வணங்கிப் “பெருமானே” என்று அன்பினால் போற்றி செய்து அப்பெருமானின் திருவருளைத் தருமாறு வேண்டினால், அங்ஙனம் வேண்டுவார்க்குப் பெருமான் அவர் வேண்டுவன அளிப்பான் என்று திருமூலர் அறிவுறுத்துகின்றார். சிவமே எல்ல உயிர்க்கும் பிறப்பினையும் இறப்பினையும் தருகின்றது. சிவமே எல்லா உயிர்களும் நாளும் உறங்கவும் உறங்கியவை பின் மறுநாள் நலமுடன் மீள எழவும் அருள்புரிகின்றது. இதனைப் பலரும் அறியாமல் இருக்கின்றனர். இவ்வுண்மையை அறிந்தவரும் உலக ஆசையையே பெரிதாக உள்ளத்தில் கொள்கின்றனர். இத்தகைய அரிய உதவியைச் செய்த பெருமான��, அவனே எல்லா உயிர்க்கும் தலைவன் என்று நன்றியோடு எண்ணாது, அவனிடத்தில் விரும்பி அன்பு செய்யாது வாழ்கின்றவர் பலர் என்று வருந்துவார் திருமுலர்.\nஉலகம் தோன்றுவதற்கு முதல்வனாயும் ஞானிகளுக்கு முதல் ஆசானாகவும் உள்ள இறைவன் உயிர்களின் உள்ளத்திலே அன்பு வடிவத்திலும் புறத்திலே பல குறிகளாகவும் அடையாளங்களாகவும் திருவடிவங்களாகவும் இருக்கின்றான். அவன் அன்பினால் அறியப்பட வேண்டியவனாக இருக்கின்றான். பிற எவ்வகையாலும் அறியப்படாதவனாக இருக்கின்றான். அன்புள்ளவர்க்கே உறுதுணையாக நிற்கின்றான். அன்பின் வடிவாய் நிற்கின்ற அவ்விறைவனிடத்தும் அவன் வாழும் பிற உயிர்களிடத்தும் அன்பு செய்து அவனை உணர்வோமாக\nNext article58. அன்பு செய்வாரை அறிவன் சிவன்\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்\n104. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்\n84. பெற்றோரே முதல் ஆசான்கள்\n81. பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்\n5. கோயில்களைத் தமிழில் பெயரிடுதல்\n25. வஞ்சனை வழிபாடு திருவருளக் கூட்டுவிக்காது\n15. பெருமானை உள்ளத்திலே உருவேற்றும் மந்திரம்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-20T02:45:13Z", "digest": "sha1:WU3WK26DPLUZKE2GQYNX3HDPIMFG6DLH", "length": 9367, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது. | Chennai Today News", "raw_content": "\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருண���ஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\n40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வி அடையும்: டி.டி.வி.தினகரன்\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nதமிழகத்தில் சார்பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1199 பணியிடங்களுக்காக குரூப்-2 தேர்வு நேற்று நடந்தது. 2268 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் வழங்கப்பட்ட வினாத்தாளில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு‌ தரப்பட்‌ட 4 விடைகளில் தந்தை பெரியாரின் பெயர் தவறாகவும், நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது.\nகாந்திஜி, ராஜாஜி மற்றும் அண்ணா ஆகிய தலைவர்களின் பெயர்கள் சரியான முறையில் அச்சிடபட்டுள்ள நிலையில், பெரியார் பெயர் மட்டும் சாதியுடன் அச்சிடப்பட்டது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் தந்தை பெரியார் பெயர் அவமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.\nஇதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளிடம் கேட்டபோது குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளனர். “குரூப்-2 வினாத் தாளில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பது பற்றி தெரியாது. நிபுணர்கள் குழுதான் வினாத்தாளை தயார் செய்து சீலிட்டு அனுப்புகிறது. குரூப்-2 தேர்வு வினாத்தாள் பிரச்னை குறித்து தேர்வர்கள் நவம்பர் 13 முதல் முறையிடலாம். வினாத்தாள் பிரச்னை பற்றி நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பெரியார் பெயருடன் சாதி இடம்பெற்றதற்கு டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்துள்ளது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.\nகண்கள் அலங்காரம் குறித்த முக்கிய டிப்ஸ்கள்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nமீண்டும் செல்போனை தட்டிவிட்டு மன்னிப்பு கேட்ட சிவகுமார்\nமன்னிப்பு கேட்டதால் தண்டனையில் இருந்து தப்பிய எச்.ராஜா\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\nஎங்கள் இணையத��� செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2012/03/27/hanifakka-kadugu-story/", "date_download": "2019-02-20T04:03:24Z", "digest": "sha1:OPX3JSVFYMUM3TG7GV352Q3CAVWIU7XM", "length": 39926, "nlines": 615, "source_domain": "abedheen.com", "title": "வாப்பா உங்களுக்கு கதெ தெரியுமா? – எஸ்.எல்.எம். ஹனீபாவின் ’கடுகு’ | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nவாப்பா உங்களுக்கு கதெ தெரியுமா – எஸ்.எல்.எம். ஹனீபாவின் ’கடுகு’\n27/03/2012 இல் 10:45\t(எஸ்.எல்.எம். ஹனீபா)\nஅன்புள்ள ஆபிதீன், நல்ல கதை எழுத வேண்டுமென்றால், கொஞ்சமாவது பைத்தியம் பிடிக்க வேண்டும் போல் தெரிகிறது. நமது குருநாதர் வைக்கமுக்கும் அதுதானே நடந்தது. லௌகீக வாழ்வின் தேடலுக்கான முனைப்பில் ஹனீபா காக்கா மற்ற எல்லாவற்றையும் மறந்தார். வாசிப்பை மட்டும் மறக்கவில்லை. கடுகு கதையில் வருகின்ற கண்ணுக்குட்டி கண்ணனையும் கதை சொன்ன எனது மகள் மாஜிதாவையும் முப்பது வருடங்களுக்கு முதல் ஹனீபா காக்காவையும் இந்தப் புகைப்படத்தில் காணலாம் – எஸ்.எல்.எம்\nவாப்பா உங்களுக்கு கதெ தெரியுமா\nஇஞ்செ இரிக்கேலாது வாப்பா, பொழுது விடிஞ்சா ஒரே சண்டெதான். நானாவும் ராத்தாவும் என்னப் போட்டுப் படுத்துற பாடு.\nஅதுக்குப் புறவு ஸ்கூல் இரிக்கிதே. அங்கேயும் ஒரே கூத்துத்தான்.\nஎல்லாப் புள்ளெகளயும் ஒண்டாப் போட்டு மவ்லவி சேர் கதவெல்லாம் அடெச்சிப் போடுவாரு. எங்கட பள்ளிக்கு அவரு மட்டுந்தான் சேரு வாப்பா.\nசாந்தி டீச்சரும் மாறிப் பெய்த்தா. அவெடெ வீட்டெயும் பத்த வெச்சிப் போட்டானுகளாம். அவெ இரிக்கி மட்டும் ஒரே பாட்டும் கதெயுந்தான்.\n“வண்ணாத்திப் பூச்சி வண்ணாத்திப் பூச்சி பறக்குது பார் பறக்குது பார்”. அவ வண்ணாத்திப் பூச்சி போல பறப்பா.\nபிள்ளைகளெல்லாம் எழும்புங்க – கைய உசத்துங்கெ. எல்லாரும் இரிங்கெ. நான் வாரமட்டும் இதப் பாத்து எழுதுங்கெ.\nசொல்லிப் போட்டு ஆள் மாறிடுவாரு.\nவெளிநாட்டுக்கு அரபுக் கடிதம் எழுத எங்கட பள்ளிக்கு ஆக்களெல்லாம் வருவாங்கெ.\nஒரு கடிதம் எழுதினா இருவது ரூபா.\nஅப்படி யாரும் வந்தா அவரு பர்ர பாடு.\nஇப்பெ நான் மொனிட்டர் இல்ல. அவள் மகாரிதான் மொனிட்டராம்.\nசேரில்லாட்டி அவ பெரிய வாத்தியம்மா என்ட நெனப்புத்தான்.\nஇதுக்கு இவள் என்ன விடக் கறுப்பி.\nசாந்தி டீச்சர்தான் என்ன மொனிட்டராக்கினவ. நாந்தான வகுப்புலெயும் முதலாவது.\nமவுலவி சேர் வந்து மாத்திப் போட்டாரு. மகாரிட மூத்தப்பா முதலாம் மரைக்காரப் பத்தி நீங்க மேடையில பேசினயாம். அதுக்கு என்ன மாத்திப் போட்டாங்க.\nஇதுக்கு இவரு ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வாரயுமில்லெ.\nஇவங்கெ என்ன படிச்சா தாராங்க நாங்கள்ளாம் பாத்திருப்பெம். சேர் மாரெல்லாம் கென்டீன்ல பெட்டிசு வாங்கித் தின்பாங்க.\nபாறுக் மாமா படிச்சித் தரக்கொள ஆளுக்கொரு ஜொக்கு விஸ்கொத்துதான் குடுப்பாரு.\nஇவரெண்டா ரினோஸாக்கு ரெண்டு ஜொக்கும் அலியார் சேர்ர மகளுக்கு ரெண்டு ஜொக்கும் குடுப்பாரு.\nஇடெவேளெக்கு விஸ்கத்த வாங்கிட்டு நானாட பக்கம் போகத்தேவல்ல. பறிச்சித் தின்றுவான். சின்னப் புள்ளெகளுக்குக் குடுக்கிறத பெரியாக்கள் தின்னலாமா\nஎங்கட சேர் இரிக்காரே, ஒவ்வொரு நாளும் விஸ்கொத்தோடான் ஊட்ட போவாரு.\nஎன்னெ வேல வாப்பா இது.\nபகல் உம்மா முட்ட பொரிச்சித்தான் சோறு தந்தா.\nஇண்டைக்கு சந்தையிலெ ஒண்டுமில்ல. .\nசோறு பொறுக்கத் தொடங்கிட்டு. என்ட பீங்கான்லெ இரிந்த முட்டெய நானா களவெடுத்துப் போட்டான்.\nசின்னப் பிள்ளெகள்றத்த பெரியாக்கள் களவெடுக்கலாமா\nஇன்னா போகுது நம்மட ராணிப் பசு. காலெல உம்மா பால் கறந்தா, கண்ணன் உதெச்சிப் போட்டான்.\nவரவர ஆளுக்கு பெரிய கெப்பறு.\nவாப்பா, நம்மட கழுத்தறுப்பான் கோழி குட்டி பொரிச்சிட்டு தெரியுமா\nகறுப்பு – புள்ளி – சிவப்பு வெள்ளெயெல்லாம்… இஞ்செப் பாருங்க. நேத்து என்டெ கையக் கொத்திப் போட்டுது.\nஇந்த ரோட்டால போகாதீங்க. இந்தியா கொமாண்டஸ் வருவான்.\nநானும் உம்மாவும் இந்த ரோட்டால போனம். இந்த ஊட்டச் சுத்தி ஆரோ சில்காம், வெளிநாட்டுப் பொம்புளெயாம், ஒரே பொலிசிதான், வாப்பா.\nஇப்ப, நம்மெட ஊரில ஆர்ர வாயப் பாத்தாலும் வெளிநாட்டுக் காரியெப் பத்தின கதெதான்.\nசீ அவள் பெரிய மோசமாம். ஆனா நல்ல அழகியாம் வாப்பா.\nகொஞ்சம் சைக்கிள நிப்பாட்டுங்க. செருப்பு உழுந்துட்டு\nநேத்து யூசுப் நானா கெம்பஸ்லயிருந்து வந்தாரு.\nபுலியெண்டா எப்படி வாப்பா இரிப்பானுகள்\nநம்மட ஊட்டெ வாற சபா மாமாவையும் கொமாண்டஸ் கொண்டு பெய்த்தானாம்.\nநரேஷ் நானாட மாமி சொன்னா.\nஅந்தத் தாடி வெச்ச கண்ணாடி போட்ட மாமா ஏன் வாப்பா நம்மட ஊட்டெ வாறல்ல\nநேத்து ஒரே வெடிலும் முழக்கமுந்தான்.\nபெரு நாளைல சுடுவெம அப்பிடித்தான் இரி��்திச்சி\nநம்மட ஊட்டுக்கு மேலால ஹெலி போனிச்சி\nநேத்து ராவெல்லாம் நித்திரையே இல்ல.\nநானும் ராத்தாவும் மேசைக்குள்ள பூந்துட்டம்.\nநானா மட்டும் வெளியே போய் ஒழிச்சிப் பாத்துக்கிட்டு இருந்தான்.\nகுண்டுகள் தலைல விழுந்தா என்ன நடக்கும்\nஏன்தான் இவனுகள் சண்டெ புடிக்கானுகளோ\nஇண்டெக்கி ஓடாவியார்ர ஆயிஷா வந்தாள். ஸ்கூல் கலகலத்துப் போச்சி அவள்ற புதினம்.\nடிஸ்கோ மின்னி, வெளிநாட்டு மெக்சி, குதிகால் சப்பாத்து, அவளுக்கிட்டெ குளோன் எப்பிடி மணத்திச்சி.\nநம்மட உம்மாவெயும் வெளிநாட்டுக்கு அனுப்புவோமா\nஅவள்ற உம்மா முன்னெயெல்லாம் கறுப்புத்தானாம். இப்பெ வெளிநாட்டில இருந்து வெள்ளக்காரியப் போல வந்திருக்காவாம்.\nசதீக்கிட தங்கச்சியப் போல வெள்ளெயாம். பெரும அடிச்சிக்கிட்டா.\nஆயிஷாட உம்மா ஊட்டெலயும் மெக்சிதான் போறயாம். தாவணியெல்லாம் போட மாட்டாவாம்.\nநேத்து ராவு உசன் போடியார்ர ஊட்ட கள்ளனுகள் வந்து, அவர்ர பொஞ்சாதிர காப்பு, கொடி, காசு எல்லாத்தெயும் கொண்டு பெய்த்தானுகளாம். நம்மட வண்டிக்காரன்ட மயில மாட்டெயும் கொண்டு போய் அறுத்துப் போட்டானுகள்.\nஅந்த மாடு குத்தெயும் மாட்டாது. புள்ளெ போல வாப்பா.\nஉம்மா ராவெக்கெல்லாம் படுக்கிறயுமில்ல. நம்மட பசுவெயும் கொண்டு அறுத்துப் போட்டானுகளெண்டால்,\nஇஞ்ச இப்ப கள்ளனுகளால செரியான கஷ்டம்.\nஎனக்கு இந்த மாசச் சம்பளத்தில கட்டாயம் குதிகால் சப்பாத்து வாங்கித் தரணும்.\nபோன மாசம் வாங்கித் தரணும் எண்டீங்க. வாங்கித் தரல்ல.\nராவெக்கி என்ன கறி வாங்குவம், வாப்பா. ஒட்டி மீனெண்டா எனக்கு விருப்பம்.\nஅரெச்சி ஆக்கிப் பொரிச்சா நல்லாரிக்கும்.\nராத்தாக்கு மீன் பொரிக்கத் தெரியா. தீய வெச்சிப் போடுவா.\nஎனக்கு மேலெல்லாம் ஒரே கடியும் சொரியுந்தான். வேர்க்குரு பவுடரும் முடிஞ்சி பெய்த்து.\nமடவளெல நோனா ராத்தாட்ட இப்படியெல்லாம் வேர்க்காது. அங்கெயெல்லாம் எந்நேரமும் கூதல்தான்.\nநேத்து ராவும் நம்மட ரோட்டால எவ்வளவு ஆமிக்காரன் போனான்.\nபுதிசா வந்த ஆமிக்காரன் ஒரு பொம்பளெட சொக்கெயும் கடிச்சிப் போட்டான்.\nஒவ்வொரு நாளும் நோன்பு புடிக்க எழுப்பெ வருவாரே பாவா மாமா அவரெயும் ஆமிக்காரன் சுட்டுப்போட்டான். பாவம் வாப்பா.\nஉம்மா கேத்தப் போய் பூட்டிப் போட்டா.\nநான் உங்கட மேசெக்கு மேல நிண்டு ஜன்னலுக்குள்ளால எட்டிப் பார்த��தேன். ஒரே புழுதிதான்.\nபெரிய பெரிய சப்பாத்தெயும் போட்டுக்கிட்டு, தோளில துவக்கெயும் மாட்டிக் கிட்டு போரானுகள்.\nமெய்தானா வாப்பா சின்னப் புள்ளெகளயும் சுடுவானுகளாம்.\nஎன்னெ செய்ய எனக்கிட்ட துவக்கிருந்தா நானும்..\nகண்ணில் காணும் அத்தனை விசயங்களையும் ‘பொடுசு’ தனது வாயால் சாதுர்யமாக அடுக்கும்போது – வயதை மறந்து – எந்த நேரத்திலும் அதிகம் பிரசங்கிக்கவில்லை.\nஹனிபாக்காவின் உத்தி அழகே அழகுதான். அங்கங்கே ‘சுருக் சுருக்’ வைத்து, போரால் குழந்தைகள் மனம் சிதிலமடைவதையும் பதிந்திருக்கிறார். GREAT.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/12/23/kanchi_rail_incident/", "date_download": "2019-02-20T02:45:29Z", "digest": "sha1:OWBV6Q7EPZRJRC7P7Y7E55G3CSAR3DFF", "length": 8367, "nlines": 104, "source_domain": "amaruvi.in", "title": "கண்டனங்கள் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nகாஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஸ்ரீமத் இராமானுஜர், ஆதிசங்கர பகவத்பாதர், பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் படங்களைச் சேதப்படுத்திய பெரியாரிய, நாஸிச முழு மூடர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nசமூக நீதி என்று பெரியாரிஸ்ட்டுகள் முழங்குவதற்கு 1000 ஆண்டுகட்கு முன்னரே அதைச் செயல் படுத்தியவர் ஸ்ரீமத் இராமானுஜர்.\nசெக்யுலர் காஞ்சி ரயில் நிலையத்தில் அவ்வூர் தொடர்புள்ள சனாதன தர்மப் பெரியவர்களின் படங்கள் இருக்க கூடாது என்றால், வேளாங்கண்ணி ரயில் நிலையம் தேவாலயம் போன்ற அமைப்பில் உள்ள��ு செக்யுலரிஸத்தில் எந்த அதிகாரத்தில் உள்ளது\nதஞ்சை ரயில் நிலையத்தில் உள்ள பெரிய கோவில் ஓவியங்களை என்ன செய்வது நமது வரலாற்றை விட்டுக்கொடுத்து, ஆண்மை நீங்கிய செக்யூலரிஸப் போர்வையால் நாம் இழக்கப்போவது இன்னும் எத்தனை\nசரி. செக்யுலர் ரயில் நிலையத்தில் ஹிந்து தர்மம் வேண்டாம். ஆனால், ஹிந்து தர்மக் கோவில்களில் செக்யுலர் அரசுக்கு என்ன வேலை\nபோகட்டும். பூலோக வைகுண்டமான திருவரங்கக் கோவில் முன் ஈ.வெ.ரா. சிலை இருப்பது என்ன ‘இஸம்’\nதார் பூசும் கலாச்சாரத்தைத் துவங்கியது தி.க. மற்றும் தி,மு.க. ஹிந்தி எழுத்துக்களின் மீது தார் பூசினார்கள், ஹிந்தி வளர்ந்தது. தற்போது சனாதனப் பெரியோர்களின் படங்களின் மீது தார் பூசியுள்ளார்கள். சனாதன தர்மம் தழைக்கும்.\nநமது நாட்டில் மிச்சமிருப்பது நமது கலாச்சாரமும் வரலாறுமே. வேளாங்கண்ணி மாதாவை நினைவுபடுத்த அவ்வூர் ரயில் நிலையம் தேவாலய வடிவில் இருப்பது சரியே. அது போல் ஒவ்வொரு ஊரின் வரலாற்றையும் நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ரயில் நிலையமும் அமைக்கப்பட வேண்டும்.\nஇன்னும் ஒருபடி மேலே போய், ஒவ்வொரு ஆழ்வாரின் / நாயன்மாரின் பிறந்த ஊரிலும் அவர்களது உருவத்துடன் கூடிய பெயர்ப்பலகை வைக்க ரயில்வே அமைச்சு முன் வர வேண்டும். இவர்கள் இல்லாவிட்டால் இன்று நாம் எழுதும் தமிழ் இல்லை.\nபல இன, மொழி, மத மக்கள் வாழும் பரந்த நமது பாரத தேசத்தில், இம்மாதிரியாகச் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் நிகழ்வுகளை மாநில / மத்திய அரசுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.\nநல்லது நடக்கும் என்று நம்புவோம்.\nPrevious Article போவான் போகின்றாரை\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2017/06/", "date_download": "2019-02-20T04:27:09Z", "digest": "sha1:H5DTQQ7OMFWAQWOJYVFBGGZJEDOHTBFY", "length": 216040, "nlines": 2263, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : June 2017", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுக���ோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nவெள்ளி, 30 ஜூன், 2017\nஅதற்கு எதிராய் சந்தையின் விலை\n(டிஃப்ரன்ஸ் பிட்வீன் பொடென்ஷியல் ப்ரைஸ்\nஅன்ட் ஆக்சுவல் ப்ரைஸ் இஸ் கன்ஸ்யூமர்ஸ் சர்ப்ளஸ்)\nவிளம்பரங்கள் மூலம் கிளர்ச்சி செய்து\nபெரு வணிகர்கள் ஒரு தட்டுப்பாட்டை\nசுரண்டல் சுரண்டல் சுரண்டல் மட்டுமே\nஅப்போது அந்த கானல் நீர் நிழலில்\nஒரே நாடு ஒரே வரி\nஒரே நாடு ஒரே மொழி\nஒரே மதம் ஒரே கடவுள்\nஒரே ராமர் ஒரே கோவில்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 29 ஜூன், 2017\nஅம்மூவனார் எழுதிய \"நெய்தல் செய்யுட்\"கள் கடற்கரையின் அழகை மிக உயிர்ப்புடன் காட்டுகின்றன என்பதை சங்கத்தமிழ் ஆர்வலர்கள் நன்றாகவே அறிவார்கள்.\nகாணிய சென்ற மடநடை நாரை\"..\nஎன்ற இந்த இரண்டு வரிகள் அவர் தீட்டும் ஓவியம் ஏழு கடலும் கொள்ளாது அலை கொண்டு அதன் கலை கொண்டு அதன் மணல் கொண்டு அதன் குருகும் சிறகும் குருகின் குஞ்சும் கொண்டு தீட்டப்பட்ட உணர்ச்சிப்பிழம்பு. அந்த இரண்டு வரிகளில் வரும் \"செத்த\" என்ற சொல் பலவிதமாய் பொருள் கொள்ளப்பட்ட போதும் \"செத்தவன் கையில் வெத்தலை பாக்கு \"இன்றும் நாம் வழங்குகிறோமே அந்த \"செத்த நிலையை\" தான் புலவர் மனத்தில் கொண்டிருக்கிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றன. தொள தொள என்று அல்லது தத்தக்க பொத்தக்க நடை தான் இங்கு குருகின் மட நடை என குறிக்கப்படுகிறது.இருப்பினும் தன் குஞ்சு தொலைந்ததோ (செத்ததோ) என்ற துயரத்தில் அந்த தளர்நடை வெளிப்படுவதாகவும் கொள்ளலாம்.இன்னமும் நமக்கு புரியவேண்டுமென்றால் \"தங்கப்பதக்கம்\" திரைப்படத்தில் மிடுக்கு நிறைந்த அந்த அதிகாரி துயரம் தாங்காது தளர் நடையிடுவதை நம் நடிகர் திலகம் நடந்து காட்டுவாரே அதுவும் நம் கண் முன் விரிகிறது.\n\"செத்தென\" என்ற சொல் மிகவும் அழகானது;நுண்மையானது.\nஐங்குறுநூறு 151லிருந்து 160 வரைக்கும் உள்ள அத்தனை பாடல்களிலும் அந்த வெள்ளாங்குருகின் பிள்ளை (குஞ்சு)யின் \"மடநடை\"அவ்வளவு செறிவு மிக்கது.தலைவியின் காதல் \"மடம்\" அதில் காட்சி ஆக்கப்படுகிறது.செத்த என்பதற்கு ஒரு பாடலில் மட்டுமே காணாமல் போன அல்லது இறந்து போய் விட்ட குஞ்சை தேட தளர தளர நடையிட்டதாக அம்மூவனார் பாடுகிறார்.மற்ற பாடல்களில் \"போல\" என்ற உவமை உருபாகத்தான் எழுதுகிறார். இருப்பினும் செத்த என்ற சொல் \"போல\" என்று வழங்கப்படுவதில் \"சங்கத்தமிழின் சொல்லியல் முறை\" ஒரு அ றிவு நுட்பத்தையும் சிந்தனைத்திட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.இறந்தவனுக்கும் இருப்பவனுக்கும் அப்படி யென்ன\nவேறுபாடு வேண்டிக்கிடக்கிறது இங்கே என்ற ஒரு தத்துவ உட்குறிப்பு நமக்கு புலனாகிறது.மக்களுக்கு ஊறு செய்பவன் அல்லது எந்த பயனும்\nஇல்லாதவன் அவன் உயிரோடு இருந்தாலும் \"செத்தையாருக்குள் வைக்கப்படும்\" என்கிறார் வள்ளுவர்.இன்னொரு குறளில் \"உறங்குவது போலும் சாக்காடு\" என்கிறார்.பெரும்பாலானவர்கள் இப்படி \"நடைப்பிணங்களாய்\"(செத்தவர்கள் போல்) இருப்பதால் தானே எல்லா பிரச்னைகளும் தீர்வு இல்லாமல் தத்தளிக்கின்றன.இங்கே \"செத்த\" \"போல\" என்ற இரு சொல்லும் ஒரு பொருளில் இழைகிறது.எனவே \"வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென\"என்ற வரிகளைப்பற்றியே வெள்ளம்போல் சிந்தனை பெருகுகின்றது.அதனால் நான் எழுதிய சங்கநடைக்கவிதையே இது.\nபூவின் அவிழ்முகம் நோக்கும் தாதுள்\nஉயிர்பெய் அவிர்மழை நனையல் அன்ன‌\nதீயின் தீஞ்சுவை நுண்ணிய நோக்கும்.\nநிலவின் பஞ்சு வெள்ளிய வெள்ளம்\nவிண்ணின் பரவை வெரூஉய் நோக்கும்.\nகுருதி பொத்திய அகல் அறை மன்று\nஆயும் ஓர்க்கும் தன் சேய் தேடும்\nமறத்தினை உடுத்த மணித்திரள் அன்னை\nமுலையின் தேக்கிய உயிர்ப்பால் அழிய‌\nமூசு மூச்சின் உடற்கூடு திரிய‌\nகண்ணீர் இழியும் கடுஞ்செறி தேடல்\nஅன்ன யாமும் அழல்குண்டு மூழ்கும்.\nமடநடை பயிலும் மடப்பத்தின் மாய்ந்து\nவெள்மணல் ஒற்றி விரிகுரல் வீசி\nஅவன்விழி தேடும் விசும்பின் உயர்த்தும்\nவெறுங்கை வீச்சும் வானம் சிதைப்ப‌\nகாணா ஒள்வாள் செங்கடல் பாய்ச்சும்.\nகதிர்மகன் இருந்தலை மலையிடை வீழும்.\nபொறிநுரை நிழலும் சிவக்கும் கண்ணே\nஅயிரைப் பிஞ்சும் அழல்சிறை காட்டும்.\nபடுபரல் துறைதொறும் அவனே நோக்கும்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 8:46 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரதமர் அவர்கள் விமானத்தில் திரும்பிக்கொண்டிருக்கிறார்.\nகீழே அழகிய குட்டித்தீவு போல் காட்சியளிக்கும் பகுதியைச்சுட்டிக்காட்டி விமானியிடம்\n\"அங்கே கீழே இறக்குங்கள்.அந்த நாட்டுக்கும் விஜயம் செய்து விட்டு\nஅதற்கு விமானி \"மேன்மை தங்கிய பிரதமர் அவர்களே அது நம் நாட்டைச் சேர்ந்த \"கொள்ளிடம்\" பகுதி.தமிழ் நாட்டைச்சேர்ந்தது.\"\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 8:30 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 28 ஜூன், 2017\n நான் வரதட்சிணை வாங்க மாட்டேன் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறேன்.\nஅது மரியாதை இல்லையே.நான் கண்டிப்பாக வரதட்சிணை கொடுப்பதாக அல்லவா உள்ளேன்.\nஅதெல்லாம் வேண்டாம்.உங்கள் மகளை நான் திருமணம் செய்து\nஅப்படியானால் ஒன்று செய்ய செய்யலாம்.எனது இளைய மகளை உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்கவிரும்புகிறேன்.அதற்கு வரதட்சிணையாக நீங்கள் காதலிக்கும் என் மூத்த மகளையும்\nஉங்களுக்கு மணம் முடித்து வைக்கிறேன்.\n உன் அப்பா இப்படியெல்லாம் பேசுகிறார்.\nஅவர் அப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார்.அவர் டிவி சீரியல்களுக்கு (சின்னத்திரை) கதை எழுதிக்கொடுப்பவர். எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை.உங்களுக்கு எப்படி\n(காதலன் மயக்கம் போட்டு விழுகிறான்)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 2:00 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 26 ஜூன், 2017\nஅண்ணே..குதிரை பேரம் குதிரை பேரம்னு சொல்லிட்டிருக்காங்களே\n இது கூட தெரியலியாண்ணே..அதான்..நம்ம மெரீனா பீச்சுலே\n\"ஒரு பெரிய குதுரையை\" நட்டு வச்சிருக்காங்களே...ரெட்ட எலயோட..அதாண்ணே..\nஅது ரெட்ட எல இல்லையாம்டா..\nஅட போங்கண்ணே உங்களுக்கு யோசிக்கிற அறிவே கெடயாது\n நீ தாண்டா நம்ம எரும நாயக்கம்பாளையம் மேதை \"பெர்னார்ட் ஷா\"...\nடேய்..டேய்..குதிர மூஞ்சித்தலையா..எங்கண்ணு முன்னாலே நிக்காதே...ஓடிப்போய்டு...\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 8:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்று உன் முகம் பார்த்தேன்.\nஎன் பார்வை உன் முகத்தில்\nஇன்று தான் உன் முகம் பார்த்தேன்.\n\"சுழல் புயல்\" (டோர்னடோ) போல்\nநானும் தான் பிய்ந்து கிடக்கிறேன்.\nமுகத்தை முழுதும் பார்க்க வேண்டாம்.\nபுரளும் உன் கூந்தல் கீற்றுகளை\nஅத்தனையும் கொடிய நாகங்கள் ..\nஅந்த கிரேக்க அழகிய ராட்சசி\n\"டேய்..அப்படி என்னடா பாட்டு கேட்டு\nஆமாம் அது என்ன பாட்டு...\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 2:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 25 ஜூன், 2017\nஇருக்கும் அந்த சந்திரன் கூட‌\nஉன்னைக் கழுவித��� துடைத்து விட்டது.\nகை நிறைய ரோஜா இதழ்களைக்கொண்டு\nஅம்மா அம்மா அம்மா என்று\nபுழுதி பறக்கும் லஞ்சம் தோய்ந்த‌\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 9:46 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n \"வானளாவிய அதிகாரம்\" அப்டி இப்டின்னு சொல்றாங்களே அது எம்மாம்பெரிசு இருக்கும்\n எனக்கும் தெரியலைடா.அது எம்மாந்தூரம் இருக்கும்னு\n தூரம்னு பாத்தா அது இங்கேருந்து \"பெங்களூரு\" வரைக்கும் இருக்குமாண்ணே\n ஓஞ்சங்காத்தமே எனக்கு வேணாண்டா சாமீய்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 11:16 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதன் சுவடிகளில் வரைந்து காட்டவேண்டும்.\nசண்டைகளின் கருவி அல்ல அது.\nபொற்காலம் படைத்த காலத்தின் பரிணாமம் அது.\nபகுதி விகுதி உரிக்கும் இலக்கணப்புலவர்களே\nகல்லை மேலும் மேலும் உரித்து\nஎன்ன வென்று தான் பார்ப்போமே.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 6:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅந்த சினிமாவும் அருமை தான்.\nஅரைத்த மாவையே அரைப்பது சினிமா அல்ல‌\nநேரடியாக நம் மூக்கின் மேலேயே\n(அது தான் அந்த ஆங்கில வியாதி)\nமூன்று மணி நேர கனமான சினிமாவை\nதான் நிச்சயம் பழமைவாதி இல்லை\nஎன்பதில் எந்த முட்டுக்கட்டையும் கூடாது.\nகொஞ்சம் தம்பட்டம் ஒலிப்பதால் தான்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 12:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 23 ஜூன், 2017\n\"அ இ அ தி மு க ன்னா தெரியும். அ அ இ அ தி மு க ன்னா\n\"அணி அணியா இருக்கும் அ தி மு க.\"\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 9:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமத்திய மந்திரி என்ற நிலையில்\nமாலை அணிவித்து மரியாதை செய்தபின்\nமேடையை விட்டு இறங்கி சென்றார்.\nஅந்த சிலையில் கங்காஜலம் இட்டு\nஇப்படி தீட்டு பட்டு போயிருக்கிறது.\nஇன்றைக்கும் காக்கி டவுசரும் கம்புமாய்...\nஅப்படியொரு ஆர் எஸ் எஸ் படையில்\nநம் முதல் குடிமகனாய் இருந்து\nமுகத்தை அவர் இன்னும் களையவில்லை.\nஅவர்கள் முகமூடி என்றோ கழன்று விட்டது.\nஇந்தியாவின் இதயத்தில் இன்னும் ஆறவில்லை.\nஅந்த உயரிய இடத்தை அளிக்கவேண்டும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 6:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 22 ஜூன், 2017\nகோல்லிவுட் உலகில் ஒரு கற்பனை உரையாடல்.\n(இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது)\nநோர தள்ள வைக்குதே ...\n\"ஏன் சார் இந்த \"மெர்சலையே \"\nபோய் ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்துடுங்க.\"\nஇதோ நான் 10/03/2015 ல் எழுதிய கவிதை\nமின்னல் கீரைக் குழம்பு வைத்து\nகாலடியில் குழைந்து நெகிழ்ந்தது என்று.\n\"25 மாடி அப்பார்ட்மென்ட் கட்ட‌\nநான் சுண்டி ஒரு \"தூஸ்ரா\"போட்டால் போதும்\nஒரு கோப்பையில் தான் என் குடியிருப்பு.\nகேப்பையில் நெய்தான் இன்னமும் வடிகிறது.\"\nகறுப்பு பணம் என்ன கறுப்பு பணம்\nஅதன் எம் ஆர் பி விலை...\nஎண் கணிதம் எண்ண முடியாமல்\nகறுப்பு பணத்தில் மட்டும் இல்லை.\nஎழுத்துக்களின் அடியில் எல்லாம் கூட‌\n\"சஹர் அவுர் சப்னா\" என்று\nஇந்த செல்லுலோஸ் சுருள் வழியே\nநம் மீது நிழல் பாய்ச்சிய‌\nஅது பக்கத்து தியேட்டரில் என்றான்.\nஜனாதிபதி விருதுக்கு போயிருக்கிறது என்றான்.\nஅது அடுத்த தியேட்டரில் என்றான்.\nஅன்று யதார்த்தத்தை கறுப்பு வெள்ளையில்\nஅது இதயம் வரை தைத்தது.\nஇந்தியாவின் இதயம் அடகு வைக்கப்பட்டுவிட்டது.\nகற்பழித்தவர்களே எங்கள் பாரத புத்திரர்கள்.\nநஸ்ருத்தின் ஷாவும் ஸ்மிதா படீலும்\nஆற்றின் குறுக்கே ஓட்டி ஓட்டி\nஅதில் அந்த பண்ணிகள் உறுமும் குரலில்\nஇன்று கோரமான குரூரமான வில்லத்தனங்கள்.\nஅதைவிட அருவறுத்த காதல் கொட்டங்கள்.\nரசனையில் பச்சைரத்தமும் கவிச்சியுமே அதிகம்.\nஇசையமைப்பு வரை இதன் நாற்றமே சகிக்கவில்லை.\nஅதிரடி கலாய்ப்பு கானாப்பாட்டு சகிதம்\nமாலையே இசை விழா நடத்தி\n\"வெள்ளி விழா\"கண்டு விடும் வேகம்\nஒரு நவீனக்கழிப்பிட வசதி பற்றிய‌\nஉலக கவிதை தினம் பற்றி\nகார்ப்பரேட் தீம் இது தான்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 6:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெயிலின் வெண்மை நாக்கு நக்கி கொடுத்ததில்\nதூசு தும்புகள் கூட மினுமினுத்து\nசூரியனை நோக்கி காறி உமிழ்ந்தது.\nஅறு கோணமாய் எண் கோணமாய்\nஅடங்காத தாகம் அருகே இருந்த‌\nபத்து பன்னிரெண்டு டி.எம்.சி என்றெல்லாம்\nபுள்ளி விவரம் வந்த போதும்\nஅத்தனை டி.எம்.சி யும் தண்ணீர் அல்ல‌\nபூட்டுக்கு மேல் பூட்டுகள் போடும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 12:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 21 ஜூன், 2017\nஐன்ஸ்டீன் கண்டுபிடித்த ஜெனரல் ரிலேடிவிடியும் நீல்ஸ்போர் நிறுவிய\nகுவாண்டம் தியரியும் எதிர் எதிர் முனையில் நிற்பது.பொதுசார்பின் காலவெளிமற்றும் காரண‍ காரிய கோட்பாடு அதாவது இந்த பிரபஞ்சவெளியின் வேகம் ஒளியின் வேகத்துள் அடங்கியது.பிரபஞ்ச வெளியின் நகர்ச்சிக்\"காரியங்கள்\" எல்லாம்ஒளியின் இந்த வேகத்துள் கட்டுப்பட்டது என்பதே \"காரணம்.\"ஆனால் அதையும்மீறிய கோட்பாடு குவாண்டம் மெக்கானிக்ஸ்.இதில் காலப்பரிமாணம் பொது\nசார்பினால் கட்டி வைக்கப்படவில்லை.ஆற்றல் \"இடனிலையும்\" (பொசிஷன்) அதன்\"உந்துவிசையும்\" (மொமென்டம்)ஒரு சேர பொட்டலமாக கட்டப்பட்ட அளவுகளில்(குவாண்டம்)கணக்கிடப்படுவது.இதையே அலைப்பொட்டலம் (Wave packet) என அலைஇயங்கிய சமன்பாட்டுக்குள் அடக்கியவர் \"ஸ்ரோடிங்கர்\". ஆனால் இடநிலையும்உந்துவிசையும் ஒன்றுக்கொன்று பகடை உருட்டி சூதாட்டம் நடத்துவது போல்செயல்புரிவதால் அதை கணக்கிட ஒரு \"நிச்சயமற்றஅம்சத்தையும்\"சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று ஹெய்சன்பர்க் என்பவர் தன்\"நிச்சயமற்ற தன்மைக் கோட்பாட்டில்\" கூறியிருக்கிறார்.அதாவது துகள்இருக்கும் இடநிலையை அளப்போமானால் \"உந்துவிசையை\"அளப்பது நம்மை விட்டு நழுவிப்போய்விடும். உந்துவிசையை மட்டும் அளப்போமானால் \"இடனிலை\"யைதவறவிட்டு விடுவோம்.இரண்டையும் சேர்த்து அளக்கும்போது அதன் மொத்த அளவு\nதனித் தனியான இரண்டு அளவையும் சேர்த்த அளவுகளை விட\nமாறுபட்டிருக்கும்.இதைத்தான் சூதாட்ட தன்மை கொண்டது என ஐன்ஸ்டீன்\nகடுமையாக எதிர்க்கிறார்.காலவெளி எனும் ஸ்பேஸ் டைம் பற்றி குவாண்டம் கோட்பாடு எதையும் கணக்கில்எடுக்கவில்லை.மரபு இயற்பியலில் (கிளாஸிகல் ஃபிஸிக்ஸ்)ஆற்றல் துகள் நிலையை\"புள்ளி துகள்\" நிலையாகத்தான்(பாயின்ட் பார்டிகிள்)கணக்கிடுகிறது.அவற்றை\nதோராயமாக எண்ணி அவற்றின் சராசரி, அந்த சராசரியிலிருந்து மாறுபட்டு\nநிற்கும் திட்டவட்டமான விலகல் மதிப்புகள் (ஸ்டாண்டர்டு டீவியேஷன்)போன்றபுள்ளிவிவர இயல் அடிப்படையில் தான் இயக்கவியல் கோட்பாடுகள்\nஅமைத்திருந்தனர்.அதனால் அது கிளாஸிகல் ஸ்டாட்டிஸ்டிகல் மெக்கானிக்ஸ் எனஅழைக்கப்பட்டது.சார்புக்கோட்பாட்டில் இந்த புள்ளிநிலைத்துகள் அதாவது(RELATIVISTIC POINT PARTICLE)எவ்விதம்\nகணிக்கப்படுகிறது என்பதற்கு உறுதுணையாக வருவது\nஅதிர்விழைக்கோட்பாடுதான்(STRING THEORY)இதில் குவாண்டம் தியரியும்\nகாலவெளியும் இணைந்த \"குவாண்டம் புலக்கோட்பாடு\"\nமிக நேர்த்தியாக பின்னப்பட்டுள்ளது.பிரபஞ்சவெளியில் நகர்ச்சிக்கு சமன்பாடு நிறுவும்போது ஐன்ஸ்டீன் எந்த ஒருகுறிப்பிட்ட அச்சுக் கட்டமைப்பையும் (கோ ஆர்டினேட் சிஸ்டம்)பயன்படுத்தவில்லை. X Y Z எனும் தூர அல்லது வெளியியல் (ஸ்பேஷியல் ஆர் மெட்ரிக்)கூறுகளோடு காலத்தின் பரிமாணத்தையும் ( T )சேர்த்து 4 பரிமாண கட்டமைப்பை பயன்படுத்தினார்.இந்த சமன்பாட்டில் மெய் அச்சின் மதிப்புகளும்\nஅதற்குரிய நகர்ச்சியின் பகுப்பிய உட்கூறுகளையும் (டிஃப்ஃபெரென்ட்ஷியல்\nஎடுத்துக்கொண்டார்.பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் அதை\n(இன்வேரியன்ஸஸ்)இருக்கவேண்டும் என்பதற்காக அந்த வெக்டார் உட்கூறுகளை\"உடன்மாறு பகுப்பீடுகள்\" (கோவேரியன்ட் டெரிவேடிவ்ஸ்)எதிர்மாறுபகுப்பீடுகள் (கான்ட்ராவேரியண்ட் டெரிவேடிவ்ஸ்)என்பனவற்றின் தொகுதியாக கணக்கிட்டார்.அவை திசைய அடுக்கு கணிதம் (டென்ஸார்) எனப்படும்.இத்தகையநுட்பம் நிறந்த சமன்பாட்டில் அவர் காலவெளியின் வடிவ கணிதத்தில் (ஸ்பேஸ்டைம் ஜியாமெட்ரி) நகர்ச்சியின் \"கோடு\" வரைத்து உலக விஞ்ஞானிகளை வியக்கவைத்தார்.\nஇதே காலவெளியில் ஆற்றல் துகளை புள்ளிநிலையில் பார்க்காமல்\n\"அதிரும் இழையாக\" அணுகுவதே ஸ்ட்ரிங் தியரி விஞ்ஞானிகளின் நோக்கம்.வெறும்நிலையில் அதற்கு பூஜ்ய பரிமாணமே (Zero\nDimension)உண்டு. ஐன்ஸ்ட்டின் சமன்பாட்டின் படி அது பிரபஞ்சவெளியில் ஒரு\nநகர்ச்சியின் கோடு ஆக இருக்கும்போது அதற்கு \"விண்வெளிக்கோடு\" (WORLD LINE)என்று பெயர்.அது ஒற்றைப்பரிமாணக்கோடு மட்டும் அல்ல.அது முன்னும் பின்னும் இன்னும் தன்னைச்சுற்றிய வெளியில் துடித்து அதிரும் தன்மை கொண்டது.அதனால் அதனை\"அதிர்விழை\" (ஸ்ட்ரிங்) என்கிறார்கள்.\nஅதிரும் புலம் கொண்ட நீண்ட படலமாக ஸ்ட்ரிங் விவரிக்கப்படுகிறது. இதற்கு நீளம் அகலம் எனும் இரு பரிமாணங்கள் உள்ளன.என‌வே விண்வெளிக்கோடு என‌ கால‌வெளியில் அழைக்க‌ப்ப‌ட்ட‌ ந‌க‌ர்ச்சிப்புலம் இப்போது \"விண்வெளித்தாள்\" (WORLD SHEET) என‌ அழைக்க‌ப்ப‌டுகிற‌து. அதிர்விழைக‌ள் மூடிய‌ (CLOSED) திற‌ந்த‌ ((OPEN) வ‌கைக‌ள் என் இர‌ண்டாக‌\nபிரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌.இரு ப‌ரிமாண‌ ப‌ட‌ல‌மாக‌ எங்கு எல்லைக்கோட‌ற்ற‌\nநிலையில் இருந்தால் இது திற‌ந்த‌ அதிர்விழையாகும்.ஆனால��� ப‌ரிமாண‌\nமுனைக‌ள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு எல்லை வ‌குப்ப‌வை ஆனால் அவை மூடிய‌ அதிர்விழைக‌ள் ஆகும்.எப்ப‌டியும் அதிரும் த‌ன்மைகொண்ட‌ அந்த‌ இழை இப்ப‌டி சுருண்டு கொள்ளும் போது அது விண்வெளிக்குழ‌ல்(WORLD TUBE)ஆகிற‌து.விண்வெளிக்குழ‌ல் இருபுற‌மும் மூடியிருந்தால் அது முப்ப‌ரிமாண‌ மூடு நிலை அதிர்விழை ஆகும்.இரு புற‌மும் திற‌ந்து இருந்தால் அது முப்ப‌ரிமாண‌ திற‌ப்பு நிலை அதிர்விழை ஆகும்.\n(2) ஃ பெர்மியானிக் அதிர்விழைக் கோட்பாடு.\nஆற்றலின் துகள்கள் அடிப்படையில் இருவகைப்படும்.\nஇதில் புலத்துகள் பற்றிய அதிர்விழை போஸான் அதிர்விழை எனப்படும்.ஆற்றல் இடைச்செயல்கள் நடைபெறும் குருட்சேத்திரமே இது தான்.இந்த போசான்களுக்கு நிறையில்லை.சுழல் எண் ஒன்று ஆகும்.ஐன்ஸ்டீனோடு நமது பெருமைக்குரிய இந்திய விஞ்ஞானி எஸ்.என். போஸும் சேர்ந்து ஆராய்ச்சிசெய்து கண்டுபிடித்த இந்ததுகள் \"போஸின்\" பெயராலேயே போஸான் என அழைக்கப்படுகிறது.ஆற்றல்கள் நான்குவிதம் என அறிவோம் மின்காந்த ஆற்றலின் இடைச்செயல் புலம்\n\"ஃபோட்டான்\" (ஒளிர்வான்) எனப்படும்.வ‌லுவ‌ற்ற‌ க‌திரிய‌க்க‌ ஆற்ற‌ல்\nஇடைப்புல‌ம் W ம‌ற்றும் Z போஸான்க‌ள் ஆகும்.வ‌லுமிகு அணு ஆற்ற‌ல்க‌ளுக்கு\nகார‌ண‌மான குவார்க்குக‌ள் என‌ப்ப‌டும் ப்ரோட்டான் நியூட்ரான் போன்ற‌\nதுக‌ள்க‌ளின் இடைச்செய‌ல் புல‌ம் \"குளுவான்(\"ஒட்டுவான்\" ஆகும். இவை\n\"ஒட்டிக்கொள்ளும்\"த‌ன்மையில் இருப்ப‌தால் ஒட்டுவான்க‌ள் ஆகும்.ஆனால்\nஇந்த‌ மூன்று ஆற்ற‌ல்க‌ளையும் விட கோடிக்க‌ணக்கான‌ ம‌ட‌ங்கு\nபிர‌ம்மாண்ட‌மான‌ \"ஈர்ப்பு ஆற்ற‌ல்\" தான் இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌த்தையெல்லாம்\nக‌ட்டிப்போட்டு வைத்திருக்கிற‌து.இத‌ன் இடைச்செய‌ல் புல‌ம்\n\"கிராவிட்டான்\" (Graviton)(அதாவ‌து \"ஈர்ப்பான்\") இதன் சுழல் எண் (Spin\nIntegral) 2 ஆகும். இவையெல்லாம் போஸான் அதிர்விழைக‌ள் ஆகும்.ஆனால் இது சூப்ப‌ர் சிம்மெட்ரி ஸ்ட்ரிங் (உய‌ர்மேல் ஒழுங்கிய‌ல்புள்ள‌ அதிர்விழை)அல்ல‌. இத‌னோடு பிண்ட‌த்துக‌ள்புலம்(Matter Field) இருந்தால் ம‌ட்டுமே சூப்ப‌ர்\nசிம்மெட்ரி ஸ்ட்ரிங் என‌ப்ப‌டும். இவை ஃபெர்மியான் ஸ்ட்ரிங்\nஆகும்.\"ஃபெர்மியானுக்கு சுழல் எண் 1/2 .என்ரிக்கொ ஃபெர்மி என்ற இத்தாலிய விஞ்ஞானி (இவர் தான் அணுகுண்டுக்கு பிள்ளையார் சுழி போட்டவர்) கணக்கிட்டு கண்டுபிடித்த இந்த துகள் தான் \"ஃபெர்மியான்\" என்பது.இவ்வகை ப்ரொட்டான் எல‌க்ட்ரான் போன்ற‌ துக‌ள் புல‌ம் \"நிறை\" உள்ள‌து ஆகும்.இந்த‌ போஸான் ஸ்ட்ரிங் ஃபெர்மிய‌ன் ஸ்ட்ரிங்கோடு இணைந்த‌ சூப்ப‌ர் சிம்மெட்ரி ஸ்ட்ரிங்க் ஆக‌ இல்லாதிருப்ப‌த‌லால் விஞ்ஞானிக‌ளுக்கு இதில் ஆர்வ‌ம் இல்லை.\nஆனால் க‌ணித‌ முறையில் நுணுக்க‌ங்க‌ளை இதில் அறிந்து கொள்ள‌ப‌ய‌ன்ப‌டும் ஒரு விளையாட்டுப்போம்மைக்கோட்பாடாக‌(TOY THEORY) மிக‌வும்ப‌ய‌ன்ப‌டுகிற‌து.இந்த‌ போஸான்அதிர்விழையும் \"மூடிய‌\" \"திற‌ந்த‌\"வ‌கைக‌ளில் (Open and Closed Strings)உள்ள‌ன‌.இத‌ற்கு இருப‌த்தியாறு\nப‌ரிமாணங்கள் உண்டு.இதுவே ஒரு விய‌க்க‌த்த‌க்க‌ க‌ணித‌ நுட்ப‌த்தை\nவிள‌க்கும்.அதை விரிவாக‌ பின்ன‌ர் பார்ப்போம்.\nஅதிர்விழைப்புலம் 26 பரிமாணங்கள் கொண்டது.அவை சுருட்டி மடக்கி வைக்கப்பட்டு ( CURLED UP DIMENSIONS) நமக்கு 4 பரிமாண பிரபஞ்சமாக\nதெரிகிறது.இதையே முகப்பில் உள்ள படம் விளக்குகிறது.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:36 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 20 ஜூன், 2017\nஅண்ணே அண்ணே...ஏதோ ரொம்பக்கனமான ஒரு பதவிக்கு தேர்தல்\nநடக்கப்போவுதாமே..ஓட்டுபோட செமத்தியா ஒரு தொகையை நான் கேட்டுடப்பொறேன்.\n அது குடியரசு தலைவர் தேர்தல்டா\n குங்குமக்கலர் காந்தி படம் கெடைக்காதாண்ணே.\nஅடீங்ங்....அப்படியே அப்புன்னேன்னா தெரியும். ஓடிப்போய்டு.\n(செந்தில் தலை தெறிக்க ஓடுகிறார்)\n(நகைச்சுவைக்காக மட்டுமே எழுதிய கற்பனை இது)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 8:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு முறையான பார்வையுடன் நான்.\nஹிட்லரின் முரட்டு முகத்தை மட்டும் தான்\nசல்வார் கமீஸ் வரைக்கும் போகும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு முறையான பார்வையுடன் நான்.\nஹிட்லரின் முரட்டு முகத்தை மட்டும் தான்\nசல்வார் கமீஸ் வரைக்கும் போகும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 16 ஜூன், 2017\nஅதற்கு காலம் சட்டை மாட்டுவதில்லை.\nரத்த சதையை கழற்றிய நிர்வாணம் அது.\nஅவன் கண்களில் மட்டும் ஊழித்தீ.\nதசை தடித்து நரம்பு புடைத்து\nதன்னையே கூட தின்கின்ற வெறியோடு\nஎத்தியோப்பிய மூலை என்றாலும் சரி\nஏதோ ஒரு மண் குடிசை என்றாலும் சரி\nஅங்கே ஒரு துளிப்பாலுக்கு வழியின்றி\nஅந்த தாயின் சப்பிய முலைக்கூடுகளில்\nகுரோதங்களைக் கூட‌ கடவுள் செவிகளில்\nஅர்ச்சனைகள் ஆயிரம் ஆயிரம் அங்கே \nஒரு நரசிங்கம் இந்த கயமைப்பக்தியின்\nமார்பு பிளந்து போட்ட குடல் அது.\nதன் மன நலம் தேடும்\nடாலர்கள் மட்டுமே எச்சில் வடிக்கின்றன.\nஉள்ளூர் \"உண்டியல்களும்\" கூட இங்கு\nசமுதாய ஓர்மை செத்த கரங்கள்\nதட்டி தட்டி கரகோஷம் எழுப்ப‌\nபயணம் தொலைந்து போகும் இடங்கள்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 12:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 14 ஜூன், 2017\nஉனக்கு ஒரு விண்ணப்பம் (கவிதை)\nஉனக்கு ஒரு விண்ணப்பம் (கவிதை)\nபங்கையும் எனக்கு கொடுத்து விடு.\nநீ மறுக்க மாட்டாய் என்றும்\nஅதே போல் ஏதாவது தண்டனை\nசொல்வதில் தான் முதல் ஞான பாடம்\nஉனக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்.\nஉன்னை அபிஷேகம் செய்வதாகச் சொல்லி\nநீ நான் அது போன்ற பிம்பங்கள்\nஎன்று ஒரு கோடு காட்டினாய்.\n\"நான் கடவுள் இல்லை என்று சொன்னாலும்\nநான் கடவுள் என்று சொன்னாலும்\nநான் என்று நீ உன்னைச்சொன்னபோது\nஉன் முன் நீ என அழைக்கும் நான்\nஇந்த இலக்கணங்கள் உடைந்து போவதும்\nகடவுள் அவன் அவள் அல்லது அதுவும் இல்லை.\nவேதங்கள் பாஷ்யங்கள் கனபாட்டம் எல்லாம்\nஒரு குவாண்டம் கம்பியூட்டிங்க் பார்வை வேண்டும்.\nஎனவே நாத்திக குவாண்டம் மூலம்\nஉன்னை நீ பிரகடனம் செய்கிறாய்.\nஉன் வெறுமை விளிம்பின் உருவத்தில்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 2:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 13 ஜூன், 2017\n\"சங்கிலி புங்கிலி கதவ தொற\"\n\"சங்கிலி புங்கிலி கதவ தொற\"\nபுது முக இயக்குநருக்கு (ஐக்)\nமாமூல் நடிகர்கள் மாமூல் நடிப்பு.\nஆனால் ராதாரவி தனித்து நிற்கிறார்.\nஅதைப் பார்த்து சிரிப்பது எப்படி\nபேயே பாடம் எடுப்பது போல் இருக்கிறது.\nஸ்ரீதிவ்யா..ஜீவா ஜோடியின் காதல் காட்சிகள்\nகாதல் காட்சிகள் போல் இருந்தன.\nமயில்சாமி கோவை சரளா தேவதர்ஷிணி\n\"அண்டா காகஸம் அபு காகஸம்\nஎந்த ஒரு \"கிலியும்\" இல்லை.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 11:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅண்ணே தமிழ்நாட்டுக்கு 234 தொகுதி தேவையில்லண்ணே.ஒரே ஒரு தொகுதிய�� போதும்ணே.\n நம்ம எல்லாத்தொகுதியும் சேர்ந்து தான் எங்கேயோ ஒரு இடத்தில இருக்குதாமேஅங்கே இருந்து தானே முதலமைச்சர்லேருந்து எல்லா மந்திரியும் புடம் போட்டு வந்திருக்காங்க.\n சீக்கிரம் சொல்லுடா வாத்து மடையா\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 6:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 12 ஜூன், 2017\nunread, Ramani S, [ஊசியிலைக்காடுகள்............ருத்ரா ] நகைச்சுவை (21) ஐப் பற்றிய புதிய கருத்துரை., May 12, Ramani S உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்\"நகைச்சுவை (21)\": பேச்சுவார்த்தை என்னும் ஏமாற்றுத் தந்திரம் குறித்த நையாண்டி நகைச்சுவைத் துணுக்கு அருமை வாழ்த்துக்களுடன்... 12 மே,.\n[ஊசியிலைக்காடுகள்............ருத்ரா ] நகைச்சுவை (21) ஐப் பற்றிய புதிய கருத்துரை. - Ramani S உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்\"நகைச்சுவை (21)\": பேச்சுவார்த்தை என்னும் ஏமாற்றுத் தந்திரம் குறித்த நையாண்டி நகைச்சுவைத் துணுக்கு அருமை வாழ்த்துக்களுடன்... 12 மே,\nunread, Facebook, 3,800 people like a photo in your group உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம், Jun 10, 3800 people like this photo in உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம் சிலம்பரசன் சிலம்பரசன் June 10 at 12:29pm இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க பிரண்ட்ஸ் Like Comment Share Facebook 3800 people like.\n3,800 people like a photo in your group உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம் - 3800 people like this photo in உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம் சிலம்பரசன் சிலம்பரசன் June 10 at 12:29pm இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க பிரண்ட்ஸ் Like Comment Share Facebook 3800 people like\nunread, Facebook, 3 people like a post in your group வாட்ஸ்-அப் கவிதைகள், Jun 10, 3 people like this post in வாட்ஸ்-அப் கவிதைகள் Zubair Ahamed June 9 at 2:33pm படி சங்க நூலைப்படி படி பொருள் உணர்ந்து படி படி அன்றாட செய்தித்தாள் படி படி நாளும் புதுஉலகைப் படைக்கப் படி படி விவசாயம்.\n3 people like a post in your group வாட்ஸ்-அப் கவிதைகள் - 3 people like this post in வாட்ஸ்-அப் கவிதைகள் Zubair Ahamed June 9 at 2:33pm படி சங்க நூலைப்படி படி பொருள் உணர்ந்து படி படி அன்றாட செய்தித்தாள் படி படி நாளும் புதுஉலகைப் படைக்கப் படி படி விவசாயம்\nTo: வல்லமை, mintamil, [வல்லமை] Re: மனவிளிம்பு, 10/8/15, மிக்க நன்றி திரு.கல்பட்டு நடராஜன் அவர்களே முகம் தெரியாத ஒரு காதலின் அடையாளம் அந்த பார்வை மட்டுமே..\n[வல்லமை] Re: மனவிளிம்பு - மிக்க நன்றி திரு.கல்பட்டு நடராஜன் அவர்களே முகம் தெரியாத ஒரு காதலின் அடையாளம் அந்த பார்வை மட்ட���மே.\n\"ATHU\" (TAMIL POEM) - அது அது ருத்ரா இ.பரமசிவன் அதை\nTo: வல்லமை (2), [வல்லமை] Re: {தமிழாயம்} மாதொருபாகன்’ நாவலுக்கு விருது : இந்திய மொழித் திருவிழாவில் வழங்..., 10/7/15, உயர்திரு பெருமாள் முருகன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அன்புடன் பவளா 2015-10-07 6:33 GMT+05:30.\n[வல்லமை] Re: {தமிழாயம்} மாதொருபாகன்’ நாவலுக்கு விருது : இந்திய மொழித் திருவிழாவில் வழங்... - உயர்திரு பெருமாள் முருகன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அன்புடன் பவளா 2015-10-07 6:33 GMT+05:30\nTo: வல்லமை, [வல்லமை] பத்துப்பாட்டு (2), 10/6/15, பத்துப்பாட்டு (2) ருத்ரா பேரணியெல்லாம் நடக்கட்டும் பச்சை.\n[வல்லமை] பத்துப்பாட்டு (2) - பத்துப்பாட்டு (2) ருத்ரா பேரணியெல்லாம் நடக்கட்டும் பச்சை\nTo: பண்புடன், zooza, பத்துப்பாட்டு (2), 10/6/15, பத்துப்பாட்டு (2) ருத்ரா பேரணியெல்லாம் நடக்கட்டும் பச்சை.\nபத்துப்பாட்டு (2) - பத்துப்பாட்டு (2) ருத்ரா பேரணியெல்லாம் நடக்கட்டும் பச்சை\nTo: editor, காஃபிக்கோப்பை ஆறுகிறது, 9/27/15, காஃபிக்கோப்பை ஆறுகிறது காஃபிக்கோப்பை ஆறுகிறது ருத்ரா இ..\nகாஃபிக்கோப்பை ஆறுகிறது - காஃபிக்கோப்பை ஆறுகிறது காஃபிக்கோப்பை ஆறுகிறது ருத்ரா இ.\nTo: editor, பீட்ஸா, 9/27/15, பீட்ஸா பீட்ஸா ருத்ரா இ.பரமசிவன். எவ்வளவு நேரம்.\nபீட்ஸா - பீட்ஸா பீட்ஸா ருத்ரா இ.பரமசிவன். எவ்வளவு நேரம்\nTo: editor, அங்கே ஓர் இடம் வேண்டும்., 9/27/15, அங்கே ஓர் இடம் வேண்டும். கல்லிடைப்பரணன். தமிழை ஒலித்தால்.\nஅங்கே ஓர் இடம் வேண்டும். - அங்கே ஓர் இடம் வேண்டும். கல்லிடைப்பரணன். தமிழை ஒலித்தால்\nTo: தமிழ், vallamai, zooza, ..., அங்கே ஓர் இடம் வேண்டும்., 9/26/15, அங்கே ஓர் இடம் வேண்டும். கல்லிடைப்பரணன். தமிழை ஒலித்தால்.\nஅங்கே ஓர் இடம் வேண்டும். - அங்கே ஓர் இடம் வேண்டும். கல்லிடைப்பரணன். தமிழை ஒலித்தால்\nTo: vallamai, mintamil, ..., பெண்ணே (2), 9/25/15, பெண்ணே (2) ருத்ரா கோழி கூவியது என்று திடுக்கிட்டு.\nபெண்ணே (2) - பெண்ணே (2) ருத்ரா கோழி கூவியது என்று திடுக்கிட்டு\nTo: panbudan, zooza, ஒரு ஹெச்.ஜி.வெல்ஸ் சமாச்சாரம், 9/25/15, ஒரு ஹெச்.ஜி.வெல்ஸ் சமாச்சாரம் ருத்ரா உனக்கு.\nஒரு ஹெச்.ஜி.வெல்ஸ் சமாச்சாரம் - ஒரு ஹெச்.ஜி.வெல்ஸ் சமாச்சாரம் ருத்ரா உனக்கு\nTo: vallamai, குழம்பியத்தின் அளபடை, 8/29/15, குழம்பியத்தின் அளபடை (குவாண்டம் சேயாஸ்) ருத்ரா இ.பரமசிவன். (.\nகுழம்பியத்தின் அளபடை - குழம்பியத்தின் அளபடை (குவாண்டம் சேயாஸ்) ருத்ரா இ.பரமசிவன். (\nTo: panbudan, zooza, ஆகஸ்டுகள் எனும் ஆடுகள் மேய்த்து..., 8/27/15, ஆகஸ்டுகள் எனும் ஆடுகள் மேய்த்து... ருத்ரா இதுவரை நம்.\nஆகஸ்டுகள் எனும் ஆடுகள் மேய்த்து... - ஆகஸ்டுகள் எனும் ஆடுகள் மேய்த்து... ருத்ரா இதுவரை நம்\nTo: editor, editor, சினிமாவுக்கு ஒரு \"இனிமா\", 8/23/15, சினிமாவுக்கு ஒரு \"இனிமா\" ருத்ரா இளம்புயல்.\nசினிமாவுக்கு ஒரு \"இனிமா\" - சினிமாவுக்கு ஒரு \"இனிமா\" ருத்ரா இளம்புயல்\nTo: editor, உருண்டு விழுந்தது.., 8/23/15, உருண்டு விழுந்தது.. ருத்ரா எனக்கு உயிர் இருக்கிறது..\nஉருண்டு விழுந்தது.. - உருண்டு விழுந்தது.. ருத்ரா எனக்கு உயிர் இருக்கிறது.\nTo: வல்லமை, panbudan.pa., ..., உருண்டு விழுந்தது.., 8/22/15, உருண்டு விழுந்தது.. ருத்ரா எனக்கு உயிர் இருக்கிறது..\nஉருண்டு விழுந்தது.. - உருண்டு விழுந்தது.. ருத்ரா எனக்கு உயிர் இருக்கிறது.\nTo: editor, ஜன்னல் இதழுக்கு ஒரு \"படைப்பு\", 8/19/15, சினிமாவுக்கு வேண்டும் ஒரு \"இனிமா\"\nஜன்னல் இதழுக்கு ஒரு \"படைப்பு\" - சினிமாவுக்கு வேண்டும் ஒரு \"இனிமா\"\nTo: தமிழ், vallamai, ..., இன்றைய சினிமாவுக்கு ஒரு \"இனிமா\", 8/17/15, இன்றைய சினிமாவுக்கு ஒரு \"இனிமா\" .\nஇன்றைய சினிமாவுக்கு ஒரு \"இனிமா\" - இன்றைய சினிமாவுக்கு ஒரு \"இனிமா\"\nTo: editor, editor, பெண்ணே.., 8/16/15, பெண்ணே.. ருத்ரா இந்திய சரித்திரம் இன்னும் இமை திறக்கவில்லை. அறிவு.\nபெண்ணே.. - பெண்ணே.. ருத்ரா இந்திய சரித்திரம் இன்னும் இமை திறக்கவில்லை. அறிவு\nTo: editor, editor, புரட்டுகின்றேன் என் முகச்சுவடிகள், 8/16/15, புரட்டுகின்றேன் என் முகச்சுவடிகள் ருத்ரா இ.பரமசிவன் நரம்புகள்.\nபுரட்டுகின்றேன் என் முகச்சுவடிகள் - புரட்டுகின்றேன் என் முகச்சுவடிகள் ருத்ரா இ.பரமசிவன் நரம்புகள்\nTo: editor, editor, மூவர்ண குறும்பாக்கள், 8/16/15, மூவர்ண குறும்பாக்கள் ருத்ரா பப்பர்மிட்டாயில் ஆரம்பித்து.\nமூவர்ண குறும்பாக்கள் - மூவர்ண குறும்பாக்கள் ருத்ரா பப்பர்மிட்டாயில் ஆரம்பித்து\nTo: பண்புடன், vallamai, ..., புரட்டுகின்றேன் என் முகச்சுவடிகள், 8/16/15, புரட்டுகின்றேன் என் முகச்சுவடிகள் ருத்ரா இ.பரமசிவன்.\nபுரட்டுகின்றேன் என் முகச்சுவடிகள் - புரட்டுகின்றேன் என் முகச்சுவடிகள் ருத்ரா இ.பரமசிவன்\nTo: வல்லமை, panbudan, ..., இரண்டாவது காந்தி, 8/7/15, இரண்டாவது காந்தி ருத்ரா மின் தகன மேடை அந்தத்.\nஇரண்டாவது காந்தி - இரண்டாவது காந்தி ருத்ரா மின் தகன மேடை அந்தத்\nTo: தமிழ், panbudan, ... (2), பெண்ணே.., 8/7/15, மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கு மிக்க நன்றி திருமிகு பவளசங்கரி அவர்களே அன்புடன் ருத்ரா On Thursday,.\nபெண்ணே.. - மிக��க மகிழ்ச்சி. பாராட்டுக்கு மிக்க நன்றி திருமிகு பவளசங்கரி அவர்களே அன்புடன் ருத்ரா On Thursday,\nTo: அன்புடன், panbudan, ..., ஆரஞ்சு மிட்டாய், 8/7/15, ஆரஞ்சு மிட்டாய் ருத்ரா யார் சொன்னது\nஆரஞ்சு மிட்டாய் - ஆரஞ்சு மிட்டாய் ருத்ரா யார் சொன்னது\nunread, To: தமிழ்ச்சிறக., panbudan, ..., தோரணம், 8/3/15, தோரணம் ருத்ரா ஆண்டு தோறும் கட்டுகிற தோரணம் தான்....\nதோரணம் - தோரணம் ருத்ரா ஆண்டு தோறும் கட்டுகிற தோரணம் தான்...\nTo: பண்புடன், tamizhsirag., ..., மேதகு அப்துல் கலாம் அவர்களே, 7/31/15, மேதகு அப்துல் கலாம் அவர்களே, 7/31/15, மேதகு அப்துல் கலாம் அவர்களே மனிதகுல மாணிக்கமாய் நீங்களே எங்கள் மனங்களின் கதிர் வீச்சு. ஏவுகணைகள்.\nமேதகு அப்துல் கலாம் அவர்களே - மேதகு அப்துல் கலாம் அவர்களே - மேதகு அப்துல் கலாம் அவர்களே மனிதகுல மாணிக்கமாய் நீங்களே எங்கள் மனங்களின் கதிர் வீச்சு. ஏவுகணைகள்\nTo: vallamai editor (2), அன்புள்ள \"வல்லமை\" ஆசிரியர் திருமிகு பவளசங்கரி அவர்களுக்கு, 7/1/15, நன்றி ஐயா. விரைவில் அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி. அன்புடன் பவளா 2015-07-01 23:16 GMT.\nஅன்புள்ள \"வல்லமை\" ஆசிரியர் திருமிகு பவளசங்கரி அவர்களுக்கு - நன்றி ஐயா. விரைவில் அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி. அன்புடன் பவளா 2015-07-01 23:16 GMT\nTo: vallamai editor, ஓலைத்துடிப்புகள் (10), 6/23/15, ஓலைத்துடிப்புகள் (9) ஆம் பாடலுக்கான பொழிப்புரை உடலோடு.\nஓலைத்துடிப்புகள் (10) - ஓலைத்துடிப்புகள் (9) ஆம் பாடலுக்கான பொழிப்புரை உடலோடு\nTo: vallamai, tamilmanram, ..., விநாடிக்கவிதைகள் (4), 6/19/15, விநாடிக்கவிதைகள் (4) ருத்ரா மணிபூரகம் கும்பகம்.\nவிநாடிக்கவிதைகள் (4) - விநாடிக்கவிதைகள் (4) ருத்ரா மணிபூரகம் கும்பகம்\nTo: panbudan, vallamai, ..., இனிய ரம்ஸான் நோன்பு வாழ்த்துக்கள் , 6/17/15, இனிய ரம்ஸான் நோன்பு வாழ்த்துக்கள் , 6/17/15, இனிய ரம்ஸான் நோன்பு வாழ்த்துக்கள் \nஇனிய ரம்ஸான் நோன்பு வாழ்த்துக்கள் - இனிய ரம்ஸான் நோன்பு வாழ்த்துக்கள் - இனிய ரம்ஸான் நோன்பு வாழ்த்துக்கள் \nTo: zooza, \"வீடு\" (குறும்பாக்கள்), 6/16/15, \"வீடு\" (குறும்பாக்கள்) ருத்ரா அறம் பொருள் இன்பம்.\n\"வீடு\" (குறும்பாக்கள்) - \"வீடு\" (குறும்பாக்கள்) ருத்ரா அறம் பொருள் இன்பம்\nTo: vallamai editor, ஓலைத்துடிப்புகள் (9), 6/15/15, ஓலைத்துடிப்புகள் (9) ருத்ரா உடலோடு உடலுதல்.\nஓலைத்துடிப்புகள் (9) - ஓலைத்துடிப்புகள் (9) ருத்ரா உடலோடு உடலுதல்\nTo: zooza, தேடு, 6/14/15, தேடு ருத்ரா \"நாட்களை எண்ணுவதன் அடையாளமே.\nதேடு - தேடு ருத்ரா \"நாட்களை எண்ணுவதன் அடையாளமே\nunread, To: vallamai, mintamil, [வல்லமை] காக்கா முட்டை, 6/14/15, காக்கா முட்டை ருத்ரா படம் படு சூபர். விகடனுக்கு தான் 60/100 மார்க்கு.\n[வல்லமை] காக்கா முட்டை - காக்கா முட்டை ருத்ரா படம் படு சூபர். விகடனுக்கு தான் 60/100 மார்க்கு\nTo: zooza, வினாடிக்கவிதைகள், 6/9/15, வினாடிக்கவிதைகள் ருத்ரா ஆர்.கே.நகர் பாம்பு வியூகம்.\nவினாடிக்கவிதைகள் - வினாடிக்கவிதைகள் ருத்ரா ஆர்.கே.நகர் பாம்பு வியூகம்\nTo: vallamai editor, ஓலைத்துடிப்புகள் (8), 6/8/15, ஓலைத்துடிப்புகள் (8) .\nஓலைத்துடிப்புகள் (8) - ஓலைத்துடிப்புகள் (8)\nTo: editor, மேல் முறையீடு, 6/2/15, மேல் முறையீடு ருத்ரா மேக மண்டலத்தில் தங்க நாற்காலியில் இருந்த.\nமேல் முறையீடு - மேல் முறையீடு ருத்ரா மேக மண்டலத்தில் தங்க நாற்காலியில் இருந்த\nTo: vallamai, panbudan, ..., [வல்லமை] மேல் முறையீடு, 6/2/15, மேல் முறையீடு ருத்ரா மேக மண்டலத்தில் தங்க நாற்காலியில் இருந்த.\n[வல்லமை] மேல் முறையீடு - மேல் முறையீடு ருத்ரா மேக மண்டலத்தில் தங்க நாற்காலியில் இருந்த\nTo: vallamai, என் மனமார்ந்த நன்றி, 6/2/15, எனது பிறந்தநாளை முன்னிட்டு என்னை வாழ்த்திய‌ எல்லா அன்பு நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி .\nஎன் மனமார்ந்த நன்றி - எனது பிறந்தநாளை முன்னிட்டு என்னை வாழ்த்திய‌ எல்லா அன்பு நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி\nTo: vallamai editor, ஓலைத்துடிப்புகள் (7), 6/1/15, ஓலைத்துடிப்புகள் (7) ருத்ரா \"தி இந்து.\nஓலைத்துடிப்புகள் (7) - ஓலைத்துடிப்புகள் (7) ருத்ரா \"தி இந்து\nTo: panbudan, tamilmanram, ..., கடவுள் என்னும் கொசுத்தொல்லை, 5/27/15, கடவுள் என்னும் கொசுத்தொல்லை ருத்ரா தூங்க முடிவதில்லை..\nகடவுள் என்னும் கொசுத்தொல்லை - கடவுள் என்னும் கொசுத்தொல்லை ருத்ரா தூங்க முடிவதில்லை.\nTo: zooza, vallamai, ... (2), ஆறு, 5/26/15, அன்புள்ள திரு.கல்பட்டார் அவர்களே கங்கை பற்றிய உங்கள் வரிகள் சாட்டையடிகள் போன்ற ரத்த விளாறுகள். இன்று.\nஆறு - அன்புள்ள திரு.கல்பட்டார் அவர்களே கங்கை பற்றிய உங்கள் வரிகள் சாட்டையடிகள் போன்ற ரத்த விளாறுகள். இன்று\nTo: editor, editor, ஆறு, 5/26/15, ஆறு ருத்ரா மழை நீர் பருக‌ ஆறுகள் எனும் பாம்புகளே இங்கு வாய்கள்..\nஆறு - ஆறு ருத்ரா மழை நீர் பருக‌ ஆறுகள் எனும் பாம்புகளே இங்கு வாய்கள்.\nTo: vallamai editor, ஓலைத்துடிப்புகள் (6), 5/25/15, ஓலைத்துடிப்புகள் (6) ருத்ரா சென்ற இதழில்.\nஓலைத்துடிப்புகள் (6) - ஓலைத்துடிப்புகள் (6) ருத்ரா சென்ற இதழில்\nTo: panbudan, tamilmanram, ..., \"ஜெல்லி ஹவுஸ்\", 5/20/15, \"���ெல்லி ஹவுஸ்\" ருத்ரா கற்பனை ஜெல்லியில்.\n\"ஜெல்லி ஹவுஸ்\" - \"ஜெல்லி ஹவுஸ்\" ருத்ரா கற்பனை ஜெல்லியில்\nTo: vallamai editor, ஓலைத்துடிப்புகள் (5), 5/19/15, ஓலைத்துடிப்புகள் (5) ருத்ரா \"கடவுள் வழங்கு.\nஓலைத்துடிப்புகள் (5) - ஓலைத்துடிப்புகள் (5) ருத்ரா \"கடவுள் வழங்கு\nTo: panbudan, tamilmanram, ... (2), \"கடவுளும் கந்தசாமியும்\" \"2015 ல்\", 5/18/15, மிக்க நன்றி திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே அன்புடன் உருத்ரா On Friday, May 15, 2015 at 2:16:53.\n\"கடவுளும் கந்தசாமியும்\" \"2015 ல்\" - மிக்க நன்றி திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே அன்புடன் உருத்ரா On Friday, May 15, 2015 at 2:16:53\nTo: panbudan, tamizhsirag., ..., குரல்கள், 5/18/15, குரல்கள் ருத்ரா இந்த தென்னை மரங்கள் என்ன சொல்கின்றன \nகுரல்கள் - குரல்கள் ருத்ரா இந்த தென்னை மரங்கள் என்ன சொல்கின்றன \nTo: editor, தராசு, 5/17/15, தராசு ருத்ரா இதை உச்சரித்தாலே நாக்கு வெந்து போகும். சந்து பொந்துகளில்.\nதராசு - தராசு ருத்ரா இதை உச்சரித்தாலே நாக்கு வெந்து போகும். சந்து பொந்துகளில்\nTo: editor, \"கடவுளும் கந்தசாமியும்\" \"2015 ல்\", 5/17/15, \"கடவுளும் கந்தசாமியும்\" \"2015 ல்\" .\n\"கடவுளும் கந்தசாமியும்\" \"2015 ல்\" - \"கடவுளும் கந்தசாமியும்\" \"2015 ல்\"\nTo: vallamai editor, மனங்கனிந்த வாழ்த்துக்கள்., 5/16/15, ஆறாம் ஆண்டு அடியெடுத்து வைத்த \"வல்லமை\"க்கு வாழ்த்துக்கள். இந்த \"ஆறு\" பெருகி.\nமனங்கனிந்த வாழ்த்துக்கள். - ஆறாம் ஆண்டு அடியெடுத்து வைத்த \"வல்லமை\"க்கு வாழ்த்துக்கள். இந்த \"ஆறு\" பெருகி\nஅலை - அலை ருத்ரா அலையா கடலா\nTo: vallamai, editor, ஒரு மீள்பதிவு, 5/15/15, ஓங்காரமாய் ஒரு அம்மா (மதர்ஸ் டே)..ஒரு மீள்பதிவு .\nஒரு மீள்பதிவு - ஓங்காரமாய் ஒரு அம்மா\nTo: vallamai editor, அன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய்., 5/14/15, அன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய். ருத்ரா அன்று.\nஅன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய். - அன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய். ருத்ரா அன்று\nTo: zooza, இவ்வார வல்லமையாளர், 5/14/15, இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்களே. எங்கள் மனமார்ந்த பாராட்டுகள். அந்த.\nஇவ்வார வல்லமையாளர் - இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்களே. எங்கள் மனமார்ந்த பாராட்டுகள். அந்த\nTo: vallamai editor, பொறுத்திருந்து பார்ப்போம், 5/12/15, பொறுத்திருந்து பார்ப்போம் ருத்ரா நிழலை தேடி.\nபொறுத்திருந்து பார்ப்போம் - பொறுத்திருந்து பார்ப்போம் ருத்ரா நிழலை தேடி\nTo: vallamai editor, ஓலைத்துடிப்புகள் (4), 5/12/15, ஓ���ைத்துடிப்புகள் (4) ருத்ரா.\nஓலைத்துடிப்புகள் (4) - ஓலைத்துடிப்புகள் (4) ருத்ரா\nTo: anbudan, zooza, ..., ஒரு அரிப்பு, 5/6/15, ஒரு அரிப்பு ருத்ரா. ஒரு கவிதை எழுத ஆசை. அதை.\nஒரு அரிப்பு - ஒரு அரிப்பு ருத்ரா. ஒரு கவிதை எழுத ஆசை. அதை\nunread, To: panbudan, tamizhsirag., ... (7), மே தினம், 5/3/15, நன்றி \"அரசர்க்கரசர்\" அவர்களே அது தானே இங்கு \"நடு செண்டர்\" .\nமே தினம் - நன்றி \"அரசர்க்கரசர்\" அவர்களே அது தானே இங்கு \"நடு செண்டர்\"\nTo: editor, ஆனந்தவிகட‌னுக்கு ஒரு கவிதை, 4/30/15, கோபுலு ருத்ரா இ.பரமசிவன் மனித சித்திரங்களை கார்ட்டூன்கள்.\nஆனந்தவிகட‌னுக்கு ஒரு கவிதை - கோபுலு ருத்ரா இ.பரமசிவன் மனித சித்திரங்களை கார்ட்டூன்கள்\nTo: vallamai editor, கோபுலு, 4/30/15, கோபுலு ருத்ரா மனித சித்திரங்களை கார்ட்டூன்கள் ஆக்கினார். கதைகளும்.\nகோபுலு - கோபுலு ருத்ரா மனித சித்திரங்களை கார்ட்டூன்கள் ஆக்கினார். கதைகளும்\nTo: panbudan, tamilmanram, ..., கோடுலு, 4/29/15, கோடுலு ருத்ரா கோடுலு \"கோபுலு\"வின் அச்சுப்பிழை அல்ல..\nகோடுலு - கோடுலு ருத்ரா கோடுலு \"கோபுலு\"வின் அச்சுப்பிழை அல்ல.\nTo: vallamai, [வல்லமை] கோடுலு, 4/29/15, கோடுலு ருத்ரா கோடுலு \"கோபுலு\"வின் அச்சுப்பிழை அல்ல..\n[வல்லமை] கோடுலு - கோடுலு ருத்ரா கோடுலு \"கோபுலு\"வின் அச்சுப்பிழை அல்ல.\nTo: tamilmanram, panbudan, ..., ருத்ராவின் குறும்பாக்கள் (2), 4/29/15, ருத்ராவின் குறும்பாக்கள் (2) ருத்ரா கர்ப்பம் தரித்தால்.\nருத்ராவின் குறும்பாக்கள் (2) - ருத்ராவின் குறும்பாக்கள் (2) ருத்ரா கர்ப்பம் தரித்தால்\nTo: vallamai editor (7), நசுங்கிய கோடுகள்.., 4/28/15, மரம் ருத்ரா இலவச இணைப்பு மரத்துக்கு மனிதனா மனிதனுக்கு மரமா\nநசுங்கிய கோடுகள்.. - மரம் ருத்ரா இலவச இணைப்பு மரத்துக்கு மனிதனா\nunread, To: zooza, tamilmanram, ருத்ராவின் குறும்பாக்கள், 4/28/15, ருத்ராவின் குறும்பாக்கள் ருத்ரா புல்லெல்லாம்.\nருத்ராவின் குறும்பாக்கள் - ருத்ராவின் குறும்பாக்கள் ருத்ரா புல்லெல்லாம்\nTo: vallamai editor, மரம், 4/27/15, மரம் ருத்ரா இலவச இணைப்பு மரத்துக்கு மனிதனா மனிதனுக்கு மரமா\nமரம் - மரம் ருத்ரா இலவச இணைப்பு மரத்துக்கு மனிதனா\n ருத்ரா நிலவைச் சொன்னார்கள் உன் நிறம்.\n ருத்ரா நிலவைச் சொன்னார்கள் உன் நிறம்\nunread, To: tamilmanram, panbudan, ..., நேபாளம், 4/25/15, நேபாளம் ருத்ரா மலை மடிப்புக்குள்ளிருந்தும் மண் பாம்பின்.\nநேபாளம் - நேபாளம் ருத்ரா மலை மடிப்புக்குள்ளிருந்தும் மண் பாம்பின்\nTo: கவியருவி ம. ரமேஷ் (4)\n ருத்ரா நிலவைச் சொன்னார்கள் உன் நிறம்.\n ருத்ரா நிலவ���ச் சொன்னார்கள் உன் நிறம்\nTo: zooza, தமிழ் மீது ஒரு தாக்குதல், 4/21/15, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அச்ச உணர்வில் ஏதோ ஒரு கடவுளுக்கு கையெடுத்துக்கும்பிடுவதை \".\nதமிழ் மீது ஒரு தாக்குதல் - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அச்ச உணர்வில் ஏதோ ஒரு கடவுளுக்கு கையெடுத்துக்கும்பிடுவதை \"\nTo: panbudan, zooza, Re: இன்னமும் அடங்காத 'கவிப்பே..ரரசு' வைரமுத்துவின் விளம்பர வெறி, 4/20/15, ஜெயகாந்தன் மகள் வேறு.ஜெயகாந்தன் வேறு. ஜெயகாந்தனுடைய உடுக்கையை அவர் மகள் அடித்து விட முடியாது.அவர்.\nRe: இன்னமும் அடங்காத 'கவிப்பே..ரரசு' வைரமுத்துவின் விளம்பர வெறி - ஜெயகாந்தன் மகள் வேறு.ஜெயகாந்தன் வேறு. ஜெயகாந்தனுடைய உடுக்கையை அவர் மகள் அடித்து விட முடியாது.அவர்\nunread, To: vallamai, panbudan, ..., சுரீர், 4/20/15, சுரீர் ருத்ரா காதல் இல்லையென்றால் பேனாவுக்கு இங்கு.\nசுரீர் - சுரீர் ருத்ரா காதல் இல்லையென்றால் பேனாவுக்கு இங்கு\nTo: vallamai editor, \"என்னைப்பற்றி...\", 4/20/15, ருத்ரா ருத்ரா எனும் இ.பரமசிவன் ஆகிய நான் பிறந்த ஊர் நெல்லைச்சீமையில் தாமிரபரணிக் கரையில் உள்ள‌.\n\"என்னைப்பற்றி...\" - ருத்ரா ருத்ரா எனும் இ.பரமசிவன் ஆகிய நான் பிறந்த ஊர் நெல்லைச்சீமையில் தாமிரபரணிக் கரையில் உள்ள‌\nTo: zooza, tamizhsirag., ..., கிளி ஜோஸ்யக்காரன் பெட்டிகள், 4/19/15, கிளி ஜோஸ்யக்காரன் பெட்டிகள் ருத்ரா கடவுளை.\nகிளி ஜோஸ்யக்காரன் பெட்டிகள் - கிளி ஜோஸ்யக்காரன் பெட்டிகள் ருத்ரா கடவுளை\nTo: editor, ஆனந்த விகடனுக்கு ஒரு கவிதை, 4/19/15, ஆனந்த விகடனுக்கு ஒரு கவிதை என் முகவரி ருத்ரா இ.பரமசிவன் ப்ளாட் 628 10 வது தெரு கற்பகநகர். கோ.புதூர்.\nஆனந்த விகடனுக்கு ஒரு கவிதை - ஆனந்த விகடனுக்கு ஒரு கவிதை என் முகவரி ருத்ரா இ.பரமசிவன் ப்ளாட் 628 10 வது தெரு கற்பகநகர். கோ.புதூர்\nTo: editor, அர்த்தம் தேடி.....(1), 4/19/15, அர்த்தம் தேடி.....(1) ருத்ரா காப்பியின் கடைசிச்சொட்டு .\nஅர்த்தம் தேடி.....(1) - அர்த்தம் தேடி.....(1) ருத்ரா காப்பியின் கடைசிச்சொட்டு\nTo: editor, \"அந்த கனத்த சட்டப் புத்தகம்\", 4/19/15, \"அந்த கனத்த சட்டப் புத்தகம்\" ருத்ரா. (.\n\"அந்த கனத்த சட்டப் புத்தகம்\" - \"அந்த கனத்த சட்டப் புத்தகம்\" ருத்ரா. (\nunread, To: panbudan, anbudan, [பண்புடன்] அர்த்தம் தேடி.....(4), 4/15/15, அர்த்தம் தேடி.....(4) ருத்ரா இந்த பளபளப்பான.\n[பண்புடன்] அர்த்தம் தேடி.....(4) - அர்த்தம் தேடி.....(4) ருத்ரா இந்த பளபளப்பான\nTo: zooza, tamizhsirag., ..., அர்த்தம் தேடி.....(4), 4/15/15, அர்த்தம் தேடி.....(4) ருத்ரா இந்��� பளபளப்பான.\nஅர்த்தம் தேடி.....(4) - அர்த்தம் தேடி.....(4) ருத்ரா இந்த பளபளப்பான\nTo: KAVIRI, Ziavudin (2), உளம்நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் \nஉளம்நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் \n\"பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nதுறைபடி அம்பி அகமணை ஈனும்\"\nஐங்குறு நூற்றின் 168 ஆம் பாடல் இது.அம்மூவனார் பாடிய கற்பனை வளம் செறிந்த ஒப்பற்ற வரிகள் இவை..இதில் வரும் கடற்கரை காட்சியில் அடுக்கு அடுக்காய் சித்திரங்கள் விரிவது போல் காட்சியை நான் கண்டு களிக்கலாம்.வெள்ளைக்காக்காய் பார்த்தேன் என்றால் நம்மை மேலும் கீழும் பார்க்கும் இன்றைய தமிழர்கள் அப்படித்தான் பார்த்திருப்பார்களோ அம்மூவனாரை ஆனால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள சீ கல் எனும் \"அந்த சிறுவெண் காக்கைகளை\" கூர்ந்து கவனித்திருப்பார் போலும்.யார் கண்டது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அங்குள்ள சிவப்புத் தமிழர்களே செவ்விந்தியர்களாக இருந்திருக்கலாம்.அந்த சிறுவெண் காக்கை கூடு கட்டும் இடம் \"துறைபடி அம்பி அகமணை\" ஆகும்.கரையில் பழசாகிப்போன படகுகளை (அம்பி) அப்படியே விட்டு விடுவார்கள்.அதுவே துறை படி அம்பி ஆகும்.அதில் உள்ள குறுக்குக்கட்டைகள் அமர்வதற்கு உள்ளவை.அது தான் \"மணை\" எனப்படுகிறது.இன்றும் \"மணை\" என்றால் சாப்பிட மட்டும் அல்லாமல் காய்கறி அரியும் போதும்(அரிவாள் மணை) அமர்வதும் அதுவே தான்.இது மட்டுமா ஆனால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள சீ கல் எனும் \"அந்த சிறுவெண் காக்கைகளை\" கூர்ந்து கவனித்திருப்பார் போலும்.யார் கண்டது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அங்குள்ள சிவப்புத் தமிழர்களே செவ்விந்தியர்களாக இருந்திருக்கலாம்.அந்த சிறுவெண் காக்கை கூடு கட்டும் இடம் \"துறைபடி அம்பி அகமணை\" ஆகும்.கரையில் பழசாகிப்போன படகுகளை (அம்பி) அப்படியே விட்டு விடுவார்கள்.அதுவே துறை படி அம்பி ஆகும்.அதில் உள்ள குறுக்குக்கட்டைகள் அமர்வதற்கு உள்ளவை.அது தான் \"மணை\" எனப்படுகிறது.இன்றும் \"மணை\" என்றால் சாப்பிட மட்டும் அல்லாமல் காய்கறி அரியும் போதும்(அரிவாள் மணை) அமர்வதும் அதுவே தான்.இது மட்டுமா வாழ்க்கையில் மங்கலம் தொடங்கும் மணமேடையில் கூட \"மணையில்\"தான் பெண்ணும் மாப்பிள்ளையும் மணையில் அமர்ந்து தான் தொடங்குகிறார்கள்.அந்த \"அம்பி\"மணையில் அவ்வளவு நுட��பம் இருக்கிறது.\"ஈனும்\" என்பதும் கூட சிறுவெண் காக்கைகள் அங்கே தங்கள் இல்லம் தொடங்க கூடு கட்டி குஞ்சுகள் ஈனுவதை குறிக்கும்.பறவைக்கூடு தானே அதற்கு \"அருமணை\" (அரியதாக அங்கே கட்டப்படும் கூடு என்ற பொருளில்) அம்மூவனார் எழுதியிருக்கலாமே.மனித வாழ்க்கையையே அந்த சிறு வெண் காக்கைக்கு ஏற்றி (வீடு.... உள்ளம் என்று பொருள் பட) \"அக மணை\" என்றல்லவா எழுத்தாணியைக்கொண்டு கீறியிருக்கிறார்.இங்கு மேலோட்டமாய் உள்ளடங்கி இருக்கும் மணை என்று உரை செய்தாலும் \"அக நானூற்றின்\" காதல் மணம் அந்த மணையில் அவற்றிக்கு கூடு கட்ட உந்து விசை ஆகி இருக்கிறது என்று \"உள்ளுரையும்\" அதில் உளது.படகுகள் இரு முனையும் கூராக இருப்பதால் அவற்றிற்கு அம்பு என்ற சொல் வழங்குவது நமக்கு இன்னும் வியப்பாக இருக்கிறது.கூராக கிழித்துச் செல்லக்கூடியவை \"அம்பி\" என சொல்லப்படுகிறது.அம்பு இங்கு \"நீருக்கும்\" ஆகி வரும் ஆகுபெயர் எனலாம்.தண்ணீர் என்ற சொல்லுக்கு அம்பு என்ற சொல் நமக்கு அப்பு (இடைப்போலி) என்றும் வழங்கப்பட்டிருக்கலாம்.வடமொழியில் அப்பு என்று ஆகியிருப்பதன் உட்குறிப்பில் தமிழின் தொன்மை நன்கு வெளிப்படுகிறது.\nதமிழ்ச்சொல்லின் இந்த \"அம்பியின்\" அம்பு என்னில் தைத்தையே இங்கு சங்கநடைக்கவிதை ஆக்கியிருக்கிறேன்.\nதுறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌\nதன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்\nகொடுவரி முதலை குடை தண் துறைய‌\nகுறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌\nஉடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்\nபிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை\nஅம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து\nஅரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கம்\nவேங்கை வரித்த திண்கால் ஓமை\nஅசைவுறு காலை முரண்தர முரலும்\nஅதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து\nஅலமரல் செய்யும் அயற்சினை சேரும்.\nஅள்ளல் அடைசேர் இருங்கழிப் பால‌\nதுறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌\nமெய்யது பொள்ளி பொய்யது பூக்கும்.\nபுலம்பல் காலொடு புள் ஓர்த்து நின்று\nகுறி நெடுங்கணக்கின் தொல் கேள் இஃது\nதன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்\nகொடுவரி முதலை குடை தண் துறைய‌\nகுறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌\nஉடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்\nபிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை\nதான் ஈன்ற குட்டிகளை தானே தின்னும் இயல்புடையது முதலை. மேல் தோல் தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களைப் போன்றும் வரிகளைக் கொண்டதுமான மேல் தோலை உடைய முதலை மூழ்கி மூழ்கி குளிக்கும் ஆற்றுத்துறையை உடையவனாகிய தலைவனே.ஒரு நாள் அவன் வருவான் என செய்திக்குறி அனுப்பியும் இந்த நீண்ட நெடும் இரவில் வராமல் இருந்துவிட்டான்.தூக்கம் தொலைத்து நான் மாய்ந்து விட்டேன்.என் உடலை உயிர் தின்னுவது போலவும் உயிரை உடல் தின்னுவது போலவும் எனக்கு நோய் தந்து என்னை ஆட்கொண்டு எங்கு சென்றாய் தலைவனை நோக்கி தலைவி கேட்பது போன்ற கூற்று இது.\nஅம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து\nஅரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கம்\nவேங்கை வரித்த திண்கால் ஓமை\nஅசைவுறு காலை முரண்தர முரலும்\nஅதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து\nஅலமரல் செய்யும் அயற்சினை சேரும்.\nகடற்கரையில் உள்ள ஒரு காட்சி அங்கே விரிகிறது.அளத்தல்(முகவை) பாத்திரமான மரக்கால் எனும் அம்பணம் ஒன்றை கவிழ்த்துப்போட்டது போன்ற ஆமையின் முதுகுப்புறத்தில் அடிக்கடி விட்டு விட்டு குரல் எழுப்பும் நாரை (குருகு) ஒன்று நிற்கிறது.அது சிலம்பின் பரல் ஒலி போல் ஓசை எழுப்புகிறது.அந்த ஒழுங்கான ஓசை திடீரென்று முரண்பட்டு ஒலிக்கிறது.ஏனெனில் வேங்கை மரத்து பட்டை வரிகளைப்போன்ற அமைப்புடைய ஆமையின் உறுதியான கால்கள் நகர்வுற்ற பொழுது நாரை அவ்வாறு கூச்சல் இட்டது.ஆமை முதுகில் ஒரு நில அதிர்வு போல நிகழ்ந்த அந்த அச்சத்தில் சிறகை பட பட என்று அடித்துக்கொண்டு நாரை கலக்கம் அடைந்து அருகில் உள்ள ஒரு மரக்கிளையில் தஞ்சம் அடைகிறது.தலைவன் வராமல் விட்டது அவளுக்கு உள் மனத்தில் அப்படி ஒரு அதிர்வு ஏற்பட்டதை உட்குறிப்பாய் இக்காட்சி உணர்த்துகிறது.நரைக்கு தஞ்சம் கிடைத்தது போல் தலைவன் மீண்டும் அவளிடம் வந்து விடுவானா அடுத்துவரும் வரிகள் அதை விவரிக்கின்றன.\nஅள்ளல் அடைசேர் இருங்கழிப் பால‌\nதுறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌\nமெய்யது பொள்ளி பொய்யது பூக்கும்.\nபுலம்பல் காலொடு புள் ஓர்த்து நிற்கும்.\nகுறி நெடுங்கணக்கின் தொல் கேள் இஃது\nசேறு அடைந்த உப்பங்கழியின் பக்கம் சார்ந்த (இருங்கழிப் பால)அந்த‌ கரையில் நெடுநாளாய் கிடப்பில் கிடக்கும்(பழைய) படகு (அம்பி) தனக்கே உரிய நீரில் செல்லும் பாய்ச்சலை மறந்து கிடந்தாற்போல‌ தலைவி துயரம் தோய்ந்து கிடக்கிறாள்.அதனால் அதை தோழியிடம் இவ்விதம் கூறுகிறாள்.பொன் போன்ற மஞ��சள் நிற (கடற்கரையின்)ஞாழற் பூவின் படர்ந்த புள்ளிகள் போன்ற தேமல் (இப்பசலை நோயில்)உடம்பு முழுதும் சிற்பம் செதுக்கியது போல் (மெய்யது பொள்ளி...பொள்ளி என்றால் செதுக்கி என்று பொருள்) பொய்மைப்பூக்கள் படர்ந்தாற்போல் தோன்றும்.அதனால் நான் காற்றின் ஒலியில் ஒரு புலம்பல் கேட்டு துன்புறுவேன்.வானத்தை வெறித்து பறவைகள் பறப்பதை கூர்மையோடு உற்றுநோக்கி என்னை ஆற்றிக்கொள்ளப் பார்ப்பேன். இருப்பினும் தோழிஅவன் மீண்டும் என்று வருவான்அவன் மீண்டும் என்று வருவான் எந்த இடத்துக்கு எந்த வழியில் வருவான் எந்த இடத்துக்கு எந்த வழியில் வருவான்என உன்னை அந்த இரவு சந்திப்பு அடையாளத்தின் நெடியதோர் கணிப்பைப்பற்றி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருப்பேன் (தொண தொண வென்று).செவிகளில் ஆடும் அழகான குழையணிந்தவளேஎன உன்னை அந்த இரவு சந்திப்பு அடையாளத்தின் நெடியதோர் கணிப்பைப்பற்றி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருப்பேன் (தொண தொண வென்று).செவிகளில் ஆடும் அழகான குழையணிந்தவளே குளிர்பார்வையால் என்னை களிப்பூட்டுவளே.இப்படி கேள்வி கேட்பது தானே தலைவிகள் எனும் இந்த இரக்கத்துக்குரிய காதலிகளின் பண்டைய வழக்கமான கேள்வி (தொல் கேள்)கேட்கும் தன்மைகள்.\n25 மே 2015ல் எழுதியது.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\n\"கடவுள் வழங்கு கையறு கங்குல்\"\n\"சங்கிலி புங்கிலி கதவ தொற\"\nஉனக்கு ஒரு விண்ணப்பம் (கவிதை)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-20T02:49:08Z", "digest": "sha1:6GKGBY3AUTNSILLWTSI6GF2HLKOBHIU5", "length": 10945, "nlines": 148, "source_domain": "senpakam.org", "title": "தந்தையை பெருமைப்படுத்திய நடிகரின் குடும்பம்.. - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nதந்தையை பெருமைப்படுத்திய நடிகரின் குடும்பம்..\nதந்தையை பெருமைப்படுத்திய நடிகரின் குடும்பம்..\nநடிகர் விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஇவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, மற்றும் திரைப்பட நடிகையான மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.\nமுதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார். இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீதேவி என்ற பெண்கள் உள்ளனர்.\nசமீபத்தில் நடிகர் விஜயகுமார் அவரது மகன் மற்றும் மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் பாசத்தின் பிணைப்பை உணர்த்துகிறது. அவர்கள் அனைவரும் ஒரேய டீ ஷர்ட் ஐ அணிந்திருந்தனர்.\nஅதாவது MY DAD IS MY HERO என்ற வசனம் பொறித்த உடையை அணிந்து எல்லோரும் போஸ் கொடுத்துள்ளனர்.\nMY DAD IS MY HEROஅணிந்துஉடையைபொறித்தவசனம்\nவிஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் சம்பளம்..\nஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்க இருப்பது இவர்தான்…\nU/A சான்றிதழ் பெற்ற நயன்தாராவின் ஐரா….\nஇந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் பல கோடிகளை வசூல் செய்த விஸ்வாசம்…\nதளபதி 63 படத்தில் 100 குழந்தைகள் நடனம்..\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்��டவுள்ளதாக தகவல்கள்…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின்…\nகொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்\nயாழில் இராணுவம் நிதி சேகரிக்கவில்லை- கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி…\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/gold-rates/delhi.html", "date_download": "2019-02-20T02:55:03Z", "digest": "sha1:4EJXAHRQ3D3DS7GHCN64ITZVRPTEEXVA", "length": 60671, "nlines": 377, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டெல்லி தங்கம் விலை (20th Feb 2019), இன்று 22 மற்றும் 24 கேரட் தங்க விலை நிலவரம் (கிராம்)", "raw_content": "\nமுகப்பு » தங்கம் விலை » டெல்லி\nடெல்லி தங்கம் விலை நிலவரம் (20th February 2019)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nமும்பை நகரத்தை போலவே நாட்டின் தலைநகரான டெல்லியிலும் தங்கத்தின் தேவை மற்றும் இருப்பு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு சாதாரண தங்க நகைகளை விட டிசைனர் தங்க நகைகளின் விற்பனை தான் அதிகம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் வாசகர்களுக்கு பயனளிக்கும் வகையில் குட்ரிட்டன்ஸ் தளம் டெல்லியில் நிலவும் தங்கம் விலை பற்றிய தகவல்களை இங்கு அளித்துள்ளது.\nடெல்லி இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 22 கேரட் தங்கம்\nஇன்று 22 கேரட் தங்கம்\nநேற்று 22 கேரட் தங்கத்தின்\nடெல்லி வெள்ளி விலை நிலவரம்\nடெல்லி இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 24 கேரட் தங்கம்\nஇன்று 24 கேரட் தங்கம்\nநேற்று 24 கேரட் தங்கத்தின்\nகடந்த 10 நாட்களில் டெ���்லி தங்கம் விலை நிலவரம் (10 கிராம்)\nதேதி 22 கேரட் 24 கேரட்\nடெல்லி தங்கம் விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nதங்க விலையின் வரலாறு டெல்லி\nதங்கம் விலை மாற்றங்கள் டெல்லி, January 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் டெல்லி, December 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் டெல்லி, November 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Falling Falling\nதங்கம் விலை மாற்றங்கள் டெல்லி, October 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் டெல்லி, September 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் டெல்லி, August 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\n2003ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 528 டன்களாக இருந்தது, ஆனால் இன்று இத்தகைய அளவான தங்கத்தை 2 காலாண்டுகளில் நாம் இறக்குமதி செய்கிறோம். இந்த உயர்வு நாட்டின் தங்க தேவையின் அதிகரிப்பை காட்டுகிறது. உலக பொருளாதார நிலையின் மந்த நிலை காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகளவில் குறைந்தது, இதனால் 2014ஆம் நிதியாண்டில் 3வது காலாண்டில் தங்கத்தின் தேவை 5 வருட சரிவை எட்டியுள்ளது.\nடெல்லியில் இன்றைய நேரடி தங்க விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன\nடெல்லியில் இன்றைய நேரடி தங்கம் விலைகளைத் தீர்மானிப்பது நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு சுலபமல்ல.\nஇதைப் பற்றிச் சொல்லத் தொடங்குவதென்றால் நாட்டில் பல தங்க இறக்குமதியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பல வங்கிகள் மற்றும் இறக்குமதி சங்கங்களுமாவர். மேலும் பல்வேறு வங்கிகள் மற்றும் சங்கங்களிலிருந்து இறக்குமதி தங்கத்தைப் பெறும் மிகப் பெரிய வியாபாரிகளைத் தொடர்பு கொள்ளும் தங்க கூட்டமைப்பு ஒன்று இருக்கிறது. அவர்கள் ஒரு விலையை நிர்ணயிக்கிறார்கள் மேலும் ஒரு வழியில் எம்சிஎக்ஸ் ஃப்யூச்சர் விலைகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலைகளை நிர்ணயிக்கும் சாத்தியங்களும் இருக்கிறது. இந்த விலையுயர்ந்த உலோகத்திற்கு விலையை நிர்ணயிக்க வரிகள் மற்றும் இதர வரிகட்டணங்களும் சேர்க்கப்படுகின்றன என்பதை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் டெல்லியில் வசிப்பவராக இருந்தால் தங்கம் வாங்குவதற்கு முன்பு அதன் விலைகளைச் சரிபார்க்குமாறு வலியுறுத்தப்படுகிறது.\nதங்கத்தின் விலைகள் வீழ��ச்சியடையும் போது வாங்குமாறு நாங்கள் முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரைக்கிறோம். நீங்கள் வாங்கும் தங்கத்தில் பணம் ஈட்டுவதை இது உறுதி செய்கிறது. உண்மையில், தங்கப் பரிமாற்றத்தில் விலைகள் நடுத்தரமாக இருக்கும் போது வாங்கி விலைகள் உயரும் போது விற்பது சிறந்த யுக்தியாகும். இது பெரும்பாலும் உங்களை முன்னணியில் வைக்கும். உண்மையில் இதிலிருந்து நீங்கள் நிறைய லாபங்களைப் பார்க்கலாம். டெல்லியில் தங்கத்தின் விலைகள் பல்வேறு இதர விஷயங்களின் காரணியாகும். ஒரு காரணத்திலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாகும். உண்மையில் இது பல்வேறு காரணிகளால் இயக்கப்படும் ஒரு சிக்கலான தொழில்நுட்பம் ஆகும். இன்றைய நாட்களில் தங்க ஈடிஎஃப் களின் வழியாக அதிகமான முதலீடுகள் செய்யப்படுகின்றன.\nஇந்தியாவிற்குள் தங்கத்தை இறக்குமதி செய்வது எப்படி\nஇந்தியாவிற்குள் நீங்கள் நிறைய தங்கத்தை தடையில்லாமல் சுலபமாக இறக்குமதி செய்துவிட முடியாது. தங்கத்தை மும்பைக்கு இறக்குமதி செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், ரூ 50,000 க்கு மேல் இறக்குமதி செய்ய அங்கே கட்டுப்பாடு இருக்கிறது. இந்தக் கட்டுப்பாடு ஆண் பயணிகளுக்கானது. பெண் பயணிகள் விஷயத்தில் அரசாங்கம் சற்று அதிக தாராளமாக உள்ளது. இதனால் பெண் பயணிகள் ரூ 1 லட்சம் வரை இறக்குமதி செய்யலாம்.\nஅதற்கு அப்பாற்பட்டு 10 சதவிகிதத்திற்கும் அதிகமான வரி விதிப்பு இருக்கிறது. எனவே, நீங்கள் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்துடன் மும்பைக்குள் நுழைந்தால் இந்த விதிகளைத் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும் நாங்கள் குறிப்பிட விரும்பும் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் மும்பையைத் தாண்டி தங்கத்தை எடுத்துச் செல்வதாக இருந்தால் ஏற்றுமதி சான்றிதழைப் பெற வேண்டியது அவசியமாகும். இதனால் என்ன நடக்குமென்றால், நீங்கள் தங்கத்துடன் மும்பைக்குத் திரும்பி வரும்போது அதிகாரிகளால் கேள்விக் கேட்கப்படமாட்டீர்கள்.\nசான்றிதழைப் பெற பயன்படுத்தப்படும் சொல் ஏற்றுமதி சான்றிதழ் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் இந்தச் சான்றிதழை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் காட்ட வேண்டும். இதன் மூலம் சுங்க அதிகாரிகள் அதைப் பற்றித் தெரிந்துக் கொள்வார்கள்.\nம���லும் நாங்கள் பரிந்துரைக்க விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், சாத்தியமானவரை தங்கத்தை இறக்குமதி செய்வதைத் தவிர்த்து விடுங்கள். இது ஏனென்றால், இன்று இந்தியா சில மிகச் சிறந்த நுணுக்கமான வடிவமைப்புகளுடனும் மற்றும் சிறந்த தரத்துடனும் தங்கத்தைக் கொண்ட நகைகளையுடைய பெருமையுடன் இருக்கிறது. எனவே நீங்கள் அந்த எண்ணிக்கையைப் பற்றி உங்களை அதிகமாகத் தொந்தரவுச் செய்துக் கொள்ள வேண்டாம்.\nமுதலீட்டு பத்திரங்கள் மீது அவ்வளவு நம்பிக்கையா நம் மக்களுக்கு\nதங்கத்தில் முதலீடு செய்யும் பல்வேறு வழிகளில் முதலீட்டு பத்திரங்களும் ஒன்று. அதிலும் தேசிய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யும் பத்திரங்களில் முதலீடு செய்வது நல்லது. அவர்கள் 2.75% வட்டியுடன் தங்கத்தின் விலையையும் கருத்தில் கொள்கிறார்கள். ஆனால் ஆண்டுக்கு அதிகபட்ச முதலீடு 500 கிராம் தான். இப்பத்திரங்களை நாம் அடமானத்திற்கும் கடன் பெறவும் பயன்படுத்தலாம் என்பது சிறப்பு. இவற்றின் மூலம் வரும் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும். TDS இல்லையெனில் வரி செலுத்துவது முதலீட்டாளர்களுக்கு பெரும் தலைவலி தான்.\nதங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் காரணிகள்:\nஇந்தியாவில் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் உலகிலுள்ள மத்திய வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன.கடந்த சில ஆண்டுகளாக இவ்வங்கிகள் பணபுழக்கத்தை அதிகரிக்க அரசின் முதலீட்டு பத்திரங்களை (ஈசிங்- Easing)வாங்கியதால் தங்கத்தின் விலையில் நல்ல வளர்ச்சி இருந்தது. அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமெரிக்கா அவற்றை நிறுத்திவிட்டதால் இனி அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை. ஆயினும் ஜப்பான் , ஐரோப்பிய யூனியன் இன்னமும் ஈசிங்கை பின்பற்றுவதால் தங்கத்தின் விலை இதை பொறுத்தே அமையும்.ஏனெனில் பணபுழக்கம் அதிகரிக்கும் போது மக்கள் விலையுயர்ந்த பொருட்களில் முதலீடு செய்யவேண்டுமே இவையனைத்தும் தற்காலிக மாற்றமாக இருந்தாலும் நீண்ட கால முதலீட்டில் தங்கத்தை வாங்கி விற்பதே சிறந்தது. இந்தியாவின் தங்க சந்தையை நிர்ணயிக்கும் பலகாரணிகள் இருந்தாலும் இது தான் என ஒன்றை மட்டும் தீர்க்கமாக சொல்ல இயலாது. ஆகவே முதலீட்டுக்கு வல்லுநரின் ஆலோசனை பெறுவது சிறந்தது.\nதேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாதது போன்ற பல்வேறு காரணிகள் தங்கத்தில் முதலீடு செய���பவர்களை யோசிக்கவைக்கிறது. விலை நிலவரத்தை கணிப்பது கடினம் என்பதால் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மட்டுமே நிச்சயம் பலனளிக்கும். உலக அரசியலில் அமைதி நிலவுவதால் தங்கத்தின் மீது அதன் தாக்கம் அவ்வளவாக இல்லை. நிலையில்லா பொருளாதாரமும் விலை உயர்விற்கு வழிவகுக்கிறது.எடுத்துக்காட்டாக, லெஃமன் சகோதரர்கள் எனும் நிறுவனம் திவாலான போது உலகம் முழுதும் நிலவிய பொருளாதார நிலையற்ற தன்மையால் தங்கத்தின் விலைஉச்சத்தை தொட்டது. இதுபோல பல காரணிகளில் சிலவற்றேயே இங்கு தொகுத்துள்ளோம். எனவே, உங்களுக்கு தேவையான நேரத்தில் உதவும் என்ற உறுதி இருந்தால் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.\n இந்தியாவில் தங்கத்தின் நிலவரத்தை கணிப்பது மிகவும் கடினமாதலால் சிலகாரணிகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல் பரவலாக ஆராய்வது நன்மை.\nதங்கத்தை பற்றி நாம் அறிந்திராத, ஆனால் கண்டிப்பா தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nதங்கம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதன் விலை , இந்தியாவில் அதன் தேவை மற்றும் அதன் மவுசு. ஆனால் அதீத தங்க பிரியர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய சில எளிய விஷயங்கள் இருக்கின்றன.தங்கம் மிகவும் மென்மையாக இருப்பதால் நம் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்க முடியும். ஆயினும் எளிதாக உடையும் தன்மையுடையதால் இதனுடன் மேலும் சில உலோகங்கள் சேர்த்து 22 காரட் தங்கமாக கிடைக்கிறது.\nமுதலீடாகவும் நீண்ட கால சேமிப்பாகவும் இருப்பதால் தங்கம் இந்தியர்களின் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. நீங்கள் தங்கத்தை தீவிரமாக பின்தொடர்கிறீர்களா அப்படியெனில் பொறுத்திருந்து விலை வீழும் போது வாங்க வேண்டும். ஏனெனில் நீண்ட காலம் கழித்தோ அல்லது உங்களுக்கு தேவைப்படும் அவசர காலத்திலும் கூட நல்ல லாபம் கிடைக்கும் முதலீடு தங்கம் மட்டும் தான்.\nஇதர இந்திய நகரங்களின் தங்க விலையோடு டெல்லியின் நேரடி தங்க விலைகள் ஒப்பீடு\nஇதர நகரங்களை விட டெல்லியில் தங்க விலைகள் எப்போது மாறுபடுகின்றது. அதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றை ஆராய்வோம் வாருங்கள்.\n1) நகரச் சுங்க வரிக் கட்டணங்கள் டெல்லியிலும் இதர நகரங்களிலும் வேறுபடுகிறது. இது தங்கத்தின் விலையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.\n2) பல்வேறு மாநில வரிகளும் நகரத்தில் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துக��றது.\n3) நகரத்தில் போக்குவரத்து கட்டணங்களும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.\n4) செய்கூலி போன்ற இதர கட்டணங்களும் மாறுபடுகிறது.\nடெல்லியில் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கும் புதிய முதலீட்டாளர்களுக்கான வழிகாட்டி\nஎனவே நீங்கள் தங்கம் வாங்கும் போது உடனடியாக எதைப் பார்ப்பீர்கள் தனி நபர்கள் கட்டணங்களைப் பற்றிக் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. அவர்களுடைய கவலை விலையைப் பற்றியது. அதை ஏன் என்று புரிந்து கொள்ள முடியும். இதற்கான எளிய விளக்கம் என்னவென்றால் அவர்கள் செய்கூலி போன்ற பல்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டி இருக்கிறது. எனவே இறுதியில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தை வாங்கியிருக்கலாமோ என்று உணர்கிறார்கள். டெல்லி முதலீட்டாளர்கள் தங்க நகைகளை வாங்க வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்தகைய அறிவுரைக்குச் சில காரணங்கள் இருக்கின்றன அதில் முதலும் முதன்மையானதும் செய்கூலி ஆகும். அது தங்கத்தின் விலையை உயர்த்துகிறது இந்தக் காலகட்டத்தில் தங்கம் தீவிரமாக விலையுயர்ந்ததாக மாறுகிறது. எனவே தற்போதைய நிலையான ரூ. 28,000 க்கு வாங்காமலிருப்பது சிறந்தது.\nஒருவர் தீவிரமான லாபங்களைப் பார்க்க விரும்பினால் இந்த உலோகத்தை ரூ.26,500 என்ற நிலையில் வாங்குமாறு சில தொழில்நுட்ப வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது சாத்தியமா என்பது நல்ல கேள்வி. இந்த விலையுயர்ந்த உலோகம் இந்த வருடம் அந்த நிலையை அடையுமா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள். உண்மையில் ஏற்கனவே விலைகள் அதிகரித்துள்ள நிலையில் அனைத்துத் தரப்பிலும் வாங்கும் ஆதரவு இருக்கிறது. நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் தங்கத்தின் தீவிர பணமாகும் தன்மை தங்கத்தின் விலைகளை மேலும் உயர்த்துகிறது. நாம் விரைவில் சமீபத்திய தங்க விலைகளைக் கடந்து விடுவோமென்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இருந்தாலும், ரூ.32,500 என்ற நிலையை அடைவது சாத்தியமில்லை.\nஇருந்தாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த வருடம் தங்கத்தின் விலைகள் உயரலாம் என்று முழுநம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் மிக வேகமாகவும் விரைவாகவும் அதிகரித்தால் இந்த வருடம் தங்கத்தின் விலைகள் சரிவதை நாம் காணலாம். விலைகள் அ��ிகரித்திருக்கும் போது தங்கத்திலிருந்து நீங்கள் தள்ளியிருப்பதே நல்லதென்று நாங்கள் பரிந்துரைக்கிறோம் நீங்கள் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் டெல்லியில் தங்க விலைகளைச் சரிபார்த்து வாங்க வேண்டும். அதற்கு உதவி புரிய ஏராளமான நகைகடைகள் இருக்கின்றன.\nடெல்லியில் இன்றைய நேரடி தங்க விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன\nடெல்லியில் இன்றைய நேரடி தங்கம் விலைகளைத் தீர்மானிப்பது நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு சுலபமல்ல. இதைப் பற்றிச் சொல்லத் தொடங்குவதென்றால் நாட்டில் பல தங்க இறக்குமதியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பல வங்கிகள் மற்றும் இறக்குமதி சங்கங்களுமாவர். மேலும் பல்வேறு வங்கிகள் மற்றும் சங்கங்களிலிருந்து இறக்குமதி தங்கத்தைப் பெறும் மிகப் பெரிய வியாபாரிகளைத் தொடர்பு கொள்ளும் தங்க கூட்டமைப்பு ஒன்று இருக்கிறது. அவர்கள் ஒரு விலையை நிர்ணயிக்கிறார்கள் மேலும் ஒரு வழியில் எம்சிஎக்ஸ் ஃப்யூச்சர் விலைகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலைகளை நிர்ணயிக்கும் சாத்தியங்களும் இருக்கிறது. இந்த விலையுயர்ந்த உலோகத்திற்கு விலையை நிர்ணயிக்க வரிகள் மற்றும் இதர வரிகட்டணங்களும் சேர்க்கப்படுகின்றன என்பதை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் டெல்லியில் வசிப்பவராக இருந்தால் தங்கம் வாங்குவதற்கு முன்பு அதன் விலைகளைச் சரிபார்க்குமாறு வலியுறுத்தப்படுகிறது.\nதங்கத்தின் விலைகள் வீழ்ச்சியடையும் போது வாங்குமாறு நாங்கள் முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரைக்கிறோம். நீங்கள் வாங்கும் தங்கத்தில் பணம் ஈட்டுவதை இது உறுதி செய்கிறது. உண்மையில், தங்கப் பரிமாற்றத்தில் விலைகள் நடுத்தரமாக இருக்கும் போது வாங்கி விலைகள் உயரும் போது விற்பது சிறந்த யுக்தியாகும். இது பெரும்பாலும் உங்களை முன்னணியில் வைக்கும். உண்மையில் இதிலிருந்து நீங்கள் நிறைய லாபங்களைப் பார்க்கலாம். டெல்லியில் தங்கத்தின் விலைகள் பல்வேறு இதர விஷயங்களின் காரணியாகும். ஒரு காரணத்திலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாகும். உண்மையில் இது பல்வேறு காரணிகளால் இயக்கப்படும் ஒரு சிக்கலான தொழில்நுட்பம் ஆகும். இன்றைய நாட்களில் தங்க ஈடிஎஃப் களின் வழியாக அ���ிகமான முதலீடுகள் செய்யப்படுகின்றன.\nடெல்லிவாசிகளுக்குத் தங்கத்தைப் பற்றிய சில முக்கியக் குறிப்புகள்\nபெரும்பாலும் நாம் தங்கத்தின் விலை, தேவை, விநியோகம் போன்ற தீவிரமான ஏராளமான உண்மைகளைக் கொண்டிருக்கிறோம் இருந்தாலும் அனைத்துத் தங்க ரசிகர்களாலும் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய சில எளிமையான விஷயங்களும் இருக்கின்றன. அதில் முதலும் முதன்மையானதும் என்னவென்றால் தங்கம் மிகவும் மென்மையானது என்பதால் அதை உங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக்கொள்ளலாம். அது உடையும் தன்மையை அடையும் போது மட்டுமே கடினமாகிறது. உண்மையில் இந்த உலோகம் மிகவும் மென்மையானது என்பதால் 22 காரட் தங்கம் செய்வதற்கு இத்துடன் பல உலோகங்கள் கலக்கப்படுகின்றன.\nடெல்லி வாசிகளுக்குத் தங்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்வதென்றால் இதை ஒரு முதலீடாகச் செய்வது புத்திசாலித்தனமாகும். மேலும் இது நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யத் தகுதியுடைய தேர்வாகும். ஏனென்றால் தங்கம் எப்பொழுதும் நீண்ட கால வரையறையில் வருவாயைத் தரும். நீங்கள் தங்கத்தின் தீவிர ரசிகராக இருந்தால் பொறுமையாக இருந்து விலை சரியும் போது வாங்க வேண்டும். இது உங்களை முன்னிலையில் வைக்கும் மேலும் அவசரக் காலங்களில் நீங்கள் உங்கள் தங்கத்தை விற்றுக்கொள்ளலாம்.\nடெல்லிவாசிகளுக்குத் தங்கத்தைப் பற்றிய சில முக்கியக் குறிப்புகள்\nபெரும்பாலும் நாம் தங்கத்தின் விலை, தேவை, விநியோகம் போன்ற தீவிரமான ஏராளமான உண்மைகளைக் கொண்டிருக்கிறோம் இருந்தாலும் அனைத்துத் தங்க ரசிகர்களாலும் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய சில எளிமையான விஷயங்களும் இருக்கின்றன. அதில் முதலும் முதன்மையானதும் என்னவென்றால் தங்கம் மிகவும் மென்மையானது என்பதால் அதை உங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக்கொள்ளலாம். அது உடையும் தன்மையை அடையும் போது மட்டுமே கடினமாகிறது. உண்மையில் இந்த உலோகம் மிகவும் மென்மையானது என்பதால் 22 காரட் தங்கம் செய்வதற்கு இத்துடன் பல உலோகங்கள் கலக்கப்படுகின்றன.\nடெல்லி வாசிகளுக்குத் தங்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்வதென்றால் இதை ஒரு முதலீடாகச் செய்வது புத்திசாலித்தனமாகும். மேலும் இது நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யத் தகுதியுடைய தேர்வாகும். ஏனென்றால் தங்கம் எப்பொ��ுதும் நீண்ட கால வரையறையில் வருவாயைத் தரும். நீங்கள் தங்கத்தின் தீவிர ரசிகராக இருந்தால் பொறுமையாக இருந்து விலை சரியும் போது வாங்க வேண்டும். இது உங்களை முன்னிலையில் வைக்கும் மேலும் அவசரக் காலங்களில் நீங்கள் உங்கள் தங்கத்தை விற்றுக்கொள்ளலாம்.\nநிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nதங்கம் குறித்த பிற செய்திகள்\nதங்கம் ஒரு கிராமுக்கு 4,000 ரூபாயாம்.. இனி தங்கத்தை வாங்குன மாதிரி தான்..\nஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..\nதேர்தல் வருதுல்லா, இனி தங்க விற்பனை அதுவா அதிகரிக்கும் பாருங்க..\nதொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை.. ஒரு பவுன் ரூ. 25,000 ஆக உயர்ந்தது\nமோடிஜி உங்களுக்கு விவசாயிகள் முக்கியமா. தங்க வியாபாரிகள் முக்கியமா. எனக்கு தங்க வியாபாரி தான்..\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nModi உருவம் பதித்த தங்கக் கட்டிகள், மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...\nதீபாவளியின் போது தங்கம் வாங்க உள்ளீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/february-1st-release-movie-list/", "date_download": "2019-02-20T02:52:05Z", "digest": "sha1:OHHHTWOLCDESR67237EQUO3UNXU7ID23", "length": 6899, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.! இதோ லிஸ்ட் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் மோத போகும் 3 திரைப்படங்கள்.\nஇந்த வருடத்தின் தொடக்கமே மிக அமர்கலாமாக ஆகிவிட்டது ஆம் இந்த வருடத்தில் விஸ்வாசம் மற்றும் பேட்ட திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலில் கல்லா கட்டி வருகிறது.\nஇந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி மாதம் 1ம் தேதி சிம்புவின் படமான வந்தா ராஜாவாக தான் வருவேன் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்துடன் 3 படங்கள் மோத இருக்கிறது, அவைகள் என்னென்ன படங்கள் என பார்க்கலாம்.\n1. வந்தா ராஜாவாக தான் வருவேன், 2. பேரன்பு, 3. சர்வம் தாளமயம், 4. சகா\nஅதுமட்டும் இல்லாமல் இந்த மாத இறுதியில் அதேபோல் 3 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.\n1. சார்லி சாப்ளின் 2, 2. சிம்பா, 3. குத்தூசி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன.\nTags: சகா, சிம்பு, பேரன்பு, வந்தா ராஜாவா தான் வருவேன்\nRelated Topics:சகா, சிம்பு, பேரன்பு, வந்தா ராஜாவா தான் வருவேன்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/pailwan-teaser-starring-sudeep/", "date_download": "2019-02-20T03:14:28Z", "digest": "sha1:N6LJIAWXC4H2DM7TNHSXUAI5TBGZUZHJ", "length": 7038, "nlines": 87, "source_domain": "www.cinemapettai.com", "title": "குஸ்தி வீரராக கிச்சா சுதீப். வைரலாகுது 6 மொழிகளில் ரிலீஸாக உள்ள \"பயில்வான்\" பட டீஸர். - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nகுஸ்தி வீரராக கிச்சா சுதீப். வைரலாகுது 6 மொழிகளில் ரிலீஸாக உள்ள “பயில்வான்” பட டீஸர்.\nகுஸ்தி வீரராக கிச்சா சுதீப். வைரலாகுது 6 மொழிகளில் ரிலீஸாக உள்ள “பயில்வான்” பட டீஸர்.\nகன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார். அவ்வப்பொழுது பிற மொழி படங்களிலும் நடிப்பார். இவரின் சில படங்கள் டப்பிங் செய்தும் ரிலீசாகும். நமக்கு நான் ஈ, பாகுபலி, நினைத்ததை முடிப்பவன் வாயிலாக அதிக பரிச்சயம் ஆனவர்.\nசுதீப், அகன்க்ஷா சிங், சுனில் ஷெட்டி, சுஷாந்த் சிங், கபீர் துஹான் சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம். அர்ஜுன் ஜனயா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு கருணாகர். கிருஷ்ணா – கண்ணனுடன் இணைத்து இக்கதையை ரெடி செய்து படத்தையும் இயக்கியுள்ளார். தயாரிப்பாளரும் அவரே தான்.\nசங்கராந்தியை முன்னிட்டு இப்படத்தின் கன்னட டீஸர் வெளியானது. இது நல்ல ரீச் ஆகியுள்ளது.\nTags: கிச்சா சுதீப், நடிகர்கள்\nRelated Topics:கிச்சா சுதீப், நடிகர்கள்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/28441-micromax-to-launch-all-new-micromax-bharat-5-plus.html", "date_download": "2019-02-20T04:46:20Z", "digest": "sha1:XWNS4BL67WZRV37SU5XI7JUXIEWG2XLU", "length": 8139, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "மைக்ரோமேக்ஸின் புதிய அறிமுகம் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ் | Micromax to launch all new Micromax Bharat 5 Plus", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்\nமைக்ரோமேக்ஸின் புதிய அறிமுகம் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிதாக பாரத் 5 பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை தனது இணையதள பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விற்பனை அறிமுகம் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியிடப்பவில்லை.\nஆண்ட்ராய்டு (வெர்ஷன் தகவல் வெளியிடப்படவில்லை) இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இந்த மொபைலில் 5.2 இன்ச் தொடுதிரை உள்ளது. குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார் கொண்ட இந்த மொபைல் 30% மின்திறனை சேமிக்க கூடியது. 3ஜிபி ரேம் உடன் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இதில் உள்ளது.\n83.3 டிகிரி அகன்ற கோணம் கொண்ட இதன் 5 MP முன்பக்க கேமரா மூலம் மிக தெளிவான குரூப் செல்ஃபிகளை எடுக்க முடியும். இதன் பின்பக்க கேமரா 8 MP திறன் கொண்டது. 5000mAh திறன் கொண்ட பேட்டரி 21 நாட்கள் ஸ்டாண்ட் - பை டைம் உடையது. மேலும் இதில் 4G VoLTE, வைஃபை, ப்ளூடூத் போன்றவையும் உள்ளன. குடியரசு தினத்தை ஒட்டி இந்த மொபைல் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தெரிகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவாட்ஸ் ஆப்பில் பெண் போல பேசி என்.ஆர்.ஐ தொழிலதிபரை கொலை செய்த ஆந்திர நபர்\nசிறு நிறுவனங்களை ஊக்குவிக்க ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்\nபிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்ட வணிகர்கள் கைது.\nஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயி���் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/cholera/", "date_download": "2019-02-20T02:54:41Z", "digest": "sha1:LMAMLH24OHKIRC5IFM3WMRB7QQ7DHEJR", "length": 5663, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "cholera – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் கொலரா நோயினால் 49 பேர் பலி\nசிம்பாப்வேயில் கொலரா நோயின் தாக்கத்தினால் இதுவரை 49 பேர்...\nகென்யாவில் கொலரா நோயினால் 4 பேர் பலி\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/02/02/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2019-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:36:44Z", "digest": "sha1:3IKNRND4AIQRUKJY2N2XUFS4Q5MYRTQT", "length": 34828, "nlines": 134, "source_domain": "peoplesfront.in", "title": "பட்ஜெட் 2019: காவி-கார்ப்பரேட் அரசின் பாப்புலிச அறிவிப்பு ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nபட்ஜெட் 2019: காவி-கார்ப்பரேட் அரசின் பாப்புலிச அறிவிப்பு \nவிவசாய வருவாயை இரட்டிப்பாக்குவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவேன்,வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன் என வாய்க்கு வந்த பொய் உறுதிமொழிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடிஅமித் ஷா கும்பலானது,தற்போது தனது ஐந்தாண்டு கால ஆட்சியின் அந்திமக்கால தோல்வியை மறைக்க மீண்டும் தனது பாபுலிச தேர்தல் அறிக்கையை இடைக்கால பட்ஜெட்ட்டாக தாக்கல் செய்துள்ளது. GST மற்றும் பணமதிப்பு நீக்கம் என்ற இரட்டைத் தாக்குதலை நிகழ்த்தி சிறு குறு தொழில் நசிவிற்கும்,வேலை வாய்ப்பின்மைக்கு காரணமானவர்கள்தான் தற்போது இந்த பட்ஜெட்டை ஏழை எளியோனாருக்கானது என்கிறார்கள்..பட்ஜெட் உரை தாக்கல் செய்த பியூஷ் கோயல் முதலாக பிரதமர் மோடி வரையிலும்,தமிழக பாஜக தலைவர் தமிழசை தேசிய தலைவர் முதலாக அமித்ஷா வரையிலும் இந்த பட்ஜெட்டை “அனைத்துமக்களுக்கான பட்ஜெட்” என பட்ஜெட்டின் இலக்கு குறித்து ஒரே குரலில் பேசி வருகின்றனர்.பாஜகவின் ஐந்தாண்டு காலசீரழிவு ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ள சிவில் சமூகத்தின் அனைத்து வர்க்கங்களும்(பெரு முதலாளியா வர்க்கம் நீங்கலாக) அதிருப்தியில் இருப்பதால் சமூகத்தின் ஒவ்வவொரு வர்க்கப் பிரிவினருக்கும் சலுகை வழங்கி தணிக்கிற ஆளும்வர்க்க உத்தியின் வெளிப்பாடாக இந்த இடைக்கால பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதைத்தான் அனைவருக்கமான பட்ஜெட் என்கிறார்கள்.இந்த பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய அறிவிப்புகள் எவ்வாறு முரண்பாடு உடையதாக உள்ளது,தாராளமய சகாப்தத்தின் ஏற்றத் தாழ்வுகளை அவ்வாறே நீடிக்க வைக்க உதவுகிறது,முதலாளித்துவ அமைப்பின் சொந்த முரண்பாடுகளை கையாள இயலாத நிலைக்கு வந்துள்ளது என்பதை சற்று சுருக்கமாக பார்ப்போம்.\nவிளிம்பு நிலை விவசாய வர்க்கம்\n2 ஹெக்டேருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 வழங்கப்படும்,இதனால் நாட்டின் 12 கோடி விவசாயிகள் பயனடைவர் எனவும் இந்த உதவி திட்டத்திற்கு ரூ. 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய விவசாயத் துறையின் சிக்கல்களை,விவசாயிகளின் வறுமையை, தற்கொலைகளை இந்த அறிவிப்பு தீர்க்குமாஎன்றால் நிச்சயம் தீர்க்காது என்பதே எதார்த்த உண்ம���.\nஇந்திய வேளாண் துறை சீரழிவை அதன் அடிப்படையை மாற்றாமல் மேம்போக்காக மாதம் ஐநூறு ரூபாய் வழங்குவதால் தீர்க்க முடியும் என பாஜக பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த பொய் பிரசாரம் ஆகும்.\nநிலச்சீர்திருத்தம் முழுமையாக மேற்கொள்ளாத காரணத்தால்,நில உரிமையில் சமச்சீரற்ற நிலைமை தொடர்வதாலும்,பசுமை புரட்சியின் வன்முறையாலும் வேளாண் பொருளாதாரம் வேகமான சீரழிந்து வருகிறது.தாராளமயத்தின் கொள்கை விளைவால் ஒட்டுண்ணி ரக விதைப் பயன்பாடு,ரசாயன உரங்களின் பயன்பாடு அதன் தொடர்சியான விலையேற்றம்,உற்பத்தி பொருட்களுக்கு விலை கிடைக்காமை,மத்திய அரசின் மானிய வெட்டுக்கள் விவசாயத்தை சீரழித்து வருகிறது.\nஇந்திய வேளாண் பொருளாதாரத்தின் சீரழிவிற்கான காரணம் இந்த அமைப்பின் தாராளமய கொள்கை கட்டமைப்பில் உள்ளது.இந்த கட்டமைப்பு சிக்கல்களுக்கு தற்காலிக 6,000 ரூபாய் சலுகைகள் எந்த வகைகளிலும் நிரந்தரத் தீர்வை வழங்கிடாது.\nஇந்த கட்டமைப்பு சிக்கலை தீர்ப்பதற்கு வக்கற்ற முந்தைய காங்கிரஸ் அரசோ,முரண்பாட்டை தணிப்பதற்கு கடந்த காலத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை கொண்டு வந்ததது.கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களின் கோபத்தை தற்காலிகமாக தணிக்க உதவியது.வேளாண் பொருளாதார கட்டமைப்பு தோல்வியை மூடி மறைக்க உதவியது.இப்போது இதுவும் கேள்விக்குள்ளாகியுள்ளது.\nதற்போதைய 2019-20 பட்ஜெட் அறிவிப்பில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 60,000 கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.இது 2018-19 இல் ஒதுக்கீடு செய்துள்ளதைக் காட்டிலும் 1.8 விழுக்காடு குறைவாகும்.மேலும் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிற நிதியும்,நடைமுறையில் விநியோகிக்கிற தொகைக்கான இடைவெளியும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.ஊரக திட்டத்தில் வேலை செய்து பணியாளர்களுக்கான நிதி நிலுவைத் தொகையினை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்கவேண்டும் என கடந்த 2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டது.ஆனால் நிலைமையில் முன்னேற்றம் இல்லை.\nபட்ஜெட் அறிவிப்பிற்கு சில மாதங்கள் முன்பாக NREGA சங்கார்ஷ் மோர்ச்சாவை எனும் அமைப்பின் சார்பாக ஊரக வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை சுமார் 80,000 கோடியாக உயர்த்த வேண்டும்,சம்பள நிலுவைத் த���கையை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் வழங்கியது.ஆனால் இந்த பட்ஜெட்டில் இந்த கோரிக்கைகளுக்கு மாறாக நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.மேலும் அறிவிக்கப்பட்ட நிதியை தாமத்திக்காமல் மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டும்,கூலியை முறையாக உடனுக்குடன் வழங்கவேண்டும் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி சிக்கல்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை\nவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பு மூலமாக சில்லறை சலுகைகளை பெறுகிற வர்க்கங்களாக சிறு குறு விவசாயிகளை நீடிக்க வைப்பதும் துண்டு நிலமில்லாத உதிரி விவசாய தொழிலாளர்களை முற்றிலும் கைவிட்டதையும்தான் அறிவிக்கிறது.\nரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி ஏதும் செலுத்த தேவையில்லை என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் பொறுப்பு நிதியமைச்சர் பியூஷ் கோயல்.இதை பெரிமிதமாக பாஜக தலைவர் தமிழசை ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nஇந்த அறிவிப்பு முற்றிலும் தவறான வகையில் புரிந்துகொள்ளப்பட்டும் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.\nநடுத்தர வர்க்கத்தின் அதிருப்தியை தணிக்கிற வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிவிப்பானது ஆண்டு வருமானம் 2,5000 -5,00000 வரை உள்ளவர்கள் வருமான வரி விலக்கு அளிக்கப்படவில்லை.வருமான வரி சட்ட சரத்து 87A மாற்றம் கொண்டு வருவதன் மூலமாக,கட்டுகிற வரியானது அடுத்த ஆண்டில் திருப்பி வழங்கப்படும்.அதாவது ரூ 5,0000ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரியாக செலுத்துகிற 12,500 ரூபாய் மீண்டும் திருப்பி வழங்கப்படும்(REBATE).\nவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 சலுகை எந்தவித பயனையும் வழங்காதது போலவே நடுத்தர வர்க்கத்திற்கு வழங்கிற சுமார் 12,500 சலுகை எந்தவிதத்திலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போவதில்லை.ஏனெனில் நடுத்தர வர்க்கம் எதிர்கொள்கிற முக்கியப் பிரச்சனையாகிய பெட்ரோல் விலை ஏற்றம்,விலை வாசி உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு எந்தவித அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை.\nமேலும் வேலை இல்லாதோர் எண்ணிக்கை கடந்த 45 ஆண்டில் இல்லாத அளவில் உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளி விவர ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.நாட்டில் அதிகரித்து வருகிற வேலையில்லா திண்டாட்டம் குறித்து பட்ஜெட்டில் மருந்துக்��ும் எந்த அறிவிப்பும் இல்லை.\nமேலும் GSTவரி விதிப்பால் நலிவடைந்து வருகிற சிறு குறு தொழில்துறையை காப்பாற்றுகிற எந்த உறுதியான அறிவிப்பும் இல்லை. GST அறிவிப்பிற்குப் பிந்தைய காலத்தில் சிறு குறு தொழில்துறையில் வேலை இழந்தோர்களும் நிற்கதியாக கைவிடப்பட்டுள்ளனர்.\nமுன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டாவோசில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனிடம் இந்தியாவின் அதிவேக ஜிடிபி வளர்ச்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.அதற்கு நாட்டின் ஜிடிபி வளர்ச்சியை விட வேலை வாய்ப்பு உருவாக்கம் குறித்து அதிக கவனம் செலுத்தவேண்டும் என பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.தாராளமய பொருளாதார அறிவுஜீவியான ரகுராம் ராஜன்,வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி குறித்து கவனம் கொள்ளவேண்டும் என்பது இந்த அமைப்பின் சிக்கலை வெளிப்படுத்துகிறது அன்றி ஒன்றுமில்லை.\n60 வயதில் ஓய்வு பெற்ற பின்னர், தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 3000 வழங்கப்படும். இதனால் 10 கோடி தொழிலாளர்கள் பயனடைவர் எனவும் இதற்கு 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளரின் வயதுக்கு தக்கப்படி ஒவ்வொருவருக்கும் ரூ. 50 முதல் ரூ. 100 வரை அரசு வழங்கவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பானது தொழிலாளர் மீதன பாஜகாவின் இரட்டைப் பண்பை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது,ஒருபுறம் தொழிலாளர் வருமானத்தில் இருந்தே பிடித்தம் செய்து ஓய்வூதிய திட்டம் பட்ஜட்டில் அறிவித்து பிரச்சாரம் செய்வது மறுபுறம் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் உழைப்பைச் சுரண்ட தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை நீர்த்துப் போக செய்துவருகிறார்கள்.\nகடந்த காலங்களில் மூலதன முதலைகளுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, உழைக்கும் வர்க்கம் போராடிப் பெற்ற பல அரசியல்,பொருளியில் உரிமைகளை காங்கிரசை விஞ்சுகிற வகையில் மோடி அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் வேகமாக பறித்து வருகிறது.\nமுதலீட்டாளர்களின் நன்மதிப்பை பெறுவது என்ற இலட்சியத்தின்பேரில், ஆலை முதலாளிகள் உழைப்பாளர்களின் ஊதியமற்ற உழைப்பின்(உபரி மதிப்பு) மதிப்பை பெறுவதற்கு தடையாக இருக்கிற அனைத்து தொழிற்சாலை சட்டத்திலும் வேகமாக த��ருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர் விரோத கொள்கைக்கு சற்றும் சலைக்காத காங்கிரஸ் உள்ளிட்ட இதர முதலாளிய ஆதரவு கட்சியின் ஆதரவுடன் பல தொழிலாளர் விரோத சரத்துகளை மாற்றிவருகிறது. 1948 தொழிற்சாலை சட்டம்,.அப்ரண்டீஸ் சட்டம் 1961, 1988 சட்டங்களை ஏற்கனவே லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களில் தாக்கல் செய்துவிட்டது.இதுபோக, குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டத்திலும் அபாயகரமான மாற்றங்களை மேற்கொண்டுவருகிறது.இவர்கள்தான் தற்போது அமைப்புசார தொழிலாளர்கள் நலன்களுக்கு ஓய்வூதியம் வழங்குவோம் என உறுதி கூறுகிறார்கள்\nஇந்த அரசு கோமாதாவை பாதுகாப்பதை என்றுமே தவறியது இல்லை என பட்ஜெட் உரையில் பேசிய பியூஷ் கோயல் பசுப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 750 கோடி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். சங்கின் மோகன் பகவத் கோரிக்கைகளை ஏற்று இந்த அறிவிப்பை மேற்கொண்ட அரசிற்கு இந்துத்துவ அசிப்படைவாத அமைப்புகள் பாராட்டு தெரிவித்துவருகின்றன.\nஅமைப்புசார தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு 500 கோடி ஒதுக்குகிற இந்த அரசுதான் கோமாதா பாதுகாப்பிற்கு 750 நிதி ஒதுக்குகிறது.தொழிலாளர்களை விட பசுவிற்கு பரிவு காட்டுகிற பாசிச அரசு\nமோடி அமித்சாவின் கும்பலாட்சியின் ஏகாதிபத்திய ஆதரவு,இந்திய பெரு முதலாளிகளின் நலனுக்கான ஆட்சியில் நாட்டில் ஒருபுறம் மக்களின் வரிப்பணத்தையும் நாட்டின் வளத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடிக்கிற கார்ப்பரேட் கொள்ளையர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகின்றனர். இவர்களுக்கு உழைத்தே தேய்ந்த போன சொத்தற்ற உழைக்கும் வர்க்கம்,மென் மேலும் ஏழைகளாக வறியவர்களாகின்றனர்.\nஇந்நிலையில்,ஒட்டு வங்கி தேர்தல் அரசியல் நலனிற்கு ஏற்ப, பாதிப்படைகிற சமூகப் பிரிவினர்களுக்கு சலுகைகளை வழங்குவதும் அதையே சாதனையாக பல மடங்கு ஊதிப்பிரச்சாரம் செய்வதும் பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவதும்,சாதிய சமூக கூட்டணி அமைத்து வெற்றி பெற முயல்வதும் பாஜகவின் மரபான தேர்தல் அரசியல் உக்தியாகும்.இதன் ஒரு பகுதியாகவே இந்த இடைக்கால பட்ஜெட்டை பார்க்க வேண்டும்.\nஜூன் 20 – தோழர் அண்ணாதுரையின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் காலம் உன் பேர் சொல்லும் காலம் உன் பேர் சொல்லும்\n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகஜா புயல் பேரிடர் – தமிழக முதல்வரே விரைந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக.\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஇராமராஜ்ஜிய ரதயாத்திரை எதிர்ப்பு – மதுரையில் தயாரிப்பு கூட்டம்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம�� வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-90-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-02-20T03:02:23Z", "digest": "sha1:LZKTX3RBYH4GKAORE2EUSLEQHJPKUFKH", "length": 9799, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் எப்போது? | Chennai Today News", "raw_content": "\nஇந்தியாவில் எக்ஸ்.சி.90 வேரியன்ட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் எப்போது\nசிறப்புப் பகுதி / தொழில் துறை\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\nஇந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் எப்போது\nவால்வோ ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது எக்ஸ்.சி.90 மாடலின் எலெக்ட்ரிக் வேரியன்ட் 2019ம் ஆண்டின் இறுதியில் தயாரிப்பு பணிகள் துவங்கும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஹைப்ரிட் வேரியன்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதன் தற்போதைய விலை ரூ.1.25 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் வோல்வோ நிறுவனம் எக்ஸ்.சி.90 கார் மாடலை 2017ம் ஆண்டு முதல் தயாரித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து எஸ்90 மாடலை பெங்களூருவில் உள்ள ஆலையில் தயாரித்தது. செப்டம்பர் மாதத்தில் எக்ஸ்.சி.60 மாடல் அதிகம் விற்பனையாவதாக தெரிவித்தது.\nபோல்ஸ்டாரின் முதல் எலெக்ட்ரிக் கார் வெளியான பின் வால்வோ XC40 EV (எலெக்ட்ரிக் மாடல்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வால்வோ XC40 EV மற்றும் XC90 என இரண்டு எஸ்.யு.வி. மாடல்களும் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது.\nஎக்ஸ்.சி.90 டி8 இன்ஸ்க்ரிப்ஷன் மாடலில் 2.0-லிட்டர், டைரக்ட் இன்ஜெக்ஷன், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 320 பி.ஹெச்.பி. பவர், 240என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும். எலெக்ட்ரிக் மோட்டாருடன் எக்ஸ்.சி.90 டி8 இன்ஸ்க்ரிப்ஷன் மாடல் 398 பி.ஹெச்.பி. பவர், 640 என்.எம். டார்கியூ வழங்கும்.\nஇந்த என்ஜின் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், காரின் பின்புற சக்கரங்களில் எலெக்ட்ரிக் மோட்டாரும், முன்பக்க சக்கரங்களுக்கு பெட்ரோல் என்ஜின் மூலம் இயங்குகிறது. எலெக்ட்ரிக் மோட்டாருடன் எக்ஸ்.சி.90 டி8 இன்ஸ்க்ரிப்ஷன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 32 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும், மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6 நொடிகளில் கடக்கும் என தெரிகிறது.\nமுன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு டிராய் போட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்\nபொன்னாங்கன்னி கீரை சாம்பார் செய்வது எப்படி\nஹிந்துஸ்தான் ஏரோனடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமுதல் ஆண்டு அரியர் இருந்தால் இறுதி ஆண்டு படிக்க முடியாது: அண்ணா பல்கலை\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-1/159771.html", "date_download": "2019-02-20T03:01:26Z", "digest": "sha1:IZUFERCHHRBZAZDJNXMW5SHWUSH6NC5G", "length": 21132, "nlines": 99, "source_domain": "www.viduthalai.in", "title": "அட ஆரியப் பதர்களே!", "raw_content": "\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந��தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\nபுதன், 20 பிப்ரவரி 2019\nபக்கம் 1»அட ஆரியப் பதர்களே\nதேவநாதன் நினைவில் இருக் கிறதா அந்தத் தேவநாதனாகிய இந் திரன் என்ன செய்தான் அந்தத் தேவநாதனாகிய இந் திரன் என்ன செய்தான் கவுதம முனி வரின் மனைவி அகல்கையைக் கவுமத முனிவர் போல் உருவெடுத்து திருட் டுத்தனமாக உடலுறவு கொண்டான�� என்பது புராணம். தன் மனைவியைக் கெடுத்த அந்தத் தேவநாதனுக்கு சாபமிட்டார் கவுதம முனிவர்.\n எதற்காக ஆசைப்பட்டு இப்படி ஒரு கயவாளித் தனத்தில் ஈடுபட்டாயோ - அடே இந்திரா உன் உடல் முழுவதும் பெண் குறியாகக் கடவது என்று சாபமிட்டான். வெட்கங்கெட்ட பார்ப்பனர்கள் அதனை ஆயிரம் கண்ணுடையவன் இந்திரன் என்று கண்ணாடி போட்டு மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார்கள்.\nஇப்பொழுது இன்னொரு தேவ நாதன் - அவன்தான் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள சீவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் - காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் அர்ச்சகன் - 35 வயதுள்ள காளை.\nஎன்ன செய்தது இந்தக் காளை கோயிலுக்கு வரும் குமரிப் பெண்கள் மீது காமக் கணை வீசி மன்மதத் தாகத் தைத் தீர்த்துக் கொண்டான்.\n கோயில் கர்ப்பக் கிரகத்துக் குள் கர்ப்பத்தை உண்டாக்கக்கூடிய காரியத்தில் ஈடுபட்டான்.\n அந்த ஆபாசத்தை யெல்லாம் கைப்பேசி யில் படம் எடுத்து இரசித்து, இரசித்து, மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் அதனைக் காட்டிக் காட்டி மிரட்டி மிரட்டி மீண்டும் மீண்டும் தன் சல்லா பத்தை நடத்தினான் என்றால் இந்த வெட்கக்கேட்டை என்ன சொல்வது\nஅங்கே ஒரு கடவுள் இருப்பதாகச் சொல்லுகிறார்களே அது குத்துக் கல்லாக அங்கே அடித்து வைக்கப் பட்டுள்ளதே - அதற்குத்தான் சர்வ சக்தியும் வாய்ந்ததாக வாய் நீளம் காட்டுகிறார்களே - அந்தக் கடவுள் ஏன் அந்தக் கேவலத்தைத் தடுத்து நிறுத்தவில்லை\nதுக்ளக் கண்டித்ததா - தினமணி திட்டி எழுதியதா - தினமலர் பதுங் கியது ஏன் வாரந்தோறும் ஆன்மிக இதழ்களை வெளியிடுவோர் அடங் கிக் கிடந்தது ஏன் வாரந்தோறும் ஆன்மிக இதழ்களை வெளியிடுவோர் அடங் கிக் கிடந்தது ஏன்\nஆனால் ஒன்று அந்த தேவநாதன் நீதிமன்றம் வந்தபோது பெண்கள் நன்றாக மொத்தினார்கள். இதில் இன் னொரு கொடுமை என்ன தெரியுமா இந்த வழக்கில் பிணை பெற்ற அவன் கருநாடகம் சென்று அங்கு சில கோயில்களில் அர்ச்சனை பண்ணிக் கொண்டிருந்தான் என்பது - எவ்வளவுக் கேவலம் இந்த வழக்கில் பிணை பெற்ற அவன் கருநாடகம் சென்று அங்கு சில கோயில்களில் அர்ச்சனை பண்ணிக் கொண்டிருந்தான் என்பது - எவ்வளவுக் கேவலம் மனுநீதி, ஒரு குலத்துக்கொரு நீதி என்பதும் இது தானே மனுநீதி, ஒரு குலத்துக்கொரு நீதி என்பதும் இது தானே 9 ஆண்டுகளாக இவன் மீதான வழக்கு நடந்துக் கொண்டிருக்கிறது என்பதையும் இதில் சேர்த்துக் கொள் ளலாம்.\nபக்திக்கும் ஒழுக்கத்துக்கும் சம் பந்தமில்லை என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன் னது மெய்யா\nஅது நடந்தது 2009ஆம் ஆண்டில் என்றால் - இப்பொழுது ஒரு காமக் கழிசடைக் கூத்து திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் நடந்திருக் கிறதே\nஅதுவும் ஆண்டாளைப் பற்றிக் கவிப்பேரரசு - வைரமுத்து ஏதோ சொல்லி விட்டாராம்.\nகவிப்பேரரசு அவர்கள் தனது சொந்தக் கருத்தைக் கூடக் கூற வில்லை. இன்னொரு ஆய்வாளர் எழுதியதை எடுத்துக்காட்டி ஓர் ஆய்வாகக் குறிப்பிட்டிருந்தார்.\nஅதைக்கூடப் புரிந்து கொள்ளா மல்.... அடேயப்பா கவிப்பேரரசை எவ்வளவுக் கேவலமாக இந்தப் பார்ப்பனக் கூட்டம் - ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா சக்திகள் கீழ்த்தரமாகக் குடும்ப பெண்களையெல்லாம் இழுத்து ஏசியது - நிர்வாணக் கூத்தாடியது\nஜீயராக இருக்கக் கூடியவர் சோடா பாட்டில் வீசுவோம் என்று பேட்டை ரவுடியாகப் பேசினாரே\nஇந்தப் பேர்வழிகள் எல்லாம் இப்பொழுது எங்கே போனார்கள் அந்த ஆண்டாள் கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் அக்கோயில் அர்ச்சகன் பக்தி நாராயண் என்ற பட்டாச்சாரிப் பார்ப்பான் பெண் பக்தைகளிடம் பாலியல் லீலைகள் ஆடித்தீர்த்திருக் கிறானே\n அந்த ஊரில் இருக்கக்கூடிய சாட்சாத் அந்த ஜீயர் நாக்கைப் பிடுங்கிக் கொண்டாரா குருமூர்த்திகள் தான் குடுமிகளை அறுத்து கொண்டனரா\nசங்பரிவார்களின் சப்த நாடியும் அடங்கிப் போனது ஏன் ஆண்டாள் கோயிலில் இந்த ஆரியக் குஞ்சு நடத்திய அந்தப்புற ஆபாசங்கள் அக் கோயிலில் இருந்த சிசிடிவி கேமரா வில் பதிவானவற்றை அவசர அவசர மாக இந்தச் சிண்டுகள் அழித்தது ஏன்\nமூன்றாவதாக தேவநாதன் பாலி யல் வேட்டையாடிய அதே காஞ்சி புரத்தில் இன்னுமொரு விடயம் இப் போது அம்பலத்திற்கு வந்துவிட்டது.\nகாஞ்சி சுப்ரமணிய சுவாமி கோயி லில் இருந்த கச்சியப்பன் வெண்கலச் சிலை காணவில்லையாம். அதை அபேஸ் செய்தவன் யார் தெரியுமா\nஅந்தக் கோயில் அர்ச்சகப் பார்ப் பான் கார்த்திக் என்பவன்தான் அந்தப் பக்காத் திருடன். என்ன செய்தா னாம் கச்சியப்பன் சிலையை கோயி லின் பக்கத்தில் உள்ள கோயில் திரு குளத்தில் வீசி எறிந்து விட்டானாம். அவனைக் கவனிக்க வேண்டிய முறையில் காவல்துறை விசாரித்த போது, அந்த அர்ச்சகப் பார்ப்பான் குடிபோதையில் அவ்வாறு செய்து விட்டான���ம்.\n எப்படிப்பட்ட வன் எல்லாம் அர்ச்சகனாக இருக் கிறான் அர்ச்சகர் ஆவதற்கு ஒரே தகுதி. அவன் பார்ப்பானாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தானா\nஅர்ச்சகர் ஆவதற்கு முறையாகப் பயிற்சி கொடுத்து தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்கள் - இந்து மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினராக இருந்தாலும் அர்ச்சகராகலாம் என்று தமிழ்நாடு அரசு சட்டம் செய்தால், அது ஆகமத்துக்கு விரோதம் என்று ஆகாயம் இடிந்து விழுந்தது போல் அவிழ்த்துப் போட்டு ஆடி ஆர்ப் பரிக்கும் பார்ப்பனர்கள் இந்தப் பார்ப் பன அர்ச்சகர்களின் அயோக்கியத் தனமான லீலைகளுக்கும் ஒழுக்கக் கேட்டுக்கும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்\nசங்கராச்சாரியார் வாய்த் திறக் காதது ஏன் ஜீயர்கள் சுருண்டு கிடப் பது ஏன்\nசங்கராச்சாரியார் எப்படிக் கண்டு பிடிப்பார்கள் லோகக் குருவே மடத் துக்கு வரும் பெண்களைக் கையைப் பிடித்து இழுத்தவர் தானே லோகக் குருவே மடத் துக்கு வரும் பெண்களைக் கையைப் பிடித்து இழுத்தவர் தானே (உபயம்: எழுத்தாளர் அனுராதா ரமணன்).\nகேட்டால் அவர்கள் ஒன்று சொல் லலாம், எங்களுடைய படைப்புக் கடவுளான பிர்மாவே தான் பெற்ற மகள் சரஸ்வதியை மனைவியாக்கிக் கொண்டவன். எங்களுடைய முழு முதற் கட வுளாகிய சிவனோ தாருகாவனத்து ரிஷிப்பத்தினிகளின் கற்பைச் சூறை யாடி சிசுனத்தை இழந்தவன்.\nகாம லீலைகள் செய்வதற்கென்றே ஒரு கடவுள் எங்களிடம் இருக்கிறான் - அவன்தான் கிருஷ்ணபரமாத்மா. அவனும் சாதாரணமானவன் அல்ல. எங்களின் காத்தல் கடவுளான மகா விஷ்ணுவின் அவதாரம். 60 ஆயிரம் கோபியர்களோடு கொஞ்சிக் குலாவி யவன்.\nகுளிக்கும் பெண்களின் உடை களைத் திருடிச் சென்று, அவர்கள் நிர்வாணமாகக் கரையில் வந்து கைகூப்பிக் கும்பிட்டால்தான் உடை களை கொடுப்பேன் என்று கூறி இர சித்தவன் அல்லவா எங்கள் கிருஷ்ண பரமாத்மா\nஎங்கள் கடவுள்கள் எல்லாமே இப் படி இருக்கும்போது - அதே கடவுள் களின் அருகிலேயே இருந்து அர்ச் சனை செய்யும் எங்களையொத்த ஆசாமிகள் இப்படியெல்லாம் நடந்து கொள்வதில் என்ன தவறு என்று சொன்னாலும் சொல்லுவார்கள் - அப்படித்தானே\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-02-20T04:09:59Z", "digest": "sha1:RPSRI7Y7A36LC42QAGXJTQEL7LOEJAZZ", "length": 13158, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "அட நம்ம சாய் பல்லவியா இது?? நம்பவே முடியல புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக் ஆகிடுவிங்க!!!", "raw_content": "\nமுகப்பு Cinema சாய் பல்லவியா இது நம்பவே முடியல புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக் ஆகிடுவிங்க\n நம்பவே முடியல புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக் ஆகிடுவிங்க\nஉங்களுக்கு மிகவும் கவர்ந்த,ப்ரேமம் படத்தில் மலர் (malar) டீச்சராக தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகை சாய்பல்லவி. இவர்களுக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் நற்பணி மன்றம் உள்ளன.தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.தமிழை விட தெலுங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் அம்மணி.\nஇந்நிலையில், இயக்குனர் சுதிர் வர்மா இருக்கும் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் சாய்பல்லவி.இந்த படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில், கல்யாணி ப்ரியதர்ஷன் என்ற இன்னொரு நாயகியும் நடிக்கிறார்.\nஇதுவரை தான் நடித்த படங்களில் புடவை, சுடிதார், தாவணி சகிதமாக நடித்துவந்த சாய் பல்லவி இந்த படத்தில் கிளாமர் உடைகளை அணிந்து நடிக்கவுள்ளார். தன் ரசிகர்களுக்காக பல திறமைகளையும்,கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அருமையான நடிப்பும்,படங்களில் மிக தீவிரமாக இருக்கிறார் சாய்பல்லவி.இந்த தகவல்கள் சாய்பல்லவி ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6-ம் தேதி துவங்கியது. விசாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு காக்கிநாடாவில் நடைபெறும் என தெரிகிறது.\nதன்னுடைய கவர்ச்சி விருந்துக்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொருத்து அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து முடிவெடுப்பார் கோத்தகிரி அழகி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\n‘ரௌடி பேபி’ பாடல் மூலம் குறுகிய காலத்தில் புதிய சாதனை படைத்த யுவன்\nஇளையராஜா பாடிய மாரியின் ஆனந்தி பாடல் வீடியோ வெளியானது\nமாரி 2 இல் சாய் பல்லவியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இ���ோ..\nநிதி அகர்வால் இணையத்தில் வெளியிட்ட அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன... கொஸ்கொட சுஜி...\nஅன்பே ஆருயிரே படநடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை சூர்யாவால் இவரது இயற்பெயர் மீரா...\nட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள்….\nபாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த நடிகர்...\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரியின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்-...\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nசௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/10-year-challenge-meme-about-vivek/", "date_download": "2019-02-20T03:20:49Z", "digest": "sha1:NGTEA44PQMLTWFQBILTOGPNLDDIF42BE", "length": 7066, "nlines": 88, "source_domain": "www.cinemapettai.com", "title": "10 Year Challenge . தன்னை பற்றிய மீம்ஸ் உருவாக்கியவரின் கற்பனைத்திறனை பாராட்டிய விவேக். 10 இயர் சேலஞ்ச். - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n10 Year Challenge . தன்னை பற்றிய மீம்ஸ் உருவாக்கியவரின் கற்பனைத்திறனை பாராட்டிய விவேக். 10 இயர் சேலஞ்ச்.\n10 Year Challenge . தன்னை பற்றிய மீம்ஸ் உருவாக்கியவரின் கற்பனைத்திறனை பாராட்டிய விவேக். 10 இயர் சேலஞ்ச்.\n10 இயர் சேலஞ்ச் – விவேக்\nகடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரக்கல் முதல் சாமானியன் வரை பகிர்ந்து வருகிறார்கள்.\nஅந்தவகையில் சமூகவலைத்தளங்களில் இந்த சாலஞ்சை முதலில் அறிமுகப்படுத்தியவர் விவேக் தான் என மீம்ஸ் ஒன்று வைரலாக பரவியது.\nஅதனை ஒருவர் ட்விட்டரில் அப்லோட் செய்து, விவேக்கையும் டாக் செய்தார்.\nஇதற்கு பதிலாக தான் விவேக் சிரித்தபடி “இதனை உருவாக்கியவரின் கற்பனைத்திறனை நான் பாராட்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.\nTags: 10 இயர் சேலஞ்ச், விவேக்\nRelated Topics:10 இயர் சேலஞ்ச், விவேக்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2211273", "date_download": "2019-02-20T04:27:14Z", "digest": "sha1:OVBYXOXDH7TXU5SYDLXU3JLQEALFNWW6", "length": 25147, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "பட்டாசு தொழில் பாதுகாப்பு: துவங்கியது காத்திருப்பு போராட்டம்| Dinamalar", "raw_content": "\n���ீண்டும் காக்கை படம் பதிவிட்ட கிரண்பேடி 8\nபிப்.,24 முதல் ரூ.2000 வழங்கும் திட்டம்\nமுருகன், கருப்பசாமி ஜாமில் விடுதலை\nபா.ஜ., கூட்டணியில் மேலும் சில கட்சிகள் 3\nமதுரையில் மறியல் : 50 பேர் கைது\nலாலு மகனின் அசர வைக்கும் ஆடம்பர வாழ்க்கை 15\nகட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம்; பணத்துக்கு ஆசைப்படும் ... 13\nமசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவிக்க பிரான்ஸ் அரசு ... 13\nதிமுக கூட்டணியில் காங்., கட்சிக்கு 10 தொகுதிகள்\nபட்டாசு தொழில் பாதுகாப்பு: துவங்கியது காத்திருப்பு போராட்டம்\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 174\nதியாக வீரர்களின் கடைசி நிமிடங்கள்... 25\nராணுவ கான்வாயில் தாக்குதல்; பாகிஸ்தான் வீரர்கள் 9 ... 11\nபொறுத்தது போதும் : இந்தியாவுக்கு உலக நாடுகள் ... 41\nதாக்குதல் நடத்திய பயங்கரவாதி அடையாளம் கண்டுபிடிப்பு 41\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 174\nபடித்த பிரதமரை தேர்ந்தெடுங்கள்: கெஜ்ரிவால் 126\nஅதிமுக கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு 117\nசிவகாசி: உச்சநீதிமன்றத்தில் பசுமை பட்டாசு குறித்து தவறாக அளிக்கப்பட்ட அறிக்கையை வாபஸ் பெற வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு குழுவினர் நேற்று முதல் காத்திருப்பு போராட்டம் துவக்கினர்.தீபாவளி உட்பட பண்டிகைகளுக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்குப்பின் சிவகாசி பகுதியில் 1070 பட்டாசு ஆலைகள் மூன்று மாதத்திற்கு மேலாக இயங்கவில்லை. எட்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை இன்றி சிரமப்படுகின்றனர்.இதையடுத்து பட்டாசு தொழிலாளர்கள் விற்பனையாளர்கள் உற்பத்தியாளர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் கஞ்சித் தொட்டி திறப்பு மனிதச் சங்கிலி என போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பசுமை பட்டாசு குறித்த தவறான தகவலை வாபஸ் பெற வேண்டும் பட்டாசு தொழிலில் பேரியம் உப்பு தடையை மத்திய சுற்றுச்சூழல் துறை நீக்க வேண்டும் சரவெடி தயாரிக்க அனுமதிக்க வேண்டும் 95 நாட்களாக வேலை இழந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு குழுவினர் நேற்று முதல் போராட்டத���தில் ஈடுபட்டனர்.பட்டாசு உற்பத்தியாளர்கள் வணிகர்கள் விற்பனை பிரதிநிதிகள் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.ஒரு வேளைசாப்பாட்டுக்கே சிரமம்சுதா, பட்டாசு தொழிலாளி, சிவகாசி: கடந்த 8 ஆண்டுகளாக பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இந்த தொழிலை நம்பித்தான் எங்கள் வாழ்க்கையே உள்ளது. தொழில் இல்லாமல் குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவ செலவிற்கும் வழியில்லை. தற்காலிகமாக நிவாரண தொகை வழங்கினால் மட்டுமே தப்ப முடியும். ஒரு வேளை சாப்பிடுவதே சிரமமாக உள்ளது.கடனை கட்ட முடியவில்லைகாஞ்சனா, பட்டாசு தொழிலாளி, சிவகாசி: 3 மாதத்திற்கும் மேலாக வேலை இல்லாமல் சிரமப்படுகிறோம். மகளிர் குழுவில் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதே நிலை தொடர்ந்தால் பிழைப்புக்கு வேறு வழி தெரியவில்லை. எங்களின் வலி வேதனையை புரிந்து விரைவில் பட்டாசு ஆலைகளை இயக்க வேண்டும்.ஜெ., கருணாநிதிஇருந்திருந்தால்ராஜலட்சுமி, தொழிலாளி, ஏ.லட்சுமியாபுரம்: ஜெயலலிதா கருணாநிதி இருந்திருந்தால் பட்டாசு தொழிலாளர்களுக்கு இந்த நிலை வந்திருக்காது. இனியும் போராட்டம் இல்லாமல் இப்பிரச்னை சரி செய்யப்பட வேண்டும். நீதிபதி ஆட்சியாளர்கள் எங்களின் ஒருநாள் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் பரிதாப நிலை தெரியும்.ஓட்டளிக்கும் எண்ணமே இல்லைபட்டாசு தொழில் சம்பந்தமாக 3 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தை நாடினோம். நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. நிபந்தனைகளை தளர்த்த உச்சநீதிமன்றம் தயாராக இல்லை. 'சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம்' என தமிழக அரசு கூறியிருந்தது. பின் 'அதற்கு அவசியமில்லை' என கூறிவிட்டது. நடப்பு சட்டசபை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் எங்களது பிரச்னையை கேட்க ஆளில்லை. விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு பெற உள்ளார். புதிதாக வருபவருக்கு மீண்டும் விளக்க வேண்டும். சாதகமான தீர்ப்பு கிடைப்பதற்குள் அடுத்த தீபாவளியே வந்து விடும் போலும். லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்கும் எண்ணமே இல்லை.- மாரியப்பன், பொதுச்செயலர்பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம்ஒவ்வொரு நாளும் நரக வேதனைபட்டாசு தொழிலை பாதுகாக்க தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதன்படி இன்று (நேற்று) முதல் 3 நாட்களுக்கு தொடர் போராட்டம் நடக்கிறது. வங்கியில் கடன் வாங்கித்தான் தொழில் செய்கிறோம். தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளையும் கழிப்பதே நரக வேதனையாக உள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்ற உச்சநீதி மன்றம் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- இளங்கோவன், தலைவர்பட்டாசு வணிகர் சங்கம் சிவகாசி\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர் சடலம் மீட்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nயாரோ ஒருவர் செய்யும் தவறால் எல்லோரையும் தண்டிக்க கூடாது\nஇதை விட கூடுதல் பாதுகாப்புடன் பட்டாசு தயாரிக்க அனுமதிக்கலாம்... பாதுகாப்பு கொடுக்காத அனைத்து தொழில்சலைகளை ஒன்சு பார் ஆல் மூடிவிடலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகு���் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர் சடலம் மீட்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=63", "date_download": "2019-02-20T03:07:47Z", "digest": "sha1:EO5JFSYLPB5JAKV3LBJPI3J4Y3HI5B5D", "length": 10980, "nlines": 188, "source_domain": "mysixer.com", "title": "ராஜா ரங்குஸ்கி", "raw_content": "\nசீனுராமசாமி தமிழ்சினிமாவின் குருதத் - ஷாஜி\nஉதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nயுவன் ஷங்கர் ராஜாவின் அர்புதமான பின்னணி மற்றும் பாடல்களுக்கான இசையுடன் யுவாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு, ஷாபிக் முகமது அலியின் அளவான கத்தரி இவற்றுடன் சுவராஸ்யமான திருப்பங்கள் எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆகியவற்றுடன் தரணி தரன் அமைத்திருக்கும் திரைக்கதை, எல்லாவற்றிற்கும் மேலாக அற்புதமான தலைப���பு என்று ராஜா ரங்குஸ்கியை ரசிகர்களின் கவனத்தைக் கவரும் வகையிலான வெற்றிப்பட வரிசையில் நிற்கவைத்திருக்கின்றன.\nமுதல் கொலை செய்யும் போதுதானே நடுக்கம் இருக்கும், இது நாலாவது கொலை என்று பிளாஷ்பேக் இல்லாமல் வசனத்தாலேயே ”குணமாகப்” பயமுறுத்தி விடுகிறார் இயக்குநர் தரணிதரன். அட., இதற்கு முன் திரைப்படங்களில் இவர் இருப்பார், இனி இவரால் திரைப்படங்கள் கவனிக்கப்படும் என்கிற அளவிற்கு ஒரு வில்லன் நடிகரை அறிமுகப்படுத்தியிருக்கிறார், தனது கதையை மட்டுமே நம்பி.\nமெட்ரோ சிரிஷ், ஒரு இளம் காவலராக வசீகரிக்கிறார். முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர். கொஞ்சம் சீரியசாகவே வந்தாலும், பெரிய நடிகர் வரிசையில் நானும் இருப்பேன் என்று இந்தப்படத்திலும், அடித்தெல்லாம் சொல்லாமல், அளவாக நடித்தே சொல்லியிருக்கிறார். இவரை ஒவ்வொரு பிரேமிலும் கலகலனு சிரிக்க வைச்சு ஒரு படம் இயக்க யாரேனும் முன்வந்தால் அதைப்பயன்படுத்திக் கொள்ளுங்கள் சிரிஷ்.\nஅட, சாந்தினி, நம்பிக்கையுடன் படிகளில் ஏறிக்கொண்டே இருந்தால் திடீரென்று அவை எஸ்கலேட்டராக மாறி நம்மை அடுத்த கடட்த்திற்கு விரைவாக ஏற்றிவிடும். ராஜா ரங்குஸ்கி, இவருக்கு ஒரு எஸ்கலேட்டர்.\nஇன்ஸ்பெக்டர் விஜய் சத்யா, சிபிசிஐடி ஜெயகுமார், காவலர் கல்லூரி வினோத் என்று இயல்பான இன்வெஸ்டிகேஷன் கொஞ்சம் புதியதாகத்தான் இருக்கிறது. மரியா கொலையில் துப்புத்துலக்கப் போகும் ஜெயகுமார், இப்படித்தான் நடந்திருக்கும் என்று ஊகிப்பதெல்லாம், நகைப்புக்குரியதாக இருக்கிறது. முந்தைய பிந்தைய காட்சிகள் போல அதையும் இயல்பாக யோசித்திருக்கலாம்.\nஅனுபமா குமார் கதையின் மையக்கருவான கதாபாத்திரம், இரண்டு மூன்று காட்சிகளே வந்தாலும் கவனிக்க வைத்துவிடுகிறார்.\nராஜா ரங்குஸ்கி, எழுத்தாளர் சுஜாதாவின் அட்டைப்படத்திற்குள் ராஜேஷ்குமாரின் சிறுகதை படித்த அனுபவம் என்றால் மிகையாகாது.\nவிருது படமும் சம்பாதித்துக் கொடுக்கும் - செழியன்\nஆர்.ஜே.பாலாஜி வைச்சு செஞ்சுருக்கார் - ஜே கே ரித்திஷ்\nLKG மக்களுக்கு ஒரு பாடம் - ஐசரி.கே கணேஷ்\nநா.முத்துக்குமாருக்கு தேசியவிருது வாங்கித்தருமா பெட்டிக்கடை..\nமாயன், கணேசனின் பக்தர் தயாரிக்கும் சிவனைப் பற்றிய படம்\nகடலில், சிம்ரன்- திரிஷா செய்யப்போகும் சாகசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99/", "date_download": "2019-02-20T04:29:59Z", "digest": "sha1:LS4ZLUBXYXV7L33T5UXRQWSIBRAWLCU4", "length": 7861, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம் | Chennai Today News", "raw_content": "\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே ஆதரவு எம்பிக்களுக்கும் ரணில் ஆதரவு எம்பிக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளதால் நாடாளுமன்றா வளாகத்தில் பெரும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது. மோதல் அதிகமான நிலையில், சாபநாயகர், ராஜபக்சே மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியுள்ளார்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலாஇ ராஜபக்சே பேசியபோது கடும் அமளி ஏற்பட்டதில் ராஜபக்சே தரப்பு எம்.பி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.\nஇந்த நிலையில் நான் அதிபராகவும், பிரதமராகவும் பதவி வகித்துள்ளேன், ஆகவே, பிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதல்ல என்று இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசியுள்ளார்.\nஜெயலலிதா சிலையை அடுத்து கருணாநிதி சிலை திறக்கும் தேதி அறிவிப்பு\nகஜா புயல்: பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ:\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nடர்பன் டெஸ்ட்: 170 ரன்கள் முன்னிலையில் தென்னாப்பிரிக்கா\nராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தது ஏன்\nமோடி எனது எண்ணங்களை புரிந்து கொண்டிருப்பார்: ராஜபக்சே\n‘இந்தியன் 2’ படம் டிராப்பா\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2013/03/blog-post_7916.html", "date_download": "2019-02-20T02:59:48Z", "digest": "sha1:VMY4PJMUTISQHM65JUK7PE6XAYYFDF42", "length": 10913, "nlines": 182, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: வெள்ளைப்படுதல் சிறப்பு சிகிச்சை", "raw_content": "\nஇது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு வகையான நோய்.\nØ உடல் மாற்றங்களால் ஏற்படுவது - Physiological Leucorrhoea (உதாரணம் உடலுறவிற்க்கு முன்பு, மாதவிடாய்க்கு முன்பு, காம உணர்வுகள் ஏற்ப்படும் போது)\nØ நோயால் அல்லது நோய்த்தொற்றால் - Pathological Leucorrhoea ஏற்படுவது\nü பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்\nü வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் சுரத்தல்.\nü முட்டை வெள்ளைக்கரு போலவோ, மோர் அல்லது தயிர் போன்று கட்டி கட்டி யாக கூட படலாம்.\nü சிலருக்கு தண்ணீர் போன்றோ, பால் போலவோ கூட இருக்கும்.\nü வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் ஏற்படுதல்.\nü மிகுந்த எரிச்சலுடன் சிறுநீர் கழித்தல்\nü வெள்ளைப் படுவதால் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாதல்.\nü இடுப்பு வலி, முதுகு வலி.\nü உடல் மெலிந்து போதல். இளைத்தல்.\nØ பொதுவாக ஒரு சில பெண்களுக்கு வயதிற்க்கு வந்த நாள் முதலே வெள்ளைப் படுதல் இருக்கும்.\nØ சிலருக்கு பூஞ்சை நோய் தொற்றால் வெள்ளைப்படலாம்.\nØ ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.\nØ தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படலாம்.\nØ சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.\nØ அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.\nமாதவிடாய் நின்றவர்களுக்கும் வயதானவர்களுக்கும் வரும் வெள்ளைப்படுதல் மிக ஆபத்தானது, இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும்.\nஎனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.\nவெள்ளை படுதல் நோயைத் தவிர்க்க\nü உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nü பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.\nü உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.\nü சத்தான உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஹோமியோபதி மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. சிறப்பு ஹோமியோபதி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.\nமேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க.\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nசென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)\nபுதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)\nபண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/11/blog-post_89.html", "date_download": "2019-02-20T03:56:08Z", "digest": "sha1:WRPDPEG4ZC6ITPYT66DSLEIZALURD3OV", "length": 46146, "nlines": 661, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை14/01/2019 - 20/01/ 2019 தமிழ் 09 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅனைத்து அமெரிக்கர்களுக்கும் நானே ஜனாதிபதி : ஹிலாரிக்கும் நன்றி தெரிவிப்பு : வெற்றியின் பின்னர் டொனால்ட்\nமன வேதனையை ஏற்படுத்தியுள்ள தோல்விக்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் : சற்றுமுன்னர் ஹிலாரி உருக்கம் (காணொளி இணைப்பு)\nகருப்பு பணத்திற்கு வந்த சோதனை ; மோடியின் அதிரடி அறிவிப்பு\nசெல்லுபடியாகாத 500 மற்றும் 1,000 ரூபா தாள்கள் : மக்களுக்கு ரிசர்வ் வங்கி ஆலோசனை.\nலண்டனில் இடம்பெற்ற டிராம் விபத்தில் 7 பேர் பலி ; பலர் காயம்\n“ட்ரம்ப் ஜனாதிபதி இல்லை” நியூயோர்க் உட்பட 7 நகரங்களில் மக்கள் கொந்தளிப்பு\nஅனைத்து அமெரிக்கர்களுக்கும் நானே ஜனாதிபதி : ஹிலாரிக்கும் நன்றி தெரிவிப்பு : வெற்றியின் பின்னர் டொனால்ட்\nஅனைத்து அமெரிக்கர்களுக்கும் ஜனாதிபதியாக எனது சேவையை வழங்குவேன். இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக போராடிய ஹிலாரி கிளிண்டன் வேற்றுமைகளை மறந்து எம்மோடு கைகோர்க்க வேண்டும். நாட்டுக்காக பல சேவைகளை செய்துள்ள அவருக்கு என வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து, அமெரிக்காவின் 45 ஆவது புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் , தனது ஆதரவாளர்களிடையே ஆற்றிய வெற்றி உரையில் தெரிவித்துள்ளார்.\n09/11/2016 நியூயோர்க்கில் தனது ஆதரவாளர்களிட��யே டிரம்ப் நிகழ்த்திய வெற்றி உரையில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எனது வளர்ச்சிக்குக் காரணமான பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.\nநாட்டிற்கு நீண்டகாலம் சேவையாற்றிய ஹிலாரிக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தனக்கு முதன் முதலாக ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து தெரிவித்ததார். தானும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.\nஜனாதிபதி தேர்தலின் 8 மாத பயணத்தின் இறுதியாக மிகச்சிறந்த வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம்.\nஹிலாரியும் வெற்றி பெறுவதற்காக கடுமையாகப் போராடினார்.\nஇனி வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்டு செயல்படவேண்டும்.\nஒற்றுமையாக செயல்பட்டால் நமது கனவுகளை நனவாக்கலாம்.\nநான் அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஜனாதிபதியாக பணியாற்றுவேன்.\nஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.\nஅமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த திட்டம் உள்ளது.\nஅமெரிக்காவை நண்பனாக நினைத்து நட்பு கொள்ள விரும்பும் நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்துவோம்.\nஅமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் திகதி பொறுப்பேற்கிறார்.\nடொனால்டு டிரம்ப்: 276 (23 மாகாணங்களில் 264 இடங்களில் வெற்றி)\nஹிலாரி கிளிண்டன்: 218 (13 மாகாணங்களில் 218 இடங்களில் வெற்றி) நன்றி வீரகேசரி\nமன வேதனையை ஏற்படுத்தியுள்ள தோல்விக்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் : சற்றுமுன்னர் ஹிலாரி உருக்கம் (காணொளி இணைப்பு)\n09/11/2016 தேர்தல் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை. மனவேதனையை ஏற்படுத்தியுள்ள இந்த தோல்விக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என ஹிலாரி கிளின்டன் சற்றுமுன்னர் உருக்கமாக தெரிவித்தார்.\nதேர்தலில் தோல்வியை தழுவிய கிளின்டன், நியூயோர்க் நகரில் சற்றுமுன்னர் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு தனது வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்.\nடொனால்டு டிரம்ப் ஜனாதிபதி என்பதை நீங்கள் அனைவரும் திறந்த மனதுடன் ஏற்றக் கொள்ள வேண்டும்\nநாட்டிற்காக டிரம்புடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக உள்ளேன்.\nதேர்தலில் தோல்வியுற்றது வலி த���ன், இந்த வலி இன்னும் சில காலங்கள் இருக்கும். இதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.\nநாட்டை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்வதே குடிமக்களின் கடமை.\nமேலும் தேர்தலில் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நன்றி வீரகேசரி\nகருப்பு பணத்திற்கு வந்த சோதனை ; மோடியின் அதிரடி அறிவிப்பு\n08/11/2016 இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் இந்திய ரூபாய்க்கள் 500 மற்றும் 1000 நாணயத்தாள்கள் செல்லுப்படியாகாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார்.\nஇந்திய நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய சிறப்பு தொலைக்காட்சி உரையில் அவர் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nமேலும், ''நாடு முழுதும் நவம்பர் 9 மற்றும் 10 முதல் ஏ.டி.எம்.கள் செயல்படாது என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். டிசம்பர் 30 ஆம் திகதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒப்படைத்து மாற்றிக் கொள்ளலாம். ஒப்படைக்க அடையாள அட்டை அவசியம்'' என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.\nஇந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான குறித்த அறிவிப்பினை அதிரடியாக பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்\n* ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் திகதிக்குள் வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு உரிய அடையாள அட்டை காண்பிக்க வேண்டும், உதாரணமாக வங்கி அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து பணமாற்றம் செய்து கொள்ளலாம்.\n* டிசம்பர் 30-ம் திகதிக்குள் பணத்தை மாற்ற முடியாதவர்கள் மத்திய ரிசர்வ் வங்கியில் சான்றுதல் ஒன்றை அளித்து மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி மார்ச் 31, 2017 வரை உள்ளது. இதற்கும் அடையாள அட்டை அவசியம் என்று தெரிவித்துள்ளார்.\n* நாடு முழுதும் ஏடி.எம்.கள் நவம்பர் 9 மற்றும் 10ம் திகதிகளில் செயல்படாது.\n* எரிப்பொருள் நிரப்பு நிலையங்கள், அரசு வைத்தியசாலைகள், சர்வதேச விமான நிலையங்கள், புகையிரத டிக்கெட்டுகள் ஆகியவற்றிற்காக ரூ.500, ரூ.1000 நாணயங்களை நவம்பர் 11 ஆம் திகதி வரை பயன்படுத்தலாம்.\n* சில நாட்களுக்கு ஏடிம் இலிருந்து ரூ.2000 மட்டுமே எடுக்க அனுமதி. இது பிற்பாடு ரூ.4,000 ஆக அதிகரிக்கப்படும்.வங்கி ஏடிஎம்-களிலிருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 வரை எடுக்க அனுமதி உண்டு, வாரத்திற்கு ரூ.20,000 வரை மட்டுமே வங்கி ஏடிஎம்களிலிருந்து பணம் எடுக்க முடியும்.\n* இணைய வங்கி, பணம், டிடி நடவடிக்கைகளில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.\n* நாளை வங்கிகள் செயல்படாது.\n*புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நாணயங்கள் புழக்கத்திற்கு வரும்.\n*நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக போராட இது ஒரு வாய்ப்பு. இதுவரை பல்வேறு வழிமுறைகளில் ஊழல்வாதிகளிடமிருந்து ரூ.1,25,000 கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளோம்” பிரதமர் மோடி தெரிவித்தார். நன்றி வீரகேசரி\nசெல்லுபடியாகாத 500 மற்றும் 1,000 ரூபா தாள்கள் : மக்களுக்கு ரிசர்வ் வங்கி ஆலோசனை.\n09/11/2016 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மக்கள் செய்ய வேண்டியவை என்ன என்று ரிசர்வ் வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.\nநவம்பர் 10ம் திகதி முதல் ஏற்கனவே உள்ள ரூபாய் தாள்களை எந்த ஒரு வங்கியின் கிளையிலும், அஞ்சலகத்திலும் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.\nதனி நபர் ஒருவர் ரூ.4000 வரை பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டு வாங்கி கொள்ளலாம். அதற்கு மேலான தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்.\nபணத்தை மாற்றும் போதும், வைப்பு செய்யும்போதும் அடையாள அட்டை அவசியம். அடையாள அட்டை விவரங்களை வங்கி பதிவு செய்யும்.\n4000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை காசோலை, இணைய தள வங்கி சேவை, டெபிட் கார்டு மூலம் செலவு செய்யலாம். வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு புதிய வங்கிக்கணக்கு தொடங்கப்படும்.\nபுதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களை ஏடிஎம்.களில் எடுக்க சில நாட்கள் ஆகும். நவம்பர் 11ம் திகதி முதல் 18ம் திகதி வரை நாள் ஒன்றுக்கு ஏடிஎம்.ல் 2000 ரூபாயும், 19ம் திகதி முதல் 4000 ரூபாய் எடுக்க அனுமதிக்கப்படும். அதன் பின்பு நாள் ஒன்றுக்கு உச்ச வரம்பு 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.\nநவம்பர் 24ம் திகதி வரை பணம் எடுக்கும் விண்ணப்பத்தில் 10,000 ரூபாயும், காசோலையில் 20,000 ரூபாய் வரையும் பணம் எடுக்க முடியும்.\nமொபைல் பேங்க்கிங், இன்டர்நெட் பேங்க்கிங், பண்ட் டிரான்ஸ்பர் ஆகிய மின்னணு பரிமாற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை.\nடிசம்பர் 30ம் திகதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றக் காலக��கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், விமான சேவை ஆகியவற்றிற்கு 11-ம் திகதி வரை 500, 1000 ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படும்.\nகூடுதல் விவரங்களுக்கு https://www.rbi.org.in/ என்ற ரிசர்வ் வங்கி இணைய தளத்தை பார்க்கவும்.\nரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலக எண்களான 02 -22602201, 22602944 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெளிவு படுத்திக்கொள்ளலாம். நன்றி வீரகேசரி\nலண்டனில் இடம்பெற்ற டிராம் விபத்தில் 7 பேர் பலி ; பலர் காயம்\n10/11/2016 லண்டனின் தெற்குப் பகுதியிலுள்ள குரொய்டனில் இடம்பெற்ற டிராம் வண்டி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nவளைவொன்றில் அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மாறாக அதிக வேகத்தில் சென்று திரும்பும் போதே குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.\nவிபத்துடன் தொடர்புடைய டிராம் வண்டியின் வயதுடைய சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n“ட்ரம்ப் ஜனாதிபதி இல்லை” நியூயோர்க் உட்பட 7 நகரங்களில் மக்கள் கொந்தளிப்பு\n10/11/2016 அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியில் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நியூயோர்க் உட்டபட 7 நகரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nடொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றிக்கு எதிராக ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அவருக்கெதிரான வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் அமெரிக்க கொடியை எரித்தும் ட்ரம்பின் கொடும்பாவியை எரித்தும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nநியூயோர்க், சிக்காக்கோ, போர்ட்லாண்ட், பொஸ்டன், பிலடெல்பியா, நியூஒர்லியன்ஸ், சியாட்டல் ஆகிய நகரங்களில் ட்ரம்ப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, வெள்ளை மாளிகைக்கு முன்னாள் மொழுகுவர்த்திகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரார்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.\nகுறித்த ஆர்ப்பாட்டங்கள் யாவும் பேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n10/11/2016 மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறை தீவு ப��ுதியில் பனை மரத்துக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 40 மில்லிமீற்றர் குண்டுகள் மூன்றைத் தகவலொன்றில் பேரில் தாம் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று மாலை ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸாரும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் இந்தக் குண்டுகளை மீட்டுள்ளனர்.\nஇந்தக் குண்டுகள் பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்றினுள் மிகவும் பாதுகாப்பான முறையில் சுற்றப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.\nஇச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நன்றி வீரகேசரி\nதாய் மண் பிரிவும் புலம் பெயர் வாழ்வும்\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் கம்பன் திருவிழா 20...\nபௌர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன...\nகந்தசாமியும் கலக்சியும் 19 11 2016\nபடித்தோம் சொல்கின்றோம் - ஜே.கே.யின் கந்தசாமியும் ...\nகவி விதை - 18 - --விழி மைந்தன்--\nசிட்னியில் நெல்லைக் கண்ணனின் இலக்கிய சந்திப்பு 19...\nசிந்தையில் நிற்கும் சிட்னி திருவிழா\nசதுரங்க வேட்டை -2 - வா.மணிகண்டன்\n1000 ரூபாய் நோட்டுகளால் மேலும் மாசுபடும் கங்கை\nஉதயதாரகையிலிருந்து காலைக்கதிர் வரையில் - முருகப...\nபசளிக்கீரையை நிலக்கண்ணி வெடிகளை கண்டறியும் கருவியா...\n500 ரூபாய், 1000 ரூபாய் தாள்களை மாற்ற வங்கிகளில் க...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/06155414/Governor-accepted-the-recommendation-and-asked-KCR.vpf", "date_download": "2019-02-20T04:00:23Z", "digest": "sha1:54P6WA5G4TBDRE4CRO3FMNY2255NCF2Z", "length": 14310, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Governor accepted the recommendation and asked KCR and his cabinet to continue || தெலங்கானா சட்டசபையை கலைக்க ��வர்னர் ஒப்புதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதெலங்கானா சட்டசபையை கலைக்க கவர்னர் ஒப்புதல்\nமந்திரிசபையின் பரிந்துரையை ஏற்று தெலங்கானா சட்டசபையை கலைக்க கவர்னர் ஒப்புதல் அளித்து உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 15:54 PM\nதெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியைக் கைப்பற்ற அதன் தலைவரான சந்திரசேகர ராவ் முதல்–மந்திரி ஆனார். தெலுங்கானா சட்டசபையின் ஆயுள் காலம் முடிவதற்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது.\nஎனினும், சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சி மாநாட்டில் சந்திரசேகர ராவ் அறிவித்தார். அன்று தனது மந்திரி சபையை கூட்டியும் அவர் விவாதித்தார். சட்டசபை தேர்தலை முன்கூட்டியே சந்திப்பதற்கு வசதியாக பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளையும் அண்மைக்காலமாக அவருடைய அரசு வெளியிட்டு வருகிறது.\nஇந்த நிலையில் தெலுங்கானா மந்திரிசபை கூட்டம் இன்று பிரகாதி பவனைல் நடைபெற்றது. மீண்டும் இன்று கூடியது. கடந்த 5 நாட்களில் மந்திரி சபை கூடுவது 2–வது முறையாகும். இந்த கூட்டத்தில் தெலுங்கானா அரசை கலைக்க பரிந்துரைக்கபட்டது. இந்த பரிந்துரையை முதல்வர் சந்திர சேகரராவ் கவர்னர் ஈஎஸ்எல் நரசிம்ஹனிடம் இன்று அளித்தார்\nஇது குறித்து கவர்னரின் பிரதம செயலாளர் கூறும் போது சந்திர சேகர ராவ் மற்றும் அவரது அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து தெலுங்கான சட்டசபையை கலைப்பதற்கான பரிந்துரையை அளித்தனர். என கூறினார்.\nதெலங்கானா அரசை கலைக்கும் தீர்மானம் இன்று அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து அம்மாநில கவர்னர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.\nதேர்தல் நடக்கும் வரை காபந்து அரசின் பொறுப்பாளராக கே. சந்திர சேகர ராவே நீடிப்பார்.இதற்கான அரசாணையை மாநில அரசு வெளியிட்டது.\nதெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டதால் விரைவில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களுடன் தெலுங்கானாவிலும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1. தெலுங்கானா ஊரக வளர்ச்சித்துறை என்ஜினீயர்கள் பார்வையிட்டனர்\nகாட்பாடி காந்திநகரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மை���த்தை தெலுங்கானா ஊரக வளர்ச்சித்துறை என்ஜினீயர்கள் குழுவினர் பார்வையிட்டனர்.\n2. தெலுங்கானாவில் 17 தொகுதிகளிலும் தனித்து போட்டி என பா.ஜனதா அறிவிப்பு\nதெலுங்கானாவில் 17 தொதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக பா.ஜனதா அறிவித்துள்ளது.\n3. தேர்தல் முடிவு வெளியாகி 18 நாட்களாகிறது தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை\n119 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு கடந்த 7–ந்தேதி தேர்தல் நடந்து 11–ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.\n4. தெலுங்கானா முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் பதவி ஏற்பு\nதெலுங்கானா மாநில முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் 2–வது முறையாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.\n5. தெலுங்கானாவில் பா.ஜனதாவுக்கு மோசமான ரிசல்ட்\nதெலுங்கானாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று அமித்ஷா கூறிய நிலையில் அக்கட்சி கடந்த தேர்தலைவிட குறைந்த தொகுதிகளிலே முன்னிலைப் பெற்றுள்ளது.\n1. அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு\n2. ஸ்டெர்லைட் ஆலை திறக்க மீண்டும் தடை: ‘நியாயமான வாதங்களை ஏற்று நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது’ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து அமைச்சர் டி.ஜெயகுமார் கருத்து\n3. மறைமுக பேச்சுவார்த்தை தீவிரம் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருகிறதா\n4. புலவாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை - ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் வீரமரணம்\n5. புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்\n1. இந்திய ராணுவ வீரரின் ஒரு அடிக்கு பயந்து நடுங்கியவன்தான் மசூத் அசார்...\n2. ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள்\n3. பஹவல்பூரில்தான் மசூத் அசார் உள்ளான், பிடித்துக்கொள்ளுங்கள் இம்ரான்கானுக்கு பஞ்சாப் முதல்வர் பதில்\n4. நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - கே.எஸ். அழகிரி பேட்டி\n5. புல்வாமா தாக்குதல்: சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தால் தான் தேசப்பற்றுள்ளவர்களா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2211274", "date_download": "2019-02-20T04:30:18Z", "digest": "sha1:BAWHPTZ75B3MWOFO5VXRVB4WRUSOLPFU", "length": 17759, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "விரக்தியில் பிரதமர் மோடி: அழகிரி| Dinamalar", "raw_content": "\nமீண்டும் காக்கை படம் பதிவிட்ட கிரண்பேடி 9\nபிப்.,24 முதல் ரூ.2000 வழங்கும் திட்டம்\nமுருகன், கருப்பசாமி ஜாமில் விடுதலை\nபா.ஜ., கூட்டணியில் மேலும் சில கட்சிகள் 3\nமதுரையில் மறியல் : 50 பேர் கைது\nலாலு மகனின் அசர வைக்கும் ஆடம்பர வாழ்க்கை 15\nகட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம்; பணத்துக்கு ஆசைப்படும் ... 13\nமசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவிக்க பிரான்ஸ் அரசு ... 13\nதிமுக கூட்டணியில் காங்., கட்சிக்கு 10 தொகுதிகள்\nவிரக்தியில் பிரதமர் மோடி: அழகிரி\nமயிலாடுதுறை: ''தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியில் யாரும் சேராததால், பிரதமர் மோடி விரக்தியில் உள்ளார்,'' என, தமிழக, காங்., தலைவர், கே.எஸ். அழகிரி கூறினார்.நாகை மாவட்டம், மயிலாடு துறையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இந்தியாவின் சமூக ஒற்றுமையை, ஜாதி, மதத்தால் பிரிப்பதற்கு, பா.ஜ., முயற்சிக்கிறது. இந்தியாவில் ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும் என்றால், ராகுல் பிரதமராக வேண்டும்.தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும், தி.மு.க. தலைமையில் இணைந்து, லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளோம். தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றால் தான், ராகுல் பிரதமராக அமர முடியும்.தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது. ஆனால், மோடியின் கூட்டணியில், யாரும் சேரவில்லை. அதனால், பிரதமர் விரக்தியிலுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.\nபட்ஜெட்டா அல்லது தேர்தல் அறிக்கையா : லோக்சபாவில் தம்பிதுரை விளாசல்(2)\n'அ.தி.மு.க.,வை தோற்கடிக்கணும்' : தினகரன்(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅது என்ன சார் அழகிரி என்ற பெயர் உள்ளவங்களெல்லாம் இப்படிதான் பேசுவார்களா \n:இந்தியாவின் சமூக ஒற்றுமையை, ஜாதி, மதத்தால் பிரிப்பதற்கு, பா.ஜ., முயற்சிக்கிறது என்பது உங்களின் வாதம். ஆனால் நீங்கள் தான் ஒருமுகமாக போலியான மதச்சார்பின்மை பேசி சமூகத்தை பிரித்து துரோகம் செய்கிறீர்கள்\nஎன்ன தல, கமல கூட்டணிக்கு கூப்பிட்டவுடன் சுடலைகிட்ட சம்ம டோஸ் வாங்கினீங்க போல, உடனே ஒரு பல்டி அடிச்சு ஒரு அறிக்கை விட்ருக்கீங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபட்ஜெட்டா அல்லது தேர்தல் அறிக்கையா : லோக்சபாவில் தம்பிதுரை விளாசல்\n'அ.தி.மு.க.,வை தோற்கடிக்கணும்' : தினகரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=143142", "date_download": "2019-02-20T04:20:00Z", "digest": "sha1:FIX5JBKMKYWLQQCQMJJPIAYPOISC2EMJ", "length": 10829, "nlines": 101, "source_domain": "www.kuriyeedu.com", "title": "குஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் பலி! – குறியீடு", "raw_content": "\nகுஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் பலி\nகுஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் பலி\nகுஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனார்.\nகுஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டத்தில் உள்ள போடேலி நகரில் இருந்து 7 சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் ஹலோல் நகருக்கு காரில் சென்றனர். அங்கு அவர்கள் தங்களின் உறவினரை சந்தித்து விட்டு நேற்று முன்தினம் இரவு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.\nபாத் என்கிற கிராமத்துக்கு அருகே போடேலி-ஹலோல் நெடுஞ்சாலையில் உள்ள வளைவில் திரும்பியபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.\nபள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் கார் அதில் மூழ்கியது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். எனினும் 3 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. அவர்கள் பலத்த காயம் அடைந்திருந்தனர்.\nசிறுவர்கள் 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். படுகாயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nவிஜய் மல்லையா ரூ.1 கோடி வழங்க வேண்டும்- இங்கிலாந்து ஐகோர்ட்டு உத்தரவு\nஇந்திய வங்கிகளுக்கு வழக்கு செலவாக விஜய் மல்லையா ரூ.1 கோடியே 80 லட்சம் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\n‘பாகுபலி’ பட பாணியில் வெள்ளத்தில் மூழ்கிய மகனை தூக்கி பிடித்து காப்பாற்றிய தாய்\n‘பாகுபலி’ பட காட்சி போன்று அமெரிக்காவில் வெள்ளத்தில் மூழ்கிய மகனை கையில் தூக்கி பிடித்து காப்பாற்றிய ஒரு தாய் உயிர் துறந்தார்.அமெரிக்காவில் கொலாரடாவில் லேக்வுட் பகுதியை சேர்ந்தவர்…\nகாஷ்மீரில் வீடுகளில் கழிவறை கட்டாத 616 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்திவைப்பு\nகாஷ்மீர் மாநிலத்தில் வீடுகளில் கழிவறை கட்டாததால் 616 அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து காஷ்மீர் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்திய மூவர்ண கொடியில் ஜொலிக்கும் உலகின் மிகப்பெரிய கட்டடம்\nஇந்திய குடியரசு தினத்தையொட்டி உலகின் மிகப்பெரிய கட்டிடமான பூர்ஜ் கலிபா முழுவதும் இந்திய கொடியின் மூவர்ணத்தில் ஜொலிக்கிறது.\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nஉலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வரும் நிலையில், இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ஐ.நா சபையின் செய்தி…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/48295/", "date_download": "2019-02-20T04:16:54Z", "digest": "sha1:GZNA5TXLJTVTA2Z4GSHYGWVQQ2G3JGTW", "length": 8870, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இத்தாலிக் கடலில் மூழ்கி உயிரிழந்த 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன:- – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலிக் கடலில் மூழ்கி உயிரிழந்த 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன:-\nஇத்தாலியின் மெடிடேரியன் கடலில் மூழ்கி உயிரிழந்த 23 பேரின் உடல்களை ஐரோப்பிய கடற்படையினர் மீட்டுள்ளனர். நேற்றையதினம் இத்தாலி கடல் பகுதியில் லிபியாவில் இருந்து சில படகுகளில் அதிகளவானோர் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது மத்திய தரைக்கடலில் படகுகளின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதன் காரணமாக படகுகள் கடலில் மூழ்கின.\nஅப்போது அங்கு ரோந்து வந்த இத்தாலிய கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 700 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன் மெடிட்டேரியன் கடலில் இருந்து 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nTagsnews tamil news இத்தாலி இத்தாலிய கடற்படையினர் லிபியா\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது கோப்பாய் காவற்துறை தாக்குதல்…\nகங்கை நதியில் புனித நீராடும்போது கூட்டநெரிசலில் சிக்கி மூன்று பேர் பலி…\nஇலங்கையில் எரிபொருட்களுக்கு தட்டுபாடு இல்லை:-\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயா���ிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/05/23/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-02-20T02:57:53Z", "digest": "sha1:X5GHDGMEEFMB5JM3MAQIOYQHEH272IZK", "length": 12088, "nlines": 105, "source_domain": "peoplesfront.in", "title": "ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சியும், அரச பயங்கரவாதமும்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சியும், அரச பயங்கரவாதமும்\nபடுகொலைகள் நிகழ்த்த துணைராணுவ படைகளை அழைக்காதே \nமாவட்ட காவல் கண்காணிப்பாளரையும், ஆட்சி தலைவரையும் இடம் மாற்றம் செய்து கண்துடைப்பு செய்யாதே படுகொலை நடத்திய அணைத்து அதிகாரிகளையும் தற்காலிக பதவிநீக்கம் செய்து கொலைவழக்கு பதிவு செய்\nஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து காவல் துறை தலைவர், தலைமை செயலர் மற்றும் ஆளுனருடன் இணைந்து மத்திய அரசின் சதித்திட்டத்தை நிறைவேற்ற திட்டம் தீட்டாதே\nஅணைத்து காவல் படையும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திரும்பப்பெறு, போராட்ட குழுக்கள், அரசியல்- சமூக தலைவர்கள், கிராம முக்கியஸ்தர்கள் அனைவரையும் அழைத்து பேசு, சுமூக சூழலை ஏற்படுத்து \nகாவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைது செய்யப்பட்டோர் பட்டியலை வெளியிடு, துப்பாக்கிசூட்டையும், வன்முறையும் உடனே நிறுத்து \nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை உடனே அறிவித்திடு\nதமிழக அரசின் ஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவு இரத்து என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு\nசாதிவெறியர்களின் கூடாரமா அரசு பள்ளிகள் – மாணவர்களை சாதிரீதியாக அணுகும் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என்பது சம்பளம் உயர்வுக்கான போராட்டம் மட்டுமா\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nமக்கள் முன்னணி – ஜூன் மாத இதழ்\n கேரளாவின் பேரழிவு நிவாரணமாக வரும் வெளிநாட்டு நிதி உதவிகளைத் தடுக்காதே – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்பு��்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/pezhaigal/olipezhai-video/?filter_by=random_posts", "date_download": "2019-02-20T02:52:10Z", "digest": "sha1:QYMZ623QRA6XDI55QNQTN6KKBMFL2V4L", "length": 7164, "nlines": 179, "source_domain": "saivanarpani.org", "title": "ஒளிப்பேழை | Saivanarpani", "raw_content": "\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\nசந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\nகடவுள் உண்மை : சைவத்தில் கடவுள் பலவா\nகடவுள் உண்மை : யார் கடவுள்\n18. சீரார் பெருந்துறை நம் தேவன்\n24. வாழ்த்த வல்லார் மனத்துள் உறுசோதி\n7. எழுவகை உயிரில் அடங்காதவன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%0A/&id=32192", "date_download": "2019-02-20T02:58:11Z", "digest": "sha1:KXP5TUWAKBQTL4H3T55H6RTSER7CMCJJ", "length": 14926, "nlines": 80, "source_domain": "samayalkurippu.com", "title": " குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். அப்போதிலிருந்தே பற்களைப் பராமரிக்கும் வேலையை நாம் கவனமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.\nகுழந்தை தினமும் காலை எழுந்ததும் மெல்லிய மஸ்ஸின் துணியைத் தண்ணீரில் நனைத்து பிழிந்து, வாய் மற்றும் பற்களை மெதுவாக சுத்தம் செய்துவிட வேண்டும். முடிந்தால் இரவு பால் குடித்ததும் இதே போல செய்து, தூங்க வைக்கலாம். ஒரு வயது வரை இதைத் தொடர வேண்டும்.\nபால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் தருணங்களில் ஈறுகள் நமநமவென்று இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரலாம். இது சகஜம் தான். எனவே குழப்பம், அச்சமின்றி மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.\nபற்கள் வளர ஆரம்பிக்கும் போது கேரட், ஆப்பிள் போன்றவற்றை துண்டுகளாக்கி கடித்து சாப்பிட பழக்க, அது பற்களை வலுவாக்கும்\n1 வயதாகும்போது ப்ளூரைட் குறைந்த பற்பசையை உபயோகிக்க வேண்டும்\nமேல் பற்கள், கீழ் பற்கள், கடைவாய் பற்கள், பற்களின் உள், வெளி சுற்றுப்பகுதி என்று அனைத்துப் பகுதிகளையும் பிரஷ் கொண்டு சுத்தப்படுத்த குழந்தைக்குக் கற்றுக்கொடுங்கள்.\nகாலை, இரவு என்று முற��� பல் துலக்குவதை பெரியவர்களும் கடைபிடித்து, குழந்தைக்கும் கற்றுக்கொடுங்கள்.\nபற்களில் ஓட்டக்கூடிய இனிப்பு வகைகள் மற்றும் கேஸ் நிறைந்த சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவற்றை குழந்தைகளுக்குப் பழக்காமல் இருப்பதே நல்லது.\nஇவை பற்களில் படியும்போது, வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் இனிப்புகளைச் சிதைக்க ஆரம்பிக்கும்.\nசாக்லேட், கூல் டிரிங்க்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகள் என்றால், அவற்றை சாப்பிட்டு முடித்ததும் உடனடியாக பல் துலக்குவதை, வாய் கொப்பளிப்பதை கட்டாயமாக்குங்கள். நாக்கு சுத்தப்படுத்துவதும் மிக முக்கியமானது. நாக்கை தினம் ஒரு முறை ‘டங்க் க்ளீனர்’ கொண்டு மென்மையாக சுத்தப்படுத்துங்கள்.\nகுழந்தையை வருடம் ஒரு முறை பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, பற்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nவிளையாடும் போது குழந்தைகள், பல்லை உடைத்துக் கொள்வது சகஜம்தான். அப்படியான சந்தர்ப்பங்களில் உடனே உடைந்த பல்லை எடுத்து பாலில் போட்டுவைத்து, தாமதிக்காமல் பல் மருத்துவரிடம் செல்லுங்கள். நிச்சயம் அந்த பல்லை உடைந்த பல்லோடு ஒட்ட வைத்துவிட முடியும். இது எல்லா வயதினருக்கும் பொருந்தும்\nபல்லில் கறுப்பா ஏதாவது இருந்தால், அதுதான் பற்சொத்தைக்கான முதல் அறிகுறி. ஆரம்ப கட்டத்திலேயே சொத்தையை சுத்தம் செய்து, அந்தப் பகுதியை அடைத்துவிட வேண்டும்\nகுழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான வழிகள் | Depression in Children: Symptoms, Causes, Treatments\nகுழந்தைகள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி ...\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்\nகுழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. குழந்தையிடம், “ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், என்று கூறக் கூடாது. அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் ...\nகுழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்\nகுழந்தைகள் எதிரில் கணவன் மனைவி இருவரும் சண்டை போடவே கூடாது. இது அவர்கள் மனதை பாதிக்கும் முக்கிய விஷமாகும். மேலும் பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு ஒ���ு வித ...\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்\n* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய ...\nகுழந்தைகளுக்கான சில அரிய பொன் மொழிகள்\nபிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா என்ன ஆயிற்று என்றெல்லாம் ...\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். அப்போதிலிருந்தே பற்களைப் பராமரிக்கும் வேலையை நாம் கவனமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.குழந்தை ...\nடீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்\nவளர்ந்து வரும் குழந்தைகள் `டீன் ஏஜ்' பருவத்தை அடையும்போது, பெற்றோர் என்ற முறையில் அவர்களைப் பற்றி கவலை ஏற்படுவது இயற்கை தான். அவர்களது மனம், உடல், எண்ணம் ...\nஉங்கள் செல்ல மழலைகள் உங்களை நம்பித்தான் இருக்கிறது. அவர்களை கவனமாக பராமரிப்பது உங்கள் கடமை. குழந்தைகளை குளிப்பாட்டுவது எப்படிதினசரி குழ‌ந்தையை குளிப்பாட்டலாம் குழ‌ந்தையை கு‌ளி‌க்க வை‌க்க முடியாத ...\nகுழந்தைகள் அடிக்கடி சளி இருமல் நோயால் பாதிக்கப்படுவது ஏன் \nமுதல்வருடம் சராசரியாக ஒரு குழந்தை ஐந்து முறை சளி இருமல் நோயால் பாதிக்கப்படும். முதல் இரண்டு மாதங்கள் சளி நோயால் பாதிக்கப்பட்டால். நோயின் தீவிரம் அதிகமாக இருக்கலாம்சளி ...\nவயிற்றுப்போக்கு நோய் நம் நாட்டில் பரவலாகக் காணப்படும் நோய் வளரும் நாட்களில் பத்தில் ஒரு குழந்தை வயிற்றுப்போக்கு நோயினால் மரணம் அடைகின்றன். 60-70% வயிற்றுப்போக்கு நோய் இறப்பிற்கு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2010/03/bv-narsimha-swami-ji-after-swami-jis.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1525158000000&toggleopen=MONTHLY-1267430400000", "date_download": "2019-02-20T02:45:33Z", "digest": "sha1:PG7UFYISMLRGX4L2T6PDL4FMAT3KAQLS", "length": 21451, "nlines": 323, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "B.V Narsimha Swami ji-After Swami Ji's Mahasamadhi. | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\nஅகில இந்திய சாயி சமாஜ வளர்ச்சி ......தொடர்ச்சி\nநான்கு பாகங்களாக வெளிவந்த சாயி பாபாவின் வழக்கை சரித்திரமே நரச��ம்மஸ்வாமியின் அற்புதமான படைப்பாகும். அதில் இரண்டு பாகங்கள் அவர் மகாசமாதி அடையும் முன்னரும் , மற்ற இரண்டு பாகங்கள் அவர் மகா சமாதி அடைந்த பின்னரும் வெளியாயின . ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அந்த புத்தகம் சாயி பக்தர்களுக்கு ஒரு வரப்ரசாதம் , ஏனெனில் அதில் சாயி பாபா பற்றிய பல விஷயங்கள் இருந்தன . அந்த புத்தகம் பலமுறை மறு பதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.\nநரசிம்மஸ்வாமி இருந்த குடிசை போன்ற இடம் ஆலயத்தின் பின்புறம் உள்ளது . அவர் உபயோகித்த அனைத்துப் பொருட்களும் அங்கு வைக்கப்பட்டு உள்ளன . ஒரு சலவைக் கல்லில் செய்யப்பட்ட நரசிம்மஸ்வாமி சிலையும் அங்கு வைக்கப்பட்டு உள்ளது . அவர் அங்கு இன்னமும் அங்கு வாழ்வது போலவே அங்கு செல்லும் பக்தர்களுக்கு உணர்வு வருகின்றது .\nநரசிம்மஸ்வாமி இருந்த பொழுது ஆலயத்தின் மேல் கூரையில் சிமென்ட் தகடுகள் போடப்பட்டு இருந்தன . 1966 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா தினத்தன்று ரிகே என்பவர் சிமென்ட் தகடுகள் போடப்பட்டு இருந்த கூடத்தில் அதை எடுத்துவிட்டு கான்க்ரீட் போட்டு மூடப்பட்ட அந்த இடத்தை திறந்து வைத்தார் . அந்த வைபவத்தில் பாபாவின் வழக்கை வரலாற்றின் நான்காம் பாகம் மற்றும் பாபாவின் போதனைகள் என்ற புத்தகம் தெலுங்கு , கன்னடம் , குஜராத்தி மற்றும் தமிழில் வெளியிடப்பட்டது .\nநரசிம்மஸ்வாமியின் முயற்சியினால் பல மன்னர்களிடம் இருந்தும் சாயி சமஸ்தானத்துக்கு பணம் கிடைத்தது . ஆகவே ஷீரடி சமஸ்தனத்தினர் அவரை தம்முடைய கொள்கைக்குழு உறுப்பினராக நியமித்தது .ஆனால் தனக்கு உடல் நலம் இல்லை என்பதினால் நரசிம்மஸ்வாமி தனக்கு பதிலாக ராதாகிருஷ்ண ஸ்வாமியை தன் இடத்தில் அமர்த்தினார் . 1952 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கோபாலஸ்வாமி என்பவர் அந்த பொறுப்பை ஏற்றார் .\n1964 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு அரசின் இந்து மத நன்கொடை கட்டுப்பாடு விதியின் கீழ் எழுந்த சர்ச்சையினால் சாயி சமாஜம் வழக்குகளை சந்திக்க வேண்டி வந்தது. ஆனாலும் , நரசிம்மஸ்வாமியின் முயற்சியினால் அந்த வழக்குகளில் சாயி சமாஜம் வெற்றி பெற்று , அது இந்து மத நன்கொடை கட்டுப்பாடு விதியின் கீழ் இல்லை என்ற தீர்ப்பை பெற்றது .\n1966 ஆம் ஆண்டில் நரசிம்மஸ்வாமியின் படம் ஒன்று சீரடி சாயிபாபாவின் ஆலயத்தின் கூடத்தில் பாபாவுடன் இருந்த மற்ற முக்கியமானவர்கள��டைய புகைப் படங்களுடன் வைக்கப்பட்டது . பாபாவின் மிக நெருங்கியவரான ஸ்ரீ . சகுன் மேரு நாயக் என்பவருடைய வேண்டுகோளின்படி நரசிம்மஸ்வாமியின் படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ரிகே என்பவரால் சாயி பாபாவின் பாதத்தின் அருகில் வைக்கப்பட்டது . அப்போது அவர் கூறினார் '' பாபாவின் பெயர் உள்ளவரை நரசிம்மஸ்வாமியின் பெயரும் நிலைத்து இருக்கும்'' . அத்தனை தீர்கமான கணிப்பு அது . 1980 ஆம் ஆண்டில் ராதாகிருஷ்ண ஸ்வாமி மறைந்த பிறகு அவருடைய புகைப்படமும் சீரடி ஆலயத்தில் உள்ள கூடத்தில் மாட்டப்பட்டது .\n1967 ஆம் ஆண்டில் கோதாவரி மாவின் விருப்பப்படி நரசிம்மஸ்வாமியின் படம் சகோரியில் உள்ள உபாசினி மகாராஜ் ஆசிரமத்தில் வைக்கப்பட்டது . அது போல நரசிம்மஸ்வாமியின் ஒரு பக்தருடைய விருப்பத்தினால் 2001 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை ரமண ஆச்ரமத்திலும் அவர் படம் மாட்டப்பட்டது\n1967 ஆம் ஆண்டில் ரிகே அவர்கள் நரசிம்மஸ்வாமியின் ஆசைப்படி முதல் இரண்டு வகுப்பு கொண்ட பெண் குழந்தைகள் பள்ளியை ஆரம்பித்து வைக்க அது பின்னர் பெரிய பள்ளியாக மாறியது .\n1968 ஆம் ஆண்டில் பாபாவின் மகாசமாதி விழாவை ஒட்டி நடந்த விழாவில் பாகவத மேளா என்பது நடந்தது . கோபாலக்ருஷ்ண பாகவதர் அதை திறந்து வைத்தார் . ஒன்பது நாட்கள் நடந்த ராசா லீலா என்ற நிகழ்சியைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்தனர். பாபாவின் மகாசமாதி தினத்தன்று 108 தங்க லக்கேட்டுகளை கொண்டு ஸ்வர்ண புஷ்ப ஆராதனை நடந்தது . அதைக் கண்ட ரிகே அவர்கள் இதயபூர்வமாகக் கூறினாராம் ''சீரடியில் மட்டுமே பாபா உள்ளதாக யார் கூற முடியும் . அவருடைய மகிமையை இங்கு வந்து பாருங்கள்''.\n1971 ஆம் ஆண்டில் அந்த சமாஜத்தின் அனத்து உட்புறச் சுவர்களிலும் பாபாவின் அற்புதமான லீலைகளை வண்ணமயமான கோலத்தில் சித்திரமாகத் தீட்டி இருந்தனர். நரசிம்மஸ்வாமியின் இருப்பிடம் தியான மண்டபமாக மாற்றப்பட்டது . பிரசாதம் தயாரித்து வழங்க ஒரு சமையல்கட்டும் கட்டப்பட்டது .\n1974 ஆம் ஆண்டில் உபசமாஜங்கள் ஒன்றிணைந்து நரசிம்மஸ்வாமியின் பிறந்தநாள் விழாவை வெகு விமர்சையாகக் கொண்டாடினர் . 1987 ஆம் ஆண்டு சாயி பாபாவின் பளிங்கு கல்லால் ஆன உருவச்சிலை வடிவமைக்கப்பட்டு அது ஆலயத்தில் பிரதிஷ்டை செயப்பட்டது .\n1991 ஆம் ஆண்டு அகில இந்திய சாயி சமாஜத்தின் தங்கவிழா கொண்டாடப்பட்டு சமாஜத்தின் ம���ுத்துவ மனையில் கண் சிகிச்சை மையமும் திறக்கப்பட்டது .\n2002 ஆம் ஆண்டு அகில இந்திய சாயி சமாஜத்தின் வைர விழா கொண்டாடப்பட்டது 1998-200 ஆம் ஆண்டுகளில் சுவாமிஜியின் அனைத்து புத்தகங்களும் மறு பதிப்பு செய்யப்பட்டு வெளியாயின. 2002 ஆம் ஆண்டு நரசிம்மஸ்வாமி முன்னர் எழுதி இருந்த பாபாவின் வாழ்கை சரித்திரத்தின் நான்கு பாகங்களையும் ஒன்றாக இணைத்து வெளியிட்டனர் . மறு பதிப்பும் முழுவதுமாக விற்றுவிட அதை மீண்டும் மறு பதிப்பு செய்ய வேண்டியதாயிற்று .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/31/sociologists-seeman-angry-rajinis-comment/", "date_download": "2019-02-20T03:01:56Z", "digest": "sha1:4LFWGM3VWF7IVSZ3SENFZXOZ6HGKWRA2", "length": 55780, "nlines": 504, "source_domain": "tamilnews.com", "title": "sociologists? - Seeman angry Rajini's comment, tamil news", "raw_content": "\n – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்\n – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது போராடிய மக்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\n என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது : sociologists\nஎங்கள் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியவர்கள், தடுக்கப்போராடிய எங்களைச் சொல்கிறார்கள் பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்று. கண்முன்னே எங்கள் அக்கா-தங்கைகளை வன்புணர்வு செய்து படுகொலை செய்தவர்கள், அதைத் தடுக்கப் போராடிய எங்களைச் சொல்கிறார்கள் பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள், வன்முறையாளர்கள் என்று. எங்கள் தலைக்கு மேலே குண்டுகள் வீசிக் கொன்றவர்கள், நெஞ்சைக் குறிபார்த்து சுட்டுக் கொன்றவர்களும் எங்களைச் சொல்கிறார்கள் சமூகவிரோதிகள், பயங்கரவாதிகள் என்று. அப்படியானால் இந்தப் பயங்கரவாதமும் இந்தச் சமூகவிரோதமும் எவ்வளவு புனிதமானது பாருங்கள் என்கிறான் ஒரு கவிஞன் அதுபோல் தான் இருக்கிறது இவர்கள் சொல்வதும். இன்று மருத்துவமனையில் ரசிகர்களைக் கொண்டு ரஜினிகாந்த் நடத்தியது படபிடிப்பா அல்லது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் நிகழ்வா அல்லது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் நிகழ்வா துணை முதல்வரை கூடச் சந்திக்க விரும்பாத பாதிக்கப்பட்டவர்கள் இவருடன் எப்படிச் சிரித்துக்கொண்டு பு��ைப்படம் எடுப்பார்கள் துணை முதல்வரை கூடச் சந்திக்க விரும்பாத பாதிக்கப்பட்டவர்கள் இவருடன் எப்படிச் சிரித்துக்கொண்டு புகைப்படம் எடுப்பார்கள் இவ்வளவு பாதிப்பிற்கும் சமூக விரோதிகள் தான் காரணம் என்கிறார், சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள் இவ்வளவு பாதிப்பிற்கும் சமூக விரோதிகள் தான் காரணம் என்கிறார், சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள் காயம்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள் காயம்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள் என்று அடையாளம் காட்டுவீர்களா எல்லாம் தெரிந்த திரு.ரஜினி அவர்களே\nபோராடும் மக்களைச் சமூகவிரோதிகள், விசமிகள் என்று பேசுவது மிகவும் மோசமானது; நஞ்சானது இவ்வாறு பேசுபவர்கள் தான் விசமிகள். நான்கு வயது பையனும் 5 வயது பொண்ணும் போராட்டக்களத்தில் நின்று இது மண்ணுக்கான போராட்டம்; இது மக்களுக்கான போராட்டம் என்று முழங்க ஊர் மக்களும் அதே முழக்கத்தைச் சொல்லி போராடிய காணொளிகள் உலகம் முழுவதும் பரவியதே, அந்தப் பச்சிளம் பிள்ளைகள் தான் சமூகவிரோதிகளா இவ்வாறு பேசுபவர்கள் தான் விசமிகள். நான்கு வயது பையனும் 5 வயது பொண்ணும் போராட்டக்களத்தில் நின்று இது மண்ணுக்கான போராட்டம்; இது மக்களுக்கான போராட்டம் என்று முழங்க ஊர் மக்களும் அதே முழக்கத்தைச் சொல்லி போராடிய காணொளிகள் உலகம் முழுவதும் பரவியதே, அந்தப் பச்சிளம் பிள்ளைகள் தான் சமூகவிரோதிகளா அப்போராட்டத்தில் அதிகாரமற்ற, ஆயுதமற்ற மக்கள் அணி அணியாகக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனக் குடும்பத்தோடு பங்கேற்றனர். கலவரத்தைத் தூண்ட வந்தவர்கள் குடும்பத்தையுமா கூட்டிக்கொண்டு வருவார்கள் அப்போராட்டத்தில் அதிகாரமற்ற, ஆயுதமற்ற மக்கள் அணி அணியாகக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனக் குடும்பத்தோடு பங்கேற்றனர். கலவரத்தைத் தூண்ட வந்தவர்கள் குடும்பத்தையுமா கூட்டிக்கொண்டு வருவார்கள் இதெல்லாம் போராடுகிற மக்களை ஊனப்படுத்திக் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்துகிற ஒரு கொடுஞ்சொல் தான் சமூகவிரோதிகள் என்றழைப்பது.\nமக்கள் போராடிக்கொண்டே இருந்தால் நாட்டில் வளர்ச்சி இருக்காது என்பது பைத்தியக்காரன் சொல்லும் வாதம். இழந்துவிட்ட உரிமைகளைப் பிச்சைக்கேட்டு பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாகச் செய்தியில்லை என்கிறார் ஈழத்து பாவேந்தர் புதுவை இரத்தினதுரை. அப்படியானால் நாங்கள் என்னதான் செய்வது நாங்கள் யாரும் தொழில்வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. நிலம், வளம், காற்று, நீர் இவற்றை மாசுபடுத்தும் தொழில்வளர்ச்சி தேவையா என்கிறோம். குஜராத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்க எதற்காக மறுத்தார்கள் நாங்கள் யாரும் தொழில்வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. நிலம், வளம், காற்று, நீர் இவற்றை மாசுபடுத்தும் தொழில்வளர்ச்சி தேவையா என்கிறோம். குஜராத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்க எதற்காக மறுத்தார்கள் காவிரிப்படுகையில் எடுப்பது போன்று கங்கைப் படுகையில் மீத்தேன் எடுக்காதது ஏன் காவிரிப்படுகையில் எடுப்பது போன்று கங்கைப் படுகையில் மீத்தேன் எடுக்காதது ஏன் நாடு முழுவதும் எத்தனையோ மலைகள் இருந்தும் நியுட்ரினோ ஆய்வுக்குத் தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் வேண்டுமா நாடு முழுவதும் எத்தனையோ மலைகள் இருந்தும் நியுட்ரினோ ஆய்வுக்குத் தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் வேண்டுமா எங்கள் இனம் மட்டும் ஏன் குறிவைத்து வேட்டையாடப்படுகிறது. தொழில்வளர்ச்சி குறித்துப் பேசும் திரு.ரஜினிகாந்த் அவர்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு அதன் நிறம், சுவை எப்படியிருக்கிறது எனக் கூறமுடியுமா எங்கள் இனம் மட்டும் ஏன் குறிவைத்து வேட்டையாடப்படுகிறது. தொழில்வளர்ச்சி குறித்துப் பேசும் திரு.ரஜினிகாந்த் அவர்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு அதன் நிறம், சுவை எப்படியிருக்கிறது எனக் கூறமுடியுமா அதற்கான காரணத்தை விளக்க முடியுமா\nபோராடும் மக்களைப் பொதுவாகச் சமூகவிரோதிகள் என்று கூறுவது அயோக்கியத்தனம். போராடுவது ஒன்றும் பொழுதுபோக்கோ நேர்த்திக்கடனோ அல்ல; போராடினால்தான் வாழமுடியும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். ரஜினிகாந்த் தான் சொல்கிறார் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆலை நிர்வாகம் நீதிமன்றம் போனால் அவர்கள் மனுசனே ���ல்லை என்று, அவ்வளவு கொடிய ஆலையை மூட இதுவரை அவர் பேசியது என்ன\nமுதல் நாள் போராட்டம் தொடங்கியதும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவில்லை திரு.ரஜினிகாந்த் அவர்களே 100 நாள் போராடி, பல உயிர்களைப் பலி கொடுத்து, இரத்தம் சிந்தி, தடியடியில் காயம்பட்டு, சிறைபட்டுக் கண்ணீர் சிந்திய பிறகே அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் தொடக்கநிலையிலேயே அரசு தீர்வு கண்டிருந்தால் இவ்வளவு பெரிய இழப்பு ஏன் ஏற்படுகிறது. போராட்டம் என்பது மக்களின் விருப்பமல்ல; அதிகாரத்தின் திணிப்பு 100 நாள் போராடி, பல உயிர்களைப் பலி கொடுத்து, இரத்தம் சிந்தி, தடியடியில் காயம்பட்டு, சிறைபட்டுக் கண்ணீர் சிந்திய பிறகே அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் தொடக்கநிலையிலேயே அரசு தீர்வு கண்டிருந்தால் இவ்வளவு பெரிய இழப்பு ஏன் ஏற்படுகிறது. போராட்டம் என்பது மக்களின் விருப்பமல்ல; அதிகாரத்தின் திணிப்பு நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் மக்கள் பிழைப்பை விட்டுவிட்டு ஓராண்டுக்கும் மேலாகப் போராடிக்கொண்டிருகின்றனர்.\nமக்களைப் போராட தூண்டுகிறார்கள் என்கிறாரே ரஜினி..\n என்கிறார் அண்ணல் அம்பேத்கர். நாங்கள் கற்பி ஒன்றுசேர் என்கிறோம். மக்களுக்குக் கற்பிக்க வேண்டியது தானே கல்வி; கற்றதினால் ஆன பயன் என்ன கற்றவை பற்றவைக்கத்தானே மக்களுக்கு எது சரியானது என்பதைக் கற்பிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது.\nபணமதிப்பிழப்பின் போது மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க முடிந்த உங்களால் அது தோல்வி திட்டம் என்று உணர்ந்த பிறகும் வாய்திறக்க மறுப்பதேன் தொடக்கத்தில் எதிர்த்து போராடிய நாங்கள் இப்போது தவறானவர்களா தொடக்கத்தில் எதிர்த்து போராடிய நாங்கள் இப்போது தவறானவர்களா சினிமாவில் மட்டும் வசனம் பேசி போராடுங்கள் போராடுங்கள் என்கிற திரு.ரஜினிகாந்த், உண்மையில் போராடுபவர்களைச் சமூகவிரோதிகள் என்பதா சினிமாவில் மட்டும் வசனம் பேசி போராடுங்கள் போராடுங்கள் என்கிற திரு.ரஜினிகாந்த், உண்மையில் போராடுபவர்களைச் சமூகவிரோதிகள் என்பதா காவலர்கள் மீது மக்கள் தாக்கியது தவறுதான்; ஆனால் அதேவேளையில் அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் ஏன் வலியுறுத்த மறுக்கிறீர்கள் திரு.ரஜினிகாந்த்\nபோராட்டங்கள் மூலமே விடுதலை முதற்கொண்டு ஜல்லிக்கட்டு வரை அனைத்தும் பெறப்பட்டுள்ளது புரட்சிகரப் போராட்டங்கள் இல்லாமல் உலகத்தில் இவ்வளவு பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்காது. நெருக்கடி இல்லாமல் எதுவொன்றும் பிறக்காது. போராட்டங்களே கூடாது என்பது மிகவும் ஆபத்தானது.\nஉரிமைக்காகப் போராடுபவர்களும் போராட்டத்தில் உயிரைவிட்டவர்களும் பைத்தியக்காரர்கள் அல்ல. போராடுபவர்களுக்குத் துணைநிற்க முடியாவிட்டால் ஒதுங்கிநில்லுங்கள் போராடுபவர்களைச் சமூக விரோதிகள் என்று கட்டமைப்பது மிகத்தவறு\nபாஜக-வினர் மோடி, தமிழிசை, பொன்.இராதாகிருஷ்ணன், எச்.ராஜா, முதல்வர், அதிமுக அமைச்சர்கள் போன்றோர் சொல்வதையே ரஜினியும் வழிமொழிகிறார். ரஜினியின் குரல் அதிகாரத்தின் குரல்; அடித்தட்டு மக்களின் குரல் அல்ல இதைவிடப் பெரிய அநீதிகள் நடந்தால் தான் முதல்வரை பதிவி விலகக் கோருவாரா ரஜினி என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.\nபோராட்டங்களே கூடாது என்றால், போராட வேண்டிய தேவையே இல்லாத ஒரு நல்ல அரசும் ஆட்சியும் இருந்துவிட்டால் நாங்கள் எதற்காகப் போராடப்போகிறோம்..\nமக்கள் 100 நாட்களாக ஸ்டெர்லைட் மூடக்கோரி போராடிவருகிறார்கள் இதில் எத்தனை நாள் மாவட்ட ஆட்சியரோ, துறைசார் அமைச்சரோ, முதல்வரோ, துணை முதல்வரோ நேரில் சந்தித்துப் பேசினார்கள்.. இதில் எத்தனை நாள் மாவட்ட ஆட்சியரோ, துறைசார் அமைச்சரோ, முதல்வரோ, துணை முதல்வரோ நேரில் சந்தித்துப் பேசினார்கள்.. இதை ஏன் அரசு செய்யவில்லை என்று ரஜினியால் கேள்வி கேட்க முடியுமா இதை ஏன் அரசு செய்யவில்லை என்று ரஜினியால் கேள்வி கேட்க முடியுமா\nபிரச்சினைகளை மக்கள் மீது திணிக்கிற அதிகாரத்தை எதிர்த்து கேள்வியெழுப்ப துணிவில்லாதவர்கள், தன்னலமற்று மக்களுக்காகப் போராடுகிறவர்களைச் சமூகவிரோதிகள், பயங்கரவாதிகள், விசமிகள் என்று பேசுவது வெட்கக்கேடு\nசொந்தநாட்டு மக்களைப் பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்பது மிகவும் பைத்தியக்காரத்தனமானது. தூத்துக்குடிக்குள் மராட்டியனை அனுமதிக்கும் தமிழக அரசு மானத்தமிழர்களுக்குத் தடை விதிக்கிறது. என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் – புதுச்சேரி\nநேற்று மாலை முதல் தற்போது வரை அணையாத தீ\n​​​கச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை\nஅரசுப்பள்ளிகளை மூடப்போகுதா தமிழக அரசு – செங்கோட்டையன் பதில்\nஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா\nஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன் – கருணாஸ்\nகாகத்தை வைத்து சகுனம் நல்லதா கெட்டதா என எவ்வாறு கணிப்பது….\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்��ு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெ���ிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கி���ுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில�� வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்தி���ிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11644", "date_download": "2019-02-20T03:30:41Z", "digest": "sha1:IR2HSCND6M7SLMMIYWB44D3MO5GT6ZWY", "length": 7857, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பல்லேகலை சிறைச்சாலை கைதியொருவர் தப்பியோட்டம் | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nபல்லேகலை சிறைச்சாலை கைதியொருவர் தப்பியோட்டம்\nபல்லேகலை சிறைச்சாலை கைதியொருவர் தப்பியோட்டம்\nகண்டி - பல்லேகலை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் இன்று தப்பிச்சென்றுள்ளார்.\nகுறித்த சந்தேக நபர் சிறைச்சாலையில் இருந்து, விசாரணைக்காக பன்வில நீதிமன்றிற்கு அழைத்துச்செல்லும் போது தப்பிச்சென்றுள்ளதாக ப���லிஸார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் சந்தேக நபரை தேடும் பணியை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nகண்டி பல்லேகலை சிறைச்சாலை கைதி தப்பி தப்பியோட்டம் விசாரணை பன்வில\nசமிக்ஞை கோளாறு காரணமாக கொழும்பு, கோட்டைக்கு வரும், கோட்டையிலிருந்து செல்லும் ரயில் சேவைகளில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-02-20 08:48:16 ரயில் சமிக்ஞை தாமதம்\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் 2 வயதுடைய யசிப் விதுர்ஷன் என்ற ஆண் குழந்தையொன்று நேற்று மாலை காணாமல் போயுள்ளது.\n2019-02-20 08:34:55 குழந்தை தேடல் அக்கரப்பத்தனை\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n2019-02-20 08:27:40 லிந்துலை சடலம் பொலிஸார்\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nதாய்லாந்தின் 10 ஆவது அரசராக மே மாதத்தில் முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனித ஜய ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்றொன்றும் பரிசாக வழங்கியுள்ளார்.\n2019-02-20 08:21:45 தாய்லாந்து ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nகாலஞ்சென்ற ராஜகீய பண்டித, திரிப்பீடக வல்லுனர் சங்கைக்குரிய நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் இறுதியஞ்சலி செலுத்தினார்.\n2019-02-20 08:09:59 நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரர் பூதவுடல் ஜனாதிபதி\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13426", "date_download": "2019-02-20T03:58:59Z", "digest": "sha1:5JAEHRMOVUJOB4WHLRXWDYLXKA7MBY2I", "length": 9341, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 2500 ரூபா அபராதத்திற்கு மற்றுமொரு எதிர்ப்பு | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nவரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 2500 ரூபா அபராதத்திற்கு மற்றுமொரு எதிர்ப்பு\nவரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 2500 ரூபா அபராதத்திற்கு மற்றுமொரு எதிர்ப்பு\n2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் மோட்டார் வாகனங்களுக்கான அதி குறைந்த அபராதத்தொகையை 2500 ரூபாவாக அதிகரிக்கப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாடசாலை வேன் சாரதிகள் சங்கம் மற்றும் கொள்கலன்கள் போக்குவரத்து சங்கம் என்பன தமது எதிர்ப்பை இன்று வெளியிட்டுள்ளனர்.\nநேற்று தனியார் பஸ் உரிமையளார்கள் சங்கம் குறித்த விடயத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில், இன்று பாடசாலை வேன் சாரதிகள் சங்கம் மற்றும் கொள்கலன்கள் போக்குவரத்து சங்கம் என்பன தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nஎனினும் தனியார் பஸ் உரிமையளார்கள் சங்கம் எதிர்வரும் 15 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக பாடசாலை வேன் சாரதிகள் சங்கம் லலித் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nவரவு செலவு போக்குவரத்து அபராதம் எதிர்ப்பு\nசமிக்ஞை கோளாறு காரணமாக கொழும்பு, கோட்டைக்கு வரும், கோட்டையிலிருந்து செல்லும் ரயில் சேவைகளில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-02-20 08:48:16 ரயில் சமிக்ஞை தாமதம்\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் 2 வயதுடைய யசிப் ��ிதுர்ஷன் என்ற ஆண் குழந்தையொன்று நேற்று மாலை காணாமல் போயுள்ளது.\n2019-02-20 08:34:55 குழந்தை தேடல் அக்கரப்பத்தனை\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n2019-02-20 08:27:40 லிந்துலை சடலம் பொலிஸார்\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nதாய்லாந்தின் 10 ஆவது அரசராக மே மாதத்தில் முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனித ஜய ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்றொன்றும் பரிசாக வழங்கியுள்ளார்.\n2019-02-20 08:21:45 தாய்லாந்து ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nகாலஞ்சென்ற ராஜகீய பண்டித, திரிப்பீடக வல்லுனர் சங்கைக்குரிய நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் இறுதியஞ்சலி செலுத்தினார்.\n2019-02-20 08:09:59 நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரர் பூதவுடல் ஜனாதிபதி\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/21445", "date_download": "2019-02-20T03:27:19Z", "digest": "sha1:RTYWFSSYBU7BPRVFNLU6Y5OQYAFOABBR", "length": 10899, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இராவணன் அன்பளித்த மான்களின் சந்ததியை பாதுகாக்க நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ���ாஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nஇராவணன் அன்பளித்த மான்களின் சந்ததியை பாதுகாக்க நடவடிக்கை\nஇராவணன் அன்பளித்த மான்களின் சந்ததியை பாதுகாக்க நடவடிக்கை\nதிரு­கோ­ண­மலை -பஞ்ச ஈஸ்­வ­ரங்­க ளில் ஒன்­றாக விளங்கும் திரு­கோ­ண­மலை கோணேஸ்­வரர் ஆலயம் இரா­வ­ணனின் கதை­யோடு தொடர்பு பட்ட ஒன்­றாகும். இலங்கை வேந் தன் இரா­வணன் இக்­கோ­யி­லுக்கு ஒரு சோடி மான்­களை அன்­ப­ளிப்பு செய்­துள்ளான் அவ்வாறு அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட மான்­களின் சந்­த­திகள் தான் இன்றும் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றன.\nஎனினும் திரு­கோ­ண­மலை கோட்­டைக்­குள்ளும்,கோணேஸ்­வரம் கோயி­லுக்கு அரு­கிலும் வாழ்ந்த மான்கள் தற்­பொ­ழுது அருகி வரு­கின்­றன. கோயில் வளாகம் மற்றும் கோட்­டை­களை விட்டு அவைகள் வெளியில் வந்து விட்­டன.\nஇதனால் அன்று கிடைத் ததை போன்று உணவும், பாது­காப்­பும், இன்று கிடைப்­ப­தில்லை.அத்­துடன் மக்­களின் வரு­கையும்,அதன் இருப்பை கேள்­விக்­கு­றி­யாக்கி விட்­டது.\nஇதன் கார­ண­மாக இவைகள் வெளியில் நட­மா­டு­கின்­றன. உண­வுக்­காக உள்ளூர் மற்றும் வெளியூர் உல்­லாசப் பய­ணி­களால் வீசப்­ப­டு­கின்ற எஞ்­சிய உணவுப் பதார்த்­தங்­க­ளுடன்,பொலித்தீன்கள் யோகட் கோப்­பை­களை உட்கொள்­கின்­றன.\nசுமார் 500 க்கும் மேற்­பட்ட மான்கள் ஆரம்­பத்தில் காணப்­பட்ட போதிலும் தற்­பொ­ழுது 200 க்கும் குறை­வான மான்­களே காணப்­ப­டு­கின்­றன. இவைகள் பாது­காப்­பின்றி வீதி­யோ­ரங்­க­ளிலும், கடற்­க­ரை­யோ­ரங்­க­ளிலும், சில­ரு­டைய வீடு­களின் தாழ்­வா­ரங்­க­ளிலும் வாழ்ந்து வரு­கின்­றன.\nதிரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மாத்­தி­ரமே காணப்­படும் இத்­த­கைய மான்­களை பாது காப்­பது ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கடமையாகும். இவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடனே நேற்று திருகோணமலை மாவட்ட இளைஞர்களால் சிரமதானப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.\nமான் பாதுகாப்பு திருகோணமலை கோணேஸ்வரம் எஞ்சிய உணவு மான் அன்பளிப்பு இராவணன்\nசமிக்ஞை கோளாறு காரணமாக கொழும்பு, கோட்டைக்கு வரும், கோட்டையிலிருந்து செல்லும் ரயில் சேவைகளில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-02-20 08:48:16 ரயில் சமிக்ஞை தாமதம்\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஅக்கரப்பத்தனை பொலிஸ் ���ிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் 2 வயதுடைய யசிப் விதுர்ஷன் என்ற ஆண் குழந்தையொன்று நேற்று மாலை காணாமல் போயுள்ளது.\n2019-02-20 08:34:55 குழந்தை தேடல் அக்கரப்பத்தனை\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n2019-02-20 08:27:40 லிந்துலை சடலம் பொலிஸார்\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nதாய்லாந்தின் 10 ஆவது அரசராக மே மாதத்தில் முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனித ஜய ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்றொன்றும் பரிசாக வழங்கியுள்ளார்.\n2019-02-20 08:21:45 தாய்லாந்து ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nகாலஞ்சென்ற ராஜகீய பண்டித, திரிப்பீடக வல்லுனர் சங்கைக்குரிய நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் இறுதியஞ்சலி செலுத்தினார்.\n2019-02-20 08:09:59 நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரர் பூதவுடல் ஜனாதிபதி\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22336", "date_download": "2019-02-20T03:30:10Z", "digest": "sha1:IGIPF7MLH7W7F4F4LYZSE3GOBXUGQH7Z", "length": 11528, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையின் செய்தி இணையங்களில் முதன்மையான வீரகேசரி இணையத்தளத்திற்கு விருது | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nஇலங்கையின் செய்தி இணையங்களில் முதன்மையான வீரகேசரி இணையத்தளத்திற்கு விருது\nஇலங்கையின் செய்தி இணையங்களில் முதன்மையான வீரகேசரி இணையத்தளத்திற்கு விருது\nஇலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து நடத்தும் ஊடகவியலாளர் விருது வழங்கும் விழாவில், 2016 ஆம் ஆண்டின் சிறந்த இணையத்தளத்திற்கான தங்க விருதை வீரகேசரி இணையத்தளம் தன்வசப்படுத்தியுள்ளது.\nஇலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து நடத்தும் ஊடகவியலாளர் விருது வழங்கும் விழாவில் இம் முறை முதன்முறையாக இணையத்தளங்களுக்கான விருது பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ஆண்டின் சிறந்த இணையத்தளத்திற்கான தங்க விருதை வீரகேசரி இணையத்தளம் தன்வசப்படுத்தியமை விசேட அம்சமாகும்.\nகல்கிசை மவுட்லவேனிய ஹோட்டலில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் விருது வழங்கும் விழாவிலேயே வீரகேசரி இணையத்தளத்திற்கு இவ் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் செய்தி இணையத்தளங்களில் முதன்மையன வீரகேசரி இணையத்தளம் கடந்த 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. “தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும் இணையத்தளம் ” என்ற தாரக மந்திரத்தை ஏற்று உலகில் வாழும் தமிழ் இணையத்தள வாசகர்களை தன்னுள் ஈர்த்து வைத்துள்ளது.\nஇதேவேளை, மொறட்டுவை பல்கலைக்கழகத்தால் கடந்த 2010 ஆம் ஆண்டு “இலங்கையின் முதல்தர செய்தி இணையத்தளம்“ என்ற விருது வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் முதல்முறையாக இலங்கை பத்திரிகை நிறுவனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடத்தும் ஊடகவியலாளர்களுக்கான விருது - 2016 இல் சிறந்த இணையத்தளத்திற்கான தங்க விருதை வென்று சாதனை படைத்துள்ளது.\nஇந்த உயரிய விருதை வீரகேசரி இணையத்தளம் வென்று சாதனை படைப்பதற்கு பக்கபலமாக இருந்த எமது இணையத்தள வாசகர்கள் மற்றும் அபிமானிகள் அனைவருக்கும் வீரகேசரி இணையத்தளம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.\nவீரகேசரி இணையத்தளம் வீரகேசரி விருது சாதனை பத்திரிகை நிறுவனம் பத்திரிகை ஆசிரியர் சங்கம் ஊடகவியலாளர் தங்க விருது கல்கிசை மவுட்லவேனியா ஹோட்டல்\nசமிக்ஞை கோளாறு காரணமாக கொழும்பு, கோட்டைக்கு வரும், கோட்டையிலிருந்து செல்லும் ரயில் சேவைகளில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-02-20 08:48:16 ரயில் சமிக்ஞை தாமதம்\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் 2 வயதுடைய யசிப் விதுர்ஷன் என்ற ஆண் குழந்தையொன்று நேற்று மாலை காணாமல் போயுள்ளது.\n2019-02-20 08:34:55 குழந்தை தேடல் அக்கரப்பத்தனை\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n2019-02-20 08:27:40 லிந்துலை சடலம் பொலிஸார்\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nதாய்லாந்தின் 10 ஆவது அரசராக மே மாதத்தில் முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனித ஜய ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்றொன்றும் பரிசாக வழங்கியுள்ளார்.\n2019-02-20 08:21:45 தாய்லாந்து ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nகாலஞ்சென்ற ராஜகீய பண்டித, திரிப்பீடக வல்லுனர் சங்கைக்குரிய நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் இறுதியஞ்சலி செலுத்தினார்.\n2019-02-20 08:09:59 நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரர் பூதவுடல் ஜனாதிபதி\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23227", "date_download": "2019-02-20T03:33:14Z", "digest": "sha1:DIY74BOMO3C54SMVP6667U6YTGNMM3AX", "length": 10484, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "கட்டாருக்கு சவுதி விடுக்கும் எச்சரிக்கை : பதற்றத்தில் சர்வதேசம் | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் பு��ிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகட்டாருக்கு சவுதி விடுக்கும் எச்சரிக்கை : பதற்றத்தில் சர்வதேசம்\nகட்டாருக்கு சவுதி விடுக்கும் எச்சரிக்கை : பதற்றத்தில் சர்வதேசம்\nகட்டார் விமானங்கள் தம் நாட்டின் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்தால் அதற்கெதிராக தாக்குதல் மேற்கொள்வதற்கான சகல அதிகாரங்களும் தமக்கு இருப்பதாக சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபயங்கரவாதிகள் மற்றும் ஈரானுடன் கட்டார் தொடர்புகளை வைத்துள்ளதாக குற்றம் சாட்டி சவுதி அரேபியா தலைமையிலான நான்கு நாடுகள் இராஜ தந்திர உறவுகளை முறித்துக் கொண்டுள்ளன.\nசவுதி அரேபியாவானது கட்டாருடனான உள் நாட்டு, வெளி நாட்டு தொடர்புகளை முற்றாக துண்டித்து கொண்ட நிலையில் சவுதி எல்லைக்குள் கட்டார் விமானங்கள் பறப்பதை தவிர்க்குமாறு அறிவித்திருந்தது.\nகட்டார் அதற்கு செவிசாய்க்காமல் சவுதி அரேபிய எல்லைக்குள் அத்து மீறி நுழையுமெனில் தாக்குதல் நடாத்தி விமானங்களை வீழ்த்த தங்கள் ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் எந்த நேரத்திலும் சீராகவும் தயாரகவும் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்நிலை தொடருமெனில் வளைகுடாவில் மற்றுமொரு போர் வெடிக்கும் அபாயம் உள்ளது என சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.\nகட்டார் விமானங்கள் சவுதி அரேபியா பயங்கரவாதிகள் இராஜ தந்திர உறவுகள் ஏவுகணைகள் சர்வதேச அமைப்புகள்\nபாகிஸ்தானை தனிமைப்படுத்தும் இந்திய முயற்சிகளுக்கு 'சார்க்' நாடுகள் இணங்காமல் போகலாம்\nஜம்மு - காஷ்மீரில் புல்வாமா பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் ' முற்றுமுழுதாக தனிமைப்படுத்தப்படுவதை ' உறுதிசெய்துகொள்வதற்கு இந்தியா மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு அயல்நாடுகளிடமிருந்து ஒத்துழைப்புக்கிடைப்பது சாத்தியமில்லை.\n2019-02-19 16:56:55 பாகிஸ்தான் இந்தியா சார்க் அமைப்பு\nஏமன் அரசு,ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்தத்துக்கு சம்மதம்:ஐக்கிய நாடுகள் சபை\nஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடந்தி வருகிறது. பலமுறை போர் நிறுத்த ஒப்பத்தந்தத்துக்கு அரசு மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டு அது தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு அரசும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் ஒப்பு கொண்டுள்ளனர்.\n2019-02-19 15:57:20 குழந்தைகள் பலி சவுதி\nஇந்திய விமானப்படையின் விமானங்கள் பெங்ளூருவில் விபத்து\nபெங்ளூருவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூர்ய கிரண் என்ற 2 விமானங்கள், விமான கண்காட்சிக்கான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தன. இந்த பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக இரு விமானங்களும் விபத்துக்குள்ளது.\n2019-02-19 13:08:53 விமானம் விபத்து பெங்ளூர்\nபண மோசடி குற்றச்சாட்டில் மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி கைது\nபண மோசடி குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல் யாமீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\n2019-02-19 12:31:21 மாலைத்தீவு ஜனாதிபதி வங்கி\nதொழிலாளர் கட்சியில் இருந்து 7 எம்.பி.க்கள் விலகல்\nபிரெக்சிட் விவகாரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.\n2019-02-19 10:57:14 பிரெக்சிட் பதவி உறுப்பினர்கள்\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:29:37Z", "digest": "sha1:5CJVADTMBL7B46EDUO43NEAGS5WVHMMJ", "length": 11275, "nlines": 153, "source_domain": "senpakam.org", "title": "இலங்கையின் மூன்றாவது பன்னாடடு விமான நிலையம் திருகோணமலையில்.. - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஇலங்கையின் மூன்றாவது பன்னாடடு விமான நிலையம் திருகோணமலையில்..\nஇலங்கையின் மூன்றாவது பன்னாடடு விமான நிலையம் திருகோணமலையில்..\nஇலங்கையின் மூன்றாவது பன்னாடடு விமான நிலையம் திருகோணமலையில் அமைக்கப்பட உள்ளது\nலண்டன் செல்ல முற்பட்ட இலங்கை தமிழ் தம்பதியர் சென்னையில் கைது\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையரா\nபாகிஸ்தானுக்கும்இலங்கைக்கும் இடையில் கடல்சார் பாதுகாப்பு…\nநேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\n2050ஆம் ஆண்டளவில் இலங்கையின் கிழக்கு ஜன்னலாக திருகோணமலையை அபிவிருத்தி செய்யவும் இதன்போது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nகொழும்பு பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மத்தள பன்னாட்டு விமான நிலையத்திற்கு அடுத்ததாக திருகோணமலையில் புதிய விமான நிலையம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிறுமி றெஜினா படுகொலை தொடர்பில் மூவரை கைதுசெய்யுமாறு உத்தரவு…\nவரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி ��ேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள்…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின்…\nகொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்\nயாழில் இராணுவம் நிதி சேகரிக்கவில்லை- கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி…\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2563", "date_download": "2019-02-20T03:02:56Z", "digest": "sha1:BEFCGZCVZ2I7M5MVUWI7UFEB7HHU44TL", "length": 7596, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் நாடகங்கள் நாவல் பாடப் புத்தகங்கள்\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக��குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கண்ணதாசன் பதிப்பகம் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சபீதாஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nஉலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள்\nஉலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள்\nDescriptionஉலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள முயலும் அனைவரும் ஏமாற்றம் நிச்சையமாகக் கிடைக்கும். ஷேக்ஸ்பியரின் காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்கள் மூலமோ, அல்லது அன்றைய காலகட்டத்தில் இருந்த ஆவணங்களின் மூலமோ அவரைப்பற்றிய எந்தவொரு தெளிவான செய்தியும் நமக்குக் கிடைக்கவில்...\nஉலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள்\nஷேக்ஸ்பியரின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள முயலும் அனைவரும் ஏமாற்றம் நிச்சையமாகக் கிடைக்கும். ஷேக்ஸ்பியரின் காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்கள் மூலமோ, அல்லது அன்றைய காலகட்டத்தில் இருந்த ஆவணங்களின் மூலமோ அவரைப்பற்றிய எந்தவொரு தெளிவான செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.\nஷேக்ஸ்பியர் 1616 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தன்னுடைய 52ஆம் வயதில் இறந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/09/1566.html", "date_download": "2019-02-20T03:34:41Z", "digest": "sha1:4Z32UENOEYIRPFRR4MIYUMJ7XYOPQBCB", "length": 8530, "nlines": 128, "source_domain": "www.kalvinews.com", "title": "வெப்கேமரா, வைபை வசதியு��ன் 15.66 லட்சம் மாணவர்களுக்கு நவீன லேப்டாப்கள் தயார்: விரைவில் வழங்க அரசு நடவடிக்கை ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » வெப்கேமரா, வைபை வசதியுடன் 15.66 லட்சம் மாணவர்களுக்கு நவீன லேப்டாப்கள் தயார்: விரைவில் வழங்க அரசு நடவடிக்கை\nவெப்கேமரா, வைபை வசதியுடன் 15.66 லட்சம் மாணவர்களுக்கு நவீன லேப்டாப்கள் தயார்: விரைவில் வழங்க அரசு நடவடிக்கை\nதமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 15.66 லட்சம் பேருக்கு வெப்கேமரா, வைபை வசதியுடன் கூடிய நவீன லேப்டாப்களை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் பிளஸ்2 முடிக்கும் நிலையில் உள்ளவர்கள், பிளஸ்1 படிப்பவர்கள் 10.66 லட்சம் மாணவர்கள், அரசு, அரசு நிதியுதவி பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் 13,679 பேர், கடந்த ஆண்டு பிளஸ்2 முடித்த 4.72 லட்சம் மாணவர்கள், 12,663 ஐடிஐ மாணவர்கள் என மொத்தம் 15.66 லட்சம் பேர் அரசின் இலவச லேப்டாப் பெறும் பயனாளிகளாக பட்டியலிடப்பட்டுள்ளனர். .\nஇவர்களுக்கு வெப்கேமரா, வைபை, புளூடூத், தமிழ்மொழி டைப் செய்வதற்கான யூனிகோட் கீபோர்ட், 500 ஜிபி சேகரிப்பு திறன் கொண்ட ஹார்ட் டிஸ்க், டிடிஆர்-4 வகை ரேம் போன்ற நவீன வசதிகள் அடங்கிய லேப்டாப்கள், இந்திய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த லேப்டாப்கள் அடுத்த ஜனவரி மாதத்துக்குள் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nமேற்கண்ட நவீன வசதிகளுடன் வழங்கப்படும் லேப்டாப்களில் மாணவர்களின் உயர்கல்விக்கான குறிப்பிடத்தக்க அம்சங்கள், அரசு பள்ளிக்கல்வித்துறையிலும், உயர்கல்வித்துறையிலும் மேற்கொண்டு வரும் திட்டங்கள், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் என முக்கிய தகவல்களும் பதிவேற்றப்படுகிறது. அதேபோல் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன், லினக்ஸ் என்ற 2வது ஆபரேட்டிங் சிஸ்டமும் அதனுடன் இன்சால்ட் செய்யப்படுகிறது. இதன் மூலம் பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி படிப்பவர்களும் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்ப��ும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=160072", "date_download": "2019-02-20T04:17:03Z", "digest": "sha1:DSVUPXMCKQPTUWT4YCLACEOX6O7HKRIQ", "length": 10002, "nlines": 99, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அந்தமானில் அமெரிக்கர் கொலைக்கு காரணம் என்ன? – பழங்குடியினர் ஆணையம் புதிய தகவல் – குறியீடு", "raw_content": "\nஅந்தமானில் அமெரிக்கர் கொலைக்கு காரணம் என்ன – பழங்குடியினர் ஆணையம் புதிய தகவல்\nஅந்தமானில் அமெரிக்கர் கொலைக்கு காரணம் என்ன – பழங்குடியினர் ஆணையம் புதிய தகவல்\nஜான் ஆலன், திட்டமிடப்பட்ட சாகச பயணமாக அங்கு சென்றிருந்தது, பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் கூறியுள்ளார்.\nஅந்தமானில் சென்டினல் பழங்குடியினரால் ஜான் ஆலன் என்ற அமெரிக்க வாலிபர் சமீபத்தில் கொல்லப்பட்டார். அவர் மத பிரசாரம் செய்ய சென்றபோது கொல்லப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது.\nஇந்நிலையில், ஜான் ஆலன், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சாகச பயணமாக அங்கு சென்றிருந்தது, பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் கூறியுள்ளார். இருப்பினும், தொடர்ந்து விசாரணை நடப்பதாக அவர் தெரிவித்தார்.\nநீண்ட தூர ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயார் ஆகிறது – ரஷிய எம்.பி. தகவலால் புதிய பரபரப்பு\nநீண்ட தூர ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயாராகி வருகிறது என அங்கு சென்று வந்த ரஷிய எம்.பி. கூறினார். இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசிரியா மீது 59 ஏவுகணைகளை ஏவியது அமெரிக்கா\nசிரியாவின் வான்படைத் தளம் ஒன்றின் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இருக்கிறது. மத்தியத்தரைக்கடலில் நிலைகொண்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல் ஒன்றில் இருந்து இந்த ஏவுகணைகள் செலுத்தப்பட்டன.…\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி நாட்டை விட்டு வெள���யேற தடை\nதாய்லாந்து வழியாக தென்கொரியாவுக்கு செல்ல முயன்ற யூசுப் ரசா கிலானியை லாகூரில் உள்ள விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரது பயணத்தை ரத்து செய்தனர்.…\nதுப்பாக்கிதாரி கருப்பின முன்னாள் இராணுவ வீரர்\nஐந்து அமெரிக்க காவல்துறை அதிகாரிகளை ஸ்னைப்பர் துப்பாக்கியின் மூலம் சுட்டுக்கொன்ற கறுப்பினத்தவருக்கு, வெள்ளையின காவல்துறையினரை கொலை செய்யவேண்டும் என்ற எண்ணமே இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் இரண்டு…\nதலாய்லாமாவை அனுமதித்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்கும்: சீனா\nதிபெத் மதகுரு தலைவர் தலாய்லாமா அருணாச்சல பிரதேசம் மாநிலத்துக்கு செல்ல அனுமதித்தால் இந்தியா – சீனா இடையிலான உறவுகள் பாதிக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/10004238/1024902/Kadambur-Raja-reacts-to-KamalDravidian-Movements.vpf", "date_download": "2019-02-20T03:23:40Z", "digest": "sha1:AOASDHSPFLAEZ2MUAS5VZ2HO36ZY7QV2", "length": 9529, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திராவிட இயக்கங்கள் பற்றி குறை கூற கமலஹாசனுக���கு தகுதி கிடையாது - கடம்பூர் ராஜூ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிராவிட இயக்கங்கள் பற்றி குறை கூற கமலஹாசனுக்கு தகுதி கிடையாது - கடம்பூர் ராஜூ\nதிராவிட இயக்கங்கள் பற்றி குறை கூற கமலஹாசனுக்கு தகுதி கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nதிராவிட இயக்கங்கள் பற்றி குறை கூற கமலஹாசனுக்கு தகுதி கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட இய​க்கங்களின் பாரம்பரியம் அறியாதவர் கமலஹாசன் என்றும் தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇதுவரை பா.ம.க. அமைத்த கூட்டணி...\nபா.ம.க.வின் கடந்த கால கூட்டணி கணக்குகளைச் சொல்கிறது இந்த தொகுப்பு.\nதிமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு : இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nதிமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.\nஅதிமுக கூட்டணி - சந்தர்ப்பவாத தற்காலிக கூட்டணி - கருணாஸ்\nஅதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத தற்காலிக கூட்டணி என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.\n\"முதலமைச்சர், என்னுடன் பொது இடத்தி��் விவாதிக்க தயாரா\" - திமுக தலைவர் ஸ்டாலின் சவால்\nஉள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு சென்றதில்லை என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக பொது இடத்தில் விவாதிக்க தயாராக உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.\nகாக்னிசன்ட் நிறுவன ஊழல் விவகாரம் : சிபிஐ அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் மனு\nசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காக்னிசன்ட் ஊழல் குறித்து, திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nவரலாற்று பிழை செய்துவிட்டது பா.ம.க. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nஇடைத்தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க., பா.ம.க. இடையே உருவாகி உள்ள கூட்டணி, கொள்கைகளை குழி தோண்டி புதைத்ததற்கு சமம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147366-coimbatore-shanthi-social-services-canteen-giving-full-meals-for-rs10.html", "date_download": "2019-02-20T02:52:05Z", "digest": "sha1:MJPZ6KYXZKHUKEE3XJZV724KAYSXV3KU", "length": 25146, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை! | Coimbatore Shanthi Social services canteen giving full meals for Rs.10", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:51 (18/01/2019)\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nநாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் மூன்று இலக்கத்தைத் தொடாது. இதனால், சாந்தி சோஷியல் சர்வீஸ் நிறுவனம் உள்ள சிங்காநல்லூர் பகுதியை நோக்கி ஏராளமான இளைஞர்கள் குடியேறியுள்ளனர்.\nநடுத்தர வர்க்கத்தினர் குடும்பத்துடன் ஹோட்டல் போக வேண்டுமென்றால் மாத பட்ஜெட்டை இரண்டு, மூன்று முறை புரட்டிப் பார்க்க வேண்டிய நி��ை இருக்கிறது. அதேபோல, கிராமத்திலிருந்து மெட்ரோ சிட்டிக்கு வரும் பேச்சுலர்கள், முதலில் யோசிப்பது சாப்பாட்டைப் பற்றித்தான். தினசரி உயரும் பெட்ரோல், டீசல் விலை. அச்சுறுத்தும் ஜி.எஸ்.டி வரி போன்றவற்றுக்கு மத்தியில், குடும்பத்துடன் அவுட்டிங் செல்வது என்பது எப்போதாவது நடக்கும் அதிசயம்தான்.\nஅம்மா உணவகம் வந்த பிறகு, தமிழகத்தில் பல ஏழைகளின் மனதும், வயிறும் நிரம்பியது. ஆனால், கோவையில் அம்மா உணவகத்துக்கு முன்பிருந்தே, அந்தச் சமூகப் பணியைச் செய்து வருகிறது. சாந்தி சமூக சேவை நிறுவனம் (Shanthi Social Services). தரத்திலும், சுவையிலும் உயர் தர சைவ ஹோட்டல்களுக்குச் சவால்விடும் சாந்தி ஷோஷியல் சர்வீசஸ் கேன்டீன். அதே நேரத்தில், சாந்தி கியர்ஸின் விலைக்குத் தமிழகத்தில் தரமான உணவுகளை எந்த உயர்தர உணவகமும் கொடுக்க முடியாது என்பது உண்மையோ உண்மை. ரூ.25-க்கு முழுச் சாப்பாடு, ரூ.5 முதல் ரூ.15-க்கு டிபன் வகைகள், பில்டர் காபி, டீ, ராகி பால், சத்து மாவு பால் என்று எதைத் தேர்ந்தெடுத்தாலும் விலை ரூ.5 தான். நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் மூன்று இலக்கத்தைத் தொடாது. இதனால், சாந்தி கியர்ஸ் நிறுவனம் உள்ள சிங்காநல்லூர் பகுதியை நோக்கி ஏராளமான இளைஞர்கள் குடியேறியுள்ளனர்.\nமத்திய அரசு, கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்திய போது, மற்ற உயர்தர உணவகங்கள் எல்லாம் அதை அப்படியே வாடிக்கையாளர்கள் மீது சுமத்தவே, சாந்தி கியர்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் ஜி.எஸ்.டி வரியை தாங்களே செலுத்தி பேரன்பு காட்டியது. புதிய இந்தியாவில் பல புரட்சிகள் நடந்தும் சாந்தி கியர்ஸ் நிறுவனம் தனது விலையை மாற்றாமல்தான் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது விலையை மாற்றியுள்ளது. அதிர்ச்சியடையாமல் தொடருங்கள். அதாவது, ரூ.25-க்குக் கொடுத்து வந்த முழுச் சாப்பாட்டை, ரூ.10-க்கு மாற்றி மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் சாந்தி கியர்ஸ் நிர்வாகத்தினர். மேலும், டிபன் வகைகள் அனைத்துமே ரூ.5-க்கு மாற்றப்பட்டுள்ளன. கடந்த தை 1 முதல் முழுச் சாப்பாட்டின் விலையையும், தை 2-ம் தேதி முதல் டிபன் வகைகளிலும் இந்த அதிரடி விலை மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு பிரியாணி, ஒரு சப்பாத்தி செட், ஒரு பூரி செட், ஒரு உளுந்தை வடை, ஒரு பில்டர் காபி சாப்பிட்டவருக்கு வந்�� பில் ரூ.25 மட்டுமே. ஆனால், கோவையில் உள்ள மற்ற உயர்தர உணவகங்களில் பில்டர் காபிக்கே இந்தத் தொகை வந்துவிடும். இதையடுத்து, சாந்தி கியர்ஸ் நிர்வாகத்தின் முடிவுக்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பாக சாந்தி கியர்ஸ் சமூக சேவை நிர்வாகத்திடம் கேட்டதற்கு, ``எம்.டி மாற்றச் சொன்னதால் இந்த விலை மாற்றம். இனி இந்த விலையில் எங்களது சேவை தொடரும்\" என்றனர்.\nஉணவில் மட்டுமல்ல, கல்வி, பெட்ரோல், டீசல், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று சாந்தி கியர்ஸின் சேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த நிறுவனத்தில் மருத்துவ ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை மற்ற மையங்களைவிட, 50 முதல் 70 சதவிகிதம் குறைவு.\nஇந்த அனைத்துப் புகழுக்கும் காரணம் இதன் நிறுவனர் சுப்பிரமணியம். ஆனால், வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக் கூடாது என்று சொல்வதைப் போல, இதுவரை தன்னை எங்கேயும் சுப்பிரமணியம் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை. தற்போதுள்ள, பெரும்பாலான ஊடகங்கள் அவரைச் சந்தித்துப் பேட்டியெடுக்க முயற்சி செய்துவிட்டன. எந்த ஊடகத்தையும் அவர் சந்திக்கவில்லை. அரசு செய்ய வேண்டிய பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் சுப்பிரமணியம்.\nமுகத்தையும் காட்டாமல், முகவரியையும் தெரிவிக்காமல் பல லட்சம் மக்களின் வாழ்த்துகளை வாங்கிக் கொண்டிருக்கிறது சுப்பிரமணியத்தின் குடும்பம். நல்ல மனம் வாழ்க...\n`இனி ஆட்டத்தை அவரே கட்டுப்படுத்துவார்' - தோனி குறித்து சச்சின் புகழாரம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n`ரைட்டரோ, ஃபிலிம் மேக்கரோ வருவான்னு நினைச்சேன்; யாருப்பா நீ’ - வெளியானது தட\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=65", "date_download": "2019-02-20T03:19:48Z", "digest": "sha1:FTZRXQ5SPH7Q6XYDHGG4J44YIORCDGQF", "length": 8392, "nlines": 187, "source_domain": "mysixer.com", "title": "சாமி ஸ்கொயர்", "raw_content": "\nசீனுராமசாமி தமிழ்சினிமாவின் குருதத் - ஷாஜி\nஉதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nநம்மூரில் ஸ்கொயர் என்றாலே சமாதி, அதாவது Anna Square என்றால் அண்ணா சமாதி என்று தான் மக்களும் புரிந்துகொள்வார்கள். அந்த வகையில், இத்தனை ஆண்டுகள் தான் சம்பாதித்த ப��கழுக்குத் தானே சமாதி கட்டியிருக்கிறார் இயக்குநர் ஹரி.\n2003 இல் சாமி வெளியாகிறது. ஒரு வருடத்திற்குப் பின் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வரும் பெருமாள் பிச்சையின் வாரிசுகள் இராவண பிச்சை உள்ளிட்ட 3 சகோதரர்கள் தங்கள் தந்தையைக் கொன்றது ஆறுச்சாமிதான் என்று கண்டுபிடித்துக் கொல்கிறார்கள்.\nஅதே நேரத்தில் ஆறுச்சாமி விக்ரமிற்கு குழந்தை பிறக்கின்றது. அதனையடுத்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2032 இல் கதை நடக்கிறது. அதாவது, நடப்பதாகக் காட்டிவிட்டு 28 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடுகிறார், திரைக்கதை எழுதிய விதத்தில்.\n50 களில் இருக்கும் விக்ரம் 28 வயது ராமசாமி கதாபாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறார். 30 களில் இருக்கும் பாபி சிம்ஹா 58 வயதான கதாபாத்திரத்திரமாக மாறி ஒத்துழைக்கிறார்.\nஆனால், அவர்களுக்குத் தீனி போட வேண்டிய இயக்குநர்..\nவிருது படமும் சம்பாதித்துக் கொடுக்கும் - செழியன்\nஆர்.ஜே.பாலாஜி வைச்சு செஞ்சுருக்கார் - ஜே கே ரித்திஷ்\nLKG மக்களுக்கு ஒரு பாடம் - ஐசரி.கே கணேஷ்\nநா.முத்துக்குமாருக்கு தேசியவிருது வாங்கித்தருமா பெட்டிக்கடை..\nமாயன், கணேசனின் பக்தர் தயாரிக்கும் சிவனைப் பற்றிய படம்\nகடலில், சிம்ரன்- திரிஷா செய்யப்போகும் சாகசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D/finger/fish/&id=39049", "date_download": "2019-02-20T02:54:40Z", "digest": "sha1:AADGCFRYQGMD3H7KH2AMBNM7HOUXCPWH", "length": 9510, "nlines": 91, "source_domain": "samayalkurippu.com", "title": " பிங்கர் ஃபிஷ் finger fish , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nபிங்கர் ஃபிஷ் | finger fish\nவஞ்சிரம் மீன் துண்டு - அரை கிலோ\nமஞ்சள் தூள் - கால் ஸ்பூன���\nகார்ன் ப்ளார் மாவு - 3 ஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 ஸ்பூன்\nதனியா தூள் - 1 ஸ்பூன்\nஇஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்\nசீரக தூள் - கால் ஸ்பூன்\nஅரிசி மாவு - ஒரு ஸ்பூன்\nமைதா மாவு - ஒரு ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nவறுத்த கார்ன் ப்ளார் - தேவையான அளவு\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nமுதலில் மீனை நன்கு சுத்தம் செய்து விரல் நீள துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.\nவறுத்த கார்ன் ப்ளாரை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.\nபின்னர் கார்ன் ப்ளார், தனியா தூள் மிளகாய் தூள், இஞ்சிபூண்டு விழுது, , சீரக தூள், அரிசி மாவு, மைதா மாவு, எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்து கடைசியாக முட்டை சேர்த்து ஒரளவு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.\nபின் மீனை மாவில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.\nபின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில்\nஇப்போது சுவையான ஃபிங்கர் ஃபிஷ் ரெடி.\nசெட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval\nதேவையான பொருள்கள் நண்டு - அரை கிலோ சின்ன வெங்காயம் - 10பொடியாக நறுக்கிய தக்காளி - 1இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - ...\nஅயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu\nஅயிலை மீன் குழம்புஅயிலை மீனில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது.ஒமேகா-3 இதய மற்றும் கொலஸ்ட்ரால் வியாதிகளுக்கு அருமருந்து.கட்டுப்படாத சர்க்கரை வியாதி கூட ஒமேகா-3 கட்டுப்படுத்தும்.தேவையான பொருள்கள் அயிலை மீன் - ...\nநெய் மீன் குழம்பு | nei meen kulambu\nதேவையான பொருள்கள் நெய் மீன் - அரை கிலோ தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் நறுக்கிய சின்ன வெங்காயம் - 6அரைக்க துருவிய தேங்காய் -- 1 கப் தானியா தூள் ...\nநெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku\nதேவையான பொருள்கள் .நெத்திலி மீன் -கால் கிலொசின்ன வெங்காயம் - 15 தக்காளி - 4 பச்சை மிளகாய் - 3 மிளகாய்த் தூள் -கால் ஸ்பூன் ...\nஇறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy\nதேவையான பொருட்கள் :முருங்கைக்காய் - 1இறால் - கால் கிலோநறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 2 பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன் ...\nகேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu\nதேவையான பொருள்கள் : மீன் - அரைகிலோநறுக்கிய பெரிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 3நறுக்கிய பச்சை மிளகாய் -2மிளகாய் தூள் -2 ஸ்பூன்மல்லி தூள் -1 ...\nலெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry\nதேவையான பொருள்கள் வஞ்சிரம் மீன் - அரை கிலோஇஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்லெமன் சாறு - 3 ஸ்பூன்கொத்தமல்லி இலை - 3 ஸ்பூன்உப்பு - ...\nதேவையான பொருள்கள் வறுக்க தேவையான மசாலாவெளவால் மீன் - 3 மிளகாய் தூள் - அரை ஸ்பூன்கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் -அரை ...\nபிங்கர் ஃபிஷ் | finger fish\nதேவையான பொருட்கள்வஞ்சிரம் மீன் துண்டு - அரை கிலோமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 3 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன் ...\nதேவையான பொருட்கள்: வஞ்சிரம் மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 12 இஞ்சி - சிறிய துண்டுபூண்டு - 10 பல்கறிவேப்பிலை - சிறிது மிளகாய் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/2/", "date_download": "2019-02-20T04:01:32Z", "digest": "sha1:ISAYYJIMYEYV6IWTPUWP4E774CSMMDBS", "length": 5584, "nlines": 107, "source_domain": "www.sooddram.com", "title": "இலங்கை அகதிகள் தொடர்பில் ஆய்வு – Page 2 – Sooddram", "raw_content": "\nஇலங்கை அகதிகள் தொடர்பில் ஆய்வு\nஇந்தியாவில் வசித்து வரும் அகதிகள், படிப்படியாக இலங்கைக்கு திரும்பி வரும் நிலையிலேயே, இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கைக்கு வரும் அவர்கள், மீண்டும் ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்குள் விழுவதற்கு விரும்பமில்லை என்றும் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் உள்ளிட்ட விடயங்களில் அவர்கள் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Previous post: புலம்பெயர் தமிழர்களின் சீன வாந்தியும் சிந்தனை கோளாறும்\nNext Next post: போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டி���்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-20T02:45:21Z", "digest": "sha1:2X57CT7SEIPMQSKCWP6LR2E2PMCK2NYQ", "length": 23911, "nlines": 214, "source_domain": "www.tamizhdb.com", "title": "' பொதுத் தமிழ் தகவல்கள் Archives - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவகை: பொதுத் தமிழ் தகவல்கள்\nஉயர்ந்த மருந்து ஞாயிற்றின் தோற்றம் கடலின் அலை வானத்தின் வண்ணம் திங்களின் ஒளி மலையின் உச்சி அருவியின் வீழ்ச்சி செடியின் பசுமை மலரின் வனப்பு முதலியவைகளை பார்; அவற்றை உற்று நோக்கு;\nகுட்டு வௌியாகும் காப்பி ஒண்ணு எட்டணா, கார்டு சைசு பத்தணா காணவெகு ஜோராயிருக்கும் காமிராவைத் தட்டினா காணவெகு ஜோராயிருக்கும் காமிராவைத் தட்டினா பிள்ளைக்குட்டி கூட நின்னு பெரிதாகவும் எடுக்கலாம் (பிள்ளை) பிரியம்போல காசு பணம் சலிசாகவும் கொடுக்கலாம் மல்லுக்கட்டி அழைக்கவில்லை, மனமிருந்தால் வந்திடலாம், வயிறெரிந்த பேர்வழிங்க வந்தவழி சென்றிடலாம் தண்டவாளம் விட்டிறங்கி தத்தளிக்கும் எஞ்சினைப்போல் கொண்டவன் தனைமறந்து திண்டாடும் மங்கையரின் குட்டு வௌியாக்கிவிடும் ஸ்டில்லுங்க – கையில் துட்டுயிருந்தா ஸ்டெடியா நில்லுங்க, எந்தப் போஸில் வேணுமென்னாலும்\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nமுருங்கைக்கீரை இயற்கையாகவே அதிக சத்து நிறைந்தது, ஆண்மையை வளர்ப்பது, குருதியை தூய்மை படுத்தும் இரும்புச் சத்து கொண்டது. உடல் வெப்பத்தை தணிக்கும், மலச்சிக்கலை தீர்க்கும் வல்லமை இதற்கு உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் தருவாயில் வலி இருக்கும்பொழுது முருங்கைக்கீரை சாற்றில் சிறிது கல் உப்பு சேர்த்து சாப்பிட்டால் வலி நிற்கும். வயிற்றுப்புண்களை ஆற்றுவதோடு மற்ற மருந்துகளின் பக்க விளைவுகளுக்கு ப��ருமருந்தாக இதன் சாறு உதவும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய\nஇன்றைய சூழலில் அனைவருக்கும் மாடி தோட்டம் அமைப்பது குறித்து ஆவல் எழுந்துள்ளது. ஒவ்வொருவரும் கீரை தோட்டம், மூலிகை தோட்டம், காய்கறி தோட்டம், பூக்கள் தோட்டம் இன்னும் பலவற்றை மாடியில் பயிரிடுவும், சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழவும் விரும்புகிறார்கள். அதற்காக பல்வேறு இடங்களில் ஆலோசனையும் நடத்தி முயற்சியும் மேற்கொள்கிறார்கள், இதனை எவ்வாறு எளிதாக அமைக்கலாம் என்று இக்கட்டுரையில் காண்போம். தேவையானவை மாடி தோட்டம் அமைக்க முதலில் தேவையானவை மண்தொட்டி அல்லது\nஅபயம் – பாரதியார் வாமதேவர் காட்டில் ஒரு ரிஷி பதினாறு வருடம் கந்தமூலங்களை உண்டு தவம் செய்து கொண்டிருந்தார். அவர் பெயர் வாமதேவர். ஒரு நாள் அவருக்குப் பார்வதி பரமேசுவரர் பிரத்யக்ஷமாகி, “உமக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்டார்கள். “நான் எக்காலத்திலும் சாகாமல் இருக்க வேண்டும்” என்று வாமதேவரிஷி சொன்னார். அந்தப்படியே வரம் கொடுத்து விட்டுப் பார்வதி பரமேசுவரர் அந்தர்த்தனமாய் விட்டனர். அந்த வரத்தை வாங்கிக் கொண்டு வாமதேவ\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nஇடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும் பெயர்கள், இடவேற்றுமையினாலே, தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர், படர்க்கைப் பெயர், என மூவகைப்படும். தன்மைப்பெயர்கள் 1. தன்மைப்பெயர்கள், நான், யான், நாம், யாம், என நான்காம். இவைகளுள் நான், யான் இவ்விரண்டும் ஒருமைப்பெயர்கள்: நாம், யாம் இவ்விரண்டும் பன்மைப் பெயர்கள். இத்தன்மைப் பெயர்கள் உயர்திணையாண்பால் பெண்பால்களுக்குப் பொதுவாகி வருவனவாகும். உதாரணம். யானம்பி, யானங்கை – தன்மையொருமை யாமைந்தர், யாமகளிர் – தன்மைப் பன்மை உலக\nதத்துவம் – கல்யாணசுந்தரம் எது சொந்தம் குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம் குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம் குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம் குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம் தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம் தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம் சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம் சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம் உனக்கெது சொந்தம��� எனக்கெது சொந்தம் உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துக் கெதுதான் சொந்தமடா (உனக்கு) மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே வந்தலாபம் மதிமந்தமடா (உனக்கு) கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால் குருவியின் சொந்தம் தீருமடா ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால் அதோட சொந்தம் மாறுமடா\nதனிப் பாடல்கள் கல்யாணசுந்தரம் புதிய ஒளி வீசுது பார் புதியஒளி வீசுதுபார் இமயம் தாண்டிப் புன்சிரிப்புக் காட்டுதுபார் இன்பம் அங்கே கதைபுனைந்து கூறவில்லை கண்ணில் தோன்றும் காட்சியிவை ரஷ்யாவில் மக்களாட்சி சதிமிகுந்த கொடுங்கோலன் ஜார்முன் மக்கள் கதிஉயரக் காணும்வழி ஏது மின்றி மிதியுண்டார் அராஜகத்தின் மீளாச் சேறில் வெம்பியழுதார் பசியால் வெந்தார் நைந்தார் கொதிக்கின்ற ஏழைமனம் குமுறிற்று ஆனால் கொக்கரிக்கும் ஜார்மன்னன் சிரித்து நின்றான் இதைக்கண்டார் லெனின்,ஸ்டாலின் இன்னும் கண்டார்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nஇருதிணைப் பொதுப் பெயர் 1. தந்தை, தாய்; சாத்தான். சாத்தி; கொற்றன், கொற்றி; ஆண், பெண்; செவியிலி, செவியிலிகள்; தான், தாம் என வரும் படர்க்கைப் பெயர்கள் உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுப் பெயர்களாம். பொதுப் பெயரெனினும், பொருந்தும். Amazon: Trending Smartphones Collection உதாரணம். தந்தையிவன் கொற்றனிவன் கொற்றனிவ்வெருது கொற்றனென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று. கொற்றியிவள் கொற்றியிப்பசு கொற்றியென்கது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று. ஆண் வந்தான் ஆண்வந்தது ஆணென்பது\nமழை ஓம், ஓம் ஓம் என்று கடல் ஒலிக்குது, காற்று சுழித்துச் சுழித்து வீசுது, மணல் பறக்குது, வான் இருளுது, மேகம் சூழுது. கடற்கரையில் காற்று வாங்க வந்த ஜனங்கள் கலைந்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள். நானும், ராமராயரும் வேணு முதலியும், வாத்தியார் பிரமராய அய்யரும் இன்னும் சிலருமாகக் கடற்கரை மணல் மேலே உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தோம். மின்னல் வெட்டு அதிகப்படுகிறது. ராத்திரி ஏழு அல்லது ஏழரை மணி இருக்கலாம்.\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/03/blog-post_9191.html", "date_download": "2019-02-20T03:57:44Z", "digest": "sha1:BSMEGDT2L6EBSGSTNCL57TSAT3TCVGDR", "length": 21775, "nlines": 243, "source_domain": "www.ttamil.com", "title": "திருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்!!! ~ Theebam.com", "raw_content": "\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் குணங்கள் புகைப்பிடித்தலுக்கு சமமானவை. ஏனெனில் எப்படி புகைப்பிடிப்பதால், உடல் மெதுவாகவும் அமைதியாகவும் பாதிக்கப்படுகிறதோ, அதேப் போல் திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை வெளிக்கொணர்வதால், திருமண வாழ்வும் விவாகரத்தில் முடிகிறது. தற்போது விவாகரத்தா��து எளிதில் ஏற்படுகிறது. இதற்கு காரணம் ஒருவரின் குணங்கள் தான். அத்தகைய குணங்கள் இன்றைய மக்களது மனதில் அதிகம் உள்ளது.\nஎனவே மண வாழ்வைக் கெடுக்கும் குணங்களை முற்றிலும் தவிர்த்தால், நிச்சயம் திருமணத்திற்கு பின் நல்ல வாழ்க்கையை வாழலாம். நிறைய மக்கள் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணம் நாமில்லை, மற்றவர்கள் தான் என்று கருதுகின்றனர். உண்மையில் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணமான குணங்கள் ஒருவரது மனதில் தான் உள்ளன. அது தான் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பேசும் வார்த்தைகள், கோபம், அகங்காரம் போன்றவை.\nஇத்தகைய குணங்கள் தம்பதியருக்குள் இருந்தால், நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை அடையும். எனவே திருமண வாழ்வை. விவாகரத்து என்ற நிலைமைக்கு கொண்டு வரும் குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அத்தகையவற்றை மனதில் இருந்து நீக்கி, சந்தோஷமான மண வாழ்க்கையை வாழுங்கள்.\nஎப்போதுமே தம்பதியருக்குள் தான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது. இது தான் மண வாழ்விற்கு முதல் எதிரி. முதலில் அனைவருமே \"திருமணம் என்பது ஆர்வமுள்ள ஒரு விளையாட்டு. இத்தகைய விளையாட்டில் இருவருமே நன்கு விளையாடி, இருவருமே வெற்றி பெற வேண்டும்\" என்று நினைக்க வேண்டும்.\nசந்தேகம் என்பது ஒரு நோய். அந்த நோய் ஒருமுறை வந்தால், அதனை குணப்படுத்த முடியாது. எனவே சந்தேகம் என்ற நோயை மனதில் வராமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் துணை மீது நம்பிக்கை வேண்டும்.\nதம்பதிகள் இருவரும் எப்போதும் மனம் விட்டு பேச வேண்டும். அதைவிட்டு எப்போதும் வீட்டில் அமைதியுடன், அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தால், அதுவே இருவரின் மண வாழ்விற்கு முற்றுபுள்ளி வைத்துவிடும்.\nஇன்றைய காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால், இருவராலும் சரியாக பார்த்து பேச நேரம் கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க முடியாத அளவு நேரம் கிடைக்காமல் போனால், பின் சந்தோஷமான மண வாழ்விற்கே ஆபத்து ஏற்படும். எனவே எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும், துணையுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும்.\nஇருவருக்கும் இடையில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால், அதை அப்பொழுதே பேசி சரிசெய்து கொள்ள வேண்டும். அதைவிட்டு, அதனைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால், அதுவே துணைக்கு வெறுப்பை ஏற்படுத்தி, பிரிவை உண்டாக்கும்.\nதுணை ஏதேனும் தவறு செய்து விட்டால், அப்போது அதனால் ஏற்படும் கோபத்தை அவரிடம் காண்பிக்கும் போது, அவர் மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும். அதைவிட்டு, அவர் மனம் புண்படும் படியாகவோ அல்லது அசிங்கப்படுத்தும் படியாகவோ நடந்தால், பின் அது கெட்ட விளைவை உண்டாக்கும். மேலும் கோபத்தினால் பேசும் பேச்சை பார்த்து பேச வேண்டும். அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால், பின் அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற முடியாது. ஆகவே இத்தகைய குணத்தை அறவே தவிர்க்க வேண்டும்.\nஇருவருக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையில் மூன்றாம் நபரை குறுக்கிட வைக்க வேண்டாம். ஏனெனில் அவ்வாறு குறுக்கிட வைத்தால், சிறு பிரச்சனை கூட பெரிதாகிவிடும். பின் அதுவே விவாகரத்து வரை முடியும். ஆகவே எதுவாக இருந்தாலும், தம்பதியர்களே பேசி முடிக்க வேண்டும்.\nசிலர் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். அவ்வாறு காதல் திருமணம் செய்யும் போது, வேறு மதத்தினரையோ அல்லது நாட்டினரையோ மணம் முடித்துக் கொண்டால், அப்போது சில நேரங்களில கலாச்சார பிரச்சனை ஏற்படும். எனவே இவ்வாறான திருமணம் செய்து கொண்டவர்கள், திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால், எந்த பிரச்சனையும் இருக்காது. இது ஒருவரது மனம் மற்றும் புரிதலை பொறுத்தது. ஆகவே அதற்கேற்றாற் போல் நடக்க வேண்டும்.\nஅலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும், அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் உண்டான கோபத்தை வீட்டில் துணையிடம் வெளிப்படுத்தக் கூடாது. ஒருசில நேரங்களில் துணை நிச்சயம் புரிந்து கொண்டு நடப்பார்கள். ஆனால் அதுவே தொடர்ந்தால், பின் பிரிவை சந்திக்க நேரிடும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nMinox அறிமுகப்படுத்தும் அதிநவீன மினி கமெரா\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nநடிகை இனியாவுக்கு, “இப்போ வந்த இந்த வெட்கம் \"\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nதெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் க...\n21 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய ரஜினி\nஉடலின�� கொழுப்பை உபயோகமானதாக மாற்றும் கேழ்வரகு\nகாலை உணவு சாப்பிட்டால் அறிவு திறன் அதிகரிக்கும்\nஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு\nலிட்டருக்கு 1000 கி.மீ. ஓடும் இகோ கார் கண்டுபிடிப்...\nஐ.பி.எல்: பலமான சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்...\nமம்முட்டி, நாகார்ஜூனா ஜோடியாக நயன்தாரா\nவில்லன்களை வைத்து படம் எடுப்பது கஷ்டமாக இருக்கிறது...\nசூப்பர் ஸ்டார்ஸ் ரேஞ்சுக்கு நடிப்பில் மிரட்டும் கு...\nபவர் ஸ்டார் அந்தமான் தப்பி ஓட்டம்\nபுற்றீசல் போல் பெருகுகிறது இருமல் மருந்தினை உற்சாக...\nபுனே வாரியர்ஸ் அணிக்கு இலங்கையின் மாத்யூஸ் கேப்டன்...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ] போலாகுமா\nகோட்டைக்கல்லாறு [KODDAIKKALLAR] நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும் , பிற...\nஇலங்கைச் செய்திககள் 19/02/2019 [செவ்வாய்]\nவெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடைசி 7 நாட்கள் செய்திகளையும் கேட்கலாம். இலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 19 /02/2019 [செ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்........... சி வனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் ���ின்னர், ஒரு குறிப்...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31247", "date_download": "2019-02-20T03:28:28Z", "digest": "sha1:VLOMGMSQ24674DGZC76TEJIHO5QM7Y53", "length": 8949, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பொகவந்தலாவவில் மூவர் கைது : காரணம் இதுதான்.! | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nபொகவந்தலாவவில் மூவர் கைது : காரணம் இதுதான்.\nபொகவந்தலாவவில் மூவர் கைது : காரணம் இதுதான்.\nபொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் விவசாய பயிர்செய்கை மேற்கொள்ளப்படும் தோட்டமொன்றில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இன்று அதிகாலை 2 மணியளவில் பொகவந்தலாவ பொலிஸாரினால் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பலாங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசமிக்ஞை கோளாறு காரணமாக கொழும்பு, கோட்டைக்கு வரும், கோட்டையிலிருந்து செல்லும் ரயில் சேவைகளில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-02-20 08:48:16 ரயில் சமிக்ஞை தாமதம்\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் 2 வயதுடைய யசிப் விதுர்ஷன் என்ற ஆண் குழந்தையொன்று நேற்று மாலை காணாமல் போயுள்ளது.\n2019-02-20 08:34:55 குழந்தை தேடல் அக்கரப்பத்தனை\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n2019-02-20 08:27:40 லிந்துலை சடலம் பொலிஸார்\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nதாய்லாந்தின் 10 ஆவது அரசராக மே மாதத்தில் முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனித ஜய ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்றொன்றும் பரிசாக வழங்கியுள்ளார்.\n2019-02-20 08:21:45 தாய்லாந்து ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nகாலஞ்சென்ற ராஜகீய பண்டித, திரிப்பீடக வல்லுனர் சங்கைக்குரிய நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் இறுதியஞ்சலி செலுத்தினார்.\n2019-02-20 08:09:59 நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரர் பூதவுடல் ஜனாதிபதி\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32138", "date_download": "2019-02-20T03:31:19Z", "digest": "sha1:WZ7723R4EVB2QBM2OJYXDB5NW4G4C5L2", "length": 18105, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் உலகம் | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\n'எவையெல்லாம் இயல்பு நிலையிலிருந்து விலகியவையாக அறியப்படுகின்றதோ, அவையே தனித்துவமானவை\" பார்த்தவுடன் இருபது வயது என மதிப்பிடத்தக்க வகையிலான தோற்றம், சாதாரணவர்களை விடவும் ஒருவித வசீகரம், புதியவர்களை கண்டதும் கண்களில் மிரட்சியுடனும் ஆவலுடனும் நெருங்குகிறார்கள், பின் விலகிப்போகிறார்கள், சத்தமாக பாடுகிறார்கள், உடனே நிறுத்துகிறார்கள், குதூகலிப்புடன் சிரிக்கிறார்கள்... நிச்சயமாக அது வேறு உலகம் தான் மென்ஹன்டி ஸ்கூல், விசேட தேவையுடையோர் பாடசாலை.\nஒட்டிசம் மற்றும் டவுன் சின்ரோம் ஆகிய உளநல மற்றும் மூளை வளர்ச்சி குன்றல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தானாக இயங்கும் திறனையும், கல்வியையும் வழங்கும் வகையில் களுபோவில சுஜாதா மாவத்ததையில் இயங்கும் பாடசாலையே மென்ஹன்டி ஸ்கூல். பாடசாலைக்குரிய பாரிய கட்டடங்கள், ஆடம்பரம் ஏதுமின்றி மனதுக்கு நெருக்கமான வகையிலான வீட்டுச்சூழல், பொறுமையோடு ஆதரவாக கற்பிக்கும் ஆசிரியர்கள், அவரவர் தனித்திறனை இனங்கண்டு ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பு என விசேட தேவையுடையோரின் நலன்கருதி செயற்படும் மென்ஹன்டி ஸ்கூல் மனதில் நிலைக்கிறது.\nஎப்போதும் சிரிப்புடனும், குதூகலத்துடனும் இருகின்ற ஒட்டிசம் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடைய அந்த மாணவர்கள் ஜீவனற்ற ஓர் கட்டடத்தை ஆசீர்வதிக்கப்பட்ட உலகிற்கு நிகராக உணரச்செய்கிறார்கள். குறைபாடுடையவர்கள் என அவர்களை உலகம் கணிக்கின்ற போதும் சாதாரணர்களை விட ஆச்சரியப்படத்தக்க வகையிலான திறன்கள் தம்மிடம் நிறைந்திருப்பதை ஒவ்வோர் நிமிடமும் உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடம் எப்போதும் இருகின்ற அந்த கபடமில்லாத சிரிப்பு அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என எண்ணச்செய்கின்றது.\nஉலககாவிய ரீதியிலே மார்ச் மாதம் 21 ஆம் திகதி உலக டவுன் சின்ரோம் தினமாகவும், ஏப்ரல் 2 ஆம் திகதி ஒட்டிசம் விழிப்புணர்வு தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவையிரண்டும் ஒரு மனிதனின் பிறப்பின் போதே ஏற்ப��த்தக்க குறைபாடுகளாக இனங்காணப்பட்டுள்ளது.\nஇக்குறைபாடுகள் தொடர்பில் மருத்துவ ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்ற போதும், விசேட தேவையுடையோர் தொடர்பிலான புரிதல் சாதாரண மக்களை எவ்வளவு தூரம் சென்றடைந்துள்ளது என்பது கேள்விக்குறியான விடயமே மேற்குலக நாடுகள் இப்புரிதல் நிலையிலே பல படிகள் முன்னேறியுள்ள போதும், இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் விசேட தேவையுடையோர் பற்றிய போதியளவிலான தெளிவும், புரிதலும் இல்லை என்பதே நிதர்சனம்.\nஒட்டிசம், டவுன் சின்ரோம் போன்ற பிறப்பியல் குறைபாடுகள் வெறும் குறைபாடுகளே அன்றி, அவை நோய்கள் அல்ல என்கிற தெளிவு பெரும்பாலானோரிடம் இல்லை. சாதாரண மனிதர்களிடமுள்ள கோபம், பொறாமை, சந்தேகம், சுயநலம் போன்ற குறைகளை போல ஒட்டிசம், டவுன் சின்ரோம் போன்றவையும் இயல்பில் ஏற்படுகின்ற குறைபாடுகளேயாகும். எம்மிடமுள்ள கோபம், பொறாமை போன்ற குறைபாடுகளை முறையான பயிற்சி, கட்டுப்பாடு என்பவற்றின் மூலம் நிவர்த்திக்க முடியும் என நம்புகின்றோம்.\nஅவ்வாறே ஒட்டிசம் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைப்பதோடு, அவர்களுக்கான முறையான வழிகாட்டல்கள், பயிற்சிகளின் மூலம் அவர்களின் குறைபாட்டின் வீரியத்தை குறைக்க முடியும் என்கிறது மருத்துவம். முறையாக நெறிப்படுத்துவதன் மூலம் அவர்களை சுயமாக இயங்கச்செய்ய முடியும் என்கிறார் மென்ஹன்டி ஸ்கூலின் முகாமைத்துவ பொறுப்பாளர் கிறிஸ்டின். சக மனிதரின் அன்பும், உதவியும் அவசியம் என்கிற நிலையிலுள்ள ஒட்டிசம், டவுன் சின்ரோம் குறைபாட்டாளர்களை சமூகத்திலிருந்து ஒதுக்காது அரவணைப்பது ஒவ்வொருவரினதும் சமூகப்பொறுப்பாகும்.\nஉலக டவுன் சின்ரோம் தினம், உலக ஒட்டிசம் விழிப்புணர்வு தினம் போன்றவற்றை வெறும் தினங்களாக மட்டும் நோக்கும் பழக்கத்திலிருந்து மீள்வோம். அவற்றின் நோக்கமும், தாற்பரியமும் அறிய முற்படுவோம். பிறப்பியல் குறைபாடுடையோரும் உடலும், உணர்வுகளும் நிறைந்த மனிதர்கள் என்பதை மனதிலிருத்தி செயற்படுவோம். அவர்களுக்காய் அன்பின் விதையை உலகெங்கும் விதைப்போம்\nதனித்துவம் ஒட்டிசம் டவுன் சின்ரோம் உளநலம் மூளை வளர்ச்சி களுபோவில கல்வி\nபாரதிய ஜனதாவுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும் ரஜினிகாந்தின் தீர்மானம்\n\"நா��் எப்போது வருவேன், எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது.ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடுவேன்.1995 ஆம் ஆண்டு மாபெரும் வசூல் சாதனை படைத்த முத்து திரைப்படத்தில் ரஜினிகாந்தின் பாத்திரம் பேசிய பிரபல்யமான வசனம் இது.\n2019-02-19 17:01:41 ரஜினி அரசியல் சினிமா\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கு எந்தவொரு சர்வதேச நாடாலும் தீர்வை வழங்க முடியாது - சம்பிக்க\nஎந்தவொரு வெளிநாடுகளாலும் இலங்கைப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்க முடியாது. மறப்போம் மன்னிப்போம் என எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பதே யதார்த்தமானதாகும்\n2019-02-17 17:05:12 சம்பிக்க ரணவக்க சர்வதேசம் போர்க்குற்றம்\nகோதாபயவை அமெரிக்க பிரஜாவுரிமையில் இருந்து விடுவிக்க வாஷிங்டன் இணங்கும் சாத்தியம்\nஇவ்வருட இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச போட்டியிடக்கூடியதாக அவரை அமெரிக்கப் பிரஜாவுரிமையில் இருந்து விடுவிப்பதற்கு வாஷிங்டன் இணங்கக்கூடியது பெரும்பாலும் நிச்சயம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கைகொண்டிருக்கிறது போல் தோன்றுகிறது என்று கொழும்பில் அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.\n2019-02-17 16:58:13 கோதாபயவை அமெரிக்க பிரஜாவுரிமையில் இருந்து விடுவிக்க வாஷிங்டன் இணங்கும் சாத்தியம்\nஇலங்கையின் சகல அரசியல் தலைவர்களுடனும் நட்புறவைப்பேணவிரும்பும் இந்தியா\nமகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் உறவுகளைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் இறங்கியிருப்பதாகத் தோன்றுகின்ற சூழ்நிலையில், புதுடில்லி இலங்கைத் தலைவர்களில் தனது விருப்புக்குரியவர் என்று யாருமில்லை என்று அறிகுறி காட்டியிருப்பதுடன் சகல தலைவர்களுடனும் நட்புரிமையைப் பேணும் கொள்கையொன்றை கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.\n2019-02-17 16:49:44 இந்தியா இலங்கை சீனா\n19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் : 20 நூற்றாண்டில் ரஷ்யா : 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா... ஆப்கானிடம் படித்த பாடங்கள்\n2001 ஆம் ஆண்டில் அமெரிக்கத் துருப்புக்களின் வருகையை அடுத்து தாங்கள் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காகவே அவர்கள் போரிட்டார்கள். அமெரிக்கர்கள் வெளியேறியதும் தலிபான்கள் ஏதோ ஒரு வழியில் காபூலின் அதிகாரத்துக்கு சவாலைத்தோற்றுவிப்பார்கள் என்பது மாத்திரம் நிச்சயமானது.\n2019-02-15 09:52:09 அப்கானிஸ்தான் ரஷ்யா அமெரிக்கா\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33029", "date_download": "2019-02-20T03:39:02Z", "digest": "sha1:X6LJMGI76DAOZUBDSK2DW7X7OJPWDLOQ", "length": 10271, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மாமியார் பிரச்சினை, பிள்ளை பேற்றுக்காக மத்திரவாதியிடம் சென்ற இரு பெண்களுக்கு நேர்ந்த கதி | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nமாமியார் பிரச்சினை, பிள்ளை பேற்றுக்காக மத்திரவாதியிடம் சென்ற இரு பெண்களுக்கு நேர்ந்த கதி\nமாமியார் பிரச்சினை, பிள்ளை பேற்றுக்காக மத்திரவாதியிடம் சென்ற இரு பெண்களுக்கு நேர்ந்த கதி\nஇரு பெண்களின் பிரச்சினைகளை தனது மந்திரத்தால் சரிசெய்வதாக கூறி பாலியல் சேட்டைபுரிந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபர் குறித்த பிரதேச வாசிகளுக்கு மந்திரம் செய்வதில் பிரசித்தி பெற்றிருந்த நிலையில் குறித்த இரு பெண்களும் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்வதற்காக சென்றபோதே பாதிக்கப்பட்டதாக கலேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த பெண் மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்காகவும், மற்றொரு பெண் பிள்ளை பேற்றை பெற்றுக்கொள்வதற்காகவும் குறித்த மந்திரவாதியிடம் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவதற்காக சென்றதாக தெரிவித்தனர்.\nகுறித்த இரு பெண்களும் தங்களின் பிரச்சினைகளை தீர்த்துகொள்வதற்க��க மந்திரவாதியை குறித்த வீட்டில் அடிக்கடி சந்தித்த நிலையில், கடந்த 28 ஆம் திகதி இரு பெண்களையும் குறித்த வீட்டுக்கு வரவளைத்து குறித்த சந்தேக நபர் இரு பெண்களின் உடலுக்கு எண்ணெய் தேய்க்க ஆரம்பித்து தவறான நடவடிக்கையில் ஈடுப்பட்டதால் இரு பெண்களும் பாதிக்கப்பட்டதையடுத்து தமது உறவினர்களுக்கு தெரிவித்த நிலையில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபாலியல் வல்லுறவு பொலிஸார் இரு பெண்கள்\nசமிக்ஞை கோளாறு காரணமாக கொழும்பு, கோட்டைக்கு வரும், கோட்டையிலிருந்து செல்லும் ரயில் சேவைகளில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-02-20 08:48:16 ரயில் சமிக்ஞை தாமதம்\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் 2 வயதுடைய யசிப் விதுர்ஷன் என்ற ஆண் குழந்தையொன்று நேற்று மாலை காணாமல் போயுள்ளது.\n2019-02-20 08:34:55 குழந்தை தேடல் அக்கரப்பத்தனை\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n2019-02-20 08:27:40 லிந்துலை சடலம் பொலிஸார்\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nதாய்லாந்தின் 10 ஆவது அரசராக மே மாதத்தில் முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனித ஜய ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்றொன்றும் பரிசாக வழங்கியுள்ளார்.\n2019-02-20 08:21:45 தாய்லாந்து ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nகாலஞ்சென்ற ராஜகீய பண்டித, திரிப்பீடக வல்லுனர் சங்கைக்குரிய நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் இறுதியஞ்சலி செலுத்தினார்.\n2019-02-20 08:09:59 நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரர் பூதவுடல் ஜனாதிபதி\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசரு���்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35801", "date_download": "2019-02-20T04:03:28Z", "digest": "sha1:QJHSJRH72EHJDKO7VFFRRMPHZUDCNPSJ", "length": 9658, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து-சரத் வீரசேகர | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nதேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து-சரத் வீரசேகர\nதேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து-சரத் வீரசேகர\nநாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த உண்மை நிலவரத்தை அரசாங்கம் மறைக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவில் 15 கிலோகிளைமோரும் மீட்கப்பட்டது என்பதை அரசாங்கம் மறைத்துவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஊடகவியலாளர் ஒருவரே ஒட்டிசுட்டான் சம்பவத்தை அம்பலப்படுத்தினார் இவ்வாறான சம்பவங்களை அம்பலப்படுத்துவதால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிளைமோர்களை தூரத்திலிருந்தும் வெடிக்கவைக்கலாம் என தெரிவித்துள்ள சரத்வீரசேகர முல்லைத்தீவில் அவை மீட்கப்பட்டமை மிகவும் ஆபத்தான நிலை நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது,இதன் காரணமாக அரசாங்கம் உண்மை நிலவரத்தை தெரிவிக்கவேண்டும் இது மக்கள் எச்சரிக்ககையுடன் இருப்பதற்கு உதவியாக அமையும் எனவும் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.\nஆபத்தான ஆயுதங்கள் மீட்கப்பட்டதை அரசாங்கம் மறைத்தமை இது முதல் தடவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசமிக்ஞை கோளாறு காரணமாக கொழும்பு, கோட்டைக்கு வரும், கோட்டையிலிருந்து செல்லும் ரயில் சேவைகளில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-02-20 08:48:16 ரயில் சமிக்ஞை தாமதம்\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் 2 வயதுடைய யசிப் விதுர்ஷன் என்ற ஆண் குழந்தையொன்று நேற்று மாலை காணாமல் போயுள்ளது.\n2019-02-20 08:34:55 குழந்தை தேடல் அக்கரப்பத்தனை\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n2019-02-20 08:27:40 லிந்துலை சடலம் பொலிஸார்\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nதாய்லாந்தின் 10 ஆவது அரசராக மே மாதத்தில் முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனித ஜய ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்றொன்றும் பரிசாக வழங்கியுள்ளார்.\n2019-02-20 08:21:45 தாய்லாந்து ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nகாலஞ்சென்ற ராஜகீய பண்டித, திரிப்பீடக வல்லுனர் சங்கைக்குரிய நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் இறுதியஞ்சலி செலுத்தினார்.\n2019-02-20 08:09:59 நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரர் பூதவுடல் ஜனாதிபதி\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40157", "date_download": "2019-02-20T03:34:52Z", "digest": "sha1:QTDW3TRADC5OBKDYJ5OJJJ74WZGT3T36", "length": 10270, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கொழும்பில் நாளை பாரிய போராட்டம் : ஒரு இலட்சம் பேர் பங்கேற்பார்களாம் ? | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் நாளை பாரிய போராட்டம் : ஒரு இலட்சம் பேர் பங்கேற்பார்களாம் \nகொழும்பில் நாளை பாரிய போராட்டம் : ஒரு இலட்சம் பேர் பங்கேற்பார்களாம் \nதலைநகர் கொழும்பில் நாளை முற்பகல் 11.30 மணியளவில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.\nகுறித்த போராட்டமானது, கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்துக்கு அருகில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அபிவிருத்தி அதிகாரிகளின் கூட்டு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.\nதேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் அண்மையில் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் அபிவிருத்தி அதிகாரிகளாக இணைத்துக் கொள்ளப்பட்ட 4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஏனைய அபிவிருத்தி அதிகாரிகளை போன்று மாதாந்த சம்பளத் திட்டத்துக்குள் உள்வாங்க வேண்டும் என்பதை முக்கிய பிரச்சினையாக வலியுறுத்தியும் சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் போக்குவரத்து கொடுப்பனவை பெற்றுக் கொள்ளல், அரசாங்கத்தினால் முன்னெடுக்கும் அபிவிருத்தி செயற்திட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமேலும் குறித்த போராட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அபிவிருத்தி அதிகாரிகளின் கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.\nகொழும்பு ஆர்பாட்டம் சம்பள உயர்வு கோட்டை ரயில்வே\nசமிக்ஞை கோளாறு காரணமாக கொழும்பு, கோட்டைக்கு வரும், கோட்டையிலிருந்து ச��ல்லும் ரயில் சேவைகளில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-02-20 08:48:16 ரயில் சமிக்ஞை தாமதம்\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் 2 வயதுடைய யசிப் விதுர்ஷன் என்ற ஆண் குழந்தையொன்று நேற்று மாலை காணாமல் போயுள்ளது.\n2019-02-20 08:34:55 குழந்தை தேடல் அக்கரப்பத்தனை\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n2019-02-20 08:27:40 லிந்துலை சடலம் பொலிஸார்\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nதாய்லாந்தின் 10 ஆவது அரசராக மே மாதத்தில் முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனித ஜய ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்றொன்றும் பரிசாக வழங்கியுள்ளார்.\n2019-02-20 08:21:45 தாய்லாந்து ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nகாலஞ்சென்ற ராஜகீய பண்டித, திரிப்பீடக வல்லுனர் சங்கைக்குரிய நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் இறுதியஞ்சலி செலுத்தினார்.\n2019-02-20 08:09:59 நரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரர் பூதவுடல் ஜனாதிபதி\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%C2%A0", "date_download": "2019-02-20T03:30:14Z", "digest": "sha1:NORF34HTYVKNC5F7BIIQGPA7VEARUTJX", "length": 4187, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாக்குமூலம் | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக��கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nபுத்தரை அவமதிக்கும் நோக்கில் சேலை அணியவில்லை : பெண் சட்டத்தரணி வாக்குமூலம்\nபுத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணி ஒருவரை வாக்குமூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண நீதிமன்ற வள...\nஎனது குழந்தை தடியால் அடித்தும் இறக்காததால் தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்தேன் ; தாய் பரபரப்பு வாக்குமூலம்\nதிருப்பூர் அருகே கணவன் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக இரண்டரை வயது குழந்தையின் தலையில் தடியால் அடித்தும் இறக்காததால்...\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/03/01/105/", "date_download": "2019-02-20T02:45:33Z", "digest": "sha1:4C324JOUJTMLFGEET5VUPKDVUJGT7QRQ", "length": 3899, "nlines": 94, "source_domain": "amaruvi.in", "title": "பேரறிஞர் விஜயகாந்த் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nகாவிரி பிரச்னையில் அண்டை மாநிலம் மீது வழக்கு போடவா இந்த ஆட்சி என்று பேரறிஞர் விஜயகாந்த் கேட்டுள்ளார். சரி வழக்கு வேண்டாம், படை எடுக்கலாமா ஒத்தைக்கு ஒத்தை குஸ்தி சண்டை போடலாமா ஒத்தைக்கு ஒத்தை குஸ்தி சண்டை போடலாமா கல் விட்டு எரியலாமா \nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-20T03:49:14Z", "digest": "sha1:P5KX5BANGHTZBDNRLEDFFZIGWKF7LO3Y", "length": 11834, "nlines": 156, "source_domain": "senpakam.org", "title": "இரத்த குறைபாடுகளால் ஏற்படும் கோளாறுகளை நீக்கும் அன்னாசி.... - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பா���ு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஇரத்த குறைபாடுகளால் ஏற்படும் கோளாறுகளை நீக்கும் அன்னாசி….\nஇரத்த குறைபாடுகளால் ஏற்படும் கோளாறுகளை நீக்கும் அன்னாசி….\nஅன்னாசிப்பழம் மிகவும் அற்புதமான சுவையான ஒரு பழம்.\nஅன்னாச்சிப்பழத்தில் ப்ரோமெலைன் நொதிகள், அஷ்காபிக் அமிலம், வைட்டமின் சி, மாங்கனீசு, தயமின் போன்ற எண்ணற்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.\nபித்தத்தை தணிக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் அனைத்தையும் அன்னாசி கொண்டு உள்ளது.\nதலை வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தை புலி ஒன்று மீட்பு…\nசிறுநீரக குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணியாக உள்ள…\nஉடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலை இதை…\nதினம் சாப்பிட உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து நம்மை பராமரிக்கும். நோய் திருக்களிடம் இருந்து நம்மை பாதுகாப்பதோடு, எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களை கொடுத்து வலிமை பெற செய்கிறது.\nஅதொடு இரத்த குறைபாடுகளால் ஏற்படும் அணைத்து கோளாறுகளுக்கும் அன்னாசிப்பழத்தில் இருக்கும் சத்துக்களை கொண்டு பூர்த்தி செய்யலாம்.\nசிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை பாழுடன் சேர்த்து நன்கு ஊறிய பிறகு குடிக்க வேண்டும், இதனை தினம் குடித்து வந்தால் நோய்கள் நம்மை அணுகாது.\nஅன்னாசி பழத்தை நாம் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள சிக்கலான புரதங்களை உடைத்து, ��ெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்கிறது.\nவரும் வியாழனன்று குடாநாட்டில் மேலும் சில பகுதிகள் இராணுவத்தால் விடுவிப்பு..\nவவுனியாவில் வீடொன்றின்மீது தாக்குதல் – மது­போ­தை­யில் சென்ற இளைஞர்கள் அட்டகாசம்.\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇன்றைய ராசி பலன் – 20-02-2019\nமேஷம்: மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம்…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇன்றைய ராசி பலன் – 20-02-2019\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/07/29/hcl-tech-displaces-wipro-as-india-s-third-largest-it-firm-012168.html", "date_download": "2019-02-20T03:52:02Z", "digest": "sha1:SNTD5PAV5SBCP7OQZYL3HJ5PXSEZMQ47", "length": 3918, "nlines": 27, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்..! | HCL Tech displaces Wipro as India’s third largest IT firm - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\nவிப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்..\n167 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐடித்துறையில் கடந்த 6 வருடங்களாக அதிகளவிலான மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், ஜூன் காலாண்டில் டாப் 5 ஐடி நிறுவனங்கள் பட்டியலில் விப்ரோ நிறுவனத்தைப் பின்னுக்குத்தள்ளி ஷிவ் நாடார் தலைமையிலான ஹெச்சிஎல் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.\nஜூன் காலாண்டில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் டாலர் வருவாய் 0.8 சதவீதம் அதிகரித்து 2.05 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.\nஇதுவே விப்ரோ நிறுவனம் இதே காலாண்டில் டாலர் வருவாயில் 1.7 சதவீதம் வரையில் சரிந்து 2.03 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.\n2018ஆம் நிதியாண்டில் முழுவதுமாக விப்ரோ 8.06 பில்லியன் டாலர் வருவாயும், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 7.84 பில்லியன் டாலர் வருவாய் மட்டுமே பெற்றுள்ள நிலையில் நடப்பு நிதியாண்டில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 10.4 சதவீதம் அதிக டாலர் வருவாய் பெறும் என ஷிவ் நாடார் தெரிவித்துள்ளார்.\nஇதன் அடிப்படையில் 2019ஆம் நிதியாண்டில் ஹெச்சிஎல் சுமார் 8.65 பில்லியன் டாலர் அளவிலான வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடாலர் வருவாய் அடிப்படையில் பார்க்கும் போது தற்போது டிசிஸ், இன்போசிஸ் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ஹெச்சிஎல் 3வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/01/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2019-02-20T03:40:29Z", "digest": "sha1:GEP36R2UQDQ5I3OH5R5LID4XC6QQ3CTS", "length": 6662, "nlines": 141, "source_domain": "theekkathir.in", "title": "சரக்கு பரிமாற்று நிறுவனத்தில் பணியிடங்கள்…! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nலாகூர் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை கவலையில் பாக்., கிரிக்கெட் வாரியம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கல்வி / சரக்கு பரிமாற்று நிறுவனத்தில் பணியிடங்கள்…\nசரக்கு பரிமாற்று நிறுவனத்தில் பணியிடங்கள்…\nஇந்தியன் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் (DFCCIL) எனப்படும் சரக்கு பரிமாற்று நிறுவனமான Dedicated Freight Corridor Corporation of India-வில் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் பத்தாம் வகுப்பில் 60 % மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது ஐடிஐ-யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்\nபணிகள் மற்றும் விண்ணப்பக் கட்டண விபரங்கள்:\nவிண்ணப்பிக்கும் முறை : www.dfccil.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 31.08.2018\nசரக்கு பரிமாற்று நிறுவனத்தில் பணியிடங்கள்...\nபொறியியல் பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு…\nDRDO-வில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்…\nநபார்டு வங்கி அதிகாரிகள் பணிக்கு அழைப்பு…\nகார்ப்பொரேஷன் வங்கியில் சட்ட அதிகாரி வேலை.\nகேரள அரசு கலக்கல்;ஒன்றாம் வகுப்பு முதல் கணினி வழிக் கல்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-20T03:48:53Z", "digest": "sha1:3L52IXN3BWG4EUK35TO4TT5SQQK6F7IS", "length": 15338, "nlines": 110, "source_domain": "universaltamil.com", "title": "தென்னாபிரிக்க அணியை செதுக்கிய இலங்கை", "raw_content": "\nமுகப்பு Sports தென்னாபிரிக்க அணியை செதுக்கிய இலங்கை\nதென்னாபிரிக்க அணியை செதுக்கிய இலங்கை\nதென்னாபிரிக்க அணியை செதுக்கிய இலங்கை\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இலங்கையணியுடன் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்றது. மூன்றாவது நாளான இன்றுடனே போட்டி முடிவுக்கு வந்தது.\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் சுரங்க லக்மல் முதலில் துடுப்பெடுத்தாடுவதாக தெரிவித்தார். ஆரம்பம் முதலே தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.\nஇலங்கை அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்களைக் குவித்தது. திமுத் கருணாரட்ன ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களைக் குவித்தார். மற்றைய அனைவரும் சொற்ப ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர்.\nபந்து வீச்சில் தென்னாபிரிக்க சார்பில் றபாட 4 விக்கெட்டுகளையும், ஷம்ஸி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nமுதலாவது இன்னிங்க்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர் கொள்ள திணறியது. தென்னாபிரிக்க அணி தலைவர் டூ ப்ளசிஸ் 49 ஓட்டங்களுடன் 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇலங்கையணியின் பந்து வீச்சு சார்பில் டில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மல் 3 விக்கெட்டுகளையும், ஹேரத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\n161 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்க்ஸை தொடங்கிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தது. 190 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. திமுத் கருணாரட்ன 60 ஓட்டங்களையும், மத்தியூஸ் 35 ஓட்டங்களையும், சுரங்க லக்மல் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றனர்.\nபந்துவீச்சில் தென்னாபிரிக��க அணியின் மகாராஜ் 4 விக்கெட்டுகளையும், றபாட 3 விக்கெட்டுகளையும் கைப்பெற்றனர்.\n352 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, இலங்கை அணி இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாமல் 73 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாபிரிக்க சார்பில் பிளான்டர் 22 ஓட்டங்களைக் குவித்தார்.\nஇலங்கையணியின் டில்ருவான் பெரேரா அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அவருக்குத் துணையாக ரங்கன ஹேரத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.\nஆட்டநாயகனாக திமுத் கருணாரட்ன தேர்வு செய்யப்பட்டார். ஆட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில் கருணாரட்ன அடித்த மொத்த ஓட்டங்களைக் கூட தென்னாபிரிக்க அணிய தொட முடியவில்லை. கருணாரட்ணவின் ஓட்டங்கள் 158+60= 218. தென்னாபிரிக்க அணியின் மொத்த ஓட்டங்கள் 126+73= 199\nமூன்று நாட் களுக்குள்ளேயே இந்த போட்டி நிறைவுக்கு வந்தது. தென்னாபிரிக்க அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட்.. -13 மேலும் வெளிவந்துள்ள சில அதிர்ச்சி தகவல்கள்\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nமரண தண்டனையை ரத்து செய்யுமாறு இலங்கையை வலியுறுத்திய பிரித்தானிய அரசாங்கம்\nநிதி அகர்வால் இணையத்தில் வெளியிட்ட அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன... கொஸ்கொட சுஜி...\nஅன்பே ஆருயிரே படநடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை சூர்யாவால் இவரது இயற்பெயர் மீரா...\nட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள்….\nபாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த நடிகர்...\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரியின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்-...\nசௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/10-year-challenge-soundarya-rajnikanth-shares-rajnis-photo/", "date_download": "2019-02-20T02:48:36Z", "digest": "sha1:S7ZEVQVM5GDJKD5CUIYCXEKIPCSX53D6", "length": 7829, "nlines": 86, "source_domain": "www.cinemapettai.com", "title": "10 Year Challenge இல்ல அதுக்கும் மேல என்ற தலைப்பில், கெத்தாக தன் அப்பாவின் போட்டோவை பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த். - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n10 Year Challenge இல்ல அதுக்கும் மேல என்ற தலைப்பில், கெத்தாக தன் அப்பாவின் போட்டோவை பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.\n10 Year Challenge இல்ல அதுக்கும் மேல என்ற தலைப்பில், கெத்தாக தன் அப்பாவின் போட்டோவை பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.\nகடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரக்கல் முதல் சாமானியன் வரை பகிர்ந்து வருகிறார்கள்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஸ்டைல் சாம்ராட் ரஜினியை மீண்டும் கொடுத்துள்ள படம். காளி மற்றும் பேட்டை வேலன் என இரண்டு வெவ்வேறு பரிமாணத்தில் ரோல்கள். அதே பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் திரையில் பார்த்து அனைவரும் ஹாப்பி தான்.\nஇந்நிலையில் அவர் மக்கள் சௌந்தர்யா பாஷா, கபாலி மற்றும் பேட்ட படங்களில் உள்ள ரஜினியின் ஸ்டில்ஸை கொலேஜாக பதிவிட்டுள்ளார். மேலும் 10 இயர் சேலஞ்ச், இல்ல தாய் விட அதிகம், எது வேணா கொண்டு வாங்க. வருடம் ஆக ஆக இளமை தான் திரும்புகிறது. என் அப்பாவுக்கு” என பகிர்ந்துள்ளார்.\nஇந்த ஒற்றை ட்வீட் 2600 ரி ட்வீட், மற்றும் 21000 லைக் பெற்று ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.\nTags: சௌந்தர்யா, நடிகர்கள், ரஜினி\nRelated Topics:சௌந்தர்யா, நடிகர்கள், ரஜினி\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nadhiya-daughter-latest-photos/", "date_download": "2019-02-20T02:58:12Z", "digest": "sha1:EWB2Q7C5GKYA5KLMZOTJSICDJEGZRZYT", "length": 6869, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "எப்பொழுதும் இளமையாக ஜொலிக்கும் நதியாவின் மகளை பார்த்துள்ளீர்களா.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஎப்பொழுதும் இளமையாக ஜொலிக்கும் நதியாவின் மகளை பார்த்துள்ளீர்களா.\nஎப்பொழுதும் இளமையாக ஜொலிக்கும் நதியாவின் மகளை பார்த்துள்ளீர்களா.\nஎப்பொழுதும் இளமையாக ஜொலிக்கும் நதியாவின் மகளை பார்த்துள்ளீர்களா.\nஇப்பொழுது இருக்கும் சில நடிகைகள் ஒரு சில படத்தில் நடித்து விட்டு காணாமல் போய்விடுகிறார்கள், ஆனால் 80களில் நடித்த பல நடிகைகள் இன்னும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் ஆனால் நதியா அப்பொழுது நடித்த சில படங்களிலேயே திருமணம் நகை செய்து கொண்டு தனது திருமண வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டா��்.\nஇப்பொழுது தமிழ் தெலுங்கு என சில படங்களில் கணக்கான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார், இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் இவரின் குடும்ப புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரளாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் நதியாவே சின்ன பொண்ணு மாதிரி இருக்காங்க இவருக்கு இவ்ளோ பெரிய மகள்களா என ஷாக் ஆகிறார்கள்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2211276", "date_download": "2019-02-20T04:35:11Z", "digest": "sha1:NTKODC3F2SPWC47RPUWTYXG4XHN4QZWI", "length": 17104, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "ரஜினி மகள் திருமணம் | Dinamalar", "raw_content": "\nமீண்டும் காக்கை படம் பதிவிட்ட கிரண்பேடி 9\nபிப்.,24 முதல் ரூ.2000 வழங்கும் திட்டம்\nமுருகன், கருப்பசாமி ஜாமில் விடுதலை\nபா.ஜ., கூட்டணியில் மேலும் சில கட்சிகள் 4\nமதுரையில் மறியல் : 50 பேர் கைது\nலாலு மகனின் அசர வைக்கும் ஆடம்பர வாழ்க்கை 15\nகட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம்; பணத்துக்கு ஆசைப்படும் ... 13\nமசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவிக்க பிரான்ஸ் அரசு ... 13\nதிமுக கூட்டணியில் காங்., கட்சிக்கு 10 தொகுதிகள்\nசென்னை: நடிகர் ரஜினி மகள் சவுந்தர்யா - விசாகன் திருமண விழாவில், முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட��சி பிரமுகர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, தனியார் நட்சத்திர ஓட்டலில், ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், அரசியல் கட்சியைச் சேர்ந்த வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், நேற்று காலை திருமணம் நடந்தது.முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர், மு.க.அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, உள்ளிட்ட பலர், மணமக்களை வாழ்த்தினர்.\nசபரிமலை நடைஇன்று மாலை திறப்பு(3)\n4 நாட்களுக்கு லேசான மழை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு நடிகரின் வீட்டு கல்யாணத்துக்கு போறது எல்லாம் ஒரு முதலமைச்சர் செய்யுற வேலையா அந்த நேரத்துக்கு உருப்படியா ஏதாச்சும் வேலைய செய்யலாம் அவருக்கு வாக்களித்த மக்கள் பாவம் .முதல் அமைச்சர் பதவினா அதுக்கு ஒரு மரியாதை இல்லாம பன்னிட்டாங்க இந்த திராவிட கூத்தாடிகள் என்பதே உண்மை .தமிழன் பாவம்\nஎன்னா தலைவா நம்ம தலீவரு எப்புமே புருச்சி பண்ணிக்கினே இருப்பது. அது பொறுக்கலியா உனுக்கு ..... இன்னா நைனா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப��பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசபரிமலை நடைஇன்று மாலை திறப்பு\n4 நாட்களுக்கு லேசான மழை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/12083224/1025167/Complaint-against-IG-for-irregularities.vpf", "date_download": "2019-02-20T03:51:23Z", "digest": "sha1:PSPODEC7WUM4UKIBWKNSSC5X6AXYXWU2", "length": 10288, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி மீதான புகார் : \"6 மாதமாக எந்த நடவடிக்கையும் இல்லை\" - நீதிமன்றம் அதிருப்தி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nலஞ்ச ஒழிப்பு துறை ஐஜி மீதான புகார் : \"6 மாதமாக எந்த நடவடிக்கையும் இல்லை\" - நீதிமன்றம் அதிருப்தி\nலஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகனுக்கு எதிராக பெண் அதிகாரி அளித்த புகார் மீது 6 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.\nலஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜி முருகனுக்கு எதிராக அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவ���் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முருகன், சிபிசிஐடி விசாரணைக்கு தடைவிதிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், முருகனை பணிமாற்றம் செய்ய கோரி பெண் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், புகார் அளித்து 6 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது என அதிருப்தி தெரிவித்தார். மேலும், குரூப் 1 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள மூத்த ஐஏஎஸ் அல்லது ஐ பி எஸ் அதிகாரிகள் தலைமையில் உயர் மட்ட குழுவை தமிழக அரசு ஏன் அமைக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமின் திருட்டு : \"அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது\" - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து\nமின் திருட்டை தடுக்க அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதே நிரந்தர தீர்வு என்றும் கூறியுள்ளது.\nதேசிய அளவில் ஒரே அவசர உதவி எண் '112'\nபோலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் என பல்வேறு அவசர தேவைகளுக்கு வெவ்வேறு உதவி எண்கள் நடைமுறையில் உள்ளன.\n4 அவசர சட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nமத்திய அரசு ஊ��ியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 12 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதுவரை பா.ம.க. அமைத்த கூட்டணி...\nபா.ம.க.வின் கடந்த கால கூட்டணி கணக்குகளைச் சொல்கிறது இந்த தொகுப்பு.\nவீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஆச்சரியம் : பள்ளத்தில் கிடைத்த சுவாமி சிலைகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/12180245/1025262/School-Parliament-Meeting-Students-Participation-in.vpf", "date_download": "2019-02-20T04:18:07Z", "digest": "sha1:RIEAN4FNKMXFXGVTBXAQPHLOBPOTJ45K", "length": 9961, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "பள்ளி பாராளுமன்ற கூட்டம் : மாணவ-மாணவிகள் பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபள்ளி பாராளுமன்ற கூட்டம் : மாணவ-மாணவிகள் பங்கேற்பு\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது.\nஇதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சபாநாயகர் மற்றும் எம்.பி.க்கள் போல் மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்தனர். தங்கள் பள்ளியில்\nசத்துணவு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை மாணவ,மாணவிகள் எடுத்துரைத்தனர். பின்னர் பள்ளி பாராளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.\nஅகில இந்திய அளவில் யோகாசன போட்டி : பல்கலைக்க���க மாணவ-மாணவிகள் பங்கேற்பு...\nஅகில இந்திய அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் காஞ்சிபுரத்தில் தொடங்கின.\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்\nபள்ளி சுவற்றில், ஆபாச வாசகங்கள் - தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல்\nபள்ளிக்குள் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.\nமாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளர்...\nஉத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில், மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளரை கண்டித்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர்\" - தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை\nமதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமின் திருட்டு : \"அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது\" - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து\nமின் திருட்டை தடுக்க அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதே நிரந்தர தீர்வு என்றும் கூறியுள்ளது.\nவீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஆச்சரியம் : பள்ளத்தில் கிடைத்த சுவாமி சிலைகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.\nமாசிமகம் வழிபாடு : பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு\nபுதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது\n5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nமத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nகிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்புற பள்ளி மாணவர்கள் : மயிலாட்டம், பறை இசை வாசித்து உற்சாகம்\nசத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ungalin-anbai-kanavarukku-therivikkum-8-valikal", "date_download": "2019-02-20T04:45:36Z", "digest": "sha1:J5N2IEPD3E36MSXDAE4K3D77G7S5L3U2", "length": 15345, "nlines": 231, "source_domain": "www.tinystep.in", "title": "உங்களின் அன்பை கணவருக்கு தெரிவிக்கும் 8 வழிகள் - Tinystep", "raw_content": "\nஉங்களின் அன்பை கணவருக்கு தெரிவிக்கும் 8 வழிகள்\nஇந்த உலகத்தில் எதையும் விலை கொடுத்து வாங்க முடியும். ஆனால், அன்பையும் மரியாதையும் தவிர. உங்களின் அன்பிற்குரியவர்களுக்காக நீங்கள் பொருட்களை வாங்க பணம் பயன்படலாம். ஆனால் அவரின் அன்பை சம்பாதிக்க வெறும் பணம் மட்டும் போதாது, மனதளவில் அவரை திருப்தி படுத்த வேண்டும். அதற்காக அவ்வப்போது சின்ன சின்ன ஆச்சரியங்களை அவருக்கு கொடுக்கலாம். இந்த சின்ன சின்ன சந்தோஷங்களை தான் அவர் விலைமதிப்பற்றதாக பார்ப்பார். இங்கு உங்களின் அன்பை உங்கள் கணவருக்கு தெரிவிக்கும் சில வழிகளை பார்க்கலாம்.\nமுதலில் கணவருக்கு பிடித்த உணவை சமையுங்கள். இது ஏன் முதல் வழி என்று புரிகிறதா இதன் மூலம் உங்களின் சமையல் திறமையை காட்டலாம். அதே சமயம் அவரின் விருப்பம் தான் உங்களின் விருப்பம் என்று சொல்லாமல் சொல்லும். அவருக்கு பிடித்த உணவை சமைக்க நீங்கள் எடுக்கும் முயற்சியே, நீங்கள் அவர் மீது கொண்டுள்ள காதலை தெரிவிக்கும்.\nநீங்கள் இறுதியாக எப்போது உங்கள் காதல் கணவருக்கு கடிதம் எழுதினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா அவர் உங்களுடன் எல்லா நேரங்களிலும் இருந்தால் என்ன அவர் உங்களுடன் எல்லா நேரங்களிலும் இருந்தால் என்ன உங்களின் உணர்வுகளை கடிதம் மூலமாக அவருக்கு தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு எழுத பிடிக்கும் என்றால், உங்களின் உணர்வுகளை அவரின் இதயத்தை உருக்கும் ஒரு கவிதையாக கூட எழுதலாம். அவரால் கண்டுபிடிக்கும்படியான ஒரு இடத்தில் இந்த கடிதத்தை வையுங்கள். இதனால் நிச்சயமாக அவர் பூரிப்படைவார்.\nஒரு நபர் எப்போதுமே பிஸியாக இருந்தால், சூழ்நிலை மாற்றம் நிச்சயம் தேவை. உங்கள் கணவருக்கு வேலை போக கிடைக்கும் நேரத்தில் வெளியே செல்ல நீங்கள் திட்டமிடலாம். அதுவும் சப்ரைஸாக செய்யுங்கள். அவருக்கு பிடித்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். பூங்காவிற்கு சென்று ஒன்றாக மதிய உணவை சாப்பிடுவதே, உங்களின் அன்பை அவருக்கு தெரியப்படுத்தும்.\nதொழில்நுட்பம் பற்றி உங்களுக்கு அவ்வளவாக தெரியாது என்றாலும், இதை பற்றி தெரிந்து கொள்ள பல வலைத்தளங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. நீங்கள் இருவரும் கடந்த காலங்களில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒரு தொகுப்பாக சிடியில் போட்டு அவருக்கு பரிசளிக்கலாம். இல்லையென்றால் அவருக்கு பிடித்தமான பாடல்களை தொகுத்து கொடுக்கலாம். இரகசியமாக உங்கள் கணவரின் காரில் இந்த பாடல் சிடியை போடுங்கள். இதை கேட்கும் போது உங்கள் மீது கண்டிப்பாக அவருக்கு அன்பு அதிகரிக்கும்.\nஇதற்கு நீங்கள் பெரிதாக செலவு ஒன்றும் செய்ய தேவையில்லை. நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள் என்றால், புதிதாக ஏதாவது அவருக்காக உருவாக்கலாம் அல்லது புதிய விஷயங்களை முயற்சி செய்யலாம். நீங்கள் உங்கள் படைப்பாற்றலை அனைத்தையும் காட்டி, அவருக்கு ஒரு பரிசு பொருளை செய்யலாம். ஆனால் அது கடினம் என்று நீங்கள் நினைத்தால் வலைத்தளங்களில் உங்களுக்கு பல உதவிகள் கிடைக்கும். நீங்கள் ஆசையாக செய்து கொடுக்கும் பொருளை அவர் பொக்கிஷமாக பாதுகாப்பார்.\n6 ஒரு நாள் ராஜா\nஒரு நாள் முழுவதும் உங்கள் கணவர் சொல்வதை கேளுங்கள், அவருக்கு பிடித்தமானவற்றை செய்யுங்கள். இதை விட அவரை ஆச்சரியப்படுத்தும் விஷயம் எதுவும் இருக்காது. அவருக்கு பிடித்தமான உணவு எது அவர் தொலைக்காட்சியில் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி எது அவர் தொலைக்காட்சியில் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி எது அவரை மகிழ்விக்கும் விஷயம் எது அவரை மகிழ்விக்கும் விஷயம் எது இதை பற்றி யோசித்து, பட்டியலிடுங்கள். அதற்கு பிறகு உங்களால் முடிந்தவற்றை அவருக்காக செய்யுங்கள். அது அவருக்கு கண்டிப்பாக ஒரு மறக்க முடியாத நாளாக இருக்கும் என்பதில் சந்தே��மில்லை.\nநீங்கள் இருவர் மட்டும் இருந்தால் இது வேலை செய்யும். ஆனால் குழந்தைகள் இருந்தால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் குழந்தைகள் இதில் இடையூறு செய்ய வாய்ப்புகள் உள்ளது. சில ரோஜா இதழ்கள் அல்லது வேறு ஏதாவது அவரை கவர்வது போன்றவற்றை செய்ய, உங்கள் கணவரை நீங்கள் விரும்பும் இடத்திற்கு வரவழையுங்கள். இதன் மூலம் நீங்கள் இருவரும் தனிமையில் நேரம் செலவிட முடியும்.\nஉங்கள் கணவருக்கு நெருக்கமான நண்பர்கள் உறவினர்களை அழைத்து நீங்கள் விருந்து கொடுக்கலாம். இது உங்கள் கணவருக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர வரவழைக்கும். உங்கள் மாமனார் மாமியாரையும் அழைக்கலாம். இதற்கு என்று தனியாக காரணம் எதுவும் தேவையில்லை. அவர்கள் உங்கள் இருவரோடும் நேரம் செலவிட்டாலே போதும்.\nஇந்த கருத்துக்கள் எல்லாம் உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறோம். இதை முயற்சி செய்து உங்களின் அளவில்லா அன்பை உங்கள் கணவருக்கு தெரியப்படுத்துங்கள். இந்த யோசனைகளோடு மட்டுமின்றி, உங்களுக்கு ஏதாவது தோன்றினாலும் அதை முயற்சி செய்யுங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-feb-17/investigation/148362-gaja-cyclone-affected-students-exam-issue.html", "date_download": "2019-02-20T02:52:15Z", "digest": "sha1:A5CYZME65ELKSPWVLOZWHCCI2RD6GJVM", "length": 19505, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "கஜா துயரம்... என்ன செய்தது இந்த அரசு? | Gaja cyclone affected students exam issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 17 Feb, 2019\nமிஸ்டர் கழுகு: பற்ற வைத்த பன்னீர்... தெறிக்கவிடும் திருமா\nஇறுக்கத்தில் மோடி... இடிச் சிரிப்பில் எடப்பாடி - திருப்பூர் ரெஸ்பான்ஸ் எப்படி\nஆதித் தமிழரை அரவணைத்த தி.மு.க\n“லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு சிக்கல்தான்\nதற்கொலைகளால் தடுமாறும் திருச்சி காவல்துறை\nகஜா துயரம்... என்ன செய்தது இந்த அரசு\n“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் த��ட்டங்களும் இல்லை\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது எப்போது\n“முன்விடுதலையைத் தடுக்க கவர்னர் மாளிகை சூழ்ச்சி” - வேலூர் சிறையில் கதறும் முருகன்...\n“பிரதமருக்கே மனுப் போட்டோம்... டாய்லெட் கட்ட மாட்டேங்கிறாங்க\nநிம்மதியாக வாழவிடாதா இந்த அரசு... கொந்தளிக்கும் கதிராமங்கலம் மக்கள்\nராமலிங்கம் கொலைக்குக் காரணம் மதமாற்றமா\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/02/2019)\nகஜா துயரம்... என்ன செய்தது இந்த அரசு\nபொதுத் தேர்வை எப்படி எழுதப்போகிறார்கள் மாணவர்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் கஜா புயல் மாணவர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nதற்கொலைகளால் தடுமாறும் திருச்சி காவல்துறை\n“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nஎன் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை\n: மோடி சந்திக்க விரும்பிய மதுரைப் பெண்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வ��த்த அ.தி.\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n`ரைட்டரோ, ஃபிலிம் மேக்கரோ வருவான்னு நினைச்சேன்; யாருப்பா நீ’ - வெளியானது தட\n''நூறு ரூபாயோட வந்தேன்... இப்போ சொந்தவீடு இருக்கு'' - நெகிழும் வேல்முருகன் #WhatSp\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-20T04:34:30Z", "digest": "sha1:XVTQHFMV6D5DEYBPNWD4IOF7WKHKLBBZ", "length": 7423, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அதிசயம் ஆனால் உண்மை. பெட்ரோல் விலை இன்று ஏறவில்லை | Chennai Today News", "raw_content": "\nஅதிசயம் ஆனால் உண்மை. பெட்ரோல் விலை இன்று ஏறவில்லை\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nஅதிசயம் ஆனால் உண்மை. பெட்ரோல் விலை இன்று ஏறவில்லை\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை தினந்தோறும் மாறிக்கொண்டே இருக்கின்றது என்று கூறுவதை விட உயர்ந்து கொண்டே இருக்கின்றது என்று கூறலாம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தினசரி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் இன்று அதிசயமாக விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையே உள்ளது.\nசெப்டம்பர் 26ம் தேதி அதாவது இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் எந்த விலை உயர்வும் இல்லாமல் நேற்றைய விலையான 72.99 ரூபாய்க்கும், டீசல் 4பைசாக்கள் குறைந்து 61.81ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்த விலை நிலவரம் சென்னைக்கு மட்டுமே ஆகும். மற்ற மாவட்டங்களில் விலையில் சிறிய மாற்றங்கள் இருக்கும்.\nகடனில் இருக்கும் வீட்டை விற்க முடியுமா\nரூ.2000 நோட்டு அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டதா\nகஜா புயல் நிவாரணமாக ரூ.173 கோடி ஒதுக்கிய மத்திய அரசு\nசிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் இடையே மோதல்: புதிய தற்காலிக இயக்குனர் நியமனம்\nதமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு குறைந்தது தெரியுமா\n‘இந்தியன் 2’ படம் டிராப்பா\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2019-02-20T04:03:31Z", "digest": "sha1:EYKROZXQAUTAEMZB3GPEVIHXPHAEOXFI", "length": 8370, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்று சில்க் ஸ்மிதா பிறந்த நாள் | Chennai Today News", "raw_content": "\nஇன்று சில்க் ஸ்மிதா பிறந்த நாள்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nஇன்று சில்க் ஸ்மிதா பிறந்த நாள்\nதமிழ் சினிமாவில் கடந்த 80களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. 80கள் மற்றும் 90களில் இவர் நடிக்காத, நடனம் ஆடாத படங்கள் மிகவும் குறைவு.\nசுமாரான கதையம்சம் உள்ள படங்கள் கூட சில்க் ஸ்மிதாவின் ஒரே ஒரு பாட்டுக்காக ஓடிய வரலாறும் உண்டு. தமிழில் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த சில்க்ஸ்மிதா, ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தபோதிலும், அவருடைய சொந்த வாழ்க்கை துக்கமாகவே இருந்தது. சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட சில்க் ஸ்மிதா, பின்னர் திருமண வாழ்க்கை கசந்ததால், அதை உதறிவிட்டு சென்னையில் சினிமா வாய்ப்பை தேடினார்.\nநடிகர், இயக்குனர் வினுச்சக்கரவர்த்தி தான் அவரை தனது ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் அறிமுகம் செய்தார். அவருடைய காந்த விழிகள், கவர்ச்சி உதடுகள் தமிழ் சினிம��வை புரட்டி எடுத்தது. தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். கடன் தொல்லை மற்றும் காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படினும் இன்று வரை அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறுவதுண்டு\nகலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த துப்பாக்கி’ படம்\nவிஜய் 62′ படத்தில் யோகிபாபு\nகாதல் தோல்வி எதிரொலி: சென்னையில் நடிகை யாஷிகா தற்கொலை\nசென்னை சங்கர் ஐஏஎஸ் பயிற்சி மைய நிறுவனர் தற்கொலை\nமீண்டும் கவர்ச்சியில் களமிறங்கிய அமலாபால்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அ.தி.மு.க. எம்.பி ஆவேசம்\n‘இந்தியன் 2’ படம் டிராப்பா\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2017/02/avenue-supermarts-ipo-review.html", "date_download": "2019-02-20T04:11:05Z", "digest": "sha1:24YTIKJLYLYWQPNMARQAIWHMBBNB64EE", "length": 9760, "nlines": 72, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: Avenue Supermarts IPOவை வாங்கலாமா?", "raw_content": "\nநாம் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை பற்றி எழுதி இருந்தோம். இந்திய பங்குசந்தையில் வாறன் பப்பெட் போன்று நீண்ட கால முதலீட்டில் வெற்றி அடைந்தவர்.\nபார்க்க: இவர் தான் இந்தியாவின் வாரன் பஃப்பேட்\nஅவருக்கு அடுத்து ராதாகிருஷ்ணன் தமணியைக் குறிப்பிடலாம். ஆனால் இவர் பங்குசந்தை நிறுவனங்களில் மட்டுமல்லாமல் தமது சொந்த நிறுவனங்களிலும் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார். அதில் ஒன்று தான் Avenue Supermarts. இந்த நிறுவனம் வரும் மார்ச் 8ந் தேதி முதல் பங்குசந்தைக்கு வருகிறது.\nAvenue Supermarts நிறுவனம் தான் மஹாராஷ்டிரா, குஜராத்தில் புகழ் பெற்று இருக்கும் D-Mart என்ற பிரிவை நடத்தி வருகிறது. D-Mart என்பது ரிலையன்ஸ் ரீடைல், பிக் பஜார் போன்று சில்லறை விற்பனை கடைகளை நடத்தி வரும் நிறுவனம்.\nஆனால் மற்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களை விட D-Mart தான் அதிக லாப மார்ஜினுடன் இயங்கி வருகிறது என்பது ஒரு முக்கியமான விடயம்.\nBig Bazaar நிறுவனம் 18,000 கோடிக்கு வர்த்தகம் செய்து 306 கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது. அதே நேரத்தில் டிமார்ட் 11,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து 450 கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது. மற்ற நிறுவனங்கள் இப்பொழுது தான் லாபம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளன என்பதும் குறிப்பிட்டத்தக்கது.\nஇது தவிர வருடத்திற்கு 40%க்கும் மேல் வியாபாரம் மற்றும் லாபத்தில் D-Mart வளர்ச்சி காட்டி வருகிறது. கடந்த ஐந்து வருடங்களில் லாபம் மட்டும் ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.\nD-Mart நிறுவனத்தின் விளமபரம் வித்தியாசமானது. மற்ற சூப்பர் மார்க்கெட் ஸ்டோர்கள் பண்டிகை தினங்கள், மற்றும் வார இறுதிகளில் சலுகைகள் கொடுப்பதை வழக்கமாக கொண்டு வரும் வேளையில் இந்த நிறுவனம் Every Day Low Cost என்ற மாடலை பின்பற்றி வருகிறாரக்ள். அதாவது சப்ளை செய்யும் வெண்டர்களிடம் நல்ல உறவு நீடிப்பதால் குறைந்த விலையில் அதிக பொருட்களை வாங்க முடிகிறது.\nஅதே போல், D-Mart நிறுவன கடைகள் புறநகர் மற்றும் இரண்டாவது கட்ட நகரங்களை குறி வைத்து இருப்பதால் குறைந்த வாடகையில் அல்லது சொந்த கட்டிடங்களில் இயங்க முடிவது லாப மார்ஜினை கூட்ட உதவுகிறது.\nதற்போது ஒரு பங்கு விலை 290 முதல் 299 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உச்சக்கட்ட பங்கு விலையில் P/E மதிப்பு 40க்கு அருகில் வருகிறது.\nஅண்மையில் தான் ஆன்லைன் மூலம் ஆர்டர்களை பெற்றுக் கொள்வதை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர அண்மையில் அதிக அளவு கடைகளை திறந்துள்ளது. இந்த விரிவாக்கம், நிலையான வளர்ச்சி மற்றும் அதிக லாப மார்ஜின் போன்றவற்றின் காரணமாக P/E மதிப்பு 40 என்பதனை நியாயப்படுத்த முடிகிறது.\nGrey Marketல் தற்போது 500 வரை வர்த்தகமாகி வருகிறது. பட்டியலிடப்படும் போது குறைந்த பட்சம் 100 ரூபாய் வரை பங்கிற்கு லாபம் தரலாம். அதனால் பங்கினை வாங்கலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-keerthy-suresh-18-11-1632492.htm", "date_download": "2019-02-20T04:05:05Z", "digest": "sha1:OED7NNU7BORG7RKKKSR3DWS7CFOD2HRB", "length": 7760, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ் - Keerthy Suresh - கீர்த்தி சுரேஷ் | Tamilstar.com |", "raw_content": "\nதெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\nதமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர், டூப்பர் ஹிட்டாகி உள்ளன. இந்நிலையில், விஜய்யுடன் ‘பைரவா’, சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களும் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது.\nஇந்நிலையில், தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் 25-வது படத்திற்கான நாயகி தேடுதல் வேட்டை சமீபகாலமாக நடைபெற்று வந்தது. தற்போது, அப்படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை கீர்த்தி சுரேஷே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஇப்படத்தை தெலுங்கு படஉலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் த்ரிவிக்ரம் இயக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார். ‘பைரவா’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கிவிட்டதால், தற்போது சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். பவன் கல்யாணுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்\n▪ ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n▪ கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n▪ சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/08/blog-post_8.html", "date_download": "2019-02-20T04:10:52Z", "digest": "sha1:KL5KR7EDXHJNODTE4CUP57H6ZOLWSCSI", "length": 19727, "nlines": 238, "source_domain": "www.ttamil.com", "title": "நல்ல உறவில் இருக்கவேண்டிய சில அடிப்படை அம்சங்கள்! ~ Theebam.com", "raw_content": "\nநல்ல உறவில் இருக்கவேண்டிய சில அடிப்படை அம்சங்கள்\nநமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ்ந்து வருகிறோம். அப்படி இருக்கும் போது, அந்தந்த உறவுக்கு உரியோரை முறையாக பேணுதல் அவசியம்.\nஅது நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவருக்கும் வாழ்வியலில் மேம்பாட்டை வழங்குகிறது. ஒரு முறை இருமுறை என்றில்லாமல் தொடர்ந்து, நமது வாழ்வில் அடுத்தவருக்கு இடம் கொடுத்து, அவரது வாழ்வில் சிறந்த இடம் பெற்று இருக்க வேண்டும். அதுவே சிறந்த உறவுகளுக்கான நல்ல அறிகுறி. அவ்வாறான உறவுகள் அந்த இருவரையும் தாண்டி, சமூக முன்னேற்றத்திற்கும் வித்திடும். பொதுவாக ஒரு உறவானது மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்குகிறது.\nஅந்த உறவை ஒரு நல்ல உறவாக பராமரிக்க வேண்டியது சம்மந்தப்பட்ட இரு தரப்பின் கடமை. ஒருவருக்கொருவர் நல்ல விதமாக உறவுமுறையை வைத்து கொள்வதற்கு சில குறிப்புகள் உள்ளன. அதில் அர்ப்பணிப்பு, பரஸ்பர காதல், நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவை அடங்கும். மேலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதலும், ஒற்றுமையாய் இருத்தலும் முக்கியம். இப்போது அந்த அழகான உறவுக்கென்று இருக்கும் அடிப்படையான சில விஷயங்களைப் பற்றி பார்ப்போமா\nஒரு நல்ல உறவை ஆரம்பித்த பின், அதற்கு ஒரு வலிமையான அடித்தளம் அமைக்க வேண்டும். அதிலும் அந்த அடித்தளத்தை நம்பிக்கை மற்றும் நேர்மை கொண்டு உருவாக்க வேண்டும்.\nஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தில் தேவையில்லாத கடந்த கால நினைவுகள் இருக்கும். அவற்றை எல்லாம் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல கூடாது. அதிலும் முக்கியமான ஒன்று என்��வென்றால், கணவர்/மனைவியிடம் அதை பற்றி முழுவதுமாக கூறி விட வேண்டும் அல்லது முழுமையாக மறைத்து விட வேண்டும்.\nஒரு உறவு என்பது புரிதலுடன் செல்லக்கூடிய முடிவில்லா பயணம் ஆகும். உங்களது அன்புக்குரியவர் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளாத விஷயம் நிச்சயம் ஏதேனும் ஒன்றாவது இருக்கும். எனவே நல்ல புரிதலுடன் இருப்பதே நல்ல உறவைப் பலப்படுத்தும்.\nஒரு நல்ல உறவை உருவாக்குவது தடையற்ற தொடர்பு தான். ஆகவே அன்புக்குரியவரிடம் தொடர்ந்து உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டால், அந்த உறவானது ஆரோக்கியமாக செல்லும்.\nமுக்கியமாக அன்புக்குரியவரின் உணர்வுகள் மற்றும் ஆசைகளை மதிக்க வேண்டும், மேலும் அவர்களை எவ்வித மாற்றமும் இல்லாமல், அவர்களாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nஇவ்வுலகில் எல்லா விதத்தில் மிக சரியாக இருக்கும் ஒருவர் என்று எவரும் பிறக்கவில்லை. ஆகவே அன்புக்குரியவர் செய்யும் முக்கியமற்ற பிழைகளை, தவறுதலாக செய்த விஷயங்களை மன்னித்து மறக்க வேண்டும். குறிப்பாக மன்னிக்கும் போது, அவற்றை எந்நேரத்திலும் சொல்லிக் காண்பிக்கக்கூடாது.\nநல்ல ஆரோக்கியமான உறவில் நல்ல நட்புறவுடன் இருத்தல் மிகவும் அவசியம். இதனால் இது உறவை வலுபடுத்த உதவும்.\nஅன்புக்குரியவருக்கு எவ்வளவு தான் மிகவும் முக்கியமானவராக இருந்தாலும், உங்களுக்கென்று எல்லைகளை வகுத்து கொள்ள வேண்டும். உங்கள் அன்புக்குரியவரின் எல்லைகளையும் மதிக்க வேண்டும். அவ்வாறு இருப்பது உங்கள் தனித்துவத்தை காண்பிக்க உதவும்.\nஒவ்வொருவருக்கும் தனிமை மற்றும் இடைவெளி இருக்க வேண்டும். ஆகவே ஒருவருக்கொருவர் அவரது விருப்பங்களை மதித்து இடைவெளி கொடுத்து, அவர்கள் புதிய பழக்கங்களை வளர்த்து கொள்ள நேரம் கொடுக்க வேண்டும்.\nநல்ல உறவில் மிக முக்கியமான அடித்தளம் விசுவாசம் ஆகும். அது இல்லாமல் எந்த உறவும் நீடிப்பதில்லை. அன்பும், மரியாதையும் அடிப்படை ஆதாரமாக கொண்ட உறவுக்கு விசுவாசம் அதிமுக்கியம்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒளிர்வு:57: - ஆடி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்.;201...\nஇன்று காலை சுதந்திரதின விழா கொண்டாட்டம்\nரஷ்யாவை மட்டும‍ல்ல‍ உலகநாடுகளையே அதிர வை��்த‍ இயற்க...\nதிரை விமர்சனம்: 36 வயதினிலே\nஇனங்களின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள் அரசியல்வாதிக...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் {நயினாதீவு}போலாகுமா\nநல்ல உறவில் இருக்கவேண்டிய சில அடிப்படை அம்சங்கள்\n'''அஞ்சல ''' :2.5நிமிட குறும்படம்(-video)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ஒரு.... .\nகுதிகால் செருப்பு வாங்க போறீங்களா\nஆலயங்களுக்கும் ஒரு அளவுகோல் தேவை;மீள்பார்வை\nமாறிவரும் பெண்ணடிமை : ஆக்கம்:செல்வத்துரை,சந்திரகாச...\nவாழ்க்கை :கவிதை ஆக்கம்:அகிலன் தமிழன்\nநம் வயிறு என்ன குப்பைத் தொட்டியா\nநம்மை மிகவும் சோம்பேறியாக்கும் உணவுகள்\n அலறும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே\nமுடிவை எட்டப் போகும் ''சரவணன் மீனாட்சி''\n2016-தமிழக சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்கும்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ] போலாகுமா\nகோட்டைக்கல்லாறு [KODDAIKKALLAR] நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும் , பிற...\nஇலங்கைச் செய்திககள் 19/02/2019 [செவ்வாய்]\nவெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடைசி 7 நாட்கள் செய்திகளையும் கேட்கலாம். இலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 19 /02/2019 [செ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்........... சி வனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத��துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/03/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-02-20T03:54:46Z", "digest": "sha1:LZJDLIEZ5JKMTGGUKV3MTS6BOK472LBV", "length": 10185, "nlines": 137, "source_domain": "theekkathir.in", "title": "வரியை குறைத்துப்போட லஞ்சம்: ஜிஎஸ்டி ஆணையர் உட்பட 5 பேர் கைது…! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nலாகூர் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை கவலையில் பாக்., கிரிக்கெட் வாரியம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / உத்தரப் பிரதேசம் / வரியை குறைத்துப்போட லஞ்சம்: ஜிஎஸ்டி ஆணையர் உட்பட 5 பேர் கைது…\nவரியை குறைத்துப்போட லஞ்சம்: ஜிஎஸ்டி ஆணையர் உட்பட 5 பேர் கைது…\nஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் லஞ்சம் வாங்கியதாக ஜிஎஸ்டி ஆணையர் சன்சார் சந்த், ஜிஎஸ்டி வரி வசூல் செய்யும் அதிகாரிகள் 3 பேர் மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சன்சார் சந்த்தின் மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை ஆணையரான சன்சார் சந்த், கான்பூர் ஜிஎஸ்டி ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர், லஞ்சம் வாங்குவதையே தொழிலாக வைத்திருப்பதாக சிபிஐ-க்குக் கிடைத்த தகவலை அடுத்து, சந்தேகத்தின் பேரில் கடந்த 6 மாதங்களாக சிபிஐ அவரைக் கண்காணித்து வந்தது.\nகான்பூர் மற்றும் தில்லி முழுவதும் உள்ள அவரின் நண்பர்கள், உறவினர்களையும் தீவிரமாகக் கண்காணித்து வந்தது. இதில், பெரும் புள்ளிகளிடமிருந்து சன்சார் சந்த் அதிக அளவிலான லஞ்சம் வாங்குவதையும், அவரின் பின்னணியில், ஒரு பெரிய நெட்வொர்க் செயல்பட்டு வந்ததையும் சிபிஐ கண்டுபிடித்தது.\nசன்சார், பணமாக மட்டும் லஞ்சம் பெறுவது கிடையாது; டிவி, மொபைல் போன், ஏசி போன்று பொருள்களாகவும் லஞ்சம் பெற்றுக் கொள்வார்; இவருக்கு உறுதுணையாக, இவரின் மனைவி செயல்பட்டுள்ளார்; கான்பூரில் இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்கள், சன்சாருக்கு லஞ்சம் கொடுத்து ஜிஎஸ்டி கட்டாமல் தப்பித்து வந்துள்ளனர்; என்பன விவரங்களையும் சிபிஐ திரட்டியது. சன்சார் சந்த்திற்கு கீழே, வருவாய்த் துறையில் பணிபுரியும் மூன்று அதிகாரிகள், இடைத்தரகர்கள் மூலமாக பெரும் புள்ளிகளைத் தொடர்புகொண்டு லஞ்சம் பெற்று வந்துள்ளனர்.\nஇந்நிலையில்தான், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், வெள்ளிக்கிழமையன்று இரவு தொழிலதிபர் ஒருவரிடம் ரூ. 1.5 லட்சம் லஞ்சம் வாங்கும்போது, சன்சார் சந்த்தை கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சன்சார் சந்த்தின் மனைவி, மூன்று இடைத்தரகர்கள், சன்சார் சந்த்தின் கீழ் பணிபுரியும் மூன்று அதிகாரிகள் உட்பட, 10 பேர் மீது வழக்கும் பதிவு செய்தனர்.\nசன்சார் சந்த், 1986-ம் பேட்சில், இந்திய வருவாய்த் துறையில் பணியமர்த்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவரியை குறைத்துப்போட லஞ்சம்: ஜிஎஸ்டி ஆணையர் உட்பட 5 பேர் கைது...\n48 மணி நேரத்தில் 15 என்கவுண்ட்டர்கள்; ஒருவர் கொலை; பலர் படுகாயம்… உ.பி. பாஜக அரசு வெறித்தனம்…\nஹிந்து – முஸ்லிம்களை பிரித்தாளும் மோடி அரசை விரட்டியடிப்போம்;அகிலேஷ் யாதவ் அறைகூவல்\nஅமித்ஷாவுக்காக மாணவியரை தாக்கிய போலீஸ்…\nஉத்தரப் பிரதேசம் – விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து\nஉத்தரப் பிரதேசம் : தலித் பெண் பாலியல் பலாத்காரம்\nகிணறு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ms-dhoni-shares-adorable-video-with-daughter-ziva.html", "date_download": "2019-02-20T02:52:54Z", "digest": "sha1:2YG2YJ7SAYCQ5QKK2UE4K3BU5Z324T53", "length": 5231, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "MS Dhoni shares adorable video with daughter ziva | Sports News", "raw_content": "\n'இந்தியாவிற்கு கடத்தல் பொருட்களை'விற்பனை செய்து...சிக்கிய 'பிரபல கிரிக்கெட் வீரர்'\n'அணியில் இணையும் அதிரடி வீரர்'.. தோல்விப்பாதையில் இருந்து திரும்புமா இந்திய அணி\nஇந்திய கிரிக்கெட்டின் ஹிட்மேன் ‘கேமிராமேனாக மாறிய மொமண்ட்’.. ட்விட்டரில் வைரலாகும் வீடியோ\n'உங்க தலயோட என்ன சேர்த்து வச்சது இவர்தான்'.. ரகசியத்தை உடைத்த தோனி மனைவி\n'அடேங்கப்பா என்ன அடி'.. 4 ஓவர்ல மொத்த மேட்சையும் முடிச்சுட்டாரே\n'கஷ்டப்பட்டு அடிச்ச ரன் எல்லாம்'.. 'ஜிஎஸ்டில' போய்டுச்சே\n'காபாவில் கலக்க��ய கபார்'....கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடம்\nடவுன் பஸ்ஸை தவறவிட்டதுபோல் விமானத்தை பிடித்துவிட ஓடும் பெண்.. வைரல் வீடியோ\n'நான்கு ஓவர்களில் 46 ரன்கள்'.. இந்திய பவுலரின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த வீரர்\n'மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்'..குறைக்கப்பட்ட ஓவர்கள்:174 ரன்கள் வெற்றி இலக்கு\n'சொந்த அணியினை வீழ்த்த'.. இந்தியாவிற்கு 'டிப்ஸ்' கொடுத்த முன்னாள் வீரர்\n'நாங்க எதையும் ஆரம்பிக்கமாட்டோம்',ஆனா...தன்மானத்துக்கு ஒன்னுனா சும்மா இருக்கமாட்டோம்\nஉலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆன #FacebookDown ஹேஷ்டேக்: பின்னணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2019/feb/08/dhoni-is-the-best-captain-said-by-kapil-dev-3091896.html", "date_download": "2019-02-20T04:04:40Z", "digest": "sha1:GS3VEWYDSJBHV3JKTA4HWGLYZU2N42WB", "length": 29324, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "கேப்டன் தோனிதான் எனது நாயகன்! இப்படிச் சொன்ன முன்னாள் இந்திய கேப்டன் யார்?- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் இது சிக்ஸர்களின் காலம்\n37. கேப்டன் தோனிதான் எனது நாயகன் இப்படிச் சொன்ன முன்னாள் இந்திய கேப்டன் யார்\nBy ராம் முரளி. | Published on : 12th February 2019 10:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபத்தாவது நாயகன்: மகேந்திர சிங் தோனி\nஇந்திய கிரிக்கெட் அணி இன்றைக்கு தரம் வாய்ந்த சர்வதேச அணியாக உருவாகியிருக்கிறது. உலக அளவில் எந்தவொரு தேசத்து அணியையும் அவர்களால் எளிதாக வெற்றி கொண்டுவிட முடிகிறது. கோலியின் தலைமையிலான இளைய இந்திய அணி தொடர்ச்சியாக பல தொடர்களை கைப்பற்றி வருகிறது. முன்காலங்களில் ஆஸ்திரேலியா எப்படி கிரிக்கெட் விளையாட்டை தன் வசம் வைத்திருந்ததோ, கிட்டதட்ட அதேயளவில் இந்திய அணி தனித்த ஆளுமையை சர்வேதச பிற அணியின் மீது செலுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து, நியூஸிலாந்து வரை அதனது சமீப கால வெற்றி படலம் தொடர்ந்தபடியே இருக்கிறது. இன்றைய தினத்தில், இந்திய அணிக்கு நிகராக எதிரணியினருக்கு மிகுதியான சவால் அளிக்கக் கூடிய வேறொரு அணியை நம்மால் முன்மொழிய முடியாது. கிரிக்கெட் வெளியில் இந்திய அணி தனி அடையாளத்துடன் கம்பீரமாக நிலைபெற்றிருக்கிறது.\nஇன்றைய அதன் இத்தகைய அசூரத்தனமான வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக இரண்டு விளையாட்டாளர்களை நம்மால் உறுதிபட கூற முடியும். இன்றைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. தனது சீறும் குணத்தால், ஒட்டுமொத்த அணி வீரர்களையும் ஒருவிதமான பரபரப்பிலேயே இவர் வைத்திருக்கிறார். இதனால், விளையாட்டாளர்கள் தங்களது முழு திறன்களையும் தொடர்ச்சியாக உயிர்ப்புடன் வெளிப்படுத்த வேண்டியது மிக அவசியமாகிறது. ஒவ்வொரு போட்டியிலும், விளையாட்டாளர்களின் திறன்கள் கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. இந்திய அணிக்கு தீவிரமான பங்களிப்பை ஆற்றுகிறவர்களை ஊக்குப்படுத்தும் கோலி அதே நேரத்தில், ஃபார்ம் இன்றி தவிப்பவர்களை வெளியில் நிறுத்தி வைக்கவும் தவறுவதில்லை. ஒரு கண்டிப்பான கேப்டனாகதான் நம்மால் கோலியை உணர முடிகிறது.\nகோலி ஒரு கேப்டனாக அணியை சிறப்புற வழிநடத்துவது ஒருபுறமென்றால், நல்லதொரு ஆட்டக்காரராகவும் முன்காலத்தில் இருந்தே வெகுவான பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்கி வருகிறார். கிட்டதட்ட அடுத்த சச்சின் டெண்டுல்கராகவும், அவரது சாதனைகளை கடக்க சாத்தியமுள்ள ஒற்றைய இந்திய விளையாட்டாளராகவும் கோலியே அடையாளப்படுத்தப்படுகிறார். நவீன கிரிக்கெட் விளையாட்டை உருவகப்படுத்தும் இந்திய முகமாக கோலியைத்தான் நம்மால் முன்னிறுத்த முடியும்.\nஇந்திய அணியின் இன்றைய நிலை உயர்வுக்கு காரணமான மற்றைய கிரிக்கெட் வீரர் கோலிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தவர். கோலியில் இருந்து, ரோஹித் சர்மா, ஷீகர் தவான், ரெய்னா, ரவீச்சந்திர அஸ்வின் என பல இளைய நம்பிக்கை மிகுந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் உருவெடுத்ததில் இவரின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது. கோலியை போல தனது கோபத்தை களத்தில் வெளிப்படுத்த விரும்பாதவர் அவர். ’மிஸ்டர் கூல்’ என்றே புனைப்பெயர் அவருக்கு இடப்பட்டிருந்தது. நிதானமும், சாதூர்யமும், பொறுப்புணர்வும் ஒருங்கே உருதிரண்ட நல்லதொரு தலைமை பண்பாளர்.\n1983-ம் வருடத்தில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றெடுத்ததற்கு பிறகு 28 வருடங்கள் கழித்து மீண்டும், இந்திய அணி உலகக் கோப்பை ஏந்திய பெருமைமிகு தருணத்தை நிகழ்த்தி காட்டியவர். மொஹ்மத் அசாரூதின், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் என இந்திய அணியின் தலை சிறந்த கேப்டன்களால் பூர்த்தி செய்ய முடியாத உலக கோப்பை கனவை, நிஜமாக்கி இந்��ிய கிரிக்கெட் ரசிகர்களை பூரிப்பில் ஆழ்த்தியவர். 2007-ம் வருடத்தில் அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட் வசமிருந்த கேப்டன் பதவி இவருக்கு கொடுக்கப்பட்டது. அடுத்த நான்கே வருடங்களில் இந்திய அணியை வலுவான அணியாக கட்டமைத்து, அதனை வழிநடத்திச் சென்று அந்த சாதனையை நிகழ்த்தியவர். ”நான் பார்த்த கேப்டன்களிலேயே, இவர்தான் மிகச் சிறப்பானவர்” என சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஅதோடு, தொடர்ச்சியாக மூன்று முறை உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியின் நிலை தகர்வுக்கு, முக்கிய காரணமாக இருந்தது 2011 உலக கோப்பை போட்டித் தொடர்தான். ஆஸ்திரேலியாவின் நெடுநாளைய ஆதிக்கத்தை தகர்த்து, கிரிக்கெட் விளையாட்டில் புதிய சாம்பியன் அணிக்கான பரிசீலனையை 2011 உலக கோப்பை துவங்கி வைத்தது.\nஇன்றைக்கும், ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்றுகொண்டு பல்வேறு ஆலோசனைகளை கோலிக்கு வழங்கிக் கொண்டிருப்பவர். பல இக்கட்டான தருணங்களில் கோலிக்கு இவரது வழிநடத்தல்கள் பேருதவி செய்திருக்கிறது. கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைத்து, இவரது பெயரும் மூன்றாவது கேப்டன் என்றே வழக்கில் சொல்லப்படுகிறது. ஆடம் கில்கிரிஸ்ட், அலெக்ஸ் ஸ்டிவார்ட் (இங்கிலாந்து), குமார சங்ககாரா, மார்க் பவுச்சர் போன்ற தலைசிறந்த விக்கெட் கீப்பர்களின் வரிசையில் முன்னணியில் இருப்பவர். தற்போதைய நிலவரப்படி டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டி, இருபது ஓவர் கிரிக்கெட் என மூன்று பிரதான வடிவங்களிலும் அதிக ஸ்டம்பிங்களை (Stumpings) செய்திருக்கும் வீரர் இவர்தான். மிக நுணக்கமான பார்வையும் கூறுணர்வும் கொண்ட இவரது அணுகுமுறை கிட்டதட்ட போட்டி நடுவர்களின் பார்வையையும் விடவும் கூர்மையானது. ஸ்டம்புகளின் பின்னால் நின்று கொண்டு, ஒட்டுமொத்த வீரர்களையும் தன் வழியில் கட்டுப்படுத்தும் ஆளுமை குணமுடையவர்.\nஇந்திய அணி டெஸ்ட் போட்டியில் நம்பர் 1 நிலையை அடைய காரணமாக இருந்தவர். வெறும் 37 வயது மட்டுமே ஆகியிருக்கும் அவரது வாழ்க்கை அதற்குள் முழுநீளத் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்தியாவின் பல மொழிகளில் அவரது சுயசரிதை புத்தகமாக எழுதப்பட்டிருக்கிறது. போராட்டமும், வலிகளும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த பொதுவெளியில் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யமான வாழ்க்கை அவருடையது. ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பகுதியில் 1981-ம் வருடத்தில், ஜூலை 7ம் தேதி பிறந்த அந்த மனிதர் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தன் திசையில் திரும்பி பார்க்க செய்தவர். இந்தியா மட்டுமல்லாது, அயலுலகத்திலும் அவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை விரிவடைந்திருக்கிறது. பல சர்வதேச கேப்டன்கள் அவரின் சாதுர்யத்தை பின்பற்றுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்திய அணியில் அவர் ஒரு விளையாட்டார் மட்டுமேயல்ல. அவர் ஒரு மையம். வீரிய மிகுந்த ஷாட்டுகளை விலாசித்தள்ளி குறுகிய காலத்தில் தன் மீது நம்பிக்கையை உருதிரட்டிய துவக்க கால நிலையாய் இருந்தாலும், மிக கீழ் நிலையில் தனது இருப்பை பொதித்து வைத்துக் கொண்டு பிற வீரர்களின் திறன்களை வளர்த்தெடுக்கவும், மேன்மையுற செய்யவும் வழி கொடுக்கும் இன்றைய நிலையாய் இருந்தாலும், அணியில் அவர் இருக்கிறார் என்றாலே அதுவொரு பெரு மையத்தைப் போலத்தான். மிகக் குறுகிய காலத்தில் பல நம்பிக்கை மிகுந்த விளையாட்டாளர்கள் இந்திய அணியில் உருவெடுத்ததற்கு மிக முக்கியமான காரணம் இவர்தான். அவரது தலைமையில்தான் ஏராளமான இளைய விளையாட்டாளர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார். கோலி போல, எந்தவொரு வீரரைப் பற்றியும் உடனடியாக தீர்மானத்துக்கு வந்துவிடுகிறவர் அல்ல அவர். அருகில் இருந்து மெல்ல மெல்ல தன்னம்பிக்கையூட்டி, வாய்ப்புகளை ஏற்படுத்தி, சீர் செய்து அவரையொரு நம்பிக்கைக்குரிய பாத்திரமாக உருமாற்றுகிறவர். உறுதியான கால்களுடன் ஸ்டம்புகளின் பின்னால் நின்று, ஒட்டுமொத்த பிற வீரர்களுக்கும், இந்திய ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளித்துக் கொண்டிருக்கும் அந்த முகம் மகேந்திர சிங் தோனி\nதோள் வரையில் உருளும் முடிக்கற்றையுடன் சர்வதேச களத்தில் தனித்த ஸ்டைலுடன் அறிமுகமாகி, இன்றைக்கு மெல்ல மெல்ல தனது இருப்பை அணியின் கூட்டுழைப்பில் கரைத்துக் கொள்கின்ற நிலை வரையில் அவர் கண்டிருப்பது மகத்தான வரலாற்று பயணத்தை துவக்கத்தில் தோனி களத்தில் இறங்குகிறார் என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம்தான். மைதானம் முழுக்க பந்துகள் சிதறி ஓடப்போவது உறுதி என்கின்ற ஒருவித கிளர்ச்சி மனதில் உண்டாகிவிடும். எத்தகைய வேகமாக வீசப்படும் பந்தாக இருந்தாலும், ஸ்டம்பை குறிவைத்து வீசப்படுகின்ற யாக்கராக இருந்தாலும் தோனியின் முன்னால் எடுபடாது. ஹெலிகாப்டர் சிக்ஸர் என்கின்ற புது வகையிலான ஷாட்டை அறிமுகப்படுத்தியதே தோனிதான். ஒவ்வொரு போட்டியிலும் ஆறேழு சிக்ஸர்களுக்கும் மேலாக அவர் விளாசித் தள்ளுவார். அன்றைய காலத்தில் தோனி போன்ற எந்தவொரு பந்தையும் மிக உக்கிரமாக அதிரடியாக விளாசித் தள்ளக்கூடிய விளையாட்டாளர் ஒருவர் கூட இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தார்களே தவிர, இவர் அளவுக்கு குறுகிய காலத்தில் பெருத்த சலனத்தையும் அதிர்வையும் உருவாக்கியவர்கள் எவரும் இல்லை. 2011-ம் வருடத்தில் உலகக் கோப்பை பெற்றிருந்த தருணத்தில் டைம் பத்திரிகை ஆதிக்கம் செலுத்துகின்ற 100 சிறந்த திறமைசாலிகளில் ஒருவராக தோனியையும் தேர்வுசெய்தனர்.\nஒரு தலைசிறந்த கேப்டனாக தோனி செயல்பாடு எந்தளவுக்கு இந்திய அணியின் நிலை உயர்வுக்கு முக்கிய காரணியாக அமைந்திருந்ததோ அதே வகையில், அவரது துவக்க கால அதிரடி ஆட்டமும், பின்காலத்திய நிதான போக்குடைய ஆட்ட வகைமையும் கை கொடுத்திருக்கிறது. 2005-ம் வருடத்தில், இலங்கை அணிக்கு எதிராக தோனி விளாசிய 183* விக்கெட் கீப்பர் ஒருவரால் ஒற்றைய போட்டியில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக நிலைத்திருக்கிறது. தோனி ஒரு அதிரடி ஆட்டக்காரராக, திறன்மிகுந்த விக்கெட் கீப்பராக, தலைசிறந்த கேப்டனாக, ஒரு தலைமை வழி காட்டிய பல்வேறு பாத்திரங்களில் இந்திய அணிக்கு பெரும்பங்காற்றியிருக்கிறார்.\n‘தோனிதான் எனது நாயகன். நாங்கள் சச்சினையும் பற்றியும், சேவாக் பற்றியும் உரையாடல்களில் நிறைய பேசுவோம். ஆனால், இந்த இளைஞன், வேறு எவரை விடவும் மிகுதியான திறனுடையவர் என்பதில் மாற்று கருத்தே இல்லை’ என்கிறார் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ். ‘தோனி என்னுடன் இருந்தால், என்னால் அதிக நம்பிக்கையுடன் ஒரு போர்களத்தையே எதிர்கொள்ள முடியும்’ என்கிறார் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரும், இந்திய அணியின் பயிற்சியாளராக விளங்கியவருமான கேரி கிரிஸ்டன். முன் தலைமுறை கிரிக்கெட் வீரர்களில் இருந்து இன்றைய வளரும் தலைமுறையினர் வரை எண்ணற்றோரை கவர்ந்திருக்கிறார் தோனி.\n‘உங்களுக்கு ஒரு கனவு இல்லையென்றால், நிச்சயமாக உங்களால் முன்னேறவே முடியாது. நிச்சயமாக நமக்கென்று ஒரு இலக்கு இருக்க வேண்டும். மெல்ல மெல்ல அதனை நோக்கி நகர வேண்டும். அதிக தன்னம்பிக்கை உடனும், விடப்பிடியான மன தைரியத்துடன்’ என்பது தோனி கூறிய வார்த்தைகளாகும். தோனியின் வரலாற்றை புரட்டுவது, நவீன இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை புரட்டுவதைப் போலதான். 2007-ம் வருடத்தில் வெகு இயல்பாக மற்ற அணிகளைப் போலவே சாதாரணமான அணியாக இருந்த இந்தியா தோனியின் தலைமையில் எப்படி வலிமைமிக்கதாக திரண்டது என்பதையும், தோனி எவ்விதமான ஒரு நாயகனாக உருவெடுத்தார் என்பதையும் அடுத்தடுத்துப் பார்க்கலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nCricket தோனி dhoni MS Dhoni இந்திய கிரிக்கெட் Captain Dhoni கேப்டன் தோனி\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/10055218/Does-the-water-mixing-in-the-sea-is-wasted.vpf", "date_download": "2019-02-20T03:58:47Z", "digest": "sha1:TW5IIZBKTEBBGEY3FU5VZ3UEXBD6WZKQ", "length": 12691, "nlines": 57, "source_domain": "www.dailythanthi.com", "title": "கடலில் கலக்கும் ஆற்றுநீர் வீணாகிறதா?||Does the water mixing in the sea is wasted? -DailyThanthi", "raw_content": "\nகடலில் கலக்கும் ஆற்றுநீர் வீணாகிறதா\nகாவிரியாக இருந்தாலும் சரி, தாமிரபரணியாக இருந்தாலும் சரி ஆண்டுதோறும் நமக்கு தேவையான நீரை தருவதில்லை. சில ஆண்டுகளுக்கு ஒரு முறையே போதுமான நீரை கொண்டு வருகிறது.\nசெப்டம்பர் 10, 08:00 AM\nஒருசில ஆண்டுகளில் தேவைக்கு அதிகமான தண்ணீர் இந்த ஆறுகளில் பாய்கிறது.\nஇந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால், 2 ஆறுகளிலும் அதிகமான தண்ணீர் பாய்ந்தது. இதனால் அணைகளும் நிரம்பி உபரிநீர் கடலில் கலந்தது. மேட்டூர் அணையின் கொள்ளளவைவிட அதிகமான தண்ணீர் காவிரி ஆற்றில் பாய்ந்து கடலில் கலந்தது.\nஇப்படி கடலில் கலப்பதால் ஆற்று நீர் வீணாகிறது என்ற பேச்சும் அதிகமாக எழுந்தது. இப்படி கடலுக்கு செல்லும் நீரை தடுக்கவும், வீணாகும் இந்த தண்ணீரை சேமிக்கவும் அணைகள், தடுப்பணைகள் கட்ட வே���்டும் என்ற குரல்களும் எழுந்தன.\nகாவிரி மேலாண்மை வாரியம் இருப்பதால் அணைகள் கட்ட முடியுமா சமதளமான நமது எல்லையில் பெரிய அணைகள் கட்டுவதற்கு வாய்ப்புள்ள இடங்கள் இருக்கிறதா சமதளமான நமது எல்லையில் பெரிய அணைகள் கட்டுவதற்கு வாய்ப்புள்ள இடங்கள் இருக்கிறதா என்ற ஐயப்பாடுகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். காவிரி, தாமிரபரணி மட்டும் அல்ல எந்த ஆற்று தண்ணீரும் கடலில் கலப்பதால் வீணாகிவிடுகிறதா என்ற ஐயப்பாடுகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். காவிரி, தாமிரபரணி மட்டும் அல்ல எந்த ஆற்று தண்ணீரும் கடலில் கலப்பதால் வீணாகிவிடுகிறதா\nஇயற்கை என்பது மனிதனுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. இயற்கை தனக்காகவே எல்லாவற்றையும் உருவாக்கிக் கொண்டது. அந்த இயற்கையை அதன் தன்மை மாறாமல் நாம் பயன்படுத்திக் கொள்வது தான் சிறந்த வழி. அதுதான் சரியான போக்கும் கூட. தேவைக்கு அதிகமாக இயற்கையை நாம் உபயோகிப்பது தவறே.\nஅந்த வகையில், தேவைக்கு அதிகமாக இயற்கையாய் ஓடும் ஆற்றை தடுக்கும் விதமாக கூடுதல் அணைகளை கட்டுவதால் சில நேரங்களில் பேரிடர்களையும் சந்திக்க நேரிடும். கனமழை பெய்துகொண்டு இருக்கும்போதே அணைகளும் நிரம்பி தண்ணீர் அதிகளவு வெளியேற்றப்பட்டால் நாம் தான் பேரழிவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம்.\n2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, கேரளாவின் சமீபத்திய வெள்ள துயரம், கொள்ளிடம் பழைய இரும்பு பாலம் தகர்ந்து விழுந்தது, முக்கொம்பு அணை மதகுகளை வெள்ளம் அடித்துச்சென்றது எல்லாம் இதற்கு உதாரணம்.\nஆற்று நீரை கொஞ்சம் கூட கடலில் கலக்கவிடாமல் நமது பயன்பாட்டுக்காக முற்றிலுமாக தடுத்தால் என்னவெல்லாம் நிகழும் என்பது பற்றி பல ஆராய்ச்சிகள் கூறியுள்ளன.\nகுறிப்பாக, கடல் சுற்றுச்சூழலுக்கு பெரிய சேதம் ஏற்படும். பல்லுயிர் பெருக்கம் தடைபடும். ஆற்று நீர் கடலில் கலக்கும் பகுதியை சார்ந்துள்ள மீன் இனங்கள் அழியும்.\nஉதாரணத்துக்கு சால்மன் மீன்களை சொல்லலாம். இந்த வகை மீன்கள் கடலில் வாழ்ந்தாலும், இனப்பெருக்க காலங்களில் ஆறுகளுக்கு இடம்பெயரும். அதன் பிறகு மீண்டும் அவை கடலுக்கு திரும்பும்.\nஅப்படி இருக்கும் பட்சத்தில் ஆற்று நீர் கடலில் கலக்கும் வாய்ப்பை நாம் வழங்க மறுத்தால், அந்த மீன்களின் இனப்பெருக்கம் தடைபடும்தானே. இது அந்த ���ீன் இனத்துக்கு அழிவு பாதையை வகுத்து கொடுக்கும் அல்லவா. அதிர்ஷ்டவசமாக இந்த மீன் இனம் இந்தியாவில் இல்லை என்பது வேறு கதை.\nஇதே போல, ஆற்று நீர் கடலில் கலக்காவிட்டால், கடல்நீரின் உப்புத்தன்மை அதிகரிக்கும். ஆறுகளை நம்பி உள்ள சில பறவை இனங்களும் அழிந்துவிடும்.\nஆற்று நீர் கடலில் கலக்காவிட்டால் நிலப்பகுதியில் உள்ள உப்பு, கூடுதலான நுண்ணூட்டச்சத்துகள் போன்றவை கடலுக்கு அடித்துச்செல்லப்படாது. அந்த நுண்ணூட்டச்சத்துகளை நம்பி கடலில் பல உயிரினங்கள் உள்ளன. எனவே அவை அழிய நேரிடும்.\nஇவை எல்லாவற்றையும்விட இது நிலப்பகுதிக்கும் பேராபத்தாக முடியும். சில ஆண்டுகளுக்கு இப்படியே ஆறுகள் தடுக்கப்பட்டுவிட்டால் நிலப்பகுதியில் உப்புத்தன்மையும், அமிலத்தன்மையும் அதிகரிக்கும்.\nஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய முர்ரே ஏரியின் தண்ணீர் கடலில் கலக்கும் கூராங் பகுதியில் பிரபலமான சதுப்புநிலப் பகுதி உள்ளது. சில ஆண்டுகளாக இந்த ஏரி நீர் கடலுக்கு செல்வது தடுக்கப்பட்டு இருந்தது. இதன்காரணமாக அந்த கூராங் சதுப்பு நிலப்பகுதி கடலைவிட 5 மடங்கு உப்புத்தன்மையை அடைந்துவிட்டது.\nஅதன்பின்னரே அந்நாடு விழித்துக்கொண்டு கூராங் திட்டத்தை கைவிட்டு, வழக்கம்போல ஏரி நீர் கடலுக்கு செல்வதை அனுமதித்தது. குடிநீருக்காக கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டங்களை தொடங்கியது. ஆற்று நீர் கடலில் கலப்பதை தடுப்பதால் ஏற்படும் இழப்பைவிட, கடல்நீரை சுத்திகரித்து எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் குறைவு என்று கருதப்படுகிறது.\nஅப்படிப் பார்த்தால் காவிரி ஆற்றின் முகத்துவாரப்பகுதிகள் அனைத்தும் டெல்டா மாவட்டங்களில் உள்ளது. உப்புத்தன்மையும், அமிலத்தன்மையும் அதிகரித்தால் அங்குள்ள விவசாய நிலங்கள் என்னவாகும் என்பது விவசாயிகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.\nஎனவே ஆற்று நீர் கடலில் கலப்பது எப்போதும் வீணாகிவிடாது. இயற்கையில் வீணானது என்று எதுவும் இல்லை. இயற்கை சக்திக்கு மிஞ்சியதும் எதுவும் இல்லை. அந்த சக்தியை தடுக்காமல் நமது தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது தான் உகந்தது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/45160-today-s-mantra-purattasi-month-everyday-tell-these-simple-praises.html", "date_download": "2019-02-20T04:43:30Z", "digest": "sha1:N4REPUTDSAEXX2ZTTKSPEXFUGF2YKO7X", "length": 7428, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் - புரட்டாசி மாதம் தினமும் சொல்லுங்கள் இந்த எளிய துதிகளை | today's mantra - Purattasi month everyday tell these simple praises", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்\nதினம் ஒரு மந்திரம் - புரட்டாசி மாதம் தினமும் சொல்லுங்கள் இந்த எளிய துதிகளை\nபெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் இன்றிலிருந்து துவங்குகிறது. தினமும் திருமால் அழகனை இந்த எளிய துதி கொண்டு வணங்க சகல சம்பத்துக்களையும் பெறலாம்.\nஓம் நமோ பகவதே வாசுதேவாய\nஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம் .\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மீக கதை – கிருஷ்ணனுக்கு என்ன ஆயிற்று\nஆன்மீக செய்தி –மஹாலக்ஷ்மியின் அருள் பெற்ற மருதாணி\nதினம் ஒரு மந்திரம் – தீபத்தைப் போற்றுவோம்\nசனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக மாறிய கதை\nதினம் ஒரு மந்திரம் – நாளை கார்த்திகை மஹா தீபம். விளக்கேற்றும் போது இதை சொல்லுங்கள்\nசெல்வங்கள் சேர்க்கும் கார்த்திகை தீப வழிபாடு\nதினம் ஒரு மந்திரம் - ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ரங்கநாதாஷ்டகம்\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக��தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=67", "date_download": "2019-02-20T03:31:43Z", "digest": "sha1:6PUF2IRYKFB33SDOKOBOU5APA3FPYGHZ", "length": 14584, "nlines": 193, "source_domain": "mysixer.com", "title": "ராட்சசன்", "raw_content": "\nசீனுராமசாமி தமிழ்சினிமாவின் குருதத் - ஷாஜி\nஉதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nதிரைப்படத்துறையிலிருந்து அரசியலுக்கு வருவதாக இருந்தால், நடிகர்களுக்கு அந்த தகுதியில்லை, இல்லவே இல்லை. மாறாக, இயக்குநர்களுக்குத் தான் கொஞ்சம் அதிகமாகவே அந்தத்தகுதி இருக்கிறது. எந்தத் துறையை மையமாக வைத்து படம் இயக்கப் போகின்றோமோ, அந்த துறையில் நிறைய ஆராய்ச்சி செய்கிறார்கள், லாஜிக் Logic தவறுகள் இன்றி திரைக்கதை அமைக்கிறார்கள், பிரம்மனுக்கு நிகராகப் பொறுத்தமான கதாபாத்திரங்களைப் படைக்கின்றார்கள், ரசிகர்களுக்கு அற்புதமான பொழுதுபோக்குடன், ஒரு நல்ல விழிப்புணர்வும் ஏற்படுத்த முயல்கிறார்கள்.\nஅரசு வேலையில், அனைத்து துறைகளுக்குமான வேலைவாய்ப்பில் திரைப்பட இயக்குநர்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுக்கலாம், வயது உச்சவரம்பின்றி. கிடைக்கும் சில வருடங்களாவது, தங்கள் முழுத்திறமையையும் காட்டி விட்டு அரசாங்க சம்பாளத்தோடு நிம்மதியாக கண்ணை மூடிவிடுவார்கள், அதாவது பெரிதாக அங்கீகாரம் கிடைக்காமல் வாழ்க்கையைத் தொலைக்கும் இயக்குநர்கள்.\nராட்சசன் விமர்சனத்திற்கும் மேற்கண்ட விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்.. இருக்கிறது, நேரிடையான ஒரு சம்பந்தம்.\nசைக்கோ Psycho கொலை, அதனைக் கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரி என்று ஒரு திரைக்கதை அமைத்து, தய���ரிப்பாளர் அலுவங்களாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் - இயக்குநர் வாய்ப்புக்காக அலைந்துகொண்டிருக்கும் விஷ்ணு விஷாலுக்கு, காவல்துறையில் வாரிசு அடிப்படையில் வேலை கிடைக்கிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக அதனை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய நிர்ப்பந்தம்.\nதனது மாமா ராமதாஸ் பணியாற்றும் காவல் நிலையத்திலேயே வேலையும் கிடைக்க, தனது கதையில் நடந்த சம்பவங்களையொத்து, நிஜத்தில் சைக்கோ கொலைகள் நடக்க, அதனை மிகவும் சாதுர்யமாகத் துப்புதுலக்கி, கொலைகாரனை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பது தான் விறுவிறுப்பான ராட்சசன் படம்.\nலாஜிக் தவறுகள் இல்லாமல், அவரது புலனாய்வில் துப்புகள் துலங்குகின்றன. ஈகோ Ego பிரச்சினையால் உயரதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்காத சூழ்நிலையிலும், அவரைப் புரிந்துகொண்ட சக காவல்துறை அதிகாரிகளை வைத்து தனது கடமையில் ஜெயிக்கிறார், விஷ்ணு விஷால்.\nமிகைப்படுத்தப்படாமல், விஷ்ணு விஷாலின் மூலம் அமைக்கப்பட்ட துடிப்பான இளம் காவல் ஆய்வாளர் கதாபாத்திரமே படம் பார்க்கும் ரசிகர்களுக்குப் பெரிய உந்துதலாக அமையும் என்றால் அதுமிகையல்ல. கூடவே சூசன் ஜார்ஜ், ராமதாஸ், காளிவெங்கட் , ஜெய் ஆனந்த் என்று அனுபவமும் இளைமயும் கலந்த துடிப்பான, குறிப்பாக நம்பிக்கைதரும் காவல்துறை அதிகாரிகளாக நம் கண் முன் நடமாடுகிறார்கள்.\nவிஷ்ணுவிஷாலின் அண்ணி, வினோதினி வைத்தியநாதன், அவர்களது மகளாக வருபவர் என்று, மிகவும் இயல்பாக வந்துபோகிறார்கள்.\nஅட்டகாசமான கதாபாத்திரத்தில் அமலாபால், கிடைத்த வாய்ப்பு மிகச்சிறியதாக இருந்தாலும், அதைக் கவனிக்க வைக்கிறார். அவர் வசிப்பதாக வரும் வீடு, வி ஐ பி 1 இல் வரும் அவர் புகுந்த விடுதானே அந்த வீட்டில் அவர் வசிப்பது போல படம் எடுத்தால் வெற்றி என்கிற நம்பிக்கை, இனி கோடம்பாக்கத்தில் பரவலாகலாம்.\nஇப்படியெல்லாமா ஒரு சைக்கோ கிரைம் திரில்லர் Psycho Crime Thriller கதையை எழுத முடியும் என்று யோசித்தால், இந்த விமர்சனத்தின் முதலிரண்டு Para பாராக்களின் உண்மை விளங்கும்.\nவெறுமனே பொழுதுபோக்குப் படமாக இருந்துவிடாமல், பருவ வயது மாணவிகளுக்கு மிகப்பெரிய படிப்பினையைக் கொடுக்கும் படமாகவும் ராட்சசனை இயக்கியிருக்கிறார், ராம் குமார். மாணவிகளின் உயிரை எடுக்கும் இசையால், இந்தப்படத்திற்கு உயிரோட்டமான இசையை வழங்கியுள்ளார் ஜிப்ரன். சுவராஸ்யமான முரண், படம் பார்ப்பவர்களுக்குப் புரியும். நேர்த்தியான, பி.வி.சங்கரின் ஒளிப்பதிவும் ஷான் லோகேஷின் எடிட்டிங்கும் படத்தைத் தொய்வில்லாத அனுபவம் கொடுக்க உதவியிருக்கின்றன.\nதயாரிப்பாளர்களுக்குப் பெரிய ரட்சகனாக இருப்பான், இந்த ராட்சசன்.\nவிருது படமும் சம்பாதித்துக் கொடுக்கும் - செழியன்\nஆர்.ஜே.பாலாஜி வைச்சு செஞ்சுருக்கார் - ஜே கே ரித்திஷ்\nLKG மக்களுக்கு ஒரு பாடம் - ஐசரி.கே கணேஷ்\nநா.முத்துக்குமாருக்கு தேசியவிருது வாங்கித்தருமா பெட்டிக்கடை..\nமாயன், கணேசனின் பக்தர் தயாரிக்கும் சிவனைப் பற்றிய படம்\nகடலில், சிம்ரன்- திரிஷா செய்யப்போகும் சாகசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/09/blog-post_80.html", "date_download": "2019-02-20T03:05:33Z", "digest": "sha1:5KQBIBWETRXKTFDKUY5QKVCML75V5C5X", "length": 9918, "nlines": 89, "source_domain": "www.nisaptham.com", "title": "பூவுலகு மின்மினி இதழ் தொடர்பாக.. ~ நிசப்தம்", "raw_content": "\nபூவுலகு மின்மினி இதழ் தொடர்பாக..\nஎன்னோட பெயர் ராஜாராம், மின்மினி இதழின் பொறுப்பாசிரியர்.\nஅண்ணா, உங்க வலைபக்கத்தில் மின்மினி சந்தா செலுத்தி வரவில்லை என்றும் இதழ் நின்று விட்டது என்றால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற உங்கள் ஆதங்கத்தை புரிந்துகொண்டேன். நீங்கள் பரிந்துரை செய்ததன் மூலமாக உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்களை உணர்ந்துகொண்டேன். அண்ணா, தயவு செய்து மன்னித்துக்கொள்ளவும். சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் எங்கள் பழைய அலுவலகத்தில் உள்ள பெரும்பாலான கோப்புக்கள் தொலைந்து போய்விட்டன. இதில் சந்தா தொடர்பான விவரங்கள் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. அதைத் தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் ஏற்பட்ட சில சிக்கல்களால் மின்மினி வருவது சிறிது கால தாமதம் ஆகியது. ஆனால் பின்பு ஓரளவுக்கு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு மின்மினி தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தயவு செய்து மன்னித்துக்கொள்ளவும். சந்தா தொடர்பான விவரங்களை எனக்கு தெரியப்படுத்தினால் முகவரிகளை update செய்துவிட்டு ஏற்கனவே அனுப்பப்படாத இதழ்களையும் அனுப்பி வைக்கிறேன்.\nஇது என்னுடைய தொலைபேசி எண் - 9894310997. தயவு செய்து அழைக்கவும். உங்கள் எண் என்னிடம் இல்லை. நண்பர்களிடம் வாங்கி நான் அழைக்கிறேன் அண்ணா..\nநூல்கள், திரைப்படங்களைப் போலவே சில சஞ்��ிகைகளையும் பரிந்துரை செய்வதுண்டு. நூல்கள், திரைப்படங்கள் பற்றி பிரச்சினையில்லை. சஞ்சிகைகளைப் பரிந்துரை செய்து அவை ஒன்றிரண்டு இதழ்களுக்குப் பிறகு நின்று போனால் ‘நீங்க சொல்லி சந்தா செலுத்தினேனே’ என்று சொல்ல வைத்துவிடுகிறது. அதனால் இப்பொழுது நல்ல சஞ்சிகைகள் என்றாலும் கூட அமைதியாக இருந்து கொள்கிறேன். டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் அயல் சினிமா என்றொரு இதழ் வெளிவருகிறது. என்னையும் கூட ஆசிரியர் குழுவில் சேர்த்திருக்கிறார்கள். கை பரபரக்கிறது. இருந்தபோதிலும் ஒன்றிரண்டு இதழ்கள் வெளி வந்த பிறகு அதைப் பற்றி எழுதிக் கொள்ளலாம் என்று நினைப்பது கூட இந்த வகையிலான சங்கடங்களினால்தான்.\nஒன்றும் பிரச்சினையில்லை. சிறுபத்திரிக்கைகள் சந்திக்கும் பிரச்சினைகளை நானறிவேன். நிசப்தம் வாசிக்கிறவர்கள் அத்தனை பேரும் அந்தப் பிரச்சினைகளைப் புரிந்து வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை அல்லவா\nதங்களின் நிலைமை புரிகிறது. சந்தாதாரர்களின் விவரம் என்னிடம் கைவசம் இல்லை. நமது இந்த மின்னஞ்சல் உரையாடலை பிரசுரம் செய்கிறேன். சந்தாதாரர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளக் கூடும். தரவுகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.\n//அதனால் இப்பொழுது நல்ல சஞ்சிகைகள் என்றாலும் கூட அமைதியாக இருந்து கொள்கிறேன்.//\nஎதற்காக மணிக்கு வக்காலத்து வாங்குகிறான் என்பதற்கான விடை மேற்கூறப்பட்டுள்ள இந்த வாக்கியங்களில் புதைந்து கிடக்கிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2018/09/page/10/", "date_download": "2019-02-20T03:56:41Z", "digest": "sha1:MJ4XOZT3II27IFPIEXY27JYO7C6COZZ3", "length": 17146, "nlines": 128, "source_domain": "www.sooddram.com", "title": "September 2018 – Page 10 – Sooddram", "raw_content": "\n27 வருடங்களின் பின்னர் திறக்கப்படும் பாடசாலை\nபிரான்ஸ் நாட்டின் முன்னணி இலக்கியவாதியாகிய விக்டர் ஹிய���போ உலகமே ஏற்கத்தக்க ஒரு உண்மையினை சில வார்த்தைகளால் இவ்வாறு கூறினார். “ஒரு பாடசாலையின் கதவைத் திறப்பவர் சிறைசாலையின் கதவை மூடி விடுகின்றார்” இக்கருத்து எந்தளவு ஆழமான உண்மையாகும் என்பதனை கடந்த பல தசாப்தங்களாக நமது நாட்டிலேயே நம்மால் கண்கூடாகக் காணக்கூடியதாக இருந்தது. கடந்து சென்ற மூன்று தசாப்தங்கள் முழுவதிலும் அடிக்கடி பாடசாலைகள் மூடுவிழா காணும் அதே நேரத்தில் பல்வேறு வகையான தடுப்பு முகாம்களை பற்றியே எமக்கு அதிகம் கேட்கக் கிடைத்தது. இவற்றுள் சிறைச்சாலைகள், அகதி முகாம்கள், தற்காலிக முகாம்கள், திறந்தவெளி சிறைச்சாலைகள் ஆகியன நமது நாட்டினதும் உலகத்தினதும் முக்கிய கதைப்பொருளாக அமைந்ததை நாம் கண்டோம். (“27 வருடங்களின் பின்னர் திறக்கப்படும் பாடசாலை” தொடர்ந்து வாசிக்க…)\nதண்ணீர்ப் பஞ்சமே மிகப்பெரிய பிசாசு\nஉலகிலேயே தண்ணீரில்லாத முதல் நகரமாக தென்னாபிரிக்காவின் கேப்டவுண் மாறிக் கொண்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கேப் டவுண் கடுமையான வறட்சியில் – நீர்ப்பஞ்சத்தில் – சிக்கித்தவிக்கிறது. இங்கே மூன்று ஆண்டுகளாக மழை வீழ்ச்சியில்லை. இதனால் தண்ணீருக்கான கலவரங்கள் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. தற்போது தண்ணீரைப் பெறுவதற்காக நீர் விநியோக அட்டை அமூல்படுத்தப்படுகிறது. இதில் ஒரு குடும்பத்துக்கு 50 லீற்றர் தண்ணீரே கிடைக்கும். அதற்குள்தான் குளியல், குடிநீர்த்தேவை, சுத்தமாக்கல், ஆடை கழுவுதல் உள்ளிட்ட அனைத்தும். (இதைப்படிக்கும்போது யாழ்ப்பாணத்திலுள்ள மெலிஞ்சிமுனை உள்ளிட்ட பல தீவுப்பகுதிக் கிராமங்களின் காட்சி உங்களுக்கு மனதில் விரியலாம்). (“தண்ணீர்ப் பஞ்சமே மிகப்பெரிய பிசாசு” தொடர்ந்து வாசிக்க…)\nஒரு நாட்டின் மீது, இனக் குழுமத்தின் மீது, போர் தொடுப்பதற்கு முன்னதாக, மெல்லமெல்ல ஏனைய மக்கள் மத்தியில், அதற்கான காரணத்தை விதைத்து வருவது, உலக அரசியலுக்குப் புதிதல்ல. முஸ்லிம் விரோத சக்திகள், ஓரிரு முஸ்லிம் நாடுகளில், உயிராபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லியும் பயங்கரவாதிகள் நிலைகொண்டுள்ளனர் எனக் கூறியும் கொடுங்கோல் ஆட்சி நடப்பதாகச் சித்திரித்தும், அந்நாடுகள் மீது போர் தொடுத்து, உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தி, அந்நாட���களைச் சின்னாபின்னமாக்கியதற்கு, நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. (“‘முஸ்லிம்களிடம் ஆயுதம்’: கரடிவிடுதல்” தொடர்ந்து வாசிக்க…)\n‘பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்’ உதயம்\nஅரசியல் தொழிற்சங்க பேதமின்றி இணைவோம்\nமக்கள் தொழிலாளர் சங்கம் அழைப்பில் நேற்று (01-09-2018) இடம் பெற்ற மக்கள் சார்பான கூட்டு ஒப்பந்தம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற பொதுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது ‘பெருந்தோட்டத் தொழிலாளர் உரிமை சம்மேளனம்’ (Plantation Labour Rights Confederation) என்ற பொது அமைப்பு தாபிக்கப்பட்டது. இந்த அமைப்பின் ஆரம்ப கட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக கலந்துரையாடலுக்கு சமூகமளித்திருந்த ஏழு அமைப்புகளின் பிரதிநிதிகளையும் மூன்று தனிநபர்களையும் உள்ளடக்கிய 11 பேர் கொண்ட முன் தயாரிப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் பின் வரும் நபர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர்.\n(“‘பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்’ உதயம்” தொடர்ந்து வாசிக்க…)\nபுலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part3)\nஇதேவேளை கடலையும் காட்டுப்பகுதியையும் மெல்லமெல்ல தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா ராணுவம் கொண்டுவந்தது. படைத்தரப்பு மன்னாரிலிருந்து நடவடிக்கையை மேற்கொண்டு வன்னி மேற்கின் காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும் முதலில் கைப்பற்றியது. ராணுவரீதியில் புலிகளின் ஆயுதமும் கவசமும் கடலும் காடுமே. மறுபுறத்தில் மக்கள். படைத்தரப்பின் போர் உத்தியாகக் காட்டையும் கடலையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளைப் பாதுகாப்பற்ற வெளிக்குள் தள்ளிவிட்டனர். இதனால் புலிகள் சனங்களை அரணாகப் பயன்படுத்தத் தொடங்கினர். புலிகளின் அழிவு என்பது இது போன்ற ஏனைய பல தவறான நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் சனங்களைக் கட்டாயப்படுத்திப் போருக்கு இழுத்ததன் மூலம் மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சனங்களுக்கும் புலிகளுக்குமான முரண் ஒரு கட்டத்தில் உச்சநிலைக்குப் போய்விட்டது.\n(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part3)” தொடர்ந்து வாசிக்க…)\nஅடையாள அட்டை கட்டணம் உயர்வு\nதேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போரிடம் அறவிடப்படவுள்ள கட்டணம், இன்று (01) முதல், அதிகரிக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம், 15 வயதைப் பூர்த���திஜ செய்தவர்கள், அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, இன்று முதல் 100 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்று, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.\n(“அடையாள அட்டை கட்டணம் உயர்வு” தொடர்ந்து வாசிக்க…)\nஇராணுவத்தினருடன் ஒன்றாக அமர்ந்து பேசுவதால், தமிழர் தரப்பின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் நியாயங்கள் அர்த்தமிழந்து போய் விடுமா இது, முக்கியமானதொரு கேள்வியாக இப்போது மேலெழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி எழுந்திருப்பதற்குக் காரணம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அண்மையில் வெளியிட்டிருந்த கேள்வி – பதில் வடிவிலான அறிக்கை ஆகும்.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2010/11/thiruvooral.html", "date_download": "2019-02-20T03:16:45Z", "digest": "sha1:JZWSVVBBZHQ423ZOI5C3W35QSVR7XOCY", "length": 30457, "nlines": 337, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nதிருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்\nபண் வியாழக் குறிஞ்சி - முதல் திருமுறை\nபாடல் எண் : 1\nமாறி லவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று\nநீறெழ வெய்தவெங்கள் நிமல னிடம்வினவில்\nதேற லிரும்பொழிலுந் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த\nஊற லமர்ந்தபிரா னொலியார்கழ லுள்குதுமே.\nதமக்கு ��ப்பாரில்லாத வலிய அவுணர்களின் அரணங்களாக விளங்கிய முப்புரங்களை மறையுமாறு முற்காலத்தில் ஒரு வெங்கணையால் நீறுபடச் செய்தழித்த எங்கள் நிமலன் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள இடம், யாதென வினவில், தேன் நிறைந்த பெரிய பொழில்களும், விளங்கிய செங்கயல்கள் பாயும் வயல்களும், சூழ்ந்துள்ள திருவூறலாகும். அப்பெருமானுடைய ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளை நாம் தியானிப்போம்.\nதிரிபுரம் எரித்த சிவபெருமான் இடம் யாதென்று வினாவினால், அது திருஊறலாம்; அங்கு எழுந்தருளியுள்ள இறைவன் கழலைத் தியானிப்போம் என்கின்றது. அரணம் - கோட்டை. தேறல் - தேன்.\nபாடல் எண் : 2\nமத்த மதக்கரியை மலையான்மக ளஞ்சவன்று கையால்\nமெத்த வுரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்\nதொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலநாளுந் நயனம்\nஒத்தல ருங்கழனித் திருவூறலை யுள்குதுமே.\nமதம் பொருந்திய பெரிய தலையையுடைய யானையை மலைமகள் அஞ்ச, முற்காலத்தில் தன் கைகளால் மெல்ல உரித்த எங்கள் விமலனாகிய சிவபெருமான் விரும்பும் இடம் யாதென வினவில், பூங்கொத்துக்கள் விரிந்துள்ள பொழில்கள் சூழ்ந்ததும், வயல்களில் நாள்தோறும் முளைத்து விளங்கிய நீல மலர்கள் மங்கையரின் கண்களையொத்து மலரும் வயல்வளங்களை உடையதுமான திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.\nயானையை உரித்த இறைவன் விரும்பும் இடம் ஊறல்; அதனை உள்குவோம் என்கின்றது. மெத்த - மிக. தொத்து - கொத்து. நயனம் - கண்.\nபாடல் எண் : 3\nஏன மருப்பினொடு மெழிலாமையும் பூண்டழகார் நன்றும்\nகானமர் மான்மறிக்கைக் கடவுள் கருதுமிடம்\nவான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை\nஊன மறுத்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.\nபன்றிக் கொம்புகளோடு ஆமையோட்டையும் அணிகலனாக அழகுறப் பூண்டு, நல்ல காட்டில் வாழும் மான்கன்றைத் தன் கையில் ஏந்தியுள்ள கடவுளாகிய சிவபெருமான் விரும்புமிடம், வானத்தின் கண் உள்ள மதி தோயுமாறு வளர்ந்துள்ள சோலைகளால் அழகுறச் சூழப்பட்டு நமது பிறவிப் பிணியைப் போக்க வல்லவனாய்ச் சிவபிரான் எழுந்தருளிய திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.\nபன்றிக் கொம்பு, ஆமையோடு இவற்றை அணிந்து மான் ஏந்திய கடவுள் இடம் ஊறல்; அதனைத் தியானிப்போம் என்கின்றது. ஏனம் - பன்றி. எழில் - அழகு. மான்மறி - மான்குட்டி. ஊனம் - குறை.\nபாடல் எண் : 4\nநெய்யணி மூவி��ைவே னிறைவெண்மழு வும்மனலு மன்று\nகையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவில்\nமையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை\nஉய்யும் வகைபுரிந்தான் றிருவூறலை யுள்குதுமே.\nநெய் பூசப்பெற்ற மூவிலை வேல், ஒளிநிறைந்த வெண்மழு, அனல் ஆகியவற்றைத் தன் கைகளில் அணியும் கோட்பாட்டினை உடைய கடவுள் விரும்பும் இடம் யாதென வினவுவீராயின், மை பூசப் பெற்ற கண்களையுடைய மடவார் பலர் வந்து வழிபட நிலையாகத் தங்கி, நாம் உய்யும் வகையில் எழுந்தருளி அருள் புரியும் திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.\nதிரிசூலம், மழு, அனல் இவற்றைக் கையில் ஏந்திய கடவுள் இடம் திருஊறல் என்கின்றது. நெய்யணி - நெய் பூசப்பெற்ற. ஆயுதங்கள் துருப்பிடிக்காவாறு நெய் பூசிவைத்தல் மரபு. உய்யும் வகை - துன்பத்தினின்று ஈடேறும் வகை.\nபாடல் எண் : 5\nஎண்டிசை யோர்மகிழ வெழின்மாலையும் போனகமும் பண்டு\nசண்டி தொழவளித்தான் அவன்றாழு மிடம்வினவில்\nகொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை\nஉண்டபி ரானமருந் திருவூறலை யுள்குதுமே.\nஎட்டுத் திசைகளில் உள்ளாரும் கண்டு மகிழுமாறு தன்னைத் தொழுத சண்டீசர்க்கு அழகிய மாலை, உணவு முதலியவற்றை முற்காலத்தே அளித்தருளியவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில், மேகங்கள் தங்கும் பொழில்களும், குளிர்ந்த பொய்கைகளும் சூழ்ந்து விளங்கும் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.\nதான் சாத்திய மாலையும் உண்ட உணவும், சண்டே சுரர்க்கு அருள் செய்தவன் இடம் திருஊறல் என்கின்றது போனகம் - உணவு. சண்டி - சண்டேசுவரர். கொண்டல்கள் - மேகங்கள்.\nபாடல் எண் : 8\nகறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி\nமறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தா னிடம்வினவில்\nசெறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளு மெய்யுந்நெரிய வன்று\nஒறுத்தருள் செய்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.\nசினம் பொருந்திய மனத்தோடு கூடிய கொடிய காலன் தம் வாழ்நாளைக் கவரவந்து அடைதலைக் கண்டு கலங்கி மயங்கிய மார்க்கண்டேயனுக்கு அருள் புரிந்தவனும், தன்னை மதியாது சினந்து வந்த வாள்வல்ல இராவணனின் தலை, தோள், உடல் ஆகியனவற்றை முற்காலத்தில் நெரித்து அருள் செய்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில் தி��ுவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.\nமார்க்கண்டேயற்கு அருள்செய்த இறைவன் இடம் திருஊறல் என்கின்றது. கறுத்த - கோபித்த. மறுக்குறும் - மயங்கிய. மாணி - பிரமசாரியாகிய மார்க்கண்டன். செறுத்து - கோபித்து. அரக்கன் என்றது இராவணனை. ஒறுத்து - தண்டித்து.\nபாடல் எண் : 9\nநீரின் மிசைத்துயின்றோ னிறைநான் முகனுமறியா தன்று\nதேரும் வகை நிமிர்ந்தான் அவன்சேரு மிடம்வினவில்\nபாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்\nஊரு மரவசைத்தான் றிருவூறலை யுள்குதுமே.\nகடல்நீரின் மேல் துயில் கொள்வோனாகிய திருமாலும் ஞானத்தினால் நிறைவுபெற்ற நான்முகனும் அறிய முடியாமல் தேடி ஆராயுமாறு நிமிர்ந்து நின்றவனும், மண்ணுலகில் அடியவர் பலரும் வந்து வணங்க மகிழ்ந்து ஊரும் பாம்பினை இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாமும் உள்குவோமாக.\nஅயனும் மாலும் அறியாத வண்ணம் அக்கினி மலையாய் நிமிர்ந்தவன் இடம் திருஊறல் என்கின்றது. நீரின் மிசைத் துயின்றோன் - திருமால். தேரும் வகை - ஆராயும் வகை.\nபாடல் எண் : 10\nபொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர்\nஎன்னு மிவர்க்கருளா வீசனிடம் வினவில்\nதென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை\nஉன்ன வினைகெடுப்பான் றிருவூறலை யுள்குதுமே.\nபொன்போன்ற மஞ்சட் காவியுடை அணிந்த புத்தர்கள், புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பவர்கள் ஆகிய அறியாமையை உடைய சமண் குண்டர்கள் என்னும் இவர்கட்கு அருள் புரியாதவனும், தன்னை நினைவார்களின் வினைகளைக் கெடுப்பவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் வண்டு இனங்கள் தென்னென்ற ஓசையோடு செறிந்த பொழில்கள் சூழ்ந்த அழகிய திருவூறலாகும். அதனை நாமும் நினைவோமாக.\nபுத்தருக்கும் சமணருக்கும் அருள்செய்த ஈசன் இடம் திருஊறல் என்கின்றது. பொன்னியல் சீவரத்தார் - பொன் போன்ற நிறத்தினையுடைய உடை அணிந்தவர்கள். புளித் தட்டையர் - புளித்த நீரோடு கூடிய பழஞ்சோற்றைத் தட்டில் இட்டு உண்பவர், தென்என: ஒலிக்குறிப்பு, தன்னை உன்ன வினைகெடுப்பான் - தன்னைத் தியானிப்பவர்களின் இரு வினையைக் கெடுப்பவன்.\nபாடல் எண் : 11\nகோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச\nஓடு புனல்சடைமேற் கரந்தான் றிருவூறல்\nநாட லரும்புகழான் மிக���ஞானசம் பந்தன்சொன்ன நல்ல\nபாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத் திருப்பாரே.\nசெங்காந்தட் செடிகள் நிறைந்த பெரிய புதர்கள் விளங்குவதும் கொடிகள் கட்டிய மாட வீடுகளைக் கொண்டதுமான கொச்சையம்பதிக்குத் தலைவனும், பெருகிவரும் கங்கையைச் சடைமிசைக் கரந்தவனுமாகிய சிவபிரானது திருவூறலைப் பற்றி நாடற் கரிய புகழால் மிக்க ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் பரலோகத்திருப்பர்.\nதிருஊறலைப் பற்றிய பாடல் பத்தையும் வல்லவர் பரலோகத்து இருப்பார் என்கின்றது. கோடல் - செங்காந்தள். இரும் புறவில் - பெரிய காடுகளை உடைய. நாடல் அரும் - பிறரால் தேடற்கரிய.\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nதக்கோலம் வாக்காளர் பட்டியல், 2011\nதக்கோலத்தில் நடந்த யுத்தத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?page=3", "date_download": "2019-02-20T03:28:37Z", "digest": "sha1:BNI7TEGDCUJF72RSF6VMTXRMA4NC77US", "length": 8132, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விவசாயம் | Virakesari.lk", "raw_content": "\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nஇந்திய அரசு உதவியுடன் மட்டக்களப்பில் 20 ஆயிரம் வீடுகள்\nஇந்திய அரசின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 20ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nகமநல காப்புறுதி ச��ை அலுவலகம் இன்று கிளிநொச்சியில் திறப்பு\nகிளிநொச்சி பழையய மாவட்ட செயலக வளாகத்தில் விவசாய அமைச்சின் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அலுவலகம் இன்று கிளிநொச்...\nஇரண்டாம் காலண்டில் பொருளாதாரம் 3.7 வீதமாக உயர்வு\nநாட்டின் பொருளாதாரம் இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 3.7 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது என தெரிவித்த தொகை மதிப்பு புள்...\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறையில் அதிகளவான பிரச்சினைகள் - அங்கஜன்\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறையில் அதிகளவான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனால்தான் அரசு எனக்கு இப் பதவியை தந...\nவரட்சி காரணமாக வவுனியாவில் 13 ஆயிரத்து 405 விவசாய கூலித் தொழிலாளர்கள் பாதிப்பு\nவவுனியாவில் ஏற்பட்ட வரட்சி நிலை காரணமாக 13 ஆயிரத்து 405 விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கூலித் தொழில் செய்வோர் பாதிப்படைந்த...\nகொள்வனவு செய்யும் நெல்லுக்கான வில‍ை அதிகரிப்பு\nவிவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான விலையினை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவுக் குழு அனுமதி வழங்கியுள்ளத...\nவிவசாய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நீர்ப்பாசனத்துறையில் பாரிய மாற்றங்கள் :ஜனாதிபதி\nநமது நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான சரியான பாதை விவசாயமே ஆகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nயானை தாக்கி இருவர் காயம்\nஅம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பட்டிமேடு பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி இருவர் படுகாயம...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வறட்சியினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உணவு உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருப்பத...\nமகாவலி கங்கை மணல் அகழ்வு ; 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு\nமகாவலி கங்கையில் மணல் அகழ்வால் திருகோணமலை சேருவில மூதூர் போன்ற பிரதேச செயலக பிரிவில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்க...\nகாணாமல்போன 2 வயது குழந்தையை தேடும் பணி தீவிரம்\nஉருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nதாய்லாந்தின் புதிய அரசருக்கு புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு\nநரமானே ஸ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=106755&name=Kannan", "date_download": "2019-02-20T04:25:17Z", "digest": "sha1:J4YYD6PUA2I763UTUYODZKGSS3M3IPYA", "length": 12247, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Kannan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Kannan அவரது கருத்துக்கள்\nKannan : கருத்துக்கள் ( 10 )\nஅரசியல் அரசியலை தொடர்ந்து டுவிட்டரிலும் இணைந்தார் பிரியங்கா\nகான் கிராஸ் கட்சிசுக்கு ஓட்டு போடுபவர்கள் சோற்றால் அடித்த முட்டாள்கள். 12-பிப்-2019 02:00:02 IST\nபொது ஆசியாவிலேயே மிகப்பெரியது சென்ட்ரல் மெட்ரோ நிலையம்\nஆமாம். திருட்டு ரயில் குடும்பம் ஆட்சியின் சொத்து இந்த சேரிகள் 12-பிப்-2019 01:55:38 IST\nஅரசியல் மெகா கூட்டணி அமைந்தால் பா.ஜ.,வுக்கு... பின்னடைவு கருத்து கணிப்புகளால் அரசியலில் பரபரப்பு\nஎங்களுக்கு வேண்டியது சாராயமும் பிரியாணியும் தான். சாராயத்தை குடித்துவிட்டு, பிரியாணியை சாப்பிட்டுவிட்டு சன் டிவி பாப்போம் ...மோடியின் நல்லாட்சி தேவையில்லை 28-ஜன-2019 00:17:30 IST\nபொது \" உய்வில்லை எய்ம்ஸ் கொன்ற மகற்கு\"- எய்ம்ஸ் குறித்து தலைவர்கள் கருத்து\nஜெட்லீ திருட்டு ரயில் ஏறி வரவில்லையே . அவர் படித்தவர். ஐம்பது ஆயிரம் கோடி திருடி சம்பாதிக்கவில்லை. 27-ஜன-2019 16:31:05 IST\nபொது \" உய்வில்லை எய்ம்ஸ் கொன்ற மகற்கு\"- எய்ம்ஸ் குறித்து தலைவர்கள் கருத்து\nஸ்டாலின் உடம்பு சரியில்லை என்றல் சிங்கப்பூர் செல்வார். ஆனால் உடம்பு சரியில்லாத தமிசன் சன் டிவி பார்ப்பான். வாழ்க திருடர்கள் முன்னேற்ற கழகம் 27-ஜன-2019 13:10:34 IST\nபொது \" உய்வில்லை எய்ம்ஸ் கொன்ற மகற்கு\"- எய்ம்ஸ் குறித்து தலைவர்கள் கருத்து\nபோய் சன் டிவி பார் 27-ஜன-2019 12:40:31 IST\nஅரசியல் அரசின் திட்டங்களை விளக்கி 7.5 கோடி பேருக்கு மோடி கடிதம்\nஇல்லை ஸ்டாலின் கொடுப்பார் 26-ஜன-2019 17:56:50 IST\nஅரசியல் அரசின் திட்டங்களை விளக்கி 7.5 கோடி பேருக்கு மோடி கடிதம்\nதிருட்டு ரயிலில் வந்தவர்கள் எவ்வளவு கோடி சொத்து வைத்துஉள்ளார்கள் 26-ஜன-2019 17:55:45 IST\nஅரசியல் அரசின் திட்டங்களை விளக்கி 7.5 கோடி பேருக்கு மோடி கடிதம்\nஉன்னை போல் உள்ள முட்டாள்களால் தன மாறன் மட்டும் இருபத்தி மூன்று ஆயிரம் கோடி மிக்க டிவி வைத்துஇருக்கின்றார்கள். திருட்டு ரயிலில் வந்தவர்கள் உழைத்து சம்மதித்தார்கள்.... போட 26-ஜன-2019 17:51:58 IST\nஅரசியல் அரசின் திட்டங்களை விளக்கி 7.5 கோடி பேருக்கு மோடி கடிதம்\nமாறன் இருபத்தி மூன்று ஆயிரம் கோடி டிவி வைத்து இருக்கிறான் . உன்னை போல் உள்ள முட்டாள்களால் தான் அவன் அப்படி ஆனா��் 26-ஜன-2019 17:46:47 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2016/11/6000.html", "date_download": "2019-02-20T02:45:46Z", "digest": "sha1:QLYLDPHPPFZBH2KBERC66AEBADHN6KJ6", "length": 7964, "nlines": 132, "source_domain": "www.kalvinews.com", "title": "ரூ.6000 கோடி கருப்பு பணத்தை அரசிடம் ஒப்படைத்த குஜராத் வைர வியாபாரி ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » ரூ.6000 கோடி கருப்பு பணத்தை அரசிடம் ஒப்படைத்த குஜராத் வைர வியாபாரி\nரூ.6000 கோடி கருப்பு பணத்தை அரசிடம் ஒப்படைத்த குஜராத் வைர வியாபாரி\nகருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பிறகு வங்கிகள் மீண்டும் செயல்பட துவங்கியதில் இருந்து பழைய ரூபாய் தாள்களை மாற்றி புதிய ரூபாய் தாள்களை பெற மக்கள் வங்கிகளில் அலை மோதினர். வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாமல் பணம் பதுக்கி வைத்திருந்த நபர்கள் அரசிடம் சிக்கி வருகிறார்கள்.\nநோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ளலாம், தேவையான பணத்தினை ஏடிஎம் மையத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ள போதிலும், ஏடிஎம் மையங்களில் போதிய பணம் இல்லை.\nஇதனால் மக்கள் அனைவரும் 100 ரூபாய் நோட்டுகளுக்காக வரிசையில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர்.இன்று முதல் சென்னை ஏ.டி.எம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கிடைக்க தொடங்கின.\nகுஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாத சுமார் 6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்துள்ளார்.\nஇந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் தன்னிடம் இருந்த ரூ.6000 கோடியை அரசிடம் அப்படியே ஒப்படைத்துள்ளார்.\nஇந்த தொகைக்கான வட்டி ரூ.1800 கோடி. வரியின் மீது 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்பதால் மேலும் ரூ.3600 கோடி வரி செலுத்த வேண்டும். அதன்படி ஒட்டுமொத்தமாக ரூ.5400 கோடி வரிபிடித்தம் செய்யப்பட உள்ளது. லால்ஜிபாய்க்கு ரூ.600 கோடி மட்டுமே மிஞ்சும்.\nதாமாக முன்வந்து ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத���திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/02/12180714/1025263/Andhra-Pradesh-Cemmarakkattaikal-Smuggling-Lorry.vpf", "date_download": "2019-02-20T04:04:21Z", "digest": "sha1:MYHBNHFLRV4IDVSDWLLEH3GJVOXNWKDR", "length": 9419, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "செம்மரக்கட்டைகள் கடத்தல் - லாரி ஓட்டுநர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசெம்மரக்கட்டைகள் கடத்தல் - லாரி ஓட்டுநர் கைது\nமாற்றம் : பிப்ரவரி 12, 2019, 06:16 PM\nஆந்திர மாநிலம் சித்தூர் அருகே செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த லாரி ஓட்டுநரை சித்தூர் போலீசார் கைது செய்தனர்.\nஆந்திர மாநிலம் சித்தூர் அருகே செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த லாரி ஓட்டுநரை சித்தூர் போலீசார் கைது செய்தனர். பாக்லா அருகில் சித்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு லாரி நிற்காமல் வேகமாக சென்றது. இதனையடுத்து போலீசார் அந்த லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது அந்த லாரியில் சுமார் 2 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து லாரி ஓட்டுநர் பிரபுவை கைது செய்த போலீசார் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஓட்டுநர் பிரபு வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.\nகாற்று, குளிரை மட்டுமே தந்த 'பெய்ட்டி'\nஆந்திராவுக்கு திசை மாறியதால் நிம்மதி சென்னையை குறிவைத்த பெய்ட்டி புயல் திசை மாறியதால் மற்றொரு புயல், மழை பாதிப்பிலிருந்து தமிழகம் தப்பியுள்ளது.\nகார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி\nஆந்திர மாநிலம், திருப்பதி அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியரை மரத்தில் கட்டிவைத்து அடித்த பொதுமக்கள் அடித்துள்ளனர்.\nதேசிய அளவில் ஒரே அவசர உதவி எண் '112'\nபோலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் என பல்வேறு அவசர தேவைகளுக்கு வெவ்வேறு உதவி எண்கள் நடைமுறையில் உள்ளன.\n4 அவசர சட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 12 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\n\"ராணுவத்திற்கு பிரதமர் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்\" - நிர்மலா சீதாராமன் தகவல்\nபாகிஸ்தான் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க, பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு : இந்தியா முழுவதும் நடைபயணம் செய்யும் டெல்லி இளைஞர்\nபெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி டெல்லியை சேர்ந்த ஆஷிஷ் ஷர்மா என்ற இளைஞர் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.\nமின்மயமாக்கப்பட்ட டீசல் என்ஜின் ஓட்டம்: வாரணாசியில் பிரதமர் தொடங்கி வைத்தார்\nதமது சொந்த தொகுதியான வாரணாசியில், பிரதமர் மோடி ப​ல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/215160-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/?do=email&comment=1332112", "date_download": "2019-02-20T04:07:29Z", "digest": "sha1:5RS6AVLVBADZFWBG55YY47PEKXORDWYR", "length": 4378, "nlines": 110, "source_domain": "yarl.com", "title": "Email this page ( ஒரு வருடத்தின் பின்னர் காணிகளுக்கு விடிவு- முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி!! ) - கருத்துக்களம்", "raw_content": "\nஒரு வருடத்தின் பின்னர் காணிகளுக்கு விடிவு- முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி\nI thought you might be interested in looking at ஒரு வருடத்தின் பின்னர் காணிகளுக்கு விடிவு- முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி\nI thought you might be interested in looking at ஒரு வருடத்தின் பின்னர் காணிகளுக்கு விடிவு- முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி\nஒரு வருடத்தின் பின்னர் காணிகளுக்கு விடிவு- முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:26:22Z", "digest": "sha1:UR5KEJXYXFNOEHQ7SMU4EWDG3QHHOPV4", "length": 11422, "nlines": 180, "source_domain": "globaltamilnews.net", "title": "இளஞ்செழியன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை சந்தேகநபர்களின் பிணையினை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை – சந்தேக நபர்களுக்கு நிபந்தனையுடனான பிணை\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை அலுவலக முன்னாள் கணக்காளருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை\nகொலை குற்றத்திற்காக இரு இராணுவ வீரர்களுக்கு திருகோணமலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுடன் உணர்வுபூர்வமான சந்திப்பு\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மொகமட் கேசாப் யாழ்ப்பாணம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘புரிந்துணர்வுகள் எமக்குள் தேவை. அதனை நீங்கள் செயலில் காட்டி உள்ளீர்கள்’ – ஆனந்த வீரசேகர தேரர் நீதிபதி மா. இளஞ்செழியனிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேல் நீதிப��ியின் மெய் பாதுகாவலரின் இறுதிசடங்கு புதன்கிழமை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅமைதிக்குப் பேரிடியாக மாறியிருக்கும் யாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – பி.மாணிக்கவாசகம்\nநல்லூர் கோவிலடியில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி...\nஇளஞ்செழியன் பயணம்செய்த வேளை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை ஜனாதிபதி உத்தரவு\nயாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் பயணம்செய்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் துப்பாக்கி சூடு. இலக்கு நீதிபதி இளஞ்செழியனா வீதியில் நின்ற இளைஞனா \nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – தன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமாகவே கருதுவதாக மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் கொம்படி விமான ஏவுகணை தாக்குதல் வழக்கில் எதிரி விடுதலை – யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு\nயாழ்குடாநாட்டின் கொம்படி பகுதியில் விமானப்படை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅளவெட்டி வாள்வெட்டு வழக்கு – குழுத் தலைவன் கனியின் மேன் முறையீட்டு மனு தள்ளுபடி\nஅளவெட்டி வாள்வெட்டு குழுத் தலைவன் கனியின் மேன் முறையீட்டு...\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்க��ணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=68", "date_download": "2019-02-20T02:48:56Z", "digest": "sha1:XHPYPB6IAAZWWWWYE5VV33EIKAS5G26Z", "length": 20207, "nlines": 198, "source_domain": "mysixer.com", "title": "நோட்டா", "raw_content": "\nசீனுராமசாமி தமிழ்சினிமாவின் குருதத் - ஷாஜி\nஉதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஜோதிடங்களை நம்பாத மு.கருணாநிதி, அதாவது பொதுவெளியில் ஜோதிடங்களை நம்பாத முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, எந்த விதமான பரிகாரங்களையும் தேடிக்கொள்ளாமல், ஏற்ற இறக்கங்களைத் தானே சந்தித்து, தனது தள்ளாத வயதிலும் முதல்வராகவே இருந்துகொண்டு, தனது மகன் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியை ஒரு கானல் நீராகவே வைத்திருந்து மறைந்தும் விட்டார். குறைந்தபட்சம் தனது 50களில் முதலமைச்சராக ஆகும் வாய்ப்பு இருந்தும், சந்தர்ப்பம் வரட்டும் என்று இன்று இலவுகாத்த கிளி என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார் , மு.க.ஸ்டாலின்.\nஜோதிடங்கள் பரிகாரங்களில் நம்பிக்கை கொண்ட வாழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, தனக்கென்று ஒரு நேரடி வாரிசு இல்லாத நிலையில், அந்த வாரிசை முதல்வராக்கி அழகு பார்க்காமால் மறைந்துவிட்டார்.\nசரி, அந்த இரண்டு தலைவர்கள் மறைந்த நிலையில், காலாகாலத்தில் அரசியலுக்கு வராமல், தங்களது ரிடையர்மெண்ட் வாழ்க்கையை அதிகார போதையுடன் கழிக்க ஆசைப்பட்டு, முதல்வர் கனவில் இன்று சில மூத்த நடிகர்கள். அட நாமளும் கோதாவில் குதித்துப் பார்ப்போமே என்கிற நப்பாசையில் மேலும் பல இளம் நடிகர்கள்.\nஇவர்களெல்லாம், தமிழக முதலமைச்சர் என்கிற கதாபாத்திரத்தை ஏற்றுத் திரைப்படங்களில் கூட நடிக்கத் தயங்கிய அல்லது பயந்த நிலையில், திரைப்படத்தில் தான் என்றாலும், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார் பாரு, விஜய் தேவரகொன்டா, முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கும் தமிழக நடிகர்கள் சில நாட்கள் தூக்கத்தைத் தொலைக்கப்போவது உறுதி.\nமணிவண்ணன் , சத்யராஜ் கூட்டணியில் உருவான அரசியல் நையாண்டி படங்களை விடச் சிறப்பாக அதே வகையான படங்களை எடுக்க, அந்த மணிவண்ணன் தான் பிறந்து வரவேண்டும் என்றாலும், அவரது தளபதி சத்யராஜ் இந்தப்படத்தில் இருப்பதால், நோட்டாவும் நோட்டபளான படமாக ஆகிப்போகிறது.\nDrunk and Drive Case இல் அதாவது குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றத்திற்காக கைது செய்யப்படவேண்டும் என்கிற நொடியில், கைவிலங்குக்குப் பதிலாக, முதலமைச்சராக்க் கையெழுத்துப் போடும் வாய்ப்பு வருகிறது, விஜய் தேவரகொன்டாவிற்கு. அட, இது நம்ம லிஸ்டுலயே இல்லையே என்று நிமிர்ந்து உட்கார்ந்து பட்த்திற்குள் நுழைந்து விடுகிறோம், நாம்.\nவிளையாட்டுத்தனமாகப் பதவியேற்றாலும், விவரமான முதலமைச்சராகத் தொடர நினைக்கும் நாயகனுக்கு, நிரந்தரமாகத் தான் தான் முதல்வராக இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற அப்பாவால் வில்லங்கம் வருகிறது. அதனை எப்படி முறியடித்து, முதல்வராகவே நீடிக்கிறார் என்பது விறுவிறுப்பான நோட்டா.\nஇந்த மாதிரி ஒரு இளமையான, துடிப்புள்ள, ஆக்கப்பூர்வமான முதலமைச்சர் நமக்குக் கிடைக்க மாட்டாரா என்று கிடைக்கும் ஒரு சில காட்சிகளில் நிரூபித்து விடுகிறார், விஜய் தேவரகொன்டா. அவருக்குப் பக்கத்துணையாக மூத்த பத்திரிக்கையாளராக வந்து, பீஷ்மர் போல வழி நடத்துகிறார், சத்யராஜ். சினிமா ஒப்பனைகளின்றி பொதுவெளியில் வந்துபோவது போன்ற இயல்பான கதாபாத்திரத்தில் சத்யராஜ் ஜொலிக்கிறார்.\nநாசர், கேட்கவே வேண்டாம், கருணாநிதி பாதி ஜெயல்லிதா மீதி என்று கலந்து செய்த கலவையாக மிரட்டியிருக்கிறார். எதிர்க்கட்சி சஞ்சனா நடராஜன், முதலமைச்சருக்கு நிழலாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nபெய்யும் மழை நீரைச் சேமித்து வைக்கமுடியாமல் , விவசாயம் பொய்த்துப் போய் தினம் தின���் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள், கழிப்பறை வசதியில்லாத பள்ளிக்கூடங்கள், பட்டினியாக உறங்கச் செல்லும் 60% மக்கள், பயணித்தாலே, பெண்களுக்கு அபார்ஷனும்,. பைக்கில் போகும் ஆண்களைக் காயடித்தும் விடும் தரமில்லாத சாலைகள் இன்னும் இத்யாதி இத்யாதி கண்றாவிகள், இதற்கெல்லாம் செலவழிக்கப்பட வேண்டிய பணம் சுரண்டப்பட்டு கோடி கோடியாக வெளி நாட்டு வங்கிகளில், பினாமிகள் மூலமாக அந்தந்த நாட்டு பிச்சைக்காரர்கள் பெயர்களில்.\nகடவுள் நம்பிக்கையோ, வேறு பல விஷயங்களோ அல்ல, மூட நம்பிக்கைகளிலேயே பெரிய மூட நம்பிக்கை, உன் சொத்தையும் நீ சம்பாதித்த பணத்தையும் சாகும் போது கூடவே கொண்டு போவோம் என்று நினைத்தே வாழ்கிறாய் பார், அதுதான் என்பது, ஈ.வெ.ராவுக்கே தெரியாமல் போன படிப்பினை. அதனை, குறைந்த பட்சம் தமிழ்த்திரைப்பட இயக்குநர்களாவது உணர்த்திக் கொண்டிருப்பது , ஆறுதல்.\nஎன்னதான் விறுவிறுப்பான முதல் பாதியாக இருந்தாலும், நடந்து முடிந்த சென்னை வெள்ளம் அது தொடர்பான ஸ்டிக்கர் அவலங்கள், கூவத்தூர் அசிங்கங்கள் என்று இரண்டாம் பாதியைக் கையாண்டிருப்பது கொஞ்சம் சுவராஸ்யத்தைக் குறைக்கவே செய்கிறது. இருந்தாலும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் துடிப்பான தலைமைகள் இருந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டிருக்கமாட்டார்களா என்று ஏங்கியிருப்பவர்களுக்கு, நோட்டாவின் இரண்டாம் பாதியும் நல்விருந்தாக அமையும்.\nநோட்டா என்கிற தலைப்பு ரசிகர்களைக் காந்தம் போல இழுத்தாலும், படத்திற்கு பொருத்தமான வேறு ஒரு தலைப்பை யோசித்திருக்க வேண்டும் என்று அதே ரசிகர்கள் நினைக்கவும் வாய்ப்பியிருக்கிறது.\nசந்தான கிருஷ்ணன், ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவும் , சாம் சி.எஸ்ஸின் இசையும் பட்ததிற்கு பெரிய பலம். ரேமண்ட், கொடுக்கப்பட்ட காட்சிகளை அருமையாக தொகுத்திருக்கிறார்.\nபிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து மேடைக்குத் “தேவர கொண்டா ..”என்று கமல்ஹாசன் வேடிக்கையாக்க் கூறியதை நினைவு படுத்தும் வகையில், அற்புதமான உடல்மொழி கொண்ட இளம் நாயகன் விஜய் தேவரகொன்டாவைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கோடம்பாக்கத்தில் பலருக்கும் நம்பிக்கையளித்திருக்கிறார்.\nவிருப்பமில்லாத வாரிசு அல்லது வாரிசு என்பதற்காகவே சுலபமாக முதல்வர் பதவிக்கு வந்துவிட்டு, அதன் பின் செயல்பட ஆரம்பிப்பது என்கிற சித்தாந்தம் தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும். எனினும், இவற்றையெல்லாம் மீறி, ஒரு இளமையான, துடிப்புள்ள, ஆக்கப்பூர்வமான முதலமைச்சர் நமக்குக் கிடைக்க மாட்டாரா என்று வாக்காளர்களை நிச்சயம் யோசிக்க வைக்கும், அந்த விதத்தில் நோட்டா, சிறந்த படமாக ஆகிப்போகிறது. கவர்னர், காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், துடிப்பான நேர்மையான இளம் பத்திரிக்கையாளர்கள் என்று கதாபாத்திரங்களை வடிவமைத்து ஒரு நேர்மறை சிந்தனையும் விதைத்திருக்கிறது, இந்தப்படம்.\nஅதற்கு நன்றிகள், எழுத்தாளர் ஷான் கருப்புசாமி மற்றும் இயக்குநர் ஆன்ந்த் சங்கருக்கும். .\nவிருது படமும் சம்பாதித்துக் கொடுக்கும் - செழியன்\nஆர்.ஜே.பாலாஜி வைச்சு செஞ்சுருக்கார் - ஜே கே ரித்திஷ்\nLKG மக்களுக்கு ஒரு பாடம் - ஐசரி.கே கணேஷ்\nநா.முத்துக்குமாருக்கு தேசியவிருது வாங்கித்தருமா பெட்டிக்கடை..\nமாயன், கணேசனின் பக்தர் தயாரிக்கும் சிவனைப் பற்றிய படம்\nகடலில், சிம்ரன்- திரிஷா செய்யப்போகும் சாகசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/01/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-02-20T03:06:15Z", "digest": "sha1:J5U25RMOTQFBZEJAQHGTC3UYFVT3DUD3", "length": 25681, "nlines": 107, "source_domain": "peoplesfront.in", "title": "தமிழகத்தில் முகாமிட்டிருக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்…. – மக்கள் முன்னணி", "raw_content": "\nதமிழகத்தில் முகாமிட்டிருக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்….\nகிட்டத்தட்ட 2019 ஜனவரி மாதத்தின் பெரும்பாலான பொழுதுகள் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு தமிழகத்தில் தான் கழிந்திருக்கின்றன எனலாம். ஜனவரி 6 முதல் 9 வரையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் ஆசிரமத்தில் ஆர்எஸ்எஸ் இன் 35 கிளை பிரிவுகளில் பணிபுரிந்து வருவோர் ஒன்று கூடி விவாதித்தனர். அதன் ஒருநாள் நிகழ்வில் அமித்ஷாவும் கூட பங்கேற்றிருந்தார். இவற்றை முடித்த பின்னரும் திருப்பூர், கோவை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தன் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து வருகிறார் மோகன் பகவத். சத்தமில்லாமல் திட்டமிட்ட சந்திப்புகள் ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கானோர் திரள்வதில்லை. சில இடங்களில் வெறும் 10 நிர்வாகிகள் மட்டும் கூட சந்தித்திருக்கிறார் என்பது தகவல்… வழிநெடுக ஆளுயர பிளக்ஸ் பேனர்களோ, சுவரொட்டிகளோ இல்லை. இசட் பிளஸ் பாதுகாப்பைத் தவிர….\nஇவற்றின் தொடர்ச்சியாக திருச்சிக்கும் வந்தார் மோகன் பகவத். உறையூர் சோலைராஜபுரத்தில் 10 கோடி மதிப்பில் அதிநவீன கட்டமைப்பில் உருவாகியுள்ளது ஆர்எஸ்எஸ் இன் புதிய பிரம்மாண்ட கட்டிடம். ஏற்கனவே உள்ள ஆர்எஸ்எஸ்’க்கு சொந்தமான கட்டிடத்தின் பின்புறம் இப்புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சாதனா என்ற அறக்கட்டளையின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது இக்கட்டிடம். ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று புதிய கார்யால திறப்பு என்ற பெயரில் நடைபெற்ற விழாவில் தான் மோகன் பகவத் பங்கேற்றார்.\nதமிழகத்தில் முகாமிட்டிருக்கும் மோகன் பகவத் இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை. ஆர் எஸ் எஸ் இன் எந்த நிகழ்விற்கும் பத்திரிக்கையாளர்கள் அழைக்கவோ அனுமதிக்கப்படுவதோ இல்லை. இந்த கட்டிடத் திறப்பு உட்பட. அப்படி என்னதான் நடக்கிறது அங்கே என்றறியும் ஆவலிலும் ( சில தனிப்பட்ட காரணங்களும் உண்டென்பது வேறு விஷயம்) உள்ளே விடுவார்களோ மாட்டார்களோ என்ற குழப்பத்திலும் சென்றிருந்தேன். ஐயா பொதுமக்கள் உள்ளே போகலாமா என்று அங்கு தன்னார்வலராக ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்து நின்றிருந்த முதியவரைக் கேட்டேன். தாராளமாக செல்லலாம் என்று கூறிய அவர் ஹிந்துக்களுக்காக இந்தியாவிலேயே பாடுபடும் ஒரே அமைப்பு என்றும் பெருமை பொங்கக் கூறி என்னை அனுப்பினார்.\nமனுதர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் ஆர்எஸ்எஸ் இன் கட்டிடத்திற்குள் அவர்களது சங்க உறுப்பினர்களைத் தவிர குறிப்பாக பெண்கள் நுழைவது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றென்பது நாம் அறிந்ததே. இசட் பிளஸ் பாதுகாப்பு என்பதால் என் கையிலிருந்த பையை பரிசோதித்து உள்ளே அனுப்பினர். வளாகத்திற்குள் சென்ற போது அங்கிருந்தவர்களின் கைகளில் பாதாம் பால் டம்ளர்கள் பல சுற்று வந்திருந்தது தெரிந்தது.\nமாலை சுமார் 5.15 மணியளவில் புதிய கட்டிடத்தின் இடதுபுறத்திலிருந்த திறந்த வெளியில் நிகழ்ச்சி தொடங்கியது. சமஸ்கிருத மந்திரங்களும், பாடல்களும் இடையிடையே இடம் பெற்றிருந்தன. சிறப்பாக மக்கள் பணி செய்து வருவதாக ஆர் எஸ் எஸ் அல்லாத சிலருக்கும் விருதுகள் வழங்கினார் பகவத்.\nஆர்எஸ்எஸ் இன் சேய் அமைப்பு நடத்திய வாடகை நாற்காலி மாநாடுகளை மட்டுமே இதுவரை பார்த்து பழகியிருந்ததால் இவ்விழா சற்றே புருவத்தை உயர வைத்தது. சிறிய இடம் தான் என்றாலும் சற்றேறக்குறைய 700 பேர் வரை கூடியிருந்தார்கள். ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கையை விட்டு யாரும் எழுந்து செல்லவில்லை.\nதமிழில் பொங்கல் வாழ்த்துக்கூறி தொடங்கிய பகவத் இந்தியில் உரையாற்றினார். ஹிந்து ஒற்றுமை, இந்துக்கள் தங்கள் பலத்தை உணராமல் இருப்பதால் தான் மற்றவர்கள் நம்மை அடிமைப்படுத்த நினைக்கின்றனர் என்ற எதிர்பார்க்கப்பட்ட வசனங்களையே பல்வேறு வடிவங்களில் திரும்பத் திரும்ப பேசினார். விவேகானந்தரை குரங்குகள் விரட்டிய கதையும் இடம் பெற்றது. இறைவன் ஒன்று தான் என்பதை உணர்ந்து உலக மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதாக சுமார் 25 நிமிடங்கள் வரை உரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.\nஇதையடுத்து புதிய கட்டிடத்திற்குள் சென்றபோது சுமார் 6 அடிக்கு மேலான பாரத மாதாவின் முழு உருவப்படம் நம்மை வரவேற்றது. ஆனால் புதிதாக ஈஷாவின் ஆதியோகி அதே சிலை வடிவில் சுமார் 3/4 அடி உயரத்தில் பாரத மாதாவின் காலடியில் அமர்ந்திருந்தார். தெரிந்தது தான் என்றாலும் இத்தனை வெளிப்படையாக காட்டியது முதல் முறையாக இருக்கலாமென நினைக்கிறேன். தரைத்தளத்திலேயே புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற்றது. முதல்தளத்தில் நிறுவனர் ஹெட்கேவர், மற்றும் கோல்வாக்கரின் படங்கள் இடம் பெற்றிருந்தன. அது கூட்டங்கள் மற்றும் பிராத்தனைக்கான தளமாக இருக்கக் கூடும். இரண்டாம் தளத்தில் நவீன உணவு தயாரிக்கும் அறை உள்பட முக்கிய பிரமுகர்கள் வந்தால் தங்குவதற்க்கு தேவையான அறைகள் பல இடம் பெற்றிருந்தன. வந்திருந்த பகவத் அதிலொரு அறையில் தான் தங்க வைக்கப்பட்டிருந்தார் என்பதால் அத்தளத்தின் சில அறைகளை மட்டும் காண பாதுகாப்புப் படை அனுமதிக்கவில்லை. இதர பல அறைகள் நிர்வாகிகள் மற்றும் பயிற்சி பெற வருவோர் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. செயின் ஜார்ஜ் கோட்டையில் பறந்தே தீரும் தமிழிசை சவுந்தரராஜன் அடிக்கடி முழங்கும் காவிக்கொடி மூன்றாம் தளத்தின் மொட்டை மாடியில் பறந்து கொண்டிருந்தது.\nவந்திருந்தோருக்காக சைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடும்பம் குடும்பமாக பலர் உணவருந்திக் கொண்டிருந்தனர். அங்கு வந்த மூத்த நிர்வாகி ஒருவரிடம் ( மத்திய அரசு நிறுவனத்தில் பெரிய பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றவர்) பேசிய போது…… ” என் 10 வயதிலிருந்து ஆர்எஸ்எஸ் இல் இருக்கிறேன். ( பெருமிதத்துடன் கூறுகிறார்) ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 1 மணி நேரத்தை தனக்காக கொடுக்க வேண்டுமென சங்கம் கேட்கிறது. அந்த ஒரு மணி நேரம் எதுவென எங்களுக்குள் முடிவு செய்து நாங்களே இடத்தையும் தேர்வு செய்து வெறும் 5 பேர் வரையில் கூட ஒன்று கூடுகிறோம். தினசரி கூடுவதற்கு தவறுவதில்லை. அது மட்டுமின்றி வாரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பாக பகுதி வாரியாக சற்றே பெரிய அளவில் கூடுகிறோம். அந்த ஒரு மணி நேரத்தை விவாதித்தல், வாசிப்பு, பாடல் இசை என பலவற்றிற்கு பயன்படுத்துகிறோம். திருச்சியில் மட்டுமே சுமார் 2000 உறுப்பினர்கள் இருக்கிறோம். சங்கத்தில் சேருவோர் இதன் மூலம் பெறுவது தன்னம்பிக்கையுடன் கூடிய தனி மனித முன்னேற்றம் மட்டுமே. நேரடி பணப்பலன்கள் எதுவுமில்லை. முழு நேர ஊழியர்களுக்கு படி வழங்கப்படும். ஆனால் அது அவர்களது அடிப்படைத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்க்கு மட்டுமே பயன்படும். சங்க உறுப்பினர்களின் நிதியிலிருந்து பிரித்து வழங்கப்படுவதால் முழு நேர ஊழியர்கள் மிக சிக்கனமாகவே செலவு செய்வார்கள். வருடத்திற்கு ஒரு முறை குரு பூர்ணிமா நாளில் தான் அந்த பணத்தை வழங்கக் கூடிய வாய்ப்பு சங்க உறுப்பினர்களுக்கு கிடைக்கும். குருக்களுக்காக ஆண்டு முழுவதும் சேர்த்து வைத்து இயன்றதை மகிழ்வுடன் வழங்குவோம். ” என்று கூறி முடித்தார்…\nஇப்படியாக அவர் புலகாகிதமடைந்து பேசிக் கொண்டிருக்கையில் காந்தி, நரேந்திர தபோல்கர் , கல்புர்கி, கோவிந் பன்சாரே, கவுரி லங்கேஷ் ஆகிய பெயர்கள் என் மனக் கண்ணில் வந்து போய்க் கொண்டே இருந்தன…. கூடவே 1992, 2002 ஆகியவையும் தான்..\nமக்கள் வீதிக்கு வராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை.\nபுயல் நிவாரண அரசியல் – கார்ப்பரேட், காவி கும்பல் ஊடுருவல்.. நாம் வேடிக்கை பார்க்கலாமா\nஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொட���யாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nவர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nசோசலிசத் தொழிற்சங்க மையம் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவி-கார்பரேட் சர்வாதிகார எதிர்ப்பு பரப்புரை இயக்கம் – சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் தொடங்கி மார்ச் 23 பகத்சிங் தூக்குமேடை நாள் வரை\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி ம��்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class-by-a-umadevi-3/?instance_id=6305", "date_download": "2019-02-20T02:54:39Z", "digest": "sha1:G7CKA7UFINUFFIJGX4LUKF7XAYEILNEI", "length": 6556, "nlines": 176, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by A.Umadevi | Saivanarpani", "raw_content": "\nநிலையான இன்பத்திற்கு வேண்டிய செல்வம்\n59. அகக் கண் உடையவரே கல்வி கற்றவர்\n82. பேர் கொண்ட பார்ப்பான்\n75. பாத்திரம் அறிந்து கொடை செய்க\n19. ஆராத இன்பம் அருளும் மலை\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/yuvraj-singh-works-hard-to-get-back-into-indian-team-118091500058_1.html", "date_download": "2019-02-20T03:20:07Z", "digest": "sha1:JXJWL3MTTQSNS4VWBOZPWNLBS3G7EBJT", "length": 10968, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "அணியில் இடம்பிடிக்காமல் விடமாட்டேன்; போராடும் யுவராஜ் சிங் | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல���\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅணியில் இடம்பிடிக்காமல் விடமாட்டேன்; போராடும் யுவராஜ் சிங்\nஇந்திய அணியின் நட்சத்திர வீரரான யுவரா சிங் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க கடுமையாக போராடி வருகிறார்.\nஇந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் 2011 உலகக் கோப்பை போட்டிக்கு பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின் அவரது அதிரடி ஆட்டம் குறைந்தது. இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாய் திகழ்ந்தார்.\nஇந்திய அணி வென்ற முதல் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் அசத்தினார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு போராடி மீண்டும் அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தினால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஅதன் பின் தற்போது வரை அணியில் இடம்பிடிக்க போராடி வருகிறார். இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு கடுமையான வேட்டை நடந்து வருகிறது. யுவராஜ் சிங் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கண்டிப்பாக 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியில் இடம்பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது ஒரு சிறந்த வாய்ப்பு: எதற்கு மிஸ்டர் ரோகித்\nஆசிய கோப்பை பாகிஸ்தானுக்கு....கவாஸ்கர் கருத்து\nகுற்றங்கள் அதிகரித்துவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றா\nஆசிய கோப்பையை வெல்லுமா ரோகித் தலைமையிலான இந்திய அணி\nதோனி உலகக்கோப்பை வரை ஆட வேண்டும்: சேவாக்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/10+Math+reexaminations?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-20T02:58:41Z", "digest": "sha1:GFOR42WJKIUDUHYQCNAM5VDIPVSL3DWO", "length": 9940, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 10 Math reexaminations", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அ��ிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\n’’உன்னை யார் கல்யாணம் பண்ணுவான்னு கேட்டாங்க’’:டாட்டூ காதலியின் ஆஹா அனுபவம்\nஅதிமுகவிடம் பாமக வைத்த 10 கோரிக்கைகள் என்ன \n“பத்து லட்சத்தை திருடிட்டாங்க..” - சட்டசபையில் அழுத எம்.எல்.ஏ\nசிறுமியை கொன்று பாத்திரத்தில் அடைத்த கொடூரன் : 10 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்\n\"விபத்து பகுதிகளுக்கு இனி 8 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் செல்லும்\" அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீரர் குடும்பத்திற்கு கூடுதலாக மாதந்தோறும் 10 ஆயிரம் ஓய்வூதியம் - பஞ்சாப் முதல்வர்\n10 ரூபாய்க்கு சேலை.. கூட்ட நெரிசலில் திருட்டு..\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலூர் மாவட்ட ஊர் காவல் படையில் வேலை\n10% இட ஒதுக்கீடு சட்டம் வரலாற்றில் இடம் பெறும் - ராம்நாத் கோவிந்த்\n108 மருத்துவ சேவையில் போலி பெண் டாக்டர் \n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வி.சி.க. உச்சநீதிமன்றத்தில் வழக்கு - திருமாவளவன்\n10% இடஓதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுகிறதா\nமெக்சிகோ எரிபொருள் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\n10% இட ஒதுக்கீடு: இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகாயங்களையும் சர்ச்சைகளையும் கடந்து சாதித்த முகமது ஷமி \n’’உன்னை யார் கல்யாணம் பண்ணுவான்னு கேட்டாங்க’’:டாட்டூ காதலியின் ஆஹா அனுபவம்\nஅதிமுகவிடம் பாமக வைத்த 10 கோரிக்கைகள் என்ன \n“பத்து லட்சத்தை திருடிட்டாங்க..” - சட்டசபையில் அழுத எம்.எல்.ஏ\nசிறுமியை கொன்று பாத்திரத்தில் அடைத்த கொடூரன் : 10 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்\n\"விபத்து பகுதிகளுக்கு இனி 8 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் செல்லும்\" அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீரர் குடும்பத்திற்கு கூடுதலாக மாதந்தோறும் 10 ஆயிரம் ஓய்வூதியம் - பஞ்சாப் முதல்வர்\n10 ரூபாய்க்கு சேலை.. கூட்ட நெரிசலில் திருட்டு..\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலூர் மாவட்ட ஊர் காவல் படையில் வேலை\n10% இட ஒதுக்கீடு சட்டம் வரலாற்றில் இடம் பெறும் - ராம்நாத் கோவிந்த்\n108 மருத்துவ சேவையில் போலி பெண் டாக்டர் \n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வி.சி.க. உச்சநீதிமன்றத்தில் வழக்கு - திருமாவளவன்\n10% இடஓதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுகிறதா\nமெக்சிகோ எரிபொருள் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\n10% இட ஒதுக்கீடு: இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகாயங்களையும் சர்ச்சைகளையும் கடந்து சாதித்த முகமது ஷமி \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Dharmapuri", "date_download": "2019-02-20T02:46:09Z", "digest": "sha1:EJNUGFPPKOADZRKLKEH2KOIC5QE7ZV2L", "length": 7542, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Dharmapuri", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலை���்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nதருமபுரி மாவட்டம் அரூர் அருகே 18 மாதங்களுக்கு பிறகு கோயில் திறப்பு\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலியாக அரூர் பேரூராட்சியில் பழுதான துப்புரவு பணியாளர் குடியிருப்பை புதிதாக கட்ட அதிகாரிகள் ஆய்வு\nதருமபுரியில் புதிய தலைமுறையின் ’வீட்டுக்கொரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி\nதருமபுரியில் மாங்கூழ் தொழிற்சாலைகள் நலிவடைந்து வருவதாக, தொழிலாளர்கள் வேதனை\nஏ.டி.எம்.-ல் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபருக்கு வலைவீச்சு\nகவனிப்பாரற்ற மலைக் கிராமம்... கரடுமுரடான பாதையில் பயணம் மேற்கொள்ளும் மக்கள்...\nதருமபுரி மாவட்டம் பொம்மிடியில் கள்ளநோட்டுகளை விநியோகித்த 3 பேர் கைது\nதருமபுரி அருகே பறக்கும் படையினர் ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்\nதருமபுரி மாவட்டம் அரூர் அருகே 18 மாதங்களுக்கு பிறகு கோயில் திறப்பு\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலியாக அரூர் பேரூராட்சியில் பழுதான துப்புரவு பணியாளர் குடியிருப்பை புதிதாக கட்ட அதிகாரிகள் ஆய்வு\nதருமபுரியில் புதிய தலைமுறையின் ’வீட்டுக்கொரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி\nதருமபுரியில் மாங்கூழ் தொழிற்சாலைகள் நலிவடைந்து வருவதாக, தொழிலாளர்கள் வேதனை\nஏ.டி.எம்.-ல் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபருக்கு வலைவீச்சு\nகவனிப்பாரற்ற மலைக் கிராமம்... கரடுமுரடான பாதையில் பயணம் மேற்கொள்ளும் மக்கள்...\nதருமபுரி மாவட்டம் பொம்மிடியில் கள்ளநோட்டுகளை விநியோகித்த 3 பேர் கைது\nதருமபுரி அருகே பறக்கும் படையினர் ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2017/03/idea-vodafone-merger-deal.html", "date_download": "2019-02-20T03:54:17Z", "digest": "sha1:JWEZIMKE5UW6UELSARWNQ3KQNWMEC4QZ", "length": 11171, "nlines": 82, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: வோடாபோன் - ஐடியாவின் சிக்கலான டீல், யாருக்கு லாபம்?", "raw_content": "\nவோடாபோன் - ஐடியாவின் சிக்கலான டீல், யாருக்கு லாபம்\nஇந்தக் கட்டுரை சில நாட்��ளுக்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும். சில வேலைப்பளு காரணமாக எழுத முடியவில்லை.\nஆனாலும் சில நண்பர்கள் இதனைப் பற்றி கொஞ்சம் விவரமாக எழுத வேண்டும் என்று கேட்டு இருந்தனர்.\nஅந்த அளவு உலக வரலாற்றில் சிக்கலான டீல் இதுவாக தான் இருக்கும் என்ற வகையில் இருந்தது.\nவோடபோன் உலக அளவில் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனம். அதே நேரத்தில் ஐடியா இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனம்.\nஇரண்டு பெரிய நிறுவனங்களுக்கும் பாதகம் ஏற்படாமல் இருக்கும் வகையில் இந்த இணைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.\n90 ரூபாய்க்கு வர்த்தகமாகும் ஐடியா பங்கிற்கு 72 ரூபாய் மதிப்பு கொடுத்து இருந்தனர். ஆனால் வோடாபோன் நிறுவனத்திற்கு அதன் உணமையான பங்கு மதிப்பான 130 என்பதனை எடுத்துக் கொண்டனர்.\nஅதனால் ஐடியா நிறுவனத்திற்கு பாதகம் என்று கருதும் வகையில் பங்குச்சந்தையில் இந்த பங்குகள் 15% அளவு வீழ்ந்தன.\nஉண்மையில் ஐடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான பிர்லா குடும்பத்தினர் இதனை தெரிந்தே விட்டுக் கொடுத்து இருப்பார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.\nஇணைப்பிற்கு பின் பார்த்தால் வோடாபோன் 45% பங்குகளையும், பிர்லா குடும்பத்திடம் 26% பங்குகளும் இருக்கும்.\nஅப்படியானால் வோடபோன் நிறுவனம் தான் அதிக அதிகாரங்களை கொண்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை. வோடபோன், ஐடியா இரண்டும் சம ஓட்டுரிமையை தான் கொண்டு இருக்கும்.\nஇந்த இடத்தில வோடபோன் தனது உரிமையை விட்டு கொடுத்துள்ளது.\nஅதே நேரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சமநிலைப் படுத்தும் நோக்கில் ஐடியாவானது வோடபோன் நிறுவனத்திடம் 9.5% பங்குகளை 130 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம்.\nஒன்றை கவனித்தால் இப்பொழுது 130 ரூபாய் இருக்கும் பங்கு மதிப்பானது அடுத்த ஐந்து ஆண்டுகளில் கண்டிப்பாக கூடி இருக்கும். அதனால் வோடபோன் நிறுவனம் தனது பங்கின் ப்ரீமிய மதிப்பை இங்கு விட்டுக் கொடுத்துள்ளது.\nஅடுத்து ஒரு வேளை ஐடியா நிறுவனம் 130 ரூபாய் என்பது அதிகம் என்று கருதினால் வாங்காமலும் போகலாம். அப்படியான வேளையில் வோடபோன் சமநிலைப்படுத்தும் அளவு பங்குகளை விற்க வேண்டும்.\nஇந்த இடத்தில் வோடபோன் நிறுவனம் பெரிய அளவு விட்டுக் கொடுத்துள்ளது.\nஆக, குறுகிய கால அளவில் ஐடியா நிறுவனம் தனது பங்கு மதிப்புகளை குறைத்துக் கொண்டு, நீண்ட ��ால நோக்கில் பல உரிமைகளை அதற்கு ஈடாக வாங்கி உள்ளது என்றே சொல்லலாம்.\nவெறும் 3600 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு பிர்லா 72,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளார்.\nஅதே நேரத்தில், வோடபோன் நிறுவனம் கிடைத்ததை வாங்கி விட்டு இந்திய சந்தையை விட்டு வெளியேற முயற்சிப்பது போலவே இந்த டீல் தெரிகிறது.\nஒரு சிறு முதலீட்டு பங்குதாரராக பார்த்தால்,\nஇந்த இணைப்பிற்கு மட்டும் 13,000 கோடி ரூபாய் அளவு பணம் செலவிடப்பட வேண்டி வரும். அது ஐடியா நிறுவனத்தின் லாபத்தில் இரண்டு சதவீதம் வரை பதம் பார்க்கலாம் என்று தெரிகிறது.\nஅதே நேரத்தில் அடுத்தடுத்த வருடங்களில் இந்த இணைப்பானது 10,000 கோடி ரூபாய் அளவு பணத்தை சேமிக்க உதவும்.\nஅதனால் குறுகிய கால முதலீட்டில் இருப்பவர்கள் ஐடியா பங்கினை தவிர்க்கலாம். ஒரு ஐந்து வருடம் காத்து இருக்கலாம் என்றால் முதலீடு செய்யலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=115922", "date_download": "2019-02-20T04:07:52Z", "digest": "sha1:QJL7JXJNBISCS6RVXJF2UCOCOOV47VZS", "length": 10021, "nlines": 100, "source_domain": "www.kuriyeedu.com", "title": "இலங்கைக்கு அமெரிக்கா183 மில்லியன் ரூபா நிதி உதவி – குறியீடு", "raw_content": "\nஇலங்கைக்கு அமெரிக்கா183 மில்லியன் ரூபா நிதி உதவி\nஇலங்கைக்கு அமெரிக்கா183 மில்லியன் ரூபா நிதி உதவி\nசட்ட விரோதமாக வெளிநாடுகளில் குடியேருவோரை தடுப்பதற்காக இலங்கைக்கு 183 மில்லியன் ரூபாவை வழங்க அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nசுட்ட விரோதமாக குடியேற முயற்சிப்போரை தடுப்பதற்கான புதிய வேலைத்திட்டத்தை “Equipping Sri Lanka to Counter Trafficking in Persons” (EQUIP) நடைமுறைப்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா இராஜாங்க அமைச்சின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவலகள் தொடர்பான பணியகத்தின் மூலம் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாலைத்தீவு அலுவலகத்திடம் இந்த நிதியுதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் மூலம் இலங்கைக்கு தொடர்ந்தும் நிதியுதவி வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nBOI பணிப்பாளர் குழுவினை இராஜினாமா செய்யுமாறு பணிப்புரை\nஇலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் குழுவினை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளார். இதேவேளை மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் பணிப்பாளர்…\nமஹிந்தவின் அரசாங்கம் செல்லுபடியற்றதாகும் – எரான்\nஅரசியலமைப்பிற்கு முரணாக சட்டரீதியற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 122 வாக்குகளால் இரு தடவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன,…\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவDக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான…\nவாகன விபத்தில் ஒருவர் பலி\nகுருநாகல் – தம்புள்ள வீதியின் கிரிவவுல பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொரி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக…\nஅரசியலுக்கு நான் வரமாட்டேன், இராஜயோகம் என்பது வேறு- ஞானசார தேரர்\nஅரசியலில் தான் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் எனவும், இதனை நான் இந்த நாட்டு மக்களிடமும், விசேடமாக மகா சங்கத்தினரிடமும் இந்த நள்ளிரவில் வைத்து ஒரு வாக்குறுதியாக கூறிக்…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/203147?ref=right-popular-cineulagam", "date_download": "2019-02-20T04:17:09Z", "digest": "sha1:EOFZKQEMJ5XN5E35K6ZRAEHFFIEQKZ46", "length": 13190, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "என்னை பணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா?... விளாசும் நெட்டிசன்களுக்கு அனிஷாவின் பதில்! - Manithan", "raw_content": "\nதயிர் உண்ணக் கொடுத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்த இராணுவம்\nஅவள் எனது மனைவிதான்.....3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம்: நடிகையின் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர்\nஎங்கள் பிரதமர் தெள்ள தெளிவாக கூறியுள்ளார்: புல்வாமா தாக்குதல் குறித்து ஷாஹித் அப்ரிடி\nயாரென்றே தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்ற நடிகை கஸ்தூரி\nதிருமணம் முடிந்த அன்று இரவு ரத்தவெள்ளத்தில் கிடந்தேன்: வயது கோளாறால் சிக்கிக்கொண்ட பெண்\nஅவருக்கு நான் அதிக தொந்தரவு : மகன்களை கொலைசெய்துவிட்டு தாய் எடுத்த சோக முடிவு....சிக்கிய உருக்கமான கடிதம்\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\nஇந்தியாவிற்கு இம்ரான் கான் கடுமையான எச்சரிக்கை\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nநடுவர்கள் உட்பட ஒட்டுமொத்த அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த சிறுமி... நிச்சயம் பார்வையாளரும் கண்கலங்குவாங்க\nஇஸ்லாம் பெண்ணை மணப்பதற்காக மதம் மாறினாரா குறளரசன் உண்மை காரணத்தை உடைத்த டி. ராஜேந்தர்.\nஎன்னை பணத��திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா... விளாசும் நெட்டிசன்களுக்கு அனிஷாவின் பதில்\nவிஷால் பணத்திற்காக தன்னை திருமணம் செய்வதாக கூறிய நெட்டிசனை விளாசியுள்ளார் அனிஷா ரெட்டி.\nநடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நடைபெற உள்ளது. அனிஷாவை தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று விஷாலும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் அனிஷா தான் விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.\nபணத்தை வைத்து யாரை வேண்டுமானாலும் வாங்கலாம். உங்களை நினைத்தால் வெட்கமாக உள்ளது என்று நெட்டிசன் ஒருவர் அனிஷாவை விளாசினார்.\nதன்னை விளாசிய நபரை பார்த்து கோபப்படாமல் பொறுமையாக பதில் அளித்துள்ளார் அனிஷா. பணத்திற்காக விஷால் தன்னை காதலிக்கவில்லை என்கிறார் அனிஷா.\nசாரி, உங்கள் பணம் இல்ல அப்பாவின் பணம். இல்லை என்றால் ஆட்டு மூஞ்சி போன்று இருக்கும் உங்களை எல்லாம் யார் காதலிப்பார்கள்...அவர் தன் முடிவை பரிசீலிக்க வேண்டும்... வரலட்சுமி எவ்வளவோ நன்றாக இருக்கிறார் என்று அந்த நெட்டிசன் மீண்டும் கமெண்ட் போட்டுள்ளார்.\nஅனிஷா பதில் அளித்ததை பார்த்த சிலர் ஃப்ரீயா விடுங்க, இது போன்ற ஆட்களுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டாம். அவர்களுக்கு இதே வேலையாகிவிட்டது என்று தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் அனிஷாவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றது.\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nடொலருக்கு எதிராக மீண்டும் வீழ்ச்சி அடைந்த ரூபாவின் பெறுமதி\nதிடீரென காணாமல்போன இரண்டு வயது குழந்தை\nதூக்கு மேடைக்கு புதிய கயிறு வாங்க வேண்டிய அவசியமில்லை\nஇலங்கையர்களுக்கு நேற்றைய தினம் காட்சியளித்த மிகப்பெரிய நிலவு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/changing-admk-with-dmk-will-it-help/", "date_download": "2019-02-20T02:50:56Z", "digest": "sha1:J6IHWFNKMAZOGWHZBC2PIEFMNOQSS57C", "length": 29651, "nlines": 129, "source_domain": "new-democrats.com", "title": "கதவு, ஜன்னல் எரித்து குளிர் காயும் கார்ப்பரேட் 'வளர்ச்சி' - அ.தி.மு.க போய் தி.மு.க வந்தால் தீர்வு வருமா? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nமுதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்\nமுதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி\nஅ.தி.மு.க போய் தி.மு.க வந்தால் தீர்வு வருமா\nFiled under அரசியல், கருத்து, கார்ப்பரேட்டுகள், தமிழ்நாடு\n‘சத்துணவு திட்டம் கொண்டு வந்தார் எம்ஜியார், அதில் கூடுதலாக முட்டை போட்டார் கலைஞர்’ என்று இன்னும் எத்தனை நாளைக்கு பீற்றிக் கொண்டிருக்க முடியும்\nதமிழக அரசியல், இந்திய அரசியல், மற்றும் உலக அரசியல் பொருளாதாரம் மக்கள் வாழ்நிலையில் ஏற்படுத்திய மாற்றங்களை எவ்வாறு பார்க்க வேண்டும் குறிப்பாக, அதாவது, ‘எங்க கட்சிக்கு ஓட்டு போட்டா பிரச்சனை சரியாயிடும்னு’ பேசுகின்ற, சீர்திருத்தம்தான் தீர்வு அல்லது சீர்திருத்தம் மட்டுமே சாத்தியம் என்று வாதிக்கும் நபர்களுக்கானது தான் இது.\nதமிழக அரசியலை பொருத்தவரை, காங்கிரஸ், திமுக, மற்றும் அ.தி.மு.க இவர்களின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் பற்றியும் அக்கட்சி தலைவர்கள் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர வார்டு கவுன்சிலர்கள் வரை அவர்களின் வர்க்கப் பின்னணி என்ன, அவர்கள் எந்த வர்க்கத்தாருடன் ஒட்டுறவுகொண்டிருக்கிறார்கள் என்பதை வைத்து இங்கே பரிசீலிக்க வேண்டியிருக்கிறது, ஏனென்றால், சிலர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட்சிகளில் ஒரு கட்சி மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் மக்களுக்கு பொற்காலம் ஏற்பட்டு விடும் என்று ஏங்குவதோடு அல்லாமல், புரட்சிகரகட்சிகளை அமைப்புகளை ஏளனம்செய்கிறார்கள்.\nகாமராஜரின் மதியஉணவு திட்டத்தையும், எம்.ஜி.ஆர்-ன் வேட்டி/சட்டை திட்டத்தையும், கலைஞரின் கலர் டி.வி திட்டத்தையும் பற்றி பெருமை பேசுவது, ‘ஆளில்லா கடையில் டீ ஆற்றும் மாஸ்டரின் திறமையை’ மெச்சுவது போல்தான் உள்ளது.\nசீர்திருத்தங்களினால் மக்களுக்கு ஒரு சில நன்மைகள் ஏற்பட்டிருக்கலாம், இல்லை என்று சொல்லவில்லை ஆனால், ‘சத்துணவு திட்டம் கொண்டு வந்தார் எம்ஜியார், அதில் கூடுதலாக முட்டை போட்டார் கலைஞர்’ என்று இன்னும் எத்தனை நாளைக்கு பீற்றிக் கொண்டிருக்க முடியும், அரசுப்பள்ளி என்றாலே அருவருப்பாக நினைத்து அதனை புறக்கணிக்க வைக்கும் அளவுக்கு நிலைமையை கொண்டு வந்த தனியார் ஏக போகங்கள், அரசுப்பள்ளிகளுக்கு மொத்தமாக மூடுவிழா நடத்த துடியாய் துடித்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அரசுப்பள்ளிகளை எப்படி காப்பாற்றுவது, அதனை எவ்வாறு மேம்படுத்துவது, மேலும் அரசுப்பள்ளிகளின் சீரழிவிற்கு காரணமான தனியார்மய கொள்கையை தகர்ப்பது எப்படி என்று யோசிப்பதுசரியா மாறாக, காமராஜரின் மதியஉணவு திட்டத்தையும், எம்.ஜி.ஆர்-ன் வேட்டி/சட்டை திட்டத்தையும், கலைஞரின் கலர் டி.வி திட்டத்தையும் பற்றி பெருமை பேசுவது, ‘ஆளில்லா கடையில் டீ ஆற்றும் மாஸ்டரின் திறமையை’ மெச்சுவது போல்தான் உள்ளது.\nகதவு, ஜன்னல் எரித்து குளிர் காயும் கார்ப்பரேட் ‘வளர்ச்சி’\nதஞ்சை தரணியில் மக்களின் நிலை வாழ்வா சாவா என்று ஆகிவிட்டதே\nONGC – யின் உதவியால் பூமிக்கடியில் இருக்கும் கனிமங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பும், கரை புரண்டோடிய காவிரியில் தண்ணீர் வரத்து கானல் நீர் ஆகிப் போனதும் நடந்து கொண்டிருக்கும் போது, தஞ்சை தரணியில் மக்களின் நிலை வாழ்வா சாவா என்று ஆகிவிட்டதே இந்நிலை வருமென்று இத்திட்டங்களை அனுமதித்த, இலவச மின்சாரம் தந்த கலைஞருக்கோ, இல்லை அவரின் அரசியல் வாரிசான ஸ்டாலினுக்கோ தெரியாதா என்ன\nஆற்று மணலை ஆறுமுகசாமியும், தி.மு.கவின் ஐ. பெரியசாமியும், அ.தி.மு.க ஆட்சிக் காலங்களில் சேகர் ரெட்டி கும்பலும் அள்ளிக்கொண்டு செல்கையில், உங்கள் சீர்திருத்த சிறப்பை பேசி என்ன பலன் ஏற்பட்டுவிடப்போகிறது. கனிம மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் பற்றித்தான் தி.மு.கவினர் எதாவது வாய்திறந்தீர்களா சமூகநீதி/சீர்திருத்தஅரசியல் என்றால் ஊழல் பற்றியும் கனிமவளக் கொள்ளை பற்றியும் பேசக் கூடாதா என்ன\n1991 – ல் உலக மய, தாராள மய, மற்றும் தனியார் மய கொள்கைகளை அமுல்படுத்தும்போது, அதை எதிர்த்து ஏதேனும் விமர்சனக் கட்டுரை முரசொலியில் தங்கள் தலைவர்எழுதியுள்ளாரா என்று உடன்பிறப்புக்கள் பார்த்து சொன்னால் சிறப்பாக இருக்கும்.\nஆடு வளர்ப்பது அழகு பார்க்க அல்ல; கோழி வளர்ப்பது கொஞ்சுவதற்கு அல்ல, ரெண்டுமே அறுத்து கூறு போட்டு விற்று திங்கத்தான்.\nதனியார்-தாராள-உலக மய கொள்கைகளுக்கு பின்தான் நம் நாட்டில் தொழில் வளர்ச்சி முக்கியத்துவம் அடைந்தது என்றும், குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரித்தது என்று நண்பர் ஒருவர் கூறினார். ஆடு வளர்ப்பது அழகு பார்க்க அல்ல; கோழி வளர்ப்பது கொஞ்சுவதற்கு அல்ல, ரெண்டுமே அறுத்து கூறு போட்டு விற்று திங்கத்தான். அதன் படி, கார்ப்பரேட் தனியார்மய, தாராள மய, உலக மய கொள்கைகளில் ஆதாயம் அடைந்த பிரிவினரின் வாழ்க்கை கூட இப்போது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. அதன் ஆதாயங்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட 90% மக்களின் நிலைமையோ மேலும் மேலும் பரிதாபமாகி வருகிறது.\nதனியார் மய கொள்கைகள் அமலுக்குமுன் தமிழகம் மிகவும் பின் தங்கி இருந்தது என்பது உண்மைதான். ஆனால், அப்போது எம் நாட்டின் இயற்கை வளங்களோ, மனித வளங்களோ இங்கிருந்து களவாடி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படவில்லையே. பின்தங்கிய நிலைக்கு தீர்வு விவசாய நிலவுடைமையில் புரட்சிகரமான மாற்றங்களும், தொழில் துறையில் சுயசார்பு அடிப்படையிலான முன்னேற்றமும்தான். அதற்கு பதிலாக புகுத்தப்பட்ட கார்ப்பரேட் நல கொள்கைகள் பெரும்பான்மை மக்களுக்கு என்ன தந்திருக்கின்றன\nபள்ளிக்கரணையில், பல ஏக்கர் சதுப்பு நிலங்களை அழித்து ஐ. டி. பங்களாக்கள் கட்டிவிட்டு, இப்பொழு GO GREEN, ஏரிகளை காப்போம் என்று பிரச்சாரம் செய்வது என்ன ஒரு மொள்ளமாரித்தனம்.\nநம் இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதத்த்திற்கு குறைவான மக்கள் மட்டுமே நிரந்தர மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஊழியர்களாக இருக்கிறார்கள், பெரும்பான்மை மக்கள் ஒப்பந்தம் ஊழியர்களாகவும் உதிரிப்பாட்டாளிகளாகவுமே உள்ளனர். இந்த உலகமயத்திற்கு பின், தொழில் தொடங்க வந்த நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு என்ற பேரில் அதிகப்படியான உழைப்பு சுரண்டலும் இயற்கை வள சுரண்டல் மட்டுமில்லாமல் நம் நாட்டின் சுற்றுப்புற சூழலை ‘நாறடித்து’ அடுத்த தலைமுறை உயிர்வாழ்வதே பெரும் விவாதப்பொருள் ஆக்கப்பட்டு அல்லவா வருகிறது. உதாரணமாக பள்ளிக்கரணையில், பல ஏக்கர் சதுப்பு நிலங்களை அழித்து ஐ. டி. பங்களாக்கள் கட்டிவிட்டு, இப்பொழு GO GREEN, ஏரிகளை காப்போம் என்று பிரச்சாரம் செய்வது என்ன ஒரு மொள்ளமாரித்தனம்.\nதூத்துக்���ுடி ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு மின் நிலையம், திருப்பூர் சாயப்பட்டறை தொழிற்சாலைகள், ஆம்பூர் பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஏற்படுத்திய சுற்றுப்புற சீரழிவுகள், இவ்வாறு எண்ணற்ற பிரச்சினைகள் தொழிற்துறை வளர்ச்சி என்ற பெயரில் நம் தலைக்கு மேல் கத்தியாக தொங்கி கொண்டிருக்கிறது.\nஇவ்வாறு உலகமயம், தனியார் மாயம், ஏகாதிபத்திய நெருக்கடி முற்றி நம் மக்களை தினம் தினம் கொன்று கொண்டிருக்கையில், பிரச்சினையை திசை திருப்பும் விதமாகவும், மக்களின் எழுச்சி மிகு வர்க்க போராட்டங்களை மழுங்கடிக்கும் விதமாகவும், இங்குள்ள சில நண்பர்கள் தி.மு.க-வின் பழைய சீர்திருத்த திட்டங்களை முன்னிறுத்தி, எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அப்படி வரும் பட்சத்தில், பழைய சுகாதார அமைச்சர் KKSSR. ராமச்சந்திரனுக்கும், இப்போதுள்ள விஜயபாஸ்கருக்கும் என்ன வித்தியாசம் என்ன வென்று கூறுங்கள், பழைய கல்வி அமைச்சர் பொன்முடிக்கும், இப்போதுள்ள செங்கோட்டையனுக்கும் என்ன வித்தியாசம் என்றும் கூறுங்கள்.\nஅப்படி பார்க்க போனால், இருவருக்கும் எந்த வித்தியாசமும் இருக்க போவதில்லை, முக்கால் வாசி முன்னாள் அமைச்சர்கள் தனியார் கல்லூரிகளின் கல்வி தந்தைகளாகவும், பல பெரும் நிறுவனங்களில் கூட்டாளிகளாகவுமே இருக்கிறார்கள். இதில் திருவாளர் டி. ஆர். பாலு அவர்களுக்கு பொறியியல் கல்லூரியோடு, கூடுதலாக சாராயம் காய்ச்சும் கம்பெனியும் இருப்பது, தி.மு.கவும் கார்ப்பரேட் கட்சி தான் என்பதற்கு சிறிய சான்று.\nஇவ்வாறு சமூக நீதியில் ஆரம்பித்து, முதலாளித்துவ முட்டுச் சந்தில் நிற்கிறது திமுக. இதை போலவும் இதை விட மோசமாகவும் அனைத்து தேர்தல் கட்சிகளும் கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதிகளாக இருக்கும்போது, நமக்கு தேவையானது என்ன இருக்கின்ற இந்த கார்ப்பரேட் கட்டமைப்புக்குள் நமது உரிமைகளுக்காக பிச்சை எடுத்து கொண்டிருப்பதா, அல்லது புரட்சி செய்து மக்களுக்கான அரசை அமைத்து முன்னோக்கி செல்வதா\nசோஷலிச சமூகத்திலா, இப்போதுள்ள முதலாளித்துவ சமூகத்திலா, சீர்திருத்தம் எந்த சமுதாயத்தில் நல்ல விளைவுகளையும் மேற்படி வளர்ச்சியும் அடையும் என்பதை பரிசீலித்து பார்க்க வேண்டும். அனைத்தும�� தனியார் வேலைகளாக இருக்கையில் சாதி வாரி இட ஒதுக்கீடு (சீர்திருத்தம்) என்பது ஆண்மையற்று அல்லவா நிற்கிறது. இதில் சமூக நீதி காவலன் பட்டம் எதற்கு\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nBPO, Call Center, KPO – சங்கமாக அணி திரள்வதே தேவை\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nநீரவ் மோடியின் 11,300 கோடி ஆட்டை – மக்களை முட்டாளாக்கும் ஊடகமும் மோடி அரசும்\nதமிழக விவசாயிகளை பாதுகாக்க நாம் என்ன செய்யப் போகிறோம்\nபோக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு மக்களின் ஆதரவு\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nஅகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஜனவரி 8-9 2019 - பு.ஜ.தொ.மு அழைப்பு\nதொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ‘ஜியோ’ ஏகபோகம்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் “ஐ.டி வாழ்க்கை” புத்தகம்\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nபணி நீக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்ற அனுபவம்\nபுதிய தொழிலாளி டிசம்பர் 2018 – பி.டி.எஃப் டவுன்லோட்\nCategories Select Category அமைப்பு (277) போராட்டம் (269) பு.ஜ.தொ.மு (29) பு.ஜ.தொ.மு-ஐ.டி (137) இடம் (569) இந்தியா (299) உலகம் (110) சென்னை (90) தமிழ்நாடு (124) பிரிவு (588) அரசியல் (233) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (134) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (14) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (34) விளையாட்டு (4) பொருளாதாரம் (381) உழைப்பு சுரண்டல் (21) ஊழல் (16) கடன் (12) கார்ப்பரேட்டுகள் (64) பணியிட உரிமைகள் (108) பணியிட மரணம் (2) முதலாளிகள் (45) மோசடிகள் (18) யூனியன் (90) விவசாயம் (41) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (584) அனுபவம் (32) அம்பலப்படுத்தல்கள் (88) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (22) கருத்து (118) கவிதை (3) காணொளி (31) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (104) தகவல் (67) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (57) நேர்முகம் (6) பத்திரிகை (79) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (15) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள�� (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஅமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி\nநவீன தொழில்நுட்பமே அமேசானின் பிரமாண்டமான வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இது மேல் பார்வைக்கு சரிதான் என்றுகூட நமக்குத் தோன்றும். நம் கண்களுக்கு அமேசானின் மொபைல் ஆப்...\nஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன\nஅதிக லாப வீதத்தைத் தேடி ஓடும் ஓட்டத்தில், குறைவான கூலியில் அதிக நேரம் வேலை வாங்கி தொழிலாளர்களை சுரண்டுவதற்கான வசதி, ஓசியில் அல்லது மிகக் குறைந்த வாடகையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/gv-prakash-next-movie-title-announced-118091500060_1.html", "date_download": "2019-02-20T03:17:56Z", "digest": "sha1:LS47TPGZ7KB4MLYJSIOYWCDJRW3CE5MR", "length": 11466, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் வித்தியாசமான டைட்டில் | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் வித்தியாசமான டைட்டில்\nகோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக படங்களில் ஹீரோவாக நடித்து கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ் மட்டும்தன். இந்த ஆண்டு மட்டும் அவர் நடித்த 'நாச்சியார்', 'செம' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் 4ஜி, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, 100% காதல் மற்றும் சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் முடிவடையும் நிலையில் உள்ளது.\nஇந்த நிலையில் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் ஒன்றிலும் ஜிவி பிரகாஷ் நடித்து வந்தார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'காதலை தேடி நித்யா நந்தா' என்ற டைட்டி���ை படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nஜிவி பிரகாஷ் நாயகனாக நடிப்பதோடு இந்த படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். இந்த படத்தின் நாயகியாக அம்ரியா தஸ்தூர் நடிக்கவுள்ளார். மேலும் சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.\nஜி.வி.பிரகாஷ் - அபர்ணதி ஜோடியாக நடிக்கும் படத்தின் முக்கிய தகவல் வெளியீடு\nமீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய ஜீ.வி.பிரகாஷ்\nஹீரோயினாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதி\nஜி.வி. பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக அபர்னதி\nஇதில் மேலும் படிக்கவும் :\n'காதலை தேடி நித்யா நந்தா'\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/06/09/kavithai_mathi/", "date_download": "2019-02-20T03:07:05Z", "digest": "sha1:I7SWT4M7DJTJNJO77QG655I6TBYH3WKU", "length": 7628, "nlines": 108, "source_domain": "amaruvi.in", "title": "கவிதை வாசிப்பு அனுபவம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nபுதுக்கவிதை என்றால் குதிகால் பின்னந்தலையில் பட ஓடிவிடும் வர்க்கம் நான். கண்றாவியாக எழுதப்படும் வரிகளைக் கவிதை என்று சொல்லிக் கடுப்பேத்தும் கூட்டம் அதிகமானதால் ஓடி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.\nஆனால், இன்று மதியம் மதிக்குமாரின் (Mathikumar Thayumanavan) ஒரு கவிதையைப் படிக்க நேர்ந்தது. ஒரே சமயத்தில் தாய் மனம், வறுமை, கல்வி, மங்கலம் என்று பல கோணங்களைக் காட்டும் அபாரமான வரிகள். ஒரு க்ஷணத்தில் ஒரே அடியாக உச்சத்தைத் தொட்டு நிற்கும் வரிகள் இவை. நல்ல தூக்கத்தில் இருக்கும் போது கன்னத்தில் ஓங்கி அறைந்து எழுப்பும் குழந்தையைப் பார்த்தால் ஒரே சமயத்தில் மனதில் எழும் குதூகலமும் அதிர்ச்சியும் கலந்த உணர்வை இந்தக் கவிதை வரிகள் ஏற்படுத்தின.\nசொற்சிக்கனம், பொருட்செறிவு, வட்டாரச் சொற்கள் தரும் இயல்புத் தன்மை என்று இவ்வரிகள் வழியாக நாம் அடையும் உணர்வுகள் மிக அணுக்கமானவை . படித்துவிட்டு 5 நிமிடங்கள் விடடத்தை நோக்கியவாறு அமர்ந்திருந்தேன்.\nஇம்மாதிரியான எழுத்துக்களே தமிழில் கவிதை குறித்த நம்பிக்கையை ஏற்ப��ுத்துகின்றன. இக்கவிஞர் வளர வேண்டியவர். தமிழ் முரசு இவரைப் போன்ற கவிஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இவருக்கு என் வாழ்த்துக்கள். கவிதையை அனுபவித்துப் பாருங்கள்.\nPosted in சிங்கப்பூர், வாசிப்பு அனுபவம், Writers\nNext Article கண்ணீருடன் நிற்கும் கருணைக்கடல்கள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 month ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%C2%AD%E0%AE%A8/", "date_download": "2019-02-20T03:06:47Z", "digest": "sha1:MT3MCODYVAQKD4P63BGNWLL5HUS6544U", "length": 12549, "nlines": 154, "source_domain": "senpakam.org", "title": "தடகளப்போட்டியில் கிளி­நொச்சி மத்திய வித்தியாலயத்துக்கு தங்கப்பதக்கம்.. - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nதடகளப்போட்டியில் கிளி­நொச்சி மத்திய வித்தியாலயத்துக்கு தங்கப்பதக்கம்..\nதடகளப்போட்டியில் கிளி­நொச்சி மத்திய வித்தியாலயத்துக்கு தங்கப்பதக்கம்..\nவட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வய��துப் பெண்­கள் பிரிவு 800 மீற்­றர் ஓட்­டத்­தில் கிளி­நொச்சி மகா வித்­தி­யா­ல­யம் தங்­கப்­ப­தக்­கம் வென்­றுள்ளது.\nவட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ர் யாழ் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய…\nஅரசியல் குழறுபடிகளால் கைவிடப்பட்டுள்ள கிளிநொச்சி விளையாட்டு…\nகிளிநொச்சி விவசாயிகளின் எதிர்ப்பினை மீறி இரணைமடு-…\nநேற்று நடை­பெற்ற 20 வய­துப்­பி­ரிவு பெண்­க­ளுக்­கான 800 மீற்­றர் ஓட்­டத்­தில் கிளி­நொச்சி மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம செய்த ரி.டென்­சிகா 2 நிமி­டங்­கள் 33 செக்­கன்­கள் 30 மில்லி செக்­கன்­க­ளில் ஓடி­மு­டித்­துத் தங்­கப்­ப­தக்­கத்­தைத் தன­தாக்­கி­ உள்ளார்.\nஅதேவேளை முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.டிலக்­சனா 2 நிமி­டங்­கள் 36 செக்­கன்­கள் 50 மில்லி செக்­கன்­க­ளில் இலக்கை அடைந்து வெள்­ளிப்­ப­தக்­கத்­தை­யும்,\nயாழ்ப்­பா­ணம் திருக்­கு­டும்­பக் கன்­னி­யர் மடத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த ஏ.ஆன் 2 நிமி­டங்­கள், 37 செக்­கன்­கள், 90 மில்லி செக்­கன்­க­ளில் இலக்கை அடைந்து வெண்­க­லப்­ப­தக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­யுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஹங்கேரியிலிருந்து ஆயிரம் பேருந்துகள் இறக்குமதி..\nவெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு- யாழ் கோட்டையில் ஆர்ப்பாட்டம்..\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள்…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின்…\nகொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்\nயாழில் இராணுவம் நிதி சேகரிக்கவில்லை- கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி…\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/27/%E0%AE%92%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-02-20T03:57:28Z", "digest": "sha1:BZSNHPQ54JKZXB5WCBYVDSDFPFVB75KP", "length": 10613, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "ஒஸிலுக்கு எதிராகத் தவறு நடந்துள்ளது : ஜெர்மனி கால்பந்து தலைவர் ஒப்புதல்…! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nலாகூர் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை கவலையில் பாக்., கிரிக்கெட் வாரியம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / விளையாட்டு / ஒஸிலுக்கு எதிராகத் தவறு நடந்துள்ளது : ஜெர்மனி கால்பந்து தலைவர் ஒப்புதல்…\nஒஸிலுக்கு எதிராகத் தவறு நடந்துள்ளது : ஜெர்மனி கால்பந்து தலைவர் ஒப்புதல்…\nஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் நடுகள வீரராக விளையாடி வந்த துருக்கி வம்சாவளியினரான மெஸுட் ஒஸில்,கடந்த மே மாதம் துருக்கி அதிபர் எர்டோகனை சக வீரர் கண்டோகனுடன் இணைந்து சந்தித்தார்.சந்திப்பின் போது மெஸுட் ஒஸில் அர்செனல் அணி ஜெர்சியை எர்டோகனுக்கு பரிசாக அளித்து புகைப்படம் எடுத்துக்கொண்டு,அந்தப் புகை படத்தை இன்ஸ்டாகிராம் வழியாகப் பதிவிட்டார். இது சாதாரண விசயம் என்றாலும்,மே இரண்டாம் வாரத்தில் எர்டோகன் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்தப் புகைப்படத்தை அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்த பிரச்சனை சூடு சூடு பிடித்தது.இந்தச் சர்ச்சையை கண்டுகொள்ளாத ஜெர்மனி பயிற்சியாளர் உலகக் கோப்பைக்கான அணியில் மெஸுட் ஒஸில் பெயரை அறிவித்தார்.\nகுரூப் சுற்றோடு ஜெர்மனி அணி வெளியேற,தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யாமல்,ஒஸிலுக்கு ஜெர்மனி அணியில் விளையாடுவது பிடிக்கவில்லை இதனால்தான் தொடக்க சுற்றில��யே வெளிறினோம் என அணியில் உள்ள பல முன்னணி வீரர்கள் அடுத்த சர்ச்சையை கிளப்பி விட,ஜெர்மனி அணியில் இனப்பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது எனக்கூறி மெஸுட் ஒஸில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.மெஸுட் ஒஸில் குற்றச்சாட்டை மறுத்த ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு, இனப்பாகுபாட்டிற்கு ஒரு போதும் துணை நிற்காது என அறிக்கை வெளியிட்டது.\nஇந்நிலையில், மெஸுட் ஒஸில் குற்றச்சாட்டு மற்றும் அவரது ஓய்வு முடிவு குறித்து ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு தலைவர் கிரிண்டல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”எங்கள் அணி நிர்வாகத்தில் இனவெறி இல்லையென்றாலும் தவறு நடந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து கிரிண்டல் மேலும் கூறியதாவது,”ஜெர்மனி பல இனம் கலந்த நாடு என்பதால் இங்கு இனவெறிக்கு இடமில்லை.எந்த நிலை வந்தாலும் இனவெறிக்குத் துணை நிற்கமாட்டோம்.ஆனால் உலகக்கோப்பை தோல்விக்கு பின் ஒஸிலுக்கும் அணி நிர்வாகத்திற்கும் மோதல் போக்கு உருவானதை இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.தோல்விக்கான மோதல் போக்கை இனவெறியாக ஒருபோதும் ஏற்கமாட்டோம்.மெஸுட் ஒஸில் தனது முடிவை மாற்றிக்கொண்டு,மீண்டும் அணிக்குத் திரும்பினால் அவரை மனமகிழ்ச்சியுடன் அழைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு விதமான அறிக்கைக்குப் பின்னரும் மெஸுட் ஒஸில் தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஒஸிலுக்கு எதிராகத் தவறு நடந்துள்ளது : ஜெர்மனி கால்பந்து தலைவர் ஒப்புதல்...\nபலாத்கார வழக்கு : குணதிலகாவுக்கு 6 போட்டிகளில் விளையாடத் தடை….\nகாமன்வெல்த் போட்டியில் அறைகள் சேதம் : இந்தியாவிற்கு ரூ.74 ஆயிரம் அபராதம்…\nஆசியக் கோப்பை கிரிக்கெட் : நாளை போட்டி இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/page/870/", "date_download": "2019-02-20T03:43:37Z", "digest": "sha1:PURAGPKQSLHDORWDEWBFS3JESOWBQKGG", "length": 34199, "nlines": 272, "source_domain": "www.cinemapettai.com", "title": "Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள் | Kollywood News", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதுருவ் விக்ரமின் வர்மா – (புதிய) டைட்டில், இயக்குனர், ஒளிப்பதிவாளர், ஹீரோயின் பற்றிய தகவலுடன் வெளியானது மீண்டும் ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nதுருவ் விக்ரம் நடிக்கும் வர்மா படத்தின் டெக்கினிக்கல் டீம்மில் மாற்றம் செய்துள்ளனர�� தயாரிப்பு நிறுவனம்.\nவிசாரணை படம் பற்றி ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து -படக்குழுவினர் மகிழ்ச்சி\nவிசாரணை படத்தை பார்த்த பல பிரபலங்கள் மனம் திறாந்து பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே கமல்ஹாசன், மணிரத்னம் பாராட்ட தற்போது சூப்பர் ஸ்டார்...\nரயில் படத்தில் தனுஷ் எடுத்த கடும் ரிஸ்க்\nதமிழ் சினிமா நடிகர்கள் பலரும் தற்போது ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தான் நடிக்கின்றனர். அந்த வகையில் வீரம் படத்தில் அஜித்...\nவிஜய், அஜித் குறித்து மாதவன் கூறிய கருத்து\nமாதவன் இறுதிச்சுற்று வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.இதில் வழக்கம் போல்...\nதெறி டீசர் வெளியீட்டில் பிரபல திரையரங்கம் புதிய முயற்சி\nவிஜய் ரசிகர்கள் அனைவருக்கும் இன்று சிவராத்திரி தான். எப்போது 12:00 AM ஆகும் என காத்திருக்கின்றனர்.ஆம், இளைய தளபதி விஜய் நடித்த...\nபிரபல தயாரிப்பாளருடன் மீண்டும் மருதநாயகம் பிரமாண்ட தொடக்கும்\nகமல்ஹாசனின் கனவுப்படம் என்றால் மருதநாயகம் தான். இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிய, பட்ஜெட் காரணமாக அப்படியே நிறுத்தப்பட்டது. பின் பல முறை...\nரஜினியால் ட்ராப் ஆனா விஜய் படம் பிரபல நாளிதழ் வெளியிட்ட அதிரிச்சி தகவல்\nதமிழ் சினிமாவில் இன்று எல்லோரும் விரும்பும் ஓர் இடம் சூப்பர் ஸ்டார் பட்டம் தான். ஆனால், இன்றும் அதை ரஜினி விட்டுக்கொடுப்பதாக...\nநாகூர் பிரியாணி சர்ச்சை டுவிட்டிற்கு சித்தார்த் அதிரடி விளக்கம்\nசித்தார்த் செய்த டுவிட் ஒன்று சமீபத்தில் பெரிய பிரச்சனையை சந்தித்தது. இதில் ’நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெருநாய்க்கு கிடைக்கும்னு...\nஅஜித்-முருதாஸ் படம் குறித்து முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் பதில்\nஅஜித்-முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த தீனா படத்தின் வெற்றி குறித்து நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் இவர் அடுத்து எப்போது அஜித்துடன்...\nதெறி படத்தின் தற்போதைய நிலவரம்\nஇளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டப்பிங்...\nவிரைவில்..24 மணி நேரமும் இயங்கக்கூடிய திரையரங்குகள். மத்திய அரசு பரிசீலனை\nதிரை��ரங்குகள் தற்போது நாள் ஒன்றுக்கு நான்கு அல்லது ஐந்து காட்சிகள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் விரைவில் 24 மணி நேரமும் இயங்கும்...\nஇன்று வெளிவருகிறது….சிம்புவின் “இது நம்ம ஆளு” படத்தின் ட்ரைலர்\nபாண்டிராஜ் இயக்கத்தில் முன்னால் காதலர்களான சிம்பு மற்றும் நயன்தாரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்திருக்கும் படம் இது நம்ம ஆளு....\nசூப்பர்ஸ்டாருக்காக அரை மணிநேரம் காத்திருந்ததா மலேசிய விமானம்\nகேரள கவர்னர் சதாசிவம் விமான நிலையத்திற்கு 15 நிமிடம் தாமதமாக வந்தார். ஆனால் விமானம் அவருக்காக காத்திருக்காமல் கிளம்பிச் சென்றது. ஆனால்...\n“இறுதிச்சுற்று” படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் – பிரபல குத்துச்சண்டை வீரர்\nஇறுதிச்சுற்று திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்த ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வருகின்றது. இப்படத்தின் காட்சி மற்றும் வசூல் நாளுக்கு நாள்...\nதல, தளபதி முதலில் யார் – இளம் இயக்குனருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு\nதமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பிறகு முன்னணி நடிகர்கள் என்றால் அஜித், விஜய் தான். இவர்கள் கால்ஷிட் கிடைக்காதா என்று பல...\n“மிரட்டு” பட இயக்குனருடன் மோதலில் ஈடுபட்ட தனுஷ்\nதனுஷ் தற்போது கொடி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து வட சென்னை படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இவர்...\n“ப்ரேமம்” புகழ் நடிகர் நிவின் பாலியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த இளையதளபதி\nஇளைய தளபதி விஜய்க்கு மனதிற்கு பிடித்து விட்டால் உடனே அழைத்து பாராட்டுவார். அவர் பெரிய நடிகரா அல்லது வளர்ந்து வரும் நடிகரா அல்லது வளர்ந்து வரும் நடிகரா\nமருத்துவ மனையில் விஜய் சேதுபதி\nநானும் ரவுடி தான் வெற்றிக்கு பிறகு உற்சாகத்தில் உள்ளார் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் இந்த வருடம் பல படங்கள் காத்துகொண்டிருக்கிறது....\nவிஜய் இயக்கத்தில் தமன்னா-பிரபுதேவா-சோனு சூட் என பிரமாண்ட கூட்டணி\nபாகுபலி வெற்றிக்கு பிறகு தமன்னா பிஸியாகிவிட்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் தர்மதுரை, தோழா...\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்���ாசம் இந்த திரைப்படம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதனால்...\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nvani bhojan : திடீரென கவர்ச்சியில் குதித்த தெய்வமகள் சத்தியா. vani bhojan: வாணி போஜன் பிரபல தனியார் தொலைகாட்சியில் தெய்வமகள்...\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா. தமிழ்சினிமாவில் மாஸ் மற்றும் வசூல் மன்னனாக இருப்பவர்நடிகர்விஜய். இவரது...\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nThadi Balaji: மதம் மாறிய தாடி பாலாஜி காமெடி நடிகர் தாடி பாலாஜி ஒருகாலத்தில் படங்களில் காமெடியில் கலக்கி வந்தார் ஆனால்...\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகைகள் எப்பொழுதும் சமூகவளைதலத்தில் ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருக்கு அடிகடி புகைப்படத்தை வெளியிடுவார்கள், இதில் நடிகை திரிஷா தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின்...\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nSuriya: சூர்யாவின் தங்கையை தெரியுமா அந்த காலத்தில் நடிகர் சிவகுமாருக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் உண்டு. இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்...\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nலக்ஷ்மி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குனர், டிவி தொகுப்பாளர், பேஷன் டிசைனர் என்று பல துறைகளில் கலக்குபவர். ‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’,...\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஇயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் அடல்ட் காமெடி படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் இவர் இயக்கிய ஹர ஹர மகாதேவி, மற்றும்...\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\nதளபதியின் தம்பி தளபதியின் உடன் பிறவா தம்பியான சாந்தனு என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவர்கள் நெருக்கம் பற்றி...\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் ய��ர் தெரியுமா \nபிரசன்னா திருச்சியில் பிறந்து, வளர்ந்தவர். மணிரத்தினம் தயாரித்த 5 ஸ்டார் படத்தின் வாயிலாக அறிமுகம் ஆனவர். ஹீரோ, வில்லன், கௌரவ வேடம்,...\nகாதலர் தினத்தில் ரசிகர்களுக்கு விஸ்வாசம் படக்குழு கொடுத்த இன்ப அதிர்ச்சி.\nviswasam : காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு விஸ்வாசம் படக்குழு கொடுத்த இன்ப அதிர்ச்சி. கடந்த பொங்கலுக்கு சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படம்...\nNGK டீசர்- நீ இறங்குனா சாக்கடையா இருந்தாலும் சுத்தமாகிடும்.\nNGK teaser: என் ஜி கே-நீ இறங்குனா சாக்கடையா இருந்தாலும் சுத்தமாகிடும். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் NGK,...\n 90ml படத்தின் இரண்டாவது டீசர் வீடியோ.\nடப்ஸ்மேஷ் பிரபலம் மிருணாளினி நடித்த “டூப்ளிகேட்” ஹாரர் படத்தின் டீசர்.\nகழுகு-2 யுவன் ஷங்கர் ராஜா இசையில் அசமஞ்சகாரி வீடியோ பாடல்.\nகழுகு-2 யுவன் ஷங்கர் ராஜா இசையில் அசமஞ்சகாரி வீடியோ பாடல்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதனால்...\nவிஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே வீடியோ பாடல்.. தூள் கிளப்பும் அஜித் நடிப்பு\nBy விஜய் வைத்தியலிங்கம்February 9, 2019\nவிஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே வீடியோ பாடல் 200 கோடி வரை வசூலித்து இருக்கும் அஜித் நடித்த விஸ்வாசம், தொடர்ந்து ஹவுஸ்புல்...\nநீதானா அந்த குயில்… விஷால் மீண்டும் போலிஸாக மிரட்டும் “அயோக்யா” டீசர்\nநீதானா அந்த குயில்… விஷால் மீண்டும் போலிஸாக மிரட்டும் “அயோக்யா” டீசர் Watch Official Teaser of #Ayogya, Starring Vishal,...\nப்ரியா வாரியர் புருவ டான்ஸ் பார்த்திருப்பீர்கள். இப்படி கிஸ் பண்ணுனத பார்த்துள்ளீர்களா. இப்படி கிஸ் பண்ணுனத பார்த்துள்ளீர்களா.\nப்ரியா வாரியர் புருவ டான்ஸ் பார்த்திருப்பீர்கள். இப்படி கிஸ் பண்ணுனத பார்த்துள்ளீர்களா. இப்படி கிஸ் பண்ணுனத பார்த்துள்ளீர்களா.\nலைட் ஆஃப் பண்ணுனா பேய். தில்லுக்கு துட்டு-2 சில நிமிட காட்சி.\nலைட் ஆஃப் பண்ணுனா பேய். தில்லுக்கு துட்டு-2 சில நிமிட காட்சி. தில்லுக்கு துட்டு-2 சில நிமிட காட்சி.\n32 சர்வதேச விருதுகளை தட்டிச் தூக்கிச்சென்ற “டுலெட்” படத்தின் ட்ரைலர் இதோ.\nஒளிப்��திவாளரும் இயக்குனருமான செழியன் இயக்கிய டுலெட் என்ற படத்தின் மூலம் உலக அளவில் தமிழ் சினிமாவை தலை நிமிர செய்துவிட்டார், தேசிய...\n18+ மட்டும் – தமிழ் ட்ரைலரை விடுங்க பாஸ் இந்த தெலுங்கு ட்ரைலரை பாருங்க.\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த Fast And Furious-ன் HOBBS & SHAW ட்ரைலர்.\nவெளியானது பேட்ட மரண மாஸ் வீடியோ பாடல்.\nபட்டி தொட்டியெங்கும் பிரபலமான சிவகார்த்திகேயன் மகள் பாடிய வாயாடி பெத்தபுள்ள வீடியோ பாடல்.\nபட்டி தொட்டியெங்கும் பிரபலமான சிவகார்த்திகேயன் மகள் பாடிய வாயாடி பெத்தபுள்ள வீடியோ பாடல்.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கிய “திருமணம்” படத்தின் ட்ரைலர்.\nபேட்ட இளமை திரும்புதே வீடியோ பாடல்.\nபேட்ட இளமை திரும்புதே வீடியோ பாடல்.\nசெண்பாவின் கலக்கலான மூன்று டப்ஸ்மாஷ்.. வீடியோ\nசெண்பாவின் கலக்கலான தமிழ் டப்ஸ்மாஷ் சீரியல் நடிகை செண்பாவின் கலக்கலான தமிழ் டப்ஸ்மாஷ். இவர் ராஜா ராணி சீரியல் இன் மூலம்...\nராட்சசன் படத்தில் வில்லன் சைக்கோ கதாபாத்திரம் இப்படிதான் எடுக்கப்பட்டதா.\nராட்சசன் படத்தில் வில்லன் சைக்கோ கதாபாத்திரம் இப்படிதான் எடுக்கப்பட்டதா.\nஇணையதளத்தில் வைரலாகும் Hellboy ட்ரைலர்.\nரசிகர்களை கவர்ந்த ஒரு விரல் புரட்சி வீடியோ பாடல்.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/203851?ref=mostread-lankasrinews", "date_download": "2019-02-20T04:26:49Z", "digest": "sha1:GOOECSQZC3FADYPMCBE52PB3OBDRHX3N", "length": 11500, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்! என்னடா போர் மாதிரி அடிச்சுகிறீங்க - Manithan", "raw_content": "\nதயிர் உண்ணக் கொடுத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்த இராணுவம்\nஅவள் எனது மனைவிதான்.....3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம்: நடிகையின் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர்\nஎங்கள் பிரதமர் தெள்ள தெளிவாக கூறியுள்ளார்: புல்வாமா தாக்குதல் குறித்து ஷாஹித் அப்ரிடி\nயாரென்றே தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்ற நடிகை கஸ்தூரி\nதிருமணம் முடிந்த அன்று இரவு ரத்தவெள்ளத்தில் கிடந்தேன்: வயது கோளாறால் சிக்கிக்கொண்ட பெண்\nஅவருக்கு நான் அதிக தொந்தரவு : மகன்களை கொலைசெய்துவிட்டு தாய் எடுத்த சோக முடிவு....சிக்கிய உருக்கமான கடிதம்\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\nஇந்தியாவிற்கு இம்ரான் கான் கடுமையான எச்சரிக்கை\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nநடுவர்கள் உட்பட ஒட்டுமொத்த அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த சிறுமி... நிச்சயம் பார்வையாளரும் கண்கலங்குவாங்க\nஇஸ்லாம் பெண்ணை மணப்பதற்காக மதம் மாறினாரா குறளரசன் உண்மை காரணத்தை உடைத்த டி. ராஜேந்தர்.\nபள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் என்னடா போர் மாதிரி அடிச்சுகிறீங்க\nபள்ளி மாணவர்களிடையே அவ்வபோது சண்டை ஏற்பட்டு மறைவது ஒன்றும் புதிதல்ல. சில சண்டைகள் வீபரீதத்தில் முடியும். சில சண்டைகள் விளையாட்டாக நடக்கும்.\nகுறித்த காணொளி பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்கின்றனர்.\nஏததனால் ஏன் இந்த சண்டை நடைபெறுகிறது என தெரியவில்லை. ஆனால் ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிகொள்கின்றனர்.\nபொதுவெளியில் நடக்கும் இந்த சண்டையை யாரும் தடுப்பதுபோல் தெரியவில்லை. யாரோ ஒருவர் காணொளி மட்டும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.\nஉச்சக்க���்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nஇலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை\nடொலருக்கு எதிராக மீண்டும் வீழ்ச்சி அடைந்த ரூபாவின் பெறுமதி\nதிடீரென காணாமல்போன இரண்டு வயது குழந்தை\nதூக்கு மேடைக்கு புதிய கயிறு வாங்க வேண்டிய அவசியமில்லை\nஇலங்கையர்களுக்கு நேற்றைய தினம் காட்சியளித்த மிகப்பெரிய நிலவு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/02/10061521/1024964/IMF-chief-Christine-Lagarde-warns-of-high-Arab-public.vpf", "date_download": "2019-02-20T03:53:08Z", "digest": "sha1:X53JZUSDU27DGILZ2S6NE27G6ZDGZ4H3", "length": 7884, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "அரபு நாடுகளின் கடனால் உலகப் பொருளாதாரத்துக்கு ஆபத்து - கிறிஸ்டின் லகார்டே எச்சரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரபு நாடுகளின் கடனால் உலகப் பொருளாதாரத்துக்கு ஆபத்து - கிறிஸ்டின் லகார்டே எச்சரிக்கை\nஅரபு நாடுகளின் கடன் அதிகரித்து வருவது உலக பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்டே கூறினார்.\nஅரபு நாடுகளின் கடன் அதிகரித்து வருவது உலக பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்டே கூறினார். துபாயில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார சரிவுக்கு பின்னர் அரபு நாடுகளின் கடன் அதிகரித்துள்ளதுடன், கடும் நிதிப் பற்றாக்குறையிலும் உள்ளன. இந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில் இவற்றின் பொருளாதாரம் மேம்படாமல் இருக்கிறது என்றும், கடன் அதிகரித்தால் உலக நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மிரட்டல் : ஐ.நா. பொதுச் செயலருக்கு பாகிஸ்தான் அமைச்சர் அவசர கடிதம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது, படைகளை இந்தியா பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்களால், ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.\nதாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் : புல்வாமா தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் கருத்து\nஇந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் பதிலடி கொடுக்க தயங்காது என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\nசிறப்பு உணவுகளை ருசிப்பதில் ஆர்வம்\nபயிற்சியில் டிரம்ஸ் இசைக் கலைஞர்கள் : மேள தாளங்கள் அடித்து உற்சாகம்\nபிரேசிலில் டிரம்ஸ் இசைக் கலைஞர்கள், உற்சாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபாரம்பரிய திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது\nஇளவரசிகள்,கடல்கொள்ளையர்கள் வேடமிட்டு அசத்தல் : கப்பல் அணிவகுப்பில் சுற்றுலா பயணிகள்\nஸ்பெயினில் சுஷ்மாவுக்கு உற்சாக வரவேற்பு\nஇந்திய கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/148421-clash-between-two-sides-create-panic-in-kumbakonam-veera-saiva-madam.html", "date_download": "2019-02-20T02:53:31Z", "digest": "sha1:MOA5J7CYZ7Z6VYLJPKKGQF2WKHY7EVC5", "length": 27316, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "கும்பகோணம் வீர சைவ பெரிய மடத்தில் நடக்கும் மோதலால் ஆன்மிக வட்டாரத்தில் பரபரப்பு! | clash between two sides create panic in Kumbakonam veera saiva madam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:20 (30/01/2019)\nகும்பகோணம் வீர சைவ பெரிய மடத்தில் நடக்கும் மோதலால் ஆன்மிக வட்டாரத்தில் பரபரப்பு\nகும்பகோணத்தில் உள்ள பழைமை வாய்ந்த மடமான வீரசைவ பெரிய மடத்துக்கு ஏற்கெனவே மடாதிபதி உள்ள நிலையில் மடத்தின் நிர்வாகக் குழுவை சேர்ந்தவர்கள் புதிய மடாதிபதியைப் பொறுப்பேற்க வைத்தனர். இதனால் ஏற்கெனவே மடாதிபதியாகச் செயல்பட்டு வந்தவரின் ஆதரவாளர்கள் புதிதாகப் பொறுப்பேற்றவரையும், அவரின் ஆதரவாளர்களையும் மடத்தைவிட்டு விரட்டியடித்தனர். இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் ஆன்மிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகும்பகோணம் மகாமகக் குளத்தின் அருகில் வீரசைவ பெரிய மடம் உள்ளது. இந்த மடம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த மடத்துக்கு கர்நாடகா, திருவாரூர், தாராசுரம், இலங்கை உள்ளிட்ட பல இடங்களில் கிளைகள் உள்ளதோடு கோடிக்கணக்கில் மதிப்புடைய சொத்துகளும் உள்ளது. மேலும், இந்த மடம் லிங்காயத் சமூகத்தைச் சோ்ந்ததாகும். இத்தகைய சிறப்பு பெற்ற மடத்தில் 97-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஜெகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள் பொறுப்பு வகித்து வந்தார்.\nஇந்த நிலையில் மடத்தின் நிர்வாகக் குழுவினர் நீலகண்ட சாரங்கத் தேசிகேந்திர சுவாமிகள் மீது ரூ.80 கோடி மோசடி செய்துவிட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்து, அவரைப் பதவிலியிலிருந்து நீக்கியதாகக் கூறினர்.\nபின்னர் நேற்று கும்பகோணம் வீர சைவ மடத்தில் நிர்வாகக் குழுவின் ஒப்புதலோடு, சித்திரதுர்கா மடத்தின் ஸ்ரீ சிவமூர்த்தி முருக சாராணாரூ பீடாதிபதி, ஸ்ரீ முருகராஜேந்திர பெரிய மடாதிபதி ஆகியோர் கும்பகோணம் வீரசைவ மடத்துக்கு 30 வயது நிரம்பிய ஸ்ரீ பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமியாகப் புதிய மடாதிபதியாக நியமித்து பட்டாபிஷேகம் செய்து வைத்தனர். இந்தத் தகவல் பெங்களூருக்குச் சென்றிருந்த நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகளுக்குத் தெரிய வந்ததும் உடனே பெங்களூரிலிருந்து புறப்பட்டு கும்பகோணத்துக்கு நேற்று நள்ளிரவு வந்தார். அவருடன் ஆதரவாளரும் வந்தனர். இரவு நேரம் என்பதால் மடம் பூட்டப்பட்டிருந்தது. பின்னர் மடத்தின் பூட்டுகளை நீலகண்ட சாரங்கதேசிகேந்திர சுவாமியின் ஆதரவாளர் உடைத்து உள்ளே சென்றனர். மடத்தினுள் இருந்த புதிய மடாதிபதியின் படங்களை அடித்து நொறுக்கியும் கிழித்தும் எரிந்தனர். அப்போது புதிதாகப் பொறுப்பேற்ற மடாதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்து, மடத்தைவிட்டு வெளியேற்றினர். சிலர் அடிதாங்க முடியாமல் மடத்தைவிட்டு அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது அவர்களுக்குத் தெரிந்த கன்னட மொழியில் மட்டுமே விட்டுவிடுங்கள் எனக் கெஞ்சினர்.\nபின்னர் மடாதிபதியின் இருக்கையில் நீலகண்ட சாரங்கதேசிகேந்திர சுவாமிகள் அமர்ந்தார்.அவருடன் வந்த ஆதரவாளர்களும் மடத்தில் இருந்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை நீலகண்ட சாரங்கதேசிகேந்திர சுவாமிகள் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறியதாவது, இந்த மடம் பாரம்பர்யமான மடமாகும். இந்த மடத்துக்குக் கோடிக்கணக்கான சொத்துகள் உள்ளன. தற்போது பெங்களூரில் மெட்ரோ ரயில் திட்டப்பணிக்காக மடத்தில் இடங்கள் கையகப்படுத்தப்பட்ட வகையில் மடத்துக்கு இழப்பீடாக ரூ.120 கோடி வரை பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டது. மடத்துக்குச் சொந்தமான நிதியிலிருந்து நிர்வாகக் குழுவில் உள்ள மூவர் தலா ரூ.5 கோடி தர வேண்டும் எனக் கேட்டனர். நான் ஒரு பைசாகூட தர முடியாது என்றதும், நிர்வாகக் குழுவில் உள்ள சிலர் சித்திரதுர்கா மடத்தின் ஸ்ரீ சிவமூர்த்தி முருக சாராணாரூ பீடாதிபதி ஸ்ரீ முருகராஜேந்திர பெரிய மடாதிபதியும் சேர்ந்துகொண்டு, நான் கும்பகோணத்தில் இல்லாத நேரம் பார்த்து இங்கு வந்து புதிய மடாதிபதி நியமனம் என நாடகம் நடத்தியுள்ளனர்.\nஇந்த மடத்துக்கு நான்தான் மடாதிபதி நான்தான் மற்றவருக்கு பட்டாபிஷேகம் செய்து மகுடம் சூட்ட முடியும். நான் இல்லாமல் செய்த இந்த பட்டாபிஷேகம் செல்லாது. தற்போது உள்ள நிர்வாகக் குழு கலைக்கப்பட்டுவிட்டது. புதிய நிர்வாகக் குழு விரைவில் தேர்ந்தெடுக்கப்படும். மடத்தில் எனது அறையில் இருந்த 5 கிலோ வெள்ளி பொருள்களையும், ரூ.10 லட்சம் ரொக்கப் பணத்தையும் காணவில்லை. இதுகுறித்து நான் காவல்துறையிலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளேன் என்றார். இதற்கிடையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் புதிய மடாதிபதியாகப் பதவி ஏற்ற ஸ்ரீ பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமி, பசவ நிரஞ்சன்சுவாமி, பசவ பிரபு ஆகிய மூவரும் பழைய மடாதிபதியின் ஆதரவாளர்கள் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறி சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும், இதுகுறித்து ��ும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் நீலகண்ட தேசிகேந்திர மகா சுவாமிகளும் அதேபோல் மடாதிபதியாக பொறுப்பேற்று ஸ்ரீ பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகளும் தனித்தனியாகக் கொடுத்த புகாரின் அடிப்படையி்ல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து வீர சைவ மடத்தின் புதிதாகப் பொறுப்பேற்ற மடாதிபதியைத் தாக்கியதாக இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி மற்றும் நகரச் செயலாளர் பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்தனர் போலீஸார். இந்தச் சம்பவம் ஆன்மிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n`செந்தில் பாலாஜி சொல்லல, நான் சொல்றேன்’ - தங்க தமிழ்ச்செல்வன் ஓப்பன் டாக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/suganya-vasu.5368/", "date_download": "2019-02-20T03:03:58Z", "digest": "sha1:J4E74RNJ3JPGYLU2RKZ4STYFMEAAKMVB", "length": 5640, "nlines": 161, "source_domain": "mallikamanivannan.com", "title": "Suganya Vasu | Tamilnovels & Stories", "raw_content": "\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், சுகன்யா வாசு டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, சுகன்யா வாசு டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், சுகன்யா வாசு செல்லம்\nஇருதயப் பூவின் மொழி 18 போட்டாச்சு...படிச்சிட்டு மறக்காம சொல்லுங்க...☺☺☺\nஇருதயப் பூவின் மொழி 17 போட்டாச்சு...படிச்சிட்டு மறக்காம கருத்தை சொல்லுங்க...☺☺☺\nHiii friends இருதயப் பூவின் மொழி 16 போட்டாச்சு... படிச்சிட்டு சொல்லுங்க....,☺☺☺\nBack here...இருதயப் பூவின் மொழி 15\nஇருதயப் பூவின் மொழி 13 போட்டாச்சு ப்ரண்ட்ஸ்... படிச்சிட்டு சொல்லுங்க.... ☺☺\nஇருதயப் பூவின் மொழி 12 போட்டாச்சு...படிச்சிட்டு சொல்லுங்க ப்ரண்ட்ஸ்... ☺☺\nஇருதயப் பூவின் மொழி 11 போட்டாச்சு....\nமின்னல் அதனின் மகனோ - 4\nMila's என்னை மறந்தவளே 18\nஅவளே என் தோழனின் வசந்தம்-2-இ\nமண்ணில் தோன்றிய வைரம் 33\nமாதவன் பூங்குழல் மந்திர கானமே... 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/hollywood-updates-in-tamil/weinstein-mis-behaved-with-me-117102800001_1.html", "date_download": "2019-02-20T03:21:16Z", "digest": "sha1:JPCNZ5HZ4ONU5U56RZMV2YRJZFYLKIHV", "length": 12766, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "என்னை படுக்கையில் தள்ளி அந்த தயாரிப்பாளார்....கதறும் நடிகை | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌தி��‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎன்னை படுக்கையில் தள்ளி அந்த தயாரிப்பாளார்....கதறும் நடிகை\nதன்னை வலுக்கட்டாயமாக மிரட்டி தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தன்னுடைன் உடலுறவு கொண்டதாக நடிகையும், மாடலுமான நடாசியா மால்தே அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.\nஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தற்போது தான் வெளியே வந்துள்ளது. ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல ஹாலிவுட் நடிகைகள் தொடர்ச்சியாக பாலியல் புகார்களை தற்போது கூறிவருகின்றனர்.\nஇந்நிலையில், ஹாலிவுட்டின் பிரபல நடிகையும், மாடலுமான நடாசியா அதிர்ச்சி பேட்டி ஒன்றை தெரிவித்துள்ளார்.\nவெயின்ஸ்டீன் பற்றி பேசுவதற்கு தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது. ஆனால், நண்பர்கள் கொடுத்த தைரியம் காரணமாகவும், என் 3 வயது மகனுக்காவும் இப்போது பேசுகிறேன். 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஃப்டா விருது விழாவுக்கான நான் லண்டனில் இருந்தேன். விருது விழா முடிந்தவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டு வெயின்ஸ்டீன் உள்ளிட்ட பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்தேன். அதன் பின் என் அறைக்கு சென்றுவிட்டேன்.\nஅப்போது என் அறைக்கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டது. நான் பதறி எழுந்து அது யார் என பார்த்தேன். அப்போது, வெயின்ஸ்டீன் குடி போதையில் நின்று கொண்டிருந்தார். நான் அவருடன் தொடர்பு வைத்துள்ளேன் என மற்ற பிரபலங்கள் தவறாக நினைத்துவிடுவார்கள் என நினைத்து கதவை திறந்தேன்.\nஅறைக்குள் வந்ததும், தனது பேண்டை கழற்றிவிட்டு என் படுக்கையில் அமர்ந்தார். தன்னுடன் உறவு வைத்ததால்தான் அந்த நடிகைகள் எல்லாம் பிரபலமானார்கள் என பல நடிகைகளின் பெயர்களை கூறினார். மேலும், என்னை பலாத்காரம் செய்தார். ஆணுறை கூட அணியவில்லை. அந்த கொடூரத்தை அவர் செய்த போது நான் இறந்த பிணம் போல் கிடந்தேன்” என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.\nபத்தாயிரம் அடி உயரத்தில் '2.0' போஸ்டருடன் பறந்த ஸ்கை டைவர்கள்\nபாலியல் தொல்லை தரும் இவரைப்போல் பலர் உள்ளனர் - நடிகை ப்ரியங்கா சோப்ரா ஓபன் டாக்\nசிம்புவின் புதிய கெட்டப்- எந்த படத்திற்கு தெரியுமா\nஹாலிவுட் படத்தில் நடிக்கும் 'பாகுபலி' நடிகர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_937.html", "date_download": "2019-02-20T03:36:21Z", "digest": "sha1:ZYWO3RAECBT5XII6PISKKY56P5EKV5EB", "length": 45167, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உள்ளுராட்சி தேர்தல், காத்தான்குடியில் பெரும் திருப்பு முனையாக அமையும் - அப்துர் ரஹ்மான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉள்ளுராட்சி தேர்தல், காத்தான்குடியில் பெரும் திருப்பு முனையாக அமையும் - அப்துர் ரஹ்மான்\n2018 உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ' உண்மை' மாநாடு 02.02.18 வெள்ளிக்கிழமை பி.ப.8.00 மணி முதல் காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியிலாளர் MM. அப்துர்ரஹ்மான் அவர்களினால் இரண்டரை மணிநேர விளக்கவுரை நிகழத்தப்பட்டதுடன், ஊழல்களை நிரூபிக்கும் ஆவணங்களும் மக்கள் மன்றில் வெளியிடப்பட்டது.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது,இந்த நாட்டின் தேசிய அரசியலிலும், பிரதேச அரசியலிலும் ஊழலுக்கு எதிராக உறுதியாக குரல் கொடுத்து வருகின்ற ஒரு கட்சியாகும். அந்த வகையில் கடந்த பல வருட காலங்களில் பல்வேறு அரசியல் தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வந்த பல ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது, தொடர்ச்சியாக தனது பிரச்சார மேடைகளில் மக்களுக்கு தெரிவித்து வந்தது. இதன் காரணமாக மக்கள் தற்போது உண்மைகளை உணரவும், அரசியல் துஸ்பிரயோகங்கள், ஊழல் மோசடிகள் பற்றிய விழிப்புணர்வினை பெற்றுக்கொண்டுமுள்ளனர்.\nஇந்த மாற்றத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் அவர்களினால் கடந்த 27.01.18 அன்று 'ஊழல்' என்ற தலைப்பிலான மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது. கடந்த காலங்களில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால்; இவர்கள் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் , அவரின் மீதும் அவரது சகாக்கள் மீதும் சுமத்தப்பட்ட 8 ஊழல் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு மாத்திரமே விளக்கமளித்தார். இந்நிகழ்வானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவும் பல உண்மைகளை மூடி மறைப்பதாகவும் இருந்ததனை புரிந்து கொண்ட பல புத்திஜீவிகளும், பிரதேச மக்களும் இது தொடர்பான உண்மைகளை நிரூபிக்கும் மாநாடு ஒன்றினை நடாத்துமாறு NFGGக்கு தொடர்ச்சியான கோரிக்கையினை விடுத்து வந்தனர். இந்த பின்னணியிலேயே 'உண்மை' என்எற பெயரில் இந்த பிரமாண்டமான மாநாடு குறித்த தினம் நடாத்தப்பட்டது.\nகாத்தான்குடி வரலாற்றில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வாக இம்மாநாடு நோக்கப்படுகின்றது. NFGGயின் தலைமைத்துவ ஆலோசனை சபை உறுப்பினர்கள், ஸ்தாபக உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச புத்திஜீவிகள், உலமாக்கள், ஆண், பெண் ஆதரவாளர் உள்ளடங்களாக சுமார் ஐயாயிரம் பேர்வரை இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.\nஇந்நிகழ்வில் உரையாற்றிய NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வினால் ஊழல் மாநாட்டில் மறுத்துரைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் மிகத்தெளிவான விளக்கங்களை முன்வைத்ததுடன் நிறூபிக்கப்பட்ட ஆதாரங்களையும் ஒளித்திரையூடாக மக்களுக்கு காண்பித்தார். குறித்த இம்மாநாடானது, இம்முறை உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகாலம் காலமாக அரசியல்வாதிகளினால் தேர்தல் மேடைகளில் பல பொய் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு, அவற்றின் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதன்மூலம் பெறப்படும் அரசியல் அதிகாரங்கள் பின்னர் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டு, மக்களின் பணம் இவ்வரசியல்வாதிகளினால் எவ்வாறு மோசடி செய்யப்படுகின்றது என்கின்ற பூரண விளக்கத்தினையும் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் எடுத்துரைத்தார். இம்மாநாட்டின் மூலம் மக்கள் பல திடுக்கிடும் உண்மைகளை அறிந்து கொண்டனர். இம்மாநாட்டினை பல்லாயிரக் கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பார்வையிட்டிருந்தனர்.\n நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்க���ள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல���மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.kayalpatnam.com/editorials.asp?id=6", "date_download": "2019-02-20T02:48:16Z", "digest": "sha1:O2FEFJVPIQHQUDNIMNIGVYCAVFTWYNQC", "length": 15332, "nlines": 187, "source_domain": "www.kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 20 பிப்ரவரி 2019 | ஜமாதுல் ஆஹிர் 15, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:34 உதயம் 19:21\nமறைவு 18:28 மறைவு 07:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅனைத்து தலையங்கங்களையும் காண | அனைத்து கருத்துக்களையும் காண\nதலையங்கம் எண் (ID #) 6\nவியாழன், ஆகஸ்ட் 17, 2006\nஇந்த பக்கம் 2437 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/12/blog-post_2.html", "date_download": "2019-02-20T03:02:36Z", "digest": "sha1:QK6COBQ5PT2RLQTWG5ZMTGYXPVUOIDHF", "length": 25650, "nlines": 93, "source_domain": "www.nisaptham.com", "title": "ரெக்கார்ட் டான்ஸ் பார்க்கணுமா? ~ நிசப்தம்", "raw_content": "\nசேலம் சுற்றுவட்டாரத்தில் ரெக்கார்ட் டான்ஸ் பிரபலம். இப்பொழுது எப்படியென்று தெரியவில்லை. பதினைந்து வருடங்களுக்கு முன்பு அப்படித்தான். எடப்பாடி, தாரமங்கலம் என்று ஒரு ஊர் விடாமல் சுற்றியிருக்கிறேன். ஆசாத் தான் முதன் முதலாக அழைத்துச் சென்றான். அறைத் தோழன். பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம். ஆறு மாதங்கள் முடிந்திருக்கும். ஆசாத்துக்கு சேலம் அத்துப்படி. அதுவுமில்லாமல் சுற்றுவட்டாரக் கல்லூரிகளில் அவனுக்கு நிறைய தொடர்புகள் இருந்தன. அப்பொழுது செல்போன் இவ்வளவு பரவலாகியிருக்கவில்லை, இருந்தாலும் அவனுக்கு எப்படியாவது தகவல் வந்துவிடும்.\nவிடுதியின் காவலர் சித்தன். அவர் வடிவேலு மாதிரி. பயங்கரமாக படம் காட்டுவார். ‘அண்ணா வைங்கண்ணா’ என்று பத்து அல்லது இருபது ரூபாயை நீட்டினால் ‘இதுதான் கடைசி..சரியா’ என்று கதவைத் திறந்துவிட்டுவிடுவார். இருபது ரூபாய் என்பதே பெரிய காரியம் என்பதால் முடிந்தவரை அவரிடம் கண்ணில்படாமல் உள்ளே நுழைவதற்கான சாத்தியங்களைத்தான் தேடிக் கொண்டிருப்போம்.\nஅன்று மாலையில் ஆசாத் கல்லூரி முடிந்து வந்ததும் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான்.\n‘ரெக்கார்ட் டான்ஸ் பார்க்க போறேன்..வர்றியா\n’ - ஒன்றுமே தெரியாதவனைப் போல கேட்டான். உண்மையிலேயே அவ்வளவாகத் தெரியாது.\n‘டேய்ய்ய்ய்ய்...வர்றதுன்னா வா...எனக்கு நேரமாகுது’ கெத்து காட்டினான்.\n’ என்றதற்கு முறைத்தான். வேறெதுவும் கேட்காமல் எழுந்து லுங்கியிலிருந்து பேண்ட்டுக்கு மாறினேன்.\n‘எதுக்கும் நல்ல ஜட்டியா போட்டுக்க’ என்ற போது விளங்கவில்லை. தலையாட்டிக் கொண்டேன். போகும் போதுதான் விளக்கம் கொடுத்தான். ‘ஒருவேளை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ஜட்டியோடு அமர வைத்தால் அசிங்கமா இருக்குமுல்ல’ என்றான். அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்டது.\n‘ஆட்டத்தை பார்த்தா புடிக்க மாட்டாங்க...அதுக்கு அப்புறம் ஒரு காரியம் இருக்கு..அதை செஞ்சா புடிப்பாங்க...’ என்று சஸ்பென்ஸ் கொடுத்தான். எவ்வளவுதான் கேட்டாலும் அது என்ன காரியம் என்று சொல்லவில்லை. ஆட்டம் முடிந்த பிறகு இவன் என்ன செய்தாலும் நாம் ஓடி வந்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். அடக்கம் மட்டுமே அமரருள் உய்க்கும்.\nதாரமங்கலம் செல்வதற்கான பேருந்தில் ஏறிய போது கூடவே வேறு சில கல்லூரி மாணவர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஆசாத்தின் நண்பர்கள். அதில் ஒருவன் என்னைப் பார்த்து ‘என்னடா பிஞ்சு ஒண்ணு கூட வருது’ என்றான். அவமானமாகிவிட்டது. பழுத்துவிட்டேன் என்று நிரூபிக்கவா முடியும்\n‘கடவுளே எல்லோரையும் ஜட்டியோடு அமர வைத்தால் இவனை மட்டும் அம்மணமாக உட்கார வைக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டேன்.\nதாரமங்கலத்திலிருந்து அந்த ஊர் வெகுதூரம். எட்டு மணிக்கெல்லாம் தாரமங்கலத்தில் இறங்கிவிட்டோம். எப்படியும் பதினோரு மணிக்கு மேலாகத்தான் ஆட்டம் ஆரம்பிக்கும் என்று நடக்கத் துவங்கினோம். போய்ச் சேர்ந்த போதும் ஆட்டம் ஆரம்பித்திருக்கவில்லை. அது ஒரு அத்துவானக்காடு. வீடுகள் வெகு தொலைவில் இருந்தன. விசில்கள் பறந்து கொண்டிருந்தன. நூறு அல்லது நூற்றைம்பது பேர்தான் இருந்தார்கள். மதுவும் புகையும் நெடியடித்தன. கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாகிக் கொண்டோம்.\nமேடைக்கு கீழே குண்டாந்தடியோடு சில ஆண்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ‘ஆட்டத்தின் போது ஏதாச்சும் சில்மிஷம் செஞ்சீன்னா....அந்தத் தடியிலேயே ஒரு போடு போடுவாங்க....’ பிஞ்சு என்றவன் கண்ணடித்தபடியே என்னிடம் சொன்னான். நான் எதற்கு வம்பு செய்யப் போகிறேன்\nமுதன் முதலாக பிட்டுப்படம் பார்த்தது, முதன் முதலாக அந்த வகையறா கதைகளைப் படித்தது, முதன் முதலாக இண்டர்நெட்டில் மார்பிங் செய்யப்பட்ட படங்களை பார்த்ததெல்லாம் நினைவில் வந்து போனது. என்னைப் பார்த்து பிஞ்சு என்கிறான். மடையன்.\nகூட்டம் பொறுமையிழந்து கொண்டிருந்தது. ‘ஆட்டம் இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பிக்கும்’ என்று மேடையில் அறிவித்த��ர்கள். அதையே திரும்பத் திரும்பச் சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். விசில்கள் குறைந்து கெட்டவார்த்தைகள் பறக்க ஆரம்பித்தன. ஏற்பாட்டாளர்களின் வீட்டில் ஒருவர் பாக்கியில்லாமல் வசவில் சிக்கிக் கொண்டார்கள். அத்தனை பேரையும் அந்த மைதானத்தில் திட்டிக் கொண்டிருந்தார்கள். ஏற்பாட்டாளர்களும் எவ்வளவு நேரம்தான் காது கொடுத்துக் கேட்பார்கள்\nஅவர்களது காதுகளில் ரத்தம் வருவதற்கு முன்பாக விளக்குகள் அணைக்கப்பட்டன. மேடை விளக்குகளோடு சேர்த்து பார்வையாளர்கள் பக்கத்திலிருந்த விளக்குகளும் சில வினாடிகள் அணைந்தன. இருட்டுக்குள் என் தொடையை யாரோ வெறுக்கென கிள்ளி வைத்தார்கள். அநேகமாக அந்தப் பரதேசியாகத்தான் இருக்கும். ஆனால் கேட்கவா முடியும் கண்களில் நீர் முட்ட பற்களைக் கடித்துக் கொண்டேன். விளக்கு எரிந்தது. சில நொடிகளில் மேடையில் அரைகுறை ஆடையுடன் இரண்டு பேர் ஆடத் தொடங்கினார்கள். ‘பூவெடுத்து வெக்கனும் பின்னால...அத வெக்கிறப்போ சொக்கணும் தன்னால’ மாதிரியான பாடல்கள். நடனம் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் அவர்கள் செய்யும் சேட்டைகள்தான் முக்கியம். சேட்டை குறைந்தால் கூட்டம் கத்தத் தொடங்கிவிடும். முதல் நான்கைந்து பாடல்களில் கிளுகிளுப்பே இல்லை.\n’ என்ற போது ஆசாத் கடுப்பாகிவிட்டான்.\n‘இதுக்குத்தாண்டா சின்னப்பசங்களை கூட்டிட்டு வரக் கூடாது...க்ளைமேக்ஸ்லதான் நல்லா இருக்கும்’ என்று எதிர்பார்ப்பைக் கூட்டினான். மீண்டும் நரம்புகள் முறுக்கேறின. வாயைத் திறந்தபடியே அமர்ந்திருந்தான். அவன் சொன்னதும் சரிதான். ‘உருகுதே பொன்மேனி’ பாடல் ஒலித்த போது கிட்டத்தட்ட மயங்கிவிட்டேன். இப்படியே ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். கூட்டமும் ஆடத் துவங்கியது. ஒன்றிரண்டு திலுப்பாமாரிகள் மேடை மீது ஏற முயன்று அடி வாங்கினார்கள். இரண்டரை மணிக்கு ஆட்டம் நிறைவுக்கு வந்தது.\n‘இந்த நேரத்தில் சேலத்துக்கு பஸ் இருக்காது’ என்றார்கள்.\n அவர்கள் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தார்கள். ‘தீக்குச்சி டான்ஸ் பார்த்துவிட்டுச் செல்லலாம்’ என்றார்கள். அதுக்குத்தான் போலீஸ் வருமாம். வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாத ஒரு உருண்டை உருளத் தொடங்கியிருந்தது. பார்க்கவில்லை என்று சொன்னால் சின்னப்பையன் என்பது உறுதியாகிவிடும். பார்க்க முடிவு செய்தால் நல்ல ஜட்டி போட்டு வந்ததது நல்லதாகப் போய்விடக் கூடும். வேறு வழியில்லை. மானத்தை காப்பதற்காக கடைசியில் பார்ப்பதாக முடிவு செய்து கொண்டேன்.\nஅது என்ன தீக்குச்சி டான்ஸ் என்று சொல்லவில்லை பாருங்கள்.\nஒரு கூடாரம் அமைத்திருப்பார்கள். உள்ளே கும்மிருட்டாக இருக்கும். வரிசையில் நிறுத்தி ஒவ்வொருவராக உள்ளே அனுமதிப்பார்கள். பத்து ரூபாய் கொடுத்தால் ஒரு தீக்குச்சி கொடுப்பார்கள். நிறைய பணம் இருந்தால் எத்தனை தீக்குச்சி வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். உள்ளே ஒரு பெண் அமர்ந்திருப்பாள். எப்படி அமர்ந்திருப்பாள் என்பதையெல்லாம் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அவள் அருகில் சென்று தீக்குச்சியை உரசிக் கொள்ளலாம். வெளிச்சம் பரவும். பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏதாவது சேட்டை செய்தால் அவள் தீக்குச்சியை ஊதி அணைத்துவிடுவாள். அவ்வளவுதான். சோலி சுத்தம். வெளியே அனுப்பிவிடுவார்கள்.\nஆளாளுக்கு ஒரு தீக்குச்சியை வாங்கி வைத்துக் கொண்டு வரிசையில் நின்றோம். சொல்லி வைத்தது மாதிரி என்னையே கலாய்த்தார்கள். ‘வேகத்துல குச்சியை முறிச்சு போடாதடா’ என்றான். அப்பொழுதுதான் விரல்கள் நடுங்கத் தொடங்கின. தீக்குச்சியை சரியாக உரச முடியுமா என்ற சந்தேகம் வந்து ஒட்டிக் கொண்டது. ஒருவேளை எனக்குக் கொடுத்த குச்சி நமுத்துப் போனதாக இருந்தால் என்ன செய்வது இப்பவே உரசியும் பார்க்க முடியாது. இன்னொரு முறை கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டேன்.\nமுன்பாகச் சென்றவர்கள் பெரிய ஆட்கள். ஆளாளுக்கு ஐந்து அல்லது பத்துக் குச்சியைக் கொண்டு போயிருந்தார்கள். எங்கள் முறை வருவதற்கு எப்படியும் அரை மணி நேரம் ஆகும் போலிருந்தது. நேரமாவது கூட பிரச்சினயில்லை. இவர்களின் கலாய்ப்பைத் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும். செமத்தியாக என்னை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். தீக்குச்சி ஒளி பரவும் அந்த பதினைந்து வினாடிகளை எதிர்பார்த்து இவர்களை பொறுத்துக் கொண்டிருந்தேன்.\nஇருபது நிமிடங்கள் ஆகியிருக்கும். இன்னும் நான்கு பேர்கள் எனக்கு முன்பாக நின்றார்கள். எங்கள் குழுவில் நான் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன். ‘நீயே போடா’ என்று சொல்லியிருந்தார்கள். பதற்றம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. இப்பொழுது எனக்கு முன்பாக மூன்று பேர் ஆகியிருந்தார்கள். எப்படி உரச வேண்டும் தீக்குச்சியை அவள் முன்பாக எப்படி நகர்த்த வேண்டும் என்றெல்லாம் உள்ளுக்குள் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது கூட்டத்தில் திடீரென பரபரப்பு. ‘போலீஸ் வருகிறது’ என்றார்கள். அவ்வளவுதான் தெரியும். எந்தத் திசையில் ஓடுகிறேன் என்றே தெரியவில்லை. குறுக்கே குண்டு குழி எதுவும் வந்துவிடக் கூடாது என ஓடிய ஓட்டத்தில் கால் நிற்கவேயில்லை. ஆசாத் ‘பின்னாலேயே வாடா’ என்று சொல்லியபடியே ஓடினான். மூச்சை தம் கட்டிக் கொண்டு ஓடினேன். எவ்வளவு நேரம் ஓடினோம் என்று தெரியவில்லை. கடைசியில் தாரமங்கலம் ஓடித்தான் நின்றோம். வழியில் எத்தனை நாய் துரத்தல்கள் தீக்குச்சியை அவள் முன்பாக எப்படி நகர்த்த வேண்டும் என்றெல்லாம் உள்ளுக்குள் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது கூட்டத்தில் திடீரென பரபரப்பு. ‘போலீஸ் வருகிறது’ என்றார்கள். அவ்வளவுதான் தெரியும். எந்தத் திசையில் ஓடுகிறேன் என்றே தெரியவில்லை. குறுக்கே குண்டு குழி எதுவும் வந்துவிடக் கூடாது என ஓடிய ஓட்டத்தில் கால் நிற்கவேயில்லை. ஆசாத் ‘பின்னாலேயே வாடா’ என்று சொல்லியபடியே ஓடினான். மூச்சை தம் கட்டிக் கொண்டு ஓடினேன். எவ்வளவு நேரம் ஓடினோம் என்று தெரியவில்லை. கடைசியில் தாரமங்கலம் ஓடித்தான் நின்றோம். வழியில் எத்தனை நாய் துரத்தல்கள் எத்தனை கல் குத்தல்கள் இப்பொழுது நினைத்தாலும் கண்ணீர் பொத்துவிடும்.\nதாரமங்கலம் போய்ச் சேர்ந்தபோது ஆளாளுக்கு ஒன்றைத் தொலைத்திருந்தோம். ஒருவன் பர்ஸை விட்டிருந்தான். இன்னொருவன் சாவியை விட்டிருந்தான். நான் ஒரு கால் செருப்பை விட்டிருந்தேன். ஆசாத் மட்டும் எதையும் தொலைத்திருக்கவில்லை. அந்த தெனாவெட்டில் ‘போனால் போகுது விடுங்கடா...ஜட்டியை தொலைக்காம வந்தோமே’ என்றான். எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. பேருந்தில் ஏறி அமர்ந்தோம். இன்னும் அரை மணி நேரத்துக்கு அப்புறம்தான் பேருந்தை எடுப்பார்கள் என்றார்கள். அப்படியே தூக்கம் அள்ளிக் கொண்டது. கனவில் தீக்குச்சிகள் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தன.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/55521", "date_download": "2019-02-20T02:46:40Z", "digest": "sha1:K7P5VFDHIGCTE3OXHKIDC5N6XC4JO2XR", "length": 14492, "nlines": 86, "source_domain": "jeyamohan.in", "title": "மாமிச உணவு – ஒரு கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91\nமாமிச உணவு – ஒரு கடிதம்\nஇந்திய பண்பாட்டில் வழிபாடு என்பது ‘நன்றி’ தெரிவித்தல் அல்லவா ஆதி இயற்கையை பெண் சக்தியாக உருவகிப்பது மற்றும் பூமி, நதி ஆகியவற்றை நன்றி செலுத்தி ‘அன்னையாக’ வணங்குவது நமது மரபல்லவா\n‘கோமாதா’ என்ற உருவகம் இந்த சாரத்தின் தொடர்ச்சி என்று தான் நான் அனுபவ பூர்வமாக உணர்கிறேன். இன்றைய நவீன யுகத்திலேயே கூட பால் கறக்கப்படுவது மட்டுமில்லாமல் மாடு உழுகிறது, அதன் சாணம் எரிகிறது. இன்று நான் பால் மற்றும் பால் பதார்த்தங்களை அருந்தும் பொழுது எங்கேயோ முன் பின் தெரியாத நூற்றுக்கணக்கான பசு/எருமைகளுக்கு மன ஆழத்தின் நன்றி வெளிப்படாமல் அருந்த முடிவதில்லை. எனது ஒரே ஒரு கோப்பை பாலில் கணக்கில் அடங்கா கால்நடைகளின் பங்கு இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். பசு என்னும் ஐந்து அறிவு உயிரினம் இங்கு ‘தாய்மை’ என்ற படிமம் ஆகிறது. அந்த நன்றியின் நீட்சியாக எந்த தோல் பொருட்களையும் நான் அணிவதில்லை.\nஇதில் அடிப்படையில் ‘புனிதம்’ / ‘புண்ணியம்’ எங்கிருந்து வந்தது முக்கியமாக இது எப்படி “சென்ற கால எச்சம்” ஆகும் முக்கியமாக இது எப்படி “சென்ற கால எச்சம்” ஆகும் இன்றும் நாம் பால் கறந்து கொண்டு தானே இருக்கிறோம் இன்றும் நாம் பால் கறந்து கொண்டு தானே இருக்கிறோம் சஹாராவின் தூசு கடல் தாண்டி அமேசானின் உரம் ஆவது போல் எவ்வளவு உயிர்களுக்கு நாம் நுண்ணிய அளவிலாவது கடமை பட்டிருக்கிறோமோ சஹாராவின் தூசு கடல் தாண்டி அமேசானின் உரம் ஆவது போல் எவ்வளவு உயிர்களுக்கு நாம் நுண்ணிய அளவிலாவது கடமை பட்டிருக்கிறோமோ இதை உணர்ந்த பின் வாயில் எசசில் ஊற இன்னொரு உயிரை பார்க்க முடியுமோ\nநீங்கள் சுட்டியது போல் இரண்டு மாதம் மட்டுமே வெயில் காலம் உடைய திபெத்திலும் எஸ்கிமோ மக்களுக்குமே கூட இன்று வருடம் முழுதும் புரதம் மிக்க சைவ உணவு மிக சாத்தியம். ‘பிழைப்பு’ அல்லது ‘சுவை’ மட்டும் அடிப்படையாக இல்லாமல் ஒவ்வொரு தனி மனிதனும் சுயமாக உணர சாத்திய கூறுகள் இருப்பதாகவே நினைக்கிறேன்.\nகருணையை, நன்றியை ஒரு மூலையில் தள்ளி வைத்தாலும் – ‘மனித சுயநல மைய’ நன்மையை கருத்தில் கொண்டாவது அசைவத்தை குறைத்தால்/தவிர்த்தால் இன்று விளையும் தானியங்களை கொண்டே எல்லா மனிதரின் மூன்று வேலை பசி போக்க முடியும் – ஊட்ட சத்துடன். மேலும் உபரியை சேமிக்க இடம் தேட வேண்டும். கீழே கொடுக்கப்பட்டிருப்பது நீங்கள் குறிப்பிட்டு இருந்த சூழியல் சீர்கேட்டுக்கு சிறு உதாரணம் மட்டுமே.\nஇந்த சுட்டியை பாருங்கள் http://www.economist.com/blogs/dailychart/2011/07/global-livestock-counts – மூன்று வருட பழைய கணக்கு இது – மொத்தம் 1900 கோடி கோழிகள், 140 கோடி மாடுகள், 100 கோடி பன்றிகள், 70 கோடி ஆடுகள். பன்றியில் (மற்றும் கோழி) பால் நாம் கறப்பதில்லை. இதில் விவசாயம், பால் உற்பத்தி போக 80% மனித உணவுக்காக வளர்க்கப்படுபவை. இவை பெரும்பாலும் புல் மேய்பவை அல்ல – சோளம், பார்லி, கோதுமை, சோயா முதலான தானியங்கள் தான் கொடுக்கப்படுகின்றன. ஒரு கிலோ மாட்டு புலாலுக்கு குறைந்தது பதிமூன்று கிலோ தானியம் தேவை. ஒரு மனிதனுக்கு ஒரு நாள் சராசரி தண்ணீர் தேவை மூன்று லிட்டர். சராசரியாக ஒரு மாடு 40 லிட்டரும், ஒரு பன்றி 15 லிட்டரும், ஒரு ஆடு 4 லிட்டரும் தண்ணீர் குடிக்கின்றன. மேலும் அதனின் கழிவுகள் கொட்ட இடம் இல்லாமல் ஆற்றில் குட்டையில் கலக்கின்றன. பூமியில் நல்ல தண்ணீர் மொத்தம் இருப்பதே 2% தான். மற்றது எல்லாம் உப்பு நீரே. மேற்கொண்டு இதை பராமரிக்க ஆகும் ‘கச்சா எண்ணை’, ‘மின்சாரம்’ ஆகியவற்றை கூட்டி பார்த்தால், நாவின் சுவையின் வல்லமை புரிகிறது – புலன் அடக்கம் என்ன சும்மாவா மேலும் ஒரு பண்ணை மீனின் ஒரு கிலோ எடைக்கு ஐந்து கிலோ கடல் மீன் தேவையாம். வெறும் நூறு கோடி மக்கள் தானே பசியோடு இருக்கிறார்கள் – போகட்டும். இது ‘புரதத்தின்’ தேவையா என்ன மேலும் ஒரு பண்ணை மீனின் ஒரு கிலோ எடைக்கு ஐந்து கிலோ கடல் மீன் தேவையாம். வெறும் நூறு கோடி மக்கள் தானே பசியோடு இருக்கிறார்கள் – போகட்டும். இது ‘புரதத்தின்’ தேவையா என்ன இது அறிவியல் ரீதியாக காலாவதியானது. எனக்கு முதன்மையாக தெரிவது மனிதனின் பேராசை தான்.\nஅசைவம் – இரு கடிதங்கள்\n[…] ராஜ் ஜெயராமனின் பார்வை மிகச் சரியானத… […]\n'வெ���்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 53\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 15\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=219&cat=10&q=General", "date_download": "2019-02-20T03:04:56Z", "digest": "sha1:M4VQ3VZJLJZ45S5HUKTIWLQ7WQDSG4ZO", "length": 11029, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஇந்திய தத்துவவியல் ஆராய்ச்சி ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎம்.பி.ஏ. படிப்பை புதிதாக முடிப்பவருக்கு இன்ஜினியரிங் பிரெசர்களுக்குக் கிடைப்பது போன்ற வாய்ப்புகள் உள்ளனவா\nஎம்.பி.ஏ. படிப்பை புதிதாக முடிப்பவருக்கு இன்ஜினியரிங் பிரெசர்களுக்குக் கிடைப்பது போன்ற வாய்ப்புகள் உள்ளனவா\nஇன்றைய கால கட்டத்த��ல் இது போன்ற வாய்ப்புகள் தாராளமாகக் கிடைக்கின்றன. பொதுவாக இதில் பல வேலைகள் மார்க்கெட்டிங்கோடு தொடர்புடையவை. ஆனாலும் பிற வாய்ப்புகளும் இன்றையச் சூழலில் அதிகமாகக் கிடைக்கின்றன. மேனேஜ்மென்ட் டிரெய்னி, சேல்ஸ் எக்சிகியூடிவ், மார்க்கெட்டிங் எக்சிகியூடிவ், டிரெய்னி அனலிஸ்ட், பினான்சியல் ரிசர்ச், டேட்டா அனலிஸ்ட், எச்.ஆர்.டிரெய்னி, டிரெய்னி ரெக்ரூட்டர், கிரெடிட் அசிஸ்டன்ட் மேனேஜர், பிசினஸ் டெவலப்மென்ட் எக்சிகியூடிவ், புராஜக்ட் டிரெய்னி போன்ற பணியிடங்கள் புதிதாக எம்.பி.ஏ., முடிப்பவருக்காக அறிவிக்கப்படுகின்றன. பல ஐ.டி., பணிகளில் அட்ரிசன் விகிதம் அதிகமாக இருப்பதைப் போலவே, எம்.பி.ஏ., தகுதி பெற்றிருப்போரின் அட்ரிசன் விகிதமும் அதிகமாக காணப்படுகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nநியூக்லியர் ரிசர்ச் அண்ட் இன்ஜினியரிங் ஸ்காலர்ஷிப்\nசமீபத்தில் எனது உறவினர் பெண் ஒருவர் சி.ஏ., படிப்பை முடித்துள்ளார். இப்படிப்பை முடிப்பவருக்கு எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புள்ளது என என் பெற்றோர் கூறுகின்றனர். உண்மைதானா\nகால் சென்டர்களைப் பற்றிக் கூறவும்.\nதற்போது பி.காம்., முடித்துவிட்டு பி.ஜி.டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் படித்து வருகிறேன். வேகமாக வளரும் மியூச்சுவல் பண்ட் துறையில் சேர இந்த படிப்பு போதுமா\nபன்னாட்டு விருந்தோம்பல் மேலாண்மை என்னும் பெயரில் படிப்பு உள்ளதா\nபெண்களுக்கு பொருத்தமான துறை என நீங்கள் கருதும் துறைகள் பற்றிய தகவல்களைத் தரலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/04/04131004/Created-the-livelihoodSanku-Swami.vpf", "date_download": "2019-02-20T03:57:09Z", "digest": "sha1:ZKXUBPKEFUAWQ5DKOTH45UG7DWFDMTQG", "length": 16165, "nlines": 63, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஊர் செழிக்க ஊரணியை உருவாக்கிய சங்கு சுவாமி||Created the livelihood Sanku Swami -DailyThanthi", "raw_content": "\nஊர் செழிக்க ஊரணியை உருவாக்கிய சங்கு சுவாமி\nசங்கு சுவாமிகள் வாழ்ந்த பசுவந்தனை கிராமம், எட்டயபுரம் ஜமீன் ஆளுகைக்கு உட்பட்டது.\nசங்கு சுவாமிகளின் தவ பலனை அறியாத பலரும், அவரை வேலை வாங்கி வந்தனர். ஈசனது உத்தரவின் பேரில் சிங்கம்பட்டி ஜமீனின் நோய் தீர்த்ததும், சங்கு சுவாமியை பலரும் பயபக்தியோடு பார்க்கத் தொடங்கினர். பழைய காலங்களைப் போல அவரை யாரும் வேலை வாங்கவில்லை. இதனால் சங்குசுவாமிக்கு தனிமை கிடைத்தது. அந்த நேரங்களில் கயிலாயநாதர் ஆலயத்துக்குள் அமர்ந்து மணிக்கணக்கில் தியானம் செய்யத் தொடங்கினார். சில நேரங்களில் அதிகாலையில் தொடங்கும் தியானம், நள்ளிரவு வரை நீடித்தது.\nஒரு நாள் எட்டயபுரம் மகாராஜா ராஜஜெகவீர முத்துக்குமர எட்டப்ப நாயக்கர், பசுவந்தனை கயிலாயநாதரை வழிபட வந்தார். எல்லோரும் அவரை வணங்கி வரவேற்றனர். அப்போது நந்தவனத்தில் நின்று கைலாயநாதருக்கு சூட்டுவதற்காக பூக்களைப் பறித்துக்கொண்டிருந்தார் சங்கு சுவாமிகள். அவர் ராஜாவை கண்டுகொள்ளவில்லை. பற்றற்ற ஞானிக்கு ராஜாவாக இருந்தால் என்ன ஆண்டியாக இருந்தால் என்ன. எல்லோரும் சமம் தானே.\nஅதைக்கண்ட அந்த ராஜா, ‘யார் அவன். எனக்கு மரியாதை தராமல் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான். எனக்கு மரியாதை தராமல் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான்\nஅங்கு கூடியிருந்த அனைவரும் ‘அவன் ஒரு பித்தன்' என்றனர்.\n‘அவனை இங்கே கூட்டி வாருங்கள்’ என்றார் ராஜா. சங்கு சுவாமிகள், ராஜா முன்பாக அழைத்து வரப்பட்டார்.\nஅவரைப் பார்த்து ‘நீ பித்தனா அல்லது எத்தனா' என்று வினவினார் ராஜா.\nஅதற்கு பதில் கூறிய சங்குச்சுவாமிகள் ‘நான் அத்தன்' என்றார்.\nஅத்தன் என்றால் என்ன என்று புரியாமல் விழித்த மன்னனுக்கு, மேலும் கோபம் உண்டாது. ஆனால் மக்கள் அரசனை திசை திருப்பினர். மேலும் சங்கு சுவாமியின் தந்தைக்கும், சகோதரனுக்கும் ஏற்பட்ட கதிதான் அனைவருக்கும் தெரியுமே.\n அவன் ஒரு கருநாக்கன். சொன்னது பலிக்கும்' என்று கூறினர். சுதாகரித்துக்கொண்ட மன்னர் அங்கிருந்து நகர்ந்தார்.\nஇருப்பினும் அரண்மனைக்குச் சென்றதும், ‘அத்தன் என்றால் என்ன’ என்று மந்திரிகளிடம் கேட்டார்.\nஅவர்களோ, ‘தந்தை என்றும், இறைவன் என்றும் இரு பொருள்படும்’ என்றனர்.\nஅப்படியென்றால் சங்கு சுவாமி சாதரணமானவர் அல்ல, பெரிய மகான் என்பதைப் புரிந்து கொண்ட ராஜா, உடனடியாக ஒரு பல்லக்கை அனுப்பி, சங்கு சுவாமியை அழைத்து வரச் சொன்னார்.\nபசுவந்தனை வந்த பல்லக்கு தூக்கிகள், சங்கு சுவாமியை அரண்மனைக்கு அழைத்தனர். அவரும் சிரித்தபடியே பல்லக்கில் ஏறி அமர்ந்தார். பல்லக்கு தூக்கிகள் பல்லக்கை தூக்கிக் கொண்டு அரண்மனை நோக்கி புறப்பட்டனர். அரண்மனைக்கு முன்பாக பல்லக்கை இறக்கி வைத்து விட்டு, ��ிரை சீலையை விலக்கிப் பார்த்தபோது, அங்கே சங்குசுவாமிகள் இல்லை. மாயமாகியிருந்தார்.\nஇதுபற்றி அறிந்ததும் தன் தவறை உணர்ந்தார் மன்னன். ‘சங்கு சுவாமி மிகப்பெரிய சித்தர், அவரை நாமே நேரில் சென்று அழைக்க வேண்டும்’ என்றபடி பசுவந்தனைக்குப் புறப்பட்டார்.\nபசுவந்தனையில் குளக்கரையில் அமர்ந்திருந்த சங்கு சுவாமியை வணங்கிய மன்னன், அரண்மனைக்கு வருகை தரும்படி வரவேற்றார்.\nஅதற்கு சங்குசுவாமிகள், ‘காலம் வரும்போது வருவேன்’ என்று கூறினார். அதன்படியே தான் ஜீவசமாதி அடையும் முன்பாக ஒரு நாள் அரண்மனைக்குச் சென்று அனைவருக்கும் அருளாசி வழங்கினார்.\nஒரு முறை பசுவந்தனையிலும் அதன் சுற்றுப்புற ஊர்களிலும் மழைப்பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டது. மனிதர்கள் மட்டுமின்றி ஆடு, மாடுகளும் குடிக்கத் தண்ணீரின்றி அவதிப்பட்டனர்.\nஅந்தச் சமயத்தில் சங்குச் சுவாமிகள், எந்த ஊரில் எந்த இடத்தில் பூமியைத் தொடுகிறாரோ, அந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் பீறிட்டு வந்தது. இது போல் தோண்டப்பட்ட இடங்களை ‘சங்குச் சுவாமி ஊரணி' என்றே ஊர் மக்கள் அழைத்தனர். வடக்குப் பொம்மையாபுரம், எப்போதும் வென்றான் சாலை, ஓட்டப்பிடாரம் சாலை, ராமநாதபுரம் மாவட்டம் நத்தக்காடு கிராமம், அதன் அருகில் உள்ள குமரெட்டாபுரம், தூத்துக்குடி அருகே உள்ள மீனாட்சிபுரம், பசுவந்தனை கையிலாய நாதர் ஆலயம் அருகில் உள்ள யாகக் கிணறு போன்றவை சுவாமி வழிகாட்டுதலில் தோண்டப்பட்ட ஊரணிகளே ஆகும்.\nநத்தக்காடு ஊரணி அமைத்தபோது சங்குசுவாமியை பாராட்டுவதற்காக அந்த ஊர் தலைவர் வந்தார். அப்போது ஊர் தலைவரின் மகள் பேசும் திறனற்று இருப்பதை உணர்ந்து, அந்தப் பெண்ணை பேச வைத்தார். அதுமட்டுமின்றி தூத்துக்குடி வீரபாண்டிய புரத்தில் சிற்றரசராக வாழ்ந்த காமாட்சி தம்பதிக்கு, சோம யாகம் நடத்தி குழந்தைப்பேறு அருளினார்.\nபசுவந்தனை கீழ ரதவீதியில் கட்டப்பட்ட முருகன் கோவிலில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. அங்கு வந்த சுவாமிகள், உணவின்றி பல நாட்கள் தவம் இருந்தார். இதனால் கோவில் நிர்வாகத்தினர் மனதுக்குள் பயந்தனர். உணவின்றி இருப்பதால், அவருக்கு ஏதாவது ஆகி, கும்பாபிஷேகம் நிரந்தரமாக தடைபட்டு விடுமோ என்பது தான் அவர்களது எண்ணம்.\nஆனால் சில நாட்களில் தவம் கலைந்து எழுந��த சங்கு சுவாமி, ‘மனம் போல் வாழ்வு’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அதன் பிறகும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் தடைப்பட்டது. நிர்வாகிகள் அனைவரும் சங்கு சுவாமி தவம் செய்வது போல ஒரு சிலையை செய்து, கோவிலில் நிறுவிய பிறகே கும்பாபிஷேகம் நிகழ்ந்துள்ளது. தற்போதும் அந்த சிலை முருகன் கோவிலில் உள்ளது. இந்த சிலை வடிவை வைத்தே, சங்குசுவாமியின் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nசுவாமிக்கு நத்தக்காடு சங்குச் சுவாமிகள், கோவிந்தபுரம் சங்குச்சுவாமிகள், மாவில்பட்டி சங்குச் சுவாமிகள், சிங்கிலிப்பட்டி சங்குச் சுவாமிகள் என 4 சீடர்கள் இருந்தனர். இவர்கள் எல்லோருக்குமே தனித்தனி வரலாறுகள் உள்ளன.\n1830-ம் ஆண்டு ஆவணி மாதம் அசுபதி நட்சத்திரத்தில் தன் சீடர்களை அழைத்தார், சங்கு சுவாமி. ‘நான் ஜீவஜோதி அடையப்போகிறேன்' என்றார். பக்தர்கள் அதிர்ந்தனர். கண்ணீர் மல்க நின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் வித்தியாசமான சின் முத்திரையை காட்டி பத்மாசனத்தில் அமர்ந்து தன் மூச்சை நிறுத்தினார். அதன் மீது சிவலிங்கம் அமைத்து பக்தர்கள் வணங்கி வருகிறார்கள்.\nபசுவந்தனை பஸ் நிலையத்தின் அருகே உள்ள இந்த ஆலயத்திற்கான இடங்களை எட்டயபுரம் ஜமீன்தார் வழங்கியுள்ளார். இந்த கோவிலில் தமிழ் மாத கடைசி வியாழக்கிழமைகளில் அபிஷேகமும், அன்தானமும் நடைபெறும். அன்னதான பூஜை செய்பவர் களுக்கு நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.\nஇவரது சன்னிதிக்கு அருகிலேயே, அவரது சீடர் நத்தக்காடு சங்குச்சுவாமிகளும் ஜீவசமாதி அடைந்துள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2210588", "date_download": "2019-02-20T04:26:32Z", "digest": "sha1:DUVCQVBPKMVAODVGHONF6YBIOGBOPZYT", "length": 22786, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "மாமனாரின் முதுகில் குத்தியவர் சந்திரபாபு : மோடி பாய்ச்சல்| Dinamalar", "raw_content": "\nமீண்டும் காக்கை படம் பதிவிட்ட கிரண்பேடி 7\nபிப்.,24 முதல் ரூ.2000 வழங்கும் திட்டம்\nமுருகன், கருப்பசாமி ஜாமில் விடுதலை\nபா.ஜ., கூட்டணியில் மேலும் சில கட்சிகள் 3\nமதுரையில் மறியல் : 50 பேர் கைது\nலாலு மகனின் அசர வைக்கும் ஆடம்பர வாழ்க்கை 15\nகட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம்; பணத்துக்கு ஆசைப்படும் ... 13\nமசூத் அஸாரை பயங்கரவாதியாக அறி��ிக்க பிரான்ஸ் அரசு ... 12\nதிமுக கூட்டணியில் காங்., கட்சிக்கு 10 தொகுதிகள்\nமாமனாரின் முதுகில் குத்தியவர் சந்திரபாபு : மோடி பாய்ச்சல்\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 174\nதியாக வீரர்களின் கடைசி நிமிடங்கள்... 25\nராணுவ கான்வாயில் தாக்குதல்; பாகிஸ்தான் வீரர்கள் 9 ... 11\nபொறுத்தது போதும் : இந்தியாவுக்கு உலக நாடுகள் ... 41\nதாக்குதல் நடத்திய பயங்கரவாதி அடையாளம் கண்டுபிடிப்பு 41\nகுண்டூர்: ''மாமனாருக்கு துரோகம் செய்தவர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,'' என, பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.\nஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது.\nஇங்குள்ள குண்டூரில், நேற்று காலை நடந்த அரசு விழாவில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கடலோர முனையத்திற்கு, பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டினர். இதன்பின் நடந்த, பா.ஜ., பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:\nகாங்கிரஸ் இல்லாத ஆந்திரா என்ற நிலையை ஏற்படுத்தவே, தெலுங்கு தேசம் கட்சியை, என்.டி. ராமா ராவ் துவக்கினார். மாநிலங்களை அலட்சியப்படுத்தி, மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரசின் அகங்காரத்தையும் அடக்கினார்.\nஆனால், மாமனார் ராமராவின் முதுகில் குத்தி, ஆட்சியை பிடித்தவர் சந்திரபாபு நாயுடு, அத்துடன், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.\nஅரசியலில், 'சீனியர்' சந்திரபாபு நாயுடு தான். எப்படி என்றால், தேர்தலில் தோல்வி அடைவது, கூட்டணி மாறுவது, மாமனாரை முதுகில் குத்துவது போன்றவற்றில், அவரை யாரும் மிஞ்ச முடியாது.\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியைக் காட்டிலும், அதிகமான நிதியை மத்திய அரசு அளித்தது. ஆனால், அந்த நிதியை சரியாக பயன்படுத்தாமல், மத்திய அரசு மீது பழியை போடுகிறார்.\n'ஆந்திராவை மேம்படுத்துவேன்' என, வாக்குறுதி அளித்த சந்திரபாபு நாயுடு, இப்போது தன் மகன் லோகேஷ் வளர்ச்சிக்காக, ஆந்திராவை கொள்ளையடிக்கிறார். அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி, நேர்மையான அரசியல் செய்வதற்கு பதிலாக, தனிநபர் தாக்குதல் நடத்துகிறார். இப்போது அவர், என்னை போன்றவர்களை தரக்குறைவாக பேசலாம்; நாளை, இதேபோன்ற தனிநபர் தாக்குதலை, அவரும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சந்திரபாபு நாயுடுஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்கருப்பு கொடிஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத விவகாரத்தில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இருந்து, தெலுங்கு தேசம் விலகியது. இதன்பின், பிரதமர் மோடி, ஆந்திராவுக்கு நேற்று, முதல் முறையாக சென்றார். பிரதமரை கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சி சார்பில், கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அட்சயபாத்திரம் திட்டம்உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனில், சந்திரோதய கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில், சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கமான, 'இஸ்கான்' சார்பில், பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உணவு அளிக்கும், 'அட்சய பாத்திரம்' திட்டத்தை, பிரதமர் மோடி, இன்று துவக்கி வைக்கிறார்.\nஜி.எஸ்.டி., சட்டம் : சிதம்பரம் கேள்வி(37)\n : ஆடியோ - வீடியோ வெளியிட்டதால் விறுவிறு - வரிந்து கட்டும் ஆளும் கூட்டணி கட்சியினர்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்ககூட கூடிக்குலாவிய பொழுது இது தெரியாதா\nஇதையெல்லாம் கூட்டணி வைக்கும் பொழுது சொல்லணும். உங்களோடு கூட்டணியில் இருந்தால் நல்லவர் இல்லைனா இப்படி புறம் பேசுறது. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை.\nஅவர் சொல்லுவது அப்பட்டமான உண்மை. வளர்த்து விட்ட மாமனாரையே கீழே தள்ளி ஆட்சிக்கு வந்தவர் பெத்த அப்பனை சிறையில் போட்டது மாதிரி இன்னொரு அவுரங்கசீப் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜி.எஸ்.டி., சட்டம் : சிதம்பரம் கேள்வி\n : ஆடியோ - வீடியோ வெளியிட்டதால் விறுவிறு - வரிந்து கட்டும் ஆளும் கூட்டணி கட்சியினர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=150673", "date_download": "2019-02-20T04:20:42Z", "digest": "sha1:MNRGYU7LFXWXQC5VWCQAYXHYDHPMDHZW", "length": 11318, "nlines": 99, "source_domain": "www.kuriyeedu.com", "title": "TNA தலைவர் உட்பட்டவர்கள் சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் துன்பங்களை இனங்கண்டு கொள்ளவேண்டும் – வீ.ஆனந்தசங்கரி (காணொளி) – குறியீடு", "raw_content": "\nTNA தலைவர் உட்பட்டவர்கள் சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் துன்பங்களை இனங்கண்டு கொள்ளவேண்டும் – வீ.ஆனந்தசங்கரி (காணொளி)\nTNA தலைவர் உட்பட்டவர்கள் சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் துன்பங்களை இனங்கண்டு கொள்ளவேண்டும் – வீ.ஆனந்தசங்கரி (காண��ளி)\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட்டவர்கள் பண்டையகால மன்னர்கள்போன்று இரவு உலா சென்றாவது, சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் துன்பங்களை இனங்கண்டு கொள்ளவேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.\nதற்போதைய அரசியல் விவகாரங்கள் மற்றும் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅத்துடன் பங்குபோடும் அரசியலுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியை பலியாக்க நாங்கள் தயாரில்லை என்றும், எம்மோடு தமிழர் விடுதலைக்கூட்டணியாக இணைந்து ஏனைய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவே விரும்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nயாழில் பொலிஸ் பாதுகாப்புடன் இந்து ஆலயம் இடித்தழிப்பு\nயாழில்.இந்துக்களின் விரத நாளான ஆவணி ஞாயிறுதினத்தில்நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்து ஆலயம் பொலிசாரின் பாதுகாப்புடன் இடித்தழிக்கப்பட்டு உள்ளது.குறித்த ஆலயத்தில் இருந்த முருகனின் வேலினை பொலிசார் தம்முடன் எடுத்து…\nஎல்லைதாண்டல் விவகாரப் பேச்சில் வடக்கு முதல்வரை உள்வாங்குங்கள் இல்லையேல் போராட்டம் வெடிக்கும் -கடற்றொழில் சம்மேளனம் எச்சரிக்கை-\nஎல்லைதாண்டும் மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நடாத்தப்படவுள்ள பேச்சுவாத்தையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம்…\nயாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வி.மணிவண்ணன்\nயாழ் மாநகர முதல்வர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…………………….\nகிளிநொச்சியில் 2935 ஏக்கர் நிலம் பயிரிடக்கூடிய நீர் உள்ளதாம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் 2017ம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கையாக 2935 ஏக்கர் நிலம் மட்டுமே பயிரிடப்படக் கூடியதான நீர் உள்ளதாக நேற்றைய மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.…\nஎழிலன் உள்ளிட்டவர்களின் வழக்கு ஆணி 29 க்கு ஒத்திவைப்பு\nஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல்��க்கப்பட்டுள்ளலோர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50170-consult-with-legal-experts-to-appeal-to-the-supreme-court-will-be-decided-minister-jayakumar.html", "date_download": "2019-02-20T04:42:03Z", "digest": "sha1:ULFTYPW57AJYYLMKGMHCACAMKR6WYOYC", "length": 11237, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "மேகதாது விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் : அமைச்சர் ஜெயகுமார் | Consult with legal experts to appeal to the Supreme Court will be decided: Minister Jayakumar", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்\nமேகதாது விவகாரத்தில் மேல்முறையீடு செய���வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் : அமைச்சர் ஜெயகுமார்\nமேகதாது விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், \" கஜா புயல் மீனவர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக பாதித்துள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.1300 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நிவாரண நிதிகள் மக்களை சென்றடைவதற்கு நடுவே அதிகாரிகளின் தலையீடு இருக்காது. நிவாரண தொகை நேரடியாக அவரவர் வங்கிக் கணக்குகளுக்கு சென்றடையும் என தெரிவித்தார்.\nமேலும், முதல்வர் பிரதமரை சந்தித்து புயல் பாதிப்பு குறித்து கூறிய அன்றே மத்திய குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து பார்வையிட்டுச் சென்றனர்.மத்திய அரசு மனசாட்சியுடன் தேவையான நிதியை அளிப்பார்கள். இந்த புயல் சேதத்தை வைத்து அரசியல் செய்யவில்லை. மனித நேயத்துடனேயே அனைவரும் செயல்பட்டு வருகிறோம்.\nமேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக பேசுவது சரியல்ல. இந்த விவகாரத்தில் என்ன செய்ய இயலுமோ அதை நிச்சயமாக செய்வோம். மேல்முறையீடு குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஆலையை திறப்பது இயலாத காரியம். தமிழக அரசு முடிவை மாற்றிக் கொள்ளாது\nமுருகதாஸ் இலவசங்கள் குறித்து சர்ச்சையை கிளப்புவது தவறு. தேவையானவற்றை அளிப்பது குறித்து குறை கூறக்கூடாது. மாணவர்கள் உட்பட அனைவரும் அரசு அளிக்கும் இலவசங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர். திரைப்படத்திற்காக அரசின் திட்டங்களை குறைகூறுவதை மக்கள் ஏற்கமாட்டர்கள். கருத்து சுதந்திரம் என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அது சார்புத்தன்மை வாய்ந்ததாக இருக்கக்கூடாது என கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் சோனியா க���ந்தி\nஜெ. இறந்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய விஜயகாந்த்திற்கு உத்தரவு\nமாஜி அமைச்சருக்கு சிறை உறுதி: உச்ச நீதிமன்றம் அதிரடி\n - வழக்கு 3வது நீதிபதி அமர்வுக்கு மாற்றம்\nஉச்ச நீதிமன்றத்தில் சீலிங் இறங்கியதால் பரபரப்பு\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/148081-rss-wants-to-control-all-institutions-in-country-rahul-gandhi-says.html", "date_download": "2019-02-20T04:02:25Z", "digest": "sha1:SSWCDQ3GGENPUS624ZD2UOFFIZLK46AZ", "length": 19093, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`மோடியை எப்போதும் வெறுக்க மாட்டேன்!’ - ராகுல் காந்தி ஒடிசாவில் பேச்சு | RSS wants to control all institutions in country rahul gandhi says", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:30 (26/01/2019)\n`மோடியை எப்போதும் வெறுக்க மாட்டேன்’ - ராகுல் காந்தி ஒடிசாவில் பேச்சு\nஇந்தியாவில் உள்ள தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை அனைவரும், வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காகத் தயாராகி வருகின்றனர். இதையொட்டி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் சென்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.\nநேற்று அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “நம் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் என்ற ஓர் இயக்கம் உள்ளது. அது பா.ஜ.க-வின் தாய் அமைப்பு. நாட்டில் இருக்கும் ஒரே இயக்கம் தாங்கள் மட்டுமே என அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அனைத்து தளங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சுவடுகளைக் காண முடிகிறது. அவர்கள் அனைத்து துறைகளிலும் நுழைந்து குழப்பத்தை ஏற்��டுத்துகின்றனர்.\nமொத்தமுள்ள 120 கோடி மக்கள் இந்தியாவை ஆள வேண்டும் என நாங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளோம். ஒரே ஒரு தனி அமைப்பால் இந்த நாடு ஆளப்படக் கூடாது. ஒரு நடுத்தர குடும்பத்தினர் லட்சக்கணக்கில் செலவு செய்தும் தரமான கல்வியைப் பெற முடியவில்லை. மருத்துவத் துறையிலும் இதே நிலையே நீடித்து வருகிறது. நாங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்போம். மக்களின் கருத்துகளை கேட்போம். பிரதமர் மோடியைப்போல், தனக்கு மட்டும்தான் அனைத்தும் தெரியும் என இருக்க மாட்டோம்.\nஓர் அரசியல்வாதியாக, ஒரு மனிதனாக இழிவுபடுத்தப்படுதல்தான் பா.ஜ.க-வினரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் எனக்குக் கொடுத்த பரிசு. அவர்களால் இதைத்தான் மிகச் சிறந்த பரிசாக எனக்கு அளிக்க முடிந்தது. பிரதமர் மோடி என்னை இழிவுபடுத்தும்போதும் அவமானப்படுத்தும்போதும் அவர் மீது எனக்குக் கோபம் வரவில்லை; மாறாக அவரைக் கட்டியணைக்கவே தோன்றுகிறது. என்னுடைய கருத்தில் இருந்து மோடி வேறுபட்டவர் என எனக்குத் தெரியும். நான் அவருடன் கருத்து மோதலில் ஈடுபடுவேன். ஆனால், நான் அவரை வெறுக்க மாட்டேன். அவரின் கருத்தைக் கூற அவருக்கு உரிமை அளிப்பேன்” எனப் பேசியுள்ளார்.\n`காலைப் பிடித்து அழுதார்; நம்பினேன்' - சிறுமி விவகாரத்தில் நடிகை பானுப்ரியா விளக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் ���ன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2897", "date_download": "2019-02-20T03:59:30Z", "digest": "sha1:BAADTTC52D6NKESHP5R36OBBKOHMJGQY", "length": 14149, "nlines": 190, "source_domain": "mysixer.com", "title": "வெளியீடுகளில் விவகாரம்", "raw_content": "\nசீனுராமசாமி தமிழ்சினிமாவின் குருதத் - ஷாஜி\nஉதயநிதி மட்டுமல்ல, அவர் உதயநீதி - சீனுராமசாமி\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nசர்ச்சைகளை.ஏற்படுத்தும் படங்கள் வெளிவந்த பிறகு விவகாரங்களில் சிக்கிக்கொள்கின்றன என்றால், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான திமிர்புடிச்சவன் வெளியாகும் முன்பே விவகாரத்திற்குள்ளாகியிருக்கிறது.\nமலையாள முன்னணி இயக்குநர் ராஜ்பாபு இயக்கும் படம் செய். மன்னு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் நகுல், அஞ்சல் முஞ்சால் , நாசர், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nகடந்த மார்ச் மாதமே வெளியாகவிருந்த செய், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. இறுதியாக, விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க வெளியீட்டு ஒழுங்கு படுத்தும் குழு, வரும் நவம்பர் 16 தேதியை ஒதுக்கியிருக்கிறது.\nஅதே நவம்பர் 16 இல், உதய் நடிக்கும் உத்தரவு மஹாராஜா, ஜோதிகா நடிக்கும் காற்றின்மொழி மற்றும் சித்திரம் பேசுதடி 2 ஆகிய படங்களை யும் வெளியிட தயாரிப்பு சங்கம் கடிதம் வழங்கியிருக்கிறது.\nஏற்கனவே சர்கார் திரைப்படம் 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மேற்குறிப்பிட்ட நான்கு படங்களுக்கும் போதுமான திரையரங்குகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.\nஇ ந் நிலையில் எதிர்பாராத விதமாக , தீபாவளி அன்று வெளியாகக் கடிதம் வாங்கிய விஜய் ஆண்டனியின் திமிர்புடிச்சவன் படமும் நவம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என்று அவர்கள் தரப்பில் இருந்து விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nஇதனால், அதிர்ச்சியடைந்த செய் உட்பட மற்ற 3 திரைப்படங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇது குறித்து பத்திரிக்கையாளர் சந்திபில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நகுல், \" வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்ப்படம் தயாரிக்க வந்த எங்கள் தயாரிப்பாளருக்கு இதுபோன்ற விஷயங்கள் நம்பிக்கையை குலைப்பதாய் இருக்கின்றது. நாங்கள் எந்தப்படங்களுக்கும் எதிரி அல்ல, ஆனால், சங்க விதிகளின் படி கடிதம் வாங்காமல் வெளியிடுவோம் என்பது விரும்பத்தக்கது அல்ல..\" என்றார்.\nநீங்கள் சந்திக்கப் போகும் பிரச்சினையை கடந்த வாரம் விஜய் ஆண்டனியும் அனுபவித்திருப்பார் தானே என்று கேட்டதற்கு, \" ஆனால், தீபாவளி அன்று அவரது படத்தை வெஅளவில்அவர் தானே விரும்பி அனுமதி வாங்கியிருக்கிறார். அது முடியாத நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் தான் அடுத்த தேதியை வாங்கவேண்டும், தன்னிச்சையாக முடிவு செய்யக்கூடாதல்லவா..\" என்றார் நகுல்.\nஆண்டிற்கு சொற்ப எண்ணிக்கையிலேயே வெளிவரும் பெரிய படங்கள் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு லாபம் ஈட்டிக் கொடுத்தாலும், ஆண்டு முழுவதும் திரையரங்குகளை மூடிவிடாமல் பார்த்துக் கொள்வது , சிறு முதலீட்டுப் படங்களே.\nதிரையரங்க வசூல் என்கிற ஒற்றை வருமானத்தையே நம்பியிருக்கும் இதுபோன்ற படங்களும் போதுமான எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்காமல், முதலுக்கே மோசம் என்கிற அளவில் சிறுபடத்தயாரிப்பாளர்களை முடக்கிவிடுகின்றன.\nஇ ந் நிலையில் , சங்க அனுமதி பெறாமல் திமிர் புடிச்சவன் படத்தை வெளியிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க தயாரிப்பாளர் சங்கம் ஆயத்தமாகி வருகிறது.\nபட வெளியீடு என்பது, ரசிகர்களின் வரவேற்பு, திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரின் விருப்பு எல்லாவற்றிற்கும் மேல் தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்தே ஆகவேண்டிய குறைந்தபட்ச லாபம் ஆகியவற்றைச் சார்ந்திருக்கிறது என்று நான்கு வெவ்வேறு காரணிகளாக இருப்பதால், குறைந்தபட்சம் இந்த மூன்று சங்கங்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nநவம்பர் 16 வெளியீடுகளைப் பொறுத்தவரை விஜய் ஆண்டனி, நான் திமிர்புடிச்சவன் அல்ல, சக தயாரிப்பாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்பவன் என்று விட்டுக் கொடுத்தாலும், அவர் படத்தை விலைக்கு வாங்கியவர்களும் ஒத்துழைக்க வேண்டியுள்ளதால், இந்த வாரம் பிரச்சினைகளுக்குரிய வாரமாகவே இருக்கும் என்றால் அது மிகையல்ல.\nஃபெஃப்சி V.C. குக நாதன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.50faces.sg/ta/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-20T03:26:09Z", "digest": "sha1:WU2ENULGTUSIGU6PIJSU4D35PVOXHRIW", "length": 11648, "nlines": 30, "source_domain": "www.50faces.sg", "title": "செல்வராணி ஞானேஸ்வரன் | 50faces tamil", "raw_content": "\nஇவர் கதை எளிமையானதாக இருந்தாலும், ஒரு சராசரி பெண் எப்படி தன்னை மிஞ்சி சமூக தொண்டாற்றலாம் என்பதுக்கு நல்ல எடுத்துக்காட்டு. திருமதி செல்வராணி ஞானேஸ்வரன் சிறிது தூண்டுதலுக்கு பிறகு தன் வாழ்க்கை கதையை மணம் திறந்து பேசினார். அவரது கொடைத் தன்மை எங்களை ஆழமாக கவர்ந்தது.\nஅவரது வாழ்வின் பெரும்பகுதியை சிறு குழந்தைகளுடன் தன் அன்பை பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் பெற்றார். அவர் குழந்தைகளுடன் பழகிய தனித்தன்மை ஆரம்பத்தில் இருந்தே அவர்களை நல்வழியில் செலுத்தியது.\nதிருமதி ஞானி குவால லம்பூரில் ஒரு கான்வண்ட் பள்ளியில் தொடங்கி 30 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றினார். அவர் வெறும் ஆசிரியராக மட்டுமின்றி அவரது மாணவர்கள் அனைவருக்கும் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். ஆசிரியர் தொழிலில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஆர்வமும் உண்மைத்தன்மையும் அவருக்கு மே தொடக்க பள்ளியில் துணை தலைமையாசிரியர் பொறுப்பை பெற்று தந்தது. ஆனால், பிறர் குழந்தைகளை தனதாக அக்கறை செலுத்தும் அவருக்கு எந்த விருதுகளும் பதவி உயர்வுகளும் தேவையில்லை.\n“குழந்தையால் சிலரிடம் அரவணைப்பை உணர முடியும். அவரிடமே அது செல்லும்.\"\nதிருமதி ஞானி 60வது வயதில் ஓய்வு பெற்றபோது, சிண்டாவில் அவர் பயணம் தொடங்கி, அவரது வாழ்வின் 10 ஆண்டுகளை நிரப்பியது.\nதிருமதி ஞானி பொன்ற ஆரம்ப கால உறுப்பினர்களின்றி 1991றில் தொடங்கியது முதல் சிண்டா இவ்வளவு பெறிய முன்னேற்றம் பெற இயலாது. சிண்டாவின் குறிக்கோள் பிரச்சணை உள்ள குடும்பங்களையும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களையும் சேர்ந்த குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் அடைவது. அனால் கல்வியில் மட்டும் கவணம் செலுத்தினால் பலனிருக்காது. திருமதி ஞானி போன்ற ஆசிரியர்களின் அனுதாபவும் உண்மையான அன்பும் குழந்தைகளின் வாழ்வை மாற்றியது. இவரை போன்ற ஆசிரியர்களால் பலனடைந்த குடும்பங்கள் சிண்டாவின் குறிக்கோளை அடைய பல தியாகங்களை செய்த தொண்டூளியர்களுக்கு என்றும் நன்றியுடன் இருக்கின்றன.\n“அவர்களை வக்கீல்களாகவும் மருத்துவர்களாகவும் பார்ப்பது மகிழ்ச்சி அளித்தது - இவர்களுக்கு நான் துணை பாடம் கற்பித்தேன்.\"\nபாஹாங்கில் வளர்ந்த காலத்தையும் குவால லம்பூரில் படித்த காலத்தையும் நினைவு கூர்ந்த பொழுது அவரது முகம் மலர்ந்தது. புன்னகை பூத்தது. அவரது பெற்றோரும் சகோதரர்களும் அவர் மீது காட்டிய அலாதி அன்பு அவரது நினைவில் நின்றது. சேர்ந்து கிரிக்கட் விளையாடுவது முதல் சேர்ந்து படிப்பது வரை, அவரை நன்கு பராமரித்து செல்லம் காட்டினர் அவர் சகோதரர்கள்.\nஅவரது மகளும் தன்னை போல் பல உடன் பிறப்புகளுடன் வளர பல குழந்தைகளை பெற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் சிங்கபூரில் இரண்டே போதும் என்ற கொள்கை அமுலுக்கு வந்தது, மேலும் பெரிய குடும்பத்தை பராமரிப்பது மிகுந்த செலவுமிக்கதாகிவிட்டது.\n“நிறைய பணமும் உயரிய வாழ்க்கையும் கொண்டு மகிழ்ச்சியற்று வாழ நான் விரும்பவில்லை.\"\nபக்தி மிகுந்த தாயாரால், திருமதி ஞானியும் ஆழமான நம்பிக்கை கொண்டவரானார். இது அவரை ஹிந்து மையத்தில் பல பங்காற்ற இட்டு சென்றது. மே தொடக்கப் பள்ளியில் நூலகம் ஆரம்பித்த அனுபவம், ஹிந்து மையத்திற்கு நன்கொடையாக வந்த புத்தகங்களை வகை படுத்த உதவியாக இருந்தது. மையத்தில் சமைய வகுப்புகளும் நடத்தினார்,\nசமுதாயத்தில் மிகுந்த உதவி தேவைபடும் சில குழந்தைகளுக்கு உதவ எடுத்த முடிவு, அவரை மாதம் ஒரு முறை மன நல மருத்துவமனைக்கு அழைத்து வந்தது. “ஆக்கரக்கா” செய்து வந்து ஒவ்வொரு குழந்தையின் கையுலும் தருவார்.\nசில சமைய��், அவர்களுக்கு விளையாட்டு பொருள்களும், தைப்பதற்க்கு துணிகளும் வாங்குவார். வேலை ஓய்வு பெற்ற பிறகு சாய் பாபா நிலையத்திலும் சேவை செய்தார். இங்கு தான் மேலும் பல மன நலம் பாதிக்கபட்ட குழந்தைகளையும் இளைங்கர்களையும் சந்தித்தார். சொல்வதரியாது துன்பப்படும் இளைங்கர்களை கண்டு மனம் உடைந்தார். இது போன்ற குழந்தைகளை பற்றிய விழிப்புணர்வும் அவர்களும் மேலும் சிறந்த உதவியும் கிடைக்க வேண்டும் என்று விரும்பியதுடன் பிரார்த்தனையும் செய்த்தார்.\n ஆசிரியர்களாக நாம் எங்கு தவறினோம்\nகணினிமயத்தாலும் பாடத்திட்டத்தில் மாற்றங்களினாலும் திருமதி ஞானியால், தன் அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு துணைப்பாடம் சொல்லி கொடுக்க முடியவில்லை. ஆனால் அவர் கற்பித்த பல குழந்தைகளில் நினைவிலிருந்த அகலாமல் இருக்கிறார் அவர். இப்பொழுதும் பெரியவர்கள் ஆகிவிட்ட மற்றும் குழந்தைகளை உடையவர்ளான போதும், திருமதி ஞானியை வந்து பார்க்கின்றனர். இவர்களுக்கும் மேலும் பலருக்கும் இவர் இன்னும் தன்னை மீறி தனக்கு அறிமுகமான குழந்தைகளை வெற்றி பாதையில் வைத்த ஆசிரியராகவே நினைவில் நிற்கிறார். இவரை போன்ற தன்னை மீறி சேவை செய்த ஆசிரியர்களுக்கு 50முகங்கள் நன்றி கூறுகிறது.\nஇந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.\n50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.\n50 முகங்கள் | ஆதரவாளர்கள் | சேவை அடிப்படையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=468798", "date_download": "2019-02-20T04:35:45Z", "digest": "sha1:5NMTHSY5BJX66A3V6KVP42PQQ63PT4H6", "length": 8508, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "காதலர் தினத்தில் கால் பதிக்கும் ‘மஹிந்திரா எக்ஸ்யூவி 300’ | 'Mahindra XUV 300' on Valentine's Day - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nகாதலர் தினத்தில் கால் பதிக்கும் ‘மஹிந்திரா எக்ஸ்யூவி 300’\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய ‘மஹிந்திரா எக்ஸ்யூவி 300’ வரும் பிப்ரவரி 14ம் தேதி விற்பனைக்கு வருகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் குவான்டோ, டியூவி 300, நுவோஸ்போர்ட் போன்ற எக்ஸ்யூவி ரக கார்களின் வரிசையில் தனத��� 4வது தயாரிப்பான மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரினை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த காருக்கு முதலில் எஸ்201 என பெயரிடப்பட்டது பின்னர், மஹிந்திரா நிறுவனம், எக்ஸ்யூவி 300 என பெயர் மாற்றி அறிமுகம் செய்தது. இது, சாங்யாங் டிவோலி காரின் டிசனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த காரில் அசத்தலான இன்டீரியர் அமைப்புடன், மிக நேர்த்தியான டிசைனிங் மற்றும் நவீன தலைமுறையினர் விரும்பும் பல்வேறு வசதி உள்ளது.\nகுறிப்பாக, 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற்றதாக வந்துள்ள இந்த மாடலில், இடம்பெற உள்ள தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தில் புளூடூத் தொடர்பு, வாய்ஸ் கமான்ட், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இதன் 4 டயர்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதி உள்ளது. 7 பாதுகாப்பு ஏர் பேக் உள்ளது. நீண்ட வீல் பேஸ் மற்றும் புதிய சக்தி வாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. போர்டு ஈக்கோ ஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாட்டா நெக்ஸான் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த மாடல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது. இரு இன்ஜின்களிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் விலையில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாதலர் தினம் ‘மஹிந்திரா எக்ஸ்யூவி 300’\nஜெப்ரானிக்ஸ் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை திறக்கிறது.\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\nவந்தாச்சு அடுத்த ரேஸ் பைக் - யமஹா YZF R3\nஅசத்தலான டாடா ஹாரியர் அறிமுகம்\nபேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் கால்கள் கொண்ட 'கார்': ஹூண்டாய் நிறுவனம் தயாரிப்பு\nசபரிமலை விவகாரம்: சட்டமன்ற உறுப்பினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்\nடீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:40:25Z", "digest": "sha1:S3SMOGQWC7SOGIPIU7NCAEIPAEC7FAMR", "length": 25923, "nlines": 129, "source_domain": "www.sooddram.com", "title": "தமிழ்ச் சிறார் இலக்கியம்: நாவில் தங்காத தித்திப்பு! – Sooddram", "raw_content": "\nதமிழ்ச் சிறார் இலக்கியம்: நாவில் தங்காத தித்திப்பு\n‘தமிழ்ச் சிறார் இலக்கியம் மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டது’, ‘சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் மீண்டும் கொண்டாடப்படுகிறார்கள்’, ‘சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் மீண்டும் கொண்டாடப்படுகிறார்கள்’, ‘பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பின் மூலம் சிறார் உற்சாகமடைந்து மொழிவளத்தை இயல்பாக வளர்த்தெடுத்துக்கொள்கிறார்கள்’\nஇப்படியெல்லாம் சொல்வதைக் கேட்பதற்கு நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், இவையெல்லாம் நிஜமாகாமல் இருக்கும்போது எப்படி மகிழ்ச்சியடைவது\nமேற்கண்ட வாசகங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆர்ப்பாட்டமாக உலாவருவதைப் பார்க்கலாம். அப்படியானால் சிறார் இலக்கியப் புத்தகங்களிலோ, சிறார் வாசிப்பிலோ மிகப் பெரிய திருப்புமுனை நிகழ்ந்திருக்க வேண்டுமே அது ஏன் நிகழவில்லை என்ற கேள்வி பலரிடமும் எழாததுதான் துரதிருஷ்டம்.\nநிதர்சனத்தில் தமிழகத்தின் எத்தனைக் குழந்தைகளை இன்றைய சிறார் இலக்கியங்கள் உண்மையிலேயே சென்றடைந்திருக்கின்றன அவற்றில் எத்தனை புத்தகங்கள் சிறார் படிக்கும் தகுதியுடன், அவர்களது கற்பனைக்குச் சிறகு தரும் வகையில், அவர்களுடைய மொழிவளத்தை மேம்படுத்தும் முறையில், உற்சாகமூட்டும் வகையில் வந்திருக்கின்றன அவற்றில் எத்தனை புத்தகங்கள் சிறார் படிக்கும் தகுதியுடன், அவர்களது கற்பனைக்குச் சிறகு தரும் வகையில், அவர்களுடைய மொழிவளத்தை மேம்படுத்தும் முறையில், உற்சாகமூட்டும் வகையில் வந்தி���ுக்கின்றனசிறார் இலக்கியம்தான் என்றில்லை, இன்றைக்குப் பிரபலமாக உள்ள சிறார் இதழ்கள், நாளிதழ் இணைப்பிதழ்களில் வரும் கதைகள் தொடங்கி பலவற்றின் நிலைமையும் பரிதாபமாகவே இருக்கிறது. சிறார் புத்தகங்கள், இதழ்களைக் கதையம்சமோ, புதுமையோ, சுவாரசியமோ இல்லாத வறட்சியான கதைகளே அதிகம் வருகின்றன.\nபிரபலமாக உள்ள வெளிநாட்டுக் கதைகளைப் போலச்செய்த கதைகள், பிரபலத் திரைப்படங்களின் நகல்கள், குழந்தைகளைத் தூங்கவைக்கும் கணத்தில் பெற்றோர் மனதில் தோன்றக்கூடிய கதைகள் போன்றவைதான் இன்றைய சிறார் இலக்கிய உலகை ஆக்கிரமித்துள்ளன. இவை புத்தகங்களாக வெளியிடப்பட்டு, சமூக வலைதளத்தில் பிரபலப்படுத்தப்பட்டு, பரிசுகளையும்கூட வாங்கிவிடுகின்றன.\nஅந்தக் காலம்போல கதை படிக்கும் குழந்தைகளே, நேரடியாக இதழையோ புத்தகத்தையோ வாங்கும் சூழல் இன்று இல்லை. இதனால், இன்றைய சிறார் படைப்பாளிகளும் பதிப்பகங்களும் பெற்றோரைக் குறிவைத்தே களத்தில் இறங்குகின்றனர். விளைவாக, பெற்றோர் நல்லதென நம்பும் படைப்புக் குவியலுக்குள் குழந்தைகள் மூச்சுத் திணறிக்கொண்டுள்ளனர்.\nஎழுத்துப் பிழைகள், வாக்கியப் பிழைகள், தவறான மொழிபெயர்ப்புச் சொற்கள் போன்றவை மட்டுமில்லாமல், சுவாரசியம் என்ற பெயரில் தவறான சமூக, அரசியல் கருத்துகள், அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள் போன்றவை தற்காலத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் நிறைந்து காணப்படும் பிரச்சினைகளாக இருக்கின்றன. விலங்குகளைப் பேசவைக்கும் ‘ஈசாப் கதை கால’ உத்தி தொடங்கி, சூழலியலுக்கு எதிரான கருத்துகளும் பரவலாக உள்ளன. தமிழ்த் தொலைக்காட்சிகளில் நாள் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் கார்ட்டூன் தொடர்களில் கதாபாத்திரங்கள் பேசும் அபத்த வசனங்களுக்கும் சிறார் இலக்கியப் படைப்புகளுக்கும் இடையே பெரிய வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nதகவல் சேகரிப்பு, கருத்துப்பிழை நீக்கம், அறிவியல், வரலாற்றுத் தகவல்களைச் சரிபார்த்தல் போன்ற நடைமுறைகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. இந்தப் பின்னணியுடன் வரும் புத்தகங்களை வாசிக்க நேரும் ஒரு குழந்தை, நிரந்தரமாகத் தாய்மொழி வாசிப்பைவிட்டு விலகிச் சென்றுவிடுகிறது.\nசமூக வலைத்தளத்தில் பிரபலமடைவதற்கு ஒரு வழியாக, சிறார் இலக்கியம் படைப்பதும் மாறிவருகிறது. சமூக வ��ைத்தளத்தில் யார் அதிகம் பேசப்படுகிறார்களோ அவர்களே சிறார் இலக்கியக் காவலர்களாக அறியப்படுவதும் தொடர்ச்சியாகக் குழுவாதமும் தலைதூக்குகின்றன. இதன் அடுத்தகட்டமாக சிறார் படிக்காத, அவர்களைக் கட்டிப்போடாத புத்தகங்களைப் பெரியவர்களே படித்துப் பாராட்டி, விருதுகளும் வழங்கப்பட்டுவிடுகின்றன. முற்போக்கு இலக்கிய அமைப்புகள் வழங்கும் விருதுகளும் பெரும்பாலான நேரம் இதற்கு விதிவிலக்காக அமையவில்லை.\nமற்றொருபுறம் அரசு அளிக்கும் முக்கிய அங்கீகாரங்களும் சிறார் இலக்கிய எழுத்தாளர்களுக்கு சிறப்பு சேர்ப்பதாக இல்லை. ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது வழங்கும் நடைமுறையை சாகித்ய அகாடமி தொடங்கியது பாராட்டுக்குரிய அம்சம். ஆனால், தற்காலக் குழந்தைகளோடு நேரடிப் பரிச்சயமில்லாத எழுத்தாளர்கள், எழுதும் காலம் முடிந்துவிட்ட எழுத்தாளர்களுக்கு விருது வழங்குவதையே சாகித்ய அகாடமி ஒரு நிரந்தர விதிபோலக் கடைப்பிடித்துவருகிறது.\nவங்கத்துக்கு ஒரு சத்யஜித் ராய், மலையாளத்துக்கு ஒரு சிவதாஸ்போல தமிழில் முன்பு வாண்டுமாமா, அழ.வள்ளியப்பா போன்ற படைப்பாளர்கள் குழந்தைகளைக் கட்டிப்போட்டிருந்தார்கள். தங்கள் படைப்புகள் மூலமாக மொழி வளத்தையும் கற்பனை வளத்தையும் அவர்கள் பெருக்கிய காலம் ஒன்று இருந்தது. அந்தப் புத்தகங்கள் அவர்களின் காலத்தைத் தாண்டி இன்றைக்கும் வாசிக்கப்பட்டுக்கொண்டிருப்பதே அவற்றின் அழியாத்தன்மைக்குச் சான்று.\nஅந்தக் காலச் சிறார் எழுத்தாளர்களில் பலர், புகழ்பெற்ற அயல்நாட்டுக் கதைகள், புத்தகங்களைத் தழுவித்தான் தமிழில் எழுதினார்கள். அதேநேரம் அவர்களும் கற்பனைவளம் நிரம்பியவர்களாகத் திகழ்ந்தார்கள். கதைகளை அட்டை காப்பி அடிக்கவில்லை. நமது சமூக நிலை, குழந்தைளுக்கு ஏற்ற வகையில் மாற்றி எழுதினார்கள், சொந்தமாகவும் நிறைய எழுதினார்கள். குறிப்பாகக் கதைசொல்லும் முறையையும் குழந்தைகளிடையே மொழிவளத்தையும் மிகப் பெரிய அளவில் அவர்கள் வளர்த்தெடுத்தார்கள்.\nஅன்றைக்கு கல்கண்டு (ஆரம்ப காலம்), ரத்னபாலா, முத்து காமிக்ஸ், கோகுலம், பூந்தளிர் போன்ற இதழ்கள் லட்சக்கணக்கான குழந்தைகளால் வாசிக்கப்பட்டன. அதற்கு அடிப்படைக் காரணம், அந்த இதழ்கள் குழந்தைகளுக்குத் தந்த உற்சாகமும் புத்துணர்வும்தான். எடுத்துக்காட்டுக்கு, ���ஆலிஸின் அற்புத உலகம்’ நூலுக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு வருவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்னரே, மூலக்கதையின் சாரத்துடன் அதன் தழுவல், மலிவான விலையில் தமிழில் வெளியாகிவிட்டது. அந்த அளவுக்கு அனைத்துத் தளங்களிலும் சிறார் இலக்கியம் பரவியும் விரவியும் இருந்தது.\n80-90களில் அமர்சித்திரக் கதை நிறுவனம் சார்பில் வெளியான பல வகை சித்திரக்கதைப் புத்தகங்கள் பெருமளவில் வாசிக்கப்பட்டன. அந்நிறுவனத்தின் கதைத் தொகுதிகள், ஆங்கில மாத இதழ் ‘டிவிங்கிள்’, அதன் தமிழ் வடிவம்போல வந்துகொண்டிருந்த ‘பூந்தளிர்’ ஆகியவற்றில் சமூக, வரலாறு, உயிரினங்கள், பொது அறிவு சார்ந்த பல்வேறு சித்திரக்கதைகள் வந்துகொண்டிருந்தன. காக்கா காளி, கபிஷ், வேட்டைக்கார வேம்பு, சுப்பாண்டி உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் புதிது புதிதாகவும் சுவாரசியமாகவும் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தன. இப்படியாக 1950-களில் தொடங்கி, 1970-80-களில் உச்சத்துக்குச் சென்ற தமிழ்ச் சிறார் இலக்கியம் – சிறார் இதழ்கள் 1990-களுக்குப் பிறகு சரிவைச் சந்திக்க ஆரம்பித்தன. கடந்துபோன அந்தக் காலம், தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் பொற்காலம் எனலாம். அதைப் பற்றி விதந்தோதிக்கொண்டிருப்பதைவிட, அதை மீட்டெடுப்பதே தற்போது முக்கியம்.\nஇன்றைய சூழ்நிலையில் மற்ற மொழி சிறார் இலக்கியத்தையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. மலையாளம், வங்கம் போன்ற மொழிகளில் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் குறைவாகக் கருதப்படுவதில்லை. அத்துடன் பெரியவர்களுக்கு எழுதும் முன்னணி எழுத்தாளர்களும் சிறார் இலக்கியத்துக்கு அவ்வப்போது பங்களிக்கிறார்கள். தமிழில் நவீன இலக்கியம் படைப்பவர்களைத் தாண்டி, மற்ற இலக்கிய வகைமையில் ஈடுபடுபவர்களுக்குப் பெரிய மதிப்பில்லை. இதன் தொடர்ச்சியாக சிறார் இலக்கிய எழுத்தாளர்களும் மதிக்கப்படுவதில்லை. முன்னணி எழுத்தாளர்களும் சிறார் இலக்கிய வகைமையை அதற்குரிய முக்கியத்துவத்தோடு அணுகுவதில்லை.\nமலையாளம், ஆங்கிலம் வழியாக வரும் மொழிபெயர்ப்புகளே தமிழ்ச் சிறார் இலக்கியத்தைச் சற்றேனும் காப்பாற்றிக்கொண்டிருக்கின்றன. முன்பு ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ (என்.பி.டி.) சிறார் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் அளித்து நூல்களைப் பதிப்பித்துவந்தது. தற்போது அப்பணி தொய்வடைந்த��ருக்கிறது.\nபெங்களூருவைச் சேர்ந்த ‘பிரதம்’ நிறுவனத்தின் ஆங்கிலப் புத்தகங்கள் சிறார் இலக்கியத்துக்கு உரிய நவீன, புதுமைத் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகள் சற்று சிக்கலுடன் உள்ளன. ‘துலிகா’ நிறுவனத்தின் சில புத்தகங்கள், ‘தாரா’ நிறுவனத்தின் புத்தகங்கள் எண்ணிக்கையில் குறைவு என்றபோதும் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.\nவாசிப்பு வேகமாகக் குறைந்துகொண்டிருப்பது இன்றைய நிஜம். அதிலும் குறிப்பாகக் குழந்தைகளும் பதின் பருவத்தினரும் தாய்மொழியில் வாசிப்பது பெருமளவு சரிவைச் சந்தித்திருக்கிறது. அவர்களது அறிவுத்திறனையும் மொழிவளத்தையும் இயல்பாக வளர்த்தெடுப்பதில் சிறார் இலக்கியத்தின் பங்கு மிகப் பெரியது. மாநில மொழிகளும் வாசிப்பும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், தமிழ்ச் சிறார் இலக்கியத்தை அதற்குரிய முக்கியத்துவத்தோடு அணுகாவிட்டால், தமிழ் வாசிப்பை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது பெரும் சிக்கலிலேயே சென்று முடியும்.\nஇலுப்பைப்பூ, ஆலை வெல்லம் என இரண்டு வாய்ப்புகள் இன்றைக்கு நம் கைகளில் இருக்கின்றன. இலுப்பைப்பூவின் இனிப்பே போதும் என்று நாம் திருப்தி அடைந்துவிட்டால், எக்காலத்திலும் கரும்பு வெல்லத்தின் ருசியை அறியவே முடியாது\nPrevious Previous post: என் பார்வையில்… வட சென்னை (திரைப்பட விமர்சனம்)\nNext Next post: வைரமுத்துவும் வாகை சூட வா பாடல் திருட்டும்.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/02/food-habits-of-tamilspart-18.html", "date_download": "2019-02-20T04:03:16Z", "digest": "sha1:P7PQXFAYBJ26UXHMOPTNUCC7JYVTFCYN", "length": 15014, "nlines": 247, "source_domain": "www.ttamil.com", "title": "FOOD HABITS OF TAMILS/PART 18 ~ Theebam.com", "raw_content": "\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி\nஇருமுகன் திரைப் படத்தில் திருநங்கை ஆகும் விக்ரம்\nஉன்னை பற்றிய கனவு..[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது\nராமர் எப்படி ராமேஸ்வரம் சென்றார்\nMeesai - மீசை [குறும்படம் ]\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nவசூலை முந்திய ''மிருதன்''- ஆச்சரியத்தில் கோலிவுட்\nகாதல் மீன் [-ஆக்கம்:அகிலன் ]\nதமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள் \nCANCER – புற்றுநோய் சில தெரிந்த பொய்களும் நமக்கு த...\nஒளிர்வு:63- தை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,2...\nவேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக்...\nமாரித் தவளைகள் [குட்டிக்கதை:ஆக்கம்-அகிலன் தமிழன் ]...\nமரம் +மனிதன் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசம்பந்தரின் கண்ணீரும் சங்கரியின் ஓலமும்\nஇந்தோனேசிய தீவுகளில் அபூர்வ ஆதிவாசிகள்\nசந்திக்கு வராத சங்கதி-- சோகக்கதை.\nஇலங்கையிலிருந்து சண்டியன் சரவணை[தமிழில் தேசியகீதம்...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ] போலாகுமா\nகோட்டைக்கல்லாறு [KODDAIKKALLAR] நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும் , பிற...\nஇலங்கைச் செய்திககள் 19/02/2019 [செவ்வாய்]\nவெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடைசி 7 நாட்கள் செய்திகளையும் கேட்கலாம். இலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 19 /02/2019 [செ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[த���குத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்........... சி வனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/gold-rates/kerala.html", "date_download": "2019-02-20T04:28:06Z", "digest": "sha1:WBX3ADKKJNCENTJM33VKJOXCM56PA6XU", "length": 39209, "nlines": 357, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கேரளா தங்கம் விலை (20th Feb 2019), இன்று 22 மற்றும் 24 கேரட் தங்க விலை நிலவரம் (கிராம்)", "raw_content": "\nமுகப்பு » தங்கம் விலை » கேரளா\nகேரளா தங்கம் விலை நிலவரம் (20th February 2019)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nபண்டைக் காலம் தொட்டு இந்தியர்களின் முக்கிய முதலீடாக பார்ப்பது தங்கம், குறிப்பாக தென் இந்திய மக்கள். தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்யும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. கேரள மக்கள் தினமும் தங்கம் விலை மற்றும் முதலீட்டு ஆதாயங்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் வாசகர்களுக்கு பயனளிக்கும் வகையில் குட்ரிட்டன்ஸ் தளம் கேரளவில் நிலவும் தங்கம் விலை பற்றிய தகவல்களை இங்கு அளித்துள்ளது.\nகேரளா இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 22 கேரட் தங்கம்\nஇன்று 22 கேரட் தங்கம்\nநேற்று 22 கேரட் தங்கத்தின்\nகேரளா வெள்ளி விலை நிலவரம்\nகேரளா இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒ��ு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 24 கேரட் தங்கம்\nஇன்று 24 கேரட் தங்கம்\nநேற்று 24 கேரட் தங்கத்தின்\nகடந்த 10 நாட்களில் கேரளா தங்கம் விலை நிலவரம் (10 கிராம்)\nதேதி 22 கேரட் 24 கேரட்\nகேரளா தங்கம் விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nதங்க விலையின் வரலாறு கேரளா\nதங்கம் விலை மாற்றங்கள் கேரளா, January 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் கேரளா, December 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் கேரளா, November 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Falling Falling\nதங்கம் விலை மாற்றங்கள் கேரளா, October 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் கேரளா, September 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் கேரளா, August 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Falling\n2008ஆம் ஆண்டு உலக பொருளாதார நெக்கடிக்கு பின் தங்கத்தின் மீதான முதலீடு அதிகப்படியான லாபத்தை அளித்தது. இந்தியாவில் தங்கத்தின் விலை 2007ஆம் ஆண்டின் இறுதியில் 10,700 ரூபாயாக இருந்தது 2008ஆம் ஆண்டுக்குப்பின் இதன் விலை முன்று மடங்காக உயர்ந்தது. கடந்த இரு வருடத்தில் அமெரிக்க பொருளாதார நிலை மேம்பட்டுள்ளதால் தங்கத்தின் விலை நிலைபெற்று, பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு அதிகரித்துள்ளது. இன்றளவும் நாட்டின் பொருளாதார நிலை அல்லது அரசு மாற்றத்தின் போது தங்கத்தின் விலையில் அதிகப்படியான வித்தியாசம் கணப்படுகிறது. இதன் மூலம் தங்கத்தை நீண்ட கால முதலீடாக பார்க்கப்படுகிறது.\nபெரிய அளவில் தங்கம் இன்னமும் கண்டிபிடிக்கப்படாமல் இருக்கிறது\nதங்கம் எப்பொழுதும் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கற்பனைகளைக் கவர்ந்திழுக்கிறது.\nமேலும் இந்தியர்கள் தங்கத்தை மிகவும் விரும்புகிறார்கள். தங்கத்தைப் பற்றிய ஏராளமான கதைகள் இங்கே நிலவினாலும், ஆனால் மிகப் பெரியளவு தங்கம் இன்னமும் கண்டிபிடிக்கப்படாமல் இருக்கிறது. என்பதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 80 சதவிகிதத்திற்கும் அதிகமான தங்கம் தற்போது கண்டிபிடிக்கப்படாமல் இருக்கிறது என்பதைக் காட்டும் ஆய்வு மதிப்பீடுகள் உள்ளன.\nதற்போது இந்த தங்கம் எங்கே உள்ளது யாருக்கும் இதைப் பற்றி யோசனை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் தங்கத்திற்குப் போதுமானத் தேவையிருக்கும் போது அதற்கேற்ப தங்க விநியோகம் இல்லையென்றால���, இந்தியாவில் தங்கத்திற்கான அழுத்தங்களை நம்மால் பார்க்க முடியும். இதிலிருந்தே நல்ல தங்க விநியாகமும் இங்கு இருக்கிறது என்கிற உண்மை வெளிப்படுகிறது. இருந்தாலும், இருப்பதிலேயே சிறந்த விஷயம் என்னவென்றால் உலகில் ஏராளமான தங்கம் தங்க நாணயங்கள், தங்க கட்டிகள் மற்றும் தங்க நகையின் வடிவில் கிடைக்கின்றன. அதை உருக்க முடியும். எனவே தங்கத்தை உருவக்குவதுத் தொடர்பான சிக்கல்கள் இதில் ஏதுவுமில்லை. இந்தத் தங்கம் எவ்வளவு தூய்மையானது என்பது மிகப் பெரிய கேள்வியாக எப்பொழுதும் இருக்கிறது. இதில் கிடைத்த ஒரு உண்மை என்னவென்றால், நகை செய்யும் தங்கத்தில் எப்பொழுதும் உலோகக் கலப்புச் செய்யப்படுகிறது.\nகேரளாவில் தங்கத்தின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள்\nகேரளாவில் தங்கத்தின் விலைகளைப் பாதிக்கக்கூடிய பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச காரணிகள் இருக்கின்றன. உள்ளூர் காரணிகளில் இந்த மஞ்சள் உலோகத்தின் மீது விதிக்கப்படும் வரிகளும் உள்ளடங்கும். தங்கத்தின் மீதான வரிகள் குறைக்கப்படும் போது அது ஒரு கிராம் மீதான தங்கத்தின் விலையையும் குறைக்கிறது மற்றும் விலைகள் உயரும் போது நேரெதிராக இருக்கிறது.\nசர்வதேச காரணிகளான பத்திரங்களின் மீதான வருவாய், டாலரின் விலையில் ஏற்ற இறக்கங்கள் போன்றவையும் தங்கத்தின் விலையைப் பாதிக்கிறது. டாலரின் மதிப்பு இதர நாணயங்களை விட அதிகரிக்கும் போது தங்கத்தின் விலைகள் சரிகிறது. டாலரின் மதிப்பு குறையும் போது அதற்கு நேர்மாறாக இருக்கும்.\nகேரளாவில் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றுச் சிறிதளவு வட்டியை ஈட்டித் தரக்கூடிய பத்திரங்களை வாங்குகின்றனர். கேரளாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் தற்காலிகமான பிறழ்ச்சியே ஆகும் மேலும் தங்கம் நீண்ட கால வயைறையில் நல்ல வருவாயை ஈட்டித் தருகிறது.\nகேரளாவில் தங்கத்தின் விலை நிலவரங்களைக் கண்டறிதல்\nகேரளாவில் தங்கத்தின் விலைகள் கடந்த ஒரு வருடமாக ஒரு தனிப்பட்ட முறையில் இயங்குகிறது. இது பெருமளவில் சர்வ தேச தங்க விலைகளின் பின்னால் சவாரி செய்கிறது. கேரளாவில் தங்கத்தின் விலைகள் உயர வாய்ப்பிருக்கிறதா இது எப்பொழுதும் பதிலளிப்பதற்குக் கடினமான கேள்வியாகும். இந்த விலையுயர்ந்த உலோகம் ஏற்கனவே 24 சதவிகிதம் மேலுயர்ந்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம் மேலும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பது அனைத்துத் தர்க்கங்களுக்கும் சவால் விடுகிறது.\nஎனவே மேலும் நடுத்தர அளவுகளில் தங்கத்தின் விலைகள் மேலும் குறையலாம் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் முதலீடு செய்ய விரும்புபவராக இருந்தால் தற்போதைய நடப்பு விலைகளில் அவசரமாக வாங்க முற்படாதீர்கள். வாங்குவதற்கு முன் தங்கத்தின் விலைகள் வீழ்ச்சியடையும் வரை காத்திருங்கள்.\nகேரளாவில் தங்கத்தின் தூய்மையைப் பரிசோதிப்பது மிகவும் அவசியம்\nநீங்கள் கேரளாவில் தங்கம் வாங்க விரும்புபவராக இருந்தால் நீங்கள் எப்பொழுதும் செய்ய வேண்டிய ஒரு விஷயம் தூய்மையைப் பரிசோதிப்பதாகும். கேரளாவில் எர்ணாகுளம் உட்பட அனைத்து இடங்களிலும் நன்கு செயல்படுகிறது.\nநீங்கள் தங்கத்தின் தூய்மையைச் சோதனை செய்வதற்காகப் பரிசோதனை மையங்களுக்காக அந்த அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். நாங்கள் உங்களுக்குப் பரிந்துரைப்பது என்னவென்றால் எப்போதும் அறை மதிப்பெண் தங்கத்தையே வாங்குங்கள். அது கேரளாவில் தங்கம் வாங்கும் உங்கள் நேரத்தையும் முயற்சிகளையும் மிச்சப்படுத்தும்.\nஅங்கு ஒரு சிறிய முக்கோண வடிவ குறியீடு இருக்கும் அது தங்கத்தின் தரத்தை அடையாளப்படுத்துகிறது. அது தான் பிஸ் குறியீடு ஆகும். தரத்திற்காக இதை நீங்கள் பார்க்க வேண்டும். கேரளாவிலிருந்து ஏராளமான தனிநபர்கள் வளைகுடா நாடுகளிலிருந்தும் தங்கம் வாங்குகிறார்கள். இருந்தாலும் இந்தியாவிற்குள் தங்கத்தைக் கொண்டு வருவதற்குச் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.\nஒரு பெண் பயணி ரூ. 1 இலட்சம் மதிப்புள்ள தங்கம் வரை கொண்டு வரலாம், ஆண் பயணி ரூ. 50,000 மதிப்புள்ள தங்கம் மட்டுமே கொண்டு வர முடியும். இதற்கும் கூடுதலான அளவைக் கொண்டு வந்தால், பொருந்தக்கூடிய வரிகளை நீங்கள் செலுத்த வேண்டும். எனவே, நீங்கள் மேலே குறிப்பிடப்பட்ட அளவுக்கும் அதிக மதிப்புடைய தங்கத்தை இந்தியாவிற்குள் கொண்டு வரவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஇன்று, இந்தியாவிலும் அதே போன்ற தூய்மையான தங்கத்தைப் பெறுவது சுலபமானது. உண்மையில் நாம் தூய்மையான தங்கத்தைப் பெற போராடிய நாட்களெல்லாம் மலையேறிவிட்டது. வடிவமைப்புகளைப் பற்றித் தனியாகக் குறிப்பிடத் மேதவையில்லை. இங்கு நுட்பமான வடிவமைப்புகள் கிடைக்கின்றன.\nந���பந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nதங்கம் குறித்த பிற செய்திகள்\nதங்கம் ஒரு கிராமுக்கு 4,000 ரூபாயாம்.. இனி தங்கத்தை வாங்குன மாதிரி தான்..\nஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..\nதேர்தல் வருதுல்லா, இனி தங்க விற்பனை அதுவா அதிகரிக்கும் பாருங்க..\nதொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை.. ஒரு பவுன் ரூ. 25,000 ஆக உயர்ந்தது\nமோடிஜி உங்களுக்கு விவசாயிகள் முக்கியமா. தங்க வியாபாரிகள் முக்கியமா. எனக்கு தங்க வியாபாரி தான்..\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nModi உருவம் பதித்த தங்கக் கட்டிகள், மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...\nதீபாவளியின் போது தங்கம் வாங்க உள்ளீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-02-20T03:17:10Z", "digest": "sha1:3RYIXNTG7WPBF7C7A26IZRVA2IDYAK3R", "length": 11565, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு", "raw_content": "\nமுகப்பு News Local News சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு மன்னிப்புச்சபை கோரிக்கை\nசரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு மன்னிப்புச்சபை கோரிக்கை\nபோரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலையும், அவர்கள் பற்றிய தகவலையும் வெளியிடுமாறு அனைத்துலக மன்னிப்புச்சபை, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nபோர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு பாதுகாப்புச் சபைக்கு உத்தரவிடுவதாக கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூன் மாதம், மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்தாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு குறித்த வாக்குறுதி அளிக்கப்பட்டு 11 மாதங்களாகியும், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவர்களின் படடியல் இன்னமும் வெளியிடப்படவில்லை என, என்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.\nசுதந்திர நாளை இன்று கரிநாளாக கடைபிடிக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\nஞானசார தேரர் தொடர்ந்து நாட்டிற்காக செயற்பட அனுமதிக்க வேண்டும்\nமாநகர சபை களப் பணியாளர்கள் நுழைவாயிலை மூடி போராட்டம்\nநிதி அகர்வால் இணையத்தில் வெளியிட்ட அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன... கொஸ்கொட சுஜி...\nஅன்பே ஆருயிரே படநடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை சூர்யாவால் இவரது இயற்பெயர் மீரா...\nட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள்….\nபாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த நடிகர்...\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nதளபதி-63 பட இயக்��ுனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரியின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்-...\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nசௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/icc-champions-trophy-2017/main.php?cat=1471", "date_download": "2019-02-20T04:30:59Z", "digest": "sha1:557CAQWBY36WH5XNDLXA6VFEDNJB66HW", "length": 7825, "nlines": 113, "source_domain": "www.dinamalar.com", "title": "ICC Champions Trophy 2017 | ICC Champions Trophy | ICC Champions Trophy 2017 Teams | ICC Champions Trophy 2017 tamil news | ICC Champions Trophy 2017 live score | ICC Champions Trophy 2017 Schedule | ICC Champions Trophy 2017 Teams & Venues", "raw_content": "\nசோபியா கார்டன்ஸ் மைதானம், கார்டிப்\nமுதல் பக்கம் » சாதனைகள்\nஜூன் 18,2017 இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி., தொடரின் பைனலில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனை படைத்தது. ...\nஜூன் 15,2017 இந்திய கேப்டன் கோஹ்லி, தனது 88வது ரன்னை கடந்த போது, சர்வதேச ஒருநாள் போட்டியில் 8000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 183 போட்டியில் (175 இன்னிங்ஸ்) 27 சதம், 42 ...\nஜூன் 15,2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் கங்குலியை (665 ரன்) முந்தி, முதலிடம் பிடித்தார் ஷிகர் தவான். இவர், இதுவரை 9 போட்டியில் 680 ரன்கள் ...\nஜூன் 11,2017 கடந்த 2013 முதல் நடந்த ஐ.சி.சி., (50 ஓவர்) தொடர்களில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் ஷிகர் தவான். இவர், கடந்த 2013ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி (363 ரன், 5 ...\nஜூன் 10,2017 அதிக சதமடித்த வீரர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். இவர், 28 போட்டியில் 6 சதமடித்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், ...\nஜூன் 09,2017 இலங்கைக்கு எதிராக அபாரமாக ஆடிய இந்தியாவின் ஷிகர் தவான் சதமடித்தார். இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி அரங்கில், அதிக சதமடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சவுரவ் ...\nஜூன் 07,2017 இந்தியா, இலங்கை அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் இந்தியாவின் கங்குலி, டிராவிட் ஜோடி முன்னிலை ...\nஜூன் 05,2017 சாம்பியன்ஸ் டிராபி அரங்கில், ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் இந்தியாவின் ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி 2வது இடம் பிடித்தது. இதுவரை 6 இன்னிங்சில் 518 ...\nஜூன் 03,2017 இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், இந்திய ஜாம்பவான் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர், 69 போட்டியில் 5 சதம், ...\nஜூன் 01,2017 அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சவுரவ் கங்குலி முன்னிலையில் உள்ளார். இவர், 13 போட்டியில் 17 சிக்சர் அடித்துள்ளார். இவரை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீசின் ...\nபுள்ளி விபரம் GROUP A GROUP B\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=115925", "date_download": "2019-02-20T04:11:21Z", "digest": "sha1:3CVPF4B26OAT7CISWIQUII7SXA4IPJKL", "length": 12006, "nlines": 102, "source_domain": "www.kuriyeedu.com", "title": "நேபாள இராணுவ பதவிநிலைப் பிரதானி – ஜனாதிபதி சந்திப்பு – குறியீடு", "raw_content": "\nநேபாள இராணுவ பதவிநிலைப் பிரதானி – ஜனாதிபதி சந்திப்பு\nநேபாள இராணுவ பதவிநிலைப் பிரதானி – ஜனாதிபதி சந்திப்பு\nஇலங்கையுடனான உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் நாட்டிற்கு வருகைதந்துள்ள நேபாள இராணுவ பதவிநிலைப் பிரதானி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி (General Rajendra Chhetri) இன்று (19) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.\nதேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் இரு நாட்டு இராணுவங்களினதும் பங்களிப்பு, தேசிய இடர் முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கான இருதரப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nவிசேடமாக நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட மோசமான பூமி அதிர்ச்சியின்போது இலங்கை இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துரித உதவிகள் மிக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டதாக குறிப்பிட்ட நேபாள இராணுவ பதவிநிலைப் பிரதானி, நேபாள அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.\nஇலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையே நீண்ட காலமாக நிலவிவரும் சமய, கலாச்சார, மற்றும் சமூக தொடர்புகளை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, எதிர்கா��த்தில் அந்த தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.\nஇருநாட்டு இராணுவத்தினரிடையே பயிற்சி மற்றும் தொழினுட்ப அறிவினை பரிமாறிக்கொள்ளும் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசேடமாக பாரிய அனர்த்த நிலைமைகளின்போதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைளிலும் அது மிகுந்த முக்கியத்துவம் உடையதாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.\nசந்திப்பினை நினைவுகூரும் வகையில் நினைவுப் பரிசுகளும் இதன்போது பரிமாறப்பட்டன\nஎட்கா குறித்து இலங்கையும், இந்தியாவும் மீண்டும் பேச்சுவார்த்தை\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்படவுள்ள எட்கா பொருளாதார உடன்படிக்கை குறித்து இரண்டு நாட்டு அதிகாரிகளும் மீண்டும் சந்திக்கவுள்ளனர்.\nரணிலுக்காக நாளை சபையில் 2 மணி நேர விவாதம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருட பாராளுமன்ற வாழ்வுக்கு வாழ்த்துக் கூறும் வகையிலான விவாதமொன்று நாளை (04) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவாதத்தில் அரசாங்கத்துடன் ஒட்டியுள்ள…\nசுகாதார அமைச்சின் விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை\nசுகாதார அமைச்சின் விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\n10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு\nஎதிர்காலத்தில் நாட்டில் செய்யப்படும் முதலீடுகள் ஊடாக உருவாகும் தொழில் வாய்ப்புகளுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிரோஸன் பெரேரா…\nசரத் பொன்சேகாவுக்காக புதிய பதவி குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ள குழு நியமிக்க தீர்மானம்\nஅமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையில் நிறுவப்படவுள்ள பிரிவு குறித்த இறுதித் தீர்மானமொன்றை எடுக்க குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக்…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெ���ீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kiranbedi-doing-like-a-queen-anbazhagan-argument/", "date_download": "2019-02-20T03:16:39Z", "digest": "sha1:RC63DQWYFUSNE4K2I53CJC6ESAHCCWDS", "length": 8534, "nlines": 138, "source_domain": "www.sathiyam.tv", "title": "கிரண்பேடி ராணி போன்று நடந்து கொள்வதாக அன்பழகன் வாக்குவாதம் - Sathiyam TV", "raw_content": "\nநிர்மலாதேவி வழக்கு : விடுதலையாகிய முருகன்,கருப்பசாமி\nசென்னை வருகிறார் காங்கிரஸ் பொறுப்பாளர் – காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள்\nவானை வாய் பிளக்க வைத்த சூப்பர் மூன்…, ஆச்சரியத்தின் உச்சத்தில் பொதுமக்கள்\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nதோற்றாலும் ஒரு பதவி கன்ஃபார்ம்… – பாமகவை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி\nஅதிமுக – பாமக செய்தியாளர்கள் சந்திப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (19/02/19)\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇவர் இன்று தான் பிறந்தார்..\n“வர்மா” படத்தில் புதிய குழப்பம்…, படக்குழுவினர் பற்றிய முழு தகவல்\nஐ லவ் யூ பிரபாஸ்\nமைக்கல் ஜாக்சனின் கடினமான ஸ்டெப்\nதுபாயில் 13-வது ஏசியாவிஷன் திரைப்பட விருது விழா\nHome Tamil News Tamilnadu கிரண்பேடி ராணி போன்று நடந்து கொள்வதாக அன்பழகன் வாக்குவாதம்\nகிரண்பேடி ராணி போன்று நடந்து கொள்வதாக அன்பழகன் வாக்குவாதம்\nபுதுச்சேரி அரசு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனும் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவிழா மேடையில் இருவரும் காரசாரமாக மோதிக் கொண்டது புதுச்சேரி அரசியலில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநிர்மலாதேவி வழக்கு : விடுதலையாகிய முருகன்,கருப்பசாமி\nசென்னை வருகிறார் காங்கிரஸ் பொறுப்பாளர் – காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள்\nகைபேசி வாங்கி தராததால் தாற்கொலை செய்த மாணவன்\nதேமுதிக தலைவரை சந்தித்தது இதற்காக தான்…, பியூஷ் கோயல் அதிரடி\nஏ.டி.எம் – யை உடைத்த மர்ம ஆசாமி- மக்கள் தர்ம அடி\nஅதிமுக – பாஜக கூட்டணி கையெழுத்தான உடன்பாடு..\nசென்னை வருகிறார் காங்கிரஸ் பொறுப்பாளர் – காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள்\nதோற்றாலும் ஒரு பதவி கன்ஃபார்ம்… – பாமகவை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி\nநிர்மலாதேவி வழக்கு : விடுதலையாகிய முருகன்,கருப்பசாமி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nநிர்மலாதேவி வழக்கு : விடுதலையாகிய முருகன்,கருப்பசாமி\nதோற்றாலும் ஒரு பதவி கன்ஃபார்ம்… – பாமகவை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2019-feb-03/column/147877-worst-bitcoin-scams.html", "date_download": "2019-02-20T03:48:22Z", "digest": "sha1:EOHEXUJCBKRSJNULK5MY6F6BEMAT74FR", "length": 26899, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "பிட்காயின் பித்தலாட்டம் - 46 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nநாணயம் விகடன் - 03 Feb, 2019\nசெய்துகாட்டுவாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nதர்மபுரியில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி... திரண்டுவந்த ஃபண்ட் முதலீட்டாளர்கள்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு இனி 100 ரூபாய் போதும்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவரியைச் சேமிக்கும் 30 வழிகள்..\nவரியைச் சேமிக்க உதவும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்\nஎல் & டி பைபேக் மறுப்பு... முதலீட்டாளர்களுக்குப் பாதிப்பா\nஐபோன் முதல் உயர்ரக கார்கள் வரை... இனி எதையும் வாங்காமலே அனுபவிக்கலாம்\nமைண்ட்ட்ரீ... ஏன் வெளியேற நினைக்கிறார் சித்தார்த்தா\nசிக்கலில் சன் பார்மா... பின்னணியில் நடப்பது என்ன\nஇறுக்கிப் பிடிக்கும் வருமான வரித் துறை... கிடுக்கிப் பிடியைத் தவிர்க்கும் வழிகள்\nஸ்மால்கேப் ஃபண்ட்... மொத்த முதலீடு, எஸ்.ஐ.பி... எது லாபமாக இருக்கும்\nமுக்கிய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள்\n - டாப் 10 நாடுகள்\nஷேர்லக்: சந்தை சரிவுக்கு என்ன காரணம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை - 10 - ஓய்வுக் காலத்துக்கு உதவும் ரிட்டையர்மென்ட் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - 46\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 21 - முதலீட்டில் ஜெயிக்க வைக்கும் சூட்சுமங்கள்\nமனைவியின் மேற்படிப்புச் செலவுகளுக்கு வரிச் சலுகை உண்டா\n மெட்டல் & ஆயில் & அக்ரி\nசென்னையில்... பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்துக்கு என்ன வழி..\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)\nபிட்காயின் பித்தலாட்டம் - 46\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1பிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்பிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4பிட்காயின் பித்தலாட்டம் - ரியோ டி ஜெனிரோ / கோவா - த்ரில் தொடர் -5பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -9பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -12பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -13பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 25பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41பிட்காயின் பித்தலாட்டம் - 42பிட்காயின் பித்தலாட்டம் - 43பிட்காயின் பித்தலாட்டம் - 44பிட்காயின் பித்தலாட்டம் - 45பிட்காயின் பித்தலாட்டம் - 46பிட்காயின் பித்தலாட்டம் - 47பிட்காயின் பித்தலாட்டம் - 48பிட்காயின் பித்தலாட்டம் - 49\nசில நிமிடங்களுக்குப் பிறகு உக்ரைனிலிருந்து வருணுக்கு வந்த அழைப்பு சில நிமிடங்கள் நீடிக்க, இடையிடையே கோபம் தெறித்தது. அழைப்பின் முடிவில், வருணின் முகம் கோபத்தால் சிவந்திருந்தது. அவன் உடனடியாக ஏதாவது செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் மும்பை bitcoin mumbai\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை - 10 - ஓய்வுக் காலத்துக்கு உதவும் ரிட்டையர்மென்ட் ஃபண்டுகள்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 21 - முதலீட்டில் ஜெயிக்க வைக்கும் சூட்சுமங்கள்\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nஎன் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை\n: மோடி சந்திக்க விரும்பிய மதுரைப் பெண்\n``நூறு ரூபாயோட வந்தேன்... இப்போ சொந்தவீடு இருக்கு’’ - நெகிழும் வேல்முருகன் #Wha\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\n`ரைட்டரோ, ஃபிலிம் மேக்கரோ வருவான்னு நினைச்சேன்; யாருப்பா நீ’ - வெளியானது தட\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/147824-bjp-spent-over-rs-4000-crore-on-publicity-and-advertisements-which-is-more-than-netflix-amazon-and-unilever.html", "date_download": "2019-02-20T03:28:06Z", "digest": "sha1:DKF2LGFRAGWNBYTLJCZKEL4AZYD6MJ23", "length": 24990, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "`விளம்பர செலவு ரூ. 4,000 கோடி...! - அமேசானை முந்திய பா.ஜ.க | BJP spent over Rs 4,000 crore on publicity and advertisements, which is more than Netflix, Amazon and Unilever", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:30 (23/01/2019)\n`விளம்பர செலவு ரூ. 4,000 கோடி... - அமேசானை முந்திய பா.ஜ.க\nதேர்தல் பிரசாரத்துக்கான அனைத்து வளங்களையும் பாரதிய ஜனதா தன்வசப்படுத்தியுள்ளது. பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் இடையேயான சமமற்ற போட்டி நிலவுகிறது.\nநாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கான நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், முக்கிய தலைவர்கள் பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் அனைத்து சார்ட்டர் விமானங்களையும் ஆளும் பா.ஜ.க தன் வசப்படுத்திவிட்டதாகவும் 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விளம்பரங்களுக்காக மட்டுமே செலவிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியைத் தேர்தல் ஆணையம் விரைவிலேயே வெளியிட உள்ளது. அநேகமாக வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் மற்றும் பிரசார வியூகங்களை ஒவ்வொரு கட்சியும் வகுத்து வருகின்றன.\nஇந்தத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை எப்படியும் வீழ்த்தியே தீருவது என்று காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாகத்தான் அண்மையில், கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், பிரமாண்ட எதிர்க்கட்சிப் பேரணி நடந்தது. இதில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவ கவுடா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால், கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேசிய மாநாடு கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, பா.ஜ.க அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இந்தப் பேரணி பா.ஜ.க-வுக்குச் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், எதிர்க்கட்சிகளின் வியூகத்தை முறியடிப்பதில் அக்கட்சித் தீவிரமாக உள்ளது. இதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளைக் கவர்வதற்காக கவர்ச்சிகரமான கடன் திட்டங்கள், நடுத்தர வர்க்கத்தினரை ஈர்க்க வருமான வரி விலக்கு வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது எனப் பல்வேறு திட்டங்களை அமல��படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇது ஒருபுறம் என்றால், மறுபுறம் பாஜக-வுக்கு ஆதரவாக சில பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பிரசாரகர்களைக் களமிறக்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது. கூடவே கட்சியின் முன்னணி தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளைச் சார்ந்த முன்னணி தலைவர்களையும் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஅதே சமயம், நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், அவர்கள் சார்ட்டர் விமானம் எனப்படும் தனி விமானத்தில் சென்றால்தான் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் செல்ல முடியும். இத்தகைய சார்ட்டர் விமானங்கள் தனியாரிடம்தான் அதிக அளவு உள்ளன.\nஇந்த நிலையில் பா.ஜ.க, தனது பிரசாரகர்களுக்கென இந்த சார்ட்டர் விமானங்கள் அனைத்தையும் முன்பதிவு செய்துவிட்டதாகவும், தங்கள் தலைவர்கள் பிரசாரத்துக்கென இந்த தனி விமானங்களைப் பெறுவதில் மிகுந்த போராட்டத்தைச் சந்திப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.\n``தேர்தல் பிரசாரத்துக்கான அனைத்து வளங்களும் பா.ஜ.க வசம் உள்ளது. பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் இடையேயான சமமற்ற போட்டி நிலவுகிறது. எங்கள் பயன்பாட்டுக்காக ஒரு சில தனி விமானங்களைப் பெறுவதற்குக்கூட முடியாமல் உள்ளோம். இப்படி இருந்தால் எங்கள் தலைவர்கள் எப்படிப் பிரசாரத்துக்குச் செல்வார்கள்\nஆளும் பா.ஜ.க கட்சி 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விளம்பரங்களுக்காகச் செலவிட்டுள்ளது. இது நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற பன்னாட்டு கம்பெனிகள் விளம்பரத்துக்காகச் செலவழிக்கும் தொகையைவிட அதிகமானது. இவ்வளவு தொகை செலவழித்துச் செய்யப்படும் இதுபோன்ற விளம்பரங்களும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வெளியிடப்படுகின்றன.\nஇத்தனைக்குப் பிறகும் மக்களின் அன்பு மற்றும் ஆதரவுடன் பா.ஜ.க-வை நாங்கள் தோற்கடிப்போம்\" என்று ஆனந்த் சர்மா மேலும் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை, வருகிற பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியத��்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/148649-karunaratne-has-been-struck-by-a-bouncer.html", "date_download": "2019-02-20T03:17:48Z", "digest": "sha1:XBKTIYEDU6QO6T2AQ5GABRQEUUCIGDJI", "length": 18584, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "கருணாரத்னேவை பதம்பார்த்தது கம்மின்ஸ் வீசிய பந்து! - மைதானத்தில் சுருண்டுவிழுந்த இலங்கை வீரர் | Karunaratne has been struck by a bouncer", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:50 (02/02/2019)\nகருணாரத்னேவை பதம்பார்த்தது கம்மின்ஸ் வீசிய பந்து - மைதானத்தில் சுருண்டுவிழுந்த இலங்கை வீரர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில், பந்து தாக்கியதால் இலங்கை வீரர் கருணாரத்னே மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.\nஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி, 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, இலங்கை அணியின் இன்னிங்ஸை கருணாரத்னே - திரிமனே ஆகியோர் தொடங்கினர். ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளித்து இருவரும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தனர். 31-வது ஓவரை ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசினார். கம்மின்ஸ் வீசிய பந்து கருணாரத்னேவின் கழுத்தைப் பதம்பார்த்தது. அவர், மைதானத்தில் சுருண்டுவிழுந்தார். மைதானமே நிசப்தம் ஆனது. உடனடியாக கள நடுவர் மருத்துவ உதவிகளைக் கோரினார்.\nஇதுபோன்ற ஒரு வேகப்பந்துதான், ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரரின் உயிரைப் பறித்தது. அந்த வலி ஆஸ்திரேலிய வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்கு தெரியும். மிகவேகமாக கருணாரத்னேவுக்கு முதல் உதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆஸ்திரேலிய மருத்துவர் மைதானத்திற்கு விரைந்தார். கருணாரத்னே நினைவு இழக்கவில்லை. அவர், மற்றவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். கை, கால்களில் அசைவுகள் இருந்தது. ஸ்ட்ரெச்சர் வரவழைக்கப்பட்டு மைதானத்திலிருந்து அவர் வெளியே கொண்டுசெல்லப்பட்டார். அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பயப்படும்படி எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாலாபக்கமும் சீறிவந்த தண்ணீர்... நடுவில் சிக்கிய வாகனங்கள்... பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்��� முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikki.in/thiruvizha-madukkur-2018/", "date_download": "2019-02-20T03:04:14Z", "digest": "sha1:FBIES2CNIQD6GHTWI4JFURGTO3K4LO23", "length": 6234, "nlines": 65, "source_domain": "www.vikki.in", "title": "எங்கள் ஊர்த் திருவிழா", "raw_content": "\nசித்திரை என்றாலே திருவிழா மாதம்... பள்ளி, பரிட்சை என்று நொந்துபோன சிறார்களுக்கு அது உயிர் புதுப்பிக்கும் ஆக்சிஜன் என்றால் மிகச் சரியாக இருக்கும்.\nஅக்காலத்தில் மழை பெய்து வேளாண்மை, அறுவடை செய்து மற்ற மாதங்கள் ஓடும். சித்திரை வெயிலில் வேலை செய்ய முடியா காரணத்தால் அது முழுதும் கொண்டாட்டங்கள், பண்டிகைகள் என்று கழி(ளி)த்தனர் நம் முன்னோர்.\nஅது 15 நாள் கொண்டாட்டம்... பூச்சொரிதல் தொடங்கி முளைப்பாரி திருநாள் வரை பாடு அமர்க்களப்படும். சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் ஆண்டுதோறும் ஊருக்குச் செல்வதே இதுபோன்ற திருவிழாக்களுக்குத்தான்.\nசித்திரை மாத ஞாயிறுகளில் பூச்சொரிந்து, அடுத்த எட்டாம் நாள் காப்பு கட்டி, நடுவில் உள்ள ஒரு வாரம் ஒவ்வொரு தெரு மண்டகப்படி நடத்தி கூழ் ஊற்றும் செய்முறை செய்து, அடுத்த ஞாயிறு அன்று திருவிழா நடைபெறும்.\nதிருவிழா நாளன்று காலை முதலே பால் குடம், பல விதமான காவடி ஆட்டங்கள், இரவில் பல்லக்குடன் ஏதேனும் கிராமிய நடனங்கள் முதலியவை விமரிசையாக தூள் பறக்கும்.\nமறுநாள் திங்களன்று தேரோட்டத்துடன் கட்டிய காப்பினை அறுத்து, அடுத்த நாள் முளைப்பாரி திருநாள் நடக்கும். இத்துடன் திருவிழா முடிவடையும்.\nஎங்களூர் திருவிழாவின் சிறு சிறு நினைவுகள், இதோ புகைப்படங்களாய்....\nதார, தப்பட்டை கிழிய ...\nசரி செல்ஃபி இல்லாம எப்டி...\nஉன்ன யார் தலைவா தப்பாட்டம்னு சொன்னது... நீதான் சரியான ஆட்டம்...\nகாவடியாம் காவடி... மயில் காவடி...\nகுத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா...\nஇவன் யாரென்று தெரிகிறதா... தீயென்று புரிகிறதா...\nநல்ல ஃபோட்டோவா எடுங்க...DP மாத்தனும்....... இந்த போஸ் ஒகேவா...\nஎங்க ���ரு காக்கும் மாரியம்மா...\nநாடு செழிக்க வேணும்... நல்ல மழை பெய்ய வேணும்...\nதேர் துளிகள்... மொட்டை வெயிலில் பட்டையை கிளப்பும் பறை ஆட்டம்...காணொளி...\nஉயர்தர படத்தை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் Download Album\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2010/04/3-3-perforation.html", "date_download": "2019-02-20T04:07:38Z", "digest": "sha1:ICEFSRGMUU2WDNOZGVGMZ3D3UZ3UP4LO", "length": 22884, "nlines": 239, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "செலவைக் குறைக்கும் '3 பர்ஃபரேஷன்' (3 Perforation):", "raw_content": "\nLight Meter: லைட் மீட்டர் ஒரு அறிமுகம்\nபுகைப்படத் துறையாகட்டும் அல்லது ஒளிப்பதிவுத் துறையாகட்டும் 'லைட் மீட்டர்' என்பது மிக முக்கியமான ஒரு கருவி.\nபுகைப்படத்துறையில் Flash lights உபயோகிக்கும் போது பயன்படுத்தப்படும் மீட்டரை 'Flash Meter' (ஃபிளாஷ் மீட்டர்) என்கிறோம். Flash செய்யும்போது கிடைக்கும் ஒளியை அளக்க இந்த கருவி பயன்படுகிறது.\nதிரைப்படத்துறையில் பயன்படும் லைட் மீட்டர் என்பது ஒளியின் அளவை (amount of light) அளக்கப் பயன்படும் கருவி. அதாவது நாம் படம் பிடிக்க இருக்கும் 'Subject'-இன் மீது அல்லது அந்த இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்கப் பயன்படுவது. இந்த அளவை அடிப்படையாகக் கொண்டுதான் 'எக்ஸ்போஷர்' (Exposure) தருகிறோம். இப்போதைய நவீன மீட்டர்களில் 'Flash Meter' மற்றும் 'Light Meter' ஆகிய இரண்டு கருவிகளின் செயல்பாடுகளும் அடங்கி இருக்கிறது.\nநாம் படம்பிடிக்க (பதிவுசெய்ய) இருக்கும் 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அல்லது இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்க பயன்படுகிறது. இந்த அளவு என்பது நாம் பயன்படுத்தும் ஃபிலிமின் திறன் (Film Speed -ISO), 'ஒரு வினா…\nசெலவைக் குறைக்கும் '3 பர்ஃபரேஷன்' (3 Perforation):\nதிரைப்படமெடுக்க பொதுவாக 400ft ஃபிலிம் ரோல்கள் பயன்படுத்தப்படுகிறது. 35மிமீ ஃபிலிமில் இரண்டு பக்கமும் வரிசையாகத் துளைகள் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்தத் துளைகளுக்கு 'பர்ஃபரேஷன் (Perforation)'என்று பெயர். இந்த 'பர்ஃபரேஷன்'கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கும். இந்தத் துளைகள், கேமராவில் லென்சுக்குப் பின்புறம் பிம்பம் பதியுமிடத்தில், ஃபிலிமை நிலையாக நிறுத்தப் பயன்படுகிறது. ஒரு பிம்பம், இந்தத் துளைகளின் (Perforation) வரிசையில் நான்கு துளைகளுக்கு இடைப்பட்ட பரப்பளவில் பதிக்கப்படுகிறது. அதாவது ஒரு frame-க்கு 4 Perforations தேவைப்படுகிறது.\n'3 பர்ஃபரேஷன்' தொழில்நுட்பம் ���ன்பது மூன்று துளைகளுக்கு இடைப்பட்ட பரப்பளவில் பிம்பத்தைப் பதியவைப்பது. உங்களுக்குத் தேவையான 'ஆஸ்பெக்ட் ரேஸியோவில்(Aspect Ratio)'-வில் பயன்படுத்திக்கொள்ளலாம். '4 பர்ஃபரேஷன்'-இல் 'சினிமாஸ்கோப்(Cinema scope)' -இன் 'ஆஸ்பெக்ட் ரேஸியோவான 1:2.35 இல் பிம்பத்தைப் பதிவுசெய்யும் போது ஒரு பிம்பத்திற்கும் மற்றொரு பிம்பத்திற்கும் இடையில் இடைவெளி வரும், இந்த இடைவெளி நெகட்டிவை வெட்டி ஒட்டப் பயன்படும். ஆனால் இப்போது 'DI' முறையில் 'நெகட்டிவ் கட்டிங் (Negative Cutting)' நடைபெறுவதில்லை. அதனால் நமக்கு இந்த இடைவெளி தேவைப்படுவதில்லை. எனவே அந்த இடத்தையும் சேர்த்து பிம்பத்தைப் பதிவுசெய்துகொள்ளலாம். இதில் இடைவெளியே இல்லாமல் பிம்பம் பதிவுசெய்யப்படும்.\nஇப்படி இடத்தை வீணாக்காமல் பதிவுசெய்யப்படும் நெகட்டிவானது '4 பர்ஃபரேஷன்' முறையைவிட 25% அதிக இடத்தைக் கொடுக்கிறது. அதாவது அதிக நேரம் பதிவுசெய்ய முடிகிறது. 33% அதிக நேரத்துக்கு நெகட்டிவ் ஓடுகிறது.\n400 அடி படச்சுருள் - '4 பர்ஃபரேஷன்' = 4 நிமிடம் 26 நொடிகள்\n400 அடி படச்சுருள் - '3 பர்ஃபரேஷன்' = 5 நிமிடம் 55 நொடிகள்\nஇதனால் நமக்கு கிடைக்கும் பயன்கள்:\n1. 25% அதிக இடம்.\n2. ஒரு நெகட்டிவில் அதிக 'ஷாட்ஸ்'(shot)' எடுக்க முடியும்.\n3. நீளமான 'ஷாட்ஸ்' எடுக்கமுடியும்.\n4. குறைந்த அளவில் படச்சுருள்கள் வாங்கினால் போதும்.\n5. நெகட்டிவ் டெவலப்பிங்கில்(Negative Developing) -, 'டெலிசினியில்'(Tele Cine) செலவு குறையும்.\nஇன்று திரைப்படம் எடுப்பதில் செலவைக்குறைக்க பல வழிகள் முயலப்படுகிறது. அதில் ஒன்று, படம் பிடிக்கத் தேவைப்படும் 'நெகட்டிவ்'(Negative)-இன் பயன்பாட்டைக் குறைப்பது. ஒரு படம் எடுக்க இன்று பொதுவாக '80,000' அடி தேவைப்படுகிறது. ( ஒரு 2.30 மணி நேரத் திரைப்படம் உத்தேசமாக 15,000 அடி இருக்கவேண்டும். அதைப் படம்பிடிக்க 45,000 அடி நெகட்டிவைப் பயன்படுத்தலாம் என்பது விதி. அதாவது மூன்று மடங்கு. ஆனால் அப்படிச் செய்ய முடிவதில்லை. இங்கே 45,000 -த்திலிருந்து 3,00,000 அடிக்கும் மேலாக நெகட்டிவைப் பயன்படுத்தும் படங்கள் உண்டு. பொதுவாக 80,000 அடி)\n80,000 அடி நெகட்டிவ் என்பது 400 அடி பிலிம் சுருளில் 200 ஆகும்.\n400அடி சுருள் உத்தேசமாக (april.2010ல்) 13,000 ரூபாய் விலை\nஆகவே 200 x 400 என்பது 26,00,000 ரூபாய்.\n'3 பர்ஃபரேஷன்' தொழில்நுட்பம் பயன்படுத்தினால்:\n25% அதிகமான கிடைக்கிறது என்பதினால்\n80,000 அடி நெகட்டிவிற்கு பதில் 60,000 அடி வாங்கினால் போதுமானது.\n60,000=150 x 400 அடி படச்சுருள்\nஉங்களின் நெகட்டிவ் தேவை அதிகரித்தால்கூட இந்த சேமிப்பும் கூடும்.\nஇந்த மிச்சம்பிடிக்கப்படும் பணத்தை நீங்கள் 'DI' க்குப் பயன்படுத்தலாம். ஏனெனில் 'DI' செய்யும் படங்களுக்கு மட்டும்தான் '3 பர்ஃபரேஷன்' தொழில்நுட்பம் பயன்படுத்த முடியும்.\nஇன்றைக்கு (April 2010) ஒருபடத்திற்கு 'DI' செய்ய உத்தேசமாக 12,00,000 ரூபாய் ஆகிறது. '3 பர்ஃபரேஷனில்' நீங்கள் சேமித்த பணத்தை இதற்குப் பயன்படுத்தும்போது கூடுதலாகச் செலவு செய்வது குறைகிறது.\nஅதாவது குறைந்த செலவில் ஒரு 'DI' படம் செய்ய முடியும். ஏன் 'DI' செய்ய வேண்டும் என்பதை அறிய மற்றொரு கட்டுரையை பாருங்கள்.\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற���றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nமெகா பிக்சல் கணக்கெல்லாம் காணாமல் போகப்போகிறது.. வருங்காலம் எல்லாமே 'gigapixel'தான் என்று தோன்றுகிறது. கீழே இருக்கும் படம் '8 gigapixel' கொண்டது. லண்டன் நகரத்தின் 24 மணிநேர டைம் லேப்ஸ் புகைப்படம். zoom செய்து தெளிவாக பார்க்கலாம். “gigalapse” என்னும் புதிய நுட்பம் இது.\n6240 புகைப்படங்களை பயன்படுத்தி, 24 மணிக்கும் தனித்தனியான 7.3-gigapixel புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மணிக்கு ஒரு புகைப்படம். 'robotic mount ' பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை, கணினியின் துணையுடன் இணைத்திருக்கிறார்கள்.\nNikon D850 கேமரா (45-megapixel full-frame sensor) மற்றும் 300mm லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n'ALEXA' என்னும் புதிய 'HD' கேமரா:\nஅடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்:\nஎன்ன வகையான கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன\nசெலவைக் குறைக்கும் '3 பர்ஃபரேஷன்' (3 Perforation):...\nமைக்கேல் காலின்ஸ்: Michael Collins\n'மாத்தியோசி' படத்தின் படங்கள்- பாகம் 3\n'மாத்தியோசி' படத்தின் படங்கள்- பாகம் 2\n'மாத்தியோசி' படத்தின் படங்கள்- பாகம் 1\n'புகைப்படம்' படத்தின் படங்கள்- பாகம் 3\n'புகைப்படம்' படத்தின் படங்கள்- பாகம் 2\n'புகைப்படம்' படத்தின் படங்கள்-பாகம் 1\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://endhiran.net/tag/enthiran-the-robot/", "date_download": "2019-02-20T03:03:20Z", "digest": "sha1:NTJ34PIGN65MFTS2TBFZDHDCPK5XPLN7", "length": 14245, "nlines": 131, "source_domain": "endhiran.net", "title": "enthiran the robot | 2.0 - Rajini - Endhiran Movie", "raw_content": "\nரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந��து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் […]\nசென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டபோது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய […]\nஉலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தலைவரின் எந்திரன் பட க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. சில நாட்களாக சிறுசேரியில் எந்திரன் ஷூட்டிங் நடந்து வருவதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். இப்போது, அங்கேயே எந்திரன் க்ளைமாக்ஸின் முக்கிய காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டதாம். மேலும் கலை இயக்குநர் சாபு சிரில் அமைத்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட செட்களை ரோபோ ரஜினி உடைத்து நொறுக்கும் அதிரடி காட்சியும் சில தினங்களுக்கு முன் படமாக்கப் பட்டுவிட்டதாம். க்ளைமாக்ஸில் இன்னொரு பிரமாண்ட சண்டைக் காட்சியும் இடம்பெற உள்ளது. […]\nரஜினி நடிக்கும் எந்திரன் பட கிளைமாக்ஸ்; எரியும் தீயில் படப்பிடிப்பு எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினி சமீபத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார். படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்குமேல் ஆகிறது. கோவா, புனே, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெணிகளிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன. வேலூர் அருகே ஒரு கல்லூரி பரிசோதனை கூடத்தில் விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி எந்திரன் ரஜினியை உருவாக்குவது போன்ற […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/amit-shah/", "date_download": "2019-02-20T04:24:51Z", "digest": "sha1:LHADKTQZGUV6CA24OFQWKZSR6F42QYB3", "length": 6286, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "amit shahChennai Today News | Chennai Today News", "raw_content": "\nவரிசையில் நின்று ஓட்டு போட்ட நிதியமைச்சர் அருண்ஜெட்லி\n2019 தேர்தலுக்கு தயாராகும் பாஜக: இன்று முதல் கொல்கத்தாவில் சுற்றுப்பயணம்\nஅமீத்ஷா சென்னை வருகை திடீர் ஒத்திவைப்பு\nகோடி கோடியாய் சொத்துக்களை குவிக்கின்றாரா அமித்ஷா\n முடிவு செய்ய குழுக்கள் அமைத்த கட்சிகள்\nபாஜக தமிழக தலைவர் ஆகிறாரா எச்.ராஜா\nமாணவர்களுக்கு இலவச லேப்டாப், 1GB இண்டர்நெட். பாஜக தேர்தல் அறிக்கை\nவங்கிக்கணக்கை தாக்கல் செய்யுங்கள். பாஜக எம்.பி., எம்.எல்.ஏகளுக்கு மோடி உத்தரவு\nஅதிமுகவை உடைக்க மோடி முயற்சி செய்யாதது ஏன்\nராகுல் காந்தியின் இத்தாலி கண்ணாடியில் மாற்றம் தெரியாது. அமீத் ஷா ஆவேசம்\n‘இந்தியன் 2’ படம் டிராப்பா\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/altmedtamil/apr09/sivaraman.php", "date_download": "2019-02-20T03:10:00Z", "digest": "sha1:HQBI4DXYS3AWLBB7DHMZ6FRC7GKGIQID", "length": 10853, "nlines": 13, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Altmedtamil | Sivaraman | Immunity Power | Deceases", "raw_content": "\nநோய் எதிர்ப்புத் திறனை நோகடிக்கலாமா\nDr. G. சிவராமன் BSMS\nஇது ஒரு இன்ஸ்டன்ட் உலகம். யாரும் எதற்காகவும் காத்திருக்கவோ, கவலைப்படவோ முடியாத வேகத்தில் இயங்கும் உலகம். பற்றாக்குறைக்கு நம்மை வாழைப் பழச் சோம்பேறிகளாக்கி வணிகத்தில் வெற்றிபெறும் போட்டி நிறைந்த வியாபாரம் உலகம். ஒருவன் வாழைப்பழம் விற்றால் மற்றொருவன் ‘உரித்துத் தருகிறேன்’ என்கிறான். பிறிதொருவன் ‘உரித்த பழத்தின் சத்தை மட்டும் உங்களை அறியாமல் நீங்கள் வாயைத் திறக்கும்போது போட்டுவிடுகிறேன்; என்னிடம் வாருங்கள்’ எனக்கூறும் உலகம். ���னவே ‘பொறுத்தவன் பூமி ஆள்வான்’ என்ற நிலை மாறி, ‘பொறுத்திருந்தால் ஒதுக்கப்படுவாய்’ என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த அவசரயுகம் எந்த அளவிற்கு சுகபோக வாழ்வைத் தருகிறதோ, அதே அளவிற்கு நோயையும் படைப்பதுதான் உண்மை.\nநம் உடம்பிற்குள்ளேயே எந்த நோயையும் எதிர்க்கவல்ல அதனுடன் போராடி ஜெயிக்க கூடிய நோய் எதிர்ப்புத்திறன் உள்ளது. அதற்கு உதவும் வெள்ளணுக்கள் முதலான பல்வேறு உடலணுக்கள் இருக்கின்றன. உடலில் சிறுகாயம் பட்டாலோ, அல்லது வெளியிலிருந்து வைரஸோ, பாக்டீரியாவோ உடலுள் நுழையும் போதோ, அல்லது உடலுறுப்புகள் சீர்கேடு அடையும்போதோ இந்த நோய் எதிர்ப்புத்திறன் தன் செயல்பாட்டைத் துவங்கி, உடலை அழிவிலிருந்து காக்க வேண்டும். ஆனால் தற்காலத்தில், இந்த அவசரயுகத்தில் ஒன்று நாம் இந்த இயற்கை நோய் எதிர்ப்புத் திறனுக்கு நாம் வேலை வைப்பதில்லை அல்லது உடல் முன்பு போல் தன் நோய் எதிர்ப்புத் திறனைக் காட்டுவதில்லை. ஏன் அவசர யுகத்தின் உணவும் மருந்தும்தான் காரணம்.\nகுழந்தையின் முதல் தும்மலுக்கு ‘Antihistamine’. அப்பாவின் இருமலுக்கு ‘Cough Syrub’ என்று துன்பம் துவங்கும்போதே நோய் எதிர்ப்புத்திறனுக்கு வேலை வைக்காமல் தன் வேலை கெடாதிருக்க நோயுடன் வேதியுத்தம் தொடங்குவது கூடாது. இன்றைக்கு நவீன மருத்துவத்தில் கூட வழக்கமான மருந்துகள் பலிக்காத பட்சத்தில், அவற்றுடன் Immuno Modulator, Anti Oxidant, Beta Carotenes என மூலிகைச் சத்து கொண்ட மருந்துகளை எழுதத் துவங்கிவிட்டனர். இது கூட ‘போராளியை எதிர்க்க நான் மேலிருந்து அணுகுண்டு போடுகிறேன். நீ தரை வழியாக கத்திச் சண்டை போட்டு முன்னேறு’ என்பது போலத் தான்.\nநம் இயற்கை, நமக்கு இதே Beta Caroteneகளை, Immuno Modulatorகளை உணவுப் பொருட்களில், காய்கனிகளில், மூலிகைகளில் நிறையத் தந்துள்ளது. நம் முன்னோர்கள், சித்தர்கள் அதன் பலனை உணர்ந்து தொகுத்து நமக்கு அடையாளம் காட்டியுள்ளனர். அவற்றை இடைக்காலத்தில் மறந்து போனதுதான் இன்றைய இன்னல்களுக்குக் காரணம். அவசரம் கருதி இன்றைக்கு நாம் அதை ஒதுக்கினால், நாளைய நலவாழ்வு கேள்விக் குறிதான். நம்மைச் சுற்றியுள்ள எளிய தோட்டத்து தாவரங்களில் எவை எப்படி நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கும் எனப் பார்ப்போம்.\nநெல்லிக்கனி - அதியமான் ஒளவைக்கு நீடூழி வாழ வாழ்த்தி அளித்தது இலக்கியக் கதை. அதே கனியின் சத்து, செல்களில் உரு��ாகும் Free Radicals-ஐ அழித்து வயோதிகம் வராமல் தடுக்கிறது என்பதை இன்றைய ஆய்வு முடிவு. சாதாரணமாக அடிக்கடி சளி, இருமல் வரும் குழந்தைகளுக்கு இக்கனியின் சத்து நுரையீரலை வலுப்படுத்துவதுடன் நுரையீரலுக்குள் புகும் நோய்க் கிருமிகளை விரட்டி வெளியேற்றி Respiratory Immunity-ஐ அதிகரிக்கிறது.\nமூக்டைப்பு தும்மல் எனும் சைனசைட்டிஸ் நோயாளிகளுக்கு, துளசிச்சாறு நோய் எதிர்ப்புத் திறனளிக்கும் மருந்து. சாதாரணமாக Respiratory Tractல் வரும் வைரஸ் கிருமியால் தான் இத்தொல்லை துவங்குகிறது. அல்லது அலர்ஜி எனும் ஒத்துக்கொள்ளாத பொருளின் மணத்தை முகரும்போது வருகிறது. இரு நிலைகளிலும் துளசிச்சாறு நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து அல்லது சீர்படுத்தி துன்பத்தை தீர்க்கிறது. கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லிக்கீரை குடலில், இரைப்பையில் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குவது சமீபத்திய கண்டுபிடிப்பு. இவையிரண்டுமே வாயு அகற்றியாகவும் செரிமா னத்தை தூண்டுவதாகவும் இருப்பது வயிற்று நோய்களிலிருந்து விடுபட உதவும்.\nHepatitis B வைரஸால் உண்டாகும் கொடிய ஈரல் நோய்க்கு கீழாநெல்லி பயன்படுகிறது. தற்போது சென்னை பல்கலைக் கழகத்திற்கு உலக உரிமம் பெற்றுத் தந்திருப்பது கூட அதன் நோய் எதிர்ப்புத் திறனை ஊக்குவிக்கும் குணத்தால் தான். இதேபோல ஆஸ்துமா நோயாளிகட்டு நச்சறுப்பான் மற்றும் வெற்றிலையும், நீரிழிவு நோயாளிகட்கு வெந்தயமும், சோரியாஸிஸ் எனும் தோல் நோயில் வெட்பாலையும் கூட நோய் எதிர்ப்புத் திறனை சீர்படுத்துவது மூலம் நோயை விலக்க உதவுகின்றன.\nகரிசாலைக் கீரை, இஞ்சி, காய்ந்த அத்திப்பழம், பேரீச்சை, கடுக்காய் என இவையெல்லாமே நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் எளிய மூலிகை மருந்துகள், விலை குறைவான எவ்விதப் பக்க விளைவும் தராத இந்த மூலிகை மருந்துகளை உணவாகவோ அல்லது மருத்துவரின் ஆலோச னைப்படி தினசரி கல்பமாகவோ சாப்பிட நோய் அணுகாது நம்மை.\n- நன்றி : “நோய் நீக்க... வாங்க வாழலாம்”", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:24:40Z", "digest": "sha1:DTL7LVDGGZOGEHWEHCWFJD7BVVB4RPO5", "length": 5663, "nlines": 108, "source_domain": "www.sooddram.com", "title": "விக்கியின் கனவு வீணாகிப் போகுமா? – Sooddram", "raw_content": "\nவிக்கியின் கனவு வீணாகிப் போகுமா\nமாற்றுக்கருத்து என்ற சொல்லால் தமிழர் அரசியல் களம் நீண்ட காலமாகவே ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது.\nஅந்தவகையில், ‘மாற்றுக்கருத்து’ என்பது ஒரு கொள்கையுடன் பயணிக்கும் ஒருசாராருக்கு எதிராக, அந்தக் கொள்கையில் நம்பிக்கையற்றவர்களால், பிடிப்பற்றவர்களால் புதியதொரு கொள்கையில் நம்பிக்கை வைத்து, அவ்வழியில் முன்னெடுக்கப்படும் பயணம், பிரசாரப்படுத்தப்படும் கொள்கைகள், மாற்றுக்கருத்து அல்லது மாற்றுக்கொள்கை என வரையறுத்து ஆராயப்படலாம்.\nPrevious Previous post: சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் அச்சம்\nNext Next post: வெனிசுவேலா: இன்னோர் அந்நியத் தலையீடு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/08/03/sc-clears-way-mukesh-ambani-s-reliance-jio-deal-anil-ambani-rcom-happy-012233.html", "date_download": "2019-02-20T04:36:49Z", "digest": "sha1:RGPTSNEEKJ52Z5YZ2FVMEEHE4O3XFSH2", "length": 5134, "nlines": 32, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அண்ணனுக்குச் சொத்துக்களை விற்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்.. குஷியில் அனில் அம்பானி! | SC clears way for Mukesh Ambani’s Reliance Jio deal, Anil Ambani’s RCom Happy - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\nஅண்ணனுக்குச் சொத்துக்களை விற்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்.. குஷியில் அனில் அம்பானி\nஅனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனம் தங்களது சொத்துக்களை முகேஷ் அமானியின் ரிலையன்ஸ் ஜியோவிற்கு விற்றுவிட்டு 2018 அக்டோபர் 1-ம் தேதிக்குத் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையினைத் திருப்பி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்று செய்திகள் வெளியானதை அடுத்து ஆர்காமின் பங்குகள் 15 சதவீதம் வரை உயர்ந்தது.\nஸ்வீடிஷை சேர்ந்த எரிக்சன் நிறுவனம் தங்களுக்கு 550 கோடி ரூபாய் நிலுவை தொகையினை ஆர்காம் அளிக்க வேண்டும் என்று அதனை எப்படியாவது பெற்று தருமாறும் தேசிய நிறுவன சட்ட நீதிமன்றத்தில் மேல் முறையிட்டது.\nதேசிய நிறுவன சட்ட நீதிமன்றம்\nஇதனை விசாரித்த தேசிய நிறுவன சட்ட நீதிமன்றம் எரிக்சன் நிறுவனத்திற்குச் சேர வேண்டிய 550 கோடி ரூபாய் நிலுவை தொகையினை 120 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.\nஅதே நேரம் தங்களது சொத்துக்களை விற்றால் தான் இந்த நிலுவை தொகையினைச் செலுத்த முடியும் என்ற நிலையில் இருந்து வந்த ஆர்காம் அவற்றை விற்க இருந்த தடையினை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.\nஇந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 11:30 மணியளவில் வந்த போது ஆர்காம் நிறுவனம் தங்களது சொத்துக்களை முகேஷ் அம்பானிக்கு விற்றுவிட்டு தங்களது நிலுவை தொகையினைத் திருப்பி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் ஆர்காம் பங்குகள் உயர்ந்தன.\nடிசம்பர் மாதம் ஆர்காமின் ஸ்பெக்டர்ம், பைபர் சேவை, டெலிகாம் டவர்கள், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள சொத்துக்களை விற்றுக் கடனை குறைக்க அனில் அம்பானி போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRead more about: உச்ச நீதிமன்றம் அனில் அம்பானி ஆர்காம் சொத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/world/how-the-us-made-dollar-as-weapon-012571.html", "date_download": "2019-02-20T04:36:07Z", "digest": "sha1:XCSNM5GSGYFOIDIODPBQFEGCIPY6WPJJ", "length": 8591, "nlines": 38, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அணுகுண்டு போட்டால்தானே தப்பு.. இப்படியும் அடுத்த நாடுகளை ஒடுக்கலாம்.. அமெரிக்காவின் செம மூவ்! | How the US Made Dollar As Weapon - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » World\nஅணுகுண்டு போட்டால்தானே தப்பு.. இப்படியும் அடுத்த நாடுகளை ஒடுக்கலாம்.. அமெரிக்காவின் செம மூவ்\nஉலக நாடுகளை அச்சுறுத்திப் பணிய வைப்பதில் வெற்றி கண்டுள்ள அமெரிக்கா, தாக்குதல் உத்திகளை மாற்றிக் கொள்வதன் மூலம் சட்டாம்பிள்ளைத்தனத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைப்பாட்டைக் காப்பாற்ற��க் கொள்ள டாலர் யுத்தத்தைத் தொடரவும் தயங்குவதில்லை.\nஉலகப் பொருளாதாரச் சந்தைகள் டாலர்களை வைத்தே தீர்மானிக்கப்படுவதால், உலக நாணய இருப்புகளில் 20 சதவீதம் அமெரிக்க டாலர்களே உள்ளன. நாணய விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 1944 ல் கொண்டு வரப்பட்ட பிரட்டன்வுட்ஸ் உடன்படிக்கை இதற்கு உதவி செய்தது.\n1965 இல் பிரான்சில் நிதியமைச்சராக வால்ரி ஜிஸ்கார்ட் இருந்தபோது அசாதாரணச் சலுகைகளால் டாலர் முக்கியத்துவம் பெற்றது. வர்த்தகம் மற்றும் நிதிப்பற்றாக்குறைகளுக்கு எளிதில் கடன் அளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது. நிதியிழப்பு ஏற்பட்டபோது உருவான நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றியது.\nபொருளாரத்தடைகள்தான் அமெரிக்காவின் முக்கியமான ஆற்றலாகக் கருதப்படுகிறது.சர்வதேச அவசர பொருளாதார அதிகாரங்கள் சட்டம் மற்றும் எரிசக்தி சட்டங்கள் மூலம் வர்த்தகத்துக்கு வேட்டு வைக்கிறது. தேசபக்த சட்டம் மூலம் நாட்டின் கட்டண வருவாயை அனுமதிக்கப்படுகிறது ரெட்லைன்ஸ் சட்டம் மற்றும் அமெரிக்கப் பாதுகாப்பு மற்றும் கிரம்ளின் ஊடுருவல் சட்டங்களையும் வைத்துப் பயமுறுத்துகிறது.\nஉலகளாவிய இண்டர்பேங்க் பைனான்சியல் டெலி கம்யூனிகேஷனின் உலகத் தகவல் நடுவத்தில் இருந்து தரவுகளைப் பெறும் அமெரிக்கா, பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப்பாடின்றிக் கண்காணிக்கிறது. நிறுவனங்கள், அரசுகள், அமைப்புகள், ஒட்டுமொத்த நாடு ஆகியவற்றின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது. இது நாணயச் சந்தையில் நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது.\nஈரான், சூடான் மற்றும் கியூபாவுடன் தொடர்பில் இருந்த பி.என்.பி பரிபாஸ் வங்கிக்கு 9 பில்லியன் டாலரை அபராதமாக விதித்த அமெரிக்கா, டாலரை கையாள ஓராண்டு தடை விதித்தது. இதே குற்றச்சாட்டுக்காக எச்.எஸ்.பி.சி ஹோல்டிங், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, காமர்ஸ் பேங்க் மற்றும் கிளீயர்ஸ்டிரீம் வங்கிகளையும் பழிவாங்கியது.\nசீனா, ரஷ்ய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் தடையிலிருந்து தப்ப முடியவில்லை. அமெரிக்க வங்கிகள் பரிவர்த்தனைகளை மறுத்ததால் இழப்பைச் சந்தித்தன. சீனாவும், ரஷ்யாவும் மாற்று நாணய இருப்பை அதிகரிக்கும் ஒரு அமைப்பை ஏற்படுத்துமாறு ஐரோப்பாவை கேட்டுக்கொண்டது. ஆனால் அதை உடனடியாகச் செய்யக் கடினமாக இருந்தது.\nயூரோ, யென், யான் மற்றும ரூபே ���கிய நாணயங்கள் உலகச்சந்தையில் ஒரு மாற்றாக இல்லை. யூரோவின் எதிர்காலம், ஸ்திரத்தன்மை குறித்து உறுதி செய்யப்படவில்லை. ஜப்பான் நாணய மதிப்பு 20 ஆண்டுகளாகச் சிக்கலில் உள்ளது.சீனா மற்றும் ரஷ்யாவின் நாணயங்களை முழுமையாக மாற்றும் அளவுக்கு மதிப்பு இல்லை.\nசீனா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் வர்த்தகக் கொள்கைகளின் அடிப்படையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள எழுத்தாளர் ராபர்ட் ட்ரிபின், அந்நிய செலாவணிச் சந்தை மறு சீரமைக்கப்படவேண்டும் என்கிறார்.\nRead more about: அமெரிக்கா டாலர் ஆயுதம் us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/10/14/infosys-q2-net-profit-up-6-1-percent-stock-plunges-5-percent-006178.html", "date_download": "2019-02-20T04:02:48Z", "digest": "sha1:TJCPB5NKTPNTLT243FCQG3TA6HVJZ5AG", "length": 22224, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்போசிஸ்: லாபத்தில் உயர்வைக் கண்டாலும் பங்குச்சந்தையில் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் 'அதிர்ச்சி'..! | Infosys Q2 net profit up 6.1 percent, Stock plunges to 5 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்போசிஸ்: லாபத்தில் உயர்வைக் கண்டாலும் பங்குச்சந்தையில் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் 'அதிர்ச்சி'..\nஇன்போசிஸ்: லாபத்தில் உயர்வைக் கண்டாலும் பங்குச்சந்தையில் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் 'அதிர்ச்சி'..\nஉர்ஜித் படேல் மறுத்தார்... சக்தி காந்த தாஸ் கொடுத்தார் - மத்திய அரசுக்கு வாரி வழங்கும் ஆர்பிஐ\nஊழியர்களின் சம்பளத்தை 120% வரை அதிகரிக்கப் போகும் இன்ஃபோசிஸ்.. எப்படித் தெரியுமா\nஅஸ்திரேலியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தால் அடித்த ஜாக்பாட்.. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\nவெறும் 5% சம்பள உயர்வு.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..\nஎதிர்பார்ப்பை மிஞ்சி 4,110 கோடி ரூபாய் லாபம் பெற்ற இன்போசிஸ்\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\nபெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் வியாழக்கிழமை மாலை தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில், இன்று இன்போசிஸ் நிறுவனம் 2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nடிசிஎஸ் நிறுவனத்தின் லாப அளவுகள் 4.3% மட்டுமே உயர்ந்த நிலையில் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் லாப அளவுகள் 6.1 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ள���ு.\nஇதனால் இன்போசிஸ் நிறுவனம் கொண்டாட்டத்தில் உள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். என்ன விஷயம்..\nசந்தைக் கணிப்புகளை உடைத்தெறிந்து புதிய வாடிக்கையாளர்கள் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று 2வது காலாண்டில் அதிகளவிலான லாபத்தை அடைந்துள்ளது.\nஇந்நிறுவனத்தை லாப அளவுகள் மட்டும் சுமார் 6.1 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.\n2017ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் 3,398 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 3,606 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் லாப உயர்வின் அளவு டிசிஸ் நிறுவனத்தை விடவும் அதிகமாக உயர்ந்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் லாப அளவு 3,526 கோடி ரூபாயாக இருக்கும் எனச் சந்தை கணிப்புகள் வெளியானது, ஆனால் கணிப்புகளை உடைந்தெரிந்து கலக்கியுள்ளது இன்போசிஸ்.\nஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 16,782 கோடி ரூபாயாக இருந்த இன்போசிஸ் வருவாய் அளவு செப்டம்பர் காலாண்டில் 17,310 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\n2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில் 2வது காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் அளவு சுமார் 3.14 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.\nகடந்த நிதியாண்டில் இதேக்காலக்கட்டத்தில் இன்போசிஸ் 10.71 சதவீத உயர்வுடன் 16,635 கோடி ரூபாய் வருவாய்ப் பெற்றது குறிப்பிடத்தக்கது.\n2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் இன்போதிஸ் சுமார் 78 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் தற்போது 1,136 வாடிக்கையாளர்களுடன் பணியாற்றி வருகிறது.\nஇந்நிலையில் இன்போசிஸ் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு 11 ரூபாய் வீதம் ஈவுத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது.\nசந்தையில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் பல வழிகளில் பாதிக்கப்பட்ட நிலையில் இன்போசிஸ் நிறுவனம் 2017ஆம் நிதியாண்டுக்கான வருவாய் வளர்ச்சி அளவைக் கடந்த 6 மாதத்தில் 2 முறை குறைத்துள்ளது.\n2017ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 13.5 சதவீதமாக இருந்த வருவாய் வளர்ச்சி அளவை இன்போசிஸ் நிர்வாகம் 10.5-12 சதவீகமாகக் குறைத்தது. தற்போது 1-9 சதவீதமாகக் குறைத்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் லாப அளவுகள் உயர்ந்தாலும் மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீதம் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.\nடிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை படிக்க:\nமோசமான காலாண்டு முடிவுகள்.. சோகத்தில் மூழ்கிய 'டிசிஎஸ்'..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: infosys q2 profit revenue இன்போசிஸ் லாபம் வருவாய் பங்குச்சந்தை\nவீட்டில் இருந்து வேலை செய்த தயாராகும் ஊழியர்கள்... மன அழுத்தம் குறைந்து உற்பத்தி அதிகரிக்கும் -ஆய்வு\nகாதலர் தினத்தில் காதலர்கள் மகிழ்விக்கும் 2.5 கோடி ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nதெற்கு வாழ்கிறது வடக்கு தேய்கிறது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/10201436/Century-Festival-of-Tamil-Cinema-Minister-Kadambur.vpf", "date_download": "2019-02-20T04:00:06Z", "digest": "sha1:OI3WM67LG5R2NVFUR47FM7SWWAUD2MUA", "length": 8987, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Century Festival of Tamil Cinema Minister Kadambur Raju reported || விரைவில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிரைவில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல் + \"||\" + Century Festival of Tamil Cinema Minister Kadambur Raju reported\nவிரைவில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\nஅரசு சார்பில் விரைவில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 20:14 PM\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:\nதமிழக அரசு சார்பில் விரைவில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த பி.யு.சின்னப்பாவிற்கு புதுக்கோட்டையில் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவத்துறையில் பல புதிய திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.\n1. அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு\n2. ஸ்டெர்லைட் ஆலை திறக்க மீண்டும் தடை: ‘நியாயம���ன வாதங்களை ஏற்று நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது’ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து அமைச்சர் டி.ஜெயகுமார் கருத்து\n3. மறைமுக பேச்சுவார்த்தை தீவிரம் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருகிறதா\n4. புலவாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை - ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் வீரமரணம்\n5. புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்\n1. வேளாங்கண்ணியில் விடுதியில் அடைத்து வைத்து 4 நாட்களாக சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது\n2. அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு பா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் தே.மு.தி.க.வுடன் இழுபறி\n3. ராகுல்காந்தி-கனிமொழி மீண்டும் சந்திப்பு: தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\n4. அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் டாக்டர் ராமதாஸ் பேட்டி\n5. 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/05/03020900/Avengers-Infinity-War--Rs-5000-crore-collection-record.vpf", "date_download": "2019-02-20T03:58:51Z", "digest": "sha1:2V4BTLG3UD3R2AMRYTH7I72NMPSR7XEH", "length": 4074, "nlines": 41, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’- ரூ.5 ஆயிரம் கோடி வசூல் சாதனை||Avengers Infinity War' - Rs 5,000 crore collection record -DailyThanthi", "raw_content": "\n‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’- ரூ.5 ஆயிரம் கோடி வசூல் சாதனை\nஅவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் - ரூ.5 ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்தது.\nஉலக சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ ஹாலிவுட் படம் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் உலக அளவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. கடந்த 5 நாட்களில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது.\nஇந்தியாவில் முதல் நாளில் ரூ.40.13 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.39.1 கோடியும், 3-வது நாளில் ரூ.46.67 கோடியும் வசூலித்து இருந்தது. 5 நாட்களில் மொத்த வசூல் ரூ.150 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் மிரட்டலான அதிரடி சாகசங்கள் நிரம்பிய படமாக வந்துள்ளது.\nஇதில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆன்டனி ரஸோ, ஜோ ரஸோ ஆகியோர் டைரக்டு செய்துள்ளனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/09001923/The-water-to-be-opened-in-Vaigai-dam-is-to-fill-water.vpf", "date_download": "2019-02-20T03:49:30Z", "digest": "sha1:UQKGWQKQGHCJZYYWBFK4WEGJ4SFI4SR4", "length": 10749, "nlines": 39, "source_domain": "www.dailythanthi.com", "title": "வைகை அணையில் திறந்து விடப்படும் தண்ணீரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிரப்ப நடவடிக்கை||The water to be opened in Vaigai dam is to fill water levels in Ramanathapuram district -DailyThanthi", "raw_content": "\nவைகை அணையில் திறந்து விடப்படும் தண்ணீரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிரப்ப நடவடிக்கை\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில், வைகையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை நிரப்புவதற்கு அமைச்சர் மணிகண்டன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nசெப்டம்பர் 09, 04:30 AM\nராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்–அமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமித்து வைத்து பாதுகாப்பாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிரப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதைத்தொடர்ந்து அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:– ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்–அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 909 கன அடி, 3 பங்கு அளவாக சிவகங்கை மாவட்டத்திற்கு 390 கனஅடி, 2 பங்கு அளவாக மதுரை மாவட்டத்திற்கு 260 கன அடி தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 27–ந் தேதி வரை வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த தண்ணீர் இன்னும் 10 நாட்களில் ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடையும்.ராமநாதபுரம் பெரிய கண்மாய் கரையின் நீளம் 10 ஆயிரத்து 50 மீட்டராகும். இதன் நீர்ப்பிடி பரப்பளவு 14.50 சதுர கிலோ மீட்டர். மொத்த கொள்ளளவு 618 கன அடி. பெரிய கண்மாய்க்கு மொத்தம் 8 பிரதான மடைகள் உள்ளன. பாப்பாகுடி, கவரன்குளம், களத்தாவூர், அல்லிக்கண்மாய், நொச்சிவயல், கூரியூர் ஆகிய துணை கண்மாய்கள் உள்ளன. 8 பிரதான மடைகள் மற்றும் துணைக் கண்மாய்கள் மூலம் சுமார் 3962.45 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், ராமநாதபுரம் நகர் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக பெரிய கண்மாய் உள்ளது.பெரிய கண்மாயில் இருந்து உபரிநீர் செல்ல காருகுடி கிராமத்தில் வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 115.60 மீட்டர் நீளம் கொண்ட கலுங்கு, 24 நீரொளுங்கிகள், 1,013 அடி நீள கலுங்கு, வடகலுங்கு, தென் கலுங்கு ஆகிய கட்டமைப்புகள் உள்ளன. தென் கலுங்கு மூலம் செல்லும் உபரி நீர் சக்கரக்கோட்டை கண்மாயை சென்றடைகிறது. மேலும் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இந்த கட்டமைப்புகள் மூலம் சுமார் 31 ஆயிரத்து 230 கனஅடி உபரி நீர் வெளியேற்றம் செய்து கடலில் கலப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.தற்போது அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வீணாகாமல் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் சேமித்து, உரிய வழியாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிரப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பெரிய கண்மாயின் கரை, மடை கலுங்குகள், நீர்வரத்து கால்வாய் உள்ளிட்ட அனைத்தும் சீரான முறையில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து உறுதி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதவிர உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் ரூ.20.51 கோடி மதிப்பீட்டில் மாவட்டத்தில் உள்ள 53 பொதுப்பணித்துறை கண்மாய்களில் கரைகள் பலப்படுத்துதல், மடைகள் மறுகட்டுமானம், கலுங்கு மறுகட்டுமானம் ஆகிய பணிகள் தற்போது சுமார் 80 சதவீதம் செய்து முடிக்கப்பட்டுள்ளது.இதேபோல குடிமராமத்து திட்டத்தின் கீழ் 64 பொதுப்பணித்துறை கண்மாய்களில் ரூ.31.20 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், பொதுப்பணித்துறை கீழ் வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளர் வெங்கட கிர���ஷ்ணன், உதவி செயற்பொறியாளர் சிவராமகிருஷ்ணன், உதவி பொறியாளர் சீனிவாசன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/nool-aragam/2019/feb/11/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3093293.html", "date_download": "2019-02-20T03:39:07Z", "digest": "sha1:XYZ436XHP2ORNDVNCFY57VCJYP5YH4YJ", "length": 8260, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "இருண்மையியல் கொள்கைகளும் பயில்முறைகளும்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nBy DIN | Published on : 11th February 2019 01:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇருண்மையியல் கொள்கைகளும் பயில்முறைகளும் - ம.திருமலை; பக்.224; ரூ.220; செல்லப்பா பதிப்பகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை-1.\nஒருவர் அல்லது ஒரு பொருள் தனிப்பட்டுத் துலக்கமாகத் தெரியாமலும் தக்க வெளிப்பாட்டில் இல்லாத முறையிலும் இருப்பது \"இருண்மை'. இலக்கியப் படைப்பின் உள்ளே பொதிந்து வைக்கப்பட்டுள்ள ஒரு கருத்தானது, முதல் வாசிப்பில் தெளிவாகப் புலப்படாத நிலையில்தான் அது இருண்மை எனப்பட்டது.\n16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிலவிய அரசியல் நெருக்கடிகள் எதையும் வெளிப்படையாகக் கூற முடியாதபடி தடுத்தன. அப்போது படைப்பாளிகள் மறைபொருளாக, இரட்டைப் பொருள் கொண்ட உருவகநிலையில் எதையும் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள் என கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுகிற காலங்களில் இருண்மையியல் தோன்றுவதை விளக்குகிறார்.\nஅத்தகைய நெருக்கடிகள் இல்லாதநிலையிலும் நமது இலக்கியங்களில் குறிப்பாக, திருக்குறளில், முத்தொள்ளாயிரத்தில், சங்க இலக்கியங்களில், புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் எழுத்துகளில், ந.பிச்சமூர்த்தி, க.நா.சு. , மௌனி, நகுலன், ஆத்மாநாம் கவிதைகளில், சுந்தர ராமசாமியின் சிறுகதையில் பொருள் புலப்படாத அல்லது பல பொருள்களை உள்ளடக்கிய, சொல்லாமல் சொல்லப்பட்ட பல விஷயங்கள் எவ்விதம் காணப்படுகின்றன என்பதை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இருண்மையியல் தொடர்பான தெளிவான பு��ிதலை ஏற்படுத்தும் நூல்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/feb/07/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-3090630.html", "date_download": "2019-02-20T02:47:55Z", "digest": "sha1:M6YMW47XRPHEQR33R5MHRURI6GTXZUG3", "length": 15814, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "டேபிள் டென்னிஸின் இளம் புயல் மனிகா பத்ரா!- Dinamani", "raw_content": "\nடேபிள் டென்னிஸின் இளம் புயல் மனிகா பத்ரா\nBy -மணிகண்டன் தியாகராஜன் | Published on : 07th February 2019 12:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாட்மிண்டனை வாழ்க்கையாக தேர்வு செய்ய இளம் பெண்களுக்கு சாய்னா நெவாலும், பி.வி.சிந்துவும் எப்படி மிகப் பெரிய உந்து சக்தியாக மாறி, அந்த விளையாட்டுக்கு இந்தியாவில் மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்களோ அதுபோன்று டேபிள் டென்னிஸை இளம்பெண்கள் தேர்ந்தெடுத்து விளையாட முன்னுதாரணமாகத் திகழ்பவர் இந்திய இளம் வீராங்கனை மனிகா பத்ரா. ஏன் டேபிள் டென்னிஸ் என்றாலே அந்த விளையாட்டின் ரசிகர்களுக்கு இவரின் பெயரும், வசீகரமான முகமும் நினைவுக்கு வந்துவிடும்.\nஇளம் வயதில் தொடங்கிய பயணம்: 23 வயது மனிகா பத்ரா தில்லியில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். 4 வயதில் டேபிள் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். அவரது சகோதரி அன்சால், சகோதரர் சாஹில் ஆகியோர் டேபிள் டென்னிஸ் விளையாடுவதைப் பார்த்துதான் அந்த விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டார் மனிகா.\nமாநில அளவில் நடைபெற்ற 8 வயதுக்குள்பட்டோருக்கான போட்டி���ில் வெற்றி பெற்ற மனிகா, பயிற்சியாளர் சந்தீப் குப்தாவின் பயிற்சிப் பள்ளியில் இணைந்தார். ஒரு பக்கம் படிப்பைத் தொடர்ந்து கொண்டு மறுபக்கம் டேபிள் டென்னிஸில் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.\nடேபிள் டென்னிஸ் மீது காதல்: 1991ஆம் ஆண்டில் டேபிள் டென்னிஸில் ஆடவர் இரட்டையர் பிரிவில் உலக சாம்பியனும், மூத்த வீரருமான ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பீட்டர் கார்ஸ்சனின் பயிற்சி மையத்தில் சேர மனிகா பத்ராவுக்கு 16 வயதில் வாய்ப்பு கிடைத்தது.\nஇருப்பினும் அந்த வாய்ப்பை தவிர்த்தார். தேடிவந்த மாடலிங் வாய்ப்பையும் டேபிள் டென்னிஸுக்காக தேர்வு செய்யாமல் இருந்தார். டேபிள் டென்னிஸுக்காக இளங்கலை பட்டப்படிப்பையும் முடிக்காமல் முதலாம் ஆண்டுடன் கல்லூரிப் படிப்பை விட்டு விலகினார்.\nவாழ்க்கையை டேபிள் டென்னிஸுக்கு அர்ப்பணிக்க அவர் முன்வந்ததற்குக் காரணம், அந்த விளையாட்டின் மீது அதீத காதல் கொண்டிருந்ததுதான் என்பதை சொல்லத் தேவையில்லை.\nகடந்த 2014ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி, அதே ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி, 2015இல் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப், 2016இல் தெற்காசிய விளையாட்டுப் போட்டி, அதே ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் ஆகியவற்றில் இந்தியா சார்பில் பங்கேற்றார் இளம் புயல் மனிகா.\nகடந்த ஆண்டு நடைபெற்ற கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார் மனிகா பத்ரா.\nபதக்க வேட்டை: காமன்வெல்த் போட்டியில் மகளிர் பிரிவில் முதல்முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குச் சொந்தக்காரரும் இவரே.\n(ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு காமன்வெல்த்தில் தங்கம் வென்று தந்த முதல் டேபிள் டென்னிஸ் வீரர் தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல்)\nகுழு பிரிவிலும் இந்திய அணிக்கு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று தந்தார் மனிகா. அந்தப் போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.\n21 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் சிலே ஓபனில் கடந்த 2011ஆம் ஆண்டில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.\n2017ஆம் ஆண்டு சர்வதேச டேபிள் டென்னிஸ் சாம்பியின்ஷிப் போட்டியில் மற்றொரு இந்திய மூத்த வீராங்கனையான மௌமா தாஸுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் காலிறுதி வரை முன்னேறினார் மனிகா.\n61 ஆண்டுகளில் இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றில் மனிகா இணை நிகழ்த்திய மற்றொரு சாதனை இது.\nமகளிர் குழு பிரிவு, ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு ஆகியவற்றிலும் இந்தியாவுக்கு பதக்கங்களைப் பெற்றுத் தந்து பெருமை சேர்த்திருக்கிறார் மனிகா.\n2016ஆம் ஆண்டில் ஒரு பேட்டி ஒன்றில், சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 160ஆவது இடத்தில் இருக்கும் நான் விரைவில் 50 இடங்களுக்குள் இடம்பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறேன்' என்று கூறியிருந்தார் மனிகா.\nதற்போது அதை நிறைவேற்றியும் காட்டிவிட்டார். சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு பிப்ரவரி மாதத்துக்கான தரவரிசைப் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. அதில், 47 ஆவது இடத்துக்கு முன்னேறி, 2 ஆண்டுகளுக்கு முன்பு கூறியதை நிறைவேற்றிக் காட்டியுள்ளார் மனிகா.\nமகளிர் பிரிவில் இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றில் எந்தவொரு வீராங்கனையும் இதற்கு முன்பு 50 இடங்களுக்குள் இடம்பெற்றதில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.\n2008ஆம் ஆண்டு முதல் தாய்நாட்டுக்காக டேபிள் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வரும் மனிகா பத்ராவுக்கு கடந்த ஆண்டு (2008) அர்ஜுனா விருதும் வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.\nவெற்றி பெறுவதற்கு இவர் கூறிய சில வார்த்தைகள், பயிற்சியுடன் திறமையும் நம்பிக்கையும் இருந்தால் வெற்றி நிச்சயம்'.\nஇந்தியாவில் மகளிர் டேபிள் டென்னிஸின் அடையாளமாக மாறிவரும் மனிகா பத்ரா தாய்நாட்டுக்கான பதக்க வேட்டையைத் தொடரட்டும்..\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=151566", "date_download": "2019-02-20T04:20:51Z", "digest": "sha1:LZGRXXB5ZTOXTK4TQMFV2I56S4LGHHOI", "length": 16877, "nlines": 106, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ஜெ, மரணம் குறித்து இடைக்கால அறிக்கை வெளியிட வேண்டும் – சசிகலா தரப்பு வலியுறுத்தல் – குறியீடு", "raw_content": "\nஜெ, மரணம் குறித்து இடைக்கால அறிக்கை வெளியிட வேண்டும் – சசிகலா தரப்பு வலியுறுத்தல்\nஜெ, மரணம் குறித்து இடைக்கால அறிக்கை வெளியிட வேண்டும் – சசிகலா தரப்பு வலியுறுத்தல்\nஇதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து இடைக்கால அறிக்கையை ஆணையம் வெளியிட வேண்டும் என்று சசிகலா தரப்பு வக்கீல் வலியுறுத்தி உள்ளார்.\nஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. 22.9.2016 அன்று இரவு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் சத்தியமூர்த்தி நேற்று ஆணையத்தில் ஆஜரானார்.\nஅப்போது அவர், ‘22.9.2016 அன்று இரவு 9.45 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டு வருமாறு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மேலாளர் எனக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக நான் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்தேன். நான் மருத்துவமனைக்கு வந்த பின்னர் தான் ஜெயலலிதாவை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மருத்துவமனை வந்து சேர்ந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்ற, இறக்கமாக இருந்தது. தற்காலிகமாக அவருக்கு இதய துடிப்பை சீராக்க பேஸ் மேக்கர் பொருத்தினோம்’ என்று சாட்சியம் அளித்தார்.\nஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட தகவல் அப்பல்லோ மருத்துவமனைக்கு 22.9.2016 அன்று இரவு 10 மணிக்கு தான் தெரிவிக்கப்பட்டது என்று அப்பல்லோ மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோர் ஏற்கனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ள நிலையில், மருத்துவர் சத்தியமூர்த்தி இரவு 9.45 மணிக்கு தனக்கு தகவல் சொல்லப்பட்டதாக சாட்சியம் அளித்தது குறித்து சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் அவரிடம் குறுக்கு விசாரணை செய்தார்.\nஅதற்கு மருத்துவர் சத்தியமூர்த்தி, உத்தேசமாக இரவு 9.45 ��ணி இருக்கும் என்றும், அதுதான் மிகச்சரியான நேரம் என்றால் சரியல்ல என்றும் பதில் அளித்தார்.\nஉடனே கோபம் அடைந்த நீதிபதி ஆறுமுகசாமி, ஏன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மருத்துவர் சத்தியமூர்த்தியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடந்தது.\nஇந்தநிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் உள்பட 4 பேரை ஆணையம் விசாரிக்க வேண்டும், அவர்களை குறுக்கு விசாரணை நடத்த தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஜோசப் என்பவர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, ‘ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேரையும் விசாரிப்பது குறித்து ஆணையம் இதுவரை முடிவு செய்யவில்லை. அவ்வாறு முடிவு செய்யாதபோது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஒருவேளை அவர்களை விசாரிக்கக்கூடிய தருணம் வரும்பட்சத்தில் மனுதாரர் ஜோசப் மனு தாக்கல் செய்து உரிய பரிகாரம் தேடிக்கொள்ளலாம்’ என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.\nவிசாரணை முடிவடைந்து வெளியே வந்த சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘22.9.2016 அன்று ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் 4.12.2016 அன்று ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது வரை என்ன நடந்தது என்பதை அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலமாக ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் ஆணையமே இடைக்கால அறிக்கை வெளியிட்டால் சரியாக இருக்கும்.\nஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பழச்சாறு குடிப்பது போன்ற வீடியோ பதிவை வெற்றிவேல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த வீடியோ பதிவு இதுவரை ஆணையத்தால் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அந்த வீடியோவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி அது உண்மையானதா போலியானதா என்பதை கண்டறிந்து அதையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்’\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிவரும் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஜெயலலிதா மரணம் விசாரணை: மருத்துவ அறிக்கையை ஆய்���ு செய்ய குழு\nஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் அது தொடர்பான மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்வதற்கும் உயர்மட்ட டாக்டர்கள் குழுவை விசாரணை கமி‌ஷன் அமைத்துள்ளது.\nஊதிய உயர்வுக்காக போராடிய தொழிலாளர்கள் கைது\nராயப்பேட்டையில் போராட்டம் நடத்திய தொழிலாளர்களை கைது செய்த போலீஸார் அவர்களை மண்டபத்தில் அடைத்து வைத்து குடிக்க தண்ணீர் கூட கொடுக்க மறுத்ததால் ஒரு தொழிலாளி மயங்கி விழுந்து…\nகருணாநிதி நினைவிடத்தை நோக்கி ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று அமைதி பேரணி\nமறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அவரது மகன் மு.க.அழகிரி இன்று தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி நடத்த உள்ளார்.\nஉலகின் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துகள்- வித்யாசாகர் ராவ்\nதமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவினையொட்டி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/203885?ref=home-section-lankasrinews", "date_download": "2019-02-20T04:23:41Z", "digest": "sha1:BZ3HSRFOZJ2RLBFRGRK346GEBRJJBLZM", "length": 13113, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழன் படம்…மகிழ்ச்சியில் ரசிகர்கள்! - Manithan", "raw_content": "\nதயிர் உண்ணக் கொடுத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்த இராணுவம்\nஅவள் எனது மனைவிதான்.....3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம்: நடிகையின் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர்\nஎங்கள் பிரதமர் தெள்ள தெளிவாக கூறியுள்ளார்: புல்வாமா தாக்குதல் குறித்து ஷாஹித் அப்ரிடி\nயாரென்றே தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்ற நடிகை கஸ்தூரி\nதிருமணம் முடிந்த அன்று இரவு ரத்தவெள்ளத்தில் கிடந்தேன்: வயது கோளாறால் சிக்கிக்கொண்ட பெண்\nஅவருக்கு நான் அதிக தொந்தரவு : மகன்களை கொலைசெய்துவிட்டு தாய் எடுத்த சோக முடிவு....சிக்கிய உருக்கமான கடிதம்\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\nஇந்தியாவிற்கு இம்ரான் கான் கடுமையான எச்சரிக்கை\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nநடுவர்கள் உட்பட ஒட்டுமொத்த அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த சிறுமி... நிச்சயம் பார்வையாளரும் கண்கலங்குவாங்க\nஇஸ்லாம் பெண்ணை மணப்பதற்காக மதம் மாறினாரா குறளரசன் உண்மை காரணத்தை உடைத்த டி. ராஜேந்தர்.\nஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழன் படம்…மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nதமிழர் நடித்துள்ள ஒரு குறும்படம் ஆஸ்கர் பரிந்துரையில் இருப்பது தமிழருக்கு பெருமையை தேடிதந்துள்ளது.\n2019ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த இந்திய படமும் ஆஸ்கர் விருதை பெறவில்லை. எனவே, இது சினிமா ரசிகர்களுக்கு ஏக்கமாகவே இருந்தது.\nஇந்நிலையில்தான், மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பது பற்றி ஈரானிய – அமெரிக்கரான ரைகா ஜெஹ்தாப்சி எடுத்துள்ள ‘பீரி��ட் எண்ட் ஆஃப் செண்டென்ஸ்’ என்கிற டாக்குமெண்டரி ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nவட இந்தியாவில் உள்ள ஹார்பூர் எனும் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த டாக்குமெண்டரி வீடியோ 26 நிமிடங்கள் ஓடுகிறது.\nவிலை குறைந்த நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் இந்த பீரியட் டாக்குமெண்டரியில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்தில்தான் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமர ‘பேட் மேன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.\nஎனவே, ஒரு தமிழர் நடித்த படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது பெருமையை தேடி தந்துள்ளது.\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nடொலருக்கு எதிராக மீண்டும் வீழ்ச்சி அடைந்த ரூபாவின் பெறுமதி\nதிடீரென காணாமல்போன இரண்டு வயது குழந்தை\nதூக்கு மேடைக்கு புதிய கயிறு வாங்க வேண்டிய அவசியமில்லை\nஇலங்கையர்களுக்கு நேற்றைய தினம் காட்சியளித்த மிகப்பெரிய நிலவு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/148110-republic-day-function-held-in-govt-school.html", "date_download": "2019-02-20T02:53:11Z", "digest": "sha1:OHD6V7YMMSVVTWTRH6BMOC3I23S7SDBP", "length": 17683, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "நீலகிரி அருகே குடியரசு தின கொண்டாட்டம் - ஆடல் பாடலுடன் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள் | Republic day function held in Govt school", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:00 (27/01/2019)\nநீலகிரி அருகே குடியரசு தின கொண்டாட்டம் - ஆடல் பாடலுடன் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த குடியரசு தின விழா கலை நிகழ்ச்சியில் பறை இசைத்தும் அதற்கேற்ப 'ஹுலா ஹுப்'புடன் நடனமாடியும் அசத்திய அவ்வூர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன.\nநாடுமுழுவதும் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் கோத்தகிரி அவ்வூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட குடியரசு தினவிழாவில் ஏராளமான பள்ளி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வழக்கமாக கோத்தகிரி அவ்வூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வித்தியாசமான நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவது வழக்கம். இன்றும் இவர்களது பறை இசை நிகழ்ச்சி பட்டியலில் இடம் பெற்றிருந்தது.\nபள்ளி மாணவர்கள் 15க்கும் மேற்பட்டோர், பல்வேறு இசை கருவிகளை (பறைகள்) வாசித்தனர். இவர்களின் வாசிப்பிற்கு ஏற்றவாறு இடுப்பில் 'ஹுலா ஹுப்' வளையங்களை சுற்றிக் கொண்டே மாணவ, மாணவிகள் நடனமாடினர். நிகழ்ச்சியின் துவக்கம் முதலே கை தட்டல்களும், விசில் சத்தமும் காணப்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் இந்த பறை இசை நிகழ்ச்சி நடந்தது. இதனை பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் இறுதி வரை கண்டு ரசித்து பாராட்டினர்.\n``நன்றியுள்ள பிரேம்ஜி... கீரவாநீ...’’ எப்படியிருக்கிறது தமிழின் முதல் ஸ்டோனர் திரைப்படம் #Simba\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா ��ட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_308.html", "date_download": "2019-02-20T03:22:28Z", "digest": "sha1:QHSHN3EYBYTTC4MNSHCYQAQYLOLCR6KN", "length": 38128, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிவப்பு எச்சரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு, வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகொழும்பு, காலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் காற்றுடன் கூடிய அடைமழை பெய்து வருவதை அடுத்தே இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமீனவர்களும் கடற்படையினரும் கடலுக்குச் செல்லும் போது கூடிய அவதானத்துடன் இருக்கவேண்டுமென்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மோசமான வானிலை, சில நாட்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.\nஇதேவேளை, தெற்குக்கான ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக, ரயில்வேத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை, இன்று வீசிய கடும் காற்றுக் காரணமாக காலி மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அங்கு மரங்கள் மு​றிந்து விழுந்துள்ளமையால், சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.\nஅவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)” என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளு���் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nடுபாயில் தனது உயிரை காப்பாற்ற போராடும் மதுஷ் - 3 தடவை இலங்கை வந்துசென்ற அதிசயம்\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன... டுபாயில் சட்டம் கடுமையானது என்...\nஇந்தியாவை உலுக்கிய தற்கொலை போராளி, தன் வீரமரணத்தை திருமணத்தை போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள்\nஇந்தியாவை உலுக்கியுள்ள காஸ்மீர் தற்கொலை தாக்குதலிற்கு காரணமான அடில் அஹமட் டார் என்ற இளைஞன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான தலி...\nமருதானையில் நேற்று, இது தான் நடந்தது - டுபாய்க்கு வந்த சோதனை\nநேற்றுக் காலை மருதானையில் கேரள கஞ்சாவுடன் ஒரு ஜீப் விபத்துக்குள்ளானதல்லவா..அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினார்களே... நடந்தது இதுதான்......\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/02/blog-post_6.html", "date_download": "2019-02-20T04:02:13Z", "digest": "sha1:F7RVTFA3BA4VSBIV2I43APNHHDJ27UZZ", "length": 14235, "nlines": 213, "source_domain": "www.ttamil.com", "title": "திருட்டுப் போன காரை எளிதில் கண்டுபிடிக்க ~ Theebam.com", "raw_content": "\nதிருட்டுப் போன காரை எளிதில் கண்டுபிடிக்க\nஉதவும் புதிய தொழில்நுட்பம் ‘வாகன டெலிமாடிக்ஸ்’\nஐரோப்பா யூனியன் தற்போது ஒரு புது டெக்னாலஜியை கொஞ்சம் கூட சத்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. இதன் பெயர் vehicle telematics, இது உங்கள் புது காரில் உள்ள மைக்ரோபிராசஸர் – இதன் மூலம் நீங்கள் அதிக வேகமாக சென்றாலும், ரோட்டில் ஸ்டன்ட் அடித்தாலும் போலீஸ் செக் செய்ய நிறுத்த சொன்னாலும் நிறுத்தாமல் சேஸிங் செய்தால் உங்கள் வண்டியை போலீஸ் ஒரு நிமிடத்தில் நிறுத்த முடியும் போன்ற ரிமோட் கண்ட்ரோல்.\nஇது ஏற்கனவே அமெரிக்கா / ஐரோப்பா போன்ற வாடகை கார் நிறுவனங்கள் இதை இன்ஸ்டால் செய்திருக்கின்றன. இதன் மூலம் வாடகை காலம் முடிந்து நீங்கள் காரை ரிட்டர்ன் செய்யாமல் இருந்தால் உங்கள் எஞ்சினை நிறுத்த இயலும். அதன் மூலம் அன்ஹ காரை எங்கிருக்கிறது என்றூ ஜிபிஎஸ் மூலம் கண்கானித்து உடனே காரை மீட்டு கொள்வார்கள். இதை இன்ஸ்டால்மென்ட்டுக்கு கார் வாங்கினால் கூட அந்த ஃபைனான்ஸ் கம்பெனி செய்கிறது.\n என்று தெரிந்து கொள்ல ஆசையா ஒவ்வொரு கார் தயாரிக்கும் போதே இந்த வசதியை மைக்ரோபிராசஸர் மூலம் இந்த டெக்னாலஜியை இஞ்செக்ட் செய்து விடுவதால், கார் ரிஜிஸ்டர் ஆகும் போது அந்த ரெஜிஸ்ட்ரேஷன் பிளேட்டின் டீட்டெயில் போலீஸிடம் இருக்கும். இதனால் தவறு செய்யும் கார்களை போலீஸ் ஜி பி எஸ் மூலம் ரிமோட் லொகேஷனில் இந்த காரை நிறுத்த இயலும்.\nஅது சரி..நம்பர் பிளேட்டை மாத்திட்டு போன என்ன பண்ணுவாங்கன்னு போலீஸ்கிட்ட கேட்டா அதுக்கு வழி இருக்கு, போலீஸ் ரேடாரில் இந்த மாதிரி நிக்காமல் போகும் தறிகெட்ட கார்கள் ஜிபிஎஸ்ரேடார் மூலம் கூட நம்பர் பிளேட் இல்லாமலே கண்டுபிடித்து நிறுத்த இயலும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\nதிருட்டுப் போன காரை எளிதில் கண்டுபிடிக்க\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {குரும்பசிட்டி } போலாகு...\nvideo:எந்த வயதில் காதல் ��ரும்\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:02\nஈழ தமிழர்கள் உருவாக்கும் யாழ்\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ] போலாகுமா\nகோட்டைக்கல்லாறு [KODDAIKKALLAR] நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும் , பிற...\nஇலங்கைச் செய்திககள் 19/02/2019 [செவ்வாய்]\nவெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடைசி 7 நாட்கள் செய்திகளையும் கேட்கலாம். இலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 19 /02/2019 [செ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்........... சி வனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/23/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-02-20T03:45:09Z", "digest": "sha1:FAQWKYYHLT7N6P6IAOBHJMQBWKT672F7", "length": 8306, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "தவறான செய்தியை பரப்பியதாக சிறையிலிருக்கும் மாணவர் தேர்வெழுத முடியாமல் தவிப்பு – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nலாகூர் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை கவலையில் பாக்., கிரிக்கெட் வாரியம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / மத்தியப் பிரதேசம் / தவறான செய்தியை பரப்பியதாக சிறையிலிருக்கும் மாணவர் தேர்வெழுத முடியாமல் தவிப்பு\nதவறான செய்தியை பரப்பியதாக சிறையிலிருக்கும் மாணவர் தேர்வெழுத முடியாமல் தவிப்பு\nமத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார்க் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதாகும் ஜூனைட் கான் என்ற மாணவர் வாட்ஸ்ஆப்பில் தவறான செய்தியை அனுப்பியதாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.\nமேலும், தவறான தகவலை அனுப்பியவர் இர்பான் என்பவர் எனவும், அவர் அட்மினாக இருந்து செய்தியை வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் அனுப்பிவிட்டு வெளியேறிவிட்டதால் ஜூனைட் தன்னிச்சையான அட்மின் ஆக மாறியதால் அவர் தவறாக கைது செய்யப்பட்டுள்ளார் என அவரின் உறவினரான பரூக்கான் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பான வழக்கு வரும் சமயத்தில் அக்குழுவின் அட்மினாக ஜூனைட் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வழக்கு பதிந்துள்ள பச்சோர் காவல் நிலைய அதிகாரி யுவராஜ்சிங் சௌகான் தெரிவித்தார்.\nதற்போது மாணவர் ஜூனைட் கானுக்கு கல்லூரித் தேர்வு நடைபெறுவதால், அவர் எழுத முடியாமல் படிப்பு பாதிக்கும் நிலை உருவாகியுள்ளதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக தலைமை அதிகாரிகளை அணுக முயற்சித்தும் பலனில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.\nசாதிகடந்து காதலித்த மகளை உயிருடன் எரித்துக்கொன்ற தந்தை: ஊர் மக்கள் வேடிக்கை பார்த்த கொடூரம்..\nஓடும் ரயிலில் பெண் நீதிபதியிடம் கொள்ளை…\nவிஷமோ, தோட்டாவோ மரணம்தான் எங்களுக்கு விதிக்கப்பட்டது: ம.பி. விவசாயிகள் வேதனை\nபாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட சிவபெருமானுக்கு கடிதம்:சிவராஜ் சிங் சவுகானுக்கு கமல்நாத் பதிலடி…\nஇந்தியர்களின் வங்கி விவரங்கள் ரூ.500-க்கு விற்பனை – மத்திய பிரதேச காவலர்கள் அதிர்ச்சி தகவல்\nதூய்மை ���ந்தியா திட்டத்தில் சமையல் அறையாகவும் , மளிகை கடையாகவும் மாறிய கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/06/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-02-20T03:58:47Z", "digest": "sha1:P47KDIFDXH4AVNRWK6CNDN44CNIOXOB2", "length": 10635, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "சீல் வைக்கப்பட்ட கடையை திறக்க முயற்சி கைது செய்ய வலியுறுத்தி வணிகர்கள் சாலை மறியல் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nலாகூர் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை கவலையில் பாக்., கிரிக்கெட் வாரியம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / ஈரோடு / சீல் வைக்கப்பட்ட கடையை திறக்க முயற்சி கைது செய்ய வலியுறுத்தி வணிகர்கள் சாலை மறியல்\nசீல் வைக்கப்பட்ட கடையை திறக்க முயற்சி கைது செய்ய வலியுறுத்தி வணிகர்கள் சாலை மறியல்\nஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்ட கடையை திறக்க முயன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான 40 கடைகள் கனி மார்க்கெட் பகுதியில் இயங்கி வருகின்றன. இங்குள்ள கடைகளை ஒரு நபருக்கு ஒரு கடை என்ற விகிதத்தில் கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டது. அதன் அடிப்படையில் கடை எண் 1 நீதிமோகன் என்பவரும், 2-வதுகடையை சக்திவேல் என்பவரும் ஏலம் எடுத்தனர். இந்த நிலையில் கடந்த 19 ஆண்டு காலமாக சக்திவேல், அருகிலுள்ள நீதிமோகன் கடையையும் உள்வாடகைக்கு எடுத்து இரண்டு கடையையும் சேர்த்து ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் நீதிமோகனை அழைத்து ஏற்கனவே கடை நடத்தி வரும் நபருக்கு மற்றொரு கடையையும் வாடகைக்கு விடுவது என்பது மாநகராட்சி நிர்வாகத்தின் விதிகளுக்கு மாறானது என்று அறிவுறுத்தி உள்ளனர். மேலும், நீதிமோகனின் கடையை காலி செய்து மீண்டும் அவரிடமே ஒப்படைக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் கடந்த 5 மாதங்களுக்கு முன்ன சக்திவேலுக்குநோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகத்தின் நோட்டிஸ் தொடர்பாக எவ்விதபதிலும் அளிக்காமல் சக்திவேல் இருந்து வந்துள்ளார்.\nஇதையடுத்து நீதிமோகனுக்கு சொந்தமான கடையில் உள்ள ஜவுளிப் பெ��ுட்கள் அனைத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த வாரம் ஜப்தி செய்தனர். இந்நிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட கடையை வியாழனன்று நீதிமோகனும், சத்திவேலும் சீலை உடைத்து திறக்க முயற்சித்துள்ளனர். இதனையறிந்த அருகில் இருந்த வணிகர்கள் மாநகராட்சி நிர்வாகம் ஜப்தி செய்த பிறகு எப்படி கடையை திறக்கலாம். இது விதிமுறைகளை மீறிய செயலாகும். எனவே அவர்களை கைது செய்ய வேண்டும். கடையை மறுஏலம் விடவேண்டும் என கோரி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nசீல் வைக்கப்பட்ட கடையை திறக்க முயற்சி கைது செய்ய வலியுறுத்தி வணிகர்கள் சாலை மறியல்\nரேசன் கடைகளில் தட்டுப்பாடின்றி புழுங்கல் அரிசி வழங்க கோரிக்கை\nவிசைத்தறியாளர்களுக்கு முத்ரா கடன் வசதி மத்திய ஜவுளி ஆணையக உதவி இயக்குனர் தகவல்\nஈரோடு மாட்டுச்சந்தையில் 90 சதவிகித மாடுகள் விற்பனை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி: தபால் நிலையம், வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை – கைது\nஅறம் சார்ந்த வாழ்க்கையை அறியும் வகையில் பாடத்திட்டம் த.உதயசந்திரன் பேச்சு…\nதொழில் முரண்பாடுகளை தீர்க்க வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:54:14Z", "digest": "sha1:YTIQT764RNVZSU5CA3XWVOPSH6OSHKIB", "length": 11656, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "சிவாவிடம் மன்னிப்புகேட்ட கமல்ஹாசன் - என்ன காரணம் தெரியுமா?", "raw_content": "\nமுகப்பு Cinema சிவாவிடம் மன்னிப்புகேட்ட கமல்ஹாசன் – என்ன காரணம் தெரியுமா\nசிவாவிடம் மன்னிப்புகேட்ட கமல்ஹாசன் – என்ன காரணம் தெரியுமா\nகமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.\nநடிகர் கமல்ஹாசனின் நடிப்பை உலக சினிமாவே வியந்து பார்த்து ரசித்துளளது. தற்போது இவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கமல் ரசிகர்கள் சில சர்ச்சைகளில் சிக்கினர்.\nகமல் ரசிகர்கள் என்றாலே அமைதியானவர்கள். எல்லோருக்கும் உதவக்கூடிய இளகிய மனம் படைத்தவர்கள். மேலும் சமுதாயத்தின் மேல் அதிக அக்கறை கொண்டவர்கள். இப்படி இருப்பவர்கள் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனை தன்னுடைய படத்தில் கிண்டல் செய்ததாக கூறி சிவகார்த்திகேயனை மதுரை ஏர்போர்ட்டில் அவரது ரசிகர்கள் தாக்கினர்.\nஇதுகுறித்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில், ‘‘அப்போது ரசிகர்களுக்காக நடந்த சம்பவத்துக்கு கமல் சார் தன்னிடம் மிகுந்த வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டார்’’ என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.\nஇந்தியன் 2 படத்தில் புதிதாக இணைந்த நகைச்சுவை நடிகர்\nநம்ம தமிழ் ஹீரோக்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதமிழ் நாட்டின் முதல் 10 இடங்களை பிடித்த படங்கள் – இதில் 5 படங்கள் இவருடையது தான்\nநிதி அகர்வால் இணையத்தில் வெளியிட்ட அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன... கொஸ்கொட சுஜி...\nஅன்பே ஆருயிரே படநடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை சூர்யாவால் இவரது இயற்பெயர் மீரா...\nட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள்….\nபாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த நடிகர்...\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரியின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்-...\nசௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/amp/", "date_download": "2019-02-20T03:41:05Z", "digest": "sha1:ATVHTGNVXEWLXCHHHEQ6CYOEYODJYSRH", "length": 3264, "nlines": 32, "source_domain": "universaltamil.com", "title": "விஜயகலாவின் உரையை சிங்களத்துக்கு மொழிபெயர்க்குமாறு உ", "raw_content": "முகப்பு News Local News விஜயகலாவின் உரையை சிங்களத்துக்கு மொழிபெயர்க்குமாறு உத்தரவு\nவிஜயகலாவின் உரையை சிங்களத்துக்கு மொழிபெயர்க்குமாறு உத்தரவு\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலை புலிகள் குறித்து கருத்து தெரிவித்த முழுமையான உரையை சிங்களத்தில்\nஅரச கரும மொழிகள் ஆணையாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், குறித்த சிங்கள மொழிப்பெயர்ப்பினை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு வழங்குமாறும் அரச கரும மொழிகள் ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nகல்வி இராஜாங்க அமைச்சரானார் விஜயகலா மகேஸ்வரன்\nமயிலிட்டி மகாவித்தியாலயத்தினை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை\nபதவியை இழந்தாலும் அரசியலை விட்டு விலகமாட்டேன்- விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-20T02:50:13Z", "digest": "sha1:B47PITBXPKJDF3LZUOND2ZAWLLXYBTKY", "length": 7302, "nlines": 113, "source_domain": "universaltamil.com", "title": "தல அஜித் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் தல அஜித்\nதல அஜித்தின் 59வது படத்தின் ரிலீஸ் திகதி மாறு���ிறதா\nதல-59 படப்பிடிப்பிற்கு நடுவே அஜித் எங்கு சென்றார் தெரியுமா\nதமிழகத்தை தாண்டி 29 நாட்களில் கர்நாடகாவில் விஸ்வாசம் செய்த சாதனை\nபேட்ட- விஸ்வாசம் 30 நாள் முடிவில் சென்னை வசூல் இதோ…\nசென்னையில் மட்டும் ரூ.12 கோடி வசூல் செய்து மாஸ் காட்டிய விஸ்வாசம்\nதல அஜித்தின் பங்களிப்பை பாராட்டி பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள கடிதம்\nஉலகம் முழுவதுமே விஸ்வாசம் பட வசூல் இவ்வளவு தானா\nகாலெண்டருக்கு படு கவர்ச்சி போஸ் கொடுத்த தல 59 நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nதல அஜித்தின் 59 படத்தில் இணைந்துள்ள கலைஞர்கள் யார் யார் தெரியுமா\nஅஜித் ரசிகர்கள் ரஜினி வீட்டில் என்ன செய்தார்கள் தெரியுமா\n ஈரா படத்தின் ட்ரைலர் இதோ\nவிஸ்வாசம் படத்தில் கண்ணாண கண்ணே- இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே\n தல 60 பற்றி கசிந்த தகவல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nதல அஜித்தின் விஸ்வாசம் “First Look” போஸ்டர் வெளியானது- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nதல அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு\nதல அஜித் வாங்கிய காரின் பெறுமதி என்ன தெரியுமா\n“விஸ்வாசம்” படப்பிடிப்பின் போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது- சோகத்தில் ரசிகர்கள்\nதனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த தல அஜித்- என்ன செய்தார் தெரியுமா\nதல அஜித் இதுவரை எடுத்த புகைப்படங்களில் இது தான் செம கியூட்- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/50177-ratsasan-s-team-s-contribution-for-gaja-relief.html", "date_download": "2019-02-20T04:54:45Z", "digest": "sha1:FSM2XULL6FHARXQURKE2WM67FFZFNO6T", "length": 8666, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "கஜா நிவாரணம் அளித்த ராட்சசன் டீம்! | Ratsasan's team's contribution for Gaja Relief", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்\nகஜா நிவாரணம் அளித்த ராட்சசன் டீம்\nநடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ராட்சசன். இதனை முண்டாசுப்பட்ட�� திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருந்தார். சைக்கோ த்ரில்லராக உருவாகியிருந்த இந்தத் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் விஷ்ணு . கிறிஸ்டோபர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார் சரவணன். அமலா பால், ராமதாஸ், காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படம்அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள் ராட்சசன் குழுவினர். இந்தத் தகவலை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார் இயக்குநர் ராம்குமார்.\nஅதனை ரீட்வீட் செய்திருக்கும் விஷ்ணு, இந்தச் சிறிய அர்ப்பணிப்பில் பங்கெடுத்தது மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காவல்துறையினர் மீது சிபிஐ வழக்கு பதிவு\nரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி\n‛புயல் நிவாரணம் ஒழுங்கா போய் சேந்துச்சான்னு பொதுமக்களுக்கு காட்டுங்கப்பா’\nஅமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசக்கூடும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/50731-nel-jeyaraman-s-biography-should-be-taught-in-school-director-thangar-bachan.html", "date_download": "2019-02-20T04:57:01Z", "digest": "sha1:YVOQFCVBO4HO64RMWEPSJK3ON7DIOEBR", "length": 8485, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலா���்றை பள்ளி பாடமாக்க வேண்டும் : இயக்குநர் தங்கர் பச்சான் | Nel Jeyaraman's biography should be taught in school: Director Thangar Bachan", "raw_content": "\nஅதிமுக-பாஜக - பாமக கூட்டணிக்கு அமோக வரவேற்பு: பொன்.ராதாகிருஷ்ணன்\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nநெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடமாக்க வேண்டும் : இயக்குநர் தங்கர் பச்சான்\nநெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடமாக்க வேண்டும் என இயக்குநர் தங்கர் பச்சான் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னையில், நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், \" நெல் ஜெயராமன் மரபு மாற்று பயிர்களுக்கு எதிராக போராடியவர், அடுத்த தலைமுறைக்காக வாழ்ந்தவர், நெல் ஜெயராமன் விட்டு சென்ற பணியை தமிழக அரசு தொடர வேண்டும். இணைதளங்கள் வந்த பிறகு அவரின் பணி உலகிற்கு தெரிந்தது. நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nபுரோ கபடி லீக் - பெங்காலை வீழ்த்தியது அரியானா\nஒட்டுமொத்த விவசாயிகளுக்கு இழப்பு: நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்\nகுட்கா ஊழல்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்\nமண்ணில் விதையான நெல் ஜெயராமன் யார் இந்த நெல்லின் செல்வர்\nநெல் ஜெயராமனுக்கு கண்ணீருடன் விடை கொடுத்த மக்கள்; சொந்த ஊரில் உடல் தகனம்\nமறைந்த நெல் ஜெயராமனின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் அஞ்சலி\nநெல் ஜெயராமனின் இழப்பு பேரிழப்பு - அமைச்சர் காமராஜ்\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வ��ூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2016/07/amazon-kindle.html", "date_download": "2019-02-20T03:02:17Z", "digest": "sha1:JMXNZFKHXZEAVWLZ2WG23M4L54LRXOWV", "length": 18804, "nlines": 182, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "Amazon Kindle - டிஜிட்டல் வடிவில் புத்தகங்கள் படிக்க", "raw_content": "\nLight Meter: லைட் மீட்டர் ஒரு அறிமுகம்\nபுகைப்படத் துறையாகட்டும் அல்லது ஒளிப்பதிவுத் துறையாகட்டும் 'லைட் மீட்டர்' என்பது மிக முக்கியமான ஒரு கருவி.\nபுகைப்படத்துறையில் Flash lights உபயோகிக்கும் போது பயன்படுத்தப்படும் மீட்டரை 'Flash Meter' (ஃபிளாஷ் மீட்டர்) என்கிறோம். Flash செய்யும்போது கிடைக்கும் ஒளியை அளக்க இந்த கருவி பயன்படுகிறது.\nதிரைப்படத்துறையில் பயன்படும் லைட் மீட்டர் என்பது ஒளியின் அளவை (amount of light) அளக்கப் பயன்படும் கருவி. அதாவது நாம் படம் பிடிக்க இருக்கும் 'Subject'-இன் மீது அல்லது அந்த இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்கப் பயன்படுவது. இந்த அளவை அடிப்படையாகக் கொண்டுதான் 'எக்ஸ்போஷர்' (Exposure) தருகிறோம். இப்போதைய நவீன மீட்டர்களில் 'Flash Meter' மற்றும் 'Light Meter' ஆகிய இரண்டு கருவிகளின் செயல்பாடுகளும் அடங்கி இருக்கிறது.\nநாம் படம்பிடிக்க (பதிவுசெய்ய) இருக்கும் 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அல்லது இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்க பயன்படுகிறது. இந்த அளவு என்பது நாம் பயன்படுத்தும் ஃபிலிமின் திறன் (Film Speed -ISO), 'ஒரு வினா…\nAmazon Kindle - டிஜிட்டல் வடிவில் புத்தகங்கள் படிக்க\nஅமேசானில் வாங்கும் புத்தகத்தை எப்படி படிப்பது என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்காக இது.\nஅமேசான் நிறுவனம் புத்தகங்களைப் படிப்பதற்காக, Kindle என்னும் கையடக்க கருவி ஒன்றை வடிவமைத்திருக்கிறது. இது ஏறக்குறைய ஒரு ‘Tablet’ போன்றதுதான். இது பல வகைகளாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாங்கும் புத்தகங்களை இதில் படிக்கலாம். மற்றவர்களுக்கு இமெயிலில் பகிரவோ, பரப்பவோ முடியாது. ஆகையினால், நம் புத்தகங்கள் கள்ளச் சந்தையில�� பரவி விடும் என்ற பயமில்லை. உலகெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கானப் புத்தகங்கள் இதில் கிடைக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் தினமும் இதில் புத்தகங்களை படிக்கிறார்கள். புத்தகம் படிப்பதை நவினமாக்கியிருக்கிறார்கள். படிப்பதற்கும், சேமிப்பதற்கும் இலகுவானது. 1,400 புத்தகங்களுக்கும் மேலாக இதில் சேமிக்கலாம் என்கிறார்கள். நம்முடைய வசதிக்கேற்ப வெவ்வேறு மாடல்களை வாங்கிக்கொள்ளலாம்.\nIpad, Iphone, Samsung Tab, Lenovo Tab.. என பிற நிறுவனங்களின் டேப்லெட்டுகளை(Tablets) பயன்படுத்துவோர்கென ‘Kindle App’ தனியாக கிடைக்கிறது. Ipad, Iphone பயன்படுத்துபவர்கள் Apple App Store- இலும், ஆண்ட்ராயிடு டேப்களை பயன்படுத்துபவர்கள் கூகுளின் Play Store-இலும், Mac மற்றும் Windows-க்கும் ‘Kindle App’-ஐ இலவசமாக தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம். அமேசானில் வாங்கும் புத்தகங்கள் தானாகவே இதில் தரவிறக்கம் செய்துக்கொள்ளும்.\nஎன்னுடைய ‘ஒளி எனும் மொழி’ புத்தகத்தை, பல வெளிநாட்டு நண்பர்கள் எங்கே வாங்குவது என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அச்சடித்த புத்தகங்களை இங்கிருந்து அனுப்பி வைப்பது என்பது புத்தக விலையைப்போல இரண்டு மூன்று மடங்கு செலவு பிடிப்பதாக இருக்கிறது. ஆகையினால், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள் படிப்பதற்கு வசதியாக டிஜிட்டல் வடிவத்தில் அப்புத்தகத்தை தருவது நல்லது என்று நினைத்தோம். அது இப்போதுதான் நடந்திருக்கிறது.\nஒளி எனும் மொழி புத்தகத்தை வாங்க\nஅச்சடித்த புத்தகத்தை விட இதில் படிப்பது இலகுவானது. தேவைக்கேற்ப Font Size-ஐ பெரிதுப்படுத்திக்கொள்ளலாம். தேவையான பக்கங்களை குறித்து வைத்துக்கொள்ளலாம். முக்கியமென்று கருதுவதை அடிக்கோடிடலாம் (Highlight). தேவையான பக்கத்தை மட்டும் ஃபிண்ட் செய்துக்கொள்ளலாம். உங்கள் கணினி, செல்ஃபோன், டேப் என எல்லா கருவிகளிலும் வசதிக்கேற்ப படிக்கலாம். வீட்டில் இருக்கும் போது கணினியில் படிப்பவர்கள், வெளியே செல்லும்போது செல்ஃபோனிலோ, டேபிலோ விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம். அச்சடித்த புத்தகத்தைப்போல சுமந்து திரிய வேண்டியதில்லை.\nநண்பர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், ஆர்வம் கொண்டவர்களுக்கு தகவல் சொல்லுங்கள். நன்றி.\n‘ஒளி எனும் மொழி’ நூல் கருவிகள் :அறிமுகம் புத்தகம்\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் த���த்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆ��ால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nமெகா பிக்சல் கணக்கெல்லாம் காணாமல் போகப்போகிறது.. வருங்காலம் எல்லாமே 'gigapixel'தான் என்று தோன்றுகிறது. கீழே இருக்கும் படம் '8 gigapixel' கொண்டது. லண்டன் நகரத்தின் 24 மணிநேர டைம் லேப்ஸ் புகைப்படம். zoom செய்து தெளிவாக பார்க்கலாம். “gigalapse” என்னும் புதிய நுட்பம் இது.\n6240 புகைப்படங்களை பயன்படுத்தி, 24 மணிக்கும் தனித்தனியான 7.3-gigapixel புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மணிக்கு ஒரு புகைப்படம். 'robotic mount ' பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை, கணினியின் துணையுடன் இணைத்திருக்கிறார்கள்.\nNikon D850 கேமரா (45-megapixel full-frame sensor) மற்றும் 300mm லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nAmazon Kindle - டிஜிட்டல் வடிவில் புத்தகங்கள் படிக...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/06/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-02-20T03:13:02Z", "digest": "sha1:JHKWWNVJVXHE4SGPLT2DO3CGET6VS6FT", "length": 16144, "nlines": 101, "source_domain": "peoplesfront.in", "title": "கார்ப்ரேட் எடுபிடி அரசின் அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nகார்ப்ரேட் எடுபிடி அரசின் அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்\nதூத்துக்குடி மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற அரசு என சட்டமன்றத்தில் அறிக்கை வாசிக்கிற முதல்வர் ஆயிரக்கணக்கான மக்கள் மீது வழக்குகளை பதியச் செய்கிறார். ஈபிஎஸ்சும் ஒபிஎஸ்சும் பதவி,அதிகாரப் சண்டை சச்சரவில் இரண்டுபட்டாலும்,போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் ஊடுருவிவிட்டனர் என்ற ஒரே வசனத்தை பேசுவதில் ஒன்றுபடுகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டம் முதலாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள திரள் எழுச்சி போராட்டம் வரையிலும் எங்கெல்லாம் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி தீவிரமாக வெளிப்படுகிறதோ,எங்கெல்லாம் அரசு தனது கோர அடக்குமுறையால் சமூகத்திடம் அம்பலப்பட்டு நிற்கிறதோ,அப்போதெல்லாம் தனது ஒடுக்குமுறைக்கு நியாயம் கற்பிக்கிற முயற்சியாக “மக்கள் திரள் எழுச்சிப் போராட்டத்தை” “சமூக விரோதிகளின் சூழ்ச்சியாக” சிறுமைப்படுத்துகிற பிரச்சாரத்தை தீவிரமாக முன்னேடுக்கிறது.அதற்கு முட்டுக் கொடுக்கிற வகையிலே,”சமூக விரோதி பிம்பத்திற்கு” எண்ணிக்கை காட்டுவதற்கும், உருவம் வழங்குவதற்கும் பல்வேறு அரசியல் கட்சி/இயக்கத்தை சேர்ந்தவர்களை மீதான சட்ட விரோத கைது நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.அவை வருமாறு,\nமக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த பல தோழர்கள் (கோட்டையின், கண்ணன், சுரேஷ், அழகர்சாமி,கல்யாணகுமார், மாணிக்கம்,மோகன், சரவணன், முருகன் ) சட்டவிரோதமான வகையில் நள்ளிரவில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ளனர். புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த எட்டு தோழர்களை சட்ட விரோதமாக நள்ளிரவில் கைது செய்து இரவு முழுவதும் அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளது.\nநாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் தோழர் இடும்பாவனம் கார்த்திக் மீது ஆள் தூக்கி குண்டாஸ் சட்ட போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வியனரசு கைது செய்யபப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தோழர் பண்ரூட்டி வேல்முருகன் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவை போக பல்வேறு சட்ட விரோத கைதுகள் தமிழகம் எங்கும் தொடர்ந்து வருகிறது.ஸ்டெர்லைட் -முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக மக்கள் கிளிர்ந்தெழுந்தால்,ஆளும்வர்க்கம் எத்தகைய வெறியாட்டத்தில் ஈடுபடும்,ஒடுக்குமுறையில் ஈடுபடும் என்பதற்கு தூத்துக்குடி எழுச்சி சமகால உதாரணமாக உள்ளது. கார்ப்பரேட் ஊடங்களின் துணையுடன் அரசு தனது கருத்துநிலை ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிறது.\nதாராளமய காலகட்டத்தில் மூலதனத்திற்கு எதிரான போராட்டங்கள் வெவ்வேறு வடிவில் வெவ்வேறு பண்பில் வெடிப்புற வெளிப்படுவதின் குவிமையமாக தமிழகம் மாறியதை சற்று கலவரத்துடன் ஆளும்வர்க்கம் நோக்கத் தொடங்கியதன் வெளிப்பாடாக தமிழக அரசின் காட்டுமிராண்டித்தன துப்பாக்கிச் சூடும் அதைத் தொடர்ந்து கைது நடவடிக்கையும் அமைகிறது. அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் இயக்கங்களும் அணிதிரள்வோம்.\nதமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டியுள்ளது – ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம்\nஎனது ஆசான் தோழர் நமசு (எ. நமச்சிவாயம்) மறைவு\nஅத்திப் பூவே மகளே அனிதா\n காஷ்மீரின் இ��ந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nதோழர் பெ.மணியரசன் மீது தாக்குதல்\nபுரட்சிகர இயக்கங்கள் இணைந்து இயங்கினால் அச்சமா தர்மபுரிக் காவல்துறையே\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ�� பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/sathukudi/urugai/&id=39558", "date_download": "2019-02-20T02:52:11Z", "digest": "sha1:AQLVNEGDZMT7GFLS6IXE4IL5FXFJWFDN", "length": 7036, "nlines": 69, "source_domain": "samayalkurippu.com", "title": " சாத்துக்குடி ஊறுகாய் sathukudi urugai , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nசாத்துக்குடி ஊறுகாய்\\ Sathukudi Urugai\nஉப்பு - 2 ஸ்பூன்\nகுக்கரில் சாத்துக்குடியைச் சின்னத் துண்டுகளாக வெட்டிப் போட்டு வினிகரைச் சேர்த்து ஒரு விசில் விடவும்.\nகுக்கர் ஆறிய பிறகு மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.\nஇது சிறிது இனிப்புடன் இருப்பதால் சுவையாக இருக்கும்.\nசெட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai\nதேவையான பொருட்கள்: மாங்காய் - 2 மிளகாய் தூள் - 6 ஸ்பூன் மஞ்சள் தூள் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான ���ளவு கடுகு ...\nசாத்துக்குடி ஊறுகாய்\\ Sathukudi Urugai\nதேவையான பொருட்கள்சாத்துக்குடி-6மிளகாய்த் தூள்-2 ஸ்பூன்உப்பு - 2 ஸ்பூன்வினிகர்-1 ஸ்பூன்செய்முறைகுக்கரில் சாத்துக்குடியைச் சின்னத் துண்டுகளாக வெட்டிப் போட்டு வினிகரைச் சேர்த்து ஒரு விசில் விடவும்.குக்கர் ஆறிய பிறகு ...\nவடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle\nதேவையானவை: வடுமாங்காய் - அரை கிலோகடுகுப் பொடி - 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 25 கிராம்மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகைநல்லெண்ணெய் - 1 குழிகரண்டி அளவுகல் உப்பு - ...\nபூண்டு -1/4 கிலோ நல்லெண்ணெய் – 2 மே. ...\nதேவையான பொருள்கள்: பெரிய மாங்காய்-1 நல்லெண்ணெய்-கால் கப் கடுகு-1 டீஸ்பூன் வெந்தயம்-1/4 டீஸ்பூன் காரப்பொடி-1 டீஸ்பூன் காயம்-1/2 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு செய்முறை: 1.மாங்காயை சிறு துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும் 2.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்யவும். 3.அடுப்பைக் குறைந்த ...\nதேவையான பொருள்கள்: எலுமிச்சை - 10 இஞ்சி துண்டுகள் சிறிதளவு பச்சை மிளகாய் -3 மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன் பெருங்காயம் பொடித்தது - 1டீஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தயப் பொடி -1 டீஸ்பூன் தேவையான ...\nதேவையான பொருள்கள்: கொய்யாக்காய் துண்டங்கள் – 1 கப் வெந்தயம் – 1 தேக்ரண்டி மிளகாய் வற்றல் பொடி – 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப நல்லெண்ண்ணெய் – அரை கப் கடுகு – ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/israeli-nurse-burned-to-death-by-disgruntled-patient/", "date_download": "2019-02-20T03:55:45Z", "digest": "sha1:MHGVDEHMPUB7YS7XXVRY47IIX7PBVE2K", "length": 8135, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Israeli Nurse Burned to Death By Disgruntled Patient | Chennai Today News", "raw_content": "\nசிகிச்சையில் திருப்தி இல்லை. நர்ஸை உயிருடன் எரித்து கொன்ற நோயாளி\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nசிகிச்சையில் திருப்தி இல்லை. நர்ஸை உயிருடன் எரித்து கொன்ற நோயாளி\nஇஸ்ரேல் நாட்டில் நோயாளி ஒருவர் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் திருப்தி இல்லாததால் ஆத்திரம் அடைந்து சிகிச்சை செய்த நர்ஸை உயிருடன் கொளுத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇஸ்ரேல் தலைநகர் டெல்அவில் என்ற பகுதியில�� உள்ள ஹோலோன் நகர சுகாதார மையம் ஒன்றி 70 வயது நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தோவா கராரோ (56) என்ற நர்சு உதவியாளராக இருந்தார். இந்நிலையில் நேற்று நோயாளிக்கு நர்சு தோவா கராரோ மருந்து மாத்திரை வழங்கி கொண்டிருந்த போது திடீரென எரியும் தன்மை கொண்ட ஒரு திரவத்தை நர்சு தோவா கராரோ மீது வீசிவிட்டு தப்பி ஓடி விட்டார்\nஇதனால் உடல் முழுவதும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட நர்ஸ் சிகிச்சை பயனின்றி சிறிது நேரத்தில் மரணம் அடைந்தார். இந்நிலையில் காவல்துறையினர் தப்பியோடிய நோயாளியை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.\nகார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக செயல்படும் வருமானவரி அதிகாரிகள்: சுப்பிரமணியசாமி குற்றச்சாட்டு\nமுன்னாள் கேப்டன் சொந்த ஊரில் இந்நாள் கேப்டன் சாதிப்பாரா\nதொல்லை கொடுக்கும் நோயாளிகளை விஷம் கொடுத்து கொலை செய்த நர்ஸ்\nமரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா\nபிறந்த நாளில் ஆபத்தான போஸ் கொடுத்த துருக்கி நபர் பலியான பரிதாபம்\nபிறப்பு, இறப்பு சான்றிதழ் வாங்க ரூ.1000 கட்டணமா\nஇந்தியா வந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472651", "date_download": "2019-02-20T04:30:28Z", "digest": "sha1:MTFDD267BDHTZ6KDT3PCVR76G5XRCVLR", "length": 11564, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "தேசியக் கொடியை தரையில் படவிடாமல் தடுத்து தேசப்பற்றை வெளிப்படுத்திய 'தல' தோனி | Dhoni, who pushed the nation to prevent the national flag from falling off the ground - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nதேசியக் கொடியை தரையில் படவிடாமல் தடுத்து தேசப்பற்றை வெளிப்படுத்திய 'தல' தோனி\nஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் ஓடிச்சென்று தோனியின் காலில் விழுந்ததார். அப்போது அந்த ரசிகர் தான் கையில் வைத்திருந்த தேசியக் கொடியை கீழே வைத்து தோனியின் காலில் விழ முயன்றார். தோனி உடனே தனது காலடியில் வைக்கப்பட இருந்த தேசியக் கொடியை தாங்கிப் பிடித்துக் கொண்டார். தேசியக்கொடியை கீழே விழாமல் பிடித்து கொண்ட தோனியின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nநேற்று ஹாமில்டன் நகரில் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டி நடந்தது. இப்போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு வந்தனர். குறிப்பாக இந்திய வீரர்களைக் காண இந்திய ரசிகர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். தொடர் முழுவதிலும் தோனி களமிறங்கும்போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரமும், விசில் சத்தமும் விண்ணை பிளந்தது. இது தோனி மைதானத்திற்குள் களமிறங்கும் அனைத்து நாடுகளிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல நியூசிலாந்திலும் தோனிக்கு ரசிகர்கள் கூட்டம் குறைவில்லாமல் இருந்தது.\nரசிகர்கள் கூட்டம் அதிகமிருந்ததால் வீரர்களுக்கு பாதுகாப்பு குறித்த எந்தவிதத்திலும் சிக்கல் வரக்கூடாது என்பதற்காக போட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, திடீரென ரசிகர் ஒருவர் பலத்த பாதுகாப்பையும் மீறி கையில் இந்திய தேசியக் கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்தார். அவரை பாதுகாவலர்கள் தொடர்ந்து விரட்டி வந்தனர். ஆனால், அந்த ரசிகர், கையில் தேசியக் கொடியுடன் நேராக வந்து, தோனியின் காலில் விழுந்தார். அப்போது, கையில் இருந்த தேசியக் கொடியை தோனியின் காலடியில் வைத்துவிட்டு விழ அந்த ரசிகர் முயற்சித்தார்.\nதோனி, அந்த ரசிகரை எழுப்புவதற்குப் பதிலாக, முதலில் தனது காலடியில் வைக்கப்பட இருந்த தேசியக் கொடி தாங்கிப் பிடித்தார். அதன்பின்னர் தான் அந்த ரசிகரை தோனி எழுப்பிவிட்டார். தேசியக் கொடியை தனது கையிலேயே வைத்துக்கொண்டார். ஏற்கனவே ஒரு பேட்டியின் போது நிருபர் ஒருவர் தோனியிடம் நீங்கள் ஏன் மற்ற வீரர்களை போல தேசியக்கொடியை ஹெல்மெட்டில் வைக்கவில்லை என கேட்டார். நிருபரின் கேள்விக்கு பதிலளித்த தோனி 'நான் கீப்பிங் செய்யும் போது அவ்வப்போது ஹெல்மெட்டை கழற்றி கீழே வைப்பேன். அதனால் தேசிய கொடி அவமதிக்கப்பட்டு ���ிடக்கூடாது என்பதற்காக என் ஹெல்மெட்டில் கொடியை வைப்பதில்லை' என கூலாக பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்றைய போட்டியின் போது தோனிக்கு தேசியக் கொடி மீது இருக்கும் மரியாதையையும், தேச பக்தியையும், பார்த்த தொலைக்காட்சி வர்ணனணையாளர்களும் அவரை வெகுவாக புகழ்ந்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. தாய்நாட்டின் மீது தோனி வைத்திருக்கும் மரியாதையை ரசிகர்கள் புகழ்ந்தும், வெகுவாக பாராட்டியும் வருகின்றனர்.\nதேசியக் கொடி தரை தேசப்பற்று தோனி\n6 பேர் டக் அவுட் வெறும் 24 ரன்னில் சுருண்டது ஒமான்\nமீண்டும் பந்துவீசலாம் தனஞ்ஜெயாவுக்கு ஐசிசி அனுமதி\nமுதல் ஒருநாள் போட்டியில் இன்று வெஸ்ட் இண்டீசுடன் இங்கிலாந்து மோதல்\nஇந்தியாவுடன் டி20, ஒருநாள் தொடர் ஆஸ்திரேலிய அணியில் கோல்டர் நைல், டர்னர் சேர்ப்பு: சிடில், மிட்செல் மார்ஷ் நீக்கம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்\nடீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/recipes/non_veg/fish_bonda.php", "date_download": "2019-02-20T03:40:13Z", "digest": "sha1:MO2ZNEHJLYCIMSQL5IUORYDT3BWPSM5R", "length": 2217, "nlines": 16, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | food | Recipes | Fish Bonda", "raw_content": "\nவஞ்சிர மீன் - 200 கிராம்\nகடலை மாவு - 100 கிராம்\nபூண்டு - 10 பல்\nபெருஞ்சீரகத்தூள் - 2 ஸ்பூன்\nஅரிசி மாவு - 100 கிராம்\nபெரிய வெங்காயம் - 1\nபச்சை மிளகாய் - 10\nகருவேப்பிலை - 5 கொத்து\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nஆப்பசோடா - 1 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் மீன் துண்டுகளை சிறிது மஞ்சள்தூள் போட்டு கொஞ்சமாக தண்ணீர்விட்டு வேகவைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த மீனில் தண்ணீர் இருந்தால் அதை தனியாக வடித்து வைத்துக் கொள்ள வேண்��ும். பிறகு மீனின் முட்களை நீக்கி, அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, பொடிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை போட வேண்டும். மேலும் பெருஞ்சீரகத்தூள், ஆப்ப சோடா, தேவையான உப்பு அனைத்தையும் போட்டு நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/11/25/12-students/", "date_download": "2019-02-20T02:51:00Z", "digest": "sha1:WK3O7QCE4JRGQ6MAV4CEVL6VVHYZCPZX", "length": 9601, "nlines": 112, "source_domain": "amaruvi.in", "title": "+1, +2 மாணவர்கள் கவனத்திற்கு.. – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n+1, +2 மாணவர்கள் கவனத்திற்கு..\n+1, +2 மாணவர்கள் கவனத்திற்கு:\nதற்போதைய விடுமுறைக் காலத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள இணையத்தில் பல வழிகள் உள்ளன. நீட், கிளாட் (NEET, CLAT) முதலான தேர்வுகளுக்கு என்று யூடியூபில் (Youtube) பல வடநாட்டு ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். எல்லாம் 30 நிமிடக் காணொளிகள். சில வகுப்புகள் ஆங்கிலத்தில் உள்ளன. பெரும்பாலும் ஹிந்தியில். கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் புரியும். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் என்று சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து இக்காணொளிகளைக் கண்டு, பின்னர் கணக்குகளைப் போட்டுப் பார்த்து வந்தால் 4-5 மாதங்களில் எந்தத் தேர்வையும் சமாளிக்க முடியும். உடன் ஒரு பட்டதாரி ஆசிரியரையோ, தன்னார்வ உறுப்பினரோ இருந்தால் இன்னமும் எளிது.\nஅத்துடன். கேம்பிரிட்ஜ், கார்னெல், ஐயோவா, ஹார்வார்டு முதலிய பல்கலைகளின் ஆசிரியர்களின் காணொளிகளும் உள்ளன. டேட்டா சயின்ஸ் (Data Science) துறை தொடர்பான காணொளிகள் பல கிடைக்கின்றன. கோர்ஸெரா(Coursera), எட்எக்ஸ்,(Edx) உடெமி (Udemy) என்று பல நிறுவனங்கள் இலவச வகுப்புக்களையும் நடத்துகின்றன. வாரத்திற்கு 3 மணி நேரம் என்கிற அளவில் நடக்கும் வகுப்புக்கள் எளிதில் புரியும்படியும் உள்ளன. பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇதையெல்லாம் விட, ஐஐடி, ஐஐஎஸ்சி கல்வி நிறுவனங்கள் NPTEL என்னும் இணையக் கல்விக் கழகத்தை நடத்துகின்றன. ஐஐடியின் பேராசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். பெரும்பாலும் இலவசமே. ஆனால் எப்போதுமே வகுப்புகள் நிரம்பி வழிகின்றன. சிங்கப்பூரில் இருந்து இந்தக் கல்விக் கழகங்களில் பலர் பயின்று வருகின்றனர் (அடியேனும்).\nசினிமா, அரசியல், விளையாட்டு என்று நேரத்தை வீணாக்காமல், வீணாய்ப்போன மதமாற்றுக் குழுக்களின் பணம் பெறும் புதிய அரசியல் வியாபாரிகளின் பேச்சுக்களில் உங்களை விரயமாக்காமால், மேற்சொன்ன குழுக்களில் இணைந்து பயன்பெறுங்கள். உங்களுக்கு நீங்களே உதவி.\nஇவை தவிர, வேறு கேள்விகள் இருப்பின் நான் பதிலளிக்கிறேன், அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டுச் சொல்கிறேன். எனது முகவரி : amaruvi@gmail.com\nநினைவிருக்கட்டும்: நாளைய பாரதம் உங்கள் கையில்.\nPrevious Article பைரப்பாவின் ‘திரை’ – நூல் வாசிப்பனுபவம்\nNext Article சங்கப்பலகை அமர்வு 7\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 month ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/16816", "date_download": "2019-02-20T03:55:40Z", "digest": "sha1:CXZB4ATFMC633COQJWNDRWKQCLC223AC", "length": 8414, "nlines": 97, "source_domain": "jeyamohan.in", "title": "காந்தியின் கையெழுத்து", "raw_content": "\n« சுரா 80- இருநாட்கள்\nஉரை – வெசா நிகழ்ச்சி »\nஜெ ஒரு முறை காந்தியின் கையெழுத்தைப் பார்த்து விட்டு மகிழ்ந்ததாக எழுதி இருந்தார்.\nநண்பர்கள் பலரும் இந்தக் கடிதத்தைப் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது ,\nகாந்தியின் தமிழ்க்கை யெழுத்து , ஒரு குழந்தையின் கிறுக்கலைப் போல் அழகாக இருக்கிறது …\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nஇந்தத் தொலைக்காட்சிப் பேச்சாளர்கள்... கடிதம்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 52\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 31\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/middleeastcountries/03/196717?ref=category-feed", "date_download": "2019-02-20T03:24:56Z", "digest": "sha1:LOCFFT7PEEGAKILSDKXEXB3ERAMFBXOE", "length": 7551, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "எங்களை காப்பாற்றுங்கள்.... வெளிநாட்டில் கண்ணீர் விட்டு கதறும் தமிழ் பெண்களின் வீடியோ வெளியாகி பரபரப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nஎங்களை காப்பாற்றுங்கள்.... வெளிநாட்டில் கண்ணீர் விட்டு கதறும் தமிழ் பெண்களின் வீடியோ வெளியாகி பரபரப்பு\nReport Print Deepthi — in மத்திய கிழக்கு நாடுகள்\nசவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு சென்று கொத்தடிமைகளாக சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் தங்களை மீட்குமாறு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.\nஅப்பெண்கள் கண்ணீருடன் கதறும் வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாங்கள் அனைவரும் ஆண்டுக்கணக்கி���் ஊதியம் இல்லாமல் கொத்தடிமைகளாக வேலை செய்து வருகிறோம், அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு ஊதியமும் கொடுக்கப்படாமல் குடும்பத்தினரை பிரிந்து சவுதியில் தவிக்கும் எங்களை காப்பாற்றுங்கள் என கெஞ்சுகின்றனர்.\nஇளம்பெண் முதல் 64 வயது மூதாட்டி வரை கொத்தடிமைகளாக உள்ள தமிழ் பெண்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.\nமேலும் அவர்களின் ஊதியத்தை பெற்று தரவும் மத்திய அரசு சவுதி அரசு மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:02:00Z", "digest": "sha1:F3RRV4IDAHBOGAB4OPEKWVY4S4MBNKWQ", "length": 15321, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "லிஃப்டில் சிறுநீர் கழித்த சிறுவனுக்கு நேர்ந்த கதி- வீடியோ", "raw_content": "\nமுகப்பு News லிஃப்டில் சிறுநீர் கழித்த சிறுவனுக்கு நேர்ந்த கதி- வீடியோ உள்ளே\nலிஃப்டில் சிறுநீர் கழித்த சிறுவனுக்கு நேர்ந்த கதி- வீடியோ உள்ளே\nபீய்ஜிங்: நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்; செய்த வினை, அதே வடிவத்தில் திரும்ப வரும் என்பது போல் லிஃப்டில் சிறுநீர் கழித்த சிறுவனுக்கு உடனே தண்டனை கிடைத்த சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.\nஇந்த உலகம் நமக்கு மீண்டும், மீண்டும் கற்றுக் கொடுப்பது என்னவென்றால், நமது வாழ்க்கை என்பது கண்ணாடி போன்று நீ எதை காட்டுகிறாயோ அதையே தான் திரும்ப பெறுவாய். நீ நல்லது செய்தால் உனக்கு நல்லது கிடைக்கும் இல்லையேல் நீ செய்த தீங்கு உன்னை வந்து சேரும் என்பது தான்.\nகுழந்தை முதலே இது போன்ற நல்ல பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வளர்த்தால் தான் அக்குழந்தை வளரும் போது யாருக்கும் எவ்வித தீங்கும் நினைக்காமல் வளரும். ஆனால், இந்த சிறுவனுக்கு அவனது பெற்றோர் எதை சொல்லி வளர்த்தார்கள் என்பது தெரியவில்லை. யாரும் பார்க்காத போது எது செய்தாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டு செய்பவர்களுக்கு இச்சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் ஒரு உதாரணம்.\nசீனாவின் சோங்கிங் நகரில் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇதுகுறித்து வைரலாகும் வீடியோவில், “லிஃப்டில் செல்லும் சிறுவன் ஒருவன், தன்னை யாரும் பார்க்கவில்லை என்று கருதி, தன்னுடையே பேண்ட்டை கழற்றி, லிஃப்டில் உள்ள பட்டன்கள் மீது சிறுநீர் கழிப்பது” போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nதொடர்ந்து, சிறுவன் இறங்க வேண்டிய தளம் வந்ததும் திறக்க வேண்டிய லிஃப்டின் கதவு திடீரென திறக்காமல் போக, சிறுவன் பதறியடித்துக் கொண்டு எந்த பட்டன் மீது சிறுநீர் கழித்தானோ அதே பட்டன் மீது கை வைத்து அழுத்துகிறான். உடனே அதில் தான் சிறுநீர் கழித்தது நினைவுக்கு வரவே தன்னுடையே கையை எடுத்து விடுகிறான். ஆனால், லிஃப்டில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் தொடர்ந்து அனைய தொடங்குகின்றன. செய்வதறியாது திகைத்த சிறுவன் மீண்டும் லிஃப்டின் பட்டங்களை அழுத்துகிறான்.\nலிஃப்டில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள இந்த காட்சிகள, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இந்த வீடியோ நகைச்சுவையாக உள்ளது சிரிப்பை அடக்க முடியவில்லை என சிலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.\nவேறு சிலரோ, மின்சார உபகரணங்கள் மீது நேரடியாக சிறுநீர் கழித்தால் அது ஆபத்து என்றும், அந்த உபகரணம் வேலை செய்யாமல் போய்விடும் என்றும் அறிவியல் ரீதியாக பேசுகின்றனர். குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், சிறுவன் செய்த வினை, அவனை உடனே அறுத்து விட்டது எனவும் தங்களது கருத்துகளை நெட்டீசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.\nஉலக அளவில் சுற்றுலாவுக்கு தகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்\nகிட்னியை விற்று தொலைபேசி வாங்கிய சிறுவன்- உயிருக்கு போராடும் அவலம்\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nநிதி அகர்வால் இணையத்தில் வெளியிட்ட அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -15 இன்று வெளியான புதிய தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன... கொஸ்கொட சுஜி...\nஅன்பே ஆருயிரே படநடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே ஆருயிரே அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை சூர்யாவால் இவரது இயற்பெயர் மீரா...\nட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள்….\nபாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த நடிகர்...\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரியின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்-...\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nசௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்\nவிஜய் தவற விட்ட வெற்றி படம் – 175 நாட்கள் ஓடி சாதனை\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=115928", "date_download": "2019-02-20T04:15:27Z", "digest": "sha1:BTLSYERCTFBXER7DTSIQ2OQAZVXXNOD7", "length": 11502, "nlines": 100, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முதலாம் தரத்திலிருந்து ஆங்கிலப்பாடம் அறிமுகம் – குறியீடு", "raw_content": "\nமுதலாம் தரத்திலிருந்து ஆங்கிலப்பாடம் அறிமுகம்\nமுதலாம் தரத்திலிருந்து ஆங்கிலப்பாடம் அறிமுகம்\nகல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கையில் உள்ள மாணவர்களின் மொழி ஆற்றலை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் காணப்படும் சகல மொழி மூலமான பாடசாலை��ளிலும் முதலாம் தரத்திலிருந்து ஆங்கிலப்பாடத்தை கற்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nமாணவர்களிடத்தில் ஆரம்பத்திலிருந்தே மொழி ஆற்றலை விருத்தி செய்வதை நோக்காகக் கொண்ட இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மற்றும் இரண்டுக்குரிய வகுப்புக்களில் ஆங்கில பாடத்தை அறிமுகம் செய்வதற்கு கல்வி அமைச்ச தீர்மானித்துள்ளது.\nஇவ்வாறு ஆரம்ப வகுப்புக்களில் ஆங்கில பாடவிதானத்தை கற்பதற்கு தேவையான பாடப்புத்தங்களை அச்சிட்டு விநியோகிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் இவ்வாண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. எனினும் அடுத்த ஆண்டு முதல் முழுமையாக அமுல் படுத்துவதற்கான செயற்திட்டங்கள் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளன.\nவிஷேட செயற்திட்டங்கள் மூலம் முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலக்கல்வி கற்பிக்கப்படவுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு விஷேட பயிற்சி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிட்டத்தக்கதாகும்.\nகைப்பேசியை காதில் வைத்து புகையிரதத்தை கண்டும் அசட்டையாக சென்ற சாரதி : ஒருவர் பலி – மூவர் காயம்\nநீர்கொழும்பு – கட்டுவ பிரதேசத்தில் பயணிகள் புகையிரதத்தில் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மூன்று பேர்…\nநோர்தன் பவர் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு தள்ளிபடி\nசுன்னாகம் நிலத்தடி நீர் மாசடவு தொடர்பாக, நோர்தன் பவர் தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளிபடி செய்தது. நீர்மாசடைதலினால் பாதிக்கப்பட்ட…\nமஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது – ரில்வின் சில்வா\nரூபாவின் வீழ்ச்சியினை கட்டுப்படுத்த எம்மால் முடியும் என்று குறிப்பிடும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினரிடம் அவ்வழிமுறையினை வினவும்போது\nமொரட்டுவை பல்கலையில் 15 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு\nமொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் டெங்கு குடம்பிகள் காணப்பட்ட 15 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாத���ர அமைச்சு தெரிவித்துள்ளது.\nபகிடிவதை முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகம்\nபகிடிவதை சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகமும் தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, மாணவர் வன்முறை…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/07170116/1024612/Chennai-santhiya-murdercase-Bakakrishnan.vpf", "date_download": "2019-02-20T02:45:53Z", "digest": "sha1:YMMJSGVGCLJC2BXWPRH76EIFTW3ALB54", "length": 17804, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "சந்தியாவை கொலை செய்தது எப்படி? - கணவனின் திடுக்கிடும் வாக்குமூலம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசந்தியாவை கொலை செய்தது எப்படி - கணவனின் திடுக்கிடும் வாக்குமூலம்\nசென்னை பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் சந்தியாவின் தலையை போலீசார் தீவிரமாக தேடிவரும் நிலையில் இந்த படுகொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மனைவியை கொலை செய்தது எப்படி என கைதான பாலகிருஷ்ணன் அளித்துள்ள வாக்குமூலம் கதிகலங்க வைக்கிறது.\nசென்னை பள்ளிக்கரணை குப்பைமேட்டில் கடந்த 21ம் தேதி பெண்ணின் கை கால்கள் வெட்டப்பட்ட நிலையில் உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடலில் பச்சை குத்தி இருந்த ஆதாரங்களை வைத்து காணாமல்போனவர்கள் பற்றிய பட்டியலை தயார் செய்து தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் ஆய்வாளருக்கு ஒருவர் போன் செய்து படத்தில் இருக்கும் அந்த பச்சை குத்திய அடையாளங்களுடன் ஒரு பெண்ணை பார்த்து இருப்பதாகவும், அங்கு சென்று விசாரித்தால் துப்பு கிடைக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் முதலில் தூத்துக்குடி சென்று பாலகிருஷ்ணனின் தாய் தந்தையிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன் மருமகள் சந்தியா, தன் மகனுடன் வாழ மறுத்துவிட்டு பெற்றோருடன் வசித்து வருவதாக கூறியுள்ளனர். அதன்பிறகு சந்தியாவின் வீட்டுக்கு சென்ற தனிப்படை போலீசார், அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில், கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி 75 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி கொண்டு சென்னைக்கு செல்ல உள்ளதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றதாக தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சினிமாத்துறையில் உள்ள கணவர் பாலகிருஷ்ணனை பார்க்க சந்தியா சென்னை வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்திய போது தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சந்தியாவின் நடத்தை பிடிக்காமல் இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் தான் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருந்த சந்தியாவை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலகிருஷ்ணன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சினை அதிகமாகவே சந்தியாவை கொலை செய்திருக்கிறார் பாலகிருஷ்ணன். மனைவி உயிரிழந்ததையடுத்து அவரது உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி பைகளில் எடுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். உடல் பாகம் இருந்த பையை அடையாறு ஆற்றங்கரையில் வீசிச் சென்றுள்ளார். இதனிடையே சந்தியாவின் தாயார், பாலகிருஷ்ணனை போனில் தொடர்பு கொண்டு மகள் குறித்து கேட்டதற்கு சந்தியாவை வெளிநாடு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக கூறியதால் அவரது பெற்றோருக்கு எந்த வித சந்தேகமும் வரவில்லை. ஆனால் தன் மகனுடன் வாழ மருமகள் விரும்பவில்லை என்றும், இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக கூறுகிறார் பாலகிருஷ்ணனின் தாய் சரோஜினி. மனைவியை கொடூரமாக கொலை செய்ததற்கான எந்தவித பயமும் பதட்டமும் பாலகிருஷ்ணனின் நடவடிக்கையில் தெரியவில்லை என போலீசார் நடத்திய விசாரணையின் போது தெரியவந்தது. இறந்தது சந்தியா தான் என உறுதியானதையடுத்து அடையாறு ஆற்றங்கரையில் கிடந்த உடலின் மற்றொரு பாகமும் மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு வந்த சந்தியாவின் பெற்றோர் மற்றும் சகோதரி இந்த கொலையில் பாலகிருஷ்ணன் தாய் தந்தைக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தியாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தன் மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என கண்ணீர் விட்டு அவர்கள் கதறி அழுத காட்சி நிச்சயம் காண்போரை கண்கலங்க வைக்கும்.\nசந்தியாவின் கணவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்\nதுண்டுதுண்டாக கொல்லப்பட்ட சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனை, வரும் 19ஆம் தேதி வரை காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தியாவின் தலை மற்றும், உடல் பாகங்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில் அதுகுறித்து எந்த பதிலும் அளிக்காமல் பால கிருஷ்ண‌ன் மவுனம் காத்து வருகிறார். அவர் மீது, பள்ளிக்கரணை போலீசார், கொலை, ஆதாரங்களை மறைத்தல், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்டெர்லி முன் பாலகிருஷ்ண‌ன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நே���்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமாசிமகம் வழிபாடு : பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு\nபுதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது\n5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nமத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nகிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்புற பள்ளி மாணவர்கள் : மயிலாட்டம், பறை இசை வாசித்து உற்சாகம்\nசத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.\nவேலூர் : தற்காலிக ஊழியர்கள் போராட்டம்\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் 12 பேருக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.\nபூமிக்கு அருகே வந்த நிலவு : 14% பெரிதாக தெரிந்த சந்திரன்\nமாசி மாத பௌர்ணமியன்று சந்திரன், 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பூமிக்கு அருகே வந்ததாக வான இயல் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு : இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nதிமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/category/cinema/cine-news/page/92", "date_download": "2019-02-20T03:35:33Z", "digest": "sha1:CVZWH4SBXVFC73HGNL6HPFNYIY4DEM2Y", "length": 25247, "nlines": 107, "source_domain": "kalaipoonga.net", "title": "Cine News – Page 92 – Kalaipoonga", "raw_content": "\nவாண்டு இசை வெளியீட்டு விழா\nவாண்டு இசை வெளியீட்டு விழா எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் வாசன் ஷாஜி,டத்தோ முனியாண்டி இணைந்து தயாரிக்கும் படம் \"வாண்டு\", புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் தெறி வில்லன் சாய் தீனா, தடயறத்தாக்க வில்லன் மகா காந்தி, மெட்ராஸ் புகழ் ரமா, ஆகியோர் நடிக்க வாசன் ஷாஜி இயக்கத்தில், ரமேஷ் & V.மகேந்திரன் ஒளிப்பதிவில், A .R.நேசன் இசையில், பிரியன் படத்தொகுப்பில், கவிஞர் மோகன்ராஜன் வரிகளில், உருவாகி இருக்கு படம் வாண்டு இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னை சாலிக்ராமம்த்தில் உள்ள பிரசாத் பிரிவியூ ததிரையரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர், இயக்குனருமான சமுத்திரகனி மற்றும் காமெடி நடிகர், தயாரிப்பாளருமான கஞ்சா கருப்பு கலந்து கொண்டனர். இதில் சமுத்திரகனி பேசுகையில் சினிமா பின்னணி இல்லாமல் ஒரு படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது\nதென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் நடத்தும் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா\nதென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் நடத்தும் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சினிமா பிஆர்ஓ தொழில் தொடங்கி 60 ஆண்டுகள் ஆகும் இனிய வரலாற்று நிகழ்வு, யூனியன் பதிவு செய்து 25 ஆண்டுகள் ஆகும் வெள்ளி விழா என முப்பெரும் விழாவை கொண்டாட உள்ளனர். விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் 10.12.2017 அன்று மாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கம் லே மேஜிக் லேன்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 5 மணிக்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் சினிமாவில் 1958ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள், திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களை “மக்கள் தொடர்பாளராக” நியமித்து திரை உலகிற்கு அறி���ுகப்படுத்தினார். அதன் பின்னர் டாக்டர்\nரவி அப்புலு இயக்க- புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் ”செயல்”\nரவி அப்புலு இயக்க- புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் ''செயல்\" C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் “ செயல் “ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு - V.இளையராஜா இசை - சித்தார்த்விபின் எடிட்டிங் - R.நிர்மல் பாடல்கள் - லலிதானந்த், ஜீவன் மயில் ஸ்டன்ட் - கன்னல் கண்ணன் நடனம் - பாபா பாஸ்கர், ஜானி கலை - ஜான் பிரிட்டோ தயாரிப்பு நிர்வாகம் - A.P.ரவி தயாரிப்பு - C.R.ராஜன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர். 15 வருடங்களுக்கு பிறகு இவ\n12-12-1950 விமர்சனம் ஜோஸ்டர் எண்டர்பிரைசஸ் எம்.கோட்டீஸ்வர ராஜூ தயாரிப்பில் 12-12-1950 படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் கபாலி செல்வா. கபாலி செல்வா, தம்பி ராமையா, ரமேஷ் திலக், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஆதவன்,அஜய் பிரசாத், பிரசாந்த் கிருபாகரன், அஸ்வினி, ரிஷா, சாமிநாதன், குமரவேல், டெல்லி கணேஷ், பொன்னம்பலம், ஷபி, நந்தாசரவணன், ராமததாஸ், சேரன்ராஜ், ஏழாம் அறிவு சுப்பிரமணியன், பாலாஜி மோகன், ஷிவ் நிவாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-விஷ்ணு ஸ்ரீகே, இசை-ஆதித்யா-சூர்யா, படத்தொகுப்பு-தினேஷ் பொன்ராஜ், பாடல்-முத்தமிழ், ஆடியோ-தபஸ் நாயக், கலை-ஏ.ராஜேஷ், சண்டை-தினேஷ் காசி, இணை இயக்குனர்-கண்மணி ராஜா முகமது, மக்கள் தொடர்வு-சுரேஷ் சந்திரா. கராத்தே மாஸ்டரான கபாலி செல்வா சிறு வயது முதல் தீவிர ரஜினி ரசிகர். ரஜினி போஸ்டரை கிழிக்கும் கவுன்சிலரை அடிக்க தவறுதலாக அவர் இறந்து\nசத்யா விமர்சனம் நாதம்பால் பிலிம் ஃபாக்டரி சார்பில் மகேஷ்வரி சத்யராஜ் தயாரித்து சத்யா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதீஷ், ஷெரின், யோகிபாபு, நிழல்கள் ரவி, பாலாஜி வேணுகோபால், ரவிவர்மா, சித்தார்த் சங்கர், வினோதினி வைத்தியநாதன், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு-அருண்மணி பழனி, இசை-சைமன்.கே.கிங், பாடல்கள்-மதன்கார்க்கி-ரோகேஷ்,எடிட்டிங்-கௌதம் ரவிச்சந்திரன், வசனம்-கார்த்திக் கிருஷ்ணா.சி.எஸ்., ஆர்ட்-ஏபிஆர், ஆக்ஷன்-பில்லா ராஜன், உடை-கீர்த்திவாசன்.ஏ, சவுண்ட்-சி.சேது, பிஆர்ஓ-ஜான்சன். ஐடியில் வேலை செய்யும் சிபிராஜ்-ரம்யா நம்பீசன் காதலர்கள். தந்தை நிழல்கள் ரவி இதற்கு ஒத்துக் ;கொள்ளாததால் தொழிலதிபரை நம்யா நம்பீசன் மணக்;கிறார். இதனால் சிபிராஜ் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விடுகிறார். திடீரென்று\nகொடிவீரன் விமர்சனம் கம்பெனி புரொடக்ஷன்ஸ் பேனரில் சசிகுமாரே தயாரித்து, கதாநாயகராகவும் நடிக்க, முத்தையாவின் எழுத்து, இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் கொடிவீரன். இதில் மஹிமா நம்பியார், பசுபதி, இந்தர்குமார், பூர்ணா, சனுஷா, பாலசரவணன், விதார்த், விக்ரம் சுகுமாரன், பேராசிரியர் ஞானசம்பந்தம்,சக்தி சரவணன ;ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-எஸ்.ஆர்.கதிர், இசை-என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டர்-வெங்கட்ராஜன், கலை-சேகர், நடனம்-ராஜுசுந்தரம், தினேஷ், சண்டை-சூப்பர் சுப்பராயன், திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகி-அசோக்குமார், பிஆர்ஒ-நிகில். சிவகங்கையில் சாமியாக மதிக்கப்படும் சசிகுமார் தன் தங்கை சனுஷா மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். தன் தங்கை பூர்ணா மச்சான் இந்தர்குமாருக்காக பல கொலைகளை செய்து விட்டு தண்டனை அனுபவித்து விட்டு சிறையிலிருச்\nவாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் ஆசிரியர்களை கௌரவப் படுத்தும் ”பள்ளிப் பருவத்திலே”\nவாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் ஆசிரியர்களை கௌரவப் படுத்தும் ''பள்ளிப் பருவத்திலே\" வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு “ பள்ளிப்பருவத்திலே “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பிராமையா , கஞ்சாகருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள்.மற்றும் பொன���வண்ணன்,ஆர்.கே.சுரேஷ், பேராசிரியர் ஞானசம்மந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - வினோத்குமார் இசை - விஜய்நாராயணன். இவர் இளையராஜா, A.R.ரகுமான் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர். பாடல்கள் - வைரமுத்து, வாசுகோகிலா,எம்.ஜி.சாரதா எடிட்டிங\n`மதுர வீரன்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்\n`மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த் ‘சகாப்தம்’ படத்திற்கு பிறகு விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘மதுர வீரன்’. வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட இந்த படத்தின் டீசரை தொடர்ந்து, `என்னடா நடக்குது நாட்டுல' என்ற சிங்கிள் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்துவிட்டு, சமீபத்தில் சென்னை வந்து சேர்ந்த விஜயகாந்த் `மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெள\n“நண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது” ; ஆண் தேவதை’ சொல்லும் அறம்..\n“நண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது” ; ஆண் தேவதை’ சொல்லும் அறம்.. இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்கும் 'ஆண்தேவதை' படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். 'சிகரம் சினிமாஸ்' , சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சற்று இடைவெளிக்குப்பின் வந்தாலும், விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என்று திறமைசாலிகளுடன் கைகோர்த்துக் கொ��்டு முழு பலத்தோடு தான் களத்தில் குதித்துள்ளார் இயக்குநர் தாமிரா. வரும் ஜனவரியில் வெளியாக இருக்கும் இந்தப்படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்\nசாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா – ஹன்சிகா ஜோடி சேரும் புதிய படம்\nசாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா ஜோடி சேரும் புதிய படம் ஒரு புதுமையான ஜோடி எந்த ஒரு படத்திற்கும் நிச்சயம் பலம் சேர்க்கும் . அதுவும் இரண்டு இளம் ஸ்டார்கள் முதல் முறையாக ஒன்று சேரும் பொழுது அப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு உயரும். இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான அதர்வாவின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்க ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த துள்ளலான இளம் ஜோடி இள வட்ட சினிமா ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை, வெற்றி படங்களை சரியாக கண்டறிந்து தயாரிக்கும் 'Auraa Cinemas' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த பெரிய பட்ஜெட் படத்தை 'டார்லிங்' பட புகழ் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார். சாம் CS இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது. '' ஒரு விநியோகத்தரான எனக்கு சுவாரஸ்யமான, பலமான கூட்டணியின் பலன்\nபெர்சனல் கேர் தயாரிப்புகளில் களமிறங்கும் நேச்சுரல்ஸ்\nபியர்ல்ஸ் டென்டிஸ்ட்ரி : பல் பாதுகாப்புக்கு உலகம் தரம் வாய்ந்த சிரக் தொழில்நுட்பம் இப்போது சென்னையில்\nஅண்ணா தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி: தி.மு.க. அதிர்ச்சி\nஅதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது; பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-02-20T02:53:38Z", "digest": "sha1:GESIWXBUN2JV4VG6BD7N6NANU2OGKD6D", "length": 25962, "nlines": 115, "source_domain": "www.sooddram.com", "title": "தகர்ந்து போகும் வாக்குறுதிகளின்’ வழியில் நல்லாட்சி அரசாங்கமும் பயணிக்கின்றது! – Sooddram", "raw_content": "\nதகர்ந்து போகும் வாக்குறுதிகளின்’ வழியில் நல்லாட்சி அரசாங்கமும் பயணிக்கின்றது\nத��சிய நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைஇ எதிர்பார்ப்பு அனைத்தும் தகர்ந்து போய்க் கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் தற்பொழுது உணரத் தொடங்கி விட்டனர். நல்லாட்சி அரசாங்கம் ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகளுடன்’ வரவில்லை என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பிரகடனப்படுத்தியது மாத்திரமல்ல மனித உரிமை குறித்த விவகாரத்திற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு அனுசரணையும் வழங்கியது. தமது வாக்குறுதிகள் ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகள்’ அல்ல என பிரகடனப்படுத்திய சொற் பிரயோகங்களின் சத்தம் அடங்குவதற்குள்ளேயே இலங்கைத் தரப்பிலிருந்து தனது பிரகடனத்தையே தகர்த்தெறியும் வார்த்தைப் பிரயோகங்களை உதிர்க்கத் தொடங்கி விட்டது. மனித உரிமை மீறல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றிக் கொள்வதை இலக்காகக் கொண்டு நல்லாட்சி அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போன்று காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை மென்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினரின் செயற்பாடுகளும் உள்ளன.\nஎதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவை மகா நாட்டில் சமர்ப்பிப்பதற்கென மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்படாத ‘தமது நல்லெண்ண’ நகர்வுகளை முன் மொழிவதற்கான ஏற்பாடுகளில் நல்லாட்சி அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது.\n(1) தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விட்டது. (2) உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடக்கப்பட்டு இருந்த காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. (3) ஜனாதிபதியைக் கொல்ல முனைந்தவர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை என்பன போன்ற விடயங்களை நல்லாட்சி அரசாங்கத்தின் சாதனைகளாக பட்டியல் இடப்பட உள்ளன.\nஇந்தப் பட்டியல்களால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தோன்றும் என்பதோ தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வுகளை விரைந்து கொண்டு வரும் நிலையிலோ இல்லை என்பதே தமிழ் மக்களின் இன்றைய நிலைப்பாடாக இருக்கின்றது. இந்தப் பட்டியல்கள் நல்லாட்சியை எதிர்பார்த்தஇ அதனைக் கொண்டு வருவதற்குப் பாடுபட்ட வெளிநாட்டு சக்திகளுக்கு ஒரு பெரிய விடயமாக தெரியலாம். ஆனால் சிங்��ளத் தலைமைகள் சர்வதேச சமூகத்திற்கு இது போன்று பல முறை காட்சிப்படுத்தியதை சர்வதேச சமூகம் இலகுவாக மறந்து விடுவதற்கில்லை. ஆனால் இன்றைய நல்லாட்சி அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களைப் போல் தகர்ந்து போகும் வாக்குறுதிகளுடன் வரவில்லை என்ற பிரகடனத்துடன் வந்த போதும் இலங்கையின் முன்னைய அரசாங்கங்களின் வழியிலேயே நடக்கின்றது என்பதுதான் விசித்திரமானது.\nஇலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்தைப் பொறுத்து மனித உரிமை மீறல்களோ அல்லது இன விவகாரத்திற்கான தீர்வோ குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற விடயத்தில் மிக உறுதியாக இருக்கின்றது. இந்த விடயங்களில் இருந்து சர்வதேச சமூகத்தை எவ்வாறு திசை திருப்புவது என்பது சிங்கள இராஜதந்திரத்திற்கு நன்றாகவே தெரியும். இந்த நகர்வுகளுக்கு அச்சாணியாக இருக்கப் போகிறவர்கள் இலங்கையில் உள்ள தமிழ்த் தலைமைத்துவங்களும் புலம்பெயர் அமைப்புக்களின் ஒரு பகுதியினரும் என்பது தற்போதைய நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன. இந்த இரு பகுதியினரையும் தமது வலைக்குள் வீழ்த்துவதில் நல்லாட்சி அரசாங்கம் பெருமளவில் வெற்றியைக் கண்டுள்ளது. அந்த வகையில் நல்லாட்சி அரசாங்கத்தைப் பொறுத்து சர்வதேச ரீதியில் இராஜதந்திர ரீதியிலான ஒரு இறுக்கமான வலைப் பின்னலை ஏற்படுத்திக் கொள்வதும் பொருளாதார நன்மைகளை குவித்துக் கொள்வதிலேயுமே குறியாக இருக்கின்றது.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக எந்தப் பேயுடனும் கூட்டுச் சேரத் தயார் என முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இஸ்ரேலுடனான உறவினை மேற்கொண்ட பொழுது தெரிவித்தார். அந்த நிலைப்பாட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் சரி இன்றைய நல்லாட்சி அரசாங்கமும் சரி சற்றும் விலகாது ஒரே நேர் கோட்டில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. 2009 ஆம் ஆண்டு போர் முற்றுப் பெறும் வரை மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் சகல பேய்களுடனும் கூட்டுச் சேர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதில் வெற்றி கண்டது. ஆனால் இந்த வெற்றிக்குப் பிறகு மஹிந்த ராஜபக்ஷ தனக்கென சில பேய்களை மாத்திரம் கூட்டுச் சேர்த்துக் கொண்டு அரசியல் பயணத்தை ஆரம்பிக்கத் தொடங்கினார்.\nஇது அவருடைய கூட்டுக்குள் இடம்பெறாத பேய்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற��படுத்தின. இதன் பெறுபேறாகவே நல்லாட்சி மலர்ந்தது. உண்மையில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான உணர்வலைகளும் நடவடிக்கைகளும் உருப்பெற்றது மாத்திரமல்ல தமிழ் மக்கள் குறித்த கரிசனையும் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் நகர்வுகள் வழி வகுத்தன. இந்த சர்வதேச மாற்றத்தை தமிழ்த் தலைமைத்துவங்களும் புலம்பெயர் அமைப்புக்களும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளத் தவறின. ஆனால் சிங்கள ராஜதந்திரம் இதனால் இலங்கைக்கு ஏற்படவுள்ள அபாயத்தை சரியாக கணக்கிட்டதினால் மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டுக்குள் இருந்து விலத்தப்பட்ட சர்வதேச சக்திகளுடன் கை கோர்த்து இலங்கையில் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டது.\nசிங்கள ராஜதந்திரம் சர்வதேச ரீதியில் பெற்ற வெற்றியை ஸ்திரப்படுத்திக் கொள்வதிலும் அதனூடாக பொருளாதார அனுகூலங்களை அறுவடை செய்து கொள்வதிலுமே இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாகவுள்ளது. இதனை இலக்காகக் கொண்டதாகவே ஜனாதிபதி மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களது வெளிநாட்டுப் பயணங்கள் திட்டமிடப்பட்டு முன்னகர்த்தப்படுகின்றன. நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் தோற்றம் தமிழ் பேசும் மக்கள் குறித்து ஒரு ‘கானல் நீர்’ என்பதை அவர்கள் தற்பொழுது உணரத் தொடங்கி விட்டனர். எனவேதான் ஐ.நா. மனித உரிமைப் பேரவை தமிழ் மக்களுக்கு நீதியை தரப்போவதில்லை என்றும் நல்லாட்சி அரசாங்கம் இன விவகாரத்திற்கான தீர்வினை கொண்டு வரப் போவதில்லை என்ற உணர்வுகள் தமிழ் மக்களிடமிருந்து உரத்து எழும்பத் தொடங்கியுள்ளது.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் தமிழர் விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என நல்லாட்சி அரசாங்கத்தின் சார்பில் திரும்பத் திரும்ப கூறப்பட்ட பொழுதும் அந்தக் கூற்றுக்கள் அனைத்தும் சர்வதேச சமூகத்தையும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையையும் ஆசுவாசப்படுத்துவதற்காகவே கூறப்படுகின்ற வழமையான சிங்கள பாணி என தமிழ் மக்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.\nஅந்த வகையில் நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்பு என்பது ‘பெரும்பான்மை இன ஜனநாயகத்தை’ உறுதிப்படுத்திக் கொள்வதற்கான நகர்வே தவிர வேறொன்றுமில்லை. கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் அமைப்���ுக்கள் சிறுபான்மையின மக்களின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டதல்ல என்ற குற்றச் சாட்டைத் துடைத்தெறியும் வகையில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் ‘பெரும்பான்மை இன ஜனநாயகத்தை’ உறுதிப்படுத்திக் கொள்வதையே நல்லாட்சி அரசாங்கம் இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது. புதிய அரசியல் அமைப்பில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவது தொடர்பாக தமிழ்த் தலைமைகள் மௌனம் சாதித்து வந்த அதே வேளையில் 2016 இல் புதிய அரசியல் அமைப்பில் தீர்வு நிச்சயம் என்று மாத்திரமே கூறி வந்தன. ஆனால் தமிழ் மக்கள் பேரவையின் பிரவேசத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சமஷ்டி குறித்த கருத்தியலை முன் வைக்கத் தொடங்கியுள்ளது.\nஅதற்கும் அப்பால் தற்பொழுது கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தினர் அளித்த வாக்குறுதிக்கமைய சமஷ்டி முறையிலான தீர்வினை வழங்குவது அவர்களுடைய பொறுப்பு என தன்னைச் சந்தித்த பிரித்தானிய அமைப்பினருடனான சந்திப்பில் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒற்றையாட்சிக்குள்ளேயே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில் கூட்டமைப்பின் சமஷ்டி குறித்த விடயங்கள் எவ்வாறு புதிய அரசியலமைப்பில் இடம்பெறும் என்ற தமிழ் மக்களின் கேள்விக்கு கூட்டமைப்பினரே பதில் கூற வேண்டும்.\nகிடைக்கும் தகவல்களின்படி ஒற்றையாட்சி குறித்த இணக்கப்பாட்டுக்கு கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்துடன் வந்துள்ளதாக அவர்களுக்கிடையிலான கடிதப் பரிமாறல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. புதிய அரசியலமைப்புக்கான வரைபு ஏற்கனவே வரையப்பட்டுள்ளதாகவும் அந்த வரைபுகள் குறித்த பிரதிகள் பிரதம மந்திரிஇ ஜனாதிபதிஇ எதிர்க் கட்சித் தலைவர்இ முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் கைகளில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய அரசியலமைப்பு குறித்த வரைபை கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தயாரித்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. அந்த வகையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான வரைபு எதிர்க் கட்சித் தலைவரின் அங்கீகாரத்துடன் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் நிறைவேற்றப்படவுள்ளது என்பதே உண்மையாகும். இந்தப் புதிய யாப்பு எந்தளவுக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வினைக் கொண்டு வரும் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.\nPrevious Previous post: வேலையற்ற பட்டதாரிகள்\nNext Next post: ஈ.பி.டி.பி. கட்சிக்கு மானம் இருக்கின்றதா\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/155111.html", "date_download": "2019-02-20T03:52:07Z", "digest": "sha1:44DTABBQE7KLDXFJK3SXPZIEI2ZJK7EL", "length": 6060, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "30-12-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 8", "raw_content": "\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\nபுதன், 20 பிப்ரவரி 2019\nபக்கம் 1»30-12-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 8\n30-12-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 8\n30-12-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/164780.html", "date_download": "2019-02-20T03:22:49Z", "digest": "sha1:CLK7S6FZOBFH567OOSNFSDLKODWKQUIG", "length": 8519, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "நியூசிலாந்திலிருந்து ஒரு கடிதம்", "raw_content": "\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டு���்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\nபுதன், 20 பிப்ரவரி 2019\nபக்கம் 1»நியூசிலாந்திலிருந்து ஒரு கடிதம்\nமானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கு திருவொற்றியூர் செல்வராஜ் எழுதிக் கொள்வது. தங்கள் நலம் அறிய ஆவல்.\nகும்பகோணம் மாணவர் கழக மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை. வளர்ந்த அறிவியல் தொழில்நுட்ப வசதியின் காரணமாக நிகழ்ச்சியினை நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதில் தங்களின் ஓய்வறியா உழைப்பின் வெற்றியின் மாட்சியை மாநாட்டின் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர், மாணவியரின் உற்சாக அணிவகுப்பினை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம். அய்யாவின் கொள்கை தமிழ்நாட்டில் எவராலும் அசைத்துப் பார்க்கமுடியாது. இது பெரியார் மண் என்பதனை மீண்டும் நிருபித்துவிட்டீர்கள். இந்த மாணவச் செல்வங்களைத் தொடர்ந்து கொள்கைவயப்பட அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் மூலமாக தக்க பயிற்சியினை அளித்து வழி நடத்தவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/8387.html", "date_download": "2019-02-20T04:06:00Z", "digest": "sha1:RMFB7K7PBBC24GRPRZA3YNE2DVVEASAM", "length": 7541, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கைக்கு அடித்த மாபெரும் அதிஸ்ரம்; பணம் கொட்டப்போகிறது: எப்படி என்று தெரியுமா? - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கைக்கு அடித்த மாபெரும் அதிஸ்ரம்; பணம் கொட்டப்போகிறது: எப்படி என்று தெரியுமா\nஇந்திய பெருங்கடல் எல்லை ஊடாக மேலும் 16 லட்ச சதுர கிலோ மீற்றர் கடல் பிரதேசம் விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதற்காக கடல் ஆய்வு தொடர்பான விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக மேலும் குறிப்பிடப்படுகின்றது.\nஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாட்டிற்கமைய இலங்கைக்கு சட்டரீதியான உரிமை கிடைக்கவுள்ளது, இந்த கடல் பிரதேசம் இலங்கை போன்று 23 மடங்கு பெரியதாகும்.\nஅதற்கமைய இந்த பாரிய அளவு கடல் எல்லையில் உள்ள பெற்றோலியம் எரிவாயு மற்றும் மதிப்புமிக்க எரிவாயு வகைகளை பயன்படுத்தல், அகழ்வு செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய அனைத்து உரிமையும் இலங்கைக்கு கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.\nவிசேடமாக கடல் மட்டத்தின் உரிமை இலங்கைக்கு கிடைக்கும் எனவும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த பாரிய கடல் எல்லையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பமும் இலங்கைக்கு கிடைக்கும்.\nஇந்த மாநாட்டிற்கமைய இலங்கைக்கு புதிதாக கிடைக்கவுள்ள இந்த கடல் உரிமை தொடர்பில் தற்போதும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழில��, வயோதிப பெண்னை பாலாத்காரத்துக்குட்படுத்திய கொள்ளையர்கள்..\nபூந­கரி வானில் காட்சி கொடுத்த கிருஸ்ணர்\nரஞ்சனின் கருத்தை தொடர்ந்து சூடு பிடித்துள்ள அரசியல் களம் (காணொளி)\nபோலி முகநூல் கணக்கில் பொலிஸாரை விமர்சித்த இளைஞன் கைது\nநிந்தவூர் வைத்தியசாலையில் தமிழ் வைத்தியருக்கு நேர்ந்த அநீதி\nமும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழ்\nரஞ்சனின் கருத்தை தொடர்ந்து சூடு பிடித்துள்ள அரசியல் களம் (காணொளி)\nபோலி முகநூல் கணக்கில் பொலிஸாரை விமர்சித்த இளைஞன் கைது\nநிந்தவூர் வைத்தியசாலையில் தமிழ் வைத்தியருக்கு நேர்ந்த அநீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/05/blog-post_12.html", "date_download": "2019-02-20T03:33:13Z", "digest": "sha1:NS4KTGTG75FL7YSULYEYBYA4IH5AFQ3J", "length": 8720, "nlines": 137, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசுப் பள்ளியில் சேருவோருக்கு பரிசு: சேர்க்கையை அதிகரிக்க சொந்தப் பணத்தை வழங்கும் ஆசிரியர்கள் ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » அரசுப் பள்ளியில் சேருவோருக்கு பரிசு: சேர்க்கையை அதிகரிக்க சொந்தப் பணத்தை வழங்கும் ஆசிரியர்கள்\nஅரசுப் பள்ளியில் சேருவோருக்கு பரிசு: சேர்க்கையை அதிகரிக்க சொந்தப் பணத்தை வழங்கும் ஆசிரியர்கள்\nதங்கள் பள்ளியில் சேரும் மாணவிகள் அனைவருக்கும் ரூ.500 மதிப்புள்ள அன்பளிப்பு பொருட்களை தங்கள் ஊதியத்தில் இருந்து தர புதுச்சேரி திலாசுப்பேட்டை அரசுப் பெண்கள் நடு நிலைப் பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.\nபுதுச்சேரி திலாசுப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. சமச்சீர் கல்வியும் சிபிஎஸ்இ பாடத்திட்டமும் உள்ளன.\nஇலவச சீருடை, நூலக வசதி, அறிவியல் ஆய்வுக்கூடம், யோகா உள்ளிட்ட வசதியும் பள்ளியில் உள்ளன. எனினும் தற்போது 70 மாணவிகளே படிக்கின் றனர்.\nவரும் கல்வியாண்டில் மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க இப்பள்ளி ஆசிரியர்கள் 10 பேரும்சேர்ந்து புதிய முயற்சியை எடுத்துள்ளனர்.\nஅதற்காக தங்கள் ஊதியத்தில் இருந்து நிதியும் ஒதுக்கியுள்ளனர்.பள்ளியின் வெளியே கரும்பலகையில் இதற்கான அறிவிப்பை எழுதியுள்ளனர்.\nஅதில் \"எங்கள் பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஜூன் மாதத்துக்குள் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் ரூ.500 மதிப்புள்ள பொருட்கள் அன்பளிப்பாக தரப்படும்’’ என குறிப்���ிட்டு உள்ளனர்.\nஇதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) முருகவேல் கூறியதாவது:\nஅரசுப் பள்ளியில் மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க புது முடிவு எடுத்தோம். எங்கள் பள்ளியில் பணியாற்றும் 10 ஆசிரியர்களும் ஊதியத்தில் இருந்து நிதி ஒதுக்குகிறோம்.\n1 முதல் 8-ம் வகுப்பு வரை சேரும் மாணவிகளுக்கு ரூ.500 மதிப்புள்ள புத்தகப் பை, நோட்டு, ஜாமிண்ட்ரிபாக்ஸ் வழங்க உள்ளோம். . முதல்முறையாக இம்முயற்சியை எடுத்துள்ளோம்.\nஅரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகமாக நடைபெற வேண்டும். எங்கள் பள்ளிக்கென்று பல சிறப்புகள் உண்டு.\nஅண்மையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடத்திய கட்டுரைப் போட்டியில் இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து ரூ. 75 ஆயிரம் பரிசை எங்கள் பள்ளி மாணவி வென்றுள்ளார்\" என்று ஆர்வமுடன் தெரிவித்தார்.\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-02-20T04:21:08Z", "digest": "sha1:AAA5MXVK3T2XOTFM42DWIKBAUM4UAKZL", "length": 14265, "nlines": 158, "source_domain": "www.maalaimalar.com", "title": "உத்தரகாண்ட் News in Tamil - உத்தரகாண்ட் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 20-02-2019 புதன்கிழமை iFLICKS\n100 உயிர்களை பலி வாங்கிய கள்ளச்சாராய இறப்பு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு\n100 உயிர்களை பலி வாங்கிய கள்ளச்சாராய இறப்பு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயத்தால் சுமார் 100 பேர் பலியாகிய நிலையில், இதுகுறித்து விசாரிக்க உத்தரபிரதேச அரசு சார்பில் 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. #HoochTragedy\nகள்ளச்சாராய இறப்புகளுக்கு பா.ஜ.க.அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் - பிரியங்கா காந்தி\nஉத்தரகாண்ட், உத்தரபிரதேசத்தில் ��ள்ளச்சாராயத்துக்கு 70-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததற்கு அங்கு ஆட்சியில் உள்ள பா.ஜ.க. அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தினார். #UttarakandIllicitliquor #UPIllicitliquor #hoochdeaths #Priyankaandhi\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் பலி 70 ஆக உயர்ந்தது\nஉத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 70 ஆக உயர்ந்துள்ளது. #UttarakandIllicitliquor #UPIllicitliquor\nஉ.பி. மற்றும் உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nஉத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். #Uttarakand #Illicitliquor\nஉத்தரகாண்டில் சோகம் - கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலி\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Uttarakand #Illicitliquor\nஉத்தரகாண்டில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி\nஉத்தரகாண்டில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #UttarakhandAccident\nகாஷ்மீர்-இமாச்சலபிரதேசத்தில் கடும் பனிப்பொழிவுடன் பலத்த மழை எச்சரிக்கை\nகாஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுடன் மிக பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #IMD\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஐபிஎல் - உலகக்கோப்பை இடையே 3 வார இடைவெளி உள்ளதால் பணிச்சுமை ஏற்பட வாய்ப்பில்லை- கேகேஆர்\nரிஷப் பந்த் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார்: விருத்திமான் சகா\nஉலகக்கோப்பையில் டோனியின் அனுபவத்தை இந���தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: சுரேஷ் ரெய்னா\nஒருநாள் கிரிக்கெட்: ஸ்காட்லாந்துக்கு எதிராக 24 ரன்னில் சுருண்டது ஓமன்\nஐபிஎல் 2019 சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி பலப்பரீட்சை\nஉலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது: ஹர்பஜன்சிங் வலியுறுத்தல்\nஒரே மாதிரி படங்கள் எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை - இயக்குநர் அமீர் பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/17988-.html", "date_download": "2019-02-20T04:53:13Z", "digest": "sha1:UYMZFUZU2QQC2GFQGKAJPAVZG4G2NQJ7", "length": 7798, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "நான்காம் தலைமுறை ஆக்டிவா ஸ்கூட்டர் |", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்\nநான்காம் தலைமுறை ஆக்டிவா ஸ்கூட்டர்\nமுன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா 4 ஜெனரேஷன் ஆக்டிவா ஸ்கூட்டரை அறிமுகப் படுத்தி உள்ளது. ஹோண்டா ஆக்டிவா 4ஜி என பெயரிடப் பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் பாரத் ஸ்டேஜ் 4 மாசு கட்டுபாட்டு சான்றிதழ் கொண்டது. இதன் 190சிசி இகோ டெக்னாலஜி என்ஜின் அதிக பட்சமாக 8 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியது. இதில் உள்ள CBS பிரேக்கிங் சிஸ்டெம் இரு சக்கரங்களுக்கும் சமமான பிரேக் விசையை அளிக்கும். மேலும் இதில் அகன்ற பின் பக்க ஸ்டோரேஜ் வசதி, தானியங்கி ஹெட் லைட், முன்பக்கத்தை எளிதாக தூக்க உதவும் CLIC மெக்கானிசம், ட்யூப்லெஸ் டயர்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. மேட் செலின் சில்வர் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் எனும் இரு நிறங்களில் வெளி வந்துள்ள இந்த ஸ்கூட்டரின் விலை 50,730 ரூபாயாகும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகள் விவகாரம்: முருகன், கருப்பசாமி ஜாமீனில் விடுவிப்பு\nமசூத் ஆஸ���ருக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வருகிறது பிரான்ஸ்\nஅதிமுக-பாஜக - பாமக கூட்டணிக்கு அமோக வரவேற்பு: பொன்.ராதாகிருஷ்ணன்\nகாளியோட ஆட்டத்த பாப்பீங்க: தமிழில் ட்வீட் செய்த இம்ரான் தாஹிர்\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/sexually-harassed-at-work-dont-stay-silent-en/", "date_download": "2019-02-20T02:56:33Z", "digest": "sha1:N4WRMZPTDIFJR5AQHGIAWS7F4FXQNZEE", "length": 19097, "nlines": 135, "source_domain": "new-democrats.com", "title": "பாலியல் தொல்லையா? எதிர்ப்பீர்! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஐ.டி ஊழியர்கள் என்ன கிள்ளுக்கீரையா\nவிவசாயக் கடனை ரத்து செய்யாமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் – டெல்லியில் தமிழக விவசாயிகள் அறைகூவல்\nநீங்கள் சிறப்பாக வேலைகளை முடித்ததாய் சொல்லி உங்கள் மேலாளர் உங்கள் தோள்மீது தட்டிக்கொடுப்பது நட்பு எல்லையை மீறுகிறதா\nசகஊழியர் உங்களுடன் தொடர்பு கொள்ள அடிக்கடி தொந்தரவு செய்து கொண்டே இருப்பதால் உங்களுக்கு வேலைக்குச் செல்லவே பயமாக இருக்கிறதா\nஇதைப்பற்றி வெளிப்படையாக பேச இதுதான் சரியான நேரம்\nவெளிப்படையாக பேச இதுதான் சரியான நேரம்.\nவேலைக்குப் போகும் பெரும்பான்மையான பெண்களுக்கு இதுதான் பணியிட நிலைமை. தேவையில்லாமல் பார்வைக் கணைகள் தொடுப்பது, தவறான கண்ணோட்டத்துடன் தொடுவது, வேலைக்கு பதிலாக அப்பட்டமாக பாலியல் ரீதியான சேவைகளை கேட்பது என்று வேலைச் சூழலில் பெண்கள் எதிர் கொள்ளும் பகைமை அதிகரித்துக் கொண்டே போகிறது.\nபாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்கள் பொதுவாக அமைதியாகவே இருந்து விடுகிறார்கள். அமைதியாக இருப்பதைத் தவிர வேறுவழியில்லை என்று நினைத்துக் கொண்டு யாரிடமும் அவர்களுடைய குறைகளை சொல்வதில்லை. ஆனால், பெண்கள் விழித்துக் கொண்டு கொள்ளவும் இவற்றைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். இதன்மூலம் மற்ற பெண்களையும் பாதுகாக்கலாம் என்பதால் இது முக்கியமானது.\nவேலை செய்யுமிடத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு விசாகா (Vishaka) கமிட்டி வகுத்திருக்கும் சட்ட வழிமுறைகள்\nநேரடியாகவோ மறைமுகமாகவோ பின்வரும் வகையிலான தொந்தரவுகள் பாலியல் தொந்தரவுகள் என கருதப்படும்:\nஅ. உடலைத் தொட்டு முயற்சி செய்வது\nஆ. பாலியல் உறவுக்கு அழைப்பது\nஇ. பாலியல் ரீதியாக பேசுவது\nஈ. பாலியல் படங்களை காட்டுவது\nஉ. மற்ற வரவேற்க தகாத உடல்மொழியிலான, வாய்மொழியிலான பாலியல் தொந்தரவு\nபின்தொடரல், அவமானப்படுத்துதல் மற்றும் இணையத்தில் தொந்திரவு செய்தல் போன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்து போராட இந்திய குற்றவியல் பிரிவு சட்டத்தில் பின்வரும் ஐந்து பிரிவுகள் உள்ளன.\nஇந்தப் பிரிவின் படி, பெண்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலான வார்த்தை, சைகை அல்லது செயல் ஆகியவை பாலியல் ரீதியிலான துன்புறுத்தலாகும். ஆரம்பத்தில் பெண்களை பொதுவெளியில் பாலியல் ரீதியாக கேலி (அல்லது ஈவ்டீசிங்கின் நீர்த்துப் போன வடிவம் ) செய்பவர்களை தண்டிக்கவே உருவாக்கப்பட்டது என்றாலும் இந்தப் பிரிவு இணையத்தில் நடக்கும் பெண்களின் மீதான தாக்குதலுக்கும் பொருந்தும். 2001-ம் ஆண்டு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனது வகுப்பில் படிக்கும் மாணவிகளைப் பற்றி இணையத்தில் தரக்குறைவாக பதிவிட்டதற்காக இப்பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது இணையத்தில் செய்யப்பட்ட குற்றத்தை கட்டுப்படுத்த பிரிவு 509-ன் வெற்றிகரமான பயன்பாடு மட்டுமல்ல, சிறார் தண்டிக்கப்பட்டதும் இதுவே முதல்முறையாகும்.\nகுற்றவியல் சட்டம் (திருத்தம்) 2013-ல், பிரிவு 354A-ஐ சேர்த்ததன் மூலம் பாலியல் தொந்தரவு என்பது மேலும் விரிவாக வரையறுக்கப் பட்டிருக்கிறது. இந்த பிரிவு தொட்டு பேசுவது, உறவுக்கு அழைப��பது, பாலியல் ரீதியாக பேசுவது, பாலியல் படங்களை காட்டுவது, வரவேற்கதகாத உடல்மொழியிலான, வாய்மொழியிலான பாலியல் தொந்தரவு, பாலியல் சாயம் கலந்த பேச்சு போன்றவற்றை குற்றங்களாக்கி இருக்கிறது.\nஇந்த பிரிவின் படி பெண்களை ‘பின்தொடர்வது’ அல்லது ‘துரத்துவது’ குற்றமாகும். பெண்களின் மின்னணு தகவல் தொடர்பை வேவு பார்ப்பதும் குற்றமாகும்.\nஅடையாளம் தெரியாத விதத்தில் பெண்களை தொடர்பு கொள்வதன் மூலம் தொந்தரவு செய்வது. இணைய வழியான தொந்தரவுகள், பயமுறுத்தல்கள் போன்றவற்றிற்கு எதிராக இந்த பிரிவை பயன்படுத்தலாம்.\nஇந்த பிரிவு அவமானப்படுத்துவதைப் பற்றியது. ஒரு பெண் இணையத்தில் அவமானப்படுத்தப் பட்டால் அவர் இந்த பிரிவைப் பயன்படுத்தி சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம்.\nமார்ச் 8 – சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்\nகோப்ரா போஸ்ட் : காசு கொடுத்தால் கொலையும் செய்வோம் – கார்ப்பரேட் ஊடகங்கள்\nஇன்ஃபோசிஸ் விஷால் ஷிக்கா, நாராயண மூர்த்தி : பெரிய இடத்து ஊழல்களுக்கு தண்டனை உண்டா\nசீருடையை பறித்து சிறுமிகளை துன்புறுத்திய தனியார் பள்ளி\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nபண மதிப்பு அழிப்பு : தொடரும் பா.ஜ.க-வின் பொய் பிரச்சாரம்\nமெட்ரோ ரெயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “வெள்ளை யானை”\nமுதலாளித்துவம் ஏமாற்று; கம்யூனிசமே மாற்று\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nஅகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஜனவரி 8-9 2019 - பு.ஜ.தொ.மு அழைப்பு\nபணி நீக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்ற அனுபவம்\nவீடு தேடி வரும் உணவு: நுகர்வு பசிக்கு வேட்டை; தொழிலாளிக்கு சாட்டை\nதொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ‘ஜியோ’ ஏகபோகம்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் “ஐ.டி வாழ்க்கை” புத்தகம்\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nபணி நீக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்ற அனுபவம்\nCategories Select Category அமைப்பு (277) போராட்டம் (269) பு.ஜ.தொ.மு (29) பு.ஜ.தொ.மு-ஐ.டி (137) இடம் (570) இந்தியா (300) உலகம் (110) சென்னை (90) தமிழ்நாடு (124) பிரிவு (589) அரசியல் (233) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (134) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (14) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (34) விளையாட்டு (4) பொருளாதாரம் (382) உழைப்பு சுரண்டல் (22) ஊழல் (16) கடன் (12) கார்ப்பரேட்டுகள் (65) பணியிட உரிமைகள் (109) பணியிட மரணம் (2) முதலாளிகள் (45) மோசடிகள் (18) யூனியன் (90) விவசாயம் (41) வேலைவாய்ப்பு (26) மின் புத்தகம் (1) வகை (585) அனுபவம் (32) அம்பலப்படுத்தல்கள் (88) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (22) கருத்து (119) கவிதை (3) காணொளி (31) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (104) தகவல் (67) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (57) நேர்முகம் (6) பத்திரிகை (80) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (15) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nகுடிக்க தண்ணீரில்லை, கோபுரம் கட்ட நிதி திரட்டும் கிராம பஞ்சாயத்து\n\"எந்த சாமியும் கோபுரம் கட்டி கும்புடுங்கள் என்று சொல்லவில்லை நீங்களா கவுரவும்னு தேவையே இல்லாமல் கஷ்டபட்ட பணத்தை செலவு செய்கிறீர்கள். கடவுள்தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்னு...\n18-ம் நூற்றாண்டின் வாரன் பஃபெட் – பங்குச் சந்தை முன்னோடி ஜான் லோ\nஇன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிசிசிப்பி கம்பெனிதான் உலகின் முதல் பொது பங்கு நிறுவனம். அப்போது பிரான்சுக்கு சொந்தமான மிசிசிப்பி பள்ளத்தாக்கில் மக்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:49:07Z", "digest": "sha1:TQWIL7B6SNCN6Q5MD4X7MK7GSG3KJ6EE", "length": 38834, "nlines": 186, "source_domain": "siragu.com", "title": "ஞானக் கூத்தனின் அறைகூவல் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\n1930களில் தொடங்கிய புதுக்கவிதையின் தோற்றம் மெல்ல மெல்ல படிநிலையான வளர்ச்சியைப் பெற்ற புதுக்கவிதை ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன் போன்றவர்களைத் தொடர்ந்து 1950களில் இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் அளித்து வளர்த்தெடுக்கும் பொறுப்பு மணிக்கொடி முன்வந்து ஏற்றுக் கொண்டிருந்தது.\nமணிக்கொடி இதழுக்குப் பின்னர் தொடங்கப்பட்ட தீபம், சங்கு, எழுத்து, கசடதபற, ழ போன்ற இதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தோன்றி புதுக்கவிதையை சீரிய நோக்கோடு வளர்த்தெடுக்கத் தவறவில்லை. எனினும் 1960களில் அவ்வப்போது தேக்கம் அடைவது போன்று தென்பட்டு மீண்டும் அந்நிலை ஏற்படாதவாறு அப்போதைய எழுத்து இதழ் தீவிரமான புதுக்கவிதை எது என்பதில் விவாதம் செய்து அதன் விளைவாக ஏற்பட்ட கருத்துரைகள், அது தொடர்பான விமர்சனங்கள் புதிய வளம் சேர்க்க எல்லா விதமான முயற்சிகளையும் எடுத்தன. அதன் விளைவாய் சில சீர்கேடுகள் புதுக்கவிதையில் ஓரளவு தவிர்க்கப்பட்டது. தடுக்கப்பட்டது என்று கூறலாம்.\nஇதில் சி.மணியின் காலகட்டத்திற்குப் பிந்தைய காலம் மிக கவனமாய் கவனிக்கப்படுவதாக அமைகிறது. சி.மணிக்குப் பிந்தைய போக்கு மற்ற கவிஞர்களிடமிருந்து மாற்றம் பெற்று இளைஞர்களிடையே புதிய சலசலப்பையும், சிலரிடம் கண்டனங்களையும் பெற்றது. அதன் காரணமாக அது வீழ்ச்சியை நோக்கி செல்கிறதோ என்று கூட சிலரால் பகிரங்கமாகவே பேசப்பட்டது. இத்தகைய கூற்றுமொழி பழமை வாதிகளுக்கு ஒரு வசதியாக தோன்றியது. இவைகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றே சவால்களையும் விட்டனர். அதற்கேற்ப அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கவிதைகள் நல்ல அமைப்போடு அவர்களின் சவால்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தன.\n1970-களில் ஏற்பட்ட தேக்கம் மெல்ல மெல்ல குறைகள் களையப்பட்டும் புதுக்கவிதை என்பதன் தெளிவை கல்லூரி மாணவர்களிடையே உரையாடல் போக்கையும் கொண்டு சென்றது. அதன் விளைவாக புதுக்கவிதை தனக்கென தவிர்க்க முடியாத ஆட்சி செலுத்த தொடங்கியது. ஏறக்குறைய இதே காலகட்டத்திற்கு முந்தை களத்தையும், பின் 70-களின் சூழ்நிலைகளையும் அறிந்து கவிதைகளை மிக தைரியமாய் புதுக்கவிதையின் இலக்கணமாக கருதப்படும் யாப்பில்லா நிலைக்கும், மரபு நிலைக்கும் ஒட்டிய கவிதையை பலர் புறக்கணித்தனர், சிலர் ஏற்றுக் கொண்டனர். அவர்களில் கல்வியாளர்கள் விமர்சகர்ளிடையேயும் புதிய பேசுபொருளாய் அமைந்திருந்தது. அத்தகைய கவிதை கேலியும், கிண்டலும, எள்ளலும் நகைச்சுவைப் பாங்குடன் ஞானக் கூத்தனால் செய்யப்பட்டிருந்தது.\nஞானக் கூத்தனின் இம்முயற்சி எல்லோருடைய தரப்பிலும் வாசிக்கப்பட்டு ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலை ஏற்பட்டது. அதற்கு கேலியும், கிண்டல் தொனியும், அமைப்பில் இருந்த சரக்கும் காரணம் என்று கூறலாம்.\n‘நவீனத்���ுவக் கவிதை என்ற பதம் எப்போதும் நுகர்வோர்களின் கவனத்தை திருப்புவதற்கு” என்று இலக்கியம் சார்ந்த பொருளாதாரம் அறிந்தவர்கள் எளிமையாகச் சொல்வர். கவிதையிலும் ஏறக்குறைய அத்தகைய ஒரு போக்கு எப்போதுமே உண்டு.\n‘நவீனம்’ என்ற பதம் எப்படியோ எல்லா நாட்டைப் போல நம்முடைய இந்திய இலக்கியத்திலும் நாட்டில் படித்த இளைஞர்களிடையே புதிய கிளர்ச்சியை ஏற்படுத்தும் ‘வஸ்து’ என்று, அவற்றை மோகிப்பவர்களாகவே அன்றிலிருந்து இன்றுவரை உள்ளனர். இது ஒருவகையில் சாதகம் என்ற அளவை மட்டும் எடுத்துக் கொண்டு பேசுவது சரியாகப்படும். அதன் பாதகம் தனியொரு அத்தியாயமாகப் பேச வேண்டிய ஒன்று.\nநவீனத்துவக் கவிதை என்பதைப் பற்றி ஞானக் கூத்தன் தெளிவாகவே உணர்ந்து கொண்டிருந்திருக்கிறார். தன்னுடைய கவிதைகளில் ஆரம்பம் முதல் இறுதி நாள்கள் வரையிலும் அதனை பின்பற்றியே வந்துள்ளது. நவீனத்துவம் பற்றி ஞானக் கூத்தன் இப்படிக் கூறுகிறார், ‘நவீன கவிதையின் முதன்மையான இலட்சணம் அது பாட்டுக்குப் பொறுப்பற்றதாக இருக்க வேண்டும். மற்ற கலைகளின் உதவியில்லாமல் வெறும் சொற்களைக் கொண்டே அது பிரசன்னமாக வேண்டும் என்பது”. இக்கோட்பாட்டைப் பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறியிருப்பினும் சற்று தெளிவான மனோ நிலைக்கு கருத்தைத் தெளிவுபடுத்துதல் என்ற அளவில் அவருடைய கருத்து பரவலான கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். எனினும் அவருடைய கவிதைகளில் சிலவற்றில் சந்தம் இருக்கவே செய்கிறது. ஆனால், அது முற்றிலும் மரபைச் சார்ந்த சந்த நடையில் அமைக்கப் பெறவில்லை. எளிய வாழ்வு முறையில் இருந்து மெலிதாகவும், சில இடங்களில் பாமரன் பாடுவதற்கு ஏற்றது போலவும் அமைந்திருக்கிறது. எந்த வகையிலும் கவிதையானது மேற்கொண்ட கொள்கையிலிருந்து விலகாது ஞானக் கூத்தனின் கவிதைகள் அமைந்திருப்பதைக் காணலாம்.\nபுதுக்கவிதையின் பாடுபொருள் வரையறுக்கப்பட்ட ஒன்று அல்ல. அது புதுக்கவிதைக்கும், கவிஞர்களுக்கும் பரந்த தலத்தை ஏற்படுத்தித் தந்திருப்பதை ஞானக் கூத்தன் பொருந்த அளவில் செய்திருக்கிறார்.\nஇக்காலக் கவிஞரான சுகுமாரன் வெளியிடும் கருத்து நோக்கத்தக்கது. ‘ஞானக் கூத்தன் கவிதைகள் வெளிவந்த காலத்தில் சந்தத்தில் சொல்லப்பட்டவை எப்படி நவீனக் கவிதையாகும் என்ற சந்தேகமும், விமர்சனமும் எழுந்���து. இந்த நவீனத்துவ ஒவ்வாமையும் கூட இருக்கலாம்” என்று கூறுகிறார். இதில் அவர் வெளியிடும் கருத்து புதுக்கவிதையில் சந்தத்திற்கு இடம் இருக்கலாம் என்று தெரிவித்து விட்டார். அது அக்காலகட்டத்தில் அவருக்கு ஏற்படுத்திய சர்ச்சை விமர்சனங்கள் என்னவாக இருக்கும் என்று கவலை கொள்கிறார். சர்ச்சைகள் கண்டனங்கள் இருந்திருக்கக் கூடும்.\nஞானக் கூத்தனின் கவிதைகள் மரபின் தொடர்ச்சி நிலையை கொண்டிருப்பதைக் காணமுடியும். மரபான யாப்பு கவிதைக்கு மாச்சீர், விளச்சீர், காய்சீர், கனிச்சீர் என்ற அலகுகளைக் கொண்டு கட்டுத்திட்டங்களுடன் செயல்படுவன. ஆனால், ஞானக் கூத்தனுக்கு மரபான யாப்பு பழகிய ஒன்று. எனினும், அதனை புதுக்கவிதையில் வலிந்து நுழைத்து, செய்து பார்க்க வேண்டும் என்று செய்யவில்லை. அது கவிதையின் போக்கில் அமைந்துவிட வேண்டும் என்று எண்ணியதாகவே தான் அவைககள் அமைந்திருக்கின்றன. ஞானக் கூத்தனின் கவிதையில் இவை ஏற்பட காரணம் ஒன்றாகத்தான் இருக்க முடியும். பழைய சங்க காலத்தியவை பற்றிய செய்திகள்.\nதேவாரம், ஆழ்வார் பாசுரங்கள், கம்பராமாயணம் உட்பட சங்க இலக்கியப் பரீட்சயமும் அவருக்கு அத்தகை பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று அவரே கூறுகிறார்.\nமரபின் சிதைக்கப்பட்ட நிலையில் புதிய கருத்துக்களை கவிதையில் பொதிந்து முயற்ச்சித்ததன் விளைவாக அவருடைய கவிதைகளில் மேற்குறிப்பிட்ட கேலியும், கிண்டலும், எள்ளலும் வலுவாகக் கூடி தனி மதிப்பு பெற்று விளங்குகிறது. இதனை தன்னுடைய அரசியல் சார்ந்த கவிதைகள் முதற்கொண்டு மொழி, பண்பாடு, சமுதாயம், வெகுஜனம் வரை அவரால் செய்ய முடிந்திருக்கிறது.\n என்று தயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் மிகப் பகிரங்கமான ஒரு அறைகூலாய் அமைந்திருந்தது ஒரு கவிதை. அதன் வரிகள்\nசோடா புட்டிகள் உடைக்கலாம் வாடா”\n(அன்று வேறு கிழமை தொகுப்பு)\nசமூகத்தின் மீதோ அல்லது அரசாங்கத்தின் மீதோ நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உச்சகட்ட சோதனைகளுக்குப் பிறகு தெருவில் இறங்கி தனியாகவோ கூட்டத்துடனோ வெளிப்படுத்த ‘பந்த்’ யை கடைபிடிப்பதில் ஏற்படும் வன்முறைகளை அதன் உரக்கத்தன மொழியோடு வெளிப்படுத்துகிறார்.\n‘இரட்டை நிஜங்கள்” காட்டும் மக்களிடையே இருக்கின்ற குருட்டுத்தனத்தை வெளிக்கொணர முயற்சித்திருக்கிறார்.\nஅ��்காலத்தில் அரசியல் கட்சி நடத்துபவர்களிடம் காணப்பட்ட மனோ நிலையையும், அதன் அபிமானர்களையும் ஒரு வித எள்ளல் தன்மையோடு சித்தரிப்பதை மீண்டும் படிக்கிற போது உணரலாம். மற்றொரு கவிதையாக தேரோட்டம் கவிதை முக்கியமான ஒன்று. நாடோடி வழக்காறு முறையை பின்பற்றி அமைக்கப்பட்டது.\nஅது காட்டும் சமூகத்தில் நிகழ்ந்த வழக்கத்தை சாட்சியாய் நின்று காட்டிக் கொண்டிருக்கிறது.\nஅய்யன் தேரு நின்னுடுச்சி” போன்ற வரிகள் அதன் பின் வரும் வரிகளும் சொற்களிலேயே சாட்சியாய் நிற்பதும் தெரிகிறது.\nஇதே போல் மற்றொரு கவிதையான ‘கீழ்வெண்மணி”யும் பண்ணையார் நிலவுடமைக்கு எதிராக நடந்த போராட்டங்களையும், அதன் விளைவாய் நிகழந்த கொடூரத்தையம் மீண்டும் நினைவூட்டியபடியே இருக்கிறது.\nநாகரிகம் ஒன்று நீங்க” போன்ற வரிகள் அம்மகளின் மத்தியில் காலகாலமாய் இருந்துவரும் ரணத்தை உரத்தும், வலியோடும் கூறி அறற்றுகிறதை நாம் எதிரொலியாய் கேட்கமுடிகிறது.\nஞானக் கூத்தனின் தனித்தன்மையை அறிவதற்கு அவருடைய கவிதைகளில் வெளிப்படும் குபீரெனவும், மௌனமாயும் சிரிக்கத் தூண்டும் கவிதைகள் தான். அவை ரசிப்புத் தன்மை என்று அனுகுவது சரியாய் படுவதில்லை. பலர் இப்படித் தவறாய் புரிந்து கொள்கின்றனர். இருப்பினும் உடனடியாக அவருக்கு அதன் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டு விலகி மீண்டும் படிக்கத் தூண்டி அதன் அம்சத்iதை உணரச் செய்கிறது என்பதும் உண்மையே. அவருடைய ‘சைக்கிள் கமலம்” கவிதையில் இதனைப் பார்க்க முடியும்.\n‘அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்\nஎங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்” என்று தொடங்கி அச்சிறுமி தான் கற்றுக் கொள்ளுகிற சாக்கில் அவளும் அந்த சைக்கிளும் குறியீடாகி கவிதையின் மையத்தில் ஒட்டிக்கொள்கிறது. பிறகு வருகிற எல்லா வரிகளிலும் அவளும் அவளுடைய சைக்கிளும் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.\nகூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க\nமீண்டும் ஒருதரம் காற்றாய் பறப்பாள்\nகுழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்\nஎனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை\nஎங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்\nபடித்தபொழுதே குபீரெனச் சிரிப்பை வரவழைக்கிற உத்தி அவருக்கு மட்டுமே தனித்தன்மையானது.\nமற்றொரு கவிதையான ‘தோழர் மோசகீரனார்”-ல் எள்ளல் தன்மையை வெளிப்படுத்தும் காலம் அதன் பின்னனி ஆகியவை சங்ககால வ��லாறாக இருப்பதை, இன்றைய அரசு ஊழியர்களை ஒப்பிட்டு கிண்டல் யாவருக்கும் வரலாற்று நிகழ்வையும் இன்றைய அரசாங்கத்துச் சூழ்நிலையையும் எண்ணிச் சிரிப்பர்.\nமற்றொரு தமிழ் இலக்கியத்தில்; சொல்லப்படும் திருநாவுக்கரசர் காலத்தில் நிகழ்ந்த பரியை நரியாக்கிய கதையை தன்னுடைய கவிதையில் எள்ளி நகையாடுகிறார்.\nஞானக் கூத்தனின் கவிதைகளில் அதிமானவர்களால் குறிப்பிடப்படும் கவிதை இது. இதன் அமைப்பு முழுக்க எள்ளல், நகைப்பு ஆகிய பண்புகளையே கொண்டு கவிதை நடக்கிறது. அதில் நடக்கின்ற நிகழும் காட்சியின் கரு அவலச்சுவையானது. அதன் கவிதை நடக்கும் தொனி நகைச்சுவையை முழுதாய் ஏற்றுக் கொண்டு நடக்கிறது.\nபதுங்கிப் போச்சு நாயொன்று” என்று ஆரம்பித்து நடக்கத் தொடங்குகிறது.\nநிழலுக்குகாகப் பாடையின் கீழ் பதுங்கிப் போகும் நாய் வெறும் சாதாரனமானது அல்ல. ஒரு இனத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்கிற நிகழ்வை காட்டுவதாக அமைகிறது. கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி காலால் உதை;தான். பின் மேற்கு, தெற்கு, வடக்குப் பிணந்தூக்கிகளும் அதனை காலால் எட்டி உதைக்கின்றனர். பின்னும் அது நிழலுக்காக அந்தப் பாடையின் நிழலைத் தான் நாடுகிறது.\nஇதில் காட்டப்படும் சமூக அவலம் எளிதில் யாருக்கும் பிடிபடுவதில்லை. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் யாரால் வஞ்சிக்கப்படுகிறார்களோ மீண்டும் பொருளாதாரத்திற்காக அவர்களையும், அவர்கள் சார்ந்த பிற சமூகத்தையும் அண்டி ஒட்டி வாழ வேண்டியுள்ளதாக எடுத்துக் காட்டுகிறது.\nஅன்று வேறு கிழமையின் பாதிப்பில் பிற்காலத்துக் கவிஞர்களான கலாப்ரியா, கல்யான்ஜி, உட்பட பலரும் பின்பற்றத் தொடங்கினர்.\nஞானக் கூத்தனின் பிற்காலத்திய கவிதைகள்:\n‘யாரோ ஒருத்தர் தலையிலே” என்ற கவிதையும் ஞானக் கூத்தனின் மேலான முயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். வித்தியாசமான முயற்சி\n‘நாங்கள் நாலுபேர் எலிகளைத் தின்றோம்\nஎலிகளாய்ப் போனபின் நெல்களைத்; தின்றோம்\nநெல்களாய் நாங்களே ஆனதன் பின்பு\nநாங்கள் நாலுபேர் மண்ணைத் தின்கிறோம்\nதமிழில் சித்தர்களின் போக்கைத் தாக்கத்தை வெளிப்படுத்தம் முயற்சியில், இது ஒரு வெற்றியாகப் பார்க்கப்பட்டது.\n‘மழை நின்றது. மழை நீர்\nஆகியவை பிற்காலத்தில் ஞானக் கூத்தனால் செய்யப்பட்ட கவிதைகளில் குறிப்பித்தக்கன.\nதான் எ��ுதவந்த காலந்தொட்டு தமிழ்மொழி மீதான பற்றை அவ்வப் போது வெளிப்படுத்தியே வந்திருக்கிறார்.\n(அன்று வேறு கிழமை தொகுதி)\nஇவையிரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டிருப்பினும் தமிழ் மீது பற்று கொண்டிருப்பது கூடு. பிறர் இதை கவனத்தில் கொள்ள மறந்துவிடக் கூடும். எம்மொழியிலும் தாய்மொழி உயர்வு என்பதற்கு பிறமொழியை ஏசுவது தேவையற்றது என்பதை நோக்காக கொண்டும் வாழ்ந்தும் வந்திருக்கின்றார் என்பது பிற நாட்டில் கவிதை பற்றிய சொற்பொழிவுகளில் கூறியது நினைவு கூரத்தக்கனவாகும்.\nதமிழ் நாட்டு பழமொழியாக சுட்டப்படுவது தங்கள் தங்களுக்கு அம்மா கூறி பொய்யைத் தான்.\nஇவரும் அதனை மறக்காது பழமொழிவாயிலாக தனது பற்றையும் வெளிக் காட்டுகிறார்.\n(அன்று வேறு கிழமை தொகுதி)\nபொதுவாய் கவிதையை அவர் தன்னுடைய 15-வது வயதிலே எழுத ஆரம்பித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘கவிதைகள் எழுதப் போகிறோம் என்பது மனதுக்குத் தெளிவாகவே தெரிகிறது. ஆனால் என்ன எழுதப் போகிறோம் என்பது தெரிவது கிடையாது. சில சமயம் தெளிவாகாத ஆனால் எழுதினால் தெளிவாகப் போகிற ஒரு விஷயத்தைப் பற்றி எழுதப் போகிறோம் என்பது தெரிகிறது.” என்று தன்னுடைய இளமைக்கால கவிதை எழுதும் அனுகு முறையை இவ்வாறு விவரிக்கிறார்.\nஎழுத்து அதாவது கவிதையின் தொடக்க வரி புலப்பட்டதும் வரலாறு ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்று ஞானக்\nகூத்தனின் மொழி பல பண்புகளில் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகப்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக மீண்டும் அவர்கள் தொகுதிக்கு முன்னுரையாக எழுதிய வரிகள், கவிதையை அனுகிய முறை சொல்லாக்கம் பயிற்சி ஆகியவற்றைக் காணமுடிகிறது.\nதமிழின் புதுக்கவிதையில் முக்கிய பங்காற்றி வல்லிக்கண்ணன் ஞா.கூ கவிதையைக் குறிப்பிட்டுச் சொன்ன வார்த்தைகள் இவைதாம் ‘புதுக்கவிதை புரியவில்லை’ என்ற பரவலான குறை கூறலுக்கு ஞானக் கூத்தனின் ‘எட்டுக் கவிதைகளும்’ இதர படைப்புகளும் தம் பங்கைச் செலுத்தியுள்ளன.\nஞானக் கூத்தன் ஏற்படுத்திக் கொண்ட மரபிலிருந்து சிதைந்த மரபிற்கும் பின், அதை விலகிய போக்கும் அதில் கையாண்ட நடையும் கேலியும், கிண்டலும், எள்ளலும், பார்வையும், சித்தரிப்பும் ஞானக் கூத்தன் பிற்காலக் கவிஞர்க்கு அளித்த கொடையே. எப்பொழுதாவது அன்று வேறு கிழமையின் நாய் எங்காவது ந��்முடைய கண்ணுக்கும் என்றாவதோ அல்லது கண்ட காட்சியின் வடிவத் தொனி புரியாமலோ இருந்திருந்தால் இப்பொழுதும் அந்தப் பாடையின் கீழ் பதுங்கிப் போகும் நாய் தெரியக் கூடும்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “ஞானக் கூத்தனின் அறைகூவல்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472653", "date_download": "2019-02-20T04:35:48Z", "digest": "sha1:7EPUGYNCXJ52F4UBH7XXV563CU47FAV2", "length": 7568, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "உலக எரிசக்தி நுகர்வோர் சந்தையில் 3வது பெரிய நாடாக இந்தியா உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி | India is the third largest country in the world energy consumer market: Prime Minister Narendra Modi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஉலக எரிசக்தி நுகர்வோர் சந்தையில் 3வது பெரிய நாடாக இந்தியா உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி\nபுதுடெல்லி: உலக எரிசக்தி நுகர்வோர் சந்தையில் 3வது பெரிய நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் 5%க்கும் அதிகமான அளிவில் எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது என்றும், 2014ல் இந்தியாவின் எரிசக்தி தேவை இருமடங்காகும் என கணிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் எரிசக்தி தேவை எரிசக்தி நிறுவனங்களை கவரும் வகையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஎரிசக்தி நுகர்வோர் சந்தை இந்தியா பிரதமர் நரேந்திர மோடி\nவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை பிப்ரவரி 24-ல் அன்று தொடக்கம்: பிரதமர் மோடி\nபாதுகாப்புத் துறையை பலப்படுத்த 150 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன: நிர்மலா சீதாராமன்\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2000 வழங்கும் திட்டம் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று தொடக்கம்: முதல்வர்\nமாயனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஉ.பி.யின் ம��சாபர்நகர் அருகே லேசான நிலஅதிர்வு..... ரிக்டரில் 4.0 ஆக பதிவு\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nட்விட்டர் பக்கத்தில் மீண்டும் காக்கை படத்தை பதிவிட்ட கிரண்பேடி\nபூந்தமல்லியில் 5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்..... 2 பேர் கைது\nநிர்மலாதேவி வழக்கு: முருகன், கருப்பசாமி ஜாமினில் விடுவிப்பு\nஅதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்\nதிருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு\nமதுரையில் வைகை ரயிலை மறித்து போராட்டம்\nபிப்ரவரி 20 இன்றைய விலை: பெட்ரோல் ரூ..73.72; டீசல் ரூ.69.91\nமாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்\nடீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/10/the-martian-movie-review.html", "date_download": "2019-02-20T03:46:13Z", "digest": "sha1:AYT343TZRBG43YMB4IUSQ7QOXNRWGIVT", "length": 11529, "nlines": 80, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: தி மார்சியன் - திரைப்பட பார்வை", "raw_content": "\nதி மார்சியன் - திரைப்பட பார்வை\nஇது பொருளாதாரத்திற்கு அப்பாற்ப்பட்ட ஒரு பதிவு. அண்மையில் ரசித்து பார்த்த ஒரு திரைப்படத்தை பற்றி எழுதுகிறோம்.\nகடந்த வாரம் தி மார்சியன் என்ற ஆங்கில திரைப்படத்தை 4Dயில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.\n4D என்பதால் சில சீன்களில் இருக்கைகளும் நம்மை ஆட்டுவிக்கின்றன. மின்னல் ஒளி திடீர் என்று வருகிறது. முதல் அனுபவம். நன்றாக இருந்தது.\nவானவியலை மையமாக வைத்துக் கொண்டு ஆங்கில படங்கள் அதிக அளவில் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் தான்.தி மார்சியன்.\nகிட்டத்தட்ட காட்சிகள் அனைத்துமே செவ்வாய் கிரகத்தில் தான் நடக்கிறது. நாசாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சி செய்ய ஒரு குழுவினர் செல்கின்றனர்.\nகடந்த வருடம் Intersteller என்ற திரைப்படத்தை பார்த்தோம். படம் பார்ப்பதற்கே இயற்பியலில் ஆராய்ச்சி பட்டம் பெற வேண்டி இருந்தது. அந்த அளவிற்கு ஒவ்வொரு சீனிலும் அறிவியல் விடயங்கள் . அதனால் எளிதில் புரிய முடியவில்லை.\nஆனால் இந்த படம் பரவாக இல்லை. கொஞ்சம் அறிவியல் தெரிந்தால் போதும். மற்றபடி இயல்பு வாழ்க்கையுடன் ஒன்றியபடியே செல்கிறது.\nசெவ்வாயில் திடீர் என்று வந்த ஒரு பெரும்புயலால் விண்கலத்தில் சென்றவர்கள் அவசரம் அவசரமாக மீண்டும் பூமிக்கு திரும்புகின்றனர்.\nவிண்கலத்தில் ஏறிய பிறகு தான் தங்களுடன் வந்த ஒருவரை செவ்வாயில் விட்டு வந்ததை உணர்கின்றனர். மீண்டும் சென்று வர முடியாததால் அப்படியே விட்டு விடுகின்றனர். நாசாவும் அவர் இறந்து விட்டார் என்று அறிவித்து விடுகிறது.\nஆனால் மயங்கிய நிலையில் செவ்வாயில் இருந்த நபர் மீண்டு எழுகிறார். அடுத்த விண்கலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் செவ்வாயிக்கு வரும் என்பதை தெரிந்து வைத்து இருப்பதால் அது வரை உயிர் வாழ வேண்டும் என்று திட்டமிடுகிறார்.\nஅதற்கு என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் கருக்கதை..\nஅவர்கள் விட்டு சென்ற விண்வெளி ஆராய்ச்சி மையமும், ஒரு ரோவர் காரும் மட்டும் செவ்வாயில் இருக்கிறது. அதில் உள்ள பொருட்களை வைத்து எப்படி எல்லாம் நிலைமையை சமாளிக்கிறார் என்பதை அழகாக உணர்த்துகிறார்கள்.\nமுதல் தேவை உணவு. அதற்கு தாங்கள் உணவிற்காக கொண்டு சென்ற உருளை கிழங்கு மூலம் செடிகளை பயிரிடுகிறார். உரமாக விண்கலத்தில் சேர்த்து வைக்கப்பட்ட மனித கழிவுகளை பயன்படுத்திக் கொள்கிறார். ஒரு வேதி ஆராயிச்சி மூலம் தண்ணீரையும் தயாரித்துக் கொள்கிறார்.\nப்ளுட்டோனியம் கதரியக்கம் மூலம் அறை வெப்பநிலையை உருவாக்கி கொள்கிறார். சூரிய ஒளி கிடைக்கும் போது சோலார் பேட்டேரிகளை சார்ஜ் செய்து காரினை இயக்குகிறார்.\nஅடுத்து நாசாவிற்கு தகவல் அனுப்பி தாம் உயிருடன் இருப்பதை தெரிவிக்கிறார். அவர்கள் இவரை உயிருடன் மீட்க வேண்டும் என்று முனைந்து விண்கலத்தில் திரும்பி வந்து கொண்டிருப்பவர்களிடம் தெரிவிக்கின்றனர்.\nபூமியின் சுற்று பாதை வேகத்தை பயன்படுத்தி அவர்களை மீண்டும் செவ்வாய் நோக்கி திருப்புகின்றனர். செவ்வாயில் சிக��கிய நபரை மீண்டும் வான்வெளியில் வைத்து மீட்கிறார்கள் என்பது தான் கதை.\nவிண்வெளியில் சில காட்சிகள் நம்ப முடியாத அளவு ரஜினிகாந்த் ஸ்டைலிலும் உள்ளன. ஆனாலும் பிரமிக்க வைக்கிறது.\nஇது தி மார்சியன் என்ற பிரபல நாவலை தழுவி தான் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தத்ரூபமாக வேகமாக படம் நகர்கிறது.\nஒரு முறை தாராளமாக பார்க்கலாம். 3Dயில் பார்த்தால் நன்றாக இருக்கும். படம் என்பதை விட விண்வெளி அறிவியல் பாடம் என்று சொல்லலாம்.\nதி மார்சியன் நாவல் இணைப்பு கீழே உள்ளது.\nLabels: Analysis, movie, கட்டுரைகள், பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2010/12/12.html", "date_download": "2019-02-20T03:52:11Z", "digest": "sha1:737DLII36P74NRSDCFTNGBRBLV5IF5ES", "length": 21628, "nlines": 239, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nபேசும் கலை வளர்ப்போம்- 12\nஇப்படிச் சிலவகைகாளாகப் பேச்சுக்களைப் பிரித்துக் கொள்ளலாம். வரலாற்றுச் சொற்பொழிவு, விஞ்ஞானச் சொற்பொழிவு, இலக்கிய சொற்பொழிவு, பொருளாதாரச் சொற்பொழிவு, இவ்வாறு தனித் தனியான சிறப்புச் சொற்பொழிவுகள் பெரும்பாலும் கருத்தரங்குகளிலேயே எடுபடும். அதற்கு ஒவ்வொரு பொருள் குறித்தும் ஆழமான நூலறிவும், அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் அரங்கின்றி வட்டாடுவதுபோல ஆகிவிடுமென வள்ளுவர் கூறியது பொருத்தமாகிவிடும். நிரம்பிய நூலின்றி அவைக்களம் புகுதல் கூடாது என்று திருக்குறள் திட்டவட்டமாகக் கூறுகிறது.\nகருத்தரங்குகளில் மட்டுமே கூறவேண்டிய கருத்துக்களை, அந்த அரங்குகளை விட்டுப் பாமர மக்களிடமும் மெல்ல மெல்லக் கொண்டு செல்லவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு பொதுக்கூட்டத்தில் ஒரு வரலாற்ற��க் குறிப்பை நினைவுபடுத்திவிட்டு, அதனைத்தான் பேச எடுத்துக் கொண்ட பொருளுக்குத் துணையாக இணைப்பது, பாலில் தேன் கலப்பதுபோல இருக்கவேண்டும்.\n''ஏழை எளியோர், தொழிலாளர் ஆகிய இயலாதோர் வர்க்கத்தைக் கசக்கிப் பிழிந்த ஜார் மன்னனின் கதி என்னவாயிற்று சோவியத் மண்ணில் பாட்டாளிக் கொடியைப் பறக்கவிட்ட லெனின், அதற்கென எவ்வளவு போராடினான் சோவியத் மண்ணில் பாட்டாளிக் கொடியைப் பறக்கவிட்ட லெனின், அதற்கென எவ்வளவு போராடினான் உலகப் பெரும் போரில் இட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் தாக்குதலில் இருந்து இங்கிலாந்தைக் காத்திட்ட சர்ச்சில், அடுத்து வந்த தேர்தலில் பிரதமராக முடியாமல் அவரது கட்சி தோற்கடிக்கப்பட்டது.-''\nஇப்படி சொற்பொழிவுக்குத் தக்கவாறு பொருத்தமான இடங்களில் தயிர்சோற்றுக்கு ஊறுகாய்போல வரலாற்றுக் குறிப்புக்களைப் பயன்படுத்தலாம். பொதுக் கூட்டப்பேச்சு முழுதும் வரலாற்றுக் குறிப்புக்களாகவே இருந்தால் மக்களைக் கவர்ந்து பாராட்டுப் பெறமுடியாது.\nஅதியமான், நூறாண்டு வாழ்வளிக்கக் கூடிய நெல்லிக்கனியை ஒளவைக்குக் கொடுத்தான் என்ற இலக்கியச் செய்தியைக்கூறுவதின் மூலம், அந்த மன்னன் தமிழின்பால் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தி அந்த தாய்த் தமிழைக் காப்பாற்றுவதும் வளர்ப்பதும் நமது கடமையன்றோ என்பதை நெஞ்சில் பதிய வைக்கலாம்.\nசந்திரமண்டலத்தில் மனிதன் காலடிவைத்துத் திரும்பி வருகிற விஞ்ஞான உலகில் வாழுகிற நாம்; இன்னமும் குழந்தை வரம் வேண்டி அரச மரத்தைச்சுற்றுகிறோம். இது அறியாமையல்லவோ எனக் கேட்பதற்கு விஞ்ஞானப் புதுமைகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.\nபொருளாதாரம் பேசுகிறேன் என்று காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் (கேபிடல்) என்ற நூலைப் பக்கம் பக்கமாகப் பொதுமக்கள் முன்னால் விவரித்துக் கொண்டிருந்தால்; இறுதியில் மேடையில் ஒலிபெருக்கியாளர்கள் மட்டுமே மிஞ்சியிருப்பார்கள். மார்க்ஸ் பிரித்துக் காட்டியுள்ள வர்க்க பேதங்களை உணர்த்தி, தொழிலாளர் வர்க்கம் உலகாளவேண்டுமென்ற உணர்ச்சியை உருவாக்க மட்டுமே பொதுக்கூட்டங்களில் பொருளாதாரப் பிரச்சினையை விளக்க வேண்டும்.\n'காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான். அவன் காணத்தகுந்தது வறுமையா பூணத்தகுந்தது பொறுமையா'-புரட்சிக் கவிஞரின் இந்தப் பாடலில் எவ்வளவு பெரிய கேள்வ�� எழுகிறது' 'காலுக்குச் செருப்புமில்லை-கால் வயிற்றுக் கூழுமில்லை; வீணுக்குழைத்தோமடா என் தோழா 'காலுக்குச் செருப்புமில்லை-கால் வயிற்றுக் கூழுமில்லை; வீணுக்குழைத்தோமடா என் தோழா' என்ற ஜீவாவின் பாட்டில் எத்துணை உருக்கமும் உணர்ச்சியும் பீறிட்டெழுகிறது\nதொடர்புடைய ஒரு பேச்சில் இடையிடையே இது போன்றவைகளைக் கையாள்வதின் வாயிலாக மக்களைப் பேச்சாளர், தமது பக்கம் இழுத்துத் தனது கொள்கைகளை அவர்கள் இதயத்தில் ஏற்றிட முடியும். மக்களுக்குத் தெரிய வேண்டியவைகளை இந்த முறையில் அளவோடு பேசவேண்டும்.\nஅடுத்தது, மக்களுக்குத் தெரிந்ததைப் பேசுதல்\nநீண்டகாலமாக ஒரு ஊரில் பள்ளிக் கூடமே இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஆற்றைக் கடக்க மக்கள் ஒரு பால வசதியின்றிக் கஷ்டப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.,உணவு தானிய உற்பத்தியாளர்களான உழவர் பெருங்குடியினர் உற்பத்திப் பொருளுக்குக் கட்டுபடியான விலையின்றித் துயருறுவதாக வைத்துக் கொள்வோம்.\nஇவை போன்ற, மக்களுக்குத் தெரிந்திருக்கிற-மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கிற பிரச்சனைகள் எவையென்பதை அந்த ஊர்க கூட்டத்திற்குச் சென்றவுடன் கூட்ட அமைப்பாளர்களிடம் கேட்டுத் தெரித்து கொண்டு பேச்சினிடையே அவைகளையும் குறிப்பிட்டு விளக்கமாகப் பேசினால் பேச்சாளருடன் கூட்டத்தில் குழுமியுள்ள அந்தப் பகுதி மக்களும் ஒன்றிவிடுவார்கள்.\nஅதைப் போலவே அந்தப்பகுதியில் நீண்ட காலமாக இருந்த தேவைகள் நிறைவு செய்யப்பட்டிருக்குமானால் அவற்றையும் குறிப்பிடும்போது, பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை நினைவுபடுத்திக் கொண்டு பேச்சாளரின் கருத்துக்களோடு தங்களையும் இணைத்துக் கொண்டு ரசிப்பார்கள்.\nசில பேச்சாளர்கள், தமக்குத் தெரிந்ததையெல்லாம் கூட்டத்தில் பேச விரும்புவார்கள். மக்களுக்குத் தெரியாததாக இருந்தால் அப்படித் தமக்குத் தெரிந்ததைப் பேசுவதில் தவறில்லை தெரியாததற்கும் , என்னதான் பேசினாலும் புரியாததற்கும் மிகப் பெரும் வேறுபாடு உண்டு\nஒரு குக்கிராமத்துக்குப் பொதுக்கூட்டம், மேடையில் ஒரு பட்டதாரி பேசுகிறார். தலைமை ஏற்றிருப்பவர் ஒரு பட்டதாரி . அடுத்துப் பேச இருப்பவர் ஒரு பட்டதாரி. எதிரே குக்கிராமத்துக்கு மக்கள்.\n ஜூலியஸ் சீசரை புரூட்டஸ் குத்தியபோது; நீயுமா புரூட்டஸ் என்ற��ன் சீசர் கிரேக்கத்து நீதிமன்றம் சாக்ரடீசுக்கு விஷக் கோப்பையைப் பரிசாகக் கொடுத்தது கிரேக்கத்து நீதிமன்றம் சாக்ரடீசுக்கு விஷக் கோப்பையைப் பரிசாகக் கொடுத்தது ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இங்கிலாந்தில் மாதக் கணக்கில்-ஆண்டுக் கணக்கில் நடைபெறுகின்றன. ஆபிரகாம் லிங்கன் ஒரு தியேட்டரில்தான் சுடப்பட்டார்.'\nஇப்படிப் பேசினால், அது மேடையில் உள்ள மற்ற பட்டதாரி பேச்சாளர்களுக்குத்தான் புரியும் எதிரேயுள்ள மக்களுக்கு சீசர், புரூட்டஸ், ஷேக்ஸ்பியர் போன்ற பெயர்களே புரியாது.\nLabels: பேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nபேசும் கலை வளர்ப்போம் -19\nபேசும் கலை வளர்ப்போம் -18\nபேசும் கலை வளர்ப்போம் -17\nபேசும் கலை வளர்ப்போம் -16\nபேசும் கலை வளர்ப்போம் -15\nபேசும் கலை வளர்ப்போம் -14\nபேசும் கலை வளர்ப்போம் - 13\nபேசும் கலை வளர்ப்போம்- 12\nபேசும் கலை வளர்ப்போம் - 10\nபேசும் கலை வளர்ப்போம் - 9\nபேசும் கலை வளர்ப்போம் - 8\nபேசும் கலை வளர்ப்போம் - 7\nபேசும் கலை வளர்ப்போம் - 6\nபேசும் கலை வளர்ப்போம் - 5\nபேசும் கலை வளர்ப்போம் - 4\nபேசும் கலை வளர்ப்போம் - 3\nபேசும் கலை வளர்ப்போம் - 2\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nவானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை\n யாருக்கும் வெட்கமில்லை - ஞாநி\nதோப்புக்கரணம் போடுதல் (Super Brain Yoga)\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/80475", "date_download": "2019-02-20T04:06:22Z", "digest": "sha1:DVRGN2GHFNVT743GF6J2BTFSUFMPJH6Z", "length": 7277, "nlines": 85, "source_domain": "jeyamohan.in", "title": "வலைதளத் தொடக்கவிழா", "raw_content": "\n« அவதூறான தகவல் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 55 »\nஎன் வலைதளத் தொடக்கவிழா அழைப்பிதழ் இணைத்திருக்கிறேன்.\nஉங்கள் வருகையை எதிர்பார்த்து வாசல் பார்த்திருப்பேன்\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nமலை ஆசியா – 1\nஇளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா\nTags: மரபின் மைந்தன் முத்தையா, வலைதளத் தொடக்கவ���ழா\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 19\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/chekka-chivantha-vaanam-audio-song/", "date_download": "2019-02-20T03:33:41Z", "digest": "sha1:NOR3QHBVN3URMWF5OQD5LAIWDDXO2LKK", "length": 8718, "nlines": 87, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரகுமான் இசையில் செக்கச்சிவந்த வானம் படத்தில் இருந்து \"செவந்து போச்சு நெஞ்சு\" பாடல் வெளியானது.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nரகுமான் இசையில் செக்கச்சிவந்த வானம் படத்தில் இருந்து “செவந்து போச்சு நெஞ்சு” பாடல் வெளியானது.\nரகுமான் இசையில் செக்கச்சிவந்த வானம் படத்தில் இருந்து “செவந்து போச்சு நெஞ்சு” பாடல் வெளியானது.\nஇயக்குனர் மணிரத்தினம் காற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்கியுள���ள திரைப்படம் செக்கச் சிவந்த வானம் இந்த திரைப்படத்தில் சிம்பு, விஜய், அரவிந்த்சாமி, அருண் விஜய் , பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா, தியாகராஜன், ஜெயசுதா, என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.\nமேலும் படத்தில் விஜய் சேதுபதி போலீஸாக நடித்துள்ளார் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் படத்தை, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் என்ற மணிரத்தினத்தின் சொந்த நிறுவனமும், லைக்கா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள்.\nசெக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது, இந்தநிலையில் படத்தில் இடம்பெறும் செவந்து போச்சு நெஞ்சு என்ற பாடல் தற்போது வெளியிட்டுள்ளார்கள் இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது மேலும் படத்தை வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்\nTags: அருண் விஜய், சிம்பு, செக்க சிவந்த வானம், தமிழ் செய்திகள், மணிரத்னம், விஜய் சேதுபதி\nRelated Topics:அருண் விஜய், சிம்பு, செக்க சிவந்த வானம், தமிழ் செய்திகள், மணிரத்னம், விஜய் சேதுபதி\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யா���் தெரியுமா \nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/11082411/Children-need-education-freedom.vpf", "date_download": "2019-02-20T03:58:29Z", "digest": "sha1:MX4YSNJLKK7QNHXKPOANU5ZAIS6JNKKQ", "length": 13715, "nlines": 54, "source_domain": "www.dailythanthi.com", "title": "குழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்||Children need education freedom -DailyThanthi", "raw_content": "\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nஇன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.\nசெப்டம்பர் 11, 08:24 AM\nகுழந்தை பிறந்ததும், கலெக்டர், டாக்டர், என்ஜினீயர், ஆசிரியர், வக்கீல் என்று தாமே குழந்தை என்னவாக வேண்டும் என்பதை தீர்மானிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.\nஇன்னும் சிலர், ‘நான் டாக்டராக ஆசைப்பட்டு முடியாமல் போய்விட்டது. எனவே என் மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கியே தீருவேன்’ என்று சபதம் ஏற்கிறார்கள். உண்மையிலேயே அந்த குழந்தைக்குள் ஒரு நல்லாசிரியர் உறங்கிக்கொண்டு இருக்கலாம். அதற்கு முரணாக நீங்கள் அவர்களை டாக்டராக்க நினைப்பது தவறு. அதாவது, பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்பதை பெற்றோர் தீர்மானம் செய்வது சரியான போக்கு அல்ல. இது மேம்பட்ட சமூகம் மலர்வதற்கு தடையாகிப்போகும்.\nகுழந்தையின் எதிர்காலத்தை சிறப்பானதாக்க விரும்பி தங்களின் ஆசையை திணிக்கும் பெற்றோருக்கு அதிக ஆர்வம் இருக்கிறதே தவிர தங்களின் விருப்பத்தை குழந்தைகள் உள்வாங்குகிறார்களா அதில் அவர்களுக்கும் விருப்பம் இருக்கிறதா அதில் அவர்களுக்கும் விருப்பம் இருக்கிறதா என்பதையெல்லாம் சிந்திக்கும் எண்ணம் இல்லை. குழந்தை என்னவாகப் போகிறது என்பதை அந்த குழந்தையையே தீர்மானிக்க விட வேண்டும்.\nகண்டிப்பு கலந்த வளர்ப்பு முறை இன்றைய குழந்தைக்கு அவசியம்தான். ஆனால் எந்த அளவுக்கு குழந்தைக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்பதையும் அளவிட வேண்டும். ஒரு குழந்தை வெற்றிப்பாதையில் பயணிக்க அகச்சுதந்திரம் அவசியம் என்பதை பெற்றோர் மறந்துவிடக்கூடாது.\nபிள்ளைக்கு வரலாற்றுப் பாடம் பிடிக்கிறது. கணக்குப் பாடத்தில் ஆர்வம் இல்லை என்றால், பெற்றோர் அந்த பிள்ளையை தொழில்நுட்ப நிபுணராக ஆக்க விரும்புவது அர்த்தமற்றது. இன்னும் சில பெற்றோர், தங்கள் பணிபுரியும் துறையிலேய�� குழந்தையை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அந்த பாதையில் குழந்தையை பயணிக்கவைப்பதும் அதிகமாகி வருகிறது. இதுவும் மடமையே.\nகுழந்தைகள் மீது பெற்றோர் திணிக்கும் இத்தகைய கட்டாயக்கல்வி முறை எந்த வகையிலும் குழந்தைகளை சிந்தனையாளர்களாகவோ அல்லது சாதனையாளர்களாகவோ ஆக்காது என்பது வரலாறு உணர்த்தும் பாடம்.\nநம் முகக்கண்ணாடியை தன் பிள்ளைகள் முகத்தில் மாட்டி விட்டால் பார்வை சரியாகிவிடுமா அது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி கண் பார்வையை சின்னாபின்னமாக்காதா அது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி கண் பார்வையை சின்னாபின்னமாக்காதா\nஅறிஞர்களில் ஜிப்ரான் சொல்வது போல, ‘நீ குழந்தைகளைப் போலவே இருக்க பாடுபடு. ஆனால் உன்னைப் போல அவர் களை ஆக்க முயலாதே’ என்பார்.\nபள்ளிப் பருவ மாணவனிடத்தில் இலக்கை நிர்ணயிக்கும் திறனோ, அதனைப்பற்றிய திட்டமிடலுக்கான பயிற்சியோ இல்லாதபோது, எப்படி முழு சுதந்திரத்தையும் கொடுப்பது என பெற்றோர் நினைக்கலாம். அப்படி இருக்கும் சூழலில் பெற்றோர்கள் ஒரு சில வழிமுறைகளைக் கையாளலாம். தங்கள் பிள்ளைகள் எதைக்கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்களோ அதையும் அதனால் அவனுக்கு ஏற்படும் எதிர்கால நன்மை, தீமைகளையும் விளக்கிக் கூறலாம்.\nபடிக்க முடியவில்லையே என்று கவலையோடு தன் வாழ்க்கையில் போராடியவர் மலாலா. ஆனால் அவளது தந்தை எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லித்தேற்றினார். ‘உன் சுதந்திரத்தை நான் பாதுகாப்பேன். உன் கனவை நிறைவேற்ற முயற்சி செய்’ என்றார் மலாலாவின் தந்தை. இலக்கை திட்டமிட்டு தன் லட்சியப்பாதையை வகுத்தாள்.\nகல்வி என்பது எனக்கு மட்டுமல்ல பெண்ணினத்துக்கே அவசியம் என்று தன் வாழ்வால் உலகறியச் செய்தாள். சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்குத்தான் அடிமையின் வாழ்க்கை பிடித்துப்போகும் அல்லது பழகிப்போகும் என்று கோஷமிட்டாள். அவளது வீரதீரச் செயல்பாட்டுச் சாதனைக்கும் எழுச்சிமிகு சிந்தனைக்கும் 17-வது வயதிலே அவளுக்கு கிடைத்த பரிசுதான் அமைதிக்கான நோபல் பரிசு. இதில் நாம் பார்க்க வேண்டியது அவளது சுதந்திரம் காக்கப்பட்டது. அவள் ஒரு சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றாள்.\nகாந்தியடிகளின் கூற்றுப்படி, வாழ்க்கையின் மிகப்பெரிய பாடங்களை அறியாமை நிறைந்தவர்கள் என்று கருதப் பெறும் சிறு குழந்தைகளிடமே கற்றுக் கொள்ள முடியும்.\nஇன்றைய பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அன்பு, பாசம், நேர்மை, உண்மை என்று நல்லதைச் சொல்வது அவசியம்தான். ஆனால் அதோடு குழந்தைகளின் உருவாக்கப்பயிற்சியில் லட்சியத்தை நிர்ணயித்தல், அவற்றுக்காக திட்டமிடல், திட்டமிட்டதை செயல்படுத்துதல் என்பதில் அவர்களின் சுயசுதந்திரம் பறிக்கப்படாமல் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.\nமுக்காலமும் புகழும் பெருந்தலைவரான கர்மவீரர் காமராஜர் தன் சுதந்திரப் பார்வையில் வளர்ந்ததால்தான் முதல்-அமைச்சராக உயர்ந்தார். அகச்சுதந்திரத்தில் வாழ்பவனுக்கு ஏற்றமிக்க எண்ணம்தான் எல்லாமுமாக இருக்கிறது. அவன் எண்ணத்தில் தெளிவுடன் இருப்பதால் அவன் என்னவாக மாற வேண்டும் என்பதில் தெளிவுடன் இருப்பான். சுதந்திரக்காற்றை சுவாசிப்பவனுக்கு அவனது எண்ணம் உயர ஏற உதவும் ஏணியாகும்.\nஇன்றைக்கு இருக்கும் சமூக கலாசார நிகழ்வுகள் நம்மை அச்சப்படுத்தினாலும், குழந்தைகள் சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிப்பதும் காலத்தின் தேவை தான். ஆனால், அதை உங்களின் கண்காணிப்பில் மேற்கொள்ளுங்கள். அவர்களின் லட்சியத்தை கேட்டறிந்து, அதை அடைய துணை நில்லுங்கள். குழந்தைகள் நிச்சயம் லட்சியப் பாதையை அடைந்து ஜொலிப்பார்கள்.\n- பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/feb/11/mark-wood-stars-in-five-wicket-rampage-as-england-give-windies-a-trial-by-pace-3093791.html", "date_download": "2019-02-20T03:15:31Z", "digest": "sha1:PZYXUMBKZA3Y2HCILQND2IDPGGB5ZTVD", "length": 9050, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Mark Wood stars in five-wicket rampage as England give Windies a trial by pace- Dinamani", "raw_content": "\nமுதல்முறையாக ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து: வுட்டின் அதிவேகப் பந்துவீச்சில் 154 ரன்களுக்குச் சுருண்ட மே.இ அணி\nBy எழில் | Published on : 11th February 2019 12:42 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇது எதிர்பாராத திருப்பம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல்முறையாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது.\nசெயிண்ட் லுசியாவில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில், முதல் நாளன்று இங்கிலாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துக் கெளரவமான நிலையில் இருந்தது. ஆனால் நேற்று அந்த அணி, 101.5 ஓவர்களில் 277 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பட்லர் 67, ஸ்டோக்ஸ் 79 ரன்கள் எடுத்தார்கள். மே.இ. அணி வீரர் ரோச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஇந்நிலையில் வழக்கம்போல இந்தமுறையும் மே.இ. அணிக்கு நல்ல தொடக்க அமைந்தது. 57 ரன்கள் வரை விக்கெட் விழாமல் இருந்தது. பிராத்வெயிட் 12 ரன்களில் ஆட்டமிழந்தபோது அது ஒரு பெரிய சரிவின் தொடக்கமாக இருந்தது. நடுவரிசை வீரர்கள் வந்தவேகத்தில் கிளம்பியதால் 79 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது மே.இ. அணி. விக்கெட் கீப்பர் டெளரிச் 38 ரன்கள் எடுத்து அணியை ஓரளவு காப்பாற்றினார். இறுதியில் மே.இ. அணி முதல் இன்னிங்ஸில் 47.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிவேகப் பந்துவீச்சு மூலம் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய மார்க் வுட் 5 விக்கெட்டுகளையும் மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 123 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-ம் நாளின் முடிவில் அந்த அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 10 விக்கெட்டுகளும் மீதமுள்ள நிலையில் 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.\nமுதல் இரு டெஸ்டுகளில் தோற்றதால் டெஸ்ட் தொடரை இழந்துள்ள இங்கிலாந்து அணி, 3-வது டெஸ்டை வெல்லும் நிலையில் உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/06/20083518/1171326/Diet-control-to-reduce-obesity.vpf", "date_download": "2019-02-20T04:16:24Z", "digest": "sha1:D3TJJTDJVP3RUQIXCMGM3LSGGGH6TI2K", "length": 22384, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு || Diet control to reduce obesity", "raw_content": "\nசென்னை 20-02-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nஉணவை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.\nஉணவை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.\nநாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெறுகிறோம். நமது உடலின் இயக்கம், உழைப்புக்குத் தகுந்த அளவு உணவை உண்ணும்போது அது உடலுக்கு முழுமையான சக்தியாகிறது. ஆனால் உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.\nபெண்களுக்கு பிருக்ஷ்டபாகம் மற்றும் தொடைகளில் கொழுப்புச் சத்து அதிகமாக சேருகின்றது. ஆண்களுக்கு வயிற்றில் அதிகமாக சேருகின்றது. காலப் போக்கில் உடலெங்கும் வியாபித்து உடல் முழுவதையும் பருமனாக்கி விடுகிறது. அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், ஒரு நாளில் பல வேளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது.\nஉணவை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.\nநமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸில் உணவு மையம், திருப்தி மையம் என இரு பிரிவுகள் உள்ளன.\nஉணவு மைய பிரிவின் மூலம் நமக்குப் பசி உணர்வு தூண்டப்படுகிறது. தேவையான அளவு உணவை உட்கொண்ட பிறகு, திருப்தி மையத்தின் மூலம் போதும் என நினைக்கச் செய்கிறது. திருப்தி மையம் சரியாக செயல்படாமல் அதிகமாக தூண்டப்படும்போது, எவ்வளவு சாப்பிட்டாலும், இன்னும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டு அதிகமாக சாப்பிடச் செய்து விடுகிறது. இதனால் மேலும் மேலும் உடல் எடை கூடிக் கொண்டே போகும்.\nதைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பி பாதிக்கப்படுவதாலும், பிட்யூட்டரி சுரப்பி வேறு பல நோயினால் தாக்கப்படும் போதும், சிலவகை மருந்து மாத்திரைகளால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nஅரிசி உணவை மிகவும் குறைக்க வேண்டும். கோதுமை மற்றும் ராகியினால் செய்த உணவு வகைகளை அதிகம் சாப்பிடலாம். கீரைகள், காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்க்க வேண்டும்.\nவெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, தக்காளி, வெண்டைக்காய் போன்றவற்றை பச்சையாக ஒருவேளை உணவாக சாப்பிடலாம். கறிவேப்பிலை மற்றும் பூண்டு கொலஸ்ட்ராலை குறைக்க உதவுவதால், உணவுடன் பூண்டையும், கறிவேப்பிலையை சட்னியாகவும் செய்து அதிகம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.\nகொழுப்புப் பண்டங்கள், எண்ணெயினால் செய்த பலகாரங்கள், இறைச்சி வகைகள் மற்றும் இனிப்பு வகைகளை மிகவும் குறைக்க வேண்டும். அல்லது விலக்கி விட வேண்டும். காபி, டீ, பால் குடிக்கக் கூடாது.\nவெண்ணெய், நெய், ஜாம் வகைகள், சாக்லேட், கேக்குகள் முட்டை போன்றவற்றை விலக்க வேண்டும். உணவில் உப்பை மிகவும் குறைக்க வேண்டும். அது உடலில் நீரைப் பெருக்கி உடலின் எடையை அதிகரிக்கச் செய்கிறது. மதுபானங்களை விலக்க வேண்டும்.\nஉடல் பருமனை குறைக்க பயனுள்ள சாறுகள் :\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் யோகப்பயிற்சி செய்வதற்கு முன்பு கீழ்கண்டவைகளில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடிக்கவும் அல்லது ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாளென மாற்றிக் குடித்து வரலாம். இதனால் விரைவில் உடல் பருமனை குறைக்க முடிகிறது.\n1. ஒரு தம்ளர் நீரில் 2 தேக்கரண்டி தேனும், அரை எலுமிச்சை பழசாற்றையும் கலந்து குடிக்க வேண்டும்.\n2. ஒரு தம்ளர் கேரட் சாறில் 10 மிளகை பொடி செய்து கலந்து குடிக்க வேண்டும். மாலையில் கொள்ளு என்ற தானியத்தினால் தயாரித்த சூப்பை ஒரு தம்ளர் குடிக்க வேண்டும்.\n3. கருணைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக கத்தரித்து உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி கருணைக்கிழங்கு பொடியுடன் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து சாப்பிட வேண்டும்.\nஉடல் பருமனை குறைக்கச் சில பயனுள்ள குறிப்புகள்:\n* எப்போதும் நமக்குத் தேவையான அளவை விட சிறிது குறைத்து சாப்பிட வேண்டும்.\n* தினமும் உணவை உட்கொள்வதற்கு 10 நிமிடம் முன்பாக இரண்டு தம்ளர் இளஞ்சூடான நீரைக் குடிப்பதால், குறைந்தளவு உணவை சாப்பிட துணை புரிகிறது.\n* பகலில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.\n* இரவு உணவு உண்டு இரண்டு மணி நேரம் கழித்த பிறகே உறங்கச் செல்ல வேண்டும்.\n* ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. இடை இடையே நொறுக்குத் தீனிகளை சாப்பிடக் கூடாது.\n* ஆகாரம் உட்கொண்டவுடன் அதிகமாக நீரை குடிக்கக் கூடாது. இதனால் தொந்தி வயிறு அதிகமாகும்.\n* உணவு உட்கொள்வதற்கு முன்பு வயிறு எந்த அளவுக்கு விரிந்து இருக்கிறதோ, அதே அளவு உணவு உட்கொண்ட பிறகும் இருக்க வேண்டும்.\n* வாழ்வதற்காக உண்கிறோம் உண்பதற்காக நாம் வாழவில்லை என்ற கோட்பாட்டை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது - பொன் ராதாகிருஷ்ணன்\nசென்னையில் 113 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nகாங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று சென்னை வருகிறார்\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம் - மருத்துவமனையில் முதல்வர் நலம் விசாரித்தார்\nசவுதி அரேபியா பட்டத்து இளவரசர் டெல்லி வந்தார் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nமுத்தலாக் தடை தொடர்பான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபெண்களை அதிகம் பாதிக்கும் ஞாபகமறதி\nகுழந்தைகளை பாதிக்கும் தொண்டை அடைப்பான்\nசர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுகள்\nஉடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்\nகுழந்தைகளின் விருப்பங்களை அலட்சியம் செய்யாதீங்க\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ��ரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nகாதல் கணவரின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட சந்தியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/newgadgets/2018/06/12143054/1169614/Xiaomi-Redmi-6-Redmi-6A-Smartphones-Announced.vpf", "date_download": "2019-02-20T04:21:32Z", "digest": "sha1:SY5ZRGYP3VNSVCIR5IXX42NRSDJWPLXA", "length": 19260, "nlines": 214, "source_domain": "www.maalaimalar.com", "title": "சியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் || Xiaomi Redmi 6, Redmi 6A Smartphones Announced", "raw_content": "\nசென்னை 20-02-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு சியோமி அறிமுகம் செய்திருந்த ரெட்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஆகும்.\nபுதிய ரெட்மி 6 ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்டி பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P22 12என்எம் சிப்செட், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த MIUI9 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ A22 12என்எம் குவாட்கோர் சிப்செட், 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களிலும் போர்டிரெயிட் மோட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. பாலிகார்பனைடே மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ரெட்மி 6ஏ பிரஷ் செய்யப்பட்ட மெட்டல் சர்ஃபேஸ் கொண்டுள்ளது.\nசியோமி ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:\n- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்\n- 3ஜிபி / 4ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் MIUI 9\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல்\n- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா\n- 5 எம்பி செல்ஃபி கேமரா\n- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nசியோமி ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:\n- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்\n- 2 ஜிபி ரேம்\n- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் MIUI 9\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nசியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் கிரெ, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 15-ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.\nசீனாவில் ரெட்மி 6 (3 ஜிபி) விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.8,410) என்றும், 4 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 6 ஸ்மார்ட்போன் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,520) என்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் விலை 599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.6,307) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் மூன்று கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் சாம்சங்\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட மோட்டோ ஸ்மார்ட்போன் இந்திய விற்பனை துவங்கியது\nபாப்-அப் கேமராவுடன் இணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன்\nபுதிய ஆண்ட்ரய்டு அப்டேட் பெறும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஅதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது - பொன் ராதாகிருஷ்ணன்\nசென்னையில் 113 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nகாங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று சென்னை வருகிறார்\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம் - மருத்துவமனையில் முதல்வர் நலம் விசாரித்தார்\nசவுதி அரேபியா பட்டத்து இளவரசர் டெல்லி வந்தார�� - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nமுத்தலாக் தடை தொடர்பான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nபாப்-அப் கேமராவுடன் இணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன்\nடூயல் கேமரா, 3 ஜி.பி. ரேமுடன் உருவாகும் சோனி ஸ்மார்ட்போன்\nஎக்சைனோஸ் சிப்செட் உடன் உருவாகும் சாம்சங் டேப்லெட்\nபட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த டெக்னோ\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nகாதல் கணவரின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட சந்தியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/28638-julian-assange-gets-ecuador-citizenship.html", "date_download": "2019-02-20T04:43:04Z", "digest": "sha1:XCP7GDSYWZRHEJWBB3STLQNMHHUS6YQT", "length": 9136, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "விக்கிலீக்ஸ் அசாஞ்சுக்கு ஈகுவேடார் குடியுரிமை | Julian Assange gets Ecuador citizenship", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதம��் மோடி பெருமிதம்\nவிக்கிலீக்ஸ் அசாஞ்சுக்கு ஈகுவேடார் குடியுரிமை\nசர்வதேச தலைவர்கள், மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இணையதள கணக்குகளை ஹேக் செய்து அதிலிருந்து பல ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் அமைப்பின் நிறுவனர் ஜூலியன் அசாஞ், ஈகுவேடார் நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார்.\nபல ஆவணங்களை லீக் செய்ததால், உலக நாடுகளின் விரோதத்துக்கு ஆளான அசாஞ்,ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர். அசாஞ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2012ம் ஆண்டு ஒரு ஸ்வீடன் பெண் புகார் அளித்தார். அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அப்போது லண்டனில் இருந்த அவர், நாடுகடத்தப்படாமல் தப்பிக்க, ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். கடந்த 5 ஆண்டுகளாக லண்டனில் உள்ள ஈகுவேடார் தூதரகத்தில் வசித்து வரும் அவர், கடந்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தலில், ஹிலாரி க்ளிண்டனுக்கு எதிராக பல ஹேக் செய்யப்பட்ட ஆவணங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.\nஅவரை தூதரகத்தில் இருந்து வெளியே கொண்டு வர ஈகுவேடார் நாட்டு அரசு கடும் முயற்சிகள் எடுத்து வந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 12ம் தேதி, அசாஞ் ஈகுவேடார் நாட்டின் குடிமகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்பினோசா தெரிவித்தார். அவரை பத்திரமாக ஈகுவேடார் கொண்டு வர பிரிட்டன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமசூத் ஆஸாருக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வருகிறது பிரான்ஸ்\nஅதிமுக-பாஜக - பாமக கூட்டணிக்கு அமோக வரவேற்பு: பொன்.ராதாகிருஷ்ணன்\nகாளியோட ஆட்டத்த பாப்பீங்க: தமிழில் ட்வீட் செய்த இம்ரான் தாஹிர்\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/148208-this-article-is-about-manur-deivanayagam-siththar.html", "date_download": "2019-02-20T03:25:44Z", "digest": "sha1:5J6CZAPIGNB7A3VRT6AAL4GD6H2RXV7H", "length": 28022, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "ஊனுடம்பைத் துறந்து சூட்சும சரீரமாக உலவும் மானூர் தெய்வநாயகம் சித்தர்! - ஒரு நெகிழ்ச்சி வழிபாடு | This article is about manur deivanayagam siththar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:05 (28/01/2019)\nஊனுடம்பைத் துறந்து சூட்சும சரீரமாக உலவும் மானூர் தெய்வநாயகம் சித்தர் - ஒரு நெகிழ்ச்சி வழிபாடு\nஒரு நாள் நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. மழையினூடாக நடந்துவந்தார் சித்தர் சுவாமிகள். நல்ல உயரம். கருணைப் பொங்கும் கண்கள். தலைமேல் துண்டைப் போட்டுக்கொண்டு நடந்து வந்தார். ஆனால், என்ன அதிசயம், அவர்மேல் ஒரு துளி மழை கூட விழவில்லை.\nபழநி மலை, சித்தர்கள் பலர் வாழ்ந்த மலை. இங்குப் போகர் முதலான சித்தர்கள் வாழ்ந்த குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. பழநிக்கு அருகே உள்ள மானூர் என்னும் ஊரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த தெய்வநாயகம் சுவாமி எனும் ஒரு சித்த புருஷரின் ஜீவ சமாதி குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் கேள்வியுற்று அங்குச் சென்றோம்.\nபழநியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது, மானூர். மான்கள் அதிக அளவில் துள்ளி விளையாடும் பூமியாக இருந்த ஊர். அதனால் மானூர் என்று பெயர் பெற்றது. `மதுரை வெற்றிலையும் மானூர் கொட்டைப் பாக்கும்' என்னும் வழக்கு மொழி ஒன்றும் உண்டு. இங்குதான் `தெய்வநாயக சாமிகள்' என்னும் சித்தர் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த தலம் உள்ளது. அவரை `மானூர் தெய்வநாயக சாமிகள்' என்றே சுற்று வட்டார மக்கள் அன்போடு அழைக்கின்றனர். சண்முக நதியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சித்தரின் ஜீவ சமாதி அழகிய மலர்த் தோட்டங்களுக்கு இடையே எழிலுற அமைந்துள்ளது.\n19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த ஊரில் மந்திரவாதி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனைக் கண்டாலே மக்கள் அனைவரும் பயந்து நடுங்குவார்களாம். தனது மாந்த்ரீகத்தின் மூலம் மக்களுக்கு அதிகத் தொல்லைகள் கொடுத்து வந்தான். அவனிடமிருந்து தங்களுக்கு விடிவுகாலம் பிறக்காதா என்று மக்கள் ஏங்கிக்கொண்டிருந்த வேளையில்தான், அந்த ஊருக்குத் தெய்வநாயக சித்தர் வந்தார்.\nஒரு நாள் நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. மழையினூடாக நடந்துவந்தார் சித்தர் சுவாமிகள். நல்ல உயரம். கருணை பொங்கும் கண்கள். தலைமேல் துண்டை போட்டுக்கொண்டு நடந்து வந்தார். ஆனால், என்ன அதிசயம், அவர்மேல் ஒரு துளி மழை கூட விழவில்லை\nஅப்போது அந்த மந்திரவாதியும் எதிரே வந்தான். மழையில் நனையாது நிற்கும் அந்த மகானைக் கண்டு வியந்தான். ஆனாலும், அவன் கொண்டிருந்த ஆணவத்தின் காரணமாக அவருக்கு வழிவிட மறுத்தான். வழியை மறித்துக்கொண்டு நிற்கும் மந்திரவாதியைக் கண்டு சித்தர் சுவாமிகள் சிரித்தார். கீழே கிடந்த ஒரு சிறு துரும்பை எடுத்து மந்திரவாதி கையில் வைத்திருந்த மந்திரத் தண்டின் மீது போட்டார். மந்திரத் தண்டு தூள் தூளாக நொறுங்கியது. இதைக் கண்டதும் மந்திரவாதி மனம் வருந்தி அவர் கால்களில் விழுந்து வணங்கினான். இதைக் கண்ட ஊர் மக்களும் மனம் மகிழ்ந்து அவரை வணங்கினர்.\nஅவர் மக்களிடம் `என் பெயர் தெய்வநாயகம்' என்று அறிமுகப்படுத்திக்கொண்டாலும் மக்கள் அவரை `சாமி' என்றே அழைத்தனர். தான் எங்கிருந்து வருகிறேன் என்பது தேவையில்லாதது என்றும் இனி அங்கேயே தங்கியிருந்து அந்த ஊர் மக்களுக்கு நன்மை செய்யப் போவதாகவும் சித்தர் தெரிவிக்கவும் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nதெய்வநாயகம் சுவாமிகள் அதன்பின் பல காலம் அங்கு வாழ்ந்தார். அவர் அங்கு வாழ்ந்த காலத்தில் மக்கள் நோய் நொடியின்றிச் சிறப்பாக வாழ்ந்து வந்தனர். வாழும் காலத்தில் தினமும் ஒரே ஒரு வேளை வெள்ளாட்டுப் பாலை மட்டுமே உணவாக அருந்திவந்தார். வேறு உணவுகள் உண்பதில்லை. எனவே அந்த ஊர் மக்கள் தினம் ஒரு குடும்பம் என முறை வைத்து அவருக்கு வெள்ளாட்டுப் பாலினை வழங்கி வந்தனர். ஒரு நாள் தவறுதலாக வெள்ளாட்டுப் பாலுக்கு பதிலாக செம்மறியாட்டுப் பால் தரப்பட்டுவிட்டது. இதை அறிந்தும் அதைக் குடித்துவிட்டார். அதில் ஏதோ குறிப்பு இருப்பதாக அவர் உணர்ந்தார். பின்பு இறைவனைத் தியானித்துவிட்டு அந்த ஊர் மக்களை அழைத்தார்.\n`இங்கிருக்கும் மாவலிங்க மரத்தின் அடியில் நான் ஜீவ சமாதி அடைய இருக்கிறேன். அதற்கான பணிகளைச் செய்யுங்கள்' என்று ஆணையிட்டார்.\nஇதைக் கேட்ட ஊர் மக்கள் சொல்லமுடியாத துயரத்தை அடைந்தனர். அவரிடம் பலவாறு மன்னிப்புக் கோரினர். தங்கள் பிழை பொறுத்து முடிவை மாற்றிக்கொள்ளும்படி வேண்டினர். ஆனால் அவர் புன்னகை மாறாமல்,\n``நான் சமாதிக்குப் பிறகும் எங்கும் செல்லப் போவதில்லை. இந்த ஊன் உடம்பைத் துறந்தாலும் சூட்சும சரீரமாக இங்குதான் இருப்பேன். சாதி, மத,பேதமின்றி மக்கள் அனைவருக்கும் வழிகாட்டுவேன்\" என்று கூறினார்.\nதெய்வநாயகம் சுவாமிகள் தனது முடிவில் உறுதியாக இருப்பதை அறிந்து வேறு வழியின்றி அவர் ஜீவ சமாதி அடைய ஏற்பாடு செய்தனர். 1825 ஆம் ஆண்டு சித்திரைமாதம் ஒரு வியாழக்கிழமை நன்னாளில் அவர் குறித்த மாவலிங்க மரத்திற்குக் கீழே, அவர் ஜீவசமாதி அடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். கூடியிருந்தவர்கள் கண்ணீரோடு, `அரோகரா' கோஷமிடக் குழிக்குள் இறங்கி ஜீவ சமாதி அடைந்தார். மக்கள் அவருக்கு அந்த இடத்தில் ஒரு நினைவிடம் எழுப்பினர்.\nஇன்றளவும் இங்குச் செய்யப்படும் வேண்டுதல்களை சாமிகள் கனிவோடு கேட்டு பக்தர்களின் குறைகளை நீக்கி நல்வாழ்வு அளிக்கிறார் என்கின்றனர் இந்த ஊர் மக்கள். நாடு முழுவதுமிருந்து சாதி, மத பேதமின்றி அனைவரும் இங்கு வந்து வேண்டிக் கொண்டு பலன் அடைகிறார்கள். இங்கு நடைபெறும் குருபூஜை வைபவத்திற்கு ஆகும் செலவினை இஸ்லாமிய சமூகத்து மக்களே ஏற்கின்றனர்.\nஇத்தகைய சிறப்பினை உடையத் தெய்வநாயக சித்தரின் ஜீவ சமாதியை அனைவரும் சென்று தரிசித்து குரு அருளும் திரு அருளும் பெறலாம்.\nசிறப்பு பூஜைகள்: மாதாந்திர பௌர்ணமி பூஜை, சிவராத்திரி பூஜை மற்றும் சித்திரை மாதம் நடைபெறும் சுவாமிகளின் குருபூஜை.\nதிராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் ��ாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\n``நூறு ரூபாயோட வந்தேன்... இப்போ சொந்தவீடு இருக்கு'' - நெகிழும் வேல்முருகன் #WhatSpi\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://semiloose.blogspot.com/2010/07/", "date_download": "2019-02-20T02:49:59Z", "digest": "sha1:AIZFE3D5SIABUHMUZTGTA7CY6YCFRFML", "length": 15304, "nlines": 328, "source_domain": "semiloose.blogspot.com", "title": "Insignificant View: July 2010", "raw_content": "\nகனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்\nபிறக்கின்ற போதே, பிறக்கின்ற போதே இறக்கின்ற செய்தி இருகின்றதென்பது மெய்தானே\nஆசைகள் என்ன, ஆசைகள் என்ன, ஆணவம் என்ன, உறவுகள் என்பதும் பொய் தானே\nஉடம்பு என்பது, உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே...\nகனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்\nதுடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்\nகனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்\nகாலங்கள் மாறும், காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்\nதூக்கத்தில் பாதி, தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது நீதம்\nபேதை மனிதனே, பேதை மனித��ே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்\nகனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்\nதுடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்\nகனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்\nநீ போனாலும் நன் பின்னாலே வருவேன்\nநீ போன, சர்தான் போடி\nஇங்க ராமனும் இல்ல, ராவணனும் இல்ல, ஹனுமான் வேஷத்தில கனபேர்\nசீதை'யா தேடுறோம், ஆனா அவ கூட இல்ல, பொய் சொல்லுறது பலபேர்\nமழை என்றால் குடையை எடுக்கிறோம்\nவெய்யில் என்றால் குடையை ஒதுக்குகிறோம்\nஇறகை போலே - நான் மகான் அல்ல\nபடம்: நான் மகான் அல்ல\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nபாடியது: யுவன் ஷங்கர் ராஜா\nஉன் கைகள் என்னை தொட்டதும்\nஉன் மூச்சு கற்று பட்டதும்\nஅநியாய காதல் வந்ததே, அட காதல் ஆசை தந்ததே\nஎனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு சென்றதே\nகண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்\nவேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்\nஎன்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்\nவேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்\nகூட வந்து நீ நிர்த்பதும், கூடுவிட்டு நான் செல்வதும்\nபாதி மட்டுமே சொல்லவதும், மீதி நெஞ்சிலே என்பதும்\nநேரங்கள் தீருதே, வேகங்கள் கூடுதே\nபூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே\nகண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்\nவேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்\nஎன்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்\nவேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்\nஏய் என்னானதோ, எதனதோ இல்லாமல் போச்சே தூக்கமும்\nகண்ணே உன்னை காணமல் நான் இல்லை\nஎன்மீதிலே உன் வாசனை எப்போதும் வீச பார்கிறேன்\nஅன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை\nநீ என்னை காண்பதே, வானவில் போன்றதே\nதுரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே\nகண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்\nவேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்\nஎன்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்\nவேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்\nகனவு தான் வாழ்கை என்று\nஅவள் உனது என்பது விதி\nஎங்கு போனாலும் கற்று போல் திரும்பி வருவாள்\nவந்தால் அவள் காதல் அருவியானது ஒரு கடலாக மாறும்\nநெஞ்சு எப்போதும் நனைந்தே கிடக்கும்\nஇது நீ காணாத கனவா\nமுன்பு வெறுத்தாலும் பின்பு அறிவாள்\nநெருப்பான அவளை என் காதல் அணைக்கும்\nபுரிவாள் அப்பௌது என்னை என்று யோசித்தாய்\nபார்வை இங்கு இருந்தும், அசைவின்றி\nகாலம் தவறி, பருவம் தேடி\nவிதியின் மடியில், மதியின் விடியல்...\nBoss என்கிற பாஸ்கரன் (1)\nஇரும்பிலே ஒரு இருதயம் (1)\nஎதோ ஒன்று என்னை தாக்க (1)\nகாதல் சொல்ல வந்தேன் (2)\nநான் மகான் அல்ல (1)\nயார் இந்த பெண் (1)\nஇறகை போலே - நான் மகான் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kollystudios.com/sandakozhi-2-has-got-a-mass-commercial-family-package-of-being-a-blockbuster-varalaxmi-sarathkumar/", "date_download": "2019-02-20T03:01:07Z", "digest": "sha1:7ORT2FKF2WVSECXDPQIYXJAHDEHFSOKR", "length": 7106, "nlines": 80, "source_domain": "www.kollystudios.com", "title": "“Sandakozhi 2 has got a mass commercial family package of being a blockbuster” – Varalaxmi Sarathkumar - http://www.kollystudios.com", "raw_content": "\nசண்டக்கோழி மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்\nசண்டக்கோழி2 திரைப்படத்தில் வேலைப்பார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். சண்டக்கோழி2-வில் நான் கம்போர்ட் சோணிலிருந்து வெளியேவந்து நான் நடித்துள்ளேன். நாங்கள் திண்டுக்கல் , காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே நிறைய தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும். படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலில் டேன் ஏற்பட்டது. இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது என்றார் வரலட்சுமி.\nவிஷால் நடித்து தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 வருகிற அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார் , ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.\nஆண் தேவதை சிறப்பு காட்சிகளை பார்த்த சினிமா பிரபலங்களின் கருத்து.\nசீனு ராமசாமியிடம் என்ன மாற்றம் கண்டுபிடித்த – நடிகை வசுந்தரா\nசீனு ராமசாமியிடம் என்ன மாற்றம் கண்டுபிடித்த – நடிகை வசுந்தரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:52:16Z", "digest": "sha1:EOQGEXAXNOTBMCR6EJ5LXQEZDEH2AEP2", "length": 11313, "nlines": 155, "source_domain": "senpakam.org", "title": "கருணா சொன்ன ஆரூடம்... - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nநாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, த. தே. கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னையும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா கூறியுள்ளார்.\nஇத்தகவலை அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nகருணா இவ்வாறு பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே வியாழேந்திரன் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.\nதமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளைத் திருப்­திப்­ப­டுத்த முடி­யாது.…\nமகிந்தவின் ஆடம்­பர மாளி­கையை சுற்றுலா அதிகார சபையினரிடம்…\nதமிழர்களுக்கான தீர்வினை கூட்டமைப்பினரே பெற்றுத்தர வேண்டும்-…\nஇந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுகின்றது.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களே பிரதமர் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமது பெரும்பான்மையை காட்டுவதற்கு மகிந்த தரப்பும், ரணில் தரப்பும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.\nஇதேவேளை கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கை அரசியலில் திடீர் மாற்றம் ஏற்படும் என தான் எதிர்வு கூறிய வகையிலேயே பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கருணா கூறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்றத்தின் விசேட செயற்குழு மற்றும் ஏனைய குழு அமர்வுகள் ரத்து….\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nஇன்றைய ராசி பலன் – 20-02-2019\nமேஷம்: மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம்…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஇன்றைய ராசி பலன் – 20-02-2019\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-02-20T04:29:31Z", "digest": "sha1:A3JQBEWMJXTRHAGPZRIRUK2HFKTYYQRE", "length": 284415, "nlines": 2142, "source_domain": "secularsim.wordpress.com", "title": "உரிமை | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nகல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்: இப்படி தலைப்பிட்டு, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. “இதற்கிடையே ஆளுநர் சென்னைக்கு கிழக்குக்கடற்கரை சாலை வழியாக திரும்பினார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க காஞ்சிபுரத்திலிருந்து சென்ற பொலிரோ ஜீப் வாகனம் பின்னர் கோவளம் வரை பாதுகாப்புக்கு வந்து விட்டு பின்னர் காஞ்சிபுரம் திரும்பியது”. அதாவது அந்த பணி முடிந்து விட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் பேரூர் திருப்போரூர் சாலை வழியாக கிழக்கு கடற்கரை அருகே வந்துக்கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் புதிய கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகே டிவிஎஸ் எக்செல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியது. ஆக, இதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் என்று நிருபருக்குத் தெரியவில்லையா இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்போரூர், திருவஞ்சாவடியைச்சேர்ந்த சேர்ந்த சுரேஷ் (30) என்பவரும் அவருடன் பயணித்த நரேஷ்குமார் என்பவரின் மகன் கார்திக் (11) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்[1]. அவர்கள் மீது மோதிய பொலீரோ காவல் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த கெளசல்யா (70) என்ற மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனளிக்காமல் அவரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆனது. இந்த விபத்தில் பொலீரோ போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஆய்வாளர் கண்ணபிரான் மற்றும் மூன்று காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸ் வாகனம் கட்டுப்பாடில்லாமல் அதிக வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. பிறகு, இதில் கவர்னரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்பதனைக் கவனிக்க வேண்டும். ஊடகக்காரர்கள், முன்கூட்டியே, ஏதோ தீர்மானமாக இப்படித்தான் எழுத வேண்டும் என்ற முடிவோடு எழுதி, செய்திகளாக வெளியிடும் போக்கு தான் இதில் காணப்படுகிறது. இதற்கு, கீழ்கண்ட பொய்யானது-கற்பனையானது-தமாஷுக்கு எழுதியது என்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது\nகற்பனை செய்தியின் வர்ணனை– கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எதிர்ப்பையும் மீறி ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால்[3]: கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று ��றைப்புக்குள் இளம் பெண் ஒருவர் குளித்ததையும் பார்த்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் துப்புரவு பணியையும் மேற்கொண்டார். ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் தனது ஆய்வுகள் தொடரும் என்று ஆளுநர் கூறியிருந்தார். கடலூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார். எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் இன்று ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்றார். அப்போது அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார்[4].\nகற்பனை செய்தியின் வர்ணனை– நடப்பது பாஜக ஆட்சி, அதனால் கிருஷ்னர் முறையைக் கையேண்டேன்[5]: அந்த நேரம் அங்கிருந்த கீற்று மறைப்பை ஆளுநர் திறந்து பார்த்தார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் ஆளுநரை பார்த்து அலறினார். இந்த பெண்ணின் சப்தம் கேட்டு அங்கு கூடிய ஊர்மக்கள், ஆளுநரை சுற்றி வளைத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் ஊர்பொதுமக்களிடம் இருந்து ஆளுநரை பத்திரமாக மீட்டனர். இளம்பெண் குளித்ததை நேரில் பார்த்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் கூறியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது குறித்து பன்வாரிலால் புரோகித் பிச்சுப் போட்ட இந்தியிலும் தமிழிலும் அளித்த பேட்டி: “நடப்பது பாஜக ஆட்சி, அதிமுக ஆட்சியல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் யமுனை ஆற்றங்கரையில் குளித்திருந்த பெண்களின் ஆடைகளை களவாடினார் நானும் அதே போல ட்ரை பண்ணினேன். என்னை டம்மி ஆக்க கிளம்பிவிட��டது ஒரு கூட்டம். நான் நினைத்தால் எதை வேண்டுமாலும் செய்யமுடியும். மோடி மாதிரி பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், கௌதமி என்று வேற லெவெல் போக முடியும். கொட்டாயில் இருக்கும் பெண்ணை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. காலையில்தான், திமுக , சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம்னு படிச்சேன். இப்போ தெரிந்து போயிற்று. அவங்க போய் பார்க்கறதுக்கு முன்னாடி கவர்னரான நான் எப்படி போகலாம் என்ற பொறாமை தான்[6].\nகற்பனை செய்தியின் வர்ணனை– கண்னைத் துடைத்துக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால்[7]: தமிழச்சி குளிப்பதை தமிழன் மட்டுமே பார்க்கலாம் என்ற கோவம் போல. ஆட்சிக்கும், தமிழன் ஆளவேண்டியதை எப்படி பாஜக இந்திக்காரன் ஆளலாம் என்று இதே கதைதானே விடறாங்க. கோப்போடு ஆய்வு செய்யும் ஆளுனர்கள் நடுவே, சோப்போடு ஆய்வு செய்யும் வித்தியாசமான ஆளுனர். நானாக்கும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பாக்கதான் நான் போனேன். இத புரிஞ்சுக்காம கிண்டலா பண்றீங்க. இது கையாலாகாத எதிர்க்கட்சியின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம். நீங்க ஒழுங்கா அரசியலும் மக்களுக்கு நல்லதும் பண்ணா எதுக்குடா நான் வந்து உங்க வேலையை பார்க்கணும். நான் என்ன கருணாவை. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா. நல்ல இருக்கவே மாடீங்கடா.” என்று மோடி போலவே கண்ணீர் சிந்தி சால்வையால் துடைத்துக் கொண்டார்[8].\nஇந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்: ஆக இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, கவர்னர் மீது தாக்குதல், தூஷணம் என்பது, பிஜேபி தாக்கதல் ஆகி, மோடியில் வந்து முடிந்துள்ளது. கிருஷ்ணர் என்று ஆரம்பித்து, இந்து தாக்குதலில் முடிந்துள்ளது. எனவே, அந்த அமானுஷ்யன், “அ. சையது அபுதாஹிர்” முதலியோரது மனம், மனத்தின் வெளிப்பாடு, முதலியவையும் நன்றாக புரிய வைக்கின்றன. உண்மையான செக்யூலரிஸவாதியாக இருந்தால், கற்பனையிலும் பொய்யான உதாரணங்கள் வராது, நிதர்சனத்தில் ஆபாச-நக்கல் இருக்காது, மததுவேசத்தில் வெளிப்படும் தூஷணங்கள் இருக்காது, …ஆனால், இவையெல்லாம் சேர்ந்திருப்பதால், இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர், பலவிதங்களில் கொடுமைகளுக்கு [வீடுகளில் நகை திருட்டு, தெ��ுக்களில் தாலி / செயின் அறுப்பு, பேஸ்புக் காதல், பாலியல் வக்கிரங்கள் முதலியன] உள்ளாகி வருகின்றனர் என்பது உண்மையாகிறது.\n[1] தி.இந்து, கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்,, Published : 15 Dec 2017 21:24 IST; Updated : 15 Dec 2017 21:24 IST.\n[3] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.\n[5] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.\n[7] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.\nகுறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், கக்கூஸ், கவர்னர், குளிப்பது பார்ப்பது, குளியலறை, குளியல், சுப வீரபாண்டியன், திக, தூய்மை, தூய்மை இந்தியா, பன்வாரிலால், பாத்ரூம், புரோகித், பெண் குளிப்பது, ஸ்வச்ச பாரத்\nஆதரவு, ஆதாரம், இந்திய விரோதி, இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இலக்கு, உரிமை, ஊடகங்களின் மறைப்பு முறை, எச். ராஜா, எண்ணம், எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், எதிர்ப்பு, எழுத்துரிமை, கக்கூஸ், கருத்துரிமை, குளிப்பது, குளிப்பதை பார்த்தல், குளியலறை, செக்யூலரிசம், திராவிடத்துவம், தூய்மை இந்தியா, தூஷணம், தூஷித்தல், பாத்ரூம், புரோகித், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவிழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nவிழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nவியாழக்கிழமை மோதல் பற்றி அலச மறுக்கும் விசுவாசிகள்: மாநில தேர்தலில் தோல்வி அடைந்து, அதைப் பற்றி கவனமாக அலசி, நிலைமையை சரிசெய்து கொள்வதற்குள், உள்ளாட்சி தேர்தல் வருகின்ற நிலையில், அதிகாரம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களால், உட்பூசல் ���திகமாகி, கொதித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், விழுப்புரத்தில் 8-07-2016 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் சிலர் தங்களது ஆதரவாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை அழைக்கவில்லை, மற்றும் அப்பகுதிகளில் அதிகமாக இருக்கின்ற சமூகத்தினருக்கு உரிய இடம் கொடுக்கவில்லை என்பது அவர்களது ஆதங்கம். ஆனால், அவர்களுடன், மற்றவர் வாதத்தில் இறங்கியதால், சண்டை ஏற்பட்டது. அத்தகைய விரும்பாத சண்டையில், நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக, கட்சியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர் என்று செய்திகள் வந்துள்ளன. இதெல்லாம் வருத்தப்பட வேண்டிய விசயங்கள் ஆகும். ஆனால், இந்த விவகாரத்தை அலச “விசுவாசிகள்” தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது. ஊடகங்களில் வெளிப்படையாக வந்து விட்ட நிலையில், சுயபரிசோதனை செய்துகொள்வதில் தவறில்லை.\nதங்களை ஏன் அழைக்கவில்லை என்று ஒரு சாரார் வாதத்தில் ஈடுபட்டது: விழுப்புரத்தில் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.எஸ்.ஜி என்ற தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னாள் நிர்வாகிகள் சிலர், கூட்டத்துக்கு தங்களை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி, நாற்காலிகளை தூக்கி வீசி, மண்டபத்திலிருந்த டியூப் லைட், வாயில் பகுதி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்[1]. 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டது[2]. மோடி உள்ளிட்டவர்களின் படங்கள் கொண்ட மேடை பேனரும் கிழிக்கப்பட்டது[3]. ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன[4]. கற்களை வீசியதில் 15 டியூப் லைட்டுகள், 2 சோடியம் விளக்குகள், 2 மின்விசிறிகள் உடைந்து நொறுங்கின. மேலும், அங்கிருந்த நிர்வாகிகள் சிலரும் தாக்கப்பட்டனர். இதனால் அந்த மண்டபம் கலவரப்பகுதியாக காட்சியளித்தது.\nவாய்சண்டை, கைசண்டையாக மாறியது: மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு மண்டபத்தின் மாடிக்கு வேகமாக ஏறிச்சென்றனர். சிலர் கழிவறைக்குள் புகுந்து கதவை தாழ்ப்பாள் போட முயன்றனர். ஆவேசமடைந்த தொண்டர்கள், அந்த நிர்வாகிகளின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து தாக்கினார்���ள். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்[5]. இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகிகள் மண்டபத்திலிருந்து வெளியேறினர். இதெல்லாம் பாஜக கூட்டத்தில் நடக்க முடியுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. மற்ற திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற நிலையில், வளர வேண்டிய நேரத்தில், அதே திராவிட பாணியில் எல்லாமே அரங்கேறி இருப்பது மிக்க வருத்தத்தைத் தான் கொடுக்கிறது.\nபாதுகாப்புடன் நடந்த கூட்டம்: தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளர் மருது ஆகியோர், தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது, அங்கு வந்த பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன், மோதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, வெளியே சென்ற நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை தொடங்கினார். ஆனால், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏடிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான போலீஸார் தகராறில் ஈடுபட்ட பாஜகவினரை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமையில் பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.\nவன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்: பாஜக முன்னாள் மாவட்டச் செயலர்கள் போலீஸ் சேகர், வேணுகோபால், இளைஞரணி பொறுப்பாளர் ரகு ஆகியோர் கூறியது[6]: விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் / வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்[7]. இரு மாவட்ட கோட்டப் பொறுப்பாளரான ரமேஷ், கட்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, பணம் கொடுப்பவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார்[8]. தேர்தல் பணியாற்றியவர்கள், சிறை சென்றவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்[9]. கூட்டம் நடைபெற்றால் தகவல் கொடுப்பதில்லை. தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களை நியமிப்பதில்லை. தனியார் நிறுவனம் போல கட்சியை நடத்துகின்றனர். இங்குள்ள 30 பேர் மட்டுமே கூட்டத்தை நடத்தி விடுகின்றனர். இதைக் கேட்ட போது கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, மாநில நிர்வாகிகளிடமும் புகார் தெரித்துள்ளோம் என்றனர் அவர்கள்[10]. இது உண்மை எனும்போது, மாற்றிக் கொள்ளவேண்டும்.\nபதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல: பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன் கூறியது[11]: தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் மாவட்டங்கள் தோறும் பாஜக செயற்குழுக் கூட்டங்களை நடத்தி, அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார்படுத்த ஆலோசனை நடத்தினோம். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில், வாய்ப்பிழந்த சிலர் பிரச்னை செய்துள்ளனர். கூட்டத்துக்கு உரிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல. இதுதொடர்பான அறிக்கையை மாநில தலைமையிடம் வழங்குவோம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். உண்மையான தொண்டர்களை பாஜக புறக்கணிக்காது என்றார் அவர்.\nசெயற்குழு, பொது குழு என்று வரும்போது, விசுவாசிகளை அழைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை: இருப்பினும் அழைத்தால் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. பொதுவாக செயற்குழு கூட்டத்தில் பதவி உள்ளவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். எக்ஸிகூடிவ் கமிட்டி மீட்டிங் / நிர்வாக கமிட்டி கூட்டத்தில் தான் எல்லா உறுப்பினர்களும் கலந்து கொள்ளமுடியாது. இதனால், தனிப்பட்ட மனிதர்களின் சுயமரியாதை, கௌரவம், அந்தஸ்து முதலியவற்றை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதை விட அவர்களை அழைத்து உட்கர வைப்பதில், எந்த ஆதிப்பும் ஏற்படப்போவதில்லை. மேலும், பாஜக கட்சியினர் எப்படி முறையாக, கட்டுப்பாட்டோடு, இருக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம், புதியதாக வருபவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் அளித்த புகாரின் பேரில், தகராறில் ஈடுபட்டதாக சேகர், வேணுகோபால் உள்ளிட்ட 15 பேரை தாலுகா காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்[12]. 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்[13].\nஅரசியல் கட்சி எனும்போது, அனுசரித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்: தமிழகத்தை மற்றும் இந்தியாவைப் பொறுத்த வரையில், ஜாதியில்லாத அரசியல் இல்லை. எப்பொழுது, தமிழகத்தில் குறிப்பிட்ட சில சமூகங்கள் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்து விட்டனவோ, குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏகபோக அந்தஸ்த்தைப் பெற்று அனுபவிக்க ஆரம்பித்து விட்டனவோ, அதே போல, மற்ற சமூகங்கள் ஆசைப்படுவது விதிவிலக்கல்ல. சந்தர்ப்பம் கொடுத்து பார்த்து, வெற்றி கிடைக்கவில்லை, முடிவுகள் திருப்திகரமாக இல்லை எனும்போது, சம்பந்தப்பட்டவர்களே அறிந்து கொள்வார்கள், தானாக, விலகி விடுவார்கள். ஆனால், இதை வைத்து, குறிப்பிட்ட நபர்களை ஓரங்கட்டலாம் என்றேல்லான் செயல்படுவது ஒற்றுமையை வளர்க்காது. கட்டுப்பாடு, விதிமுறை, தராதரம், முதலியவை எல்லோரும் நடந்து கொள்வதில் உள்ளது.\n[1] நக்கீரன், பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல், பதிவு செய்த நாள் : 7, ஜூலை 2016 (16:9 IST) ; மாற்றம் செய்த நாள் :7, ஜூலை 2016 (16:9 IST)\n[2] தினகரன், விழுப்புரத்தில் பாஜ கூட்டத்தில் கோஷ்டி மோதல் திருமண மண்டபம் சூறை, Date: 2016-07-08@ 00:11:41\n[3] புதிய தலைமுறை டிவி, விழுப்புரத்தில் பாஜக செயற்குழு கூட்டத்தில் மோதல்: 15 பேர் கைது, 08 July 2016\n[6] தினமணி, பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ரகளை:நாற்காலிகள் உடைப்பு; 15 பேர் கைது, By விழுப்புரம் First Published : 08 July 2016 03:31 AM IST\n[7] தினத்தந்தி, பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் கோஷ்டி மோதல்–கல்வீச்சு, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 1:27 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:30 AM IST\n[9] தினமலர், பா.ஜ., மாவட்ட செயற்குழுவில்மோதல்:திருமண மண்டபம் சூறையாடல், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழைப்பு, கூட்டம், சண்டை, சாதி, சாதியம், செயற்குழு, ஜாதி, ஜாதியம், தகராறு, பாஜக, பிஜேபி, பொதுகுழு, மன உளைச்சல், மோடி, வன்னியர், விழுப்புரம்\nஅதிகாரம், அரசியல், அரசியல் ஆதரவு, இந்துத்துவம், இந்துத்துவா, உரிமை, உறவு, ஓட்டு, ஓட்டு வங்கி, கூட்டணி, சமத்துவம், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதியம், ஜாதிவாத அரசியல், தேசியம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நடத்தை, நரேந்திர மோடி, பகிர்வு, பாஜக, பார்வையாளர்கள், பிஜேபி, பேச்சுத் திறமை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)\n“சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து ப��ர்த்தேன். “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து பார்த்தேன். “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள கட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள கட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை”, என்று ஒரு கட்டுரைக்கு முஸ்லிம்கள் தான் அதிக அளவில் எதிர்த்துள்ளார்கள்[1] என்பதையும் கனித்தேன். அதாவது அதில் கூட இணை வைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. மற்றவற்றைப் பற்றி (நல்லகண்ணு, ஜெயலலிதா, மோடி பற்றிய) விமர்சித்தால், இங்குள்ள விசயத்தை விட்டு விலக நேரிடும். கொஞ்சம் பிரபலமடைந்து விட்டால், எதை எழுதினாலும் பதிப்பித்து விடும் நிலை இன்றுள்ளது. பொதுவாக, கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் கொண்டு எழுதினால் அவை ஏற்புடையாகவே இருக்கிறது. அதிலும், இந்தியா, இந்தியர்களை குறைகூறி, இந்திய நலன்களுக்கு எதிராக இருந்தால், உடனடியாக ஏற்கப்படும்[2].\nகம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்களின் கலவையின் வெளிப்பாடு: இக்கட்டுரைக்கு வரும் போது, அதில் ஒன்றும் விசயம் இல்லை, ஏனெனில், என்றுமே கேள்விகளை எழுப்புவது சுலபம். மேலும், மறைப்புவாதம் செய்யும் சித்தாந்திகளிடம்[3], எல்லாவற்றையும் எடுத்துரைத்து விளக்க முடியாது. மேலும் “சமஸ்” யார் என்று கூட எனக்குத் தெரியாது. இப்பொழுது “கூகுள் செர்ச்சில்” பார்த்து விகிபீடியா மற்றும் “பிளாக் ஸ்பாட்” மூலம் அவர் எழுத்தாளர் என்று தெரிய வந்தது. வழக்கம் போல நவீன இந்தியனுக்குள்ள சந்தேகங்களின் குழப்பமாகத் தான் அக்கட்டுரை உள்ளது. கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், இத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. மேலும், எழுத்தாளர் எனும் போது, வெறும் செய்திகள் மூலம் மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்பவற்றைத் தொகுத்து கருத்துருவாக்கம் செய்யும் வேலை மிகவும் ஆபத்தானது. ஏனெனில், ஒருவருக்குண்டான எண்ணங்களே சார்புடையவையாக இருக்கும் போது, சித்தாந்தக் குழப்பங்களின் கலப்பாக உள்ளபோது, அதில் சமநிலை சிந்தனைகள் இல்லாமல் போகின்றன.\nஅழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது: தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சரியாக இல்லை என்றால், அதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், கடந்த கால திராவிட அரசியல்வாதிகள் ஆட்சி, சுரண்டல்கள், கொள்ளைகள் முதலிய என்று அறிந்து கொள்ளலாம்[4]. ஆக மூலகாரணமாக உள்ள அத்தகையை அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது என்பதனை கண்டுகொள்ளாமல், கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை வைத்து, மனிதர்களின் ஆடைக் கட்டுப்பாடு பற்றி தாராளமாக விமர்சிப்பது, கோவணத்துடன் சென்று கொண்டிருக்கும் பரதேசியின் கோவணத்தை உருவி விட்டது போல உள்ளது. சமீபத்தில் பிறந்து வளர்ந்துள்ளவர்களுக்கு 1940-50, 1950-60 மற்றும் 1960-70 அரசியல், கட்சிகளின் உருமாற்றங்கள், இந்தியதேசிய ஆதரவு-எதிப்பு, நாட்டுப்பற்று-மொழிப்பற்று, முதலியவற்றில் உள்ள நெளிவு-சுளிவுகள் எல்லாம் தெரிந்திருக்காது.\nநிர்வாண சினிமா நடிகைகளுக்கு படுதா போட்டு மூடி விட முடியுமா: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்து வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள்: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்த�� வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள் போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும் போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும் ஆகவே, “திருச்சியில் பெண்களுக்கு மேலே துப்பட்டா போட்டு விடுவதை “எவ்வளவு பெரிய வன்முறை ஆகவே, “திருச்சியில் பெண்களுக்கு மேலே துப்பட்டா போட்டு விடுவதை “எவ்வளவு பெரிய வன்முறை” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது சரி, பெண்கள் மார்பகங்களைக் காட்டிக் கொண்டு சென்றால் என்னாகும், அதை அனுமதிக்கலாமா\nஆழ்வார்கள்–நாயன்மார்களுக்குத் தெரியாதவை, இப்பொழுதுள்ள அறிவிஜீவிகளுக்கு எப்படி தெரிகிறது: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளனவே அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளனவே கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா ஆனால், இன்று, அவை இது போல சஸ்ஸுகளுக்கு உறுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.\nசமஸ்த-செக்யூலரிஸ ரீதியில் விவாதிக்கப்படாத நிர்வாணம்: ஆதம்-ஏவாள் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்பது, தெய்வீக அடிப்படை ஏற்புச் சிந்தனை, முக்கியமான நம்பிக்கை, மற்றும் இறையியல் கட்டாயம், ஆனால், இந்து மதத்தில் அவ்வாறு இல்லை. இதிலிருந்தே நிர்வாணம் அவசியம் எங்கு தேவை, தேவையில்லை என்ற உண்மையினை அறிந்து கொள்ளலாம். முற்றும் துறந்த ���ிலையை ஆரம்பகால கிருத்துவம் நம்பியது, ஆனால், பிறகு சாத்தானைப் புகுத்தி, மூலங்களை மறைத்தது. சாத்தான் பாம்பாக வந்தபோது, கனி தின்க தூண்டியபோது, வெட்கப்பட்டு, இலைகளால் தங்களது உறுப்புகளை மறைத்துக் கொண்டார்களாம் இரண்டாம் ஆதம் என்று போற்றிய கிருத்துவ இறையியல் வல்லுனர்கள், ஏசு கிருத்துவையும் அவ்வாறே கண்டறிந்தனர். ஏசு கிருத்துவையும் நிர்வாணமாகவே சித்திரங்களில் தீட்டி மகிழ்ந்தனர். இடைக்காலத்தில், முகமதியர்களின் கொக்கோக சிந்தனைகளால் அத்தகைய சித்தரிப்புகள் உருவாகின. உண்மையில், ஜைன-பௌத்த நிர்வாணங்கள், கிருத்துவ-முகமதிய மதங்களில் தொடர்ந்தன. இஸ்லாத்தில் இன்று வரை காபாவைச் சுற்றும் சடங்கில் நிர்வாணம் இருக்கிறது, ஆனால், ஒற்றை ஆடையால் மறைத்திருக்கிறார்கள். அந்த நிலை இடைக்காலத்திலும், மேற்கத்தைய நாகரிகங்களில் தொடர்ந்தது. எகிப்திய, கிரேக்க நிர்வாணங்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியல் இல்லை. ஆகவே, தேவையில்லாமல் தி இந்து போன்ற நாளிதழ்கள், இந்து கடவுளர்களின் நிர்வாணத்தைப் பற்றி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது என்றாகிறது.\n[2] ஷேக் தாவூத் ஜிலானி ஜிஹாதைப் பற்றி விவரங்களை வெளியிடும் நேரத்தில் ஜே.என்.ஏவில், அப்சல் குருவைப் போறுவது எங்கள் உரிமை என்று கிளம்ப்பியுள்ளது நோக்கத்தக்கது\n[3] தெரிந்தே மறைக்கிறார்களா, அல்லது தெரிந்தும் அப்படி எழுதினால் ஏற்கப்படாது, பணம் கிடைக்காது என்று மறைக்கிறார்களா என்பதை அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.\n[4] இவற்றைப் பற்றியெல்லாம் கூட தெரியாது என்றால், அந்நிலையை என்னவென்பது. சுதந்திர தினத்தில் தேர் எரிந்தது என்றால், ஓடாத தேரை நான் ஓட்டினேன் என்ற கதைகளையும் அறிந்திருக்க வேண்டுமே தேரில் நிர்வாண சிற்பங்கள் இருந்ததால் எரித்தேன் என்றால் சரியாகிவிடுமா\n[5] எத்தனை நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்கள். நான் உடுப்பதைப் பற்றி யாரும் ஒன்றும் தீர்மானிக்க முடியாது என்று தீபிகா இதைப்பற்றி ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளாரே\n[6] இப்பொழுது கோவில் உள்ளே கான்டம் பற்றி பேசியதால் வழக்கு போட்டுள்ளதாக செய்தி, சரி செக்யூலரிஸ ரீதியில் சர்ச், மசூதி முதலியவற்றிலும் அத்தகைய காட்சிகளை சேத்திருக்கலாமே\n[7] பெண்களின் நிர்வாணத்தை ஆண்கள் விரும்பும் போது, ஆண்களின் நிர்வாணத்தை ஏன் பெண்கள் விர��ம்பவதில்லை\nகுறிச்சொற்கள்:ஆடை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், உடை, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, காங்கிரஸ், சமத்துவம், சமஸ், செக்யூலரிஸம், ஜிஹாத், ஜீன்ஸ், தீவிரவாதம், பேன்ட், மார்பகம், முஸ்லீம், மோடி, லெக்கிங், ஸ்டைல்\nஅடையாளம், அதிகாரம், அமைதி, ஆகமம், ஆகமவிதி, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, இஸ்லாம், உரிமை, ஊக்குவிப்பு, எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கருத்துரிமை, கருவறை போராட்டம், சட்டதிட்டம், சட்டமீறல், சட்டம், சமதர்மம், சமத்துவம், சமரசம், சமஸ், சம்மதம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nராகுல் தனது “கேர்ல் பிரன்ட்” பற்றி பேசியது: 1999ல் உலக கிரிக்கெட் போட்டி நடந்தபோது, இவர் ஒரு அந்நியப் பெண்ணுடன் சேர்ந்து உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. வெரோனிக் என்ற ஸ்பெயின் தேசத்து பெண்ணான அவர் ஒரு கட்டிடக்கலை வல்லுனர். ஊடகங்கள் அப்பொழுதே ராகுல் அவரைக் காதலிக்கிறார், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று யேஷ்யமாக எழுதின. அதுமட்டுமல்லாது, பாஸ்டன் விமான நிலையத்தில் அதிகமான டாலர்கள் வைத்திருந்ததால், வெரோனிக்கோவுடன் நிறுத்தப் பட்டு, சோதனைக்குட்படுத்தப் பட்டார்கள். பிறகு, பிரதமரின் மகன் என்று தெரிந்ததும் விட்டு விட்டார்கள் என்று செய்திகள் வந்தன[1].\nஇந்த சுமார் ஐந்தாண்டுகள் கழித்து 2004ல் அமேதி தேர்தலின் சுற்றுப்பயணத்தின் போது[2], “அவள் எனது கேர்ள் பிரென்ட் மற்றும் சிறந்த நண்பரும் கூட”, என்று சொன்னாராம். அதே போல, தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[3]. அடுல் வஸ்ஸன் என்ற கிரிக்கெட் வீரர், “தன்னைபோல பிரபலம் இல்லாத ஒருவரை ராகுல் மணக்கக் கூடும��. அவர் புத்திசாலியாக, மக்கள் விரும்பும் வகையில், அமைதியானவராக இருப்பார். டயானாவைப் போல இருந்து, இப்பொழுதுள்ள காங்கிரஸின் தலைவியைப் போலிருக்கலாம்,” என்று விளக்கம் கொடுத்தாராம்[4].\nஅமேதியில் ராகுல் ஒரு பெண்ணைக் கற்பழித்தார் என்ற வழக்கு (2011): சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிட்டே. இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு எதிராக அலகபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், அமேதி தொகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை டிசம்பர் 3, 2006 அன்று ராகுல் காந்தி ஏமாற்றி கடத்திச் சென்று கற்பழித்தார். சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது[5]. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இணைதளங்களில் சுகன்யா அல்லது சுகன்யா தேவி என்ற பெண்ணை, ராகுல் மற்றும் அவர்களது பெண்கள் தூக்கிச் சென்று கற்பழித்ததாக ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் விவரங்கள் வெளியிடப்பட்டன.\nஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் வழக்குகளை நடத்தின, தள்ளுபடி செய்தன: இந்த மனுவை மார்ச்.7, 2011 அன்று தள்ளுபடி செய்த அலகாபாத் ஐகோர்ட்டு, மனுதாரர் கிஷோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது[6]. மேலும், இவருக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் அப்பீல் செய்தார். ஏப்ரல் 6, 2011 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு 11-10-2011 அன்று நிறுத்தி வைத்தது[7]. மேலும், மனுதாரரின் புகாருக்கு உத்தரபிரதேச மாநிலம் அரசும், ராகுல் காந்தியும் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி ராகுல் தரப்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல உத்தர பிரதேச அரசும் பதில் மனுதாக்கல் செய்தது. இதில் மனுதார் கிஷோர், ஒரு மனநோயாளி. எனவே அவரது அப்பீல் மனுவை ஏற்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.\nகிஷோர் சம்ரிட்டே என்ற வாதி கொடுத்த விவரங்கள்: இதை மறுத்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் கூறியதாவது: “அமேதி தொகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் வெளியான உடன��, பாதிக்கப்பட்ட பெண்ணின் கிரமத்துக்கு சென்று விசாரித்து, கற்பழிப்பு நடந்ததாக உறுதி செய்து கொண்டேன். ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர விரும்பினேன். முன்னதாக சமாஜ்வாடி கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்தேன். அப்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால், முன்னணி தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். எனவே, டெல்லி சென்று அவர்களை சந்தித்து, விவரத்தை முழுவதுமாக விவரித்தேன். இதைக்கேட்ட அவர்கள், ராகுலுக்கு எதிராக பொதுநல வழக்கு போடுமாறும், தங்களுக்கு தேவையான பாதுகாப்பும், உதவியும் செய்வதாகவும் என்னை ஊக்கப்படுத்தினர். இதன்பிறகே அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். இன்று உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காங்கிரசுடன் சமாஜ்வாடி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்டி அடித்துள்ளது. என்னை பலிகடா ஆக்கியதுடன், எனக்கு எதிராகவும் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து என்னிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் பற்றி விவரமாகவும், விளக்கமாகவும் பதில் கூறினேன். நான் கோருவது எல்லாம், ராகுல் மீதான கற்பழிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ராகுலுக்கு எதிராக விசாரணை நடப்பட வேண்டும் என்று கோரவில்லை”, இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்[8]. ஆனால், சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கை தள்ளுபடி செய்து, கிஷோருக்கு ரூ..5 லட்சம் அபராதம் விதித்தது[9].\nஅயல் நாட்டு சதி உள்ளது என்று சிபிஐ கூறியதால் விசாரித்து அறிக்கை வெளியிட சுப்ரீம் கோர்ட் ஆணை (2012): அக்டோபர் 18, 2012 அன்று சுப்ரீம் போர்ட் மேல்முறையீட்டில் தீர்ப்பு கொடுத்தது[10]. சிபிஐ ஆறுமாத காலத்தில் விசாரித்து அறிக்கைக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் ஆணையிட்டது[11]. மூன்று அயல்நாட்டு இணைதளங்களில் அத்தகைய ஆதாரமற்ற விவரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால், அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியிருந்தது[12]. அதுமட்டுமல்லாது, சமஜ்வாதி எம்.எல்.ஏவே அயல்நாடுகளிலிருந்து பெற்ற பணத்தை வைத்து தான் வக்கீல்களுக்கு பணம் கொடுத்து வழக்கு போட்டுள்ளார் என்றும் கூறியது[13]. அதாவது 17-04-2013ற்குள் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.\nசோனியா காங்கிரஸ் இவ்விஷயத்தை அமுக்கப் பார்க்கிறது என்று தெரிகிறது: ஏற்கெனவே சுபரமணிய சுவாமி, ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோ, ராகுல் காந்தி முதலியோரைப் பற்றி பல வழக்குகள் போட்டுள்ளார். இந்நிலையில், இப்படியொரு வழக்கு போட்டது தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவாதங்கள் இருந்து கொண்டே இருக்கும். மேலும், இதில் அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியது, சோனியாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஏனெனில், இதனால், வழக்கு முடிந்தாலும், விசாரணை என்னவாயிற்று, அறிக்கை என்னவாயிற்று, என்று ஊடகங்கள் பிரச்சினை கிளப்பிக் கொண்டிருக்கலாம். இன்று இணைதளம் ஒரு முக்கியமான அங்கமாகி, அதில் சோனியா காங்கிரஸ்காரர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாதால், இதைப் பற்றிய விவாதங்கள் மேன்மேலும் நடப்பதை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள்.\n[1] தி இந்துவிலேயே வெளிவந்துள்ளன.\nகுறிச்சொற்கள்:அந்தப்புரம், அந்தரங்கம், அந்நியன், அமேதி, இத்தாலி, ஊடல், ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பழிப்பு, காதலி, காதல், காந்தி, கிஷோர் சம்ரிட்டே, குடும்பம், கூடல், சகோதரி, சதி, சமஜ்வாடி, சிபிஐ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டேடிங், துணைவி, தேர்தல், நாகரிகம், நேரு, பணம், பண்பாடு, பிரம்மச்சரியம், பிரம்மச்சாரி, பிராமணன், பிரேசில், புகார், மனைவி, முன்னேற்றம், முலாயம், ரஷ்யா, ராகுல் காந்தி, வழக்கு, விருப்பம், விவாதம்\nஃபிரோஷ் காந்தி, ஃபிரோஷ் கான், அதிகாரம், அத்தாட்சி, அத்தை, அந்நிய நாட்டவன், அந்நியன், அமேதி, உடல், உரிமை, உறவு, ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பழிப்பு புகார், கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், காதலி, காதல், காந்தி கணக்கு, காமம், கிருத்துவ காதல், கிருத்துவம், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கிஷோர் சம்ரிட்டே, செக்யூலரிஸம், செக்ஸ், சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, டேடிங், துணைவி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொடர்பு, பிராமின், பிரியதர்சினி, பிரியதர்ஷினி, பிரிவு, புகார், மீடிங், முத்தம், ராகுல், ராஹுல், வென்ரிகோ இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nராகுல் காந்தி – திருமணமானவ���ா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nபிரமச்சாரியாக இருந்து தியாகம் செய்யவே திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nகாங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகியின் புது விளக்கம்: இப்பொழுது, குடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை என காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி தெரிவித்துள்ளார்[1]. அது மட்டுமல்லாது, “ராகுல் மிகப்பெரிய மனிதர், மற்றும் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார். இந்த காரணத்திற்காகத் தான் அவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பேயைப் போல இவரும் பிரம்மச்சாரியாக உள்ளார்”, என்றெல்லம் விவரித்தார்[2]. இவர் புதியதாக நியமிக்கப் பட்டுள்ள கமிட்டி செயலாளராக இருப்பதால், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசியுள்ளார் போலும்[3]. இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது[4].\nகுடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சிமுறையைத் தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை: இப்படி சொன்னதும், உடனே செய்தியாளர்கள் அவரை அதை மறுபடியும் கூறுமாறு / விளக்குமாறு கேட்டதற்கு, பிரச்சினையை உணர்ந்து, வால்மீகி உ���னே தனது பேச்சை மாற்றிக் கொண்டு, பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே ராகுல் திருமணம் செய்த கொள்ளவில்லை என தான் எங்கேயோ படித்ததாகவும், தான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்[5]. பின்னர் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்[6]. வழக்கம் போல இந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் போட்டு பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறார்கள்[7].\n: உண்மையில் நரேந்திர மோடியும் பிரம்மச்சாரித் தான். இவர் இப்பொழுது பீஜேபி தரப்பில் பிரதம மந்திரி பதவிக்காக பரிந்துரைக்கப் படும் நிலையில் உள்ளார். ஆனால், காங்கிரஸ் இதுவரை ராகுல் தான் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி என்று சொல்லவில்லை. ஒருவேளை மனதில் அத்தகைய கருத்தை வைத்துக் கொண்டு, இப்படி சொல்லிவிட்டாரோ என்னமோ இருப்பினும், ஊடகங்கள் இவர்களை விடுவதாக இல்லை. வயதாகி விட்டதாலும், அவர் ஏற்கெனவே தீர்மானித்து விட்டதாலும், இவ்விஷயத்தில் அவருக்கு ஒன்றும் இல்லை. ஆனால், இளைஞர் என்று அறிமுகப்படுத்தப் பட்டு வரும் ராகுல் 40 வயதாகியும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால், இப்படி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நிச்சயமாக சோனியா அவருக்கு ஒரு கிருத்துவப் பெண்ணைத்தான் கட்டி வைப்பார் என்று நெருக்கத்தில் உள்ளவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பிரியங்காவை ராபர்ட் வதேரா என்ற கத்தோலிக்கக் கிருத்துவருக்குத்தான் திருமணம் செய்து கொடுத்தார். இந்நிலையில் தான் காங்கிரஸ்காரர்கள் குழம்பியுள்ளனர் என்று தெரிகிறது. பாகிஸ்தான் விஷயத்தில் கூட வாஜ்பேயி பாதையைப் பின்பற்ற வேண்டும், மோடி பாதை பின்பற்றக் கூடாது என்று பேசும் நிலை வந்துள்ளது. இதனால், இன்று வரை பிரம்மச்சாரியாக உள்ள ராகுலை, மோடிக்குப் பதிலாக, வாஜ்பேயுடன் ஒப்பிட்டுள்ளதில் எந்த முரண்பாடும் தெரியவில்லை. இருப்பினும் அந்த காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி, ஏதோ சொல்லி மாட்டிக் கொண்டு விட்டார்.\nகடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் ராகுலே இத்தகைய விளக்கம் கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள��ள மாட்டேன் என்றார்[8]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[9]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[10]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[11]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன\n[5] தினமலர், ராகுல்திருமணம்:காங்., தலைவர்சர்ச்சைபேச்சு, பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 08,2013,08:55 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 08,2013,10:47 IST\nகுறிச்சொற்கள்:அந்தப்புறம், அந்தரங்கம். ராஜாங்கம், அனுமதி, அழகி, இத்தாலி, இந்திரா, இளவரசன், உறவு, ஒழுக்கம், கல்யாணம், காதலி, காதல், கார்டெல்லி, கூடல், சோனியா, டேடிங், துணைவி, நடிகை, நேரு, பாஸ்டன், பிரம்மச்சரியம், பிரியங்கா, பிரிவு, பிரேசில், மனைவி, ராகுல், ராபர்ட், ராஹுல், வதேரா, வெரோனிக், வெரோனிக் கார்டெல்லி, ஸ்பெயின், Veronique Cartelli\nஅனுஷ்கா, ஆணவம், ஆதாரம், இத்தாலி, இலக்கு, இளமை சோனியா, இளைஞர், உடல், உண்மை, உரிமை, உறவு, கவர்ச்சி, காதலி, காதல், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், செக்ஸ், தோழி, பாஸ்டன், ராகுல், ராஹுல், வெரோனிக், வெரோனிக் கார்டெல்லி, ஸ்பெயின், Veronique Cartelli இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nசோனியா புகைப்படத்தை மாற்றி பேஸ்புக்கில் போட்டதால் புகார் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது\nசோனியா புகைப்படத்தை மாற்றி பேஸ்புக்கில் போட்டதால் புகார் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது\nஉள்ளது உள்ளபடியான கேலிச் சித்திரம்: நகைச்சுவை, தமாஷ், ஜோக், துணுக்கு, என்ற வகையில் படங்களை வரைவது முன்னர் கணினி இல்லாதக் காலத்தில், ஒரு கலையாக இருந்து வந்தது. படத்தைப் பார்த்தவுடன் ரசிக்கும்படி அவை இருந்தது, இருக்கின்றன. இப்பொழுது கூட, சில குறிப்பிட்ட நாளிதழ்களில் / பத்திரிக்கைகளில் குறிப்ப்ட்டவர்களின் “கேலிச்சித்திரம்” பிரபலமாக இருந்து வருகிறது. கற்பனையும், கைவண்னமும் தான் அவற்றில் மேலோங்கி நிற்கும். அவற்றை கீழ்கண்ட வகைகளில் இருக்கலாம்:\nஇரண்டு படம் / புகைப்படங்களை இணைப்பது, இ��ைத்துக் காட்டுவது\nஇரண்டு அல்லது அதற்கு பேற்பட்ட படம் / புகைப்படங்களில் உள்ளவற்றை சேர்ப்பது, இணைப்பது, இணைத்துக் காட்டுவது\nஇவற்றில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் இருப்பர். உள்ளது உள்ளபடி இருக்கும், ஆனால், அவற்றை விவரிக்கும் போது, விளக்கும் போது, வேறுபடுத்திக் காட்டும் போது, சொல்ல வந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். பார்ப்பவர்கள், படிப்பவர்கல் புரிந்து கொள்வார்கள்.\nசித்தாந்த ரீதியில் வரையப் பட்ட கேலி சித்திரங்கள் (சுதந்திரத்திற்கு முன்பு): கார்ட்டூனிஸ்ட்டுகள் என்ற கேலிச்சித்திர கலைஞர்கள் நாளிதழ்கள்-பத்திரிக்கைகளில் பணியாற்றி வரும் நிலையில், அவை குறிப்பிட்ட சித்தாந்தம் அல்லது அரசியல் கட்சி சார்புடையதாக இருக்கும் போது, கேலிச்சித்திரங்களும் அவ்வாறே வரையும்படி பணிக்கப்பட்டனர் அல்லது பணியில் உள்லவர் வரைந்து தமது தொழிலை வளர்த்தனர். சுதந்திரகாலகட்டத்தில், ஆங்கிலேய கேலிச்சித்திரங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை மிகவும் மோசமாகத்தான் சித்தரித்துக் காட்டின. இன்று இந்தியர்கள் மதிக்கும் தலைவர்களை “நாய்கள்” பொன்றெல்லாம் சித்தரித்துக் காட்டின. இந்தியர்களையும் கேவலமாக – அறியாமை, ஏழ்மை, காட்டுமிராண்டித்தனம், மூடத்தனம், பேய்-பிசாசுகளை வழிப்பட்ய்ம் தன்மை – முதலிவற்றுடன் தொடர்பு படுத்தி – படம்பிடித்துக் காட்டினர்.\nசித்தாந்தரீதியில் வரையப் பட்ட கேலிசித்திரங்கள் (சுதந்திரத்திற்கு பின்பு): சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ்காரர்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஊடகங்களில் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்தனர். அவர்களும் அதே ஆங்கிலேய-ஐயோப்பிய தாக்குதல்களை விசுவாசத்துடன் செய்து வந்தனர். அப்பொழுது இன்னொரு வெளிப்படையான விஷயம் என்னவென்றால், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் முஸ்லிம்களும் தங்களது விசுவாசத்தை தத்தமது சித்தாந்த மூல நாடுகளுக்குக் காட்டிக் கொண்டிருந்தனர். இன்றும் அவர்களுடைய ஆதிக்கம்-தாக்கம் தொடர்ந்து வருகிறது. இதனால், அவர்கள் மக்களின் மனங்களை, சிந்தனைகளைக் கட்டுப்படுத்த, ஈர்த்து தம் சித்தாந்தங்களுக்கேற்ப மாற்ற, அவர்களை அம்முறையிலேயே கட்டுக்குள் வைத்திருக்க பற்பல முறைகளைக் கையாண்டனர். அவர்களின் கைதேர்ந்த, தொழிற்நுணுக்கம் மிகுந்த, வியாபார யுக்தி நிறைந்த முறைகள் மற்றவர்களுக்கு வராது. அதனால் தான், காங்கிரஸ்காரர்கள்-அல்லாத, முஸ்லிம்கள்-அல்லாத, கிருத்துவர்கள்-அல்லாத மற்றும் கம்யூனிஸ்டுகள்-அல்லாத தேசிய, நாட்டுப்பற்று மிக்க, பிஜேபி போன்ற மாற்று அரசியல்வாதிகள் அம்முறைகளை கையாளும் போது, ஏதோ செய்யத்தெரியாத ஆட்களை போன்று செய்து மாட்டிக் கொள்கிறார்கள். உணர்வுகல் இருந்தும் யுக்திகள் அவர்களிடம் இல்லாது போது, ஏதோ நாகரிகமற்ற இடைக்கால்த்தவர் போல ஆகிவிட்டுகிறார்கள்.\nகணினி கேலிச்சித்திரங்களின் விபரீதங்கள்: ஆனால், கணினி வந்தபிறகு, அந்த தொழிற்நுட்பம் அறிந்தவர்களும், அறியாதவர்களும், உள்ள புகைப்படங்களை சேர்ந்து, இணைத்துக் காட்டி வருவது வழக்கமாக இருக்கிறது. கணினி வந்த பிறகு, புகைபடங்கள் டிஜிடல் மடிவமைப்பு முறையில் கிடைப்பதால் அவற்றை மாற்றமுடிகிறது. அதாவது, சிறிதாக்குவது, பெரிதாக்குவது, வெட்டுவது, ஒட்டுவது முதலியன சுலபமாக இருக்கிறது. யாராவது ஒரு குறிப்பிட்ட நபருடன் நின்றுகொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் வேண்டுமானால், இப்பொழுது சுலபமாக செய்துவிடலாம். ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, வரம்புகளை மீறி அவதூறு, தூஷணம் செய்யவேண்டும், தனிப்பட்ட நபரை இழிவு படுத்த வேண்டும் என்ற பிடிவாதமுறையில், அவற்றை செய்தால் குற்றம் என்றும் சொல்லலாம். சிலர் ஆபாசமாக சித்தரித்துக் காட்டுகிறார்கள், குறிப்பாக சினினா நடிகர்-நடிகைகளுடன் சேர்த்து மாற்றம் செய்யும் போது அந்நிலை உருவாகிறது[1]. இப்பொழுதோ, கணினி முறைகளில் அவற்றை மேலும் அதிகமாக மாற்றங்களை செய்யமுடியும் என்பதால், அத்தகைய மாற்றுமுறைப் புகைபடங்கள், மாற்றப்பட்ட புகைபடங்கள், மாறிய புகைபடங்கள் என்று வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை ஆங்கிலத்தில் “மார்ப்ட்” (morphed) என்கிறார்கள் அம்முறை மார்பிங் (morphing) எனப்படுகின்றது.\nசோனியா புகைப் படத்தை மாற்றி பேஸ்புக்கில் போட்டதால் புகார் செய்யப்பட்டு வழக்குத் தொடரப் பட்டுள்ளது (ஜூலை 2013): ஜலந்தரில் சந்தீப் பல்லா இளைஞர் மீது இன்வார்மேஷன் டெக்னோலாஜி சட்டத்தின் 66A பிரிவின் கீழ் ஆட்சேபிக்கும் முறையில், சோனியா பொகைப்படத்தை மாற்றி பேஸ்புக்கில் போட்டதால் புகார் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது[2]. சஞ்ச்சய் செகால் என்ற காங்கிரஸ் தல��வர் புகார் கொடுத்துள்ளார்[3]. அவர் பிஜேபியைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டுகளும் சேர்ந்துள்ளன[4]. இதனால், பிரச்சினை அரசியல் ரீதியில் சூடாகியுள்ளது[5]. நாளிதழ்களும் ஜாகிரதையாக பிடிஐயின் செய்தியை அப்படியே போட்டிருப்பது, இதன் பிரச்சினைத் தன்மையினைக் காட்டுவதாக உள்ளது.\nகுறிச்சொற்கள்:அகம்பாவம், அடிமை, ஆணவம், எஜமானன், கட்டுப்படுத்தல், கருத்துரிமை, சகிப்பு, சகிப்புத்தன்மை, சர்வாதிகாரம், ஜோக், தமாஷ், துணுக்கு, நகைச்சுவை, னுரிமை, பேச்சுரிமை, பொறுமை, மனக்கட்டுப்பாடு, மனம், மமதை\nஅடிமை, உரிமை, எஜமானன், எழுத்துரிமை, கருத்துப்படம், கருத்துரிமை, கலையுரிமை, சித்திரம், சிந்தனையுரிமை, ஜோக், துணுக்கு, நகைச்சுவை, நிழற்படம், படம், புகைப்படம், பேச்சுரிமை, மனக்கட்டுப்பாடு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\n17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.\nஇன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.\nஇன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.\n15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.\n22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.\nஅதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.\nபாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\n“குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.\nதேசபக்தி‘ நாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nபாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.\nவீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.\nகால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்��ும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nதப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.\nசந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இட���் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.\nவிரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.\nகுற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற���கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும் பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.\n[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html\nகுறிச்சொற்கள்:அத்தாட்சி, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, ஆதாரம், ஆய்தல், ஆராய்தல், இந்தியா, எப்.பி.ஐ, ஒற்றுமை, ஓட்டம், காகசஸ், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, சக்தி, சாட்சி, சான்று, சி.பி.ஐ, செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், தீவிரவாத ஏற்றுமதி, துப்பு, துலுக்கு, துலுக்குதல், தேசியம், நாட்டுப் பற்று, நிதர்சனம், நிதானம, பாஸ்டன், பிரஸ் குக்கர், புலனாய்வு, புலன், பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், போஸ்டன், மத்தியா ஆசியா, மனித குண்டு, மராத்தான், விவேகம், வெடிப்பு, வெளிப்படை, வேகம்\nஅடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கன், அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உத்தரவு, உயிர், உரிமை, உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, கூட்டணி ஆதரவு, கையேடு, சர்னேவ், சாட்சி, சான்று, சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, சிவப்புநிற எச்சரிக்கை, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், செர்னேவ், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தீ, தீமை, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நடத்தை, நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாஸ்டன், பிரச்சார ஆதரவு, பிரணாப், பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், புதிய பிரிவின் பெயர், புலனாய்வு, புலன், பெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ, போஸ்டன், மத வாதம், மத்திய ஆசியா, மராத்தான், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ருஷ்யா, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வழக்கு, வஸிரிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nநேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோ���் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.\nசோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.\nஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.\nலிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் ���ரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.\nலிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nமடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெ���ும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.\n31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.\n02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.\n28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்\nஇதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.\nஅவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.\nஇப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.\nஇவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்த���க்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.\n[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.\n[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.\n[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html\nகுறிச்சொற்கள்:அரசியல், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எடியூரப்பா, ஒக்கலிக, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, குருப, சவ்லி, சாதி, சாதியம், சித்தகங்க மடம், சைவ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜாதி, ஜாதியம், தீவிரவாதம், நாயக, பீதர், மடாதிபதி, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்கம், லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, Indian secularism, secularism\nஃபிரோஷ் காந்தி, அடையாளம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூதர், அவதூறு, ஆதரவு, ஆதினம், ஆத்மஹத்யா, இட ஒதுக்கீடு, இட்டுக்கதை, இத்தாலி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உடன்படிக்கை, உடல், உண்மை, உத்தரவு, உயிர், உரிமை, ஊக்கு, ஊக்குவிப்பு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஏமாற்று வேலை, ஒக்கலிக, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கபட நாடகம், கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், குருப, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரம், சவ்லி, சாட்சி, சாதி, சாதியம், சாது, சீடன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி, ஜாதியம், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், திராவிடன், திரிபு வாதம், தீர்ப்பு, தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், நாயக, நேரு, நேர்மை, பசவேஸ்வரர், பிரிப்பு, மத வாதம், மதத்தற்கொலை, மதம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மோடி, ராமர் கோவில், லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், விளம்பரம், வீர சைவ இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nமனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.\n: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.\nகாபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.\n: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்\nகுறிச்சொற்கள்:அல்லா, அழிவு, ஆண்டவன், ஆத்மா, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இறப்பு, இறுதி தீர்ப்பு நாள், இறுதி நாள், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கடவுள், சிதை, செக்யூலரிஸம், சொர்க்கம், ஜிஹாத், தீ, தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, தீவிரவாதம், தேசத் துரோகம், நரகம், நெருப்பு, பாகிஸ்தான், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்\nஅபிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசு விருதுகள், அருந்ததி ராய், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆயுதம், இத்தாலி, இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், இலக்கு, இளமை சோனியா, உடன்படிக்கை, உண்மை, உயிர்விட்ட தியாகிகள், உரிமை, உள்துறை அமைச்சர், ஓட்டு, ஓட்டு வங்கி, கசாப், கடவுள், கலாச்சாரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, காஷ்மீரம், கிரிக்கெட், குண்டு, குண்டு வெடிப்பு, சட்டம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது ஜிலானி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜனாதிபதி, ஜம்மு, ஜாதி அரசியல், ஜிலானி, தாலிபான், தாவூத் ஜிலானி, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீர்ப்பு, தீவிரவாத பாகிஸ்தானியர், தீஹார் சிறை, தூக்கில் போட வேண்டும், தூக்குத் தண்டனை, தூஷணம், தேசவிரோதம், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், பாசிஸம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள் மிரட்டுதல், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\n2ஜிக்குப் பிறகு உடைந்த கருவின் குடும்பம் – அரசியல்: திமுகவில் கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகள் விஷயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2ஜி ஊழலில், நீரா ராடியா டேப்புகளில் பேரங்கள் வெளிப்படையாகின. மனைவி-மகன்-மகள் மற்றும் அவரவருக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக செயல்படுவது தெரிய வந்தது. பதவிக்காக ரத்த பந்தங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது பெரியவருக்கு எஅன்றகவே தெரிந்து விட்டது. “��ி ஹிந்து” குடும்பம், மாறன் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. மு.க. முத்துவை ஜெயலலிதாவே சரிகட்டினார் என்றால், அழகிரியை காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா வேறு முறைகளில் நெருக்கி வருகிறது. சிதம்பரமோ அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால், தாராளமாக செய்ல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் “மரியாதை நிமித்தம்” வந்து முக்கியமான விஷயங்களைப் பேசி செல்லும் சிதம்பரம், இப்பொழுது எதிர்த்து கருவையே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.\nசிதம்பரம் கேட்ட கேள்வி – மார்ச் 18 இரவு, 19 காலை – இடையில் நடந்ததுஎன்ன: இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி நாங்களும் கருணாநிதியுடன் பேசியுள்ளோம். மார்ச் 18 ம் தேதி இரவில் அவர் பேசியதற்கும் மறுநாள் 19 ம் தேதி அவர் அறிவித்த அறிவிப்புக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாள் இரவில் அவர் எப்படி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்பது தான் பெரும் வியப்பாக உள்ளது. இடையில் என்ன நடந்தது என்ன என்பது புரியவில்லை”, என்றார்.\nமுடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன்வீட்டில்ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் ஆகையால் சிதம்பரம்-கருணாநிதி லடாய் அல்லது அரசியல் பேரம் நடந்துள்ளது என்று தெரிகிறது.\nஅர்த்தராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2]. ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார். “எனக்கு ஒன்றும் தெரியாது, …சட்டப்படி சந்திப்பேன்”, என்றுதான் அமைதியாக கூறியுள்ளார்.\nவிவரங்களைக் கொடுத்தது வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].\nதி ஹிந்து – கருணாநிதி லடாய்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னை மிரட்டவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர��� வெளியிட்ட அறிக்கை: “திமுகவைப் பொருத்தவரை எந்த முக்கிய முடிவுகளையும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுகவின் தலைமையில் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசித்துத்தான் முடிவு எடுக்கப்படும். ஈழப் பிரச்னை தொடர்பாக மார்ச் 18-ம் தேதி விவாதித்துச் சென்றனர். அதன் பிறகு பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்தோம். இந்நிலையில் ஐ.மு. கூட்டணியிலிருந்து விலகாவிட்டால், ஸ்டாலின் விலகிவிடுவதாக பயமுறுத்தியதுதான் திமுக விலகியதற்கு காரணம் என்று செய்தி வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது[8]. வருத்தத்துக்குரியது”, என்று அவர் கூறியுள்ளார்.\nதிஹிந்து மவுண்ட்ரோடு-மஹாவிஷ்ணு –சொல்வது என்ன: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு மற்றும் கருவின் சம்பந்தி குடும்பம் வெளியிடும் தி ஹிந்து கூறுவதாவது, “ஸ்டாலின் தான் கருணாநிதை வற்புறுத்தி விலகல் பற்றிய தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். …………ஒரு நிலையில் தான் தன் தனது வருங்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவும் அச்சுருத்தினார், ஏனெனில் இதற்கான பாத்தியதையை அவர் நாளைக்கு ஏற்பவேண்டியிருக்கும்”.\nஉண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9]. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி ஹிந்து கர்வின் மறுப்பை வெளியிட்டு விட்டது[10], ஆனால், வெளியிட்ட செய்தி பொய் என்று மறுக்கவில்லை.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் என்.டி.டி.வி[11] போன்ற ஊடகங்களும் ஸ்டாலின் முடிவு பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன.\nகருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி பிரச்சினையை மறைக்க இலங்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா: அழகிரி தனியாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார், முதலில் அவருக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[12]. திருமாவளவனுக்கும் மனமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கருணாநிதி சொன்னதற்காக ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்ப-அரசியல் பிணக்குகள், சண்டைகள், மிரட்டல்கள் இருக்கும் வேலையில் இலங்கைப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளது பற்றியும் இம்மாதிரியான விஷயங்கள் வந்துள்ளன. செமஸ்டர் தேர்வு, அட்டென்டன்ஸ் போன்ற விஷயங்களில் பயந்து வரும் மாணவர்களுக்கு இதில் இஷ்டமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.\nஇலக்கு ஸ்டாலின் தான்: ஸ்டாலின் முடிவெடுத்ததால் தான் அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் என்பது நன்றாகவே தெரிகிறது. கருணாநிதியே, இதைப் பற்றி “வலது கை செய்வது, இடது கைக்குத் தெரியாதா என்ன அப்படியென்றால் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது” நக்கலாக சொல்லியிருக்கிறார்[13]. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து, “ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று சொல்லி, “இது குறித்து சி.பி.ஐ., கவனிக்கும் அமைச்சரிடம் பேசுவேன்”, என்றார்[14]. மாயாவதி, முல்லயம் மீது வழக்குகள் இருந்தும், அவர்கள் மீது ரெய்ட் செல்லாமல், இவ்ர்கள் மீது பாய்ந்துள்ளதால், காங்கிரஸின் குசும்புத்தனம் நன்றாகவே தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழகிரி, ஆதி திராவிட இந்து, ஆரியன், ஆரியம், ஆரியர், இத்தாலி, உதயநிதி, உள்துறை அமைச்சர், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி, சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, தயாநிதி, தயாளு, தி ஹிந்து, திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், நீரா, பகலில் சாமி, மவுண்ட் ரோடு, மாறன், முத்து, ராகுல், ராஜிவ் காந்தி, ராடியா, விஷ்ணு, ஸ்டாலின், Indian secularism\nஅடையாளம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், ஆயுதம், ஆரியன், இனம், இரவில் காமி, இலக்கு, உடன்படிக்கை, உண்மை, உதயநிதி, உரிமை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சட்டம், சமதர்மம், சமத்துவம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சூதாட்டம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டைவர்ஸ், தந்திரம், தமிழ், தலித், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடப் பத்தினிகள், திருமா வளவன், தீர்ப்பு, பகலில் சாமி, மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மன்மோஹன், மென்மை, ரெய்ட், வருமான வரி பாக்கி, வருமான வரித்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணக���ரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் சுவதேசி இந்தியவியல்…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் சுவதேசி இந்தியவியல்…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசூரியஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (4)\nசிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/12/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-16/", "date_download": "2019-02-20T03:47:31Z", "digest": "sha1:RCNTNDXDRCOD5AAJ3SC75PVPF7KW3ETU", "length": 8618, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "ரூபாய் மதிப்பு வீழ்ச்சி புதிய உச்சம் : சென்செக்ஸ்ஸூம் சரிந்து மீண்டது…! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nலாகூர் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை கவலையில் பாக்., கி��ிக்கெட் வாரியம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / வணிகம் / ரூபாய் மதிப்பு வீழ்ச்சி புதிய உச்சம் : சென்செக்ஸ்ஸூம் சரிந்து மீண்டது…\nரூபாய் மதிப்பு வீழ்ச்சி புதிய உச்சம் : சென்செக்ஸ்ஸூம் சரிந்து மீண்டது…\nஅமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. 2018-ஆம் ஆண்டின் துவக்கத்தில் டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 63 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த 8 மாதங்களில் மட்டும் 10 ரூபாய் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.\nசெவ்வாய்க்கிழமையன்று 71 ரூபாய் 69 காசுகளாக இருந்த ரூபாய் மதிப்பு, புதன்கிழமையன்று ஒரேநாளில் 1 ரூபாய் 22 காசுகள் வீழ்ச்சியடைந்து 72 ரூபாய் 91 காசுகளாக இறங்கியுள்ளது.\nஇதனால், வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ்ஸூம் 400 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதன்கிழமையன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்செக்ஸ் 1.34 சதவிகிதம் குறைந்து, அதாவது 509 புள்ளிகள் சரிந்து 37,413.13 ஆக காணப்பட்டது. நிப்டி 1.32 சதவிகிதம் அதாவது 150.60 புள்ளிகள் சரிந்து 11,287.50 புள்ளிகளாக இருந்தது. பின்னர் அது சற்று மீண்டது.\nஇதனிடையே, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது, சமன் இல்லாத உலகப் பொருளாதாரம், சீதோஷண நிலை மாற்றம் ஆகியவையே இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதுமட்டுமன்றி, டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 75 ரூபாய் வரை வீழ்ச்சி அடையலாம் என்றும் பீதியூட்டியுள்ளது.\nரூபாய் மதிப்பு வீழ்ச்சி வளர்ச்சியைப் பாதிக்கும் :‘இந்தியா ரேட்டிங்ஸ்’ ஆய்வு எச்சரிக்கை...\nஏர் இந்தியாவின் கிளை நிறுவன பங்கு விற்பனை\nபண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பாதிப்பு தொடர்கிறது: ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதியில் வீழ்ச்சி..\n60 சதவிகிதம் சரிவைச் சந்தித்த பரஸ்பர நிதி முதலீடுகள்…\nஇந்தியாவில் பலசரக்குக் கடைகளை சூறையாட வரும் ஜெர்மன் நிறுவனம் ; 5 ஆண்டுகளில் 5 லட்சம் கடைகளைத் திறக்கிறது…\nபலவினமாக வணிகத்தால் வணிக நம்பிக்கை குறியீட்டுள் 6வது இடத்தில் இந்தியா.\nமரச் செக்கு எண்ணெய்க்கு பெரும் வரவேற்பு தரும் பொது மக்கள் : தொழிலை அழிக்க நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/5/", "date_download": "2019-02-20T04:14:38Z", "digest": "sha1:GX7R5GPZZSOZK4WUWHWN4UVUECACLBKI", "length": 5085, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "கட்டுரை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\nதமிழில் புதுக்கவிதையின் காலத்தை மூன்று பிரிவுகளில் வகைசெய்யலாம். பரிசோதனைக் காலம்(1934-1947), மறுமலர்ச்சிக் காலம் (1959-1969), ....\n(நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு) ஆட்சி அதிகாரக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட நிலையை எதிர்த்து, ....\nஜி.யு. போப்பைக் கவர்ந்த புலவர் கபிலரும் புறநானூறும்\nடாக்டர் ஜி.யு. போப் (1820-1908) ஆராய்ந்து குறிப்புக்கள் எழுதிய புறநானூறு மூலமும் உரையும் நூல், ....\n(எம்.வி.வெங்கட்ராமனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூலைப் பற்றிய மறுவாசிப்பு.) இயல்பான சம்பவங்கள்: அது ....\nசேய்த்தொண்டர் புராணம் உணர்த்தும் நக்கீரர் வரலாறு\nநக்கீரர் கடைச் சங்க புலவர் ஆவார். இவர் இறையனார் பாடலில் குற்றம் கண்டுபிடித்தவர். இவர் ....\nமுன்னுரை: அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே ....\nதமிழச்சியின் எஞ்சோட்டுப்பெண் தொகுப்பில் வெளிப்படும் போராட்டமிகு வாழ்க்கை\nகவிதைப் படைப்புகளில் பெண்களின் படைப்புகள் கவனமாக அணுகத்தக்கவை. சிக்கலும், சிடுக்கும், மறைபொருளும், உட்பொருளும், அடர்த்தியும், ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2005/11/", "date_download": "2019-02-20T03:53:07Z", "digest": "sha1:MBU4X6QCNK7VRT53TFOPSND54O5AGNR2", "length": 37270, "nlines": 213, "source_domain": "www.nisaptham.com", "title": "November 2005 ~ நிசப்தம்", "raw_content": "\nகுழந்தை பெற்று மதத்தைக் காப்பாற்றுங்கள்.ஆர்.எஸ்.எஸ் தலைமை இவ்வாறு கதறியிருக்கிறது.அவர்கள் முன் வைக்கும் வாதம்- ஒப்பீட்டளவில் இந்து மதத்தை பின்பற்றுவோரைக் காட்டிலும், மற்ற மதத்தைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்பது.இந்துக்குடும்பங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதத்தின் வலுக் கூட்டப்படும் என்கின்றனர்.\nகளைகளினூடாக மத்ததை வலுப்படுத்த எண்ணிக்கை காரணியாக அமையாது. இந்த விவாதத்த���ல் எனக்கு நாட்டம் இல்லை. இரைச்சலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல பெண்கள் அமைப்புகள் இங்கு தலையிடுகின்றன.\nபெண்ணியம் பேசும் பெண்களில் பெரும்பான்மையானோர் இந்திய கிராமப்புற பெண்களின் ஜீவாதாரமான பிரச்சினைகள் குறித்தான கவலை கொண்டிருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். சானியா மிர்ஸாவின் குட்டைப் பாவாடை, குஷ்பூவின் ஆண் பெண் உறவு முறைகள், ஆர்.எஸ்.எஸ் இன் விவாதம் போன்ற ஊடகங்களினால் செறிவூட்டப்பட்ட பிரச்சினைகளை கையிலெடுத்து சிதறி விழும் வெளிச்சத்தினை தங்களின் முகத்தில் படியச் செய்துகொள்வது மட்டுமே இவர்களின் பெரும்பணி.\nகாமம் சார்ந்த-மேற்குறிபிடப்பட்ட விஷயங்களை ஓடியவற்றை மட்டும் கையிலெடுப்பது மட்டுமின்றி, பெண்களின் மீதான வன்முறைகளில் உடலியல் குறித்தானவை தவிர எதுவும் இல்லை என்னும் படிமத்தையும் தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர்.\nகருத்துச் சுதந்திரத்தின் முதுகெலும்பே தாங்கள் தான் எனக் கூறிக் கொள்ளும் இவர்கள், ஒரு மத அமைப்பு தனது மதம் குறித்தான கருத்தினை, தனது மதத்தினருக்கு தெரிவிக்கும் போது இவர்கள் ஏன் தலையிட வேண்டும்(இது ஒரு வாததிற்காக முன் வைக்கிறேன். எதிர்ப்பதும் அவர்கள் உரிமைதான்)\nஇவர்கள் சொல்லும் கருத்துகளில் நியாயம் இருக்கலாம்.இருக்கும். ஆனால் இந்த மாதிரியான விவாதங்களில் மட்டும் நுழைந்து தங்கள் இருத்தியலைப் பதிவு செய்து கொள்வதோடு நில்லாமல் , இந்தியப் பெண்களின் ஒட்டு மொத்த பிரதிநிதி என்று தங்களைக் கூறிக் கொள்வதில்தான் வேறுபடுகிறேன்.\nஇன்னும் கல்வியின் வீச்சம் அற்று, சமூகத்தின் நிகழ்வுகள் ஒன்றுமே தெரியாமல்,மூன்றாம் மனிதர்களாக/ஜந்துக்களாக முடங்கிக் கிடக்கும் கோடிக் கணக்கான பெண்களைப் பற்றி பேசட்டும்.நூற்றுக் கணக்கான வழிமுறைகளில்,பெண்களின் மீது கண்ணுக்குத் தெரியாத ஊசிகள் இறங்கிக் கொண்டே இருக்கின்றன.\nபப் குறித்தோ, குடிப்பது குறித்தோ நைட்கிளப்புகளில் அமர்ந்து அறிக்கை தயாரிப்பதால் ஒன்றும் நிகழந்து விடப் போவதில்லை.\nஊடக வெளிச்சம் மட்டுமே பெரிதாகப் படும் இவர்கள் குறித்துப் பேசுவதும் நையாப் பைசா பிரையோஜனம் இல்லாத குஷ்பூ விவகாரம் பற்றி பேசுவதும் ஒன்று தான்.\nசமூகம், சினிமா, பத்தி 12 comments\nஃபைவ்ஸ்டார் ஓட்டலும் பட்டையைக் கிளப்பலும்\nஇரண்டு நாளைக்கு முன்னாடிங்கண்ணா, இங்க ஒரு கன்ஃபரன்ஸோ, கருமாந்திரமோ ஒரு ஃபைவ்ஸ்டார் ஒட்டலுக்குப் போனனுங்க எல்லாரும் சொர்புர்னு அஸென்ட்லயும்,ஸ்விப்ட்லையும் வந்தாங்க.நானு கூட வந்தவன் ஸ்கூட்டர்ல தொத்திட்டுப் போக வேண்டியதா இருந்துச்சு.ஆளாளுக்கு ஆட்டையப் போடறன்னு சொல்லிட்டு மொக்கையப் போட்டுத் தள்ளிட்டாங்க.\nஎனக்கா ங்கொக்கமக்கா குளிர்காலத்து அவசரம்.ஆனது ஆயிப்போச்சுடா மணி கொஞ்சம் பொறுத்துக்கடானு உக்காந்தா, டீ குடுக்கறன்னு சொன்னாங்க.உட்றா சவாரினு ஓடி போயி\nகாரியத்த முடிச்சுட்டு வந்து டீய ஒரு மொடக்கு குடிச்சா உள்ளயே எறங்க மாட்டீங்குது. சுப்பன்ங்கட டீதானுங்க நம்மள்ளுக்கு தேனு மாதிரி.எடுத்துப் போட்டம். கீழயும் ஊத்த முடியாது.அவனவன் பட்டும் படமா குடிக்கிறானுகநானும் அவங்கள மாதிரி உதடு படாம குடிச்சா சட்டைல ஊத்துது.மேல ஊத்தி கீழ ஊத்திட்டு கிடக்கிறக்கு நமக்குத்தெரிஞ்ச மாதிரியே குடிச்சுப் போடறது உசத்தி இல்லீங்களாநானும் அவங்கள மாதிரி உதடு படாம குடிச்சா சட்டைல ஊத்துது.மேல ஊத்தி கீழ ஊத்திட்டு கிடக்கிறக்கு நமக்குத்தெரிஞ்ச மாதிரியே குடிச்சுப் போடறது உசத்தி இல்லீங்களா\nஅது முடிஞ்சு போயி உக்காந்தா கண்ணுக்கு லட்சணமா செவப்பா ஒரு புள்ள எதோ\nபேசுனாளுங்க.என்ன பேசுனானு எல்லாம் நான் கவனிக்கறதுல்லீங்க.அதே மாதிரிதான் கேள்வி கேக்கறதும். வந்தமா பொட்டாட்ட உக்காந்தமானு இல்லாம தொணதொணனு கேள்வி கேக்கறது என்னங்க கெட்ட பழக்கம்.\nஅப்படியே இருந்தா சோத்துக்கு போறவிய எல்லாம் போலாம்னு சொன்னாங்க, நாம மட்டும் எந்திரிச்சா நல்லா இருக்காதுனு பார்த்தா,அட மொத்த சனமும் எந்திருச்சுருசுங்க.காலு நெலத்துல நிக்கமாட்டீங்குது.\nஉள்ள பூந்து பார்த்தா ஏகப்பட்டது வருசையா அடுக்கி வெச்சுருக்காங்க.போகையலயே நம்ம கூட இருக்குற பசங்க எல்லாம் சொன்னாங்க.\"மச்சா,இதான் சாக்குன்னு எல்லாத்தையும் ருசி பாக்கலாம்னு நெனச்சீன்னா,நல்லத திங்க முடியாதுனு\".சரின்னுட்டு ஒரு நோட்டம் வுட்டேன். ஒரு பத்து,பதினாறு வகை.எத எடுக்கறது,எத வுடறதுனு தெரியல.பேர பாருங்க.சாமீ வாயுலயே நுழைய மாட்டீங்குது.படிப்புதான் எம்.டெக்கு. நாந்தான் சொல்லிக்கோணும்.\nஎங்க அமத்தாவக் கூட்டிட்டு வந்துருந்தா, கண்ணுல தண்ணி உட்டுருக்கும். பேர்களப் பாத்து. அடப் பேரு தான் இப்படின்னா சைவமா,அசைவமானு தெரியலை.\nவக்காலி,அசைவம் மட்டும்தான் திங்கறதுங்கற முடிவுல போயாச்சு. நூடுல்ஸாவது,வெங்காயமாவது.வெங்காயானு எதோ வெச்சிருந்தாங்க.சத்தியமாத்தானுங்க.ஒரு பேரு வெளக்கமா இருந்துச்சுங்க 'ஐதரபாத் தம் கி பிரியாணி' நு.அட்றா...அட்றா...அப்புரம் பார்த்த 'ஆந்திர\nசிக்கன் மசாலா' அடேசாமி ரெண்ட மட்டும் மூக்குல ரெண்டு சோறு எட்டிபார்க்குற அளவுக்குத் தின்னேன்.\nபொக்குனு போயிடக்கூடாதுனா கொஞ்சம் தயிரும் ஊத்திச் சாப்பிடுன்னு எங்கம்மா சொல்லுவாங்களா.கொஞ்சமா ஒரு ஒணேமுக்கா கரண்டி தயிர ஊத்தி கொழச்சு அடிச்சுட்டு இருந்தப்ப, ஐஸ்கிரீம் கண்ணுல பட்டுச்சு.\nஅங்க போனா சாக்லேட்டுனு சூடா ஒண்ணு குடுத்தாங்க. ஜில்லுனு ஒண்ணு குடுத்தாங்க. சூட்டையும்,குளிரையும் ஒண்ணா தின்னா பல்லு போயிரும்னு தெரியும்.என்ன பண்ரதுன்னு தெரியாம முழிச்சு, ஒரு கோட்டு போட்ட தாத்தாவ நான் பார்த்தா, அவரு என்ன பண்றன்னு என்னைய பாக்கறாரு. அடிச்சு உடுடானு இரண்டையும் சேத்தி அடிச்சா, அவரும் நம்மளை மாதிரியே பண்றாரு.\nஎல்லாம் தின்னு முடிச்சுட்டு வெளிய வந்தா, கூட வந்தவன் சொல்றான்(சோத்து முசுவுல அவன இதுவரைக்கும் பாக்காவே இல்லீங்கோ) கோழி பிரை நல்லா இருந்துச்சுன்னு.\nஅட விசாரிச்சு பார்த்த அந்த கெரகத்த நான் காலிபிளவர்ன்னுல உட்டுட்டு வந்தேன்.மனசே ஆறல போங்க. அது சரி இந்த பஃபே ல கையெல்லாம் வலில நடுங்க ஆரம்பிச்சுடுதுப, உட்காந்து இலைல சோறு போட்டு குழைச்சு அடிக்கிற மாதிரி வருமுங்களா\nஜில் ஜில் ராணி,புல் புல் ராஜா\nசென்ற வார நட்சத்திரம் கணேஷிடம் இருந்து ஒரு மின்னஞ்சல்.\"யோவ் மணி,சென்சிடிவான மேட்டர தான் எழுதுவியா\"னு. ரஜினி ராம்கி \"இப்படியே தொடருங்கள்\"னு சொல்றாரு.\nஎங்க ஊருல 'டவுசரு தங்கராசு'னு ஒரு 'ஆ'சாமி. டவுசருன்னா-டவுசரு தெரியற மாதிரி-பட்டை போட்ட காடாத்துணி டவுசர்-வேட்டி கட்டுவாரு. ரைமிங்கா யாரோ பேரும் வச்சுட்டாங்க.அண்ணன் தம்பிக மூனு பேர்லயே அதிகமா நாலாவது வரைக்கும் படிச்சவரு. வாத்தி பொண்ணுக்கு 'ரூட்' போட்டதுல துரத்தி விட்டுட்டதா சொல்வாரு. தினத்தந்திய மட்டும் கரைச்சு குடிப்பாரு. சுப்பு கடை டீ ல போட்டு. லேபர் ஆர்கனைசேஷன் பத்தி எல்லாம்-அதுவும் இன்டர்னேஷனல் லேபர் ஆர்கனைசேஷன் பத்தி எல்லாம் இவரு கிட்ட தான் கேட்டு தெரிசுக்குவாங்க.சும்மா அடிச்சு உடுவாரு.அமா��்த்தியா சென் கணக்கா.\nதலையோட வேலையே ஊருக்குள்ள பேரு வைக்கிறதுதான்.பேருன்னா பட்டாசும் கிளப்பும்.பற்றியும் எரியும்.வவுறன்(வயிறு உடையோன் என்பதன் மரு உ), பின்னூசியான், கடுவான் இந்தப் பேரு எல்லாம் பிரச்சினை கிளப்பாத பேருக.\nகல்யாணம் ஆகாத ஆளு. பிரம்மச்சாரினு எல்லாம் சொல்ல முடியாது. அங்க,இங்க போய் காசு சம்பாதிச்சு, காரு வாங்கி, வூடு கட்டி அரைவயசுல என்ன சந்தோஷம், இங்க வா உலகத்த நம்ம ஊருக்கு கொண்டு வரலாம்னு சொல்ற மனுஷன்.\nசரி கெட்ட பழக்கம் எதுவும் இல்லையா இருக்கே. என்னை மாதிரியே கவிதை எழுதி மத்தவங்க கழுத்த அறுக்கிறது, நோன்பி(திருவிழா)னு வந்தா மைனர் ஷோக்கு பண்ணி-மூஞ்சி நிறைய பவுடரு பூசி-கலர்க் கண்ணாடி போட்டு பார்க்கிறவங்களை தலை தெறிக்க ஓட வைக்கிறது, 'சீன் பாத்'(வாய்க்கால்ல பொண்ணுக குளிக்கிற இடம்) எடுக்கிறன்னு சொல்லி ஜிகினா வேலை பண்ணுறதெல்லாம்,ராசவுக்கு பொழுதுபோக்கு.\n'வலைப்பதிவுகள்' குறித்து கூட டவுசருக்குத் தெரியும். சில பேர்களை எல்லாம் தெளிவா சொல்லுவாரு. சரி இவரை பத்தியே சொல்லிட்டு இருந்தா எப்படி இதை முடிக்கிறது.ஆங் ஒரு விஷயம் இருக்கு.நம்ம கணேஷ் க்கு பேரு வெச்சாரு.அர்த்தம் எல்லாம் கேட்க கூடாது.எனக்குத் தெரியாது.\n \"ஜில் ஜில் ராணி,புல் புல் ராஜா\".\nஅனானிமஸ் தறுதலைகளுக்கு வணக்கம்.மன்னிக்க உங்களுக்கு எதற்கு வணக்கம்.உங்களை கவிஞர் மனுஷ்யபுத்திரனின் சொற்களில் சொல்வதானால் \"இருட்டில் கல்லெறிந்து விட்டு ஓடுபவர்கள்\",\"வெறுப்பை உண்டு வாழும் புழுக்கள்\".\nகருத்துச் சுதந்திரம் இவ்வளவு பரந்த வெளியாக உங்கள் முன் விரிந்து கிடக்கும் நிலையில் கூட உங்களுக்கு வெளிச்சத்தை மறைக்க பல இருள்களை இணைத்து கட்டிய கருமை தேவைப் படுகிறது.\nமிக தந்திரமான மனோவியல் தாக்குதல், உங்களைப் பிடிக்காதவனின் பிறப்பினைக் குறித்த வினாக்களைத் தொடுப்பதும், அவன் அந்தரங்கத்தைக் கீறிப் பார்த்து உள் நுழைய முயல்வதும்.அதனை பெரும்பாலும் திறமையாக செய்து முடித்து விடுகிறீர்கள்.திரைப்படப் போஸ்டரில் நடிகையின் முகத்தில் சிறுநீர் கழித்து அடையும் காம உச்சத்திற்கும் முகமற்று மற்றவரின் முகத்தில் உமிழ்வதற்கும் பெரிதும் வித்தியாசம் தெரியவில்லை.\nதன்னால் இயலாத செயலை சக மனிதன் ஒருவன் முடிக்கும் போதோ அல்லது இறுதிப் புள்ளி நோக்கி பயணி���்கும் போதோ அவனது ஆடைகளைக் கிழித்து நிர்வாணப் படுத்தி வெளியேற்றச் செய்யப்படும் முதல் முயற்சி உங்கள் பெயரற்ற விமர்சனங்கள்.\nமுகம் பொருத்தாது ஒருவனால் விமர்சனம் செய்யப் படும் போது அது படைப்பினை தவிர்த்த தனிப்பட்ட வெறுப்பாக இருக்கும்.இருக்கிறது.படைப்பில் தன் இருப்பை நிலை நிறுத்த இயலாதவரின் சூழ்ச்சிகள் அதற்கான நடவடிக்கைளில் முதல் அடியை வைத்தவனைக் நிலை குலையச் செய்து விடும்.\nஇதுவரை படிப்பதற்கான களம் தெளிவாக இருந்தது. இணையம் எழுதுவதற்கான தளத்தையும்,படைப்பாளி இயங்குதலுக்கான தளத்தையும் வழங்கி இருக்கிறது.முதக் பதிவை பதிப்பித்து என் பெயரை பார்க்கும் போது,அந்தர வெளியில் உலவும் பரவசத்தை அடைந்தேன். இன்னும் பலருக்கும் அவ்வாறு தான் இருந்திருக்கும்.தாழ்வான விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்,விகாரமான சூழலுக்கு வழி வகுக்கும்.இன்னும் நுழையாமல் எட்ட நின்று இதன் இயக்கத்தை கவனிக்கும் பல்வேறு படைப்பாளிகளின் வரவை உங்கள் விமர்சனங்கள் தடுக்கும்.\nஇந்த ஊடகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு கணிப்பொறியில் தமிழ் படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.இதன் பயணமும் இன்னும் நீண்டு கிடக்கிறது.\nகல்லூரிக் கடலை குறித்து விட்டத்தை பார்த்து கிடந்த சமயம் வந்த மின்னஞ்சல் இது.நாம்ம கொஞ்சத்தை 'உல்டா' அடிச்சு பண்ணினது.\nமணி,அனிதாவுக்கு ரிங் பண்ணுறாம் பா\nமணி: வாட் த டூயிங்\nஅனிதா: இப்போ தான் சாப்பிட்டு முடிச்சேன். சார் என்ன பண்ணிட்டு இருக்காரு\nமணி: இப்போ தான் 'சுட்டும் விழி சுடரே' பாட்டு பார்த்தேன் சன் மியூசிக்ல\n(அனிதா பாடுறா...\"மழை அழகா,வெய்யில் அழகா\")\n நீ இவ்ளோ நல்லா பாடுவியா\nமணி: ஏய். இன்னொரு வாட்டி பாடேன்\nஅனிதா: என் ரூம் மேட் தூங்கிட்டா. அவ பயந்துடுவா பா(சீன பாருங்க)\nஅனிதா: போடா. ஐ டோன்'ட் சிங் தட் வெல்\nமணி: இட் வாஸ் ரியலி ஸ்வீட். ப்ளீஸ் பாடேன்\nஅனிதா: எனக்கு ஆட் ஆ இருக்கு டா\nமணி: இதுல என்னமா இருக்குநான் தானே இருக்கேன்.நல்ல பாடறே.\nஅனிதா: நீ தான் சொல்லணும்\nமணி: இப்போ பாடுவியா மாட்டியா\nஅனிதா: ஐ டோன்'ட் கேவ் தட் கிரேட் வாய்ஸ்\nஅனிதா: ஸரி. இவ்ளோ கேக்கறே. உனக்காக ஒரெ ஒரு லைன் பாடறென்(சுசீலா பா :))\nஅனிதா: எந்த பாட்டு பாடட்டும்\nமணி: ம்ம்ம்ம். 'உன் பெரை சொன்னலே' ஃப்ரம் டும் டும் டும்\nஅனிதா: நைய்ஸ் சாங். ���ட் எனக்கு லிரிக்ஸ் ஞாபகம் இல்லை\nமணி: சின்ன சின்ன ஆசை\nஅனிதா: இல்லை இந்க பாட்டெ பாடறேன்\n(மேம் தொண்டையை ரெடி பண்ணிட்டு ரெண்டு லைன் பாடுறாங்க(சகிக்கலை)\nஅனிதா: இல்லை வேன்டாம். ஐ அம் ஃபீலிங் வெரி ஷய்\nமணி: பாடு சே பாடு. உன் இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த\nஎன்னை ஏமாத்தாதே ச்சே. பாடு\nஅனிதா: கலாட்ட பண்ற பார்த்தியா\nமணி: நோ நோ. நீ ஷய் ஆ ஃபீல் பண்ற இல்லையா.ட்ரையிங் டு மேக் யூ கூல்\nமணி: ப்ளீஸ் பாடேன் டா செல்லம்\nமணி: ஸரி மா. உனக்கு எப்படி தொன்றதோ அப்படியே பண்ணு\nகொஞ்ஜம் நேரம் கழித்து அனிதா,மணிக்கு ஃபோன் பண்ணுறா.\nமணி: இல்லை மா. மேட்ச் பார்த்துண்டு இருந்தேன்\n(ஐயர் பாஷை சும்மா சீன் க்கு)\nஅனிதா: ஸரி. நீ மேட்ச் பாரு\nமணி: ஏய். இட்ஸ் ஓ.கே. பழைய மேட்ச் தான்.\nஅனிதா: இல்லை. டிட் யூ ஃபீல் பேட் ஐ டிட்ன்'ட் சிங்\n(இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி.ஐயா யோசிக்கறாரு)\nமணி: பேட் அப்படினு சொல்ல மாட்டேன். பட் ஐ வான்ட் யூ டு பி கம்ஃபொர்டபிள் ஃபர்ஸ்ட்.\nநாளைக்கு பாடரென்னு சொன்னே இல்ல. சோ மீ வெயிட்டிங்\nமணி: வாவ். டூ குட்\nஅனிதா: போறும். ஐ நோ கவ் கேவலம் மை வாய்ஸ் ஈஸ்\nமணி: ஏய் யூ ரியலி சிங் வெல்.\nஅனிதா: போடா...நீ சொல்லனுமே அப்படினு சொல்றே\n உன் வய்ஸ் நல்லா இல்லாடி நான் இவ்ளோ கெக்காவே மாட்டேன்\nமணி: நீ இவ்ளோ நல்லா பாடுவேனு எனக்கு தெரியாது(தெரிஞ்சிருந்தா\nஅனிதா: நெஜமாவே என் வாய்ஸ் நல்லா இருந்ததா(பார்றா)\nஅனிதா: நீ பொய் சொல்றே\nமணி: நாட் அட் ஆல். யூ சிங் வெரி வெல்\nஅனிதா: ம்ம்ம். என்னமோ சொல்றே. குட் நைட்.\nசில ஐடியாக்கள்.உங்களுக்கு நிச்சயம் உதவக் கூடும்.\n1)தனிப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நடத்துங்கள்.\n3)தெரிகிறதோ இல்லையோ எல்லா பதிவுகளிலும் பின்னூட்டமிடுங்கள்.\n4)குஷ்பூ,தங்கர்,ரஜினி,ராமதாஸ் - பட்டாசான மேட்டர்.\n6)பண்பாடு என்றாலே கிழித்தெறிய வேண்டும் எனக் கூவுங்கள்\n7) சண்டைக்கென இருக்கும் சிலரை தொடர்ச்சியாக வம்பிழுங்கள்.\n8)நினைவில் நிறுத்துங்கள்.நீங்கள் தான் இந்த சமுதாயத்தைத் திருப்பிப் போட வந்த முற்போக்குச் சிந்தனாவாதி.\n9)முடிந்தால் இலங்கை குறித்து எழுதுங்கள்.இந்தியா...ம்ம்ம்ம்...'மூச்'\n10)ஒவ்வொரு கமெண்டுக்கும் பதிலிடுங்கள்.100,200 ஐ த் தொடும் வரை. உதாரணத்திற்கு நிறைய பேர் உண்டு.\n12)பெண் பெயர் என்றால் மிக்க சந்தோஷம்.\n13)ஜல்லியடித்தல் என ஒன்று உண்டு. மிக முக்கியமான விஷயம் ��து. தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.\n14)பெயரில்லாமல் யாராவது திட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.\n15)கடைசியாக ஒன்று.கேள்வி மட்டும் கேட்டு விடாதீர்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/10/", "date_download": "2019-02-20T03:02:57Z", "digest": "sha1:VPTHCCW7GEUZWRU3UFZ5ZRQYWUQPN3TD", "length": 229931, "nlines": 326, "source_domain": "www.nisaptham.com", "title": "October 2015 ~ நிசப்தம்", "raw_content": "\nஎங்கே பார்த்தாலும் சாதிதான். திரும்பிய பக்கங்களிலெல்லாம் சாதிய வாசகங்களுடன் போஸ்டர் அடித்து வைத்திருக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீர்ர்களிலிருந்து சினிமா நடிகர்கள் வரை அத்தனை பேருக்கும் ஒரு சாதி முத்திரையைக் குத்தியாகிவிட்டது. ஒருவரைத் தப்பிக்கவிடுவதில்லை. இந்தியாவில் அத்தனை மாநிலங்களிலும் தங்களின் சாதியைப் பெயருடன் சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். நாயர்களும் ரெட்டிகளும் கோஷ்களும் கெளடாக்களும் பட்டீல்களும் இன்னபிற சாதியினரும் பெருமையாகக் காட்டிக் கொள்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் பெயருக்குப் பின்னால் சாதியைச் சேர்த்துக் கொள்ளாத ஒரு பக்குவம் இருந்தது. அறுபதுகளுக்குப் பிறகு முதலியார், கவுண்டர், செட்டியார், நாயக்கர் என்கிற விகுதிகள் பெயர்களிலிருந்து உதிர்ந்து போயின. அதைப் பக்குவம் என்றுதான் சொல்ல வேண்டும். உள்ளுக்குள் சாதிப்பாசம் இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்கிற தயக்கம் உருவாகியிருந்தது. ஆனால் அதை வெகு வேகமாகச் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.\nகடந்த பதினைந்து இருபதாண்டுகளில் தங்களுடைய சாதிய அடையாளத்தை பெருமிதத்துடன் காட்டிக் கொள்ளும் பெருங்கூட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ‘அப்படிக் காட்டிக் கொள்வதில் என்ன தவறு’ என்று கேட்கலாம்தான். இப்போதைக்கு எந்தத் தவறும் இல்லாதது போல்தான் தெரியும். இப்படியே இன்னும் சில வருடங்கள் கடந்தால் தெரியும். அவனவன் சாதிப் பெருமையைக் காட்டிக் கொள்ள அடுத்தவன் கழுத்தில் கத்தியை வைக்கத் தொடங்குவான். இப்பொழுதே அப்படியொரு சூழல்தானே இருக்கிறது\nஇணையம், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் என்று வசதிகளும் வாய்ப்புகளும் பெருகப் பெருக அவற்றை வேறு எந்தக் காரியத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறோமோ இல்லையோ- சுயசாதி பெருமைக்கு மிகுந்த திறனுடன் பயன்படுத்திக் கொள்பவர்களாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. சாதியக் குழுவில் இயங்குபவர்களில் கணிசமானவர்கள் மாணவர்களாகவும் இளைஞர்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை. ஆண்கள் பெண்கள் என்றெல்லாம் பாகுபாடில்லை. ஒரு சாதியைப் பற்றி ஏதேனும் எதிர்மறையாகப் பேசினால் புரிந்து கொள்ளலாம். ஆண்களாக இருந்தால் ‘உன்னை வெட்டுவேண்டா’ என்பார்கள். பெண்களாக இருந்தால் ‘நீங்கள் அப்படி பேசியிருக்கக் கூடாது’ என்பார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால் ஆண் பெண் என்ற வித்தியாசமில்லாமல் சாதியப் பற்று புரையோடிக் கொண்டிருக்கிறது. குழுமங்களிலும் விவாதங்களிலும் பெருக்கெடுக்கும் இத்தகைய சாதிய உணர்வில் ரத்தத்தை சூடேற்றிக் கொள்கிறார்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட அத்தனை சாதியிலும் வெறியெடுத்துத் திரிபவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். எவ்வளவு மட்டமாக வேண்டுமானாலும் கீழே இறங்குகிறார்கள். தங்களை ஆண்டவர்கள் என்று சொல்லி பெருமையும் அடுத்தவர்களை அடிமைகள் என்று சொல்லி இளக்காரமும் பேசுகிறார்கள். மறுப்பவர்களை நோக்கி எந்தவிதத் தயக்கமுமில்லாமல் ஆயுதங்களைத் தூக்குகிறார்கள். துரத்தி வெட்டுகிறார்கள். எவ்வளவு மோசமான சூழல் இது\nஒரு சாதியினர் தவறு செய்யும் போது அவர்களை நோக்கி எந்த விரலையும் நீட்ட முடிவதில்லை. விரலோடு சேர்த்து கைகளையும் வெட்டுவதாகச் சொல்லி வரிசை கட்டுகிறார்கள். சாதியைப் பொறுத்தவரையில் வெளிப்படையான விமர்சனம், விவாதம் என்பதற்கெல்லாம் சாத்தியமில்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது. அடுத்த சாதி குறித்தான விமர்சனம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். அவரவர் சாதியில் கூட குறைகளைப் பேச முடிவதில்லை. ‘எங்களை மட்டும் ஏன் குற்றம் சொல்லுற அவனுக மட்டும் யோக்கியமா’ என்று இன்னொரு சாதியைச் சுட்டிக் காட்டுகிறார்கள். ‘அவனை நி���ுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்’ என்று புஜபலம் காட்டுகிறார்கள். இப்படி அடுத்தவனைக் கைகாட்டியபடியே ஆளாளுக்கு ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டிருக்கிறார்கள். சற்று பயமாகத்தான் இருக்கிறது. எந்தவித பக்குவமும் இல்லாமல் ஒரு கூட்டமே சாதிய வெறியுடன் திரிகிறது. ‘என் சாதிக்காக எவன் தலையை வேண்டுமானாலும் சீவுவேன்’ என்கிற வெறித்தனம் பயமூட்டாமல் என்ன செய்யும் சாதியத் தலைவர்கள் இதை ரசிக்கிறார்கள். தங்களது ஆட்கள் ஏந்தி நிற்கும் ஆயுதங்களில் சொட்டுகிற மற்ற சாதிக்காரனின் ரத்தத்தை நாக்கில் தொட்டுச் சுவைத்தபடியே புன்னகைக்கிறார்கள். இந்த வெறியும் வேகமுதான் அவர்களுக்கு மூலதனம். ‘என் சாதிக்காரன் இத்தனை பேர் என் பின்னால் நிற்கிறான்’ என்று சொல்லிக் கொள்வதுதான் அவர்களுக்கான அறுவடை. ‘என் இனமே திரண்டு வா’ என்கிறார்கள். தோளில் துண்டைச் சுற்றிக் கொண்டு விடலைகளின் கூட்டம் திரள்கிறது.\nஏன் இப்படியொரு சூழல் உருவாகியிருக்கிறது யாரைக் குற்றம் சொல்வது தேர்தலுக்குத் தேர்தல் பெயர் தெரியாதவனையெல்லாம் அழைத்து பெட்டியைக் கொடுத்து தோளில் சால்வையைச் சாத்தி நிழற்படம் எடுத்துக் கொண்ட அரசியல் தலைவர்களைச் சொல்ல வேண்டும். அத்தனை சாதிகளிலும் தனது சாதிய அடையாளத்தை வைத்து அறுவடை செய்ய விரும்புகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தலைவர்களாகத் தலையெடுக்கிறார்கள். ஒவ்வொரு சாதியிலும் நான்கைந்து தலைவர்கள் உருவாகிறார்கள் அல்லது உருவாக்கப்படுகிற. இரண்டு பேரை இந்தக் கட்சி கொம்பு சீவினால் அந்தக் கட்சி மற்ற இருவருக்கு பரிவட்டம் கட்டுகிறது. இந்தச் சாதிய உணர்வை மட்டுப்படுத்துவதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளையும் எந்த அரசாங்கமும் எடுக்கப் போவதில்லை போலிருக்கிறது. சாதிய அடையாளத்துடன் எந்தத் தவறு செய்தாலும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரிகள் தயங்குகிறார்கள். காவல்துறையை சாட்சியாக நிறுத்தி குருதி வேடிக்கை காட்டுகிறார்கள் சாதியத் தலைவர்கள். ‘நம் இனத்தின் உரிமையைக் காப்பாற்ற நான் மட்டும்தான்’ என்கிறார்கள். அத்தனையும் புரட்டுவாதம். அவனவன் வயிறு அவனவன் பிழைப்பு.\n‘தலித் விடுதலையை முன்னெடுப்பேன்’ என்று பேசுகிறவனும் அயோக்கியனாக இருக்கிறான் ‘பிசிஆர் சட்டத்தில் நம் இனத்தை சிக்கவைக���கும் கீழ்சாதிக்காரனை அழிப்பேன்’ என்று பேசுகிறவனும் அயோக்கியனாக இருக்கிறான். இரண்டு பேரையும் தட்டிக் கொடுக்கும் அரசியல்வாதியும் அயோக்கியனாக இருக்கிறான். எப்படி விளங்கும்\nஎல்லாமும் வாக்கு அரசியலில் வந்து நிற்கிறது. எந்தச் சாதியின் மீது கை வைத்தாலும் அந்தச் சாதியின் வாக்குகளை வளைத்துக் கொள்ள மற்றொரு கட்சி நாக்கினைத் தொங்கப் போட்டுக் கொண்டு நிற்கிறது. எப்படித் துணிவார்கள் நேற்று முளைத்த அரசியல் காளான்கள் எல்லாம் சுள்ளான்களாகத் துள்ளுவதற்கு இது அடிப்படையான காரணம். காலங்காலமாக மட்டுப்பட்டிருந்த சாதிய உணர்வை பீய்ச்சியடிக்கச் செய்வது அதிதீவிரமான ஆபத்துக்களை விளைவிக்கப் போகிறது. சாதிய உணர்வுக்கும் வெறிக்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்கு பரவிக் கொண்டிருப்பது வெறி. அதற்குத்தான் தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார் ‘சாதிங்கிறது அந்தரங்க உறுப்பு மாதிரி. எல்லோருகிட்டவும்தான் இருக்குது...என்கிட்ட இருக்கிறதுதான் பெஸ்ட் என்று அம்மணமாகத் திரிவதைப் போன்ற கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது’ என்று. அவர் சொன்னது சரிதான். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கேவலத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.\nஇன்றைய மற்றொரு பதிவு: தோட்டாக்கள் பாயும் வெளி\nபக்கத்து வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறது. பால்கனி, வீட்டின் உட்புறம் என்று ஓரிடத்தையும் விட்டு வைப்பதில்லை. பென்சிலை எடுத்து தனது கைத்திறமையைக் காட்டிவிடுகிறது. அது வாடகை வீடு. உரிமையாளர் கடுப்பாகிவிடுகிறாராம். எப்பொழுதோ ஒரு சமயம் அப்பாவிடம் புகார் அளித்துக் கொண்டிருந்தார். ‘ஆடு மாடு இலை தழைன்னு கண்டதையும் கிறுக்கி வெச்சுடுது சார்’. பார்த்து பார்த்து கட்டிய வீடு. ‘கனவுல கூட ஆடு மாடு வரும் போல இருக்கும்’ என்றார். சிரிப்பு வந்துவிட்டது. ஆடு, மாடு என்றால் பிரச்சினையில்லை. வீட்டு உரிமையாளரின் கனவில் வருகிறதென்றால் குழந்தையிடம் சொல்லி பேய்ப் படத்தை வரையச் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன். மாநகரங்களில் இந்த வீட்டு உரிமையாளர்கள் தொல்லை பெருந்தொல்லை.\nகுழந்தையின் ஓவியங்களிலிருப்பவை உயிர் பெறுகின்றன என்பதே fantasy கற்பனை. என்னதான் கடுப்பில் இருந்தாலும் அந்த வீட்டு உரிமையாளரின் கற்பனை அபாரமானது. ஒருவேளை குழந்தைகளின் ஓவியங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் விசித்திரமான ஜந்துக்களும் முக்கோண வடிவ முகமுடைய மனிதர்களும் பெரும்பற்களுடன் சாலைகளில் நடந்து கொண்டிருப்பார்கள். மலைகளும் பாதி உதயமான சூரியன்களும் தெருவெங்கும் நிறைந்திருக்கும். அற்புதமான வண்ணக் கலவைகளால் இந்த உலகம் வேறொன்றாக இருந்திருக்கும். இல்லையா\nஇந்தச் சுவர் கிறுக்கல் ஞாபகத்திற்கு வரக் காரணம் ந. பெரியசாமியின் கவிதைத் தொகுப்பான ‘தோட்டாக்கள் பாயும் வெளி’. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்தவுடன் தொகுப்பை வாசித்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஒரு விருது குறிப்பிட்ட படைப்பை கவனம் பெறச் செய்கிறது. ‘அப்படியென்ன இருக்கிறது’ என்று வாசகனுக்குள் ஒருவிதமான குறுகுறுப்பை உருவாக்குகிறது. இத்தனைக்கும் பெரியசாமி ஓசூரில்தான் இருக்கிறார். நிறையப் பேசிக் கொள்வதுண்டு. ஆனால் வாசிக்காமல் விட்டிருக்கிறேன்.\nகவிதைத் தொகுப்பில் வீட்டு உரிமையாளரைப் போலவே fantasy கற்பனையுடனான கவிதைகள் இருக்கின்றன. குழந்தைகள் வரையும் ஓவியங்கள் உயிர்பெறுகின்றன. ஆடு, மாடுகள் அந்தரத்தில் பறக்கின்றன. பொம்மை மான்கள் உயிரோடு அலைகின்றன. பால்ய நினைவுகள் கவிதைகளுக்குள் வந்து வந்து போகின்றன. இப்படி நாம் பெரும்பாலும் பொருட்படுத்தாத நம்முடைய ஆழ்மன விருப்புகளை மெல்லிய சீண்டல்களுடன் கவிதைகளாக்குவதை பெரியசாமி தனது பாணியாக்கியிருக்கிறார்.\nஉப்பு நீரில் ஊற வைத்து\nஆடு மாடு கோழி பூனையென\nஇது பெரியசாமியின் கவிதைகளில் ஒன்று. திராட்சை தின்று கொண்டிருப்பவனிடம் மகனின் படைப்புகள் வந்து திராட்சைகளை வாங்கிச் சென்றுவிடுகின்றன. ‘எனக்கு திராட்சை இல்லைன்னாலும் பரவாயில்லை’ என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு திராட்சையின் சாயலை விழுங்கிக் கொண்டிருக்கிறான். இதுதான் கவிதை.\n இதெல்லாம் சாத்தியமேயில்லை. இப்படி சாத்தியமில்லாத ஒன்றை ஏன் கவிதையாக்க வேண்டும் கவிதையுடன் அறிமுகமில்லாத ஒருவன் வாசித்தால் இது புரியுமா கவிதையுடன் அறிமுகமில்லாத ஒருவன் வாசித்தால் இது புரியுமா புரியாத ஒன்றை ஏன் எழுத வேண்டும்\nஇப்படியெல்லாம் கேள்விகள் எழ வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த உலகில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் உண்டு. ஒருவேளை நமக்கு பதில் தெரியாமல் இருக்கலாமே தவிர பதில் இல்லாத கேள்விகள் என்று எதுவுமேயில்லை. இந்தக் கேள்விகளும் அப்படியானவைதான். இன்னொருவர் பதில் சொல்லி சமரசம் ஆவதைவிட கேள்விகளுக்கான பதிலை நாமே கண்டடைந்து சமரசமாவதுதான் சாலச் சிறந்தது.\n‘மகனின் படைப்புகளில் இருந்து விலங்குகள் உயிர் பெறுகின்றன’ என்று இந்தக் கவிதையைப் புரிந்து கொள்கிறேன். அவ்வளவுதான். இந்த ஓர் அடிப்படையைப் புரிந்து கொண்டால் போதும். அதற்கு மேல் நம் கற்பனையைப் பொறுத்து கவிதை நம்மை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இந்த ஒரு கவிதையை வைத்துக் கொண்டு கற்பனை செய்யலாம். நம் வீட்டில், நம் குழந்தை வரையும் படங்கள் உயிர்பெறுவதிலிருந்து அப்படியெல்லாம் நடந்தால் என்னவாகும் என்பது வரை என்னனென்னவோ யோசிக்கலாம். இப்படியொரு பொறியைத் தட்டிவிடுவதுதான் கவிதையின் வேலை. அதற்கு மேல் கவிதையிடம் நிறைய எதிர்பார்க்க வேண்டியதில்லை.\nஉதிர்ந்தன சிவந்த கண்ணீர் துளிகள்\nஒரு துளியை இழுத்துச் செல்ல\nஇந்தக் கவிதைக்கு விளக்கம் கொடுப்பது சாத்தியமேயில்லை. ஒரேயொரு காட்சிதான் கவிதையாகியிருக்கிறது. ஒரு வீட்டில் மாதுளம் பழத்தை பிளந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டும்தான். கண்ணீர், பிணி, பிசுபிசுப்பு இந்தச் சொற்கள் கவிதையை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றன. பிசுபிசுப்பு என்று இந்தக் கவிதை எதைக் குறிப்பிடுகிறது மாதுளம் பழத்தின் பிசுபிசுப்பை மட்டுமா மாதுளம் பழத்தின் பிசுபிசுப்பை மட்டுமா எதனால் மாதுளம் பழத்தின் சாறு கண்ணீர் துளியாகத் தெரிகிறது எதனால் மாதுளம் பழத்தின் சாறு கண்ணீர் துளியாகத் தெரிகிறது எதிர் வீட்டு பிணியின் காரணமாகவா எதிர் வீட்டு பிணியின் காரணமாகவா தொலிகளைக் கூட இவர்கள் வீட்டில் வந்து வாங்கிச் செல்லும் யுவதியின் ஏழ்மையின் காரணமாகவா தொலிகளைக் கூட இவர்கள் வீட்டில் வந்து வாங்கிச் செல்லும் யுவதியின் ஏழ்மையின் காரணமாகவா அப்படியென்றால் இவனது குற்றவுணர்ச்சிதான் பிசுபிசுப்பா அப்படியென்றால் இவனது குற்றவுணர்ச்சிதான் பிசுபிசுப்பா இப்படி கேள்விகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கலாம்.\nஇதுதான் கவிதையின் சூட்சமம். மிகச் சாதாரணமான வரிகள்தான். ஆனால் அந்தக் காட்சியும் சொற்களும் நம்மைப் புரட்டிக் கொண்டேயிருக்கும் வலிமையை உடையவை.\nகவிதை வாசிப்பதால் என்ன பலன் என்பது க்ளிஷேவான கேள்வி. வெவ்வேறு ஆளுமைகள் வெவ்வேறு பதில்களைச் சொல்லியிருந்தாலும் தொகுத்துப் பார்த்தால் அவையும் க்ளிஷேவான பதில்களாகத்தான் இருக்கும். ஆராய்வது விமர்சகர்களின் வேலை. அனுபவிப்பது வாசகர்களின் வேலை. கவிதையின் ரசிகனாக கவிதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தால் போதும். இத்தகைய கவிதைகள் அனுபவிப்பதற்கானவை.\nஇன்னுமொரு கவிதையுடன் முடித்துக் கொள்ளலாம்-\nவிருது பெற்றிருக்கும் ந.பெரியசாமிக்கும் தொகுப்பை வெளியிட்ட புது எழுத்து பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.\nகவிதையை புரிதல், நவீன கவிதையுலகம் 3 comments\nதமிழில் நவீன நாடகங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் குழுக்களில் முக்கியமானது ச.முருகபூபதியின் மணல்மகுடி. தொடர்ந்து புதுப் புது நவீன நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது ‘மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி என்னும் நாடகத்தை சில ஊர்களில் நிகழ்த்திக் காட்டிவிட்டு அடுத்ததாக பெங்களூர் வருகிறார்கள். சனிக்கிழமை (31 அக்டோபர் 2015) இந்திரா நகரில் மாலை 6.30 மணிக்கு.\nநாடகம் நடக்கவிருக்கும் இடத்தின் பெயர்தான் குதர்க்கமாக இருக்கிறது. Shit Valley. மந்தைவெளி என்பதை பந்தாவாக ஆங்கிலத்தில் மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது. என்னவோ இருந்துவிட்டுப் போகட்டும். பெயரா முக்கியம்\nமுருகபூபதியின் நாடகங்களில் அரங்க அமைப்பு, இசை, உரையாடல், பாடல் வரிகள் என அத்தனையும் வித்தியாசமானதாக இருக்கும். வித்தியாசமாக மட்டும் இருந்தால் பிரச்சினையில்லை. அவ்வளவு சீக்கிரமாகப் புரியாது. மண்டை காய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அவரது நாடகங்களை தொடர்ச்சியாக பார்த்துவிடும் வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது. நாடகத்தை முடித்துவிட்டு வந்து வெளியில் இருக்கும் யாரிடமாவது சந்தேகம் கேட்டால் பெரும்பாலானவர்கள் ‘நக்கலடிக்கிறானோ’ என்றுதான் பார்ப்பார்கள். அவர்களுக்கும் அவ்வளவுதான் புரிந்திருக்கிறது என்று அர்த்தம்.\nநாடகத்தின் உட்பொருளை அப்படியே துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. நவீன ஓவியங்களையும் கவிதையையும் பார்வையாளனும் வாசகனும் எப்படி தனது நிலைக்கு ஏற்ப புரிந்து கொள்கிறானோ அப்படித்தான் நவீன நாடகமும். கவிதை புரியவில்லை என்றால் திரும்ப வாசிக்கலாம். ஓவியம் புரியவில்லை என்றால் இன்னுமொருமுறை உற்று நோக்கலாம். முருகபூபதியின் நாடகம் புரியவில்லையென்றால் அவர்கள் அடுத்து எந்த ஊரில் மேடையேறுகிறார்களோ அந்த ஊருக்கு பயணிக்க வேண்டும். அதுதான் கஷ்டம்.\nநாடகம் புரிகிறதோ இல்லையோ- அதை ஒரு முறை பார்ப்பது நல்ல அனுபவம். அதுவும் முருகபூபதியின் நாடகங்களை.\nமுருகபூபதி மற்றும் அவரது குழுவினரின் அர்பணிப்பும் ஊர் ஊராக பயணித்து நாடகங்களை மேடையேற்றுவதும் எல்லாவிதத்திலும் பாராட்டுக்குரியது. பெங்களூரில் நாடகம் நடத்துவதால் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் எந்தவிதமான பலனும் இல்லை. பெரும்பாலான சமயங்களில் ஏதாவதொரு வகையில் நட்டம்தான். இருந்தாலும் சலிப்பதேயில்லை. தனது ஒவ்வொரு நாடகத்தையும் இந்த ஊரில் நடத்துகிறார்.\nவழக்கம்போலவே இந்த முறையும்- அனுமதியும் இலவசம்.\nஇன்றைய மற்றொரு பதிவு அந்தரங்க முகம்\nபிலிமோத்ஸவ் என்றொரு சுஜாதாவின் கதை இருக்கிறது. ஒரு சாமானிய மனிதன் பெங்களூரில் நடைபெறும் திரைப்பட விழாவுக்குச் செல்கிறான். அவனுக்கு சினிமாவைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையெல்லாம் எதுவுமில்லை. ஒரு படத்திலாவது ‘பிட்’ வந்துவிடாதா என்கிற நப்பாசைதான். விழாக்களில் திரையிடப்படும் படங்கள் சென்சார் செய்யப்படாதவை என்று நம்புகிறான். கத்தரி விழாத காட்சியை எதிர்பார்த்து இந்தத் தியேட்டருக்கும் அந்தத் தியேட்டருக்கும் மாறி மாறிச் செல்கிறான். எதுவுமே கண்ணில்படுவதில்லை. ஆனால் வேறு தியேட்டர்களில் படம் பார்க்கும் இவனுடைய நண்பன் ‘இன்னைக்கு அதைப் பார்த்தேன்; இதைப் பார்த்தேன்’ என்று புளகாங்கிதம் அடைகிறான். நாராயணன் சலித்துப் போகிறான். முப்பதைத் தாண்டியும் திருமணமாகாத குடும்பச் சுமைகளால் அழுத்தப்பட்டவன். இப்படியாவது தனக்கொரு வடிகால் கிடைக்கும் என்று ஆசைப்படுகிறான். அதுவும் வாய்ப்பதில்லை. சுஜாதாவின் முக்கியமான கதை என்று இதைப் பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். சுஜாதாவின் கதை சொல்லும் உத்திதான் நமக்குத் தெரியுமே. ‘முதல் வரியிலேயே கதையை ஆரம்பித்துவிட வேண்டும்’ என்று சொல்லி கொக்கி போட்டுவிடுவார். கடைசி வரைக்கும் நம்மை கொக்கியில் மாட்டி இழுத்துக் கொண்டே போய்விடுவார்.\nஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்சம் இரண்டு முகங்களாவது உண்டு. வெளியுலகத்துக்கு நாம் காட்ட விரும்புகிற அல்லது காட்டிக் கொண்டிருக்கும் முகம் ஒன்று. யாருக்குமே தெரியாத அந்தரங்கமான முகம் இன்னொன்று. உண்மையில் இந்த இரண்டாவது முகம்தான் சுவாரஸியமானது. மனக்குகையின் இண்டு இடுக்குகளில் சிக்குண்டிருக்கும் ஆழ்மன ஆசைகளும், உள்ளூர பதிந்து கிடக்கும் விபரீத கற்பனைகளும் அவற்றை முயன்று பார்க்கும் எத்தனிப்புகளும் அலாதியானவை. ‘ஒரு பெரிய மனிதர் இருந்தார் அவர் சமூகத்துக்கு நல்லது செய்தார்’ என்னும் ஸ்டீரியோடைப்பான எழுத்துக்களிலிருந்து இந்த இடத்தில்தான் செவ்வியல் படைப்புகள் என்று நாம் சிலாகிக்கக் கூடிய பெரும்பாலானவை வித்தியாசப்படுகின்றன. எல்லோருக்கும் தெரிந்த முகத்தை யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். சொல்லிவிடலாம். யாருக்குமே தெரியாத அந்தரங்க முகத்தை எழுத்தாக்குவதிலும் படைப்பாக்குவதிலும்தான் படைப்பாளிக்கு உண்மையான சவால் இருக்கிறது.\nசமீபத்தில் பெங்களூர் மிரரில் ஒரு செய்தி வந்திருந்தது. தினத்தந்தியின் ஆங்கில பதிப்பு மாதிரி. பொழுது போகாத போது தைரியமாக வாசிக்கலாம். தனது கணவன் மீது மனைவிக்கு சந்தேகம். அவன் நல்லவன்தான். கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறான். நன்றாக பேசுகிறான். கவனித்துக் கொள்கிறான். இருந்தாலும் சந்தேகம். உளவு பார்க்க விரும்பியிருக்கிறாள். ஆண்ட்ராய்ட் செல்போன்களில்தான் நமக்கே தெரியாத ஆயிரம் ஆப்கள் இருக்கின்றனவே அவை உண்மையில் ஆப்புக்கள். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தனது கணவனின் செல்போனில் நிறுவியிருக்கிறாள். அது ஒரு தில்லாலங்கடி ஆப். அவன் பேசுவது அத்தனையையும் அவனுக்கே தெரியாமல் பதிவு செய்து வைத்திருக்கிறது. சாயந்திரம் கணவனின் செல்போனை எடுத்துக் கேட்டிருக்கிறாள். பெரும்பாலானவை ஜொள்ஸ் பேச்சுக்கள். தோழிகள், உடன் பணி புரியும் பெண்கள் என்று யாரையும் விட்டுவைக்கவில்லை. அப்படியான ஒரு பேச்சில் தனக்கு கீழாக பணி புரியும் பெண்ணை மிரட்டியிருக்கிறான். அது எசகுபிசகான மிரட்டல். அதையும் கேட்ட மனைவி மிரட்டப்பட்டவளைத் தொடர்பு கொண்டு ‘இவனையெல்லாம் சும்மா விடக் கூடாது..நீ மட்டும் ம்ம்ன்னு சொல்லு’ என்று அவளையும் சேர்த்துக் கொண்டு இரண்டு பேராகச் சேர்ந்து காவல் நிலையத்த���ல் புகார் கொடுத்துவிட்டார்கள். பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறதாம்.\n‘அவன் என்னவோ செஞ்சுட்டு போகட்டும். என்கிட்ட ஏன் மறைச்சான்’ என்றுதான் அந்தப் பெண் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருக்கிறாள். ‘ஆமா அவகிட்ட ஜொள்ளுவிட்டுட்டு இருக்கேன்’ என்று சொல்வது எந்தக் கணவனுக்குத்தான் சாத்தியமான காரியம்’ என்றுதான் அந்தப் பெண் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருக்கிறாள். ‘ஆமா அவகிட்ட ஜொள்ளுவிட்டுட்டு இருக்கேன்’ என்று சொல்வது எந்தக் கணவனுக்குத்தான் சாத்தியமான காரியம் காவு வாங்கியிருப்பாள். வீட்டிற்குள்ளேயே இரண்டு மூன்று முகங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறோம். இல்லையா காவு வாங்கியிருப்பாள். வீட்டிற்குள்ளேயே இரண்டு மூன்று முகங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறோம். இல்லையா கணவன் மனைவிக்கிடையில் மட்டுமில்லை- பொதுவாகவே வெளியில் காட்டிக் கொண்டிருக்கும் முகத்துக்கும் நம் அந்தரங்கமான முகத்துக்குமாக இடைவெளியைக் குறைப்பது ஒன்றும் சாதாரணக் காரியமில்லை. மிகப்பெரிய சவால். அப்படிக் குறைக்காவிட்டால்தான் என்ன கணவன் மனைவிக்கிடையில் மட்டுமில்லை- பொதுவாகவே வெளியில் காட்டிக் கொண்டிருக்கும் முகத்துக்கும் நம் அந்தரங்கமான முகத்துக்குமாக இடைவெளியைக் குறைப்பது ஒன்றும் சாதாரணக் காரியமில்லை. மிகப்பெரிய சவால். அப்படிக் குறைக்காவிட்டால்தான் என்ன இருந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிடலாம்தான். ஆனால் இடைவெளியுடனான இரண்டு வெவ்வேறு முகங்களை வெகுநாட்களுக்கு பராமரிப்பது சிரமம். நம்முடைய பிம்பத்தை நாமே அழித்துக் கொள்வோம். நீலச்சாயம் வெளுத்து ராஜா வேஷம் கலைந்து போகும். எவ்வளவுதான் நாம் நடித்துக் கொண்டிருந்தாலும் அந்தப் பக்கமாகச் சென்று ‘இவனைப் பத்தி தெரியாதா இருந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிடலாம்தான். ஆனால் இடைவெளியுடனான இரண்டு வெவ்வேறு முகங்களை வெகுநாட்களுக்கு பராமரிப்பது சிரமம். நம்முடைய பிம்பத்தை நாமே அழித்துக் கொள்வோம். நீலச்சாயம் வெளுத்து ராஜா வேஷம் கலைந்து போகும். எவ்வளவுதான் நாம் நடித்துக் கொண்டிருந்தாலும் அந்தப் பக்கமாகச் சென்று ‘இவனைப் பத்தி தெரியாதா’ என்று பேசக் கூடிய ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கும்.\nஇப்பொழுதெல்லாம் பிரபலங்கள் என்று நாம் நம்பக��� கூடிய கிட்டத்தட்ட அத்தனை பேரையும் ஏதாவதொரு வகையில் கிழித்துத் தொங்கவிட்டுவிடுகிறார்கள். அதுவும் சமூக ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்ட காலத்தில் எவ்வளவுதான் ரகசியமாக இருந்தாலும் வெளியில் எடுத்து வந்து நாறடித்துவிடுகிறார்கள். அதற்காக நடிக்காமலும் இருக்க முடியுமா நடிக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சமூகம் நம்மைச் சுற்றி உருவாக்கி வைத்திருக்கும் சட்டகத்திற்குள் நம்மைப் பொருத்திக் கொள்ள முடியாவிட்டாலும் அதில் பொருந்தியிருப்பதாக ஒரு தோரணையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்தச் சட்டகத்தை மீற ஏதோவொரு பயம் தடுத்துவிடுகிறது. ‘நம்மைப் பற்றி இவன் என்ன நினைப்பான் நடிக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சமூகம் நம்மைச் சுற்றி உருவாக்கி வைத்திருக்கும் சட்டகத்திற்குள் நம்மைப் பொருத்திக் கொள்ள முடியாவிட்டாலும் அதில் பொருந்தியிருப்பதாக ஒரு தோரணையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்தச் சட்டகத்தை மீற ஏதோவொரு பயம் தடுத்துவிடுகிறது. ‘நம்மைப் பற்றி இவன் என்ன நினைப்பான்’ ‘அவள் என்ன நினைப்பான்’ ‘அவள் என்ன நினைப்பான்’ என்கிற பயத்துடனேயே முகமூடியை அணிந்து ‘இங்க பாரு...நல்லவனுக்குரிய அம்சத்துடன் நான் இருக்கிறேன்’ என்று புன்னகையைத் தவழவிடுகிறோம். போலித்தனம். ‘இது நடிப்பு’ என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் அடுத்தவர்கள் நம்முடைய போலித்தனத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள் என்பது நமக்கு மட்டும்தான் தெரியாது. மேலும் பகட்டு, மேலும் மெருகு என்று நாம் பல்லிலிளித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. ஒருவிதமான சுய திருப்தி அது. அடுத்தவர்கள் நம்மை நம்புகிறார்கள் என்று நம்மை நாமே திருப்தி படுத்திக் கொள்வது.\nயோசித்துப் பார்த்தால் இந்த போலித்தனம்தான் நம்மைச் சுற்றிலுமிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடிப்படையான காரணமாக இருக்கிறது.\n‘நான் இப்படித்தான்’ என்று சொல்லிக் கொள்வதற்கு அசாத்திய தைரியம் வேண்டும். எல்லா இடத்திலும் எல்லா விஷயங்களிலும் நம்முடைய அரிதாரங்களைக் கலைத்துவிட்டு நிர்வாணமாக நிற்க முடியாதுதான். ஆனால் முடிந்தவரையில் முயற்சித்துப் பார்க்கலாம். நம்முடைய பகட்டினாலும் நடிப்பினாலும் நமக்கு கிடைக்கும் மரியாதையைவிட நம்முடைய இயல்புத்தன்ம��யைக் காட்டி பெறக் கூடிய மரியாதை நமக்கு பன்மடங்கு சந்தோஷமளிக்கக் கூடியது. ஆனால் அந்தச் சந்தோஷத்தை அடைவது மிகப்பெரிய ரிஸ்க் எடுப்பது போலத்தான். நடித்துக் கொண்டிருப்பது என்பது comfort zone. அதைவிட்டு நம்மால் அவ்வளவு சீக்கிரம் வர முடியாது. அப்படியே வந்தாலும் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. முதலில் எதிர்கொள்ளும் அவமானங்களும் வசவுகளும் நம்மைத் திரும்பவும் நடிப்புலகிற்குள்ளேயே தள்ளிவிடக் கூடும்.\nகாலங்காலமாக நம் முன்னவர்களும் நம்மைச் சுற்றியவர்களும் அணிந்து கொண்டிருக்கும் முகமூடியை நாம் மட்டும் கழற்றுவது அப்படி சுலபமான காரியமா என்ன\nவெங்கட் சாமிநாதன் - கூட்டம்\nஎழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் ஒன்றை பெங்களூரில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விட்டல் ராவ், ஜி.கே.ராமசாமி, ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன், ப.கிருஷ்ணசாமி, மகாலிங்கம், பாவண்ணன் மற்றும் திருஞான சம்பந்தம் முதலானவர்கள் பேசுகிறார்கள். இவர்கள் அனைவருமே வெ.சாவுடன் பழகியவர்கள் என்பதால் நிகழ்வு உணர்வுப் பூர்வமானதாக இருக்கக் கூடும்.\nநிகழ்ச்சியில் இயக்குநர் அருள்மொழியின் வெ.சா குறித்தான ஆவணப்படம் ஒன்றையும் திரையிடுகிறார்கள்.\nவரும் ஞாயிறு காலையில் 01.11.2015 பத்து மணியளவில் தொடங்கும் இந்த நிகழ்வில் வாய்ப்புள்ள பெங்களூர்வாசிகள் கலந்து கொள்ளலாம்.\nவிவரங்களுக்கு: திருஞான சம்பந்தம்- 09448584648 / பாவண்ணன் - 9449567476\nஊருக்கு வந்தாகிவிட்டது. இரண்டு நாட்களாக மந்திரித்து விட்டு கோழியாகவே திரிந்தேன். ஒரு மாதம் அமெரிக்க இரவுக்கும் பகலுக்கும் பழக்கப்பட்டிருந்த உடல் இங்கு வந்த பிறகு மதியத்தில் தூக்கமும் இரவில் விழிப்புமாக தாளித்துவிட்டது. ஆனாலும் ஆசுவாசமாக இருக்கிறது. நமக்கு பழக்கப்பட்ட மண்ணுக்குத் திரும்பி வந்துவிட்ட ஆசுவாசம். ‘இது நம்ம ஏரியா’ என்கிற செகளரியம் அது. திங்கட்கிழமை முழுமையாகத் தூங்கிவிட்டேன். நேற்று அலுவலகத்துக்கு வந்தாலும் வேலை எதுவும் செய்யவில்லை. வேலை இருக்கிறதுதான். ஆனால் மெதுவாகச் செய்து கொள்ளலாம்.\nடென்வர் விமான நிலையத்தில் காத்திருந்த சமயத்தில் ஒரு நண்பர் அழைத்து ‘பிரயாணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்’ என்றார். அவர் நல்ல நினைப்பில்தான் கூறியிருக்கிறார். அவருடைய வாழ்த்தின் காரண���ாகவோ என்னவோ பக்கத்தில் ஒரு தெலுங்கு தம்பதியினர் அமர்ந்து கொண்டனர். அமெரிக்காவில் பத்து இந்தியர்களை அழைத்து நிறுத்தினால் ஏழு பேர் தெலுங்கர்களாகத்தான் இருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களுக்கு அமெரிக்கா கனவு தேசம். பொக்கனாத்தி கல்லூரி என்றாலும் சரி- உயர்கல்விக்காக அந்தக் கல்லூரியில் சேர்ந்துவிடுகிறார்கள். கைக்காசைச் செலவு செய்துதான் படிக்கிறார்கள். முப்பத்தைந்திலிருந்து ஐம்பது லட்சம் வரைக்கும் செலவு பிடிக்கிறது. தம் கட்டி செலவு செய்துவிட்டால் இரண்டு வருடங்களில் ஏதாவதொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்து பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். அதனால் திரும்பிய பக்கமெல்லாம் ஏழுகொண்டலவாடாதான். இந்தத் தெலுங்கு தம்பதியினருக்கு நான்கு மகன்கள். நான்கு பேரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஆறு மாதங்களுக்கு முன்பாக வந்தார்களாம். ஒவ்வொரு மகன் வீட்டிலும் ஒன்றரை மாதங்கள். இனி குளிர்காலம் தொடங்குவதால் இந்தியா திரும்புகிறார்கள். மீண்டும் ஆறு மாதம் கழித்து வருவார்களாம்.\nகாடாறு மாதம். நாடாறு மாதம் மாதிரி. ‘அமெரிக்காவிலேயே இருந்துக்கலாம் அல்லவா’ என்று கேட்டதற்கு சிரித்தார்கள்.\n‘நமக்கு ஒத்துவராது பாபு....ஊர்ல நிறைய சங்கதி இருக்கு’ என்றார் அந்த பெரியவர்.\nஅவருடன் அதற்கு மேல் பேசாமல் நிறுத்தியிருக்க வேண்டும். எனக்கு வாயில் வாஸ்து சரியில்லை என்பதால் பேச்சுக் கொடுத்துவிட்டேன். அவ்வளவுதான். விடிய விடிய பேசிக் கொண்டேயிருந்தார். அவரிடமிருந்து தப்பிப்பதற்காக காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு படம் பார்க்கத் தொடங்கியிருந்தேன். அதை அந்த மனிதர் புரிந்து கொள்ளவேயில்லை. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தோளைத் தொட்டு ஏதாவது கேள்வி கேட்டார். அத்தனையும் பாடாவதியான கேள்விகள். ஒவ்வொரு முறையும் ஓடுகிற படத்தை நிறுத்திவிட்டு பதில் சொல்ல வேண்டியிருந்தது. அவரது மனைவி இதையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. தூங்கத் தொடங்கியிருந்தார்.\nசலித்துப் போய் ‘உங்களுக்கு தூக்கம் வரலையா சார்’ என்றேன். ‘லேது பாபு’ என்றார். அதுக்கு ஏன் என்னைக் கொல்லுறீங்க என்று நினைத்துக் கொண்டே பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். திடீரென்று எழுந்து நின்று பேண்ட்��ை இடுப்புக்கு மேலாக இழுத்துவிடுவதும், சில நிமிடங்கள் நின்று கொண்டிருப்பதும், மீண்டும் அமர்ந்து கேள்வி கேட்பதுமாக தூள் கிளப்பினார். சினிமாக்களில் மட்டும்தான் பயணங்களின் போது நாயகர்களுக்கு அதிரூப சுந்தரிகள் அறிமுகமாகிறார்கள். ஆனால் நிதர்சனத்தில் பெரும்பாலானவர்களுக்கு அப்படியெல்லாம் நடப்பதேயில்லை. அது ரயிலாக இருந்தாலும் சரி பேருந்தாக இருந்தாலும் சரி விமானமாக இருந்தாலும் சரி. விதி வலியது. இதுதான் ரியாலிட்டி என்று தெரிந்தாலும் பயணச் சீட்டு பதிவு செய்த தருணத்திலிருந்தே நம்முடைய கற்பனை சிறகடிக்கத் தொடங்கியிருக்கும். பயண நேரம் நெருங்க நெருங்க கேட்கவே வேண்டியதில்லை. இருபத்தேழாவது இருக்கை நம்முடையது என்றால் இருபத்தேழாவது இருக்கையைக் கண்டுபிடிப்பதை விடவும் இருபத்தாறிலும் இருபத்தெட்டிலும் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்றுதான் மனம் குறுகுறுக்கும். கடைசியில் இப்படி யாராவது வந்து கற்பனை சிறகுகளை முறித்து கீழே போட்டு அதன் மீது அமர்ந்து கொள்கிறார்கள்.\nகடைசி வரைக்கும் படமும் பார்க்கவில்லை. தூங்கவுமில்லை. அவருக்கு முழுமையாக காதைக் கொடுக்கத் தொடங்கியிருந்தேன்.\nஅமெரிக்கா நல்ல நாடுதான். காற்று நீரிலிருந்து அத்தனையும் சுத்தமாக இருக்கிறது. கீழ்மட்டத்தில் பெரிய அளவில் லஞ்சம் இல்லை. கல்விக்கென்று லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை. அருமையான சுகாதார வசதிகள். சாலைகள் அற்புதமாக இருக்கின்றன. நல்ல சம்பளம். சேமிப்பை அதிகரிக்க முடிகிறது. சொல்லிக் கொண்டே போகலாம். என்னிடம் ஒரு மேலாளர் கேட்டார்- ‘இந்த நாட்டிலேயே இருந்துக்க சொன்னா இருந்துக்குவீங்களா’ என்று. யோசிக்கவே இல்லை. ‘என்னால் இருக்க முடியாது’ என்றேன். இந்தியாவில் இருக்கும் சுவாரசியம் இங்கு இல்லை என்று தோன்றியது. நிறைய மனிதர்கள் இருக்க வேண்டும். அவர்களின் இரைச்சல் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்- மனம் இதற்கு பழகியிருக்கிறது. வெறும் வாகனங்கள் மட்டுமே இரையும் அமெரிக்காவில் வாழ்நாள் முழுக்கவெல்லாம் இருக்கும் மனநிலை எனக்கு இல்லை.\nஅதைத்தான் பெரியவரும் சொல்லிக் கொண்டிருந்தார். ஹைதராபாத் குக்கட்பல்லியில் அவருடைய வீடு இருக்கிறது. மகன்களின் நச்சரிப்புத் தாங்க முடியாமல் வருடம் ஒரு முறை வந்துவிட்டுச் செல்கிறார���கள். ‘அப்பப்போ குக்கட்பல்லி நினைப்பு வந்துடுது’ என்றார். மண்ணுடனான நமது பந்தம் உணர்வு பூர்வமானது. ஏதாவதொரு வகையில் அதனுடன் ஒட்டிக் கொள்கிறோம். என்னதான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் பிடித்திருந்தாலும் நம்முடைய உணர்வுகள் நம் சொந்த ஊருடன் பிணைந்திருக்கின்றன. அதை உடைப்பதும் துண்டித்துக் கொண்டு வாழ்வதும் அவ்வளவு எளிதான காரியமில்லை.\nநேற்று அலுவலகத்துக்கு அருகாமையில் உள்ள அல்சூர் புத்தகக் கடையில் குமுதம் விகடன் கல்கி என்று வாங்கி வருவதும், கும்பகோணம் டிகிரி காபி கடையில் தோசை தின்பதுமாக நாளை ஓட்டிக் கொண்டிருந்தேன். மதியத்துக்கு மேலாக தள்ளுவண்டி கொய்யாக்கடைக்காரரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் போது அவரிடம் ஒரு முறை ஃபோனில் பேசியிருந்தேன் - அவருக்கு உற்சாகம் தாங்கவில்லை. ‘அமெரிக்காவில் இருந்தெல்லாம் கூப்பிட்டீங்க...கண்ணுல தண்ணி வந்துடுச்சு சார்’ என்றார். எளிய மனிதர் அவர். ‘ஒரு மாசமா ஊர்ல என்ன விசேஷம்’ என்ற ஒரு கேள்விக்கு பதிலாகச் சொல்ல அவரிடம் நூறு கதைகள் இருக்கின்றன. இந்த தேசமே கதைகளால் நிரம்பியிருக்கிறது எனத் தோன்றியது. எல்லாவற்றிலுமிருந்தும் ஒரு கதையை உருகி விட முடிகிறது. இப்படி கதைகளாலும் பேச்சுக்களாலும் ஆன இந்த தேசத்தை விட்டுவிட்டு வாழ்வது எனக்கு லேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை.\nராமராஜன்தான் நினைவுக்கு வருகிறார்- சொர்க்கமே என்றாலும்...\nஒரு நண்பரைச் சந்திக்க வேண்டியிருந்தது. வடநாட்டுக்காரர். அப்பா மேற்குவங்காளத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இன்றிலிருந்து முப்பது வருடங்களுக்கு முன்பான காலகட்டம் அது. இவர் தறுதலையாகச் சுற்றியிருக்கிறார். உள்ளூர் அரசியல்வாதி அதுவும் அதிகாரமிக்க அரசியல்வாதி என்றால் தம்மைச் சுற்றி நண்பர்கள் குழாம் சேரும் அல்லவா அப்படிச் சேர்ந்திருக்கிறது. ஏழெட்டுப் பேர்கள். இந்தக் கதையைச் சொல்வதற்கு ட்வின் பீக்ஸ் என்ற இடத்துக்கு அடைத்துச் சென்றிருந்தார். அது என்ன Twin peaks என்று கேட்கக் கூடாது. அது ஒரு குடிக் கூடம். இத்தினியூண்டு துணியை அணிந்த பெண்கள் ஊற்றிக் கொடுப்பார்கள். Eat, Drink, Scenic views என்று எழுதி வைத்திருந்தார்கள். தின்பதும் குடிப்பதும் இரண்டாம்பட்சம். மூன்றாவது விஷயத்துக்காகத்தான் அழைத்துச் சென்றிருந���தார். பத்து டிஷ்யூ காகிதங்களை உதட்டுக் கீழாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.\nமுதல் இரண்டு குடுவை உள்ளே இறங்கு வரைக்கும் ‘ மிஸ்டர்.மணிகண்டன்...’ என்று அதிபயங்கர நாகரிகத்துடன் பேசிக் கொண்டிருந்தவர் மூன்றாவது குடுவையிலிருந்து குப்புற விழுந்துவிட்டார். ‘பொண்ஜ்ஜுங்க சூப்பழா இருக்காங்களா’ என்று ஆரம்பித்தவர் தம்மை மறந்து தனது கடந்த கால பிரதாபங்களை அடுக்கத் தொடங்கினார். அவர் சொன்னதையெல்லாம் கேட்கக் கேட்க தலை சுற்றியது. ஸ்டாலின் எழுபதுகளில் எப்படித் திரிந்தார் என்று சமீபத்தில்தான் விக்கிலீக்ஸ் செய்தியொன்றைப் படித்தேன். அதில் எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை. அதிகாரம் படைத்த அரசியல்வாதியின் மகன்களுடன் பழகுவதற்கான வாய்ப்பு எதுவும் கிடைத்ததில்லை என்பதால் எல்லாவற்றையும் கிசுகிசுவாகக் கேட்பதோடு சரி. ஆனால் இந்த வங்காளி கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். பனிரெண்டு வயதில் சிகரெட். அடுத்த வருடம் சாராயம். பதினாறாவது வயதில் முதல் பெண்.\n‘முதலில் சிகரெட், பிறகு குடி, அதன் பிறகு பெண்கள்- இதையெல்லாம் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது. போதை வஸ்து. அதை அடைந்துவிட்டால் உலகத்தின் உச்சத்தை அடைந்த மாதிரி’ என்றார். சிகரெட் பிடித்துப் பழகிய பிறகு இதற்கு அடுத்து என்ன இருக்கிறது என்று தோன்றும். குடித்துப் பழகிய பிறகு அதற்கு மேல் என்ன இருக்கிறது என்று தோன்றும். இப்படியே ஒவ்வொரு குழியாக மாறி மாறி இறங்குவது ஒரு தேடல்தானே.\nஅப்பா எம்.பி ஆக இருந்த போது நரசிம்மராவ் ஆட்சி. காங்கிரஸ் அரசாங்கம் பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. மைனாரிட்டி அரசாங்கத்தை வைத்துக் கொண்டு ஐந்தாண்டுகள் எப்படி தம் கட்டுவது என்பதை நரசிம்மராவிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அதைப் பாராட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. எவ்வளவு கீழ் மட்டத்துக்கு வேண்டுமானாலும் இறங்கி பிரதமராக நீடித்துக் கொண்டிருந்தார். எம்.பிக்களை வளைப்பதற்கென்றே தனி அணி செயல்பட்டதாம். அதனால் அவருக்கு ஜால்ரா தட்டும் எம்.பிக்களுக்கு நல்ல செல்வாக்கு இருந்திருக்கிறது. அதை வங்காளி பயன்படுத்திக் கொண்டார். அப்பனுக்கு அதிகாரம் கையிலிருக்க மகனுக்கு தேவையானதெல்லாம் கிடைத்திருக்கிறது. கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். நாறிப் போய்விட்டார். அவருடைய நண்பர்கள் குழாமிலிருந்த இரண்டு பேர் ஒரே நாளில் இறந்திருக்கிறார்கள். ஹெராயின் அளவுக்கு மீறி ஏறி மண்டையைக் காலி ஆக்கியிருக்கிறது. அதுவரை எம்.பியின் மனைவியாக பட்டுச் சேலையுடுத்திக் கொண்டிருந்த இவரது அம்மாவுக்கு முதல் ஜெர்க். மகன் திசை மாறிக் கொண்டிருக்கிறான் என்பது புரியத் தொடங்கிய போது நிலைமை கை மீறிச் சென்றிருக்கிறது. அடுத்த ஒன்றிரண்டு வாரங்களில் போதையுடன் கார் ஓட்டிச் சென்று மோதியதில் கண்ணாடி உடைந்து நெஞ்சில் குத்தியிருக்கிறது. தலை முழுவதும் காயம். குரூரமான அடி அது. இன்னமும் நெஞ்சிலும் வயிற்றிலும் பெரிய தழும்புகள் இருப்பதாகச் சொன்னார்.\nஅதன் பிறகு மருத்துவமனையில் ஆறு மாதங்கள் இடையிடையே மன மாறுதலுக்கான மருத்துவம் அப்படியே மஹாராஷ்டிராவில் படிப்பு என்று குடும்பத்தைவிட்டு வெகு தூரம் விலகியிருக்கிறார். அப்பாவுக்கும் அரசியல் அதன்பிறகு பெரிய அளவில் எடுபடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சறுக்கியிருக்கிறார். அவருக்கு அது மன உளைச்சல். எப்படியும் மந்திரியாகிவிட வேண்டும் என்ற நினைப்பு பலிக்கவேயில்லை. வயது கூடிக் கொண்டேயிருந்திருக்கிறது. ஓய்ந்துவிட்டார். இவருக்கும் அம்மா அப்பா மீதெல்லாம் பெரிய ஒட்டுதல் இல்லை. எம்.எஸ் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்து தொண்ணூறுகளின் இறுதியில் அமெரிக்கா வந்துவிட்டார். இப்பொழுது வீடு வாங்கிவிட்டார். பச்சை அட்டை கொடுத்துவிட்டார்கள். ‘இந்த ஊரில் போதை வஸ்து ஈஸியாக் கிடைக்குது...ஆனா நான் தொடறதில்லை...என் பயமெல்லாம் என் பையன் தொட்டுடக் கூடாதுன்னுதான்....எப்படியும் என் ஜீன் இருக்கும்ல\n அதுவும் இந்தக் காலத்துக் குழந்தை. அமெரிக்க வளர்ப்பு. அமெரிக்க வளர்ப்பு என்ன அமெரிக்க வளர்ப்பு எல்லா ஊரிலும்தான் எல்லாமும் கிடைக்கின்றன. நாசமாகப் போக வேண்டுமானால் எங்கிருந்து வேண்டுமானாலும் அழிந்து போகலாம். நாம் வளர்ப்பதில்தான் இருக்கிறது. அத்தனை பிள்ளைகளுமே பெற்றவர்களின் வளர்ப்பினால்தான் ஒழுக்கமானவர்களாகவும் சீரழிந்தும் போகிறார்கள் என்று சொல்லிவிட முடியாதுதான். ஆனால் பெரும்பான்மையானவர்களின் வாழ்க்கையானது பெற்றவர்களினால்தான் திசை மாற்றப்படுகிறது. அது நல்ல வகையிலாக இருந்தாலும் சரி; கெட்ட வகையிலாக இருந்தாலும் சரி.\n‘எம்பையன் மேல எனக்கு ஏகப்பட்ட பா��ம்’ என்று யாராவது சொன்னால் சிரிப்பு வந்துவிடும். யாருக்குத்தான் தம் குழந்தைகள் மீது பாசமில்லை அது உயிர்களின் அடிப்படையான உணர்ச்சி. எவ்வளவுதான் மோசனமானவனாக இருந்தாலும் தனது குழந்தை என்று வந்துவிட்டால் நெஞ்சின் ஓரத்திலாவது துளி ஈரம் இருக்கும். அது பெரிய விஷயமே இல்லை. நம் குழந்தையை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் பெரிய விஷயம். நான்கு வயதில் ஏன் பள்ளிக்குச் செல்வதில் சுணக்கம் காட்டுகிறான் அது உயிர்களின் அடிப்படையான உணர்ச்சி. எவ்வளவுதான் மோசனமானவனாக இருந்தாலும் தனது குழந்தை என்று வந்துவிட்டால் நெஞ்சின் ஓரத்திலாவது துளி ஈரம் இருக்கும். அது பெரிய விஷயமே இல்லை. நம் குழந்தையை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் பெரிய விஷயம். நான்கு வயதில் ஏன் பள்ளிக்குச் செல்வதில் சுணக்கம் காட்டுகிறான் ஐந்து வயதில் ஏன் கோபப்படுகிறான் ஐந்து வயதில் ஏன் கோபப்படுகிறான் எட்டு வயதில் ஏன் விலகுகிறான் எட்டு வயதில் ஏன் விலகுகிறான் பதினான்கு வயதில் ஏன் வெறுக்கிறான் என்பதைப் புரிந்து கொள்வதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது.\nசுவரில் கிறுக்கினால் அப்பாவுக்கு கோபம் வரும். குப்பை போட்டு வைத்தால் அம்மா திட்டுவார். மதிப்பெண் குறைந்தால் அப்பா திட்டுவார் அம்மா அடிப்பார் என்கிற பயம்தான் குழந்தைகளுக்கு முக்கியமான பிரச்சினை என்றால் எமோஷனல் இன்னொரு பிரச்சினை. ‘அம்மாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப ஃபீல் செய்வாங்க..சொல்லாம மறைச்சுடலாம்’ என்கிற மனநிலை. இந்த இரண்டுமே ஆபத்தானதுதான். குழந்தை வளர வளர இந்த பயமும் எமோஷனலும் சேர்ந்தே வளர்கிறது. இதுதான் பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமான நீண்ட தூரத்தை உருவாக்குகிறது. இந்த தூரத்தை சுருக்குவதில்தான் நம் பிள்ளை வளர்ப்பு முறையின் சூட்சமமே இருக்கிறது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக விவாதிக்கத் தெரிய வேண்டும். நான்கு வயதுப் பையன் நமக்குத் தெரியாமல் தனது அந்தரங்க உறுப்போடு விளையாடிக் கொண்டிருப்பான். முக்கால்வாசிப் பேர் ‘அது ஹைஜீனிக் இல்லை’ என்று தடுப்பார்கள். கால்வாசிப் பேர் கையை எடுக்கச் சொல்லி மிரட்டுவார்கள். இரண்டையும் தாண்டி அதை சகஜமாக எடுத்துக் கொண்டு அதைப் பற்றி பேசச் சொல்கிறார்கள். பனிரெண்டு வயதுப் பையன் நண்பர்களோடு சேர்ந்து சிகரெட் பிடித்தால் அதை தனது பெற்றவர்களிடம் சொல்லும் தைரியம் அவனுக்கு வேண்டும். அதைப் புரிந்து கொண்டு அதைப் பற்றி பேசுகிற பக்குவம் பெற்றவர்களுக்கு வேண்டும்.\nஇப்படி அத்தனை விவகாரத்திலும் ஒரு மனமொத்த சிநேகிதத்தை- கோபம், மிரட்டல், அன்பு உள்ளிட்ட உணர்ச்சிகளை மிகைப்படுத்தாமல் நம்முடைய குழந்தைகளிடம் நட்புணர்வை உருவாக்கிவிட்டால் போதும். அவர்களால் எதைப் பற்றியும் நம்மிடம் விவாதிக்க முடியும். பிரச்சினைகளைப் பற்றியும் நல்லது கெட்டது பற்றியும் பேச முடியும். இதைச் செய்வது பெரிய காரியமில்லை. நம்முடைய ஈகோவை விட வேண்டும். ‘எங்கப்பா முன்னாடி நான் உட்கார்ந்து பேச மாட்டேன் தெரியுமா’ என்கிற அதே கெத்தை நம் பிள்ளைகளிடமும் எதிர்பார்க்கக் கூடாது. இந்தக் காலகட்டத்தில் அது சாத்தியமில்லை. அப்படி வெகு பவ்யமாக இருக்கிறார்கள் என்றால் எதையோ மறைக்கிறார்கள் என்றோ அல்லது ஏதோ போலித்தனம் நம்மிடமிருக்கிறது என்றோ முடிவு செய்து கொள்ளலாம். இதைத் தவறாகச் சொல்லவில்லை. நாம் வாழ்கிற காலகட்டத்தின் சூழலும் அந்தச் சூழல் உருவாக்கித் தரும் வாய்ப்புகளும் அப்படித்தானிருக்கின்றன.\nஈகோ இல்லாத, பயமற்ற, அதீத எமோஷனல் இல்லாத சுமூகமானதொரு பெற்றோர்- பிள்ளை உறவுநிலைதான் அடுத்த தலைமுறைக்குத் தேவையானது. புற உலகம் கொடுக்கக் கூடிய அழுத்தங்களினால் குழந்தைகளின் அக உலகில் உண்டாகும் அதிர்வுகளைத் தாங்கிப் பிடிக்க அத்தகையைதொரு உறவுதான் அவசியமானதும் கூட.\nசின்ன நதி - அறிவிப்பு\nசின்ன நதி இதழ் வருவதில்லை என்று சிலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் நிசப்தத்தில் செய்யப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் அந்த இதழுக்காக சந்தா செலுத்தியிருந்தவர்கள். வருத்தமாகத்தான் இருக்கிறது. சின்ன நதி இதழ் குழந்தைகளுக்கு ஏற்புடையதாக இருந்ததால் பரிந்துரை செய்திருந்தேன். இதழை தொடர்ந்து நடத்துவதில் சில சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன போலிருக்கிறது. தமிழகத்தில் சிறு பத்திரிக்கைகளை நடத்துவதில் இருக்கும் சவால்கள் குறித்து ஓரளவு புரிதல் இருக்கிறது என்கிற அடிப்படையில் அவர்களின் சூழலை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் அத்தனை சந்தாதாரர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் தொடர்ந்து கேட்கத் ��ொடங்கியிருந்தார்கள். இதழின் தற்போதைய நிலை குறித்து சின்னநதியின் நிர்வாகத்தினரிடம் விசாரித்ததற்கு அவர்கள் பின்வரும் பதிலை அனுப்பியிருக்கிறார்கள்.\nஅன்புடையீர் வணக்கம். நண்பர் வா.மணிகண்டன் உங்கள் புகார் தகவலை எனக்கு அனுப்பியிருந்தார். கடந்த 5 மாதங்களாக சின்ன நதி வரவில்லை. முதற்காரணம் RNI (Registrar of Newspaper for India) பெறுவதில் சிறு தாமதம். மற்றும் அலுவலக நடைமுறையில் சில மாற்றங்கள் நிகழ்வதால் தொடர்ந்து வரவில்லை. மேலும் ஒரு கட்டத்தில் தாங்கள் செலுத்திய சந்தா தொகை 1 ரூபாய்கூட குறைவின்றி திருப்பித்தரப்படும் என்று நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மேற்சொன்ன தகவல்கள் குறித்து ஏற்கெனவே தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் பதில் அளித்துள்ளோம். எங்கள் அலுவலக எண் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுபோன்று சில சந்தாதாரர்கள் அவ்வப்போது பேசும்போது பதில் அளிப்பது எங்கள் கடமையாகவே நாங்கள் கருதுகிறோம். நிச்சயம் விரைவில் சின்ன நதி மற்றும் பயணி உங்களை வந்தடையும். அது நடவாதபொழுது நிச்சயமாக உங்கள் பணம் திருப்பித் தரப்படும் என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறோம்.\nபுகார் மின்னஞ்சலை சின்னநதியின் அலுவலகத்துக்கு அனுப்புவதற்கு தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் இதழை பரிந்துரை செய்தவன் என்ற முறையில் சரியான பதிலைப் பெற்றுத் தரும் பொறுப்பு எனக்கிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறேன்.\nதமிழில் அவ்வளவு தரத்துடன் குழந்தைகளுக்கான சஞ்சிகை வருவது அசாதாரணமான நிகழ்வு. தொடர்ந்து இயங்க முடியாமல் இருக்கிறார்கள் என்பது நிச்சயமாக வருத்தமளிக்கும் செய்திதான். சின்ன நதி மீண்டும் வெளி வர வேண்டுமென மனப்பூர்வமாக விரும்புகிறேன். சந்தா செலுத்தியவர்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகமிருப்பின் சின்னநதி குழுமத்தினரிடம் விசாரித்துக் கொள்ளலாம். தேவைப்படுமாயின் என்னையும் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nஇன்றைய மற்றொரு பதிவு: சுடர்\nஎழுதத் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் எழுதி வைத்திருக்கும் கவிதைகளை யாரிடமாவது காட்டிவிட வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் யாரிடம் காட்டுவது மைலாப்பூரில் சுஜாதா வீட்டிற்குச் சென்றிருந்த போது மனிதர் கையிலேயே தொடவில்லை. ‘விகடன் குமுதத்துக்கு அனுப்பி வைப்பா...நான் பார்த்துக்கிறேன்’ என்றார். தொங்கிய முகத்து��ன் வீடு திரும்பியிருந்தேன். சிற்றிதழ்கள் எதுவும் எனக்கு அறிமுகமாகியிருக்காத காலம் அது. சுஜாதாவைத் தவிர கவிதைகளைப் பற்றி எழுதக் கூடிய எழுத்தாளர்கள் யாரையும் தெரியாது. அந்தச்ச் சமயத்தில்தான் மனுஷ்ய புத்திரன் வெங்கட் சாமிநாதன் என்ற பெயரை உச்சரித்தார். தமிழில் முக்கியமான விமர்சகர் என்றார். அன்றிரவே அதுவரை எழுதி வைத்திருந்த கவிதைகளையெல்லாம் தொகுத்து மின்னஞ்சலில் வெ.சாவுக்கு அனுப்பி வைத்திருந்தேன். சுமார் முப்பது கவிதைகள் இருக்கும். அடுத்த நாள் ஒரு பதில் அனுப்பியிருந்தார்.\n‘உங்கள் கவிதைகள் பற்றி என் அபிப்ராயத்தைக் கேட்டது மகிழ்ச்சியைத் தருகிறது. நான் பதில் தந்ததும் உங்கள் எதிர்வினை என்ன ஆகுமோ தெரியாது. பெரும்பாலும் தமிழ் எழுத்தாளர்கள் பாலாபிஷேகத்தைத் தான் எதிர்பார்க்கிறார்கள். அது கிடைக்காவிட்டால் ஜன்ம விரோதிகளாகிவிடுகிறார்கள். போகட்டும்’ என்று ஆரம்பித்து இரண்டு பத்திகள் எழுதியிருந்தார். அந்த வரிகளை இப்பொழுது நினைத்தாலும் தொண்டை வறண்டுவிடுகிறது. கவிதைகள் என்று நினைத்து நான் அனுப்பி வைத்திருந்தவனற்றை கிழித்து எறிந்திருந்தார். கவிதையில் எவையெல்லாம் துருத்தல் எவையெல்லாம் புரட்டல் எவையெல்லாம் அவசியமற்ற திணிப்புகள் என்று நீண்டிருந்தது அந்தக் கடிதம். அப்படியொரு முரட்டுத்தனமான தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை. முதன் முறையாக அரியர் வைக்கும் போது மனதுக்குள் ஒரு சேர உருவாகக் கூடிய வெற்றிடமும் பாரமும் உண்டாகியிருந்தது.\nஇனி இந்த மனிதருடன் எந்தக் காலத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சங்கல்பம் எடுத்திருந்தேன்.\nதொடர்ச்சியாக புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்த பிறகு வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளுடன் பரிச்சயம் உண்டானது. கிட்டத்தட்ட கலை இலக்கியத்தின் அத்தனை வடிவங்களிலும் அவருடைய விமர்சனக் குரல் பதிவாகியிருந்தது. கலையும் இலக்கியமும் வெற்றுக் கோஷமாக இருக்கக் கூடாது என்பதை வெ.சா தனது எழுத்துக்களின் வழியாக தொடர்ந்து வலியுறுத்துவதாக புரிந்து கொண்டேன். அறுபதுகளுக்குப் பிறகு மார்க்ஸிய மற்றும் திராவிட சித்தாந்தம் வலுப்பெற்றிருந்த காலகட்டத்தில் வெ.சாவின் விமர்சனம் முக்கியமானதாக இருந்திருக்கக் கூடும். கடும் எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கக் க���டும். ஆனால் எந்தவிதமான தயவு தாட்சண்யமுமில்லாமல் தனது விமர்சனக் கத்தியை வீசிக் கொண்டேயிருந்திருக்கிறார் என்பதை அவரது எழுத்துக்களின் வழியாக புரிந்து கொள்ள முடிகிறது. படைப்பைவிடவும் வெ.சா படைப்பாளி சார்ந்துதான் விமர்சனத்தை முன் வைக்கிறார் என்ற ரீதியிலான தாக்குதல்கள் இருந்தாலும் தமிழின் விமர்சனப் போக்கில் வெ.சா தனக்கென்று தனியான பாணியை உருவாக்கியிருந்தார். தமிழில் முக்கியமான கலை இலக்கிய விமர்சகர்களின் பெயர்களை பட்டியலிட்டால் முதல் சில பெயர்களுள் வெங்கட் சாமிநாதன் என்ற பெயரும் இருக்கும்.\nஅவரது பாலையும் வாழையும் என்ற கட்டுரைகளின் தொகுப்பும் பிரமிளின் கண்ணாடியுள்ளிருந்து என்ற கவிதைத் தொகுப்புக்கு வெ.சா எழுதியிருந்த முன்னுரையும் அவரைப் பற்றிய முழுமையான பிம்பத்தை உருவாக்கியிருந்தது. ‘இந்த மனுஷனுக்கு நம் கவிதைகளை அனுப்பி வைத்தால் பூஜை நடத்தாமல் இருப்பாரா’ என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு கவிதைகளை மற்றவர்களுக்கு மின்னஞ்சல்களில் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தாலும் வெங்கட் சாமிநாதனுக்கு மின்னஞ்சல் எதையும் அனுப்பாமல் கவனமாகத்தான் இருந்தேன். ஆனால் 2007 ஆம் ஆண்டு என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளியான போது மிகுந்த உற்சாகமடைந்திருந்தேன். சுஜாதா வெளியிட்டிருந்தார் என்பதால் எப்படியும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்றுவிடும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் புத்தகக் கண்காட்சியில் யாரும் சீந்தவேயில்லை. புத்தகத்தை நிறையப் பேருக்கு அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்கிற ஆசையில் மின்னஞ்சல் குழுமங்களுக்கும், எனது மின்னஞ்சலில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மின்னஞ்சல்களுக்கும் ‘புத்தகத்தை சுஜாதா வெளியிட நடிகை ரோகிணி பெற்றுக் கொண்டார்’ என்று பெருமை பொங்க நிழற்படத்தையும் சேர்த்து அனுப்பி வைத்திருந்தேன். அந்த மின்னஞ்சலில் வெ.சாவின் மின்னஞ்சல் முகவரியும் சேர்ந்திருக்கிறது என்பதைக் கவனிக்காமல் ஏமாந்திருந்தேன். சிக்கிக் கொண்டேன்.\nஎன்னவோ தெரிந்த பெயராக, எப்போதோ கேட்ட பெயராக நிழலாடுகிறது. எனக்கு முன்னால் எழுதியிருக்கிறீர்களா ஒரு வேளை சில மாதங்கள் முன்னால் எனக்கு சில கவிதைகளை அனுப்பி அபிப்ராயம் கேட்டது நீங்களாக இருக்குமோ ஒரு வேளை சில மாதங்கள் முன்னால் எனக்கு சில கவிதைகளை அனுப்பி அபிப்ராயம் கேட்டது நீங்களாக இருக்குமோ இருப்பினும், மனுஷ்யபுத்திரனும், சுஜாதாவும் ரோகிணியும் தோளுரசும் ஒருவர் என்னை ஏன் நாடுகிறார் என்ற ஐயமும் தலை காட்டுகிறது.\nநான் என்னென்னவோ நானாக நினைத்துக்கொண்டு அலை கழித்துக்கொள்கிறேன் என்று தோன்றுகிறது. உங்கள் கவிதைப் புத்தகம் சுஜாதா, ரோஹினி கரஸ்பரிசம் பெற்றது தங்கள் பாக்கியம். - வெ.சா.\nஇந்த மின்னஞ்சலுக்கு எந்த பதிலும் அனுப்பாமல் அமைதியாக இருந்துவிட்டேன். அவர் உயரம் வேறு; இலக்கியம் குறித்தான அவர் புரிதல் என்னவென்று தெளிவாக உணர்ந்திருந்தேன்.\nவெங்கட் சாமிநாதன் மாதிரியான விமர்சகர்கள் காலத்தின் தேவை. அவர்கள் உருவாக்கும் கருத்தியல்வாதங்களும் எதிர்வினைகளும் விவாதங்களும் மொழிக்கும் கலைக்கும் தொடர்ந்து வளமூட்டுபவை. இந்த உரையாடல்கள்தான் கலை இலக்கியவெளியை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துகின்றன. வெங்கட் சாமிநாதன் தனது எழுத்துப் பயணத்தை விமர்சனத்திலிருந்துதான் தொடங்கினார். அவர் ஜம்முவில் வசித்த போது சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிக்கைக்கு தனது மாற்றுக்கருத்துக்களை கடிதமாக எழுதியனுப்ப அவை பிரசுரிக்கப்பட்டு அதன் பிறகு செல்லப்பாவின் வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். அதன் பிறகு தனது கடைசி காலம் வரைக்கும் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டேயிருந்தார். அவருடைய சமீபத்திய எழுத்துக்களை சொல்வனம் இணைய இதழில் வாசிக்கலாம்.\nபெங்களூரூவுக்கு நான் மாற்றலாகி வந்த சில வருடங்களுக்குப் பிறகு வெங்கட் சாமிநாதனும் பெங்களூரில் தனது மகன் வீட்டில் வசிக்கிறார் என்று தெரிந்து கொண்டு சந்திக்கச் சென்றிருந்தேன். ஹெப்பாலில் அவருடைய மகனின் வீடு இருந்தது. அலைபேசியில் அழைத்து முகவரியைக் கேட்ட போது ‘வீட்டில் யாருமில்ல...காபி கூட கஷ்டம்...பரவால்ல வாங்கோ’ என்றார். அப்பொழுது பிடிஎம் லேஅவுட்டில் தங்கியிருந்தேன். அவரைச் சந்திக்கச் சென்ற போது தமிழின் மூத்த எழுத்தாளரைச் சந்திக்கச் செல்கிற ஆசை மட்டும்தான் இருந்தது. வேறு எந்த எண்ணமுமில்லை. கவிதை எழுதுவேன் என்றோ புத்தகம் வெளியாகியிருக்கிறது என்றோ எதையும் சொல்லவில்லை. சொல்லும் தைரியமும் இல்லை. அவருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை. ‘இவ்வளவு தூரம் வ���்தீங்களா’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய எழுத்தில் இருந்த கடுமையில் துளியைக் கூட நேரில் பார்க்க முடியவில்லை. அவரது மருமகள் வெப்பக்குடுவையில் ஊற்றி வைத்துச் சென்றிருந்த காபியில் முக்கால்வாசியை ஊற்றிக் கொடுத்துவிட்டு ‘இந்தக் கிழவனைப் பார்க்க வந்ததற்கு நன்றி’ என்றார். சிரிப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.\nக.நா.சுப்பிரமணியம் குறித்துத்தான் நிறையப் பேசினார். அவர் மீது வெ.சாவுக்கு அபரிமிதமான மரியாதை இருந்தது. ‘சி.சு.செல்லப்பாவும், க.நா.சுவும் இல்லைன்னா நான் எழுதியிருப்பேனான்னு தெரியாது’ என்றவர் என்னுடைய முக்கால்வாசி காபியைக் குடித்து முடிக்கும் வரைக்கும் தனது கால்வாசி காபியை வைத்துக் கொண்டு குடிப்பதாக ‘பாவ்லா’ செய்து கொண்டிருந்தார்.\nவெ.சாவுடனான தனிப்பட்ட பேச்சும் கூட நகைச்சுவையாகவும் நக்கலாகவும்தான் இருந்தது. ‘என்னை வெளிநாட்டு உளவாளின்னு கூட சொன்னாங்க...தெரியுமோ’ என்றார். ‘யாருக்கு உளவாளியா இருந்தீங்க’ என்றார். ‘யாருக்கு உளவாளியா இருந்தீங்க’ என்றேன். சிரித்துக் கொண்டே ‘அமெரிக்காவுக்கு இருந்தேனாம்’ என்றார். வெங்கட் சாமிநாதன் வெகு காலம் டெல்லியில் வசித்ததும் அவரது தீவிரமான விமர்சனங்களும் அப்படியொரு பெயரை உருவாக்கியிருக்கக் கூடும். ‘என்கிட்டயே வந்து அமெரிக்காவுக்கு விசா வேணும்ன்னு கேட்ட பயலுக இருக்காங்க’ என்றார்.\nஇப்படித்தான் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இது நடந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு வெ.சாவை நான் பார்க்கச் சென்றதில்லை. ஆனால் பெங்களூரில் வசிக்கும் ஜடாயு போன்றவர்கள் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்கள். அண்ணாகண்ணன் போன்றவர்களும் அவருடன் அவ்வப்போது அவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nநேற்று மாலை வெங்கட் சாமிநாதனின் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனையின் ஐசியூவில் இருப்பதாகவும் மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. அலுவலகத்தில் ஓரிரு முறை அவரை நினைத்துக் கொண்டேன். இன்று(அக்டோபர் 21, 2015) காலை மூன்றரை மணியளவில் மாரடைப்பின் காரணமாக வெ.சாவின் உயிர் பிரிந்துவிட்டதாக மற்றொரு மின்னஞ்சல் வந்திருந்தது. பெங்களூரின் ஹெப்பால் மைதானத்தில் பனிரெண்டு மணியளவில் உடலடக்கம் நடைபெறுகிறது. பெங்கள��ரில் இருந்திருந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருக்க முடியும். ஒரு மூத்த எழுத்தாளருக்குச் செய்யும் சிறு மரியாதையாக இருந்திருக்கும். இப்பொழுது சாத்தியமில்லை. குளிரும் தனிமையும் நிறைந்த இந்த இரவில் அவரைப் பற்றிய நினைவுகளை எழுதி சிறு நினைவஞ்சலியாக வெ.சாவுக்கு வணக்கங்களுடன் சமர்ப்பிக்கிறேன்.\nசெப்டம்பர்- அக்டோபர் மாதத்திற்கான நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கு விவரம் இது. கடந்த மாதம் பதிவு செய்யாமல் விடுபட்டுவிட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் வன்கிக் கணக்கில் எவ்வளவு பணம் வந்திருக்கிறது, எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற விவரங்களைப் பார்த்துவிட்டு அவற்றை பதிவு செய்வது வழக்கம். கடந்த மாதம் ஒபாமா தேசத்திற்கு வந்ததில் அதைச் செய்யாமல் விட்டிருக்கிறேன். ஆனால் அது குறித்து யாருமே கேட்கவில்லை என்பது ஆச்சரியம்தான். இருந்தாலும் தவறு தவறுதான். ஒரு மாத விடுபடலுக்கான மன்னிப்பு கோரலுடன் செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களுக்கான விவரங்கள் ஒன்றாகச் சேர்த்து பதிவு செய்யப்படுகிறது.\nவரிசை எண் 5- (காசோலை எண்: 49) :\nமதன் நாமக்கல் மாவட்டம் மலையம்பட்டியைச் சார்ந்த தலித் மாணவர். பொறியியல் படிப்பை முடித்துவிட்டு கோயமுத்தூர் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.ஈ படிப்புக்கான சேர்ந்திருக்கிறார். பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்கள். படிப்பிற்கான உதவி கிடைத்தால் மட்டுமே படிப்பைத் தொடர முடிகிற சூழல். நல்ல கல்லூரி, நல்ல பாடம். ஆனால் வறுமையான குடும்பச் சூழல். மதன்குமாருக்கு உதவுவது அவசியமாகத் தெரிந்தது. அவரது கல்லூரிப் படிப்பின் சேர்க்கைக்கான தொகையான ரூபாய் பத்தாயிரம் கல்லூரியின் பெயருக்கு காசோலையாக அனுப்பி வைக்கப்பட்டது.\nவரிசை எண் 14 (காசோலை எண்: 47) :\nகோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ஏழு கிராமப்புற அரசு மற்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய்களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டன. அந்தப் பள்ளிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த கடைக்காரர்களிடம் கூப்பன்களைக் கொடுத்துவிட்டு தங்களுக்குத் தேவையான புத்தகங்களை மாணவர்களை வைத்துத் தேர்ந்தெடுத்துக் கொண்டன. மாணவர்களே புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கான ஏ��்பாடு அது. கண்காட்சியின் இறுதி நாளன்று ஒவ்வொரு கடைக்காரர்களிடமிருந்த கூப்பன்கள் பெறப்பட்டு அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப தொகை எழுதப்பட்டு காசோலை வழங்கப்பட்டன. மொத்தம் முப்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டது. அதில் ஒரு காசோலைதான் எண்- 47.\nவரிசை எண்: 20 மற்றும் 43:\nகுழந்தை வைபவ் கிருஷ்ணாவின் மாதாந்திர பராமரிப்பு மற்றும் மருத்துவ உதவிகளுக்காக வழங்கப்பட்ட காசோலை. மாதம் தலா இரண்டாயிரம் எடுத்துக் கொள்கிறார்கள்.\nஉதகமண்டலத்தைச் சார்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகனான தினேஷின் தண்டுவட அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட காசோலை இது. தினேஷுக்கு தண்டுவடத்தின் அதீதமாக வளரத் தொடங்கியது. இந்த வளர்ச்சி காரணமாக உள்ளுறுப்புகள் நசுங்கத் தொடங்கின. பெங்களூர் நாராயண ஹிருதயாலயா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தார்கள். முதல் அறுவை சிகிச்சைக்கு ஐம்பதாயிரம் வழங்கியிருந்தோம். சிகிச்சை முடிந்து ஊருக்குச் சென்றிருந்தார்கள். ஆனால் திடீரென்று உடல்நிலை மோசமடைந்து அவனால் நடக்கவே முடியாமல் போய்விட்டது. உடனடியாக அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தலின் படி கடந்த மாதம் அதே நாராயண ஹிருதயாலையாவில் அனுமதித்திருந்தார்கள். இப்பொழுது இரண்டாம் அறுவை சிகிச்சைக்கு உதவும் பொருட்டு இன்னொரு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.\nவருமான வரித்துறையினர் கேட்டதற்கிணங்க அறக்கட்டளையின் தொடக்கத்திலிருந்து இன்றைய தேதி வரைக்கும் வங்கி ஸ்டேட்மெண்ட் வழங்கக் கோரியிருந்தேன். மென்பிரதியாக மின்னஞ்சலில்தான் அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால் ஆயிரத்து இருநூறு ரூபாய் கணக்கு எழுதியிருக்கிறார்கள். ஊருக்கு வந்த பிறகு முதல் வேலையாக இதை விசாரிக்க வேண்டும். அநியாயமாக இருக்கிறது.\nஅறக்கட்டளையின் கணக்கில் ஏழு லட்சத்து தொண்ணூற்றேழாயிரத்து எழுநூற்று எழுபத்தாறு ரூபாய் (ரூ. 797776.15) இருக்கிறது. அடுத்த வாரம் இந்தியா திரும்பியவுடன் நிறையப் பேருக்கு காசோலை அனுப்ப வேண்டிய வேலை இருக்கிறது. அக்டோபர் இறுதிக்குள் கொடுக்க வேண்டிய காசோலைகளைக் கொடுத்துவிட்டு இதுவரைக்குமான வருமான வரித் தாக்கலை முடித்தாக வேண்டும்.\nசமீபமாகச் சந்திக்கும் நண்பர்களில் நிறையப் பேர் ‘அறக்கட்டளை பெரிய வேலை’ என்று பேசுகிறார்கள். ஏற்கனவே எழுதியதுதான். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ‘நாம் செய்து கொண்டிருக்கிற காரியம் பெரிய காரியம்’ என்ற நினைப்பு மட்டும் வரவே கூடாது. அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி, எந்த வேலையாக இருந்தாலும் சரி. அப்படியொரு நினைப்பு வந்துவிட்டால் நமக்கு எதிரியெல்லாம் தேவையில்லை. அந்த நினைப்பே நம்மைக் காலி செய்துவிடும். நாம் செய்து கொண்டிருப்பது பெரிய காரியமா சாதாரணக் காரியமா என்பதை நமக்கு பின்னால் வரும் தலைமுறை முடிவு செய்யட்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் சரியான பாதையில் செல்கிறோமா என்பதை மட்டும் பார்த்தபடி நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். கடிவாளம் போட்ட குதிரை மாதிரி ஓடிக் கொண்டேயிருப்போம். எவ்வளவு தூரம் ஓடினாலும் தூரம் மட்டும் குறையப் போவதேயில்லை. அறக்கட்டளையும் அப்படித்தான். எதையும் மறைக்காமல் இருந்தால் போதுமானதாக இருக்கிறது. வெளிப்படையாக இருந்துவிட்டால் எந்தச் சுமையும் இல்லை. நான்கு பேருக்கு நம்மால் நன்மை விளைகிறது என்று தெரிந்தால் நம்மைத் தாங்கிப் பிடிக்க நாற்பது பேராவது வரிசையில் நிற்பார்கள். ‘இதெல்லாம் எழுதுவதற்கும் பேசுவதற்கும் நல்லா இருக்கும்...ஆனால் உண்மை வேற மாதிரி’ என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். இதுதான் நிதர்சனம். அதனால் பெரிய காரியம் சிறிய காரியம் என்ற நினைப்பெல்லாம் மண்டைக்குள் வரவே கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன். இவன் இப்படியே இருக்கட்டும் என்று நீங்களும் ஆசிர்வதித்துவிடுங்கள்.\nஅறக்கட்டளையின் செயல்பாடுகள், நிதிவிவரங்கள் குறித்து ஏதேனும் வினாக்கள், சந்தேகங்கள் இருப்பின் vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nசனிக்கிழமையன்று தன்னந்தனியாக நடந்து கொண்டிருந்த போது கையில் பெரும் கத்தியும் முகத்தை மறைத்தபடி தலையில் ஒரு முக்கோண வடிவிலான பெட்டியையும் மாட்டிக் கொண்டு ஒருவன் நெருங்கிக் கொண்டிருந்தான். அவன் நடையை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். கால்களை இழுத்து இழுத்து கத்தியை நிலத்தில் உரசியபடியே நடந்து வந்தான். பார்த்தவுடனேயே பதறினாலும் அவன் விளையாட்டுக்காகச் செய்கிறான் போலிருக்கிறது என்று சற்று ஆசுவாசமாக இருந்தேன். ஆனால் அவனது நடை எந்தவிதத்திலும் மாறவில்லை. அதே இழுப்பில் அதே ரிதத்தில் கத்தியை உரசிக் கொண்டே வந்தான். அந்தச் சாலையில் ஆட்கள் மிகக் குறைவாக இருந்தார்கள். பயம் ஆரம்பித்தது. வேகமாக நடக்க ஆரம்பித்தேன். அவன் சட்டையணிந்திருக்கவில்லை. இடுப்பில் வேஷ்டி மாதிரி துணியைச் சுற்றியிருந்தான். எப்படியும் துப்பாக்கி இருக்காது என்ற நம்பிக்கையிருந்தது. ஆனாலும் இந்த ஊரில் யாரை நம்புவது துப்பாக்கி என்பது சாதாரணக் காரியம். எடுத்து டமால் டூமில் என்று வேடிக்கை காட்டினால் ஏர்-ஆம்புலன்ஸில்தான் தூக்கிப் போட்டு அனுப்பி வைப்பார்கள். சட்டைப்பையில் பாஸ்போர்ட் பிரதி கூட இல்லை. அடையாளம் கண்டுபிடிக்கவே வாரக் கணக்கில் ஆனாலும் ஆகிவிடும். அதனால் ஓடுவதும் தெரியாமல் நடப்பதும் தெரியாமல் இடுப்பை ஆட்டி ஆட்டி இடத்தை அந்த இடத்திலிருந்து தப்பியிருந்தேன்.\nஜாம்பிஸ் பற்றி நம் ஊரில் அதிகமாக பேசிக் கொள்வதில்லை. வெளிநாடுகளில் புத்தகங்கள் எழுதுகிறார்கள். படங்கள் எடுக்கிறார்கள். ஜாம்பிக்களைப் பற்றிய நல்ல படங்களாகத் தேடினால் குறைந்தது நூறாவது தேறும் போலிருக்கிறது. Rammbock என்ற ஜெர்மனியப் படம் ஒன்று. 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒரு மணி நேரப் படம்தான். முறிந்து போன தனது காதலைப் புதுப்பித்துவிடலாம் என்று நாயகன் தனது காதலியைத் தேடி பெர்லின் நகரத்துக்குள் வருகிறான். வந்த இடத்தில் அவள் இருப்பதில்லை. ‘யோவ் என் ஆளு இந்த வீட்டில்தான் இருந்தாள்..பார்த்தியா’ என்று கேட்கும் போது அந்த வீட்டில் இருப்பவன் ஜாம்பியாக மாறியிருப்பான். ஜாம்பிக்கள் நடைபிணங்களாகத் திரிபவர்கள். அடுத்தவர்களைப் பிடித்து கடித்து வைத்துவிடுவார்கள். கடி வாங்கியவனும் ஜாம்பியாக மாறி மற்றவர்களின் கழுத்தைத் தேடத் தொடங்குவார்கள். அந்த அபார்ட்மெண்ட்டில்- அபார்ட்மெண்ட்டில் மட்டுமில்லை- பெர்லின் நகர் முழுக்கவும் ஏகப்பட்ட ஜாம்பிக்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சியிலும் வானொலியிலும் தொடர்ந்து அறிவிப்பு செய்து கொண்டேயிருக்கிறார்கள். ஜாம்பியாக இன்னமும் மாறாதவர்கள் ஜாம்பிக்களிடமிருந்து தப்பிக்க வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இதுதான் கதை. வெகு சுவாரஸியமான படம். இணையத்திலேயே கிடைக்கிறது.\nஇந்தப் படத்தை எதற்குச் சொல்கிறேன் என்றால் முதல் பத்தியில் சொன்ன முக்கோண மண்டையன் சைக்கோ இல்லை. ஜாம்பி. ஆனால் உண்மையான ஜாம்பி இல்லை. அ��்படி அலங்காரம் செய்திருந்தான். அவன் மட்டுமில்லை டென்வர் நகரில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேர்கள் ஜாம்பிக்களாக மாறியிருந்தார்கள். பெருங்கூட்டம். அதுவொரு ஜாம்பி திருவிழா. Zombie crawl என்று பெயர். வருடாவருடம் நடத்துகிறார்கள். இது பத்தாவது வருடம். அப்படியொரு நிகழ்வு நடக்கப் போகிற விஷயம் எனக்குத் தெரியாது. அதனால்தான் முக்கோண மண்டையனைப் பார்த்தவுடன் பயந்துவிட்டேன். அவனும் என்னை மிரட்டுவதற்காக அப்படி நடையை மாற்றாமல் நடந்திருக்கிறான். கேடிப்பயல்.\nசனிக்கிழமையன்று என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இந்திய முகஜாடையில் சுற்றுவர்கள் பத்து பேரைப் பார்த்தால் அதில் ஏழு பேர் ஏழுகொண்டலவாடாவின் கொல்ட்டிகளாகத்தான் இருக்கிறார்கள். ‘ஏவண்டி பாகுண்ணாரா’ என்கிறார்கள். என்னுடன் வந்திருக்கும் கொல்ட்டி அந்த கோஷ்டியில் ஐக்கியமாகிவிட்டார். அதனால் முடிந்தவரைக்கும் தனியாகத்தான் சுற்றுகிறேன். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். நாம் செய்கிற சேட்டையெல்லாம் நாம் வெளியில் சொன்னால் தவிர யாருக்கும் தெரியாது அல்லவா\nகாலையில் ஒன்பது மணிக்கு குளித்து தயாராகிவிட்டேன். இதுதான் இந்த ஊரில் கடைசியான வார இறுதி நாட்கள். அடுத்தவாரம் பெங்களூர் வாரி அணைத்துக் கொள்ளும். கொலராடாவுக்கு திரும்ப வருவேனா என்று தெரியாது. அதனால் முடிந்தவரைக்கும் சுற்றிவிட வேண்டும் என முடிவு செய்திருந்தேன். உள்ளூர் தொடரூர்தியில் எட்டு டாலருக்கு டிக்கெட் எடுத்தால் ரவுண்ட் ட்ரிப் அடித்துக் கொள்ளலாம். அந்தப் பயணச்சீட்டை வைத்துக் கொண்டு தொடரூர்தியின் கடைசி நிறுத்தம் வரைக்கும் சென்று திரும்ப வரலாம். பயணச்சீட்டு எடுத்துக் கொள்வது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டும்தான். இதுவரைக்கும் ஒரு முறை கூட கடைசி நிறுத்தம் வரைக்கும் சென்றதேயில்லை. ஏதாவது அழகான கட்டிடம் அல்லது பெண்ணை எந்த நிறுத்தத்தில் பார்க்கிறேனோ அந்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவேன். அப்படித்தான் ஒரு நிறுத்தத்தில் இறங்கியிருந்தேன். அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் நடந்தால் நகரத்தின் முக்கியமான பதினாறாவது தெரு வரும். எட்டுக் கிலோமீட்டர் என்பது சற்று தொலைவுதன. ஆனால் மெதுவாக நடக்கலாம். எந்த அவசரமும் இல்லை. நம்மை யாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. கால��� வலிக்கிற இடத்தில் அமர்ந்து கொள்வது ஏதேனும் மரத்தின் கீழாக இருக்கும் பெஞ்ச்சில் படுத்துக் கொள்வது என்று ஊரை பராக்கு பார்த்தபடியே பதினாறாவது தெருவை அடைந்த போது கால்களில் வலி கிண்ணெண்று இருந்தது. மூட்டுக்கு மட்டும் வாய் இருந்திருந்தால் கதறியிருக்கும். மூன்று மணி நேரங்கள் நடந்திருந்தேன். அந்த மூன்றாவது மணி நேரத்தில்தான் முக்கோண மண்டையனின் தரிசனம். அவனிடமிருந்து தப்பித்து பதினாறாவது தெருவுக்குள் நுழைந்தால் அந்தத் தெரு முழுவதும் ஜாம்பிக்களால் நிரம்பியிருந்தது.\nஉற்சாகமான திருவிழா அது. வரிசையாக ஆட்கள் நடந்து கொண்டேயிருந்தார்கள். அந்தத் தெரு இரண்டு கிலோமீட்டர் நீளமுடையது. இந்த முனையிலிருந்து அந்த முனை வரைக்கும் அவ்வளவு கூட்டம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று ஒருவர் பாக்கியில்லை. விதவிதமான ஆடைகள். விதவிதமான அலங்காரங்கள். இதுவரையிலும் எந்த ஊருக்கும் நான் நிழற்படக் கருவியை எடுத்துச் சென்றதேயில்லை. முடிந்தவரைக்கும் மண்டைக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றும். கேமிராவை எடுத்துக் கொண்டு திரிந்தால் இதைப் படம் எடுக்கலாமா அதைப் படம் எடுக்கலாமா என்றுதான் மனம் திரியும். அதிலேயே நினைப்பு இருந்தால் ஊரையும் அந்த ஊரின் மனிதர்களையும் எப்படி கவனிப்பது ஆனால் நேற்றுதான் நம்மிடமும் ஒரு நிழற்படக் கருவி வேண்டுமென விரும்பினேன். அலங்காரம் ஒரு பக்கம் இருக்கட்டும். அத்தனை பெண்கள். அத்தனை அழகிகள். அத்தனையும் மிஸ். ஆளாளுக்குத் துணியைக் கிழித்துக் கொண்டு திரிந்தார்கள். அந்த கிழிசலின் வழியாக அவர்கள் செயற்கையாக உருவாக்கியிருந்த ரத்தக்காயத்தைப் பார்க்க வேண்டும். வெறும் இரண்டு கண்களை வைத்துக் கொண்டு எத்தனையைத்தான் மண்டைக்குள் ஏற்றுவது\nஇப்படியான ஒரு கொண்டாட்ட மனநிலை நம்மிடம் இல்லையென்றுதான் தோன்றுகிறது. தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று கொண்டாடுகிறோம்தான். ஆனால் எந்தப் பாகுபாடுமில்லாமல் ஊரே திரண்டு கொண்டாடும் ஒரு நிகழ்வு இல்லை. 'இது அவனுக்கானது..அது அவனுக்கானது’ என்று பிரித்து வைத்திருக்கிறோம். ஜாம்பித் திருவிழாவில் எல்லோரும் சகஜமாகப் பேசுகிறார்கள். அடுத்தவர்களை மிரட்ட முயற்சிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். ஒன்றிரண்டு காவலர���கள் மட்டும் நின்றிருந்தார்கள்- அவர்களும் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடும் நிகழ்வில் காவலர்கள் இல்லாமல் தள்ளுமுள்ளு இல்லாமல் ஒரு நிகழ்வை நம்மூரில் நினைத்துப் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. நடுத்தெருவில் இசையை அலற விட்டிருந்தார்கள். விருப்பமிருக்கிறவர்கள் ஆடலாம். ஏகப்பட்ட பேர்கள் இணை இணையாக ஆடிக் கொண்டிருந்தார்கள். மூச்சு சூடேறிக் கொண்டிருந்தது. சற்று தூரத்தில் தெருவில் மேடையமைத்து wrestling நடத்திக் கொண்டிருந்தார்கள். பங்கேற்ற ஆண்கள் அத்தனை பேரும் இத்தினியூண்டு துணியை அணிந்து கொண்டு தொலைக்காட்சியில் நடிப்பதைப் போலவே மேடையில் நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சண்டையிடுவதைவிடவும் கூட்டம் கூட்டமாக நின்று அவர்களைப் பற்றி நக்கல் அடித்துக் கொண்டிருந்தவர்களின் பேச்சைக் கேட்பது சுவாரஸியமாக இருந்தது. வாய்ப்புக் கிடைத்த இடத்தில் எல்லாம் காதை நீட்டிக் கொண்டிருந்தேன். கஞ்சா புகை தெரு முழுவதும் நிரம்பிக் கொண்டிருந்தது.\nஜாம்பி வேடமணிந்த ஏதாவது பெண் என்னை மிரட்டுவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டே நடந்தேன். அப்படி மிரட்டியவுடன் ‘இன்னைக்கு என்ன ஸ்பெஷல் எதுக்கு இப்படி வேஷம் போடுறீங்க’ என்று பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் திட்டம். ஆனால் முதலில் மிரட்டிய முக்கோண மண்டையனைத் தவிர வேறு யாருமே மிரட்டுவதாகத் தெரியவில்லை. கடைசியில் ஒரு குழந்தையிடம் நானே ‘ப்ப்பே’ என்றேன். அதுவும் திருப்பிச் சொன்னது. அவ்வளவுதான். மீண்டும் அதே எட்டுக் கிலோமீட்டர்கள் நடந்து வந்து ரயிலில் ஏறி அமர்ந்து கொண்டேன். காற்று வெகு குளிர்ச்சியாக இருந்தது.\nகுளிர் இருக்கும் என்று பயமூட்டியிருந்தார்கள். அந்த விமானத்திலேயே ஜெர்கின் அணிந்து சென்ற ஒரே கூமுட்டை நானாகத்தான் இருந்தேன். இறங்கிய போது உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தது. மினியாபோலிஸ் விமானநிலையத்தில் ஆனந்த் காத்திருந்தார். ‘வீடு பக்கம்தான்...ஒண்ணும் பிரச்சினையில்லை’ என்றார். அதையும் நம்பிக் கொண்டிருந்தேன். அவரது வீட்டுக்கும் விமானநிலையத்துக்குமிடையில் கிட்டத்தட்ட நூற்றியிருபது கிலோமீட்டர்கள். ‘இதெல்லாம் ஒண்ணுமேயில்ல’ என்று சொல்லிச் சொல்லியே நிறைய வேலைகளைச் செய்கிறார். மதியம் கோ.முருகேசனின் வீட்டில் விருந்து, இரவில் ஆனந்த் வீட்டில் கோழி பிரியாணி அடுத்த நாள் யசோதாவின் வீட்டில் விருந்து என்று ஆளாளுக்குத் தாங்கினார்கள். தகுதிக்கு மீறித் தாங்குகிறார்கள் என்று கூச்சமாகத்தான் இருந்தது.\nமினியாபோலிஸ், டென்வர் என்று நகரத்துக்கு நகரம் தாவுவதில் சுவாரஸியமேயில்லை. அத்தனை சாலைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கின்றன. இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணிப்பதைப் போலத்தான் - இந்தியாவிலாவது குறுக்கே யாராவது வருவார்கள். நமக்கு திக் திக்கென்றாகும். இங்கே அதுவுமில்லை. வேகத்தைக் கூட குறைப்பதில்லை.\nமுதல் நாள் மதிய உணவை முடித்துவிட்டு மினியாபோலிஸ் தமிழ்ப்பள்ளியில் வெகுநேரம் கழிந்தது. அங்கிருந்து கிளம்பும்போது ‘ஒரு வரலாற்று ஆய்வு மையம் இருக்கு...போலாமா’ என்று ஆனந்த் கேட்டார். இரண்டு முறை தலையை ஆட்டினேன். ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அதுவொரு குட்டி நகரம். நாங்கள் சென்றிருந்த போது பூட்டிவிட்டார்கள். ஆனால் பக்கத்தில் ஒரு மயானம் இருப்பதாகவும் அங்கு ஏதோ நிகழ்ச்சி நடப்பதாகவும் சொன்னார்கள். மயானமா என்று யோசனையாகத்தான் இருந்தது. ஆனால் பூங்கா மாதிரி வைத்திருக்கிறார்கள். அங்கேயே பிஸ்கட், ரொட்டி என்றெல்லாம் கொடுத்தார்கள். தட்டையும் நீட்டினார்கள். சுடுகாட்டில் எதையாவது தின்றால் பேய் பிடித்துக் கொள்ளும் என்று பின்வாங்கிவிட்டேன். அதுவும் அமெரிக்கப் பேய். ஆண் பேயாக இருந்தால் அதைவிடப் பிரச்சினை. ஆனந்தும் பம்மிவிட்டார்.\nஅந்த ஊரில் பிரபலமாக இருந்து மண்ணுக்குள் சென்ற மனிதர்களை நினைவுபடுத்துகிறார்கள். அந்த பிரபலத்தைப் போலவே ஆடையணிந்து அவரது கதையைச் சொல்கிறார்கள். அதைப் பார்க்க அவ்வளவு கூட்டம். அப்படியென்னய்யா பிரபலம் என்றால் கல்லூரியில் பேராசிரியராக இருந்த பெண்மணி, நகரத்தின் முக்கிய தொழிலதிபராக இருந்தவர் என்றெல்லாம் சொன்னார்கள். ‘எவ்வளவு பணம் கொடுக்கணும்’ என்றேன். எட்டு டாலர். ஐநூறு ரூபாயைத் தாண்டுகிறது. ‘சொன்னாக் கேளுங்க...ஏதாச்சும் கிளுகிளுப்பான கதைன்னா கூட காசு கொடுக்கலாம்...இதெல்லாம் சரிப்பட்டு வராது’ என்று இழுத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. நம் ஊரில்தான் கக்கனைக் கூட மறந்துவிடுகிறோம். இந்த ஊரில் புண்ணாக்கு விற்றவர் பருத்திக் கொட்டை விற்றவரையெல்லாம் தொழிலதிபராக்கி நினைவுபடுத்துகிறார்கள்.\nநுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே செல்லாததற்கு காரணம் இருக்கிறது. டேனியல் ஃபிஷர் மணிக்கூண்டு டென்வர் நகரில் பிரபலம். அதன் கீழ் தளத்தில் ஒரு நைட் க்ளப் இருக்கிறது. டிக்கெட் வாங்கி உள்ளே சென்றால் மேடையில் ஒருவர் நகைச்சுவைகளைச் சொல்லிக் கொண்டிருப்பார். அத்தனையும் பச்சை மஞ்சள் ஜோக்குகள். அவர் ஒரு வரியை முடிப்பதற்குள்ளாகவே ஜில்ல்ல்ல்ல் என்று சிரிக்கிறார்கள். என்னுடைய ஆங்கில அறிவைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே. ‘டேய் எனக்கு ஒரு எழவும் புரியலடா...அமைதியா இருங்கடா’ என்று கறுவிக் கொண்டே அமர்ந்திருந்தேன். நாம் கறுவுவதையெல்லாம் எவன் மதிக்கிறான் ‘கொடுக்கிறதையும் கொடுத்துட்டு குருட்டுத் தேவிடியாகிட்ட போன கதை’ என்று எங்கள் ஊரில் ஒரு பழமொழி இருக்கிறது. ‘ஒரு ஸீனாவது வந்துவிடாதா ‘கொடுக்கிறதையும் கொடுத்துட்டு குருட்டுத் தேவிடியாகிட்ட போன கதை’ என்று எங்கள் ஊரில் ஒரு பழமொழி இருக்கிறது. ‘ஒரு ஸீனாவது வந்துவிடாதா’ என்று சாந்தி தியேட்டரில் டிக்கெட் வாங்கி வாயைப் பிளந்து கொண்டு அமர்ந்திருப்பதைப் போல ஆகிவிட்டது. ‘ஒரு ஜோக்காவது புரியற மாதிரி சொல்லுடா’ என்று எவ்வளவுதான் கெஞ்சினாலும் அந்த பபூன் ஆசாமி கண்டுகொள்ளவேயில்லை. எல்லோரும் சிரித்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்கள். நான் காசு போனதை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன்.\nஅடுத்தநாள் பிளைமவுத் நூலகத்தில்தான் உரையாடல். வேட்டி பைக்குள்தான் இருந்தது. ஆனால் அதைக் கட்டிக் கொண்டு அமெரிக்க வீதிகளில் நடந்தால் சிரிப்பார்களோ என்று யோசனையாகவே இருந்தது. நல்லவேளையாக நிகழ்ச்சிக்கு முருகேசனும் வேட்டியணிந்து வந்திருந்தார். ‘அதெல்லாம் பிரச்சினையில்லை...கட்டிக்குங்க’ என்றார். நூலகத்திலேயே வேட்டிக்கு மாறிவிட்டேன். இரண்டு முறை நூலகத்தை வலம் வந்தேன். அமெரிக்க விடலை குழாமொன்று பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. அதிலிருந்த பெண்தான் நிறையப் பேசிக் கொண்டிருந்தாள். ‘என்ன சொல்லிச் நக்கலடித்திருப்பாள்’ என்று கண்டபடி கற்பனை செய்து கொண்டிருந்தேன். அதுவும் சுவாரஸியமாகத்தான் இருந்தது.\nநூலகத்தில் ஒரு அறையை ஒதுக்கித் தந்திருந்தார்கள். வட்டமாக அம���்ந்துதான் பேசத் தொடங்கினோம். வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நிசப்தம் வாசிக்கிறவர்கள். அதனால் பெரிய சிரமம் இருக்கவில்லை. ‘இவன் இப்படித்தான்’ என்று தெரிந்து வைத்திருந்த மாதிரியிருந்தது. இரண்டரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வெகுதூரத்திலிருந்து வந்திருந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. முருகேசனும் ஆனந்தும் கூட அதைத்தான் சொன்னார்கள். இடைவிடாமல் எழுதிக் கொண்டேயிருப்பதால் ஏதாவது பயன் இருக்கிறதா என்று யாராவது அடிக்கடி கேட்கிறார்கள். அவர்களுக்குச் சொல்ல எனக்கு உடனடியாக பதில் கிடைக்காது. சிரித்துக் கொண்டு பேச்சை மாற்றிவிடுவதுதான் இதுவரை வழக்கம். இனியும் அப்படித்தான்.\n‘நமக்கு இன்னும் காலம் இருக்கிறது என்று நம்பி எல்லாவற்றையும் தள்ளி வைத்துக் கொண்டேயிருந்தால் காலம் முடியும்போது எதையுமே செய்யாமல் செத்திருப்போம்’என்பார்கள். சுணக்கமே இருக்கக் கூடாது. கொஞ்சம் ஏமாந்தாலும் இந்த உலகம் நம்மை ஏறி மிதித்தபடி போய்க் கொண்டேயிருக்கும். எவ்வளவு போட்டி எவ்வளவு வேகமான ஓட்டம் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள், ஓவியர்கள் என்று குவிந்து கிடக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் கணக்கிலடங்காத ஆட்கள். அத்தனை பேரும் முத்திரை பதிக்கிறார்களா என்ன வெறித்தனமான உழைப்பையும் மொத்த அர்பணிப்பையும் கொடுப்பவன் மட்டுமே நிமிர்ந்து நிற்கிறான். மூச்சுத் திணற வைக்கும் இந்தப் பெருங்கூட்டத்தில் தம் கட்டி மேலே எழுந்து தனது தலையை உலகுக்குக் காட்டி முத்திரை பதித்த அத்தனை பேரின் வரலாற்றிலும் கடும் உழைப்பு இருக்கும். ஏகப்பட்ட அவமானங்கள் இருக்கும். துடைத்தெறிந்துவிட்டு எழுந்து நின்று தோள்களை முறுக்குபவனைத்தான் காலம் கொண்டாடுகிறது.\nவான்கா- உலகின் மிக முக்கியமான ஓவியர்களின் பட்டியலை எடுத்தால் தவிர்க்க முடியாத பெயர். மிகச் சிரமமான வாழ்க்கை. வறுத்தெடுக்கும் வறுமை. தனக்கான துறை எதுவென்று கூட முழுமையான புரிதல் இல்லாத குழப்பம், உடல்நிலைச் சிக்கல்கள், மனநிலை பாதிப்பு என அத்தனையையும் தாண்டி வெறியெடுத்து வரையத் தொடங்கிய போது அவர் தனது வாழ்நாளின் கடைசி பத்தாண்டுகளில் இருந்தார். சரியான துறையைத் தே��்ந்தெடுக்கும் வரைக்கும் நமக்கான அடையாளம் என்று எதுவும் இருக்காது. சரியாகத் தேர்ந்தெடுத்த பிறகு வெற்றி தோல்வி என அத்தனையும் நம் கையில்தான். சுழன்றடிக்க வேண்டும். வான்கா அப்படியான மனிதர். வரைந்து தள்ளினார். இரண்டாயிரத்துக்கும் அதிகமான படங்களை வரைந்திருந்தாலும் அவர் உயிரோடு இருக்கும் வரை இந்த உலகம் கண்டுகொள்ளவேயில்லை. சொற்பமான படங்களை மட்டுமே விற்று விலை பார்த்தார். ஆனால் அதற்காகவெல்லாம் அவர் கவலைப்பட்டு முடங்கியிருந்தால் அடையாளமில்லாமல் காணாமல் போயிருப்பார். நமக்கான அங்கீகாரமும் அடையாளமும் நமக்கான இடமும் நாம் உயிரோடு இருக்கும் போது வந்தால் சந்தோஷம். இல்லையென்றாலும் ஒன்றும் பிரச்சினையில்லை. உழைப்பை மட்டும் நிறுத்திவிடக் கூடாது என்பதற்கு வான்கா உதாரணம். எந்த மாலையும் தானாக கழுத்தில் விழுவதில்லை என்பது மட்டுமே நிதர்சனம்.\nவான்காவின் ஓவியங்களில் ‘ஆலிவ் ட்ரீ’ பிரசித்தி பெற்ற தொடர் ஓவியம். இதே தலைப்பில் பதினெட்டு ஓவியங்களை வரைந்திருக்கிறார். அந்த ஓவியத்தில் ஒன்றை மினியாபோலிஸில் தோட்டமாக வடிவமைத்திருக்கிறார்கள். டென்வர் விமான நிலையத்திலேயே ஒருவர் சொல்லியனுப்பினார். ‘இடது பக்கம் ஸீட் கிடைத்தால் நீ அதிர்ஷ்டக்காரன்’ என்று. அப்படித்தான் போலிருக்கிறது. இருக்கை எண் 37 பி. இடது பக்கம். டென்வரில் ஏறி அமர்ந்ததிலிருந்தே தூங்கிவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். இரண்டு மணி நேரப் பயணம் முடித்து விமானத்திலிருந்து கீழே இறங்கும் போது வான்காவின் ஓவியம் தெரிந்தது. ஆயிரக்கணக்கான தாவரங்களை சரியாக நட்டு கத்தரித்து வான்காவின் ஓவியத்தைக் உருவாக்கியிருக்கிறார்கள். அந்தச் சந்தோஷம் அடுத்த இரண்டு நாட்களுக்கும் பெருகிக் கொண்டேதான் இருந்தது.\nடென்வருக்குத் திரும்பும் போது மினியாபோலிஸ் விமானநிலையத்திலிருந்து நடந்ததையெல்லாம் வேணியிடம் விவரித்தேன். ‘ரொம்ப பீத்திக்காதீங்க...இப்போத்தான் முளைக்கவே ஆரம்பிச்சிருக்கீங்க’ என்ற பதில் வந்தது. அதே காரணம்தான். இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.\nமுதன் முறையாக ப்ரான்ஸ் சென்றிருந்த போது வார இறுதி நாளொன்றில் ஊர் சுற்றக் கிளம்பியிருந்தேன். காலை சிற்றுண்டி பிரச்சினையில்லை. ஹோட்டலில் ரொட்டியும் வெண்ணையும் வைத்திருந்தார்கள். இரண்டு மூன்று துண்டுகளை விழுங்கியிருந்தேன். ஆனால் பதினோரு மணிக்கெல்லாம் வயிற்றுக்குள் கபகபவென்றாகியிருந்தது. சுற்றச் சென்றிருந்த ஊர் ஒன்றும் பிரமாதமான ஊர் இல்லை. கிராமம். ரோமானிய வரலாற்றுடன் தொடர்புடைய ஊர் என்று சொல்லியிருந்தார்கள். ப்ரான்ஸில் நல்ல ஆங்கிலத்தை வைத்துக் கொண்டே சமாளிப்பது கஷ்டம். என்னுடையது நொள்ளை ஆங்கிலம். ஒவ்வொருவரிடமும் மூன்று முறையாவது சொல்லிப் புரிய வைக்க வேண்டியிருந்தது. பசி கண்ணாமுழியைத் திருகக் கடைசியாக ஒரு பர்கர் கடையைக் கண்டுபிடித்த போதுதான் ஆசுவாசமாக இருந்தது. என்னுடைய போறாத காலம் அவர்களிடம் ‘Hot dog’ மட்டும்தான் இருந்தது. 2008 ஆம் நடந்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதுவரை அப்படியொரு பெயரைக் கேள்விப்பட்டதில்லை. வெளிநாட்டில் நாயும் நரியும் தின்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக அதை நாய்க்கறி என்று நினைத்துக் கொண்டேன். ‘என்ன சொன்னீங்க’ என்று திரும்பக் கேட்டாலும் அந்த மனிதர் சூடான நாய் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். ‘அதைத் தவிர’ என்று திரும்பக் கேட்டாலும் அந்த மனிதர் சூடான நாய் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். ‘அதைத் தவிர’ என்று கேட்ட போது பீஃப் மற்றும் போர்க் இருந்தது. கோழியும் இல்லை. ஆடும் இல்லை. பன்றிக்கு மாடு பரவாயில்லை என்று வாங்கித் தின்றுவிட்டு சுற்றத் தொடங்கியிருந்தேன்.\nஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு உணவு. சீனாவில் யூளின் என்னும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான நாய்களைக் கொன்று தின்கிறார்கள். பாம்பு, தவளை என்று எதையும் விட்டு வைப்பதில்லை. அருவெருப்பாகவே இருக்காதா\nஎனக்கு எப்பொழுதுமே மாட்டுக்கறி மீது அருவெருப்பு எதுவும் இருந்ததில்லை. பண்ணையில் வளர்க்கப்படும் ப்ராய்லரைவிடவும் சாக்கடையில் கொத்தும் நாட்டுக் கோழிதான் சுவை என்று நாக்கு சான்றிதழ் எழுதுகிறது. ஆற்று மீனைவிட ஏரி மீன் நன்றாக இருக்கிறது என்று சாலையோர மீன் கடையில் வாங்கினால் அவன் சாக்கடையில் பிடித்த மீனைத் தலையில் கட்டுகிறான். இந்தக் கண்றாவிகளையெல்லாம் ஒப்பிடும் போது மாடு பிரச்சினையே இல்லை. ஆனால் அவை மீது ஒரு soft corner உண்டு. இளம்பருவத்திலிருந்தே நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பசுவைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பதாலும், பசுவின் முகத்தை ��ிக அருகாமையில் பார்க்கும் போது அதில் கவிந்திருக்கும் மென்சோகமும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்காக மாட்டைக் கொல்லக் கூடாது என்று சொல்லும் அருகதை எதுவும் எனக்கில்லை. உயிர் என்று வந்துவிட்டால் எல்லாமும் உயிர்தான். கோழியைக் கொன்றாலும் பாவம்தான். மீனைத் தின்றாலும் பாவம்தான். வாரத்தில் ஏழு நாட்களுக்குக் கிடைத்தாலும் தயக்கமில்லாமல் கோழி, ஆடு, மீன் என்று தின்றுவிட்டு ‘நீ மாட்டைக் கொல்லாதே; பன்றியைத் தின்னாதே’ என்று எப்படிச் சொல்ல முடியும் இவையெல்லாம் தனிமனித விருப்பம் சார்ந்த விஷயம் என்கிற அளவில்தான் என்னுடைய புரிதல் இருக்கிறது.\nஎங்கள் ஊரில் சந்தைக்கடைக்கு அருகில் இருக்கும் மாட்டுக்கறிக்கடையில் நான்கு கால்களையும் கட்டிப் போட்டுவிட்டு சுத்தியலில் காதுக்குப் பக்கமாக ஓங்கி அடித்துக் கொல்வதை ஒளிந்து நின்று பார்ப்போம். ஒரு நாளில் அதிகபட்சம் ஒரு மாட்டைத் தான் கொல்வார்கள் என்பதால் விடிந்தும் விடியாமலும் ஓடினால்தான் பார்க்க முடியும். சூரியன் வெளியில் வந்தபிறகு தோலை உரித்து கறியைத் தொங்கவிட்டிருப்பார்கள். ஆட்கள் வரத் தொடங்குவார்கள். அதே போலத்தான் மார்கெட் அருகில் பீப் பிரியாணிக் கடையும். பொழுது சாயும் நேரங்களில் கூட்டம் அலை மோதும். பாவம்தான். ஆனால் உண்பவர்களுக்கு விருப்பமிருக்கிறது. உண்கிறார்கள். அதை சாப்பிடக் கூடாது என்று எப்படித் தடுக்க முடியும் கிழடு தட்டிய மாடுகள், நோயில் விழுந்த ஜீவன்கள், எந்தப் பயனுமில்லாத காளைமாடுகள் என்கிற அளவில்தான் கறிக்கு விற்கிறார்கள். அவை சதவீத விகிதத்தில் பார்த்தால் மிகக் குறைவாகத்தான் இருக்கும். பிறகு எது அதிக சதவீதம் கிழடு தட்டிய மாடுகள், நோயில் விழுந்த ஜீவன்கள், எந்தப் பயனுமில்லாத காளைமாடுகள் என்கிற அளவில்தான் கறிக்கு விற்கிறார்கள். அவை சதவீத விகிதத்தில் பார்த்தால் மிகக் குறைவாகத்தான் இருக்கும். பிறகு எது அதிக சதவீதம்\nகடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட இருபத்து நான்கு லட்சம் டன் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய மாட்டுக்கறி ஏற்றுமதியாளர்கள் நாம்தான். Pink revolution என்ற பெயரில் இதைச் செய்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட பதினைந்து சதவீதம் என்ற வேகத்தில் இந்த ஏற்றுமதி வளர்ந்து கொண்டிருக்கிறது. ரூபாய் மதிப்பில் கணக்குப் போட்டால் முப்பதாயிரம் கோடியைத் தாண்டுகிறது. இதையெல்லாம் தடுக்கமாட்டார்கள். பசு புனிதம். சரிதான். அவை கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டுமானால் ஏற்றுமதியைத்தானே முதலில் நிறுத்த வேண்டும் ம்ஹூம். தொழிலதிபர்கள் குறுக்கே நிற்பார்கள். அந்நியச் செலாவணி பாதிக்கப்படும். நாட்டின் வருமானம் குறையும். ஏகப்பட்ட காரணங்களை அடுக்குவார்கள்.\nஇறைச்சி ஏற்றுமதியுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட இன்னொரு தொழிலான தோல் தொழிலில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. இந்தத் தொழிலைச் செய்பவர்களில் முக்கால்வாசிப் பேர்கள் பெரும் தொழிலதிபர்கள்- உள்ளூர் மற்றும் மாநில அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய தொழிலதிபர்கள். விடுவார்களா\nமாட்டு இறைச்சி ஏற்றுமதியைத் தடை செய்வதைப் பற்றி பேசாமல் ஏன் குப்பனும் சுப்பனும் தின்னும் உள்ளூர் மாட்டுக்கறியைத் தடை செய்யச் சொல்கிறார்கள் என்று யோசித்தால் நேரடியான மற்றும் மறைமுகமான காரணங்கள் ஏகப்பட்டவை இருக்கின்றன. ஆனால் அடிப்படை இந்துத்துவவாதிகளை குளுகுளுக்க வைக்க மாட்டுக்கறி தின்னத் தடை என்று கண்ணாமூச்சி காட்டுகிறார்கள். குருட்டுவாக்கில் இசுலாமியர் ஒருவரைக் கொன்றுவிட்டு கொலைவெறிக் கும்பல் ரத்தைத்தை நாவால் நக்கி ருசி பார்க்கிறது. இத்தகைய அடிப்படைவாத அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ‘மாட்டுக்கறியைத் தின்போம்; புரட்சியை மலரச் செய்வோம்’ என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாமும் நம்முடைய மைக்ரோ புரிதல்கள். இதையெல்லாம் தாண்டி நாம் புரிந்து கொள்ள வேண்டிய அரசியல், பொருளாதார, தொழில் சார்ந்த பின்னணி வேறு எதுவாகவோ இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.\nமாடுகள் எவ்வாறு கொல்லப்படுகின்றன என்பதை இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு சலனப்படம் கிடைத்தது. சில வினாடிகளுக்கு எச்சிலை விழுங்க முடியவில்லை. இயந்திரகதியில் கொன்று அடுக்கிறார்கள். தானியங்கித் தகடுகளில் நிறுத்தப்பட்டு மாடுகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றின் தலை வாகாக இயந்திரத்தினால் பிடித்துக் கொள்ளப்படுகிறது. துளையிடும் இயந்திரத்தை வைத்து ஒருவர் மாடுகளின் நெற்றில் துளையிடுகிறார். துள்ளல் கூட இல்லாமல் விழுகின்றன. கொடுமை. பார்க்கவே முடியவில்லை.\nஇப்படி நாடு முழுவதும் விரவியிருக்கும் ஆயிரத்துக்கும் மேலான இறைச்சித் தொழிற்சாலை உரிமையாளர்கள் மாடுகளை வரிசையில் நிறுத்திக் கொன்று கறியை வெட்டி பொட்டலம் கட்டி ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு அள்ளி வீசுகிறார்கள். அதைத் தடுப்பதற்கு அரசாங்கம் ஏன் எத்தனிப்பதில்லை இந்துத்துவத்தின் ஆணிவேர் பாய்ந்து நிற்கும் உத்தரப்பிரதேசத்திலும் மஹாராஷ்டிராவிலும்தான் இத்தகைய ஏற்றுமதியாளர்களில் பெரும்பாலானவர்கள் கொடியை நட்டு வைத்திருக்கிறார்கள்.\nஇந்த புனித தேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாட்டு இறைச்சியின் அளவோடு ஒப்பிடும் போது உள்நாட்டில் மிகச் சொற்பமான சதவிகிதத்தில் மாட்டுக்கறி தின்பவர்களை நோக்கி ‘நீ தின்னக் கூடாது’ என்று சொல்வதால் மட்டும் பசுவின் புனிதத் தன்மையைக் காப்பாற்றிவிட முடியாது என்று இந்த அரசாங்கத்திற்குத் தெரியாதா என்ன எல்லாம் தெரியும். பிறகு ஏன் செய்கிறார்கள் எல்லாம் தெரியும். பிறகு ஏன் செய்கிறார்கள் வாக்கு எந்திரத்துக்கும் மோடி பகவானுக்கும்தான் வெளிச்சம்.\nஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு கணக்கு வாத்தியார் இருந்தார். ராமசாமி வாத்தியார். வாய்ப்பாடு சரியாகச் சொல்லவில்லையென்றால் அடித்து நொறுக்கிவிடுவார் அதைத் தவிர அவரிடம் வேறு எந்த லோலாயத்தை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ‘எல்லாத்துலேயும் ஒழுக்கமா இருக்கணும்ன்னா நீங்க பொறந்திருக்கவே வேண்டியதில்லை’ என்பது அவர் சித்தாந்தம். ‘நம்ம அம்மா அப்பன் எதுலயோ ஒழுக்கமில்லாமல் ஏமாந்ததுலதான் நாம பாதிப்பேரு பொறந்திருக்கோம்’ என்று அவர் சொன்ன போது ‘கிளுகிளு’வென சிரித்தது ஞாபகமிருக்கிறது. இதே வசனத்தை வெகு நாட்களுக்கு கெளரி சங்கர் சொல்லிக் கொண்டே திரிந்தான். ராமசாமி வாத்தியார் தனது வகுப்பில் மாணவர்களைப் பேச விட்டுவிடுவார். விளையாடிக் கொண்டிருந்தால் கண்டுகொள்ளமாட்டார். அவரை நக்கலடித்தாலும் பிரச்சினையில்லை. எழுத்து கோணல் மாணலாக இருந்தாலும் மிரட்ட மாட்டார். ஏன் இப்படி விட்டுவைக்கிறார் என்று புரிந்தததேயில்லை. ஆனால் அதுவும் ஒரு சித்தாந்தம். ஒழுக்கமின்மையும் ஒரு அழகு என்பது அவர் கொள்கை. இதற்கு டெக்னிக்கல் பெயர் இருக்கிறது என��று இதுவரைக்கும் தெரியாது. wabi-sabi.\nநாம் எவையெல்லாம் நிரந்தரமானதில்லை என்றும், கச்சிதமாக இல்லையென்றும், முழுமை பெறாமல் இருக்கிறது என்றும் நினைக்கிறோமோ அவற்றில் எல்லாம் ஒருவித அழகு இருக்கிறது என்பதுதான் வாபி-சாபி. ஜப்பானியக் கலை. விமானப் பயணத்தில் அமெரிக்க ஆர்க்டிடெக்ட் ஒருவர் இதைப் பற்றி பேசினார். நாங்கள் வீடு கட்டும் போது ஒழுங்கற்ற அமைப்பில் இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன்- அதற்காகத் தாறுமாறாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஒரு பக்கம் ஜன்னல் இருந்தால் அதற்கு நேர் கோட்டில்தான் இன்னொரு ஜன்னல் இருக்க வேண்டும் என்றில்லாமல் அதைவிட மேலாகவோ அல்லது கீழாகவோ இருக்கும்படியான அமைப்பு. அப்படியான நவீன வீடுகள் சிலவற்றை படம் எடுத்தும் வைத்திருந்தேன். அதற்கு எங்கள் ஆர்க்கிடெக்ட் ஒத்துக் கொள்ளவில்லை. கர்நாடகாவின் விதான் சவுதாவை உதாரணமாகக் காட்டினார். கர்நாடக சட்டப்பேரவைக்கு விதான் சவுதா என்று பெயர். அந்தக் கட்டிடத்தின் நட்ட நடுப்புள்ளியில் மேலிருந்து கீழாக ஒரு கோட்டை வரைந்தால் கோட்டுக்கு இடது பக்கம் எப்படி இருக்கிறதோ அதற்கு அச்சு அசலாக வலது பக்கம் இருக்கும்.\n‘நீங்க மாடர்ன்னு நினைக்கிறது இன்னைக்கு நல்லா இருக்கும். ஆனா பத்து வருஷத்துக்கு அப்புறம் அசிங்கமா தெரியலாம் ஆனால் பாரம்பரியம் அப்படியில்லை. சிமெட்ரிக்கா வீடு கட்டினா எத்தனை வருஷமானாலும் அந்த அமைப்பு ஈர்ப்பாவே இருக்கும்....விதான் சவுதா உதாரணம்’ என்று சொல்லி மனதை மாற்றிவிட்டார். பெங்களூரில் எத்தனை வருடங்கள் இருக்கப் போகிறோம் என்று தெரியாது. ஒருவேளை வீட்டை விற்பதாக இருந்தால் நம்மால் விலை வராமல் போய்விடக் கூடாது என்று பயந்துவிட்டேன். ஆர்க்கிடெக்ட் சொன்னதற்கு தலையாட்டியிருக்க வேண்டியதில்லை என்று இந்த அமெரிக்கக்காரர் சொன்ன பிறகுதான் தோன்றுகிறது. இந்த அமெரிக்கரின் வேலையே அதுதான் - வாபி சாபி ஆர்க்கிடெக்ட்.\n’ என்றதற்கு ‘கலைத்துப் போடுவேன்’ என்றார்.\nவீடுகளிலும் அலுவலகங்களிலும் வழக்கத்திற்கு மாறாக கலைத்துப் போட்டும் உடைந்த பொருட்களை வைத்தும் அழகியலை உருவாக்குகிறார். சில படங்களையும் காட்டினார். வெகு சுவாரஸியமாக இருந்தன. ‘எவையெல்லாம் அழகு’ என்பது கூட நம்முடைய மனதைப் பொறுத்த விஷயம்தானே காலங்காலமாக சில வ���ைமுறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். அந்த வரைமுறைகளுக்கு அடங்குவனவற்றை அழகு என்கிறோம். மற்றவையெல்லாம் அசிங்கம் என்று முடிவு செய்துவிடுகிறோம். இதுதான் Mindset. இதைத் தாண்டி யோசிப்பதற்கு- ‘அட இது கூட அழகாகத்தானே இருக்கிறது’ என்று மாற்றுப் பார்வையை உருவாக்கிக் கொள்வதற்கு இத்தகையை மனிதர்களுடனான உரையாடல் அவசியமானவையாக இருக்கின்றன. இந்த மன மாறுதல் உடனடியாக வந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால் மெதுவாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.\nவாபி சாபியின் வரலாறு ஜப்பானில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்குகிறது. அந்தக் காலத்தில் ஜப்பானில் டீ குடிப்பது என்பது கெளரவமான செயல். அதற்கென நிறைய ஒழுங்குமுறைகள் இருந்திருக்கின்றன. அந்த ஒழுங்குமுறையிலிருந்து விலகி வேறு கோப்பைகளை அறிமுகப்படுத்திய ஷிக்கோ என்கிற டீ மாஸ்டரிலிருந்து வாபி சாபி தொடங்குகிறது. அதற்குப் பிறகு டீ மாஸ்டர்களும் ஜென் தத்துவவாதிகளும் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்கள். வாபி சாபியைக் கலை என்பதையும் தாண்டி வேறு விதமாக பார்க்க முடியும். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவத்தை இதிலிருந்து பெற முடியும் என்கிறார்கள்.\nகருப்பு அசிங்கம். பற்கள் வரிசையாக இல்லாமல் இருந்தால் அசிங்கம். மூக்கு விடைத்துக் கொண்டிருந்தால் அசிங்கம்- இப்படி சக மனிதனை வெறுப்பதற்கும் கூட இப்படி நம் மனதில் ஏற்றப்பட்டிருக்கும் ஒழுங்குக்கும், அழகுக்குமான வரையறைகள் துணைபுரிகின்றன. அந்த அழகின் வரைமுறைக்குள் வராதவற்றையெல்லாம் நம்மையுமறியாமல் வெறுக்கத் தொடங்கிவிடுகிறோம் அல்லது நிராகரிக்கத் தொடங்கிவிடுகிறோம். மனோவியல் சார்ந்து இதுவொரு முக்கியமான பிரச்சினை. வெறும் தோற்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி இந்த உலகில் ஏதேனுமொன்றை நம்மால் வெறுக்க முடிகிறது ஏன் தோற்றத்தின் அடிப்படையில் ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுக்கிறோம் ஏன் தோற்றத்தின் அடிப்படையில் ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுக்கிறோம் அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிக்கையொன்றில் மணமகள் தேவை என்று ஒரு தமிழர் விளம்பரம் கொடுத்திருந்தார். நூறு கிலோவுக்கும் அதிகமான எடை இருக்கிறாராம். நாற்பத்தெட்டு வயதாகிறது. ஆனால் முப்பத்தைந்து வயதில் அழகான பெண் வேண்டும��� எனக் கோரியிருந்தார். அவரைக் குறையாகச் சொல்லவில்லை. ஆனால் தான் எப்படியிருந்தாலும் பரவாயில்லை ஆனால் தனக்கு ‘இத்தகைய விதிகளுக்கு உட்பட்டுத்தான் வேண்டும்’ என்று கேட்பதில் எவ்வளவு பெரிய முரண் இருக்கிறது\nவாபி- சாபி குறித்து புரிந்து கொள்ள ஒரு ஆங்கில புத்தகமிருக்கிறது. Wabi- Sabi for Artists, Designers, Poets & Philosophers. எழுபது பக்கங்கள்தான். ஆர்க்கிடெக்ட்தான் கொடுத்தார். ஒரு மணி நேரத்தில் படித்து விடக் கூடிய எளிமையான ஆங்கிலத்தில் இருந்தது. ‘சுவாரஸியமாக இருந்தது’ என்று நன்றி சொல்லித் திருப்பிக் கொடுத்தேன்.\n‘நான் அழகு இல்லை’ என்று நினைப்பதால்தான் உலகம் முழுக்கவும் பில்லியன் டாலரில் அழகு சாதனத் தொழில் நடந்து கொண்டிருக்கிறது. நம் குழந்தை ஒழுங்கில்லை என்று நினைப்பதால்தான் நமக்கும் மன அழுத்தம்; குழந்தைக்கும் மன அழுத்தம். இங்கு எதையுமே பர்பெக்ட் என்று சொல்ல முடியாது. சவரம் செய்து கொள்ளும் ப்ளேடின் கதுமையில் பர்பெக்‌ஷன் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா அதில் இருக்கும் சிறு சிறு வளைவுகளையும் துளைகளையும் மைக்ரோஸ்கோப்பில் வைத்துப் பார்த்தால் தெரியும். எல்லாமே அப்படித்தான். ஒழுங்கு, நேர்த்தி என்பதெல்லாமே கூட நம்முடைய கற்பனைதான். எல்லாவற்றிலும் ஒழுங்கையும் நேர்த்தியையும் எதிர்பார்ப்பது ஒருவகையில் மனோவியாதி. இருக்கிறதை இருக்கிற மாதிரி ரசிச்சு பழகுங்க. முடிஞ்சா கலைச்சுப் போட்டு ரசிச்சு பாருங்க. அதில் ஒரு திருப்தியும் அமைதியும் கிடைக்கும்’ என்றார். உடனடியாக அவருக்கு பதில் சொல்ல முடியவில்லை. சாத்தியமா என்றும் தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது முயற்சித்துப் பார்க்கலாம் என்று சொன்னதற்கு சிரித்தார். ‘உங்களுக்கு அதுதான் வேலை. ரசிப்பீங்க. என் வேலையில் இதையெல்லாம் முயற்சித்துப் பார்த்தால் வீட்டுக்கு அனுப்பிடுவாங்களே’ என்றேன். அதற்கு மேலும் சிரித்தார். விமானம் டென்வரை அடைந்திருந்தது. கை கொடுத்துவிட்டு எழுந்து கொண்டேன்.\n‘தமிழ் படிக்கத் தெரியும்ன்னு சொல்லிக்கிறது பெரிய விஷயமே இல்ல தம்பி. அதில் தொடர்ச்சியா ஏதாச்சும் செய்கிறோமா என்பதுதான் பெரிய விஷயம்- குறைந்தபட்சம் வாசிச்சுட்டாச்சும் இருக்கணும்’ என்று ஒரு தமிழாசிரியர் சொன்னார். ஓய்வு பெற்றுவிட்ட தமிழாசிரியர். அவர் சொல்ல வந்த கருத்து நேரடியானதுத��ன். இன்றைக்கு முப்பத்தைந்து வயதைத் தாண்டியவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வழிக் கல்வியில்தான் பள்ளிப்படிப்பை முடித்திருப்பார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு இன்னமும் தமிழோடு தொடர்பு இருக்கிறது பனிரெண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழில் படித்துவிட்டு கல்லூரியில் நுழைந்த பிறகு தமிழை விட்டு விலகிச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதன் பிறகு வேலை, குடும்பம், வெளியூர் என்று பறந்துவிடுபவர்களில் கணிசமானவர்கள் பிழைப்பு மொழியான ஆங்கிலத்துக்கு மாறிவிடுகிறார்கள். தமிழின் வரிவடிவத்தோடு ஒட்டும் இருப்பதில்லை உறவும் இருப்பதில்லை. அவர்களைக் குறை சொல்வதற்காக இதை எழுத ஆரம்பிக்கவில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.\nஇன்று மினியாபோலிஸ் நகரத்தில் தமிழ் பள்ளிக் கூடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலை அது. இந்த ஊரில் இருக்கும் தமிழர்கள் இருபது முப்பது பேர்கள் சேர்ந்து நடத்துகிறார்கள். கிட்டத்தட்ட எண்பது குழந்தைகள் தமிழ் படிக்கிறார்கள். பள்ளிக் கூடம் என்றால் வாரம் முழுக்கவும் நடக்கும் பள்ளிக் கூடம் இல்லை. ஒரு அமெரிக்க பள்ளிக் கூடத்தில் அறைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அந்த அறைகளில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று தொண்ணூறு நிமிடங்களுக்கு பாடம் நடக்கிறது. வயதுவாரியாக குழந்தைகளைப் பிரித்து, அதற்கேற்ற வகுப்புகளில் அமர வைத்து அடிப்படைத் தமிழில் ஆரம்பித்து அடுத்தடுத்த தளங்களில் பாடங்களைச் சொல்லித் தருகிறார்கள். ஆச்சரியமாக இருந்தது.\nதனிப்பட்ட ஆசிரியர்கள் என்று யாருமில்லை. தன்னார்வலர்கள்தான் பாடம் சொல்லித் தருகிறார்கள். வருடம் ஆரம்பிக்கும் போதே ஒவ்வொரு வகுப்புக்கும் முதன்மை ஆசிரியர் இரண்டாம் ஆசிரியர் என்று முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாத காரணங்களினால் முதன்மை ஆசிரியர் வர முடியவில்லை என்றால் இரண்டாம் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். மற்றபடி மாணவர்களுக்கு வருகைப் பதிவு உண்டு. வீட்டுப்பாடங்கள் உண்டு. தேர்வுகள் உண்டு. இந்தத் தேர்வுகளில் வெற்றியடைந்தால் மட்டுமே அடுத்த வருடப் படிப்பைத் தொடர முடியும். இடையிடையே ப்ராஜக்ட் வேலையும் உண்டு. இவை தவிர குழந்தைகளுக்கான தமிழ் திறனை வளர்க்கும் போட்டிகள��� நடத்துகிறார்கள்.\nவாரத்துக்கு வெறும் தொண்ணூறு நிமிடங்களில் தமிழ் சொல்லிக் கொடுத்துவிட முடியுமா சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் தெளிவான பாடத் திட்டம் வகுத்து புத்தகங்களை வகுப்பு வாரியாக அச்சிட்டு வைத்திருக்கிறார்கள். மினியாபோலிஸில் மட்டுமில்லை அமெரிக்கா முழுவதிலுமே பல நகரங்களில் இப்படித் தமிழ் சொல்லித் தருகிறார்களாம். இது நல்ல விஷயம். தமிழ் குழந்தைகள் ஒரே இடத்தில் சந்திக்கிறார்கள். பழகுகிறார்கள். அந்த தொண்ணூறு நிமிடங்களுக்கு வெளியில் காத்திருக்கும் பெற்றோர்கள் அளவளாவிக் கொள்கிறார்கள். பெங்களூர் மாதிரியான ஊர்களில் வசிக்கும் தமிழர்களுக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு இது.\nசில நாட்களுக்கு முன்பாக ஒரு நண்பருடன் ‘பையனுக்கு தமிழ் சொல்லித் தருவது’ பற்றிய உரையாடல் நிகழ்ந்தது. பெங்களூரில் தமிழ் சொல்லித் தருவதற்கான வாய்ப்புகள் அருகிவிட்டன. நாமாகச் சொல்லித் தந்தால்தான் உண்டு. சலிப்படைந்தவராக ‘தமிழைப் படிச்சு என்ன பிரயோஜனம்’ என்று கேட்டார். இதற்கெல்லாம் என்ன பதிலைச் சொல்ல முடியும்’ என்று கேட்டார். இதற்கெல்லாம் என்ன பதிலைச் சொல்ல முடியும் ‘அதெல்லாம் தேவையில்லை..ஹிந்தி படிக்கட்டும்’ என்று சொல்லி வாயை அடைத்துவிட்டார். இத்தகைய ஆட்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்வதுதான் நல்லது. மீறிப் பேசினால் வெட்டி வம்புதான். பொங்கல் விழா கொண்டாடுவதால் என்ன பயன் ‘அதெல்லாம் தேவையில்லை..ஹிந்தி படிக்கட்டும்’ என்று சொல்லி வாயை அடைத்துவிட்டார். இத்தகைய ஆட்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்வதுதான் நல்லது. மீறிப் பேசினால் வெட்டி வம்புதான். பொங்கல் விழா கொண்டாடுவதால் என்ன பயன் நம்மைத் தமிழர்கள் என்று நம்புவதால் என்ன பயன் நம்மைத் தமிழர்கள் என்று நம்புவதால் என்ன பயன் எந்தப் பயனுமில்லைதான். ஆனால் இவையெல்லாம் உணர்வுப்பூர்வமான பந்தங்கள். நம் இரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும். ‘என் பையனுக்கு தமிழ் தெரியாது’ என்று சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும். அது நம் தாய் மொழி. ஆயிரமாயிரம் காலமாக பாட்டனும் முப்பாட்டனும் பேசிய மொழியை அம்மாவிடமிருந்து நாம் வாங்கியிருக்கிறோம். அதை நம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்காமல் கத்தரித்துவிட்டு ‘ஆங்கிலமு ஹிந்தியும் போதும்’ என்று சலித்துக் கொள்வது நம்முடைய கையலாகத்தனம். இல்லையா\nமினியாபோலிஸ் தமிழ் பள்ளிக் கூடத்தைப் பார்த்த போது இதுதான் தோன்றியது. இந்தப் பள்ளியில் தமிழ் படிக்கும் அத்தனை குழந்தைகளும் வெவ்வேறு அமெரிக்கப் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிக்கிறார்கள். அவர்களுக்கு தமிழைப் படிக்க வேண்டிய அவசியம் எள்ளளவுமில்லை. ஆனாலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் உற்சாகமாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளி ஒழுங்காக நடப்பதைச் சாத்தியப்படுத்துவதற்காக ஒவ்வொரு வாரமும் இருப்பத்தைந்து தன்னார்வலர்கள் மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டியது மட்டுமில்லை- தமிழகத்துக்கு வெளியில் வசிப்பவர்கள்- தமிழ் பள்ளிக் கூடத்திற்கு வாய்ப்பில்லாதவர்கள் வாரத்துக்கு தொண்ணூறு நிமிடங்களைச் செயல்படுத்தினால் குழந்தைக்கு தமிழைச் சொல்லித் தந்துவிட முடியும் என்பதற்கான உந்துதலும் கூட.\nஒரே வருடத்தில் நம் குழந்தை மொத்தத் தமிழையும் கரைத்துக் குடித்து புலவர் ஆகிவிட வேண்டும் என்று நினைத்தால்தான் பிரச்சினை. மெதுவாகக் கற்றுக் கொடுக்கலாம். அவசரமேயில்லை. நான்கு வயதிலிருந்து ஆரம்பித்தால் போதும். முதல் ஆறு மாதம் உயிரெழுத்து பனிரெண்டு மட்டும் படிக்கட்டும். படிப்பதோடு சேர்த்து எழுதவும் தெரிய வேண்டும். அடுத்த ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரைக்கும் மெய்யெழுத்து. அதற்கடுத்த ஒரு வருடம் உயிர்மெய் எழுத்து. அதன் பிறகு ஒரு வருடத்திற்கு இரண்டு எழுத்துச் சொற்கள். அதன் பிறகு ஓராண்டுக்கு மூன்றெழுத்துச் சொற்கள் அதன் பிறகு சிறு சிறு வாக்கியங்கள் என்று பழக்கிவிட்டால் போதும். மொழியைப் பொறுத்த வரைக்கும் அடிப்படையைச் சொல்லித் தருவதில்தான் சிரமம் அதிகம். முதல் கியர் பிரச்சினையில்லாமல் விழுந்துவிட்டால் அடுத்தடுத்து வேகமெடுத்துக் கொண்டேயிருக்கலாம். அதன் பிறகுதான் முதல் பத்தியில் தமிழாசிரியர் சொன்ன பிரச்சினை வருகிறது. - ‘படிக்கத் தெரியும்ன்னு சொல்லிக்கிறது பெரிய விஷயமேயில்லை’. அதன் பிறகான தொடர்ச்சியை எப்படி உருவாக்குவது\nமொழியின் அடிப்படையைப் புரிந்து கொள்ளும் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிவிட்டுவிட வேண்டும். அதற்கேற்ற புத்தகங்கள் வழியாகவே இதைச் சாத்தியப்படுத்த முடியும். குழந்தைகள் என்றால் படங்கள் நிறைந்த புத்தகங்கள், சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கு சிறார்களுக்கான சிறுகதைகள், அதைவிட வளர்ந்த குழந்தைகள் எனில் அவர்களுக்கு சுவாரசியமூட்டும் சஞ்சிகைகள் என்று வாசிக்க வைக்க வேண்டும். அதில்தான் நாம் கோட்டை விட்டுவிடுகிறோம். ‘கல்லூரியில் படிக்கும் வரைக்கும் கவிதை எழுதினேன்’ என்று சொல்லும் யாரிடமாவது ‘அப்புறம் என்னாச்சு’ என்று கேட்டால் பதில் இருக்காது. எழுதுவதையும் வாசிப்பதையும் அதன் பிறகு நிறுத்தியிருப்பார்கள். எவ்வளவுதான் கஷ்டம் என்றாலும் எல்லாக் காலகட்டத்திலும் நமக்கு விருப்பமான ஏதாவதொரு வாசிப்பை தாய்மொழியில் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். குறைந்தபட்சம் விகடன் குமுதமாவது நம்முடைய வாசிப்புப் பட்டியலில் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். வாசிப்பைக் கைவிடும் போதுதான் நம்மிடம் உறவாடிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச மொழியும் ஓடிவிடுகிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-20T03:19:40Z", "digest": "sha1:OXXQQH6I3CGRXBZQVSITE2RGKFPATONN", "length": 12435, "nlines": 163, "source_domain": "senpakam.org", "title": "அறிவியல் Archives - Senpakam.org", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில் பிதிர்க்கடன் நடைபெற்றது\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்\nமுகமாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதியில் மார்ச் மாதம் மீள்குடியேற்றம்…..\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரை���ாடல்…\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள் ….\nகாங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்..\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்…\nஆஸ்திரேலியாவில் ஆள் உயர முட்டை கோஸ்…\nஆஸ்திரேலியாவில் ஆள் உயர பிரமாண்ட முட்டை கோஸை விளைவித்து பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின்…\nவிரத நாட்களிலும், நோன்பு நாட்களிலும் எண்ணெய் பூசி குளிக்கலாகாது. அது ஏன்\nவிரத நாட்களிலும், நோன்பு நாட்களிலும் எண்ணெய் பூசி குளிக்கலாகாது. எண்ணெய் புசிக்குளிப்பது முக்கியமாக கருதும்…\n14 ஆண்டுகளுக்கும் மேல் செயல் புரிந்த ரோவருக்கு பிரியாவிடை கொடுத்த நாசா….\nகடந்த 15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு, நாசா பிரியாவிடை கொடுத்துள்ளது.…\nகடந்த 100 ஆண்டுகளில் முதன்முறையாக ஆப்பிரிக்க வனப்பகுதியில் அபூர்வ கருஞ்சிறுத்தை…\nகடந்த 100 ஆண்டுகளில் முதன்முறையாக ஆப்பிரிக்க காடுகளில் கருஞ்சிறுத்தை இருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது.…\nஅர்ஜெண்டினாவில் புதியவகை டைனோசரின் எலும்புக்கூடு..\nஅர்ஜெண்டினாவில் புதியவகை டைனோசரின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது. பஜடாசாரஸ் ரோனுஸ்பைனக்ஸ் ((Bajadasaurus…\nஉலகின் வட துருவ காந்தப் புலம் நகர்கின்றது – ஆராய்ச்சியாளர்கள்…\nஉலகத்தின் வட துருவ காந்தப் புலம் (Magnetic North Pole) தொடர்ந்து நகர்ந்து வருகிறதாகவும், அவை தலைகீழாகி வருவதற்கான…\nவரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த 50 மம்மிகள் கண்டுபிடிப்பு..\nஎகிப்தில் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த 50 மம்மிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கெய்ரோவின்…\nகூகுள்’ நிறுவனத்துக்கு 7 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள் அபராதம்…\nரஷியாவில் ‘கூகுள்’ உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு…\nஇங்கிலாந்து விமான நிலையத்தில் ரோபோக்கள் மூலம் கார்களை நிறுத்த முடிவு….\nஇங்கிலாந்தில் உள்ள விமான நிலையத்தில் ரோபோக்கள் மூலம் கார்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்…\nஇலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள்…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது…\nமுள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு மாசி மகத்தில்…\nயாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின்…\nகொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்\nயாழில் இராணுவம் நிதி சேகரிக்கவில்லை- கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி…\nஇன்றைய ராசி பலன் – 19-02-2019\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில்…\nஉடும்பன் குளம் 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 33…\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/maniratnam-is-a-bad-storyteller-famous-director/", "date_download": "2019-02-20T03:14:19Z", "digest": "sha1:PFAYTFNGEZ2WAOHLM2KJ3RYKHNX3CVUT", "length": 6725, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "மணிரத்னம் ஒரு மோசமான கதைசொல்லி-பிரபல இயக்குனர்...! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nமணிரத்னம் ஒரு மோசமான கதைசொல்லி-பிரபல இயக்குனர்…\nமணிரத்னம் ஒரு மோசமான கதைசொல்லி-பிரபல இயக்குனர்…\nமணிரத்னத்துக்கு கதையை சரியாக விவரிக்கத் தெரியாது’ என இயக்குநர் சத்யா தெரிவித்துள்ளார்.சத்யா இயக்கத்தில் ஈஷா குப்தா, சச்சின் ஜோஷி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘யார் இவன்’.\nஇந்தப் படத்தை இயக்கியுள்ள சத்யா, மணிரத்னத்தின் சாயல் 10 சதவீதமாவது இந்தப் படத்தில் இருக்கும் என்கிறார். “சின்ன வயதில் இருந்து, எனக்கு கிடைக்கும் காசை வைத்து மணி சார் படங்களை மட்டும்தான் பார்ப்பேன்.\n‘ஓ காதல் கண்மணி’ வரைக்கும் அது தொடர்ந்தது. இப்போதும் அவர் படங்களைப் பார்த்து கற்றுக் கொள்கிறேன்” என்றார்.இடைபுகுந்த சச்சின் ஜோஷி, சத்யாவுக்கு கதையை விவரித்துச் சொல்லத் தெரியாது என்றார்.\nஅதற்குப் பதிலளித்த சத்யா, “மணி சாரும் மோசமான கதைசொல்லி. அவருக்கும் சரியாக கதையை விவரித்து சொல்லத் தெரியாது. ஆனால், இன்று மிகப்பெரிய இயக்குநர் அவர்” என்றார்.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/calendar/event/53-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-02-20T04:12:03Z", "digest": "sha1:JIOWFF2R4OKHFX5ICQTHBZQWPJCEDYEN", "length": 40225, "nlines": 156, "source_domain": "yarl.com", "title": "கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) - நாட்காட்டி - கருத்துக்களம்", "raw_content": "\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்)\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்)\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.\nஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றி��ுந்தார்.\nநேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்து முடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.\nஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை.\nஅதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும் போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.\nமுடியாது என்றால் முயற்சிக்கவில்லை என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை, தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார்.\nஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்து விட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.\nராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராய��� அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.\nவிடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது.\nஇந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.\nகடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nமுன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.\nபலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்���டுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.\nதொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.\n1996 ம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன.\nஇராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.\nஅக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும்.\nஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப்பட்டு விடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.\nசிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது.\nஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது.\nசிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும் பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.\nஅப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது.\nபல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது.\n1992 ம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது.\nசிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப் படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின் கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.\nஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங���களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.\n1993 ம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும்.\nஅனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப் பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.\nஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப் பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை.\nஅன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம்.\nஆனால் போக வேண்டிய மீதித் தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிட���வார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.\nபயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது.\nநீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும் தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.\n1993 ம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nஅவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.\nஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.\nஎனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல்.\nஅவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் ���ாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.\nஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.\nஅடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.\nதீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்று நாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.\nயாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை.\nவழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.\nஇந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார்.\nபடுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த��� தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.\nபின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manthiran.blogspot.com/2009/01/blog-post_12.html", "date_download": "2019-02-20T03:10:49Z", "digest": "sha1:OIVEFHCFMN7ECL3GHTMSS2VJS4BTRE7J", "length": 10075, "nlines": 152, "source_domain": "manthiran.blogspot.com", "title": "மந்திர ஆசைகள்: இப்பவே கண்ணை கட்டுதே", "raw_content": "\nவிடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு\nஇந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி\nஅழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநித்தியானந்தா ,\"ர\" நடிகை மற்றும் பலர்\nரஜினி -ஒரு மனுசன்டா ...\nஅப்பாடக்கர் ஆண் மக்களே ...\nநான் பொண்ணு பார்க்க போறேன் ....\nவயது வந்தவர்கள் மட்டும் ..\nநான் கடவுள் இல்லை .....\nதியாகராஜர் மஹா உற்ச்சவம் - அப்படின்னா\nஅட கொய்யால , இப்படியா ஏமாத்தறது \nகாதலும் கற்று மற (6)\nநமது நாட்டில் உள்ள எல்லை சாமிகள் யார் யாருன்னு தெரியுமா\nநமது உள் துறை அமைச்சர் ,நமக்காக ஒரு புதிய உளவு துறையை உருவாக்க போறாராம் . நாம் இனி நிம்மதியாக இருக்கலாம் .\nஇனி ஒரு தீவிரவாதி கூட நம் நாட்டில் நுளைய போவது இல்லை . குண்டு இல்லை .\nமனித பலிகள் தேவை இல்லை .\nதாலிகள் இனி தூக்கு மேடை ஏற போவது இல்லை .\nஅம்மா சாமிக்கிட்ட போய்கிட்டாங்க அப்படின்னு ஒரு பிஞ்சுக்கிட்ட பொய் சொல்ல தேவை இல்லை .\nநாளைய மன்னர்கள், இன்று கைகளை இழக்க தேவை இல்லை .\nஇவை எல்லாம் நடக்க போவதுன்னு நினைக்கிறதற்க்கு முன்னாடி, நம்மிடம் உள்ள இந்த படைகளை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுகுங்க .\n2.அமைச்சரவை செயலாக்கத்தின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா )\n4.மத்திய பொருளாதார உளவுத் துறை.\n9.மத்திய இடர் காப்பு படை.\n10.இந்திய திபத் எல்லைக் காப்பு படை.\n11.மத்திய தொழிற்ச்சாலை பாதுகாப்பு படை.\n13.அசாம் சுழற் துப்பாக்கி படை.\n14.சிறப்பு பிரிவு-அந்தமான் மற்றும் நிகோபார் பாதுகாப்பு படை.\n15.குற்றப் பிரிவு குபி,தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\n16.சிறப்பு பிரிவு - லட்சத் தீவு காவற் படை.\n3.போதைப் பொருள் தடுப்பு பிரிவு\n4.கொள்ளை கூட்டத் தடுப்புப் பிரிவு\nஇன்னும் ,இன்னும் நெறையா.... இனி மேல் உருவாக போகிற அந்த ஒரு அமைப்பு தான் ,நம்மை காப்பத்த போவுதுன்ன ..\nஇவங்களை என்ன பண்ண போறங்க .\nஇன்னொரு குண்டு வெடிப்பு ... இன்னொரு புதிய அமைப்பு .. விளம்பிரங்களுக்கு இடையே துக்கம் விசாரிக்க போகின்றன நம் தொலைக்காட்சிகள். எங்களை எந்த சாமியும் காப்பத்தல.. எங்களுக்கு எந்த சாமியும் தேவை இல்லை. குறைந்த பட்சம் சாத்தானாவது வந்து நம் கவலை தீர்த்து வைக்காதா\n//விளம்பிரங்களுக்கு இடையே துக்கம் விசாரிக்க போகின்றன நம் தொலைக்காட்சிகள்.\nஇதில் நாங்கள் தான் முதலில் செய்தியை கொண்டுவந்தோம் என்று விளம்பரம் வேறு\n13 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 8:32\n//குறைந்த பட்சம் சாத்தானாவது வந்து நம் கவலை தீர்த்து வைக்காதா\nஇது அதிக பட்ச ஆசை\n13 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 8:34\n//இதில் நாங்கள் தான் முதலில் செய்தியை கொண்டுவந்தோம் என்று விளம்பரம் வேறு\nஆமாம். தீவிரவாதி உள்ளே நுழைந்துவிட்டான்.Watch after this Break என்று போடுவார்கள்.\nஇது அதிக பட்ச ஆசை\nஅது சரி. என்ன செய்ய \nகண்ணுக்கு தெரியாத சாமியை விட கண்ணுக்கு தெரியுர பேய் எவ்வளவோ மேல\n13 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:00\nஅண்ணே, விருது கொடுத்து ரொம்ப நாள் ஆகுது\n14 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 5:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?cat=70&lang=ta", "date_download": "2019-02-20T02:59:42Z", "digest": "sha1:R2YJBTSK4GTVC4QYTGOY5LAWTE4ME73X", "length": 19004, "nlines": 134, "source_domain": "telo.org", "title": "TELO | தற்போதைய செய்திகள்", "raw_content": "\nசெய்திகள்\tவரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தால் நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடும்\nசெய்திகள்\tதமிழ் ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்\nசெய்திகள்\tரணிலின் `மறப்போம் மன்னிப்போம்` என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை\nசெய்திகள்\tசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ரணிலுடன் இன்று சந்திப்பு\nசெய்திகள்\tவலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்கும் போராட்டத்திற்கு அழைப்பு\nசெ��்திகள்\tமைத்திரியின் செயலக சாரதி போதைப்பொருளுடன் கைது\nசெய்திகள்\tமத்தலவை விட பலாலி மிகவும் சிறந்தது எனும் முடிவுக்கு அரசாங்கம் எப்படி வந்தது\nசெய்திகள்\tஅடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இரணைதீவில் குடியேறிய மக்கள்\nசெய்திகள்\tசிறிலங்காவிடம் உண்மையான வெளிப்படையான உறவை எதிர்பார்க்கும் அமெரிக்கா\nசெய்திகள்\tபுதிய அரசியலமைப்பு வருவதற்கான சாத்தியம் இல்லை\nHome » தற்போதைய செய்திகள்\nவரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தால் நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடும்\nஅடுத்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற ஆளும் கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே Read more…\nதமிழ் ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்\nயாழ்.கொக்குவில் கருவப்புலம் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பாக செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பதற்காக தான் சென்றிருந்தபோது, தனக்கு அருகில் Read more…\nரணிலின் `மறப்போம் மன்னிப்போம்` என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை\nஇலங்கை அரசின் போர்க் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்பதே அனைவரதும் கோரிக்கையாக இருக்கின்ற போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க Read more…\nசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ரணிலுடன் இன்று சந்திப்பு\nஇலங்கைக்கு வருகைத் தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் குழு, இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், பிரதான அமைச்சின் பிரிதிநிதிகள் சிலரை நாளையும் சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறித்த குழுவினர் நேற்றைய தினம் Read more…\nவலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்கும் போராட்டத்திற்கு அழைப்பு\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலை அறியும் போராட்டத்திற்கான அழைப்பு. வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2வது வர��டதினம் மற்றும் ஐக்கியநாடுகள் சபையின் 40வது மனிதவுரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்ப தினத்தில் வலிந்து Read more…\nவரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தால் நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடும் »\nஅடுத்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற ஆளும் கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே Read more…\nதமிழ் ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் »\nயாழ்.கொக்குவில் கருவப்புலம் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பாக செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பதற்காக தான் சென்றிருந்தபோது, தனக்கு அருகில் Read more…\nரணிலின் `மறப்போம் மன்னிப்போம்` என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை »\nஇலங்கை அரசின் போர்க் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்பதே அனைவரதும் கோரிக்கையாக இருக்கின்ற போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க Read more…\nசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ரணிலுடன் இன்று சந்திப்பு »\nஇலங்கைக்கு வருகைத் தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் குழு, இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், பிரதான அமைச்சின் பிரிதிநிதிகள் சிலரை நாளையும் சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறித்த குழுவினர் நேற்றைய தினம் Read more…\nவலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்கும் போராட்டத்திற்கு அழைப்பு »\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலை அறியும் போராட்டத்திற்கான அழைப்பு. வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2வது வருடதினம் மற்றும் ஐக்கியநாடுகள் சபையின் 40வது மனிதவுரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்ப தினத்தில் வலிந்து Read more…\nமைத்திரியின் செயலக சாரதி போதைப்பொருளுடன் கைது »\nஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் சாரதி மற்றும் இன்னுமொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளர். அரலங்வில ஏரிக்கு அருகில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் அரலங்வில மற்றும் அரலங்வில Read more…\nமத்தலவை விட பலாலி மிகவும் சிறந்தது எனும் முடிவுக்கு அரசாங்கம் எப்படி வந்தது\nமத்தல அனைத்துலக விமான நிலையத் திட்டத்தை பயனற்றது என்று விமர்சிக்கும் அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளது ஏன் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.\nஅடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இரணைதீவில் குடியேறிய மக்கள் »\nகடந்த வருடம் சித்திரை மாதம் கிளிநொச்சி இரணைமாதா நகரில் இருந்து 200க்கும் மேற்பட்ட படகுகளில் இரணைதீவு மக்கள் தங்கள் பூர்வீக கிராமமான இரணைமாதா நகருக்கு சென்றனர். யுத்தத்தின் காரணமாக இரணைதீவு மக்கள் தங்களுடைய பூர்வீக Read more…\nசிறிலங்காவிடம் உண்மையான வெளிப்படையான உறவை எதிர்பார்க்கும் அமெரிக்கா »\nசிறிலங்கா அனைத்து நாடுகளுடனும் உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டாலும் அது வெளிப்படைத்தன்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் முதன்மை பிரதி உதவிச் செயலர் தோமஸ் வஜ்டா Read more…\nபுதிய அரசியலமைப்பு வருவதற்கான சாத்தியம் இல்லை »\n“எனது அரசியல் அறிவில் புதிய அரசியலமைப்பு வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு வருவதற்கான சாத்தியமும் இல்லை. புதிய அரசியலமைப்பு என்பதே முடிவடைந்துவிட்டது.” இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு Read more…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/pisasu-gets-a-ua-and-will-follow-lingaa/", "date_download": "2019-02-20T03:02:34Z", "digest": "sha1:PVBMHS6T7ANQYDQTEWDW32ZLEEQUXJW5", "length": 7579, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "லிங்காவை துரத்தி வருகிறது பிசாசு.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nலிங்காவை துரத்தி வருகிறது பிசாசு.\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்ச���ரி\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை அடுத்து மிஷ்கின் இயற்றியுள்ள திரைப்படம் ‘பிசாசு’. இந்த படத்தை தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலா தயாரித்துள்ளார். புதுமுகங்கள் நாகா, பிரயாகா மார்ட்டின் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆரோல் கரோலி என்ற புதுமுகம் இசையமைத்துள்ளார்.\nபிசாசு படத்தை நேற்று சென்சார் அதிகாரிகள் பார்த்து படத்திற்கு U/A சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். மறைந்த பழம்பெரும் இயக்குனர் ராம.நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.\nஇந்த படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. ரஜினியின் லிங்கா ரிலீஸான ஒரே வாரத்தில் பிசாசு வெளியாவதால் இந்த படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பது சந்தேகம் என்று கோலிவுட்டில் கூறப்பட்டாலும், மிஷ்கின் தனது படத்தின் ரிலீஸ் தேதியில் உறுதியாக இருக்கின்றார்.\nசுந்தர் சி படத்தில் அறிமுகமான நடிகை மரியம் கர்ப்பம். தெலுங்கு திரையுல தோழிகள் வாழ்த்து.\n”ராட்சசன்’ தெலுங்கு ரீமேக்கில் ரகுல் ப்ரித்திசிங்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ விரைவில் ரிலீஸ்\nகாதல் தோல்வி எதிரொலி: சென்னையில் நடிகை யாஷிகா தற்கொலை\nவிஜய்சேதுபதியின் 2 படங்கள் ரிலீசுக்கு தயார்\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/altmedtamil/oct08/goodlife.php", "date_download": "2019-02-20T03:09:22Z", "digest": "sha1:IC5DYRP4DUJV6NZIBQKI3JU5SZSRNTFW", "length": 4866, "nlines": 13, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Altmedtamil | Sex | Medical | Marrage life | Tips | Good life", "raw_content": "\nஇல்வாழ்க்கை இனிக்க இயற்கை வழிமுறைகள்\n#\tஉங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். ஐôக்கிரதை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செக்ஸ் வைத்துக்கொண்டால்... உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும்.\n#\tசெக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல்களைப் படித்தால் பால���யல் அறிவு பெருகும் - அறியாமை நீங்கும். மாறாக ஆபாச நூல்கள், கதை\tகளைப் படித்தால் இணையதளத்தில் ஆபாசங்களைப் காண்பதால் மனமும், உடலும்கெடும்.\n#\tவிந்தின் தன்மையை சீராக்கி, குழந்தைப் பேறுக்கு தகுதியுடையதாக ஆக்க..விந்தணுக்களைப் பெருக்க சில உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.\n*\tஉணவில் அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்..\n* மீன் வகைகளில் எதுகிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.\n* பறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப்புறா..ஆகியவற்றின் இறைச்சி சிறப்பான பலன்கள்தரும்.\n* வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் காயவைத்துப்பதப்படுத்திய (உப்புக்கண்டம்) இறைச்சியையும் உண்ணலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவீர்களானால் 50லும் மணமகனாகலாம்,\t60லும் அப்பாவாகலாம்.\n#\tகாலை உணவுக்குப்பின் கால்மணிநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு\tசாப்பிட்டுவந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும்.\n(குறிப்பு : இந்தநாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடவேண்டாம்.)\n#\tஇளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு\tஉண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் அருந்திவரவும். 3மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் முழுபலன் உண்டு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2014/11/2014-2017_21.html", "date_download": "2019-02-20T03:14:03Z", "digest": "sha1:K7RTTDMVRZWX2KYO5VDVT4MB53ON2OJF", "length": 86680, "nlines": 272, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: சனி பெயர்ச்சி பலன்கள் மீனம் 2014 -2017", "raw_content": "\nசனி பெயர்ச்சி பலன்கள் மீனம் 2014 -2017\nவிஜய் டிவியில் \"இந்த நாள்\" (தினப் பலன்கள்)\n( திங்கள் முதல் வெள்ளி வரை )\nவிஜய் டிவியில் காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை\nஅடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )\n\" இந்த நாள் \"\nஎன்ற புதிய நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்\nமுருகு சோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்\nசனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்\nமீ���ம் :- பூரட்டாதி , உத்திரட்டாதி , ரேவதி\nதன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தாலும் பிறரது கஷ்டங்களை கண்டால் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு உதவி செய்யும் பண்பு கொண்ட மீனராசி நேயர்களே இது நாள் வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் பாக்கிய ஸ்தானமான 9 ஆம் வீட்டில் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இது ஓரளவுக்கு அற்புதமான நற்பலன்களை உண்டாக்கும் அமைப்பாகும். செல்வம், செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியத்திலிருந்த பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்பாக எதிலும் செயல்பட முடியும். கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை உண்டாகும். உற்றார் உறவினர்களால் இருந்து வந்த மன சஞ்சலங்கள் மறையும். பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறைந்து குடும்பத் தேவைகள் ப+ர்த்தியாவதுடன் சேமிக்கவும் முடியும். புதிய கார், பங்களா வாங்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைவேறும். ஆடை ஆபரணம் சேரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரத்திலும் பெரிய முதலீடுகளில் தடையின்றி லாபங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியையும் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் கௌரவமான பதவிகள் அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nசனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை குரு பஞ்சம ஸ்தானமான 5 இல் சஞ்சரிப்பதுடன் சனி பகவானையும் பார்வை செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் மகிழ்ச்சி, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு பகவான் ருண,ரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை, தேவையற்ற எதிர்ப்பு, உடல் சோர்வு போன்றவை உண்டாகும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு சமசப்தம ஸ்தானமான 7 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். திருமண சுபகாரியங்களை நிறைவேற்றும் வாய்ப்பு, தொழில் வியாபாரத்தில் லாபங்கள், உத்தியோகஸ்தர்களுக்;கு எதிர்பாராத கௌரவமான பதவி உயர்வுகள் போன்ற அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். கடந்த காலங்களிலிருந்த வந்த சோர்வும் மந்த நிலையும�� விலகி, அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பல சாதனைகளைச் செய்வீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றிகள் பல கிடைக்கப் பெறுவதால் மன நிலையில் மகிழ்ச்சி உண்டாகும். புத்துணர்வு ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களும் ஒரளவுக்கு சுறுசுறுப்புடனேயே இருப்பார்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.\nகணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பச் சூழல் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் எல்லா தேவைகளும் தடையின்றிப் ப+ர்த்தியாகும். ஆடம்பரச் செலவுகள் செய்வதை சற்று குறைத்துக் கொண்டால் கடன்களையும் படிப்படியாகக் குறைத்து கொள்ள முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாகும். ப+ர்வீக சொத்து வழக்குகளிலிருந்த பிரச்சனைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண சுப காரியங்களும் கைகூடி மகிழ்ச்சியினை உண்டாக்கும்.\nபணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைத்தாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெற்று பொருளாதார நிலையானது உயர்வடையும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கா விட்டாலும் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.\nதொழில் வியாபாரத்தில் சில போட்டிகள் ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் புதிய வாய்ப்புகளைப் பெற முடியும். கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சனைகளை சந்தித்தாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளிய+ர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபங்கள் கிடைக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதிக அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. பணவரவுகளும் திருப்திகரமாகவே இருக்கும். திருமண வயதை எட��டியவர்களுக்கு குரு பலம் பெற்றிருக்கும் போது சிறப்பான வரன்கள் தேடி வந்து நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.\nபணவரவுகள் ஏற்றத்தாழ்வுடன் அமையும் என்றாலும் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையே இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறைகளிலிருப்போர்க்கு எதிர்பார்த்ததைவிட லாபம் சிறப்பாகவே அமையும். கடன்களும் வசூலாகும்.\nஅரசியல்வாதிகளுக்கு கடந்த காலங்களிலிருந்த நெருக்கடிகள் குறைந்து, தங்கள் பேச்சிற்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உயரும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்ககூடிய ஆற்றலும் உண்டாகும். வெளிய+ர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகளும் ஏற்படும்.\nவிவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருப்பதால் லாபமும் சிறப்பாகவே இருக்கும். விளைபொருட்களுக்கேற்ற விலையும் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். பொருளாதாரம் உயர்வடைவதால் கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் நடைபெறும். புதிய ப+மி நிலம் நவீனகரமான கருவிகள் வாங்கும் யோகமும் உண்டாகும். கால்நடைகளாலும் அனுகூலத்தைப் பெறுவீர்கள்.\nகல்வியில் சற்று கவனம் செலுத்தினால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களை சிறப்பாகப் பெற முடியும். அரசு வழியிலும் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகளால் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். கல்விக்காக சுற்றுலா செல்லக் கூடிய வாய்ப்புகளும் அமையும். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள்.\nஸ்பெகுலேஷன்:\tலாட்டரி ,ரேஸ், ஷேர் போன்றவற்றில் குரு பலமாக இருக்கும் காலங்களில் ஓரளவுக்கு சிறப்பான லாபம் கிட்டும்.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை\nஉங்கள் இராசி அதிபதி குருவின் நட்சத்திரத்தில் சனி 9 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 5 இல்; குருவும். 7 இல் இராகுவும் இருப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வகையில திடீர் தன வரவுகள் ஏற்���ட்டு மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் உண்டாகும். புத்திரர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.;. கணவன் மனைவி உறவில் ஒற்றுமை குறையும். உடல் நிலையிலும் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில் ரீதியாக முன்னேற்றமும் லாபமும் அமையும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். சிலருக்கு வேண்டிய இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். அரசியல்வாதிகள் பேச்சை குறைத்து கொண்டு மக்கள் தேவைகளை பூர்த்தி செய்தால் அனைவரின் பாராட்டையும் பெற முடியும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை\nதனது நட்சத்திரத்தில் சனி தங்கள் திறமைகளை நிரூபிக்க கூடிய சந்தர்ப்பமும், எதிர் பார்த்த உயர்வுகளும் கிடைக்கப் பெறும9 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 5 இல் இருப்பதால் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு;. பலவழிகளில் பணம் உங்கள் பாக்கெட்டை நிரப்பும் வீடு மனை வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்;கள். கடந்த கால பிரச்சினைகள் விலகி பூர்வீக சொத்துகளால் லாபம் அடைவீர்கள். உங்கள் செல்வம் செல்வாக்கு உயரும் உடல் நிலை சிறு சிறு பாதிப்புகளை உண்டாக்கும். சிறிது மருத்துவ செலவுகளும் உண்டாகும். சர்ப கிரகங்கள் சாதக மற்ற சஞ்சரிப்பதால் குடும்பத்திலும் ஒற்றுமை குறையும். எதிலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றமான நிலையினை அடைவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் தடையின்றி கிடைப்பதால் மேலும் மேலும் அபிவிருத்தி செய்து முன்னேற்றம் அடைவார்கள்.\nசனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை\nபாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும், 7 இல் இராகுவும் சஞ்சரித்தாலும் 5 இல் குரு சஞ்சரிப்பதால்; இக்காலங்களில் ஓரளவுக்கு சுமாரான பலன்களைப் பெற முடியும்;. பண வரவுகள் திருப்தியளிப்பதாகவே இருக்கும் எடுக்கும் முயற்சிகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு நற்பலன்கள் அமையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய முடியும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு சாதகமான இருப்பார்கள் என்றாலும் நீங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்களை பெறமுடியும். ஜென்ம இராசியில் கேது, 7 இல் இராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nசனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 9 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி 8 இல் சஞ்சரிக்க இருப்பது மீண்டும் அஷ்டம சனியை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் அதன் முழுப் பலனை அடைய முடியாது. தொழில் வியாபார நிலையில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். புதிய முதலீடுகளில் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாதிருப்பது நல்லது. குருபகவான் சாதகமற்று சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்திலும் தேவையற்ற இடமாற்றமும். அலைச்சலும் உண்டாகும். வெளி வட்டார பழக்க வழக்கங்களால் அனுகூலமற்றப் பலனை சந்திப்பீர்கள். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கும் வீண் குழப்பங்களும் நெருக்கடிகளும் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கலைஞர்கள் கைநழுவிய வாய்ப்புகளை பற்றி கவலைப்படாமல் இருக்கும் வாயப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்வது உத்தமம்.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை\nஉங்கள் இராசி அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 9 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 6 லும் ஜென்ம இராசியில் கேது , 7 இல் இராகுவும் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக விலகி சற்று தெளிவு பெறுவீர்கள். தனவரவில் இருந்த பிரச்சினைகள் விலகி சுமாரான முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சுமாரான அனுகூலப்பலனை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்படுவது முன்னேற்றம் தரும். கொடுக்கல் வாங்கலில் வாக்குறுதிகளையும், முன் ஜாமீனையும் தவிர்ப்பதால் வீண் விரயங்கள் குறையும். உத்தி��ோகஸ்தர்களுக்கு படிப்படியான உயர்வுகள் உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிபடுத்தி அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று விடுவீர்கள். குடும்பத்தில் விட்டு கொடுத்து நடந்து கொள்வது மேன்மை தரும். புத்திர வழியில் சுப செலவுகள் உண்டாகும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். அரசயல்வாதிகள் தங்கள் கடமை உணர்ந்து செயல்படுவது நல்லது. கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவர்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை\nசனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 9 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில எதிலும்ஓரளவுக்கு ஏற்றம் உண்டாகும். குருபகவான் 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது எடுக்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலையை ஏற்படுத்தும் என்றாலும் எதிலும் விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றியினை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் சோர்வு, மந்தநிலை போன்றவை ஏற்படக்கூடும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் சாதக பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. எதிர்பாராத பயணங்கள் அலைச்சல் டென்ஷனை உண்டாக்கக் கூடும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியும். விவசாயிகளுக்கு அறுவடை அதிகரிக்கும்.\nசனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை\nஉங்கள் இராசிக்கு 9 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் இராகு 6 ஆம் வீட்டிலும், சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. கணவன் மனைவியிடையே உண்டாகக்கூடிய கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலும் அலைச்சல் டென்ஷன் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். அரசு வழியிலும் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்வற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத��ததை கேட்டால் அடுத்தது பகை என்பது போலாகும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரித்தாலும் எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். அரசியல் வாதிகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அமையும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை\nபாக்கிய ஸ்தானத்தில் சனியும், 6 இல் இராகு, 7 இல் குருவும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் கடந்த காலங்களிலிருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியமும் மேன்மையடையும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு மகிழ்ச்சி யாவும் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் சாதக பலனை அடைய முடியும். சிலர் பூமி மனை மற்றும் பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலனை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரித்தாலும் எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் பணி புரிய முடியும். அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களை நண்பர்களாக பாவித்து அன்புடன் நடந்துகொள்வது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது போன்றவற்றதல் பெயர் புகழை உயர்த்தி கொள்ள முடியும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அமையும்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை\nஉங்கள் இராசிக்கு 4,7 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனியும், 6 இல் இராகு, 7 இல் குருவும் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு மகிழ்ச்சி யாவும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே இருந்த பிரச்சினைகள் விலகுவதுடன் பூர்வீக சொத்துக்களால் இருந்து வந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும். பூமி மனை வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய வாய்ப்பும் அமையும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகுவதால் லாபமும் அபிவிருத்தியும் பெருகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி சரளமான நிலை ஏற்படும். உத்தியோகத்தர்களுக்கு பணியிலிருந்த கெடுபடிகள் குறைந்து உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைப்பதுடன் எதிர்பார்த்த இட மாற்றங்களும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகளாலும் பெயர் புகழ் உயரும். அரசியல் வாதிகளுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கும் காலமிது\nசனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை\nஉங்கள் இராசிக்கு 9 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரித்தாலும் இராகு 6 ஆம் வீட்டிலும், குரு 7 லும் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கைகூடும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லாத்தேவைகளும் பூர்த்தியாவதுடன் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றலையும் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலிலும் சிறப்பான லாபம் அமையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புக்கள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கபெறும். எந்த காரியத்தையும் சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை\nசனி தனக்கு நட்பு கிரகமான புதன் நட்சத்திரத்தில் 9 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு அஷ்டம ஸ்தானமான 8 இல் சஞ்சரிக்க உள்ளதால் பொருளாதார நிலை ஏற்ற தாழ்வுடனே அமையும். பழைய கடன்கள் குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் அதன் முழு பயனை பெற நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் அ��ிக வேலை பளு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். என்றாலும் எதையும் திறம்பட முடிக்கும் ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் மந்த நிலை நிலவினாலும் தேக்கமடையாமல் லாபம் பெற முடியும். கூட்டாளிகளாலும் சிறுசிறு வம்பு வழக்குகள் தோன்றி மறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம்.\nபூரட்டாதி 4 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு\nபரந்த மனப்பான்மையும் அழகான உடலமைப்பும் கொண்ட உங்களுக்கு, சனி பகவான் பாக்கிய ஸ்தானமான 9 இல் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற்றமடைவீர்கள். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.\nஉள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட உங்களுக்கு சனி பகவான் பாக்கிய ஸ்தானமான 9 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் ப+ர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு நற்பலன் அமையும். எதிலும் உங்கள் சொந்த முயற்சியாலேயே முன்னேற வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். தேவையற்ற இடமாற்றங்களால் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். அலைச்சல்களும் அதிகரிக்கும்.\nஎதிலும் வளைந்து கொடுத்து வாழக்கூடிய பண்பு கொண்ட உங்களுக்கு சனி பகவான் 9 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் நன்மை தீமை இரண்டும் கலந்தே இருக்கும். குடும்ப வாழ்வில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்களை சந்திப்பீர்கள். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் உண்டாவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.\nகிழமை\t:- ஞாயிறு, வியாழன்\nதிசை\t:- வட கிழக்கு\nநிறம்\t:- சிவப்பு, மஞ்சள்\nதெய்வம்\t:- தட்சினா மூர்த்தி\nஆண்டு பலன்கள��� 2015 மேஷம்\nவிஜய் டிவியில் \"இந்த நாள்\" (தினப் பலன்கள்)\nசனி பெயர்ச்சி பலன்கள் மீனம் 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் கும்பம்: 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் மகரம் 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் தனுசு 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் (2014 -2017)\nசனி பெயர்ச்சி பலன்கள் துலாம்;: (2014 -2017)\nசனி பெயர்ச்சி பலன்கள் கன்னி 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் சிம்மம்: (2014 -2017)\nநவம்பர் மாத பலன்கள் 2014\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை\nவார ராசிப்பலன்- பிப்ரவரி 17 முதல் 23 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/25/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-02-20T04:07:52Z", "digest": "sha1:LOSBM6I6RPOJ7GWFTZN42TZNYCEQV2VU", "length": 8029, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nலாகூர் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை கவலையில் பாக்., கிரிக்கெட் வாரியம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / நீலகிரி / திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nஅதிகரட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பானவிழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டம், அதிகரட்டி, ஜெகதளா, உலிக்கல் பேரூராட்சிகளின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் ஜந்தாம்ஆண்டு நிறைவு விழா மற்றும் விழிப்பணர்வு கூட்டம் அதிகரட்டியில் நடைபெற்றது. அதிகரட்டி. ஜெகதளா செயல் அலுவலர்கள் நந்தகுமார்,குணசேகரன் ஆயிர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அதிகரட்டி ஊர் தலைவர் பெள்ளன் முன்னிலை வகித்தார். இதில்சிறப்பு விருந்தினர்களாக வருவாய் ஆய்வாளர் வசந்த், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் குமார் ஆகியோர் பங்கேற்று பேசினர்.\nஇதைத்தொடர்ந்து மருத்துவ அதிகாரி ரேவதி, திடக்ழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறினார். குறிப்பாக திடக்கழிவு, மக்கும் மற்றும் மக்கா குப்பைகளால் ஏற்படும் நன்மை, தீமைகளை விளக்கினார். மேலும், திடக்கழிவுகளில் பணிபுரியும் மகளிர் குழுக்களுக்கு பாராட்டு தெரிவித்து, அவர்களு��்கு ஊக்கத்தொகை வழங்கினர். இந்நிகழ்வில் அதிகரட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் வெள்ளை ரோஜா மற்றும் தென்றல் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nநிபா வைரஸ் : கேரள – தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nதொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை\nபிடிவாரண்டை ரத்து செய் வேண்டும் – நீதிமன்றத்தில் நடிகர்கள் மனு\nஉதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் பல வண்ண மலர்த்தொட்டிகளை அடுக்கி வைக்கும் பணி துவக்கம்\nநீலகிரி காய்கறிகளுக்கு நியாயமான விலை நிர்ணயித்திடுக சிபிஎம் குன்னூர் தாலுகா மாநாடு வலியுறுத்தல்\nஉதகை: கடத்தப்பட்ட குழந்தை மீட்பு – பெண் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/MainFasts/2018/06/29134931/1173363/Importance-of-viratham.vpf", "date_download": "2019-02-20T04:18:18Z", "digest": "sha1:SP3XS6BV4FOWRNDXVKQ32QID6RP7G7PW", "length": 3623, "nlines": 22, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Importance of viratham", "raw_content": "\nஇந்து சமயத்தில் விரதத்தின் முக்கியத்துவம்\nஇந்து சமயத்தில் பல்வேறு விரதங்கள் பின்பற்றப்படுகின்றன. அந்த விரதங்களை எந்த முறையில் கடைபிடிக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவிரதங்களை மெற்கொள்பவர், காலையில் எழுந்து தம் கடைமைகளை முடித்து, முன்னாளும் உபவாசியராய், குரு, சுக்ரர், அஸ்தம் உதயம் மூடங்களாகிய காலங்களையும், மலமாஸங்களையும் சிங்க மகா அத்தமனங்களையும், விஷ கண்ட முதலிய ஷட்கண்டங்களையும், தீய நாட்டங்களையும், தவிர்த்துக் குற்றமில்லாச் சுப தினமாகிய நாள்களில் விரதங்களைத் தொடங்கல் வேண்டும்.\nசுமங்கலிகள் புருஷன் கட்டளையின்படி விரதங்களை மேற்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு அல்லாத நங்கை கணவனை இழக்கிறதேயன்றி நரகத்தையும் அடைகிறாள்.\nவிரதம் தொடங்கும் நாளுக்கு முதனாள் முழுகி ஒரு பொழுதுண்டு மறுநாள் ஸ்நானம் செய்து தானாதிகள் செய்து சங்கல்பஞ் செய்து ஜபம், பூஜை முதலிய முடித்து வேதியரைப் பூசித்துத் தட்சணை முதலியவை யதாசக்தி அளித்து நியமாகார முதலிய உள்ளவராய் மாம்சாதிகள், தாம்பூலம் அபயங்கனம், தஜஸ்வலையர், சண்டாளர், பாபிகளைத் பாபிகளைத் தீண்டாது, பெண் போகம் நீத்தல் வேண்டும்.\nவிரத பங்கம் நேரிடின் மூன்று நாள் ஆகாரமின்றியிருத்தல் வே���்டும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50525-protest-against-for-vaiko.html", "date_download": "2019-02-20T04:52:17Z", "digest": "sha1:3SGHBF2RDLODRSL6FNIE4SIW4FI2TOBK", "length": 10670, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "கோவில்பட்டியில் வைகோ கொடும்பாவி எரித்து போராட்டம் | Protest against for vaiko", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்\nகோவில்பட்டியில் வைகோ கொடும்பாவி எரித்து போராட்டம்\nமறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி குறித்தும், அவரது மரணம் குறித்தும் தொடர்ந்து இழிவாக பேசி வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கண்டித்தும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி வருவதை கண்டித்தும் அவரது உருவப்படத்திற்கு தீவைத்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி குறித்தும், அவரது மரணம் குறித்தும் தொடர்ந்து இழிவாக பேசி வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கண்டித்தும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி வருவதை கண்டித்தும், அவர்களை உடனடியாக தூக்கில் இட வலியுறுத்தியும், ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட போது உடன் உயிரிழந்த 14 தமிழர்களுக்கு குரல் கொடுக்காத தலைவர்களை கண்டித்தும், கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் முன்பு இன்று காலையில் காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் அய்யலுச்சாமி என்பவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உருவபொம்மையை எரித்தும் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து உருவ பொம்மையை செருப்பால் அடித்து தனது எதிர்ப்பினை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ச்சியாக ராஜீவ்காந்தி பற்றி இழிவாக பேசி வருவதாகவும், 7 பேர் விடுதலையை பற்றி பேசும் இவர்கள், ராஜீவ்காந்தியுடன் உயிரிழந்த 14 தமிழர்கள் பற்றி பேச மறுப்பது ஏன் வைகோ எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து தோற்றக்கடிக்க பாடுபடுவேன்”என்று தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிம்டாங்காரனுக்கு போட்டியாக களமிறங்கிய ‘மரண மாஸ்’... வெளியானது\n'ஒபெக்'-லிருந்து விலகுவதாக கத்தார் திடீர் அறிவிப்பு\nநிஜத்தில் நடந்த 2.0 கதை... நெதர்லாந்தில் இறந்த பறவைக்கூட்டம்\nநோயால் தாக்கிய சின்னவெங்காய பயிருக்கு இழப்பீடு - விவசாயிகள் கோரிக்கை\nஎன் வாழ்வில் இன்று தான் மகிழ்ச்சியான நாள்: வைகோ\nசிவச்சந்திரன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய வைகோ\nகோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: முதலமைச்சர் நாராயணசாமி\nராமலிங்கம் படுகொலை: தஞ்சையில் முழு அடைப்பு போராட்டம்\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/18/", "date_download": "2019-02-20T03:25:42Z", "digest": "sha1:EXTR3BMW7YHHOQNVPBZ5L7WNDY7464TJ", "length": 5162, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "கட்டுரை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\nஅங்கதம் என்பதன் பொருள் நையாண்டி எனப்படும். யாரேனும் ஒருவரையோ, ஒரு கருத்தாக்கத்தையோ அல்லது ஒரு ....\nஇது ஒரு ‘வெட்டிவேலை’ என்ற சொல்லாடல் பொதுவாக இன்றைய வழக்கத்தில் உள்ளது. இந்த இடத்தில் ....\nசமுதாய விலக்கல் என்பது அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கப்பெற வேண்டிய கல்வி, சுகாதாரம், இருப்பிடம், சமுதாய ....\nகற்பு நெறியும், கற்புசார் புனைவுகளும்\nதமிழ்ச் சமுதாயத்தில் வரையறுக்கப்பெற்றுள்ள, அக இலக்கண மரபுகள் என்பன தனித்தன்மை வாய்ந்தன. தமிழர்கள் தங்களுக்கு ....\nசெந்தார்ப் பைங்கிளி முன் கை ஏந்தி …\nதனது காதல் துணையைத்தொடர்பு கொள்ள நினைத்தபொழுதே அலைபேசியை எடுத்து குறுஞ்செய்தியாகவோ, அல்லது உரையாடலாகவோ, அல்லது ....\nகு.சா.கிருஷ்ணமூர்த்தி – பருவமறிந்து பொழிந்த கவிதை மழை\nஇருபதாம் நூற்றாண்டு சார்ந்த மரபுக் கவிஞர்களுள் குறி்க்கத்தக்கவர் கு. சா.கிருஷ்ணமூர்த்தி. இவர் ஒவ்வொரு நாளும் ....\nஅகிலாவின் “மழையிடம் மௌனங்கள் இல்லை” கவிதைகளில் பெண் மௌனமும் மழை அதிர்வுகளும்\nஎழுத்து அனைவருக்கும் பொதுவானது எனினும் பெண்ணின் பார்வையில் பார்க்கும் போது பெண் எழுத்து தனித்துவமானது. ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2007/08/blog-post.html", "date_download": "2019-02-20T04:13:07Z", "digest": "sha1:OJCLJGVELKQGEKBY3DUTFNNQJUWMWYH5", "length": 17670, "nlines": 191, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: உதவும் கைகளும், கால்களும்", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nபிறப்பதற்கும், செத்துப் போவதற்கும் இயையே மனிதனுக்கு எத்தனை போராட்டங்கள், இலக்குகள், தோல்விகள், தற்காலிகமானதும், நிரந்தரமனாதுமான சந்தோஷங்கள் இவற்றுக்கு மத்தியில் மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதற்கும், நேரம் ஒதுக்குவதற்கும் நம்மைப் போன்ற சாதாரண நடுத்தர வர்க்கத்தினரால் முடிவதில்லை.\nபிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் போடுவது, கோவில் உண்டியலில் பணம் போடுவது, திருப்பதியில் கால் கடுக்க வரிசையில் நின்று மொட்டை போடுவது என எதையாவது செய்து பாவங்களைப் போக்கவும், நிம்மதியை நாடவும் முயற்சிக்கிறோம். ஆனாலும், உலகம் survival of the fittest என்ற டார்வின் நியதின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அவனவனுக்கு வேண்டியதை அவனவன்தான் செய்துகொள்ள வேண்டும்; ய���ரும் யாரையும் தூக்கி விடுவது இயற்கைக்குப் புறம்பானது என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வந்திருக்கிறது.\nஉதவுவதற்கான மனம் இருந்தாலும் பல பேருக்கு சூழ்நிலை அனுமதிப்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால்.. \"காசு பணம் வேண்டுமானால் தரலாம். ஆனால், நம்முடைய நேரத்தை ஒதுக்கி சமூக சேவையில் ஈடுபட முடியாது\" என்ற நிலைமை. இருந்தாலும், காசு கொடுத்தால் சரியாக, நேர்மையாகக் கையாண்டு வேலை செய்வார்களா என்ற சந்தேகம் தவிர்க்க இயலாதது. சேவையை மட்டுமே மனதில் கொண்டு தம்முடைய வாழ்க்கையையின் முன்னேற்றத்தைக் காட்டிலும் பிறருக்காக நேரம் செலவிடும் மனிதர்களால் நடத்தப்படும் அமைப்புகளைப் பற்றிய செய்தி நம்மை வந்தடையாமலே நின்றுவிடுகிறது. ஒரு வேளை அவை தெரிய வந்தால் நமது பணமும், அவர்களது நேரமும் ஒன்றாகச் சேர்ந்து சமுதாயத்திற்கு உதவட்டும் என நினைப்போம்.\nஅப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுள்ள இரண்டு மனிதர்களைப் பற்றிய அறிமுகமே இந்தப் பதிவு.\nமுதலாமவர் தமிழர். இவரது பெயர் சிதம்பரநாதன். இளம்பிள்ளை வாதத்தில் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் சுழல்கிற மனிதர்.\nஇவர் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல. தமிழ்நாடு ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கான அமைப்பு ஒன்றை 'Tamil Nadu Handicapped Federation Charitable Trust' என்ற பெயரில் நிறுவி அதன் தலைவராக இருந்து வருகிறார். வறுமையில் வாடும் ஊனமுற்றோருக்கு வேண்டிய சக்கர நாற்காலி, தையல் இயந்திரம் முதலிய உதவிகளை இந்த அமைப்பு செய்துவருகிறது. மேலதிக விவரங்களுக்கு கீழுள்ள சுட்டியைக் காணுங்கள்.\nமிகுந்த தன்னம்பிக்கை அளிக்கிறது இவரது கதை. ஊனம் என்பது தடையல்ல என்பதை உணர முடிவதோடு ஒரு தனி மனிதனால் இவ்வளவு செய்ய முடியுமா என்றும் மலைப்பு உண்டாகிறது.\nஇந்த அமைப்பு செய்து வரும் பணிகளை நேரில் பார்வையிடவோ அல்லது தொலைபேசி மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளவோ விரும்பினால் கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்.\nஉங்களுடை நேரத்தையோ அல்லது பணத்தையோ இவர்களுக்காக சற்று ஒதுக்க முடியுமென்றால் மகிழ்ச்சி.\nஇரண்டாமவர் பெங்காளி. பெயர் பார்த்தா பாக்சி (Partha Bagchi) 24 வயது வரை திக்குவாய் பிரச்சினையால் பெருத்த அவமானத்திற்கு ஆளாகி, அதன் பிறகு தானாகவே பயிற்சி எடுத்து அந்தச் சிக்கலில் இருந்து விடுபட்டவர். \"Stammering is not a disease, it is a habit, bad habit indeed\" என்று தனது ��ொந்த அனுபவத்தில் கூறுகிற இந்த மனிதர் தனக்கு உதவிய டெக்னிக் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி பிற திக்குவாயர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.\nஇது குறையே கிடையாது. சராசரி மனிதனின் மூளையை விட வேகமாகச் சிந்திக்கும் மூளை சிலருக்கு அமைந்து விடுவதுண்டு. காட்டாறு போன்ற அந்த எண்ணத்தை வேகமாகக் கொட்டி விரைவாகப் பேசி முடிக்க நினைக்கிறவர்களுக்கு சிந்தனை-பேச்சு இரண்டும் வெவ்வேறு வேகத்தில் அமைந்து பேச்சில் தடுமாற்றத்தைத் தருகிறது என்கிறார். இது மருந்து மாத்திரைகளால் குணப்படுத்துவதற்கு வியாதியல்ல. மாறாக, மனவியல் சார்ந்த பிரச்சினை என்கிறார். இரண்டு வாரம் பெங்களூரில் தங்கி இவரது வகுப்புகளில் பங்கெடுத்தால் நிச்சயமான முன்னேற்றம் ஏற்படும். அதற்கு மேலும் சுயமாக பயிற்சி தொடர வேண்டும். After all, old habits die hard.\nஇந்த இரண்டு மனிதர்களையும் காணும் போது ஒன்று நமக்குப் புரிகிறது. குறைபாடு என்ற ஒற்றைக் காரணத்தினால் துவண்டு போகாமல், தமது சொந்த வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொண்டதோடு நின்று விடாமல், மற்றவர்களுக்கும் வழி காட்டுகின்றனர். இரண்டு பேருக்குமே ஆதரவான வாழ்க்கைத் துணை கிடைத்ததுதான் அவர்களுக்கு பெரும் ஊக்க சக்தியாக இருந்து இயக்குவிக்கிறது என நான் கருதுகிறேன். தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இல்லாமல் கிடைக்கக் கூடிய நிபந்தனையற்ற அன்புக்கும், ஆதரவுக்கும், காதலுக்கும் அத்தகைய மகத்தான சக்தி இருக்கிறது. அந்த வகையில், உடல் ரீதியாக குறைபாடு இல்லாத எத்தனையோ பேர் மனதளவில் ஊனப்பட்டுக் கிடக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.\nஇந்தப் பதிவினைக் காண நேரிடுகிறவர்களுக்கு சில வேண்டுகோள்கள்.\n1. உதவ மனமும், பணமும் உள்ளவர்கள் திரு. சிதம்பரநாதன் அவர்கள் நடத்தும் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும். அல்லது அது பற்றிய தகவலை பிறருக்குத் தெரியப்படுத்தவும்.\n2. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது பதட்டமாக தடுமாறிப் பேசினால் அவர்களிடம் Stammering Cure center குறித்து பக்குவமாகத் தெரியப்படுத்துங்கள். இந்தியா முழுவதும் இரண்டு கோடி திக்குவாயர்கள் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n3. இனிமேல் சினிமாவில் ஊனமுற்றவர்கள், அரவாணிகள், திக்குவாயர்கள், சொட்டைத் தலையர்கள் பற்றிய ஜோக் எதாவது வந்தால், குறைந்த பட்சம் ஒரு தடவையாவது சிரிக��காமல் இருக்க முயன்று பாருங்கள்.\nதிருடர்களும், பிச்சைக்காரர்களும், ஜோசியக்காரர்களும் இல்லாத சமுதாயத்தை அமைப்பது மட்டும் நமது கடமையல்ல. சுய பச்சாதாபம் என்பது வேதனை கலந்த போதை. அதிலிருந்து சில பேரையாவது மீட்டெடுப்பதும் நமது கடமைதான்.\nமிக நல்லப்பதிவு, இது போன்ற இயற்கையான திறன் பாதிக்கப்பட்டோருக்கு இருக்கும் தன்னம்பிகை அளப்பரியது. உங்கள் பதிவு அதை மேலும் வலுவூட்டுகிறது. இப்படி பட்ட பதிவினை போடுவதும் ஒரு சமூக நன்னோக்கம் தான்,தொடருங்கள்\n\\\\இனிமேல் சினிமாவில் ஊனமுற்றவர்கள், அரவாணிகள், திக்குவாயர்கள், சொட்டைத் தலையர்கள் பற்றிய ஜோக் எதாவது வந்தால், குறைந்த பட்சம் ஒரு தடவையாவது சிரிக்காமல் இருக்க முயன்று பாருங்கள்.//\nஉண்மைதான் ... நல்ல பதிவு...\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/08/blog-post_15.html", "date_download": "2019-02-20T03:48:43Z", "digest": "sha1:4MH3YWVBP2T3FN5MNE332I3D24SOC4VT", "length": 20797, "nlines": 242, "source_domain": "www.ttamil.com", "title": "இன்று காலை சுதந்திரதின விழா கொண்டாட்டம் ~ Theebam.com", "raw_content": "\nஇன்று காலை சுதந்திரதின விழா கொண்டாட்டம்\nஜெயலலிதா தேசிய கொடி ஏற்றுகிறார்; அப்துல்கலாம் பெயரில் விருது வழங்குகிறார்\nஇந்தியாவின் சுதந்திரதின விழா இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\nகோட்டையில் சுதந்திர தின விழா\nடெல்லி செங்கோட்டையில் இன்று காலை நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.\nமாநில தலைநகரங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாக்களில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் தேசிய கொடி ஏற்றுகிறார்கள்.\nதமிழக அரசின் சார்பில் சென்னை கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.\nஇந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு காரில் புறப்படுகிறார்.\nகோட்டைக்கு வரும் வழியில் போர் நினைவுச்சின்னத்திற்கு செல்கிறார். அங்கு, போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு, மலர் வளையம் வைத்து, போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.\nபின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் புடைசூழ முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை புனித ஜார்ஜ் கோட்டைக்கு காவல்துறையினர் அழைத்து வருவார்கள். அவரை தலைமைச் செயலாளர் கு.ஞான தேசிகன், வரவேற்பார்.\nஅங்கிருக்கும் தலைமை ராணுவப்படை தலைவர், கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைதள அதிகாரி, கடலோர காவல் படை கிழக்கு மண்டல ஐ.ஜி, தமிழக டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மரபுப்படி தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் அறிமுகம் செய்து வைப்பார்.\nஅதன்பிறகு, அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் அழைத்துச் செல்வார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்வார்.\nஅதைத் தொடர்ந்து அவர் திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுவார். அவருடன் ஜீப்பில் அணிவகுப்பு தலைவர் செல்வார்.\nபின்னர் கோட்டை கொத்தளத்திற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா செல்வார். அங்கு 8.50 மணிக்கு மூவர்ண தேசிய கொடியை அவர் ஏற்றி, சல்யூட் அடித்து வணக்கம் செலுத்துவார்.\nஅப்போது போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை வாத்தியத்தில் இசைப்பார்கள். அதன்பிறகு, ஜெயலலிதா சுதந்திர தின உரை நிகழ்த்துவார். சுமார் 10 நிமிடங்கள் அவரது உரை நீடிக்கும் என்று தெரிகிறது. அவர், தனது உரையின் போது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்.\nஅதைத்தொடர்ந்து, விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, சிறந்த சேவை புரிந்தோருக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார்.\nதமிழகத்தில் இந்த ஆண்டு முதல் சுதந்திர தின விழாவில், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்பட உள்ளது. விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலனுக்காக பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.\nஇந்த விருது பெறுபவருக்கு 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குவார்.\nபின்னர், விர���து பெற்றவர்களுடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார். அதன்பிறகு, கோட்டை கொத்தளத்தில் குழந்தைகளுக்கு ஜெயலலிதா இனிப்புகளை வழங்குவார்.\nவிழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.\nசுதந்திர தின விழாவை யொட்டி சென்னை கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோட்டை கொத்தளத்தில் ஏ.சி. மற்றும் நவீன மேடை உள்பட புதிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒளிர்வு:57: - ஆடி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்.;201...\nஇன்று காலை சுதந்திரதின விழா கொண்டாட்டம்\nரஷ்யாவை மட்டும‍ல்ல‍ உலகநாடுகளையே அதிர வைத்த‍ இயற்க...\nதிரை விமர்சனம்: 36 வயதினிலே\nஇனங்களின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள் அரசியல்வாதிக...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் {நயினாதீவு}போலாகுமா\nநல்ல உறவில் இருக்கவேண்டிய சில அடிப்படை அம்சங்கள்\n'''அஞ்சல ''' :2.5நிமிட குறும்படம்(-video)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ஒரு.... .\nகுதிகால் செருப்பு வாங்க போறீங்களா\nஆலயங்களுக்கும் ஒரு அளவுகோல் தேவை;மீள்பார்வை\nமாறிவரும் பெண்ணடிமை : ஆக்கம்:செல்வத்துரை,சந்திரகாச...\nவாழ்க்கை :கவிதை ஆக்கம்:அகிலன் தமிழன்\nநம் வயிறு என்ன குப்பைத் தொட்டியா\nநம்மை மிகவும் சோம்பேறியாக்கும் உணவுகள்\n அலறும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே\nமுடிவை எட்டப் போகும் ''சரவணன் மீனாட்சி''\n2016-தமிழக சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்கும்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ] போலாகுமா\nகோட்டைக்கல்லாறு [KODDAIKKALLAR] நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும் , பிற...\nஇலங்கைச் செய்திககள் 19/02/2019 [செவ்வாய்]\nவெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடைசி 7 நாட்கள் செய்திகளையும் கேட்கலாம். இலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 19 /02/2019 [செ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்........... சி வனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2007/07/28/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-02-20T04:00:32Z", "digest": "sha1:OXCNR2H4KWVOEE6LXB3CK3S7CGKDWZ6C", "length": 65707, "nlines": 665, "source_domain": "abedheen.com", "title": "நாகூர் ரூமி | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n28/07/2007 இல் 12:02\t(எழுத்தாளர்கள் (நாகூர்), கட்டுரை, நாகூர் ரூமி, மொழிபெயர்ப்பு)\nநாகூர் ரூமி – விக்கிபீடியா | நாகூர் ரூமியின் இணையத்தளம்\nAHA FM’ Speech | நாகூர் ரூமி பற்றி ‘தென்றல்’ இணைய இதழ்\n“குஜராத்தில் படுகொலைகள் இன்றும் தொடர்கின்றன…”\nமனித உரிமைப் போராளி தீஸ்தா செட்டில்வாட் சிறப்புரை – தமிழாக்கம் : நாகூர் ரூமி\nநாகூர் ரூமியின் ‘சூஃபித்துவம் ‘ நூல் பற்றி பா.ராகவன் |\nஹரன் பிரசன்னா | நாகூர் ருமி\nநாகூர் ரூமி பேட்டி – அதிகாலை. காம்\nமோடியின் வெற்றி : ஜனநாயகத்துக்கான எச்சரிக்கை இந்திய ஜனநாயகத்தை நோக்கிய துர்க்குறிகள் – ராம் புன்யானி\nதமிழில் : நாகூர் ரூமி\nபரம்பரை: வண்ணக் களஞ்சியப் புலவரின் பரம்பரையில் வருபவர் நாகூர் ரூமி.இவரது பெரியம்மா சித்தி ஜுனைதா பேகம்தான் தமிழின் முதல் முஸ்லிம் பெண் நாவலாசி���ியர். டாக்டர் உவேசா முன்னுரை வழங்கிய இவரது முதல் நாவல் காதலா கடமையா 1938-ல் வெளி வந்தது. செண்பகவல்லி தேவி, மகிழம்பூ போன்ற நாவல்களையும், பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும் இவர் எழுதினார். இவரது கட்டுரைத் தொகுப்பு இஸ்லாமும் பெண்களும் என்ற தலைப்பில் நாகூர் ரூமியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. காதலா கடமையா நாவல் சென்னை ஸ்நேகா வெளியீடாக சமீபத்தில் மறுபதிப்பு கண்டது.இவரின் தாய்மாமா தூயவன் (அக்பர்) ஆனந்த விகடனில் பல முத்திரைக் கதைகள் எழுதி புகழ்பெற்று, பின்னாளில் பிரபலமான திரைப்பட வசனகர்த்தாவாகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். வைதேகி காத்திருந்தாள், அன்புள்ள ரஜினி காந்த், உள்ளம் கவர் கள்வன் போன்றவை இவரது சொந்தத் தயாரிப்பில் உருவான சில படங்கள்.இவரின் இன்னொரு தாய்மாமா நாகூர் சலீம் பிரபலமான பாடலாசிரியர். சமீபத்தில் தமிழக அரசால் கலைமாமணி பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டவர். 3000-க்கும் மேலான பக்திப் பாடல்களை எழுதியவர். நாகூர் ஹனீபா, ஷேக் முஹம்மது போன்ற பிரபலமான பாடகர்கள் பாடிய பெரும்பாலான பாடல்கள் இவருடையவையே.கல்வித்தகுதி: எம்.ஏ (ஆங்கில இலக்கியம்), பி.எச்.டி.(கம்பனிலும் மில்ட்டனிலும் ஒப்பாய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றது)\nதொழில்: ஆங்கிலப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்\nபணி அனுபவம்: கடந்த 21 ண்டுகளாக ஆங்கிலத்துறைப் பேராசிரியர்.\nஊர்: நாகூர், தஞ்சை மாவட்டம் (தற்போதைய நாகை மாவட்டம்)\nஎழுத்துப்பணி: 1980-களில் தொடங்கியது. மணிச்சுடர், கணையாழி, மீட்சி போன்ற சிறுபத்திரிக்கைகளிலும், குமுதம், ஆனந்தவிகடன் போன்ற வணிக இதழ்களிலும், திண்ணை, தமிழோவியம், திசைகள் போன்ற இணைய இதழ்களிலும் கதை, கவிதை, கட்டுரை, தமிழாக்கம் என பல வடிவங்களிலும் எழுதி வருகிறார்.\n1. நதியின் கால்கள் (கவிதைத் தொகுப்பு) ஸ்நேகா வெளியீடு, சென்னை முதல் பதிப்பு மார்ச் 2000.\n2. குட்டியாப்பா (சிறுகதைத் தொகுப்பு) ஸ்நேகா வெளியீடு, சென்னை முதல் பதிப்பு மார்ச் 2001.இந்த நூலின் மீதான எம்.·பில் பட்ட ஆய்வு, ·பாத்திமா என்பவரால் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சமர்ப்பிக்கப்பட்டு அவருக்கு பட்டமும் வழங்கப்பட்டது.கேரளப் பல்கலைக் கழக மாணவி சு.முத்துலட்சுமி என்பவரால் “நாகூர் ரூமியின் குட்டியாப்பா சிறுகதைத்தொகுப்பு ஒரு ஆய்வு” என்ற தலைப்பில��� திருவனந்தபுரம் பல்கலைக் கழகக் கல்லூரித் தமிழ்த்துறை வாயிலாக கேரள பல்கலைக் கழகத்துக்கு ஆய்வுக்கட்டுரை 2004ல் சமர்க்கிப்பட்டது.இந்த நூல் கேரள பல்கலைக் கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.நேஷனல் புக்ட்ரஸ்ட் இந்தியா-வின் சிறுகதைத்தொகுப்பில் “குட்டியாப்பா” கதை சேர்க்கப்பட்டுள்ளது.3. கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் ·ப்ராய்டின் The Interpretation of Dreams என்ற நூலின் சுருக்கமான தமிழாக்கம்.) ஸ்நேகா வெளியீடு, சென்னை முதல் பதிப்பு ஜுலை 2003.4. ஏழாவது சுவை (கவிதைத் தொகுப்பு). சந்தியா பதிப்பகம் வெளியீடு, சென்னை, 2002.5. பாரசீக கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள் (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்). சந்தியா பதிப்பகம் வெளியீடு, சென்னை, 2002.6. கப்பலுக்குப் போன மச்சான், சந்தியா பதிப்பகம் வெளியீடு, சென்னை, 2002.\n(2003-ன் சிறந்த குறுநாவல் என்று எழுத்தாளர் சுஜாதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டது).7. திரௌபதியும் சாரங்கப் பறவையும் (சிறுகதைத் தொகுப்பு). சந்தியா பதிப்பகம் வெளியீடு, சென்னை, 2002.8. உமர் கய்யாமின் ருபாயியாத். (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்). ரூத் புக்ஸ் வெளியீடு, சென்னை, 2002.9. அடுத்த விநாடி. (சுய முன்னேற்ற நூல்). கிழக்கு பதிப்பக வெளியீடு. சென்னை, அக்டோபர் 2004. 2007 புத்தகக் கண்காட்சியில் இந்த நூல் குறுந்தகடாகவும் கிழக்கு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.10. ஹிதாயதுல் அனாம் (இறைநேசர்களைப் பற்றிய தமிழ் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு.) இர்·பான் மஜ்லிஸ் வெளியீடு, கொழும்பு, பிப்ரவரி, 2000.11. பிருந்தாவனில் வந்த கடவுள். (சிறுகதைத் தொகுதி). கனடாவிலிருந்து குறுந்தகட்டில் மின்புத்தகமாக வெளிவந்துள்ளது.12. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம். கிழக்கு பதிப்பகம். முதல் பதிப்பு, மே 2004. இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2004. சென்னை. பக்கங்கள் 536. விலை ரூ. 200 /-\nஇந்த நூலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் 2004-ம் ண்டுக்கான விருது கிடைத்தது. 13. காமராஜ் : கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை. கிழக்கு பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு. ஜுன் 2004. பக்கங்கள் 152. விலை ரூ. 50 /-14. திராட்சைகளின் இதயம். (நாவல்.) கிழக்கு பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு. ஜனவரி 2005. பக்கங்கள் 182. விலை ரூ. 75 /- இந்நாவவல் எம்.·பில். பட்ட ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழக மாணவியால் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது.\n15. ஜாலிய��� ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடன்ட்ஸ். (மாணவர்களுக்கான சுயமுன்னேற்ற நூல்). முதல் பதிப்பு செப்டம்பர் 2005, கிழக்கு பதிப்பகம், சென்னை.\n16. உடல் மண்ணுக்கு. பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷர·பின் வாழ்க்கை வரலாற்று நூல். ங்கிலத்தில் அவர் வெளியிட்ட In the Line of Fire என்ற நூலின் ஆதாரப்பூர்வமான மொழி பெயர்ப்பு. முதல் பதிப்பு ஜனவரி, 2007, கிழக்கு பதிப்பகம், சென்னை.\n17. ஹோமரின் இலியட் யுத்த காவியம். (24 காண்டங்களும் உள்ளடங்கிய முழு நூல்). முதல் பதிப்பு ஜனவரி 2007, கிழக்கு பதிப்பகம், சென்னை வெளியீடு. ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்.\n19. நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்\n20. முற்றாத புள்ளி — கட்டுரைகள் நாகூர் ரூமி. முதல் பதிப்பு அக்டோபர் 2007.பக்கங்கள் 160. விலை ரூபாய் 65/- நேர் நிரை வெளியீடு.\n21.சொற்களின் சீனப்பெருஞ்சுவர் — கட்டுரைகள்நாகூர் ரூமி. முதல் பதிப்பு அக்டோபர் 2007.பக்கங்கள் 160. விலை ரூபாய் 65/- நேர் நிரை வெளியீடு.\nவிரைவில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளிவர இருக்கும் நூல்கள்:\n22. சவ்ரவ் வாழ்க்கை வரலாறு. தமிழாக்கம்.\nஇதல்லாமல் நாகூர் ரூமி பல ஊர்களிலும் Personality Development தொடர்பாக சிறப்புரைகள் ற்றியுள்ளார். ஆல்·பா தியானம் போன்றவற்றில் பயிற்சியும் கொடுத்து வருகிறார். சன் டிவி, ஜெயா டிவி, தமிழ் ஒளி கிய தொலைக்காட்சிகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். ஈரோட்டில் இருக்கும் சென்னை சில்க்ஸ் நிறுவன ஊழியர்களுக்கும், பல கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கும் ஆளுமைத் திறன் வளர்ச்சி பற்றிய பயிற்சிகளைக் கொடுத்துள்ளார்.\nகனவுகளின் விளக்கம் : சிக்மன்ட் ஃப்ராய்டு\nமஸ்னவி கதைகள் , கவிதைகள்\nஉலகப் பிரசித்தி பெற்ற மூக்கு – வைக்கம் முஹம்மது பஷீர்\nதமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும் [ எதிர்வினை | ரூமி பதில் ]\nமைலாஞ்சி – பலவீனமும் பலமும் (புது எழுத்து – 4, 2002)\nஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி\n1.முதலில் நல்ல சிறுகதைகளைப் படிக்க வேண்டும்.(நல்ல சிறுகதை என்பதற்கு என்ன இலக்கணம் என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதது. அதற்கு இதுதான் இப்படித்தான் என்று நான் ஏதாவது சொல்லப்போக அது என்னுடைய கருத்தை மட்டும் திணிக்கின்ற முயற்சியாகிவிடும். அப்படியானால் இந்தப் பிரச்சனையை சமாளிப்பதெப்படி இப்படித்தான் :தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்கள் என்று எல்லாராலும் அல்லது பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களைப் படிப்பது.உதாரணம் : புதுமைப்பித்தன், லா.ச.ரா., தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், வண்ணதாசன், வண்ண நிலவன், அசோகமித்திரன், கி.ராஜ நாராயணன், இப்படி ‘ஜாம்பவான்’கள் லிஸ்ட்டில் உள்ள எல்லாரையும் ஒரு மூச்சு படித்துவிடுவது நல்லது.உப குறிப்பு : படித்துவிடுவது என்றால் ஒரு கதையைப் படித்துவிட்டு அதன் ‘கதை’ என்ன என்று தெரிந்து கொள்வது அல்ல. ஒரு குறிப்பிட்ட எழுத்தாளனின் எழுது முறையைப் புரிந்துகொள்வது. அப்படீன்னா என்று கேட்பீர்களேயானால் இந்த முதல் டிப்ஸ¤க்கே ஒரு நூறு பக்கம் எழுத வேண்டிவந்துவிடும். எனினும் உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்;“கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” என்று புதுமைப்பித்தனின் ஒரு கதை. அதில் கந்தச்சாமிப்பிள்ளையை கடவுள் சந்தித்து நடக்கும் விஷயங்களையெல்லாம் எழுதிக்கொண்டு போவார். இதில் யதார்த்தமான ஒரு இழையும் நடக்காத ஒரு இழையும் பின்னிப் பிணைந்துள்ளது. அதை எப்படி புதுமைப்பித்தன் செய்கிறார், கடவுளை சென்னையின் தெருக்களில் உலாவவிட வேண்டிய நோக்கம் என்ன, அதை அவர் எப்படியெல்லாம் செய்கிறார் என்று புரிந்துகொள்வது கதையையும் புரிந்துகொண்டதாகும், அதையொத்த இழைகளை நாம் எப்படி எழுதலாம் என்றும் புரிந்துகொண்டதாகும்.இரா.முருகனைப் படித்தால் எத்தனை விஷயங்களை ஒரு எழுத்தாளன் உள்வாங்க வேண்டியுள்ளது, அதுவும் ஒரு சில நொடிகளுக்குள், ஒரு கம்ப்யூட்டர் மாதிரி, என்று ஒருவன் புரிந்துகொள்ள முடியும்.ஒரு விஷயத்தை குவி லென்ஸின் வழியாகவும் பார்க்கலாம். அதன் ஒட்டுமொத்தப் பின்னணியிலும் பார்க்கலாம். Bird’s eye view என்பார்களே அதைப்போல. வண்ணதாசன் கதைகளைப் படித்தால் இதைப் புரிந்துகொள்ளலாம்.2. இப்படியாக இப்படியாக…ஜாம்பவான்களைத் தவிர்த்து, இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் கதைகளையும், அவர்கள் பிரபலமானவர்களாக இல்லாவிட்டாலும் சரி, படிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் பிரபலமாகாதவர்களை தேடிச்சென்றே படிக்கலாம்.உதாரணமாக ஆபிதீன் திண்ணை இணைய வார இதழில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். நகைச்சுவை என்ற ஒரு அற்புதமான விஷயத்தை அவர் எப்படிக்கையாளுகிறார் என்பதை அவர் கதைகளைப் படிப்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.“ராமர் திருவடி” என்று ஒரு க��ை. ஆர் வெங்கடேஷ் எழுதியது. முதல்மழை என்ற அவரது தொகுப்பில் உள்ளது. இந்த ஒரு சோறு போதும். மனவயிறை நிறைப்பதற்கு. ஒரு கருத்து அல்லது நம்பிக்கை என்பதன் பின்னணியில் உள்ள பரிமாணங்கள் எவையெவை என்பதை அந்தக்கதை அழகாகச் சொல்லும். ஒரு விஷயத்தை எப்படிப் பார்ப்பது அல்லது எப்படியெல்லாம் பார்க்கலாம் என்று கற்றுக்கொள்ளலாம்.களந்தை பீர்முஹம்மது என்று ஒருவர் எழுதிக்கொண்டிருக்கிறார். சொல்லவரும் விஷயத்தில் எழுத்தாளன் கலந்துகொள்ளாமல் விலகி நின்று எழுதுவது எப்படி என்று அவர் கதைக¨ளைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம். (இதுதான் சரி என்று சொல்லவரவில்லை. இது ஒரு முறை)ஜீ.முருகன் என்று ஒருவர். அற்புத யதார்த்தம் என்பதை யதார்த்தமாகவே மாற்றிவிடக்கூடிய எளிமையுடன் இவர் எழுதுகிறார்.3. எழுதுவது.ஆமாம். முதலில் எதையாவது எழுதிப்பழக வேண்டும். அன்றாடம் ஐந்து பக்கங்கள் எழுதுவது என்று முடிவெடுத்து பெர்னார்ட்ஷா எழுதினானாம். ‘வந்துகொண்டிருந்தான்’ என்ற வாக்கியத்தை — ஆங்கிலத்தில்தான் — எழுதும்போது ‘வந்துகொண்டி’யில் ஐந்தாவது பக்கம் முடிந்துவிடுமானால், அடுத்த நாள் முதல் பக்கத்தில்தான் ‘ருந்தான்’ என்று தொடங்குவானாம் இப்படித்தான் :தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்கள் என்று எல்லாராலும் அல்லது பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களைப் படிப்பது.உதாரணம் : புதுமைப்பித்தன், லா.ச.ரா., தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், வண்ணதாசன், வண்ண நிலவன், அசோகமித்திரன், கி.ராஜ நாராயணன், இப்படி ‘ஜாம்பவான்’கள் லிஸ்ட்டில் உள்ள எல்லாரையும் ஒரு மூச்சு படித்துவிடுவது நல்லது.உப குறிப்பு : படித்துவிடுவது என்றால் ஒரு கதையைப் படித்துவிட்டு அதன் ‘கதை’ என்ன என்று தெரிந்து கொள்வது அல்ல. ஒரு குறிப்பிட்ட எழுத்தாளனின் எழுது முறையைப் புரிந்துகொள்வது. அப்படீன்னா என்று கேட்பீர்களேயானால் இந்த முதல் டிப்ஸ¤க்கே ஒரு நூறு பக்கம் எழுத வேண்டிவந்துவிடும். எனினும் உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்;“கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” என்று புதுமைப்பித்தனின் ஒரு கதை. அதில் கந்தச்சாமிப்பிள்ளையை கடவுள் சந்தித்து நடக்கும் விஷயங்களையெல்லாம் எழுதிக்கொண்டு போவார். இதில் யதார்த்தமான ஒரு இழையும் நடக்காத ஒரு இழையும் பின்னிப் பிணைந்துள்ளது. அதை எப்படி புதுமைப்��ித்தன் செய்கிறார், கடவுளை சென்னையின் தெருக்களில் உலாவவிட வேண்டிய நோக்கம் என்ன, அதை அவர் எப்படியெல்லாம் செய்கிறார் என்று புரிந்துகொள்வது கதையையும் புரிந்துகொண்டதாகும், அதையொத்த இழைகளை நாம் எப்படி எழுதலாம் என்றும் புரிந்துகொண்டதாகும்.இரா.முருகனைப் படித்தால் எத்தனை விஷயங்களை ஒரு எழுத்தாளன் உள்வாங்க வேண்டியுள்ளது, அதுவும் ஒரு சில நொடிகளுக்குள், ஒரு கம்ப்யூட்டர் மாதிரி, என்று ஒருவன் புரிந்துகொள்ள முடியும்.ஒரு விஷயத்தை குவி லென்ஸின் வழியாகவும் பார்க்கலாம். அதன் ஒட்டுமொத்தப் பின்னணியிலும் பார்க்கலாம். Bird’s eye view என்பார்களே அதைப்போல. வண்ணதாசன் கதைகளைப் படித்தால் இதைப் புரிந்துகொள்ளலாம்.2. இப்படியாக இப்படியாக…ஜாம்பவான்களைத் தவிர்த்து, இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் கதைகளையும், அவர்கள் பிரபலமானவர்களாக இல்லாவிட்டாலும் சரி, படிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் பிரபலமாகாதவர்களை தேடிச்சென்றே படிக்கலாம்.உதாரணமாக ஆபிதீன் திண்ணை இணைய வார இதழில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். நகைச்சுவை என்ற ஒரு அற்புதமான விஷயத்தை அவர் எப்படிக்கையாளுகிறார் என்பதை அவர் கதைகளைப் படிப்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.“ராமர் திருவடி” என்று ஒரு கதை. ஆர் வெங்கடேஷ் எழுதியது. முதல்மழை என்ற அவரது தொகுப்பில் உள்ளது. இந்த ஒரு சோறு போதும். மனவயிறை நிறைப்பதற்கு. ஒரு கருத்து அல்லது நம்பிக்கை என்பதன் பின்னணியில் உள்ள பரிமாணங்கள் எவையெவை என்பதை அந்தக்கதை அழகாகச் சொல்லும். ஒரு விஷயத்தை எப்படிப் பார்ப்பது அல்லது எப்படியெல்லாம் பார்க்கலாம் என்று கற்றுக்கொள்ளலாம்.களந்தை பீர்முஹம்மது என்று ஒருவர் எழுதிக்கொண்டிருக்கிறார். சொல்லவரும் விஷயத்தில் எழுத்தாளன் கலந்துகொள்ளாமல் விலகி நின்று எழுதுவது எப்படி என்று அவர் கதைக¨ளைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம். (இதுதான் சரி என்று சொல்லவரவில்லை. இது ஒரு முறை)ஜீ.முருகன் என்று ஒருவர். அற்புத யதார்த்தம் என்பதை யதார்த்தமாகவே மாற்றிவிடக்கூடிய எளிமையுடன் இவர் எழுதுகிறார்.3. எழுதுவது.ஆமாம். முதலில் எதையாவது எழுதிப்பழக வேண்டும். அன்றாடம் ஐந்து பக்கங்கள் எழுதுவது என்று முடிவெடுத்து பெர்னார்ட்ஷா எழுதினானாம். ‘வந்துகொண்டிருந்தான்’ என்ற வாக்கியத்த�� — ஆங்கிலத்தில்தான் — எழுதும்போது ‘வந்துகொண்டி’யில் ஐந்தாவது பக்கம் முடிந்துவிடுமானால், அடுத்த நாள் முதல் பக்கத்தில்தான் ‘ருந்தான்’ என்று தொடங்குவானாம் இந்த தீர்மானிக்கப்பட்ட உழைப்பு தேவைதான். சித்திரம் மட்டுமல்ல, சிறுகதையும் கைப்பழக்கம்தான் என்பது போகப்போக புரிந்துவிடும்.4. ஒரு சிறுகதையின் தொடக்கம்.இதில் கவனம் தேவை. இது எப்படி இருக்கவேண்டும் என்று விலாவாரியாகச் சொல்ல முடியாது. என்றாலும் இப்படிச் சொல்லலாம். முதல் வரியை அல்லது வாக்கியம் அல்லது பாராவைப் படித்தவுடனேயே தொடர்ந்து படிக்கவேண்டும் என்று வாசகனுக்குத் தோன்ற வேண்டும். சிறுகதைக்கு என்றல்ல, எல்லா எழுத்தின் வெற்றிக்கும் இது அடிப்படைத் தேவை.5. முடிவுமுடிவு ஒரு சிறுகதைக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இன்னும் முடியவில்லை என்று தோன்றுகிறமாதிரிகூட ஒரு முடிவு அமையலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை முடிவில் ஒரு முத்திரை இருக்க வேண்டும். யாருடைய முத்திரை இந்த தீர்மானிக்கப்பட்ட உழைப்பு தேவைதான். சித்திரம் மட்டுமல்ல, சிறுகதையும் கைப்பழக்கம்தான் என்பது போகப்போக புரிந்துவிடும்.4. ஒரு சிறுகதையின் தொடக்கம்.இதில் கவனம் தேவை. இது எப்படி இருக்கவேண்டும் என்று விலாவாரியாகச் சொல்ல முடியாது. என்றாலும் இப்படிச் சொல்லலாம். முதல் வரியை அல்லது வாக்கியம் அல்லது பாராவைப் படித்தவுடனேயே தொடர்ந்து படிக்கவேண்டும் என்று வாசகனுக்குத் தோன்ற வேண்டும். சிறுகதைக்கு என்றல்ல, எல்லா எழுத்தின் வெற்றிக்கும் இது அடிப்படைத் தேவை.5. முடிவுமுடிவு ஒரு சிறுகதைக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இன்னும் முடியவில்லை என்று தோன்றுகிறமாதிரிகூட ஒரு முடிவு அமையலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை முடிவில் ஒரு முத்திரை இருக்க வேண்டும். யாருடைய முத்திரை எழுதியவனின் கையெழுத்து கடிதத்தின் கடைசியில் இருப்பதைப்போல, சொல்லவரும் விஷயத்தை முடிக்கும் இடத்தில் எழுத்தாளன் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.எனது குட்டியாப்பா கதையில் குட்டியாப்பா என்பவர் எசகுபிசகாக ஆங்கிலம் பேசுகின்ற ஒரு பாத்திரம். நான் உங்களுக்கு எப்போதுமே உதவியாகத்தான் இருப்பேன் என்றுசொல்ல, “நா உங்களுக்கு எப்போதுமே ப்ராப்ளம்தான் தம்பி” என்று — ரொம்ப சீரியஸாகவும் சின்சியராகவு���் — சொல்பவர். அவர் இறந்து போவதோடு கதை முடிகிறது. அவர் ஆஸ்பத்திரியை விட்டு தன்னை குணப்படுத்தித்தான் கொண்டுபோகவேண்டும் என்று அவர் பாணியில், “தம்பி, bodyயெ close பண்ணித்தான் கொண்ட்டுபோவனும்” என்று சொல்வதோடு கதை முடியும். அது அப்படித்தான் முடிய வேண்டும். கதையின் ஒட்டு மொத்த அழுத்தமும் வாசகனுக்குள் அப்போது இறங்கும்.\nஆரம்பம் முடிவு என்ற இரண்டையும் ஒரு உத்தி சார்ந்த விஷயமாகக் கருதலாம்.\nஎனக்கு சிறுகதையின் தலைப்புகூட முக்கியம். தலைப்பைப் படித்த உடனேயே கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று நான் நினைப்பேன். ஒருமுறை படுக்கப் போனபோது கற்பனையில் “ரஷ்யம்” என்று ஒரு தலைப்பு தோன்றியது ஆமாம். தலைப்பு கவர்ச்சியாக இருக்கிறதே என்று அதற்காக ஒரு கதை எழுதினேன். அது கணையாழியிலும் வந்தது. ஆனால் நான் எழுதிய கதைகளிலேயே மிக மட்டமான கதையாக அது போய், அதை என் எந்த சிறுகதைத் தொகுதியிலும் சேர்க்க வேண்டாம் என்று நான் முடிவு செய்தது வேறுவிஷயம் ஆமாம். தலைப்பு கவர்ச்சியாக இருக்கிறதே என்று அதற்காக ஒரு கதை எழுதினேன். அது கணையாழியிலும் வந்தது. ஆனால் நான் எழுதிய கதைகளிலேயே மிக மட்டமான கதையாக அது போய், அதை என் எந்த சிறுகதைத் தொகுதியிலும் சேர்க்க வேண்டாம் என்று நான் முடிவு செய்தது வேறுவிஷயம் ஆனாலும் எனக்கு, இன்றும்கூட, தலைப்பும் முக்கியம்தான்.\nஎனக்கு எழுதும் நேரம் என்பது எப்போதுமே இரவு 10க்கு மேல்தான் தொடங்கும் இரவின் அமைதி, தொந்தரவின்மை, நிசப்தம் இவையெல்லாம் தங்குதடையின்றி எழுத எனக்கு உதவும். அந்தக்காலத்தில் ஒரு நோட்டில் எழுதி எழுதி பின் படித்துப் பார்த்து பாராக்களை 1, 2, என்று எண்களிட்டு பின்பு அதன்படி மாற்றி fair பண்ணுவேன். இப்போது கம்ப்யூட்டரும் முரசும் இருப்பதால் அந்தப் பிரச்சனையில்லை. நேரம் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது உங்களை எழுதவிடுகிற நேரமாக இருக்க வேண்டும்.\n எதைப்பற்றி வேண்டுமானாலும். நான் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். அதில் ஒரு வரி வரும். அது என்னை என்னவோ செய்யும். உடனே ஒரு கதை. ரோட்டில் ஒரு நாய் போகும். அல்லது எதிர்வீட்டில் உள்ளவன் தன் வீட்டுக்குள் கேட்காமல் புகுந்த ஆட்டை கட்டிப்போட்டு கதறக்கதற அடிப்பான். அதைப்பார்க்கவோ அதற்காக பரிந்து பேசவோ நேரிடும். அது என்னவோ செய்யும். இப்படியாக ���ரு நாளின் 24 மணி நேரமும் — விழித்திருக்கும் நேரம் தூங்கும் நேரம் எல்லாமே — கனவுகண்டுகூட நான் கதை எழுதியிருக்கிறேன் — கதைக்கான களங்கள்தான்.\nஎந்த நேரமும் நமக்கான அந்த அருள்பாலிப்புகளை மொழிபெயர்க்கத் தயாராக இருக்க வேண்டும். தூண்டப்பட்டு எழுதலாம். அல்லது நம்மை நாமே தூண்டிக்கொண்டு — ஒரு போட்டிக்காக — எழுதலாம். எதுவுமே தவறில்லை. அது நம்முடைய சொந்த அனுபவமாக இருக்கலாம். அடுத்தவருடைய அனுபவமாக இருக்கலாம்.\nஅனுபவம் என்பதே ஒரு விஷயத்தை உள்வாங்குவதுதான். அதற்கு உடல் தொடர்பிருக்க வேண்டியது ஒரு கட்டாயமில்லை.\nமும்மது நபி தன் இறுதிச்சொற்பொழிவில் இப்படிக்கூறினார்கள், “இங்கு வந்திருப்பவர்கள், நான் சொன்னதை வராதவர்களுக்குச் சொல்லுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களைவிட சரியாகப் புரிந்துகொள்ளக் கூடும்” ஆமாம். ஒரு இயேசுவின் அவஸ்தைகளைப் புரிந்துகொள்ள நம்மை மனச்சிலுவையில் அறைந்துகொண்டால் போதும்.\nஒரு சிறுகதையை எழுத முடிவு செய்துவிட்டு தொடங்கிவிட்டால் அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த காரியத்துக்கு போகவேண்டும். அதற்காக ஒரே ‘சிட்டிங்’கில் எழுதி முடித்துவிட வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படியும் எழுதலாம். விட்டுவிட்டும் எழுதலாம். சொல்லப்போனால் பல் வேறு மன நிலைகளில் பல்வேறுவிதமான கற்பனைகள் வரும். ஆனால் எடுத்த ஒரு வேலையை முடிக்கும்வரை வேறு கவிதை எழுதுகிறேன், நாவல் எழுத ஆரம்பிக்கிறேன் என்று போவது அவநம்பிக்கையில் கொண்டுபோய் விட்டுவிடும்.\nஇதெல்லாம் சொல்வதற்கு யார் இந்த நாகூர் ரூமி என்று கேட்பீர்களேயானால், ஒரு நல்ல சிறுகதையாசிரியனுக்கு உரிய தகுதி உங்களுக்கு வந்துவிட்டது என்று அர்த்தம். ஜோராக எழுதுங்கள்.\nநாகூர் ரூமி சேர் அவர்கட்கு,,\nஇலங்கையிலிருந்து தீரன் ஆர்.எம். நவ்ஷாத்—-\nசூபித்துவம் ஒரு எளிய வழி என்ற தங்களது நூல் வாசித்தேன். அந்நூலின் அருட்டுனர்வால் ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தேன்.. கிடைத்ததோ தெரியாது.\nதங்களை மின் தளங்களில் தேடிக்கொண்டிருந்தேன் … இன்றுதான் அகப்பட்டீர்கள் … தங்களைப் பற்றிய தகவல்கள் அறிந்து வியந்தேன்.. மகிழ்ந்தேன்..\nதங்களது அந்த ஒரே ஒரு நூல்தான் இங்கு வாசிக்கக் கிடைத்தது .. ஏனைய நூல்களை இலங்கையில் நான் எங்கே பெறலாம் … பிரபல புத்தக கடைகளில் காணக் கிடைக்கவில்லை..\nசூ���ித்துவ நூல் என்றாலே சிலர் விற்பதில்லை… நான் இலங்கை கல்முனை சூபி மன்ஸிலில் ஒரு சாதாரண உறுப்பினன். அல்பா தியானம் இங்கு சொல்லித்தரப்படுவதில்லை.\nதங்கள் சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் சூபித்துவ நூல்கள் முழுவதையும் பெற்றுக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்… கூரியர் சேவை மூலமாக எனக்கு அனுப்ப முடியுமா..\nதங்கள் பதிலை வெகு ஆவலுடன் காத்திருக்கின்றேன்…\nதிரு நவ்ஷாத்துக்கு இப்போதுதான் மின்னஞ்சல் கொடுத்தேன். நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/06021250/Salem-hotel-is-a-mysterious-friend-in-the-murder-of.vpf", "date_download": "2019-02-20T03:52:57Z", "digest": "sha1:NDI2LE4U7RS7TDQ57EMLVGPMBQ2NJZVX", "length": 20411, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Salem hotel is a mysterious friend in the murder of the chancellor || சேலம் ஓட்டல் அதிபர் கொலையில் மாயமான நண்பர் திடீர் சரண்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசேலம் ஓட்டல் அதிபர் கொலையில் மாயமான நண்பர் திடீர் சரண்\nகூலிப்படை தலைவன் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதால் ஓட்டல் அதிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரண் அடைந்த அவருடைய நண்பர் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 பேரை கொலை செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 03:30 AM\nசேலம் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 49). இவர் வீட்டின் கீழ் பகுதியில் ஓட்டல் நடத்தி ��ந்தார். கடந்த மாதம் 14-ந் தேதி இரவு வீட்டில் இருந்து இவர் திடீரென மாயமானார். இது தொடர்பாக கோபியின் தாய் சம்பூரணம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி திருச்சி மாவட்டம் முசிறி காவிரி கரையோரம் உடலில் காயங்களுடன் கோபி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nஇதையடுத்து அங்குள்ள போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கோபி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே கோபியின் உடலை அனாதை பிணம் என கருதி 2 நாட்களில் அங்குள்ள போலீசார் அடக்கம் செய்து விட்டனர். இது சேலம் அம்மாபேட்டை போலீசாருக்கு தெரியவரவே அவர்கள் கோபி பிணமாக கிடந்தபோது எடுத்த போட்டோவை வைத்து உறவினர்களிடம் விசாரித்து, முசிறியில் பிணமாக கிடந்தது கோபிதான் என்பதை உறுதி செய்தனர்.\nமேலும் கோபி மாயமான நாளில் அவருடைய நண்பர் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பெரியகவுண்டாபுரம் பகுதியை சேர்ந்த திருமணிகண்டன் (36) என்பவரையும் காணவில்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாகவும் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலை சம்பவம் நடந்த அன்று 2 பேரும் காரில் சென்றுள்ளனர். ஆனால் கோபி மட்டும் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். காருடன் மாயமான திருமணிகண்டன் என்ன ஆனார் என்பது மர்மமாக இருந்து வந்தது.\nஇதனால் அவர் பிடிபட்டால் தான் கோபி கொலைக்கான காரணங்கள் தெரியவரும் என்பதால், அவரை போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று சேலம் டவுன் வருவாய் ஆய்வாளர் சேகர் முன்னிலையில் திருமணிகண்டன் திடீரென சரண் அடைந்தார். பின்னர் அவர் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nகோபி, திருமணிகண்டன், பொன்னம்மாபேட்டையை சேர்ந்த கட்டிட என்ஜினீயர் வினோத்குமார் (33) ஆகியோர் நண்பர்கள் ஆவர். கோபியின் மனைவியுடன் வினோத்குமாருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த கோபி அவர்களை கண்டித்துள்ளார். ஆன��ல் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை. இது கோபிக்கு தீராத கோபத்தை ஏற்படுத்தியது. நண்பனாக இருந்து கொண்டே மனைவியுடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்தியதை கோபியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.\nஇதனால் வினோத்குமாரை தீர்த்துக்கட்ட வேண்டும் என கோபி, திருமணிகண்டனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து திருமணிகண்டன் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கூலிப்படையினரை ஏற்பாடு செய்து வினோத்குமாரை கொலை செய்ய ரூ.3 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்ற கூலிப்படையினர் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நெத்திமேட்டில் பட்டப்பகலில் வினோத் குமாரை வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டனர்.\nஇந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கூலிப்படை கும்பல் தலைவன் திடீரென கோபியிடம் இருந்து ரூ.50 லட்சம் வாங்கி கொடுக்குமாறு திருமணிகண்டனிடம் கூறி உள்ளான். இந்த பணத்தை வாங்கி கொடுக்கவில்லை என்றால் வினோத்குமார் கொலை குறித்து போலீசில் தெரிவித்துவிடுவேன். இதனால் நீங்கள் சிறை செல்ல நேரிடும் என மிரட்டி உள்ளான்.\nமேலும் அவனுடைய கூட்டாளிகளான கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 4 ரவுடிகளும் திருமணிகண்டனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து திருமணிகண்டன், கோபியிடம் தெரிவித்தபோது, அவர் வினோத்குமார் கொலைக்கு பேசியவாறு ரூ.3 லட்சம் கொடுத்து விட்டேன். இத்தனை ஆண்டுகளுக்கு பின்பு இனிமேல் பணம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். பணம் கொடுக்காததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.\nபணத்தை கொடுக்காவிட்டால் எப்படியும் கூலிப்படையினர் போலீசில் சிக்க வைத்து விடுவார்கள் என்பதால் கோபியை தீர்த்து கட்ட திருமணிகண்டன் முடிவு செய்தார். இதற்காக சம்பவத்தன்று இரவு அவருடைய தோட்டத்தில் வேலை பார்த்த ஏழுமலை (44) என்பவரை அழைத்துக்கொண்டு கோபி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கோபி கதவை திறந்து வெளியே வந்துள்ளார். பின்னர் கோபியிடம், வினோத்குமார் கொலை தொடர்பாக கூலிப்படையினர் போலீசில் காட்டி கொடுத்து விடுவார்கள். எனவே பிரச்சினை தீர பணம் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுள்ளார்.\nஇது தொடர்பாக மேலும் பேசுவதற்காக அவரை காரில் ஏற்றி திருமணிகண்டன் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து பேசும்போது, கோபி பணம் கொடுக்க திட்டவட்டம��க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருமணிகண்டன் மற்றும் ஏழுமலை ஆகியோர் கோபியின் கை, காலை கட்டி விட்டு கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி கொன்றனர். பின்னர் கோபியின் உடலை காரில் கொண்டு சென்று முசிறியில் உள்ள காவிரி ஆற்றங் கரையோரம் வீசி விட்டு சென்றனர்.\nஇவ்வாறு திருமணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nதொடர்ந்து சரண் அடைந்த திருமணிகண்டனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மாலையில் ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். மேலும் வினோத்குமார் மற்றும் கோபி கொலை தொடர்பாக கூலிப்படை தலைவன் உள்பட 5 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 பேரை நண்பரே கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு\n2. ஸ்டெர்லைட் ஆலை திறக்க மீண்டும் தடை: ‘நியாயமான வாதங்களை ஏற்று நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது’ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து அமைச்சர் டி.ஜெயகுமார் கருத்து\n3. மறைமுக பேச்சுவார்த்தை தீவிரம் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருகிறதா\n4. புலவாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை - ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் வீரமரணம்\n5. புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்\n1. மலையேற்ற பயிற்சிக்கு சென்றபோது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு போலீசில் பரபரப்பு புகார்\n2. ரெயில் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் 1 மணி நேரம் ரெயில் சேவை பாதிப்பு\n3. வேளாண் கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள்\n4. மருத்துவ சத்து நிறைந்த இலந்தை பழம்\n5. தண்ணீரில் மிதக்கும் என்று கருதி தனுஷ்கோடியில் கட்டிடங்களில் பெயர்த்து எடுக்கப்படும் கற்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/jan/23/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E2%80%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E2%80%8B%E0%AE%AE%E0%AF%81%E2%80%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3081127.html", "date_download": "2019-02-20T03:01:49Z", "digest": "sha1:AYVBF3CB66EK52WC5GBQFN5ZOYFT2FWP", "length": 7625, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "நிஸா​னின் புதிய கிக்ஸ் கார் அறி​மு​கம்- Dinamani", "raw_content": "\nநிஸா​னின் புதிய கிக்ஸ் கார் அறி​மு​கம்\nBy DIN | Published on : 23rd January 2019 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது ​தில்​லி​யில் புதிய கிக்ஸ் மாடல் காரை செவ்​வாய்க்​கி​ழமை அறி​மு​கப்​ப​டுத்​தும் நிஸான் இந்​தியா நிறு​வ​னத்​தின் தலை​வர் தாமஸ் குயெல் மற்​றும் நிஸான் மோட்டார் கம்​பெ​னி​யின் துணைத் தலை​வர்\nநிஸான் நிறு​வ​னம் சொகுசு வகை​யைச் சேர்ந்த கிக்ஸ் காரை இந்​திய சந்​தை​க​ளில் செவ்​வாய்க்​கி​ழமை அறி​மு​கப்​ப​டுத்​தி​யது.\nஇது​கு​றித்து நிஸான்​ இந்​தி​யா​வின் தலை​வர் தாமஸ் குயெல் கூறி​ய​தா​வது:\nஎஸ்​யுவி மாடல் கிக்ஸ் கார் இந்​திய சந்​தை​க​ளுக்​கென்றே பிரத்​யே​க​மாக வடி​வ​மைக்​கப்​பட்​டது. இதில், 1.5 லிட்டர் என்​ஜின் பொருத்​தப்​பட்​டுள்​ளது.\nநிறு​வ​னத்​தின் விதி​மு​றை​க​ளின்​படி, இப்​பு​திய மாடல் பெட்ரோல் ரக கார் லிட்ட​ருக்கு 14.23 கிலோ மீட்டர் வரை​யி​லும், டீசல் ரக கார் லிட்ட​ருக்கு 20.45 கிலோ மீட்டர் வரை​யி​லும் மைலேஜ் தரும்.\nகிக்ஸ் கார்​க​ளின் விலை மாட​லுக்கு ஏற்ப ரூ.9.55 லட்​சம் முதல் ரூ.14.65 லட்​சம் வரை​யில் நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.\nநிஸான் நிறு​வ​னத்​தின் மின்​சார காரான லீஃப் இந்​தி​யா​வில் இந்​தாண்டு அறி​மு​கப்​ப​டுத்​தப்​ப​டும் என்​றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/206094?ref=right-popular-cineulagam", "date_download": "2019-02-20T04:24:19Z", "digest": "sha1:CYWM2XKBRKWLT4DJKES2C64J4OATBP5G", "length": 13477, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "காதலியை கரம் பிடித்தார் பிரபல தொகுப்பாளர்.. நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டதற்கான காரணமும் இதுதான்..! - Manithan", "raw_content": "\nதயிர் உண்ணக் கொடுத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்த இராணுவம்\nஅவள் எனது மனைவிதான்.....3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம்: நடிகையின் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர்\nஎங்கள் பிரதமர் தெள்ள தெளிவாக கூறியுள்ளார்: புல்வாமா தாக்குதல் குறித்து ஷாஹித் அப்ரிடி\nயாரென்றே தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்ற நடிகை கஸ்தூரி\nதிருமணம் முடிந்த அன்று இரவு ரத்தவெள்ளத்தில் கிடந்தேன்: வயது கோளாறால் சிக்கிக்கொண்ட பெண்\nஅவருக்கு நான் அதிக தொந்தரவு : மகன்களை கொலைசெய்துவிட்டு தாய் எடுத்த சோக முடிவு....சிக்கிய உருக்கமான கடிதம்\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\nஇந்தியாவிற்கு இம்ரான் கான் கடுமையான எச்சரிக்கை\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nநடுவர்கள் உட்பட ஒட்டுமொத்த அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த சிறுமி... நிச்சயம் பார்வையாளரும் கண்கலங்குவாங்க\nஇஸ்லாம் பெண்ணை மணப்பதற்காக மதம் மாறினாரா குறளரசன் உண்மை காரணத்தை உடைத்த டி. ராஜேந்தர்.\nகாதலியை கரம் பிடித்தார் பிரபல தொகுப்பாளர்.. நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டதற்கான காரணமும் இதுதான்..\nஆர்ஜேவாக மீடியா உலகிற்கு என்ட்ரி கொடுத்த விஜய் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் \"டான்ஸ் ஜோடி டான்ஸ்\" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.\nவாழ்வில் தான் கண்ட இலட்சியத்தை ஓரளவிற்கு நிலைநாட்டிய விஜய் தற்போது வாழ்வின் மிகமுக்கிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளார். ஆம், இரண்டு வருடமாக காதலித்து வந்த மிர்ச்சி மோனிகா என்கிற பெண்ணை கரம் பிடித்தார் விஜய் .\nநண்பர்களாக அறிமுகமான மோனிகா, விஜய் பின்னாளில் காதலர்களாக வலம் வர தற்போது இருவீட்ட���ரின் ஆசியோடு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் திருமணம் பிப்ரவரி 10 ஆம் தேதியே நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரசன்னா, சினேகா, ரியோ, பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட் ராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nசிவகார்த்திகேயன் இருக்கும் இவர்களின் திருமண வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் நேற்று நடந்த ரஜினி மகள் சௌந்தர்யாவின் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. அழைப்பு விடுக்காதததால் சூப்பர் ஸ்டார் வீட்டு கல்யாணத்தில் பங்கேற்காதவர் தனது நண்பர் விஜய் திருமணத்தில் பங்கேற்று ஆட்டம் போட்டுள்ளார்.\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nடொலருக்கு எதிராக மீண்டும் வீழ்ச்சி அடைந்த ரூபாவின் பெறுமதி\nதிடீரென காணாமல்போன இரண்டு வயது குழந்தை\nதூக்கு மேடைக்கு புதிய கயிறு வாங்க வேண்டிய அவசியமில்லை\nஇலங்கையர்களுக்கு நேற்றைய தினம் காட்சியளித்த மிகப்பெரிய நிலவு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/42542-today-s-mantra-a-slogan-to-get-higher-positions-and-power.html", "date_download": "2019-02-20T04:54:15Z", "digest": "sha1:ZB3RL7RDH5AGO4JOZIRQ27PWHM5HH3WQ", "length": 9124, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் - உயர் பதவியும், அதிகாரமும் பெற சொல்ல வேண்டிய ஸ்லோகம் | today's mantra - a slogan to get higher positions and power", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்\nதினம் ஒரு மந்திரம் - உயர் பதவியும், அதிகாரமும் பெற சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nபதவி, புகழுக்கு ஆசைப்படாதவர்கள் யார். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், ஆதிசங்கரர் அருளிய இத் துதியை பாராயணம் செய்து வந்தால் அதிகார பலத்தோடு, உயர்ந்த பதவி கிடைக்கும்.\nத்ரயாணாம் தேவானாம் த்ரிகுண ஜநிதானாம் தவ சிவே\nபவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா\nததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே\nஸ்திதா ஹ்யேதே சச்வன் முகுலித கரோத்தம்ஸ மகுடா.\nசிவ பத்தினியான அன்னையே, நமஸ்காரம். உங்கள் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் பூஜைகள் எல்லாம் மும்மூர்த்திகளுக்கும் உரிய பூஜையாகும். ஏனென்றால் அந்த மும்மூர்த்திகளும் உங்களுடைய முக்குணங்களை அனுசரித்துத் தோன்றியவர்களே. இவ்வாறு மும்மூர்த்திகளுக்குமான பூஜைக்குரியவளே, நமஸ்காரம். அவர்கள் மூவரும் உங்களுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்தினப் பலகைக்கு அருகே தத்தமது கிரீடங்களுக்கு மேலாகத் தம் கரங்களைக் குவித்து எப்போதும் வழிபடும் வகையில் சிறப்பு பெற்றவளே, நமஸ்காரம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மீக கதை - சிரஞ்ஜீவியான ஆஞ்சநேயர் - சீதா தேவி கொடுத்த வரம்\nமங்கலம் தரும் ஸ்ரீசக்ர காமாட்சி\nபால் காவடி ,பன்னீர் காவடி ,புஷ்பக்காவடி - காவடி மகிமை\nதுள்ளி வருகுது வேல் : தூர விலகு பகையே - ஆடிக்கிருத்திகை முருக தரிசனம் அத்தனையும் தரும்\nதினம் ஒரு மந்திரம் – பெண்ணுக்கு நல்ல வரன் அமைய\nமந்திரங்கள் என்பது மாயமல்ல: அவை சரணாகதிக்கான மார்கம்\nதினம் ஒரு மந்திரம் - எமபயம் தீர, மன வலிமை பெற பிரத்யங்கிரா தேவி மஹா மந்திரம்\nதினம் ஒரு மந்திரம் – நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கிய வாழ்வுக்கு\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி ��ிபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81342/", "date_download": "2019-02-20T02:55:29Z", "digest": "sha1:K7A62K5IXSS3XOGMZNP55CC6LSBNSS6T", "length": 12554, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னாரில் மனித எலும்புகளை தேடி இரண்டாவது நாளாக இரு இடங்களில் அகழ்வு ஆரம்பம் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மனித எலும்புகளை தேடி இரண்டாவது நாளாக இரு இடங்களில் அகழ்வு ஆரம்பம் :\nமன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வளாகம் மற்றும் அகழ்வு செய்யப்பட்ட மண் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள இடம் ஆகிய இரு இடங்களில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பமானது.\nஒரே நேரத்தில் இரு அகழ்வு பணிகளும் ஆரம்பமானது.\nமன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர்,கலனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், திருமதி ரணித்தா ஞானராஜ் , விசேட தடவியல் நிபுணத்துவ காவல்துறையினர் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை,மன்னார் நகரசபை,நில அளவைத்திணைக்களம்,பிரதேச செயலகம்,மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகள்,தலைவர்கள் கலந்து கொண்டதோடு,மன்னார் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇன்று அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது சந்தேகத்திற்கிடமான மனித எலும்புகள் மீட்கப்பட்டது. நில மட்டத்தில் இருந்து சுமார் 7 அடி ஆழத்தில் பரவலாக மனித எச்சங்கள் பரவலாக காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\n-மேலும் மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மண்ணில் இருந்து அகழ்வுகள் இடம் பெற்றது.\nஇதன் போது சந்தேகத்திற்கிடமான மனித எலும்புகள்,பற்கள் என்பன தொடர்ச்சியாக மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news அகழ்வு ஆரம்பம் இரண்டாவது நாளாக தேடி மனித எலும்புகளை மன்னாரில்\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது கோப்பாய் காவற்துறை தாக்குதல்…\nபிரபாகரன் தலையில், கோடாலியால் வெட்டியது போல், உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்கிறார்களே\nமற்றுமொரு இலங்கை கிரிக்கெட் வீரர் ஆட்ட நிர்ணய சதி\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-02-20T03:16:48Z", "digest": "sha1:HMLFWNZG2ZB64DLEGMA7YGLZAEPRTQYX", "length": 9313, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நீண்டநாட்களுக்கு மக்களை ஏமாற்ற முடியாது: அரவிந்த் கெஜ்ரிவால் | Chennai Today News", "raw_content": "\nநீண்டநாட்களுக்கு மக்களை ஏமாற்ற முடியாது: அரவிந்த் கெஜ்ரிவால்\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nபாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி\nநீண்டநாட்களுக்கு மக்களை ஏமாற்ற முடியாது: அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஆம் ஆத்மி கட்சியைப் பொருத்தவரை மோடி அரசு நாட்டின் ஜனநாயகத்துக்கும்,நாட்டின் அரசியமைப்புவழங்கியுள்ள கூட்டாட்சி அமைப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். பாஜகவின் பொய்களால்நீண்டநாட்களுக்கு மக்களை ஏமாற்ற முடியாது.\nதேர்வு செய்யப்பட்ட ஆட்சியின் மகத்துவத்தைப் பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கும், அதன் அமைச்சர்களுக்கும் எந்தவிதமான உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை. பாஜகவின் இந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எவ்வாறு நடத்தினார்கள், அரசியலைப்புச்சட்டவிதிமுறைகளை எப்படி கேலிக் கூத்தாக்கினார்கள் என்பது தெரியும், இவர்களின் 5 ஆண்டுகள் ஆட்சியும் வெட்கப்படக்கூடிய அளவுக்கு இருக்கிறது.\nமோடி அரசு, இரு மாநில அரசுகளை கலைக்க முற்பட்டு, அதைத் தோல்வியில் முடிந்தது. நாட்டில் பாஜக இல்லாத அரசும் எந்த மாநிலத்திலாவது இருந்தால், அந்த அரசின் கழுத்தை நெறித்து, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளாமல் மோடி அரசு இருந்ததுண்டா.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை எவ்வாறு செயல்படவிடாமல் செய்து, அதில் குழப்பத்தை ஏற்படுத்தி சிக்கல் உண்டாக்கியதற்கு சிறந்த உதாரணம் டெல்லி அரசுதான்.\nஇவ்வாறு ஆம் ஆத்மி கட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nசிவாஜியை அடுத்து காங்கிரஸ் கட்சியில் இணையும் பிரபு\nலட்சுமிமேனன் செய்தி குறித்த வதந்திக்கு விளக்கம் அளித்த இயக்குனர்\nபாஜகவை தனிமைப்படுத்த அடுத்த அதிரடி: தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையை துவக்கிய அதிமுக\nகொல்கத்தா சம்பவங்கள் அனைத்தும் நாடகம்: சிவசேனா\nஇந்து பெண்ணை தொட்டால் கையை வெட்டுங்கள்: மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/5-18.html", "date_download": "2019-02-20T03:41:38Z", "digest": "sha1:YACC3QC5AURQT5VM7POI4A6VTPBXYPZ4", "length": 14185, "nlines": 43, "source_domain": "www.kalvisolai.in", "title": "பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் ‘ஜிசாட்-18’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது", "raw_content": "\nபிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் ‘ஜிசாட்-18’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nபிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் 'ஜிசாட்-18' செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nபிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் 'ஜிசாட்-18' செயற்கைகோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாட்டுக்காக பல்வேறு விதமான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.\nஅந்தவகையில் ஒரு சில தொலைத்தொடர்ப��� செயற்கைகோளை பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவி வருகின்றனர். தற்போது தொலைத்தொடர்பு தகவல்களை துல்லியமாக தெரிந்துகொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட ஜிசாட்-18 என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைகோள் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சு கயானாவிலுள்ள 'கொரு' ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம் நேற்று ஏவப்பட்டது.\nஇதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையின் சி-பேண்ட் மற்றும் கியூ பேண்ட்களின் சேவையை வலுப்படுத்துவதற்காக 48 தொலைத்தொடர்பு டிரான்ஸ்பாண்டர்கள் இணைக்கப்பட்ட ஜிசாட்-18 என்ற அதிநவீன சக்தி கொண்ட 3 ஆயிரத்து 404 கிலோ எடைகொண்ட செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைகோள் கடந்த 4-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 2 மணி அளவில் விண்ணில் ஏவ திட்டமிட்டு இருந்தது.ஆனால் மோசமான வானிலை, பலத்த காற்று வீசியதால் கடைசி நேரத்தில் ராக்கெட் ஏவும் திட்டம் கைவிடப்பட்டது.நேற்று அதிகாலை வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியதும், அதிகாலை 2 மணி அளவில் ஏரியான்-5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள் 15 ஆண்டுகள் செயல்படும் தன்மையை கொண்டது.\nஇந்த செயற்கைகோள் பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதும், அதன் முழு கட்டுப்பாடும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹஸனில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு வந்துள்ளது.தங்குதடையின்றி செயல்படுவதற்காக இந்த செயற்கைகோளில் சூரியஒளி தகடுகள் மற்றும் ஆன்டெனாக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.\nராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் நரேந்திரமோடி, இஸ்ரோ தலைவர் கிரண்குமாருக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில், இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்-18 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளி திட்டத்தில் இது மற்றொரு மைல்கல்லாகும்' என்று அவர் கூறி உள்ளார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வை���்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/08/blog-post_5.html", "date_download": "2019-02-20T03:37:17Z", "digest": "sha1:UIAJ7YJQ2WIHQTKDI44P2YFTNPIHYAG5", "length": 41019, "nlines": 649, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: \" ஓடிடும் தமிழா ஒரு கணம் நின்று பார் \" - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை14/01/2019 - 20/01/ 2019 தமிழ் 09 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n\" ஓடிடும் தமிழா ஒரு கணம் நின்று பார் \" - முருகபூபதி\nபுகலிடத்தமிழ்க்குழந்தைகளுக்கு கவிஞர் அம்பித்தாத்தா வழங்கும் கொஞ்சும்தமிழ்\nஓடிடும் தமிழருக்கு அறைகூவல் விடுக்கும் மூத்த கவிஞர்\nஓடிடும் தமிழா நில், நீ ஒரு கணம் மனதைத்தட்டு\nவீடு நின்னூருள் சொந்தம், விளைநிலம் நாடு விட்டாய்\nதேடியதெல்லாம் விட்டுத்திசைபல செல்லும் வேளை\nபாடிய தமிழை மட்டும் பாதையில் விட்டிடாதே\nஓர்தலைமுறையின் பின்னே உன்னடி உறவென்றேனும்\nஊரிலே அறியாப்பிள்ளை உலகரங்கினில் யாரோ\nதாரணி மீதில் நானோர் தமிழனென்றுறுதி செய்யின்\nஊர்பெயர் உடைகள் அல்ல ஒண்டமிழ் மொழியே சாட்சி\nசாட்சியாய் அமையுஞ் சொந்தச் செந்தமிழ் மொழியே முன்னோர்\nஈட்டிய செல்வம் எங்கள் இனவழிச் சீட்டாம்\nஏந்த நாட்டிலே வாழ்ந்தபோதும் நடைமுறைவாழ்வில் என்றும்\nவீட்டிலே தமிழைப்பேணும் விதிசெயல் கடமை ஐய \nவீட்டிலே தமிழைப்பேசும் விதி செயல் கடமை ஆமாம்\nபாட்டனாய் வந்து பேரன் பரம்பரை திரிதல் கண்டே\nஈட்டிய செல்வம் போச்சே, இனவழி போச்சே என்று\nவாட்டு நெஞ்சுணர்வை வெல்ல வழி பிறிதொன்றுமில்லை.\nஇலங்கையில் வடபுலத்தில் நாவற்குழியில் 1929 ஆம் ஆண்டு பிறந்த இராமலிங்கம் அம்பிகைபாகர்தான் பின்னாளில் கவிஞர் அம்பி என அறியப்பட்டார்.\nஅவர் முன்னர் ஆசிரியராகப் பணியாற்றிய யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு வயது 200. அந்த நிறைவு விழா மெல்பனில் அக���கல்லூரி பழைய மாணவர்கள் நாளை 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடவிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் கவிஞர் அம்பி எமது தமிழ்க்குழந்தைகளுக்காக இயற்றித்தொகுத்து வெளியிட்ட கொஞ்சும் தமிழ் நூல் தொடர்பான எனது வாசிப்பு அனுபவத்தை எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் இன்று 27 சனிக்கிழமை அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் (பொற்கரையில்) நடக்கும் 16 ஆவது தமிழ் எழுத்தாளர்விழாவில் இடம்பெறும் நிகழ்வில் தெரிவிக்கின்றேன்.\nகவிஞர் அம்பி எமது சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர். அவருக்கு 2004 ஆம் ஆண்டு 75 வயது பிறந்தபொழுது அதனை பவளவிழாவாக நாம் கன்பராவில் கொண்டாடினோம். அச்சந்தர்ப்பத்தில் அந்த விழா அவ்வேளையில் சங்கத்தின் தலைவராக இருந்த பேராசிரியர் ஆசி. கந்தராஜா அவர்களின் தலைமையில்தான் நடந்தது.\nஇன்று குவின்ஸ்லாந்தின் பொற்கரையில் அவருடைய தலைமையில் மீண்டும் நடக்கும் 16 ஆவது விழாவில், நாம் கவிஞர் அம்பி அவர்களுடைய கொஞ்சும் தமிழை எமது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.\nகுழந்தைகளை நாம் என்றென்றும் கொஞ்சிக் கொஞ்சித்தான் வளர்க்கின்றோம். \" உலகில் நல்லவைகள் யாவும் குழந்தைகளுக்கே\" என்று பல்லாண்டு காலத்திற்கு முன்னரே சோவியத் ரூஷ்யாவின் சிற்பி மேதை லெனின் தெரிவித்தார்.\nஎழுதுவதற்கு மிகவும் சிரமமான இலக்கியம் எதுவென்று கேட்டால் குழந்தை இலக்கியம்தான் படைப்பதற்கு சிரமமானது எனச்சொல்வார்கள். அதில் உண்மை இருக்கிறது.\nகுழந்தைகளின் உளவியலைப்புரிந்துகொண்டால்தான் அது சாத்தியம்.\nகுழந்தை இலக்கியங்களை ஊக்குவித்து வளர்ப்பதற்காக யுனெஸ்கோ முதற்கொண்டு பல உலக அமைப்புகள் அன்று முதல் தீவிரமாக இயங்கிவருகின்றன.\nகவிஞர் அம்பி, தமது ஆசிரியப்பணி காலத்திலேயே குழந்தை இலக்கியம் படைத்தவர். கொழும்பில் கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தில் பாட நூலாசிரியராகவும் பணியாற்றியவர். அவருக்கிருந்த அனுபவத் தேர்ச்சியினால் சிட்னியில் தமிழ்ப்பாட நூல்கள் தயாரிக்கும் குழுவிலும் அங்கம்வகித்தார்.\nஎமது தமிழ்க் குழந்தைகளுக்காக ஏறக்குறைய 22 வருடங்களுக்கு முன்னர் எமது மெல்பனில் மாவை நித்தியானந்தன் பாரதி பள்ளியை தொடக்கியபொழுது அங்கு வந்து அதனை முறைப்படி ஆரம்பித்துவைத்தவரும் அம்பிதான். அனைவராலும் நேசிக்கப்படும் அன்பர் என்பதனால் அன்புக்கோர் அம்பி என்றும் நாம் அவரை வர்ணிப்போம்.\nதற்பொழுது சிட்னியில் தமது பிள்ளைகள், மருமக்கள் பேரக்குழந்தைகள் சகிதம் ஏறினால் கட்டில் இறங்கினால் சக்கர நாற்காலி என்று முதுமையில் அவர் இருப்பதனால் இந்த நிகழ்ச்சிக்கு அவரால் வருகைதரமுடியவில்லை.\nஅம்பி அவர்களை ஈழத்தின் தேசிகவிநாயகம் பிள்ளை என்று தமிழ்நாட்டில் முன்னர் வெளியான கோமல் சாமிநாதனின் சுபமங்களா இதழ் வர்ணித்திருக்கிறது.\nகவிஞர் அம்பி எழுதிய கவிதைக்கு சென்னையில் நடந்த உலகத்தமிழராய்ச்சி மாநாட்டில் தங்கப்பதக்கமும் கிடைத்துள்ளது. அமெரிக்க மருத்துவ பாதிரியார் டொக்டர் கிறீன் பற்றிய ஆராய்ச்சி நூல் எழுதியமைக்காக இலங்கையில் அமெரிக்கத்தூதரகத்தால் பாராட்டி கொளரவிக்கப்பட்டவர். பன்னூலாசிரியர் அம்பியின் யாழ் பாடி கவிதை நாடகத்தை அண்ணாவியார் இளையபத்மநாதன் கூத்தாக பல தடவைகள் அரங்காற்றுகை செய்துள்ளார். இவ்வாறும், இதற்குமேலும் தமிழ் கலை இலக்கிய உலகில் கொண்டாடப்பட்டவர்தான் கவிஞர் அம்பி.\nபாரதி எழுதிய பல குழந்தை இலக்கியப்பாடல்கள் இன்றும் எமக்கு உவகையூட்டுகின்றன. அவற்றில் இடம்பெறும் எளிமையான வார்த்தைக்கோவைகள்தான் அதற்கு முக்கிய காரணம்.\nஅதுபோன்று கவிஞர் அம்பியும் எமது குழந்தைகளுக்காக எளியசொற்களையே பயன்படுத்தினார்.\nகொஞ்சும் தமிழின் அழகும் அச்சிடப்பட்டிருக்கும் நேர்த்தியும் குறிப்பிடத்தகுந்தது.\nகண்ணைக்கவர்தல், கருத்தை கவர்தல், மனதில் பதிதல், அதனால் நினைவில் நிற்றல் முதலான அம்சங்கள்தான் குழந்தைகள் இலக்கியத்தின் சிறப்பு.\nகொஞ்சும் தமிழ் - தமிழ்நாட்டில் மித்ர பதிப்பகத்தினால் அழகாக அச்சிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஓவியர்களை மித்ர பதிப்பகத்தின் எஸ்.பொ. தக்கமுறையில் இந்நூலுக்காக பயன்படுத்தியுள்ளார்.\nதொடக்கமே எமது குழந்தைகளை அன்போடு அழைப்பதாகவே அமைந்துள்ளது.\nகல்விக்கும் கலைகளுக்கும் தெய்வமாக போற்றப்படும் கலைவாணியையும் குழந்தைகளுடன் சேர்த்து அழைக்கிறார். வீடுகளில் நவராத்திரி காலத்தில் சரஸ்வதி பூசை நடத்துவார்கள். இறுதி நாளில் வரும் விஜயதசமியன்று குழந்தைகளுக்கு ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்விப்பார்கள்.\n���ந்தப்பண்பாடு தொன்றுதொட்டு பின்பற்றப்படுகிறது. கவிஞர் அம்பியும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்தப்பண்பாட்டையும் தொடரவேண்டும் என்பதை சாமர்த்தியமாக இந்த அழகிய நூலின் தொடக்கத்திலேயே பதிவுசெய்துள்ளார்.\nகுழந்தைகள் பிறந்த பின்னர் முதலில் சொல்லும் வார்த்தை அம்மா, கன்றுக்குட்டி கூட ம்மா என்றுதான் குரல்கொடுக்கும். எந்தத்தேசத்துக்குழந்தையென்றாலும் அதன் முதல் வார்த்தையில் ம்மா இருக்கும். அதனால் இந்நூலில் இரண்டாவது பாடல் அம்மாவில் தொடங்குகிறது.\nஎங்கள் தாய்நாட்டில் நாம் குழந்தைகளாக இருந்தபொழுது எமது பெற்றோர் அம்புலியை காண்பித்து உணவு தருவார்கள். \" நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா மலை மீது ஏறி வா மல்லிகைப்பூ கொண்டுவா \" , இந்தப்பாடல் காலம் காலமாக எமது தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறது.\nஇந்தக்கணினி யுகம் வந்த பின்னர், குளிர்காலத்தில் வெளியே குழந்தையை அழைத்துச்சென்று நிலவைக்காண்பிக்க முடியுமா\nஎமது குழந்தைகள் தற்பொழுது ஐபேட் பார்த்துக்கொண்டுதான் உண்கிறார்கள், உறங்குகிறார்கள். அதில் நிறைய கற்றும்கொள்கிறார்கள். வீட்டில் அம்மாமாருக்கும் வேலை குறைந்துவிடுகிறது.\nகொஞ்சும் தமிழில் மூன்றாவது பாடல் அம்புலி பற்றியது.\nஅடுத்து வருகிறது ஆடும் குட்டியும் என்ற பாடல், அதன் பின்னர் இலை, இரவு. இவ்வாறு அ முதல் அகேனம் வரையில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு பாடலை அம்பி இயற்றியிருக்கிறார்.\nஎளிமையாகவும் எமது குழந்தைகள் இலகுவில் புரிந்து கிரகித்துக்கொள்வதற்கு ஏற்றவாறும் இந்த நூலின் உள்ளடக்கம் அமைந்துள்ளது.\nகுழந்தைகளுக்கு பிறந்தநாள் பரிசாகவும் கொடுக்கக்கூடியது.\nதற்பொழுது புகலிடத்தில் எமது பெரியவர்கள் கூட தமது தாய்மொழி தமிழில் எழுத்துக்களை , வசனங்களை மறந்துவிடுகிறார்கள். அது மட்டுமல்ல தமிழில் எழுதுவதும் குறைந்துவருகிறது.\nஅதனால் அம்பியின் கொஞ்சும் தமிழ் குழந்தைகளுக்கு மாத்திரமல்ல பெரியவர்களுக்கும் சிபாரிசுசெய்யக்கூடியது.\nஇதனை இங்கிருப்பவர்கள் பெற்று குழந்தை இலக்கியத்தை ஊக்குவித்தல் வேண்டும்.\nஇன்று இந்த எழுத்தாளர்விழாவில் கலந்துகொண்டு பேசுகின்றவர்கள், கவிமழை பொழிபவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் இவ்வாறு குழந்தை இலக்கியங்கள் படித்தவர்கள்தான்.\nஎனவே நாம் கடந்து வந்த பாதையை நாம் மறக��கக்கூடாது அல்லவா. அந்தப்பாதையில்தானே எமது குழந்தைகளும் நடைபயின்று வருகின்றனர்.\nஎனவே இந்த அரங்கில் எமது மூத்த தமிழ் அறிஞர் - கவிஞர் அம்பி அவர்களின் கொஞ்சும் தமிழை உங்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்துகின்றேன்.\nஇதனை வாங்கி குழந்தைகள் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு ஆதரவு தாருங்கள்.\n(குவின்ஸ்லாந்து - கோல்ட்கோஸ்டில் நடந்த அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவில் சமர்ப்பிக்கப்பட்ட உரை)\nபூத்த நெருப்பு - அறிவுமதி\nமுதல் தடவை கோல்ட்கோஸ்டில் நடந்த தமிழ் எழுத்தாளர் வ...\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் \"Melodic Rhyth...\n\" ஓடிடும் தமிழா ஒரு கணம் நின்று பார் \" - ...\nசிட்னி - சைவ மன்றம் - சமயச் சொற்பொழிவுகள் 3 & 4/...\nதமிழரின் தோற்றுவாய் - பகுதி 2 - கந்தையா தில்லைவ...\nநோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் அன்னை தெரசா\nகருப்பையா முத்துமணி ‘வைரஸ்’ வெ(கொ)ன்ற தமிழன்\nசயாம் பர்மா மரண ரயில்பாதை - ஆவணப்பட திரையிடல் - வெ...\nஎளிய தமிழில் Selenium – மின்னூல்\nதமிழ் சினிமா - தர்மதுரை\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/12/25/merry-christmas/", "date_download": "2019-02-20T04:21:36Z", "digest": "sha1:R5HCVO4O6L7CO2YC5DPVY4KH5QJLADP5", "length": 30502, "nlines": 587, "source_domain": "abedheen.com", "title": "Merry Christmas – நவகாந்த பரூவா கவிதையோடு | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nMerry Christmas – நவகாந்த பரூவா கவிதையோடு\nஎனக்கு ஒரு கடவுளைக் கொடு\nஎனக்கு சிந்திக்க ஒரு கடவுளைக் கொடு\nஎனக்குத் தப்புவதற்காக ஒரு கடவுளைக் கொடு’ என்று ‘தப்புதல்’ கவிதையில் சொன்ன அஸ்ஸாம் கவிஞர் ‘நவகாந்த பரூவா‘வின் கவிதை ஒன்று – ‘சைத்தான்’ சாதிக்கிடமிருந்து நான் தப்புவதற்காக அயலவரை நேசிக���குமாறு போதித்த இயேசு பிரானின் வழியில் நாட்டு மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்டெடுப்பதற்கான போராட்டத்தைத் தனது அரசு முன்னெடுத்துவருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் நத்தார் வாழ்த்துச் செய்தியை விட , இயேசுநாதர் இயலாதவர்களிடம் கருணை கொண்டது போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு என்று சொன்ன கலைஞரின் வாழ்த்துகளை விட இந்தக் கவிதை நன்றாகவே இருக்கும். நாகை நண்பர் லூயிஸுக்காக இதைப் பதிவிலிடுகிறேன்.\nதையற்கடைக்குப் போகலாம், அளவு கொடுக்க.\nகழுத்து, மார்பு, கைகள், தோள்களின் அளவுகள்\nஉள்ளங் கை, இதயத்தின் அளவுகள்\nகுடல், சிறுநீரகம், ஈரலின் அளவுகளைக் கொடுக்கமுடியும் நம்மால்\nஹார்மோன்களின் அளவுகளையும் நேசத்தின் அளவுகளையும் கொடுக்கலாம்.\nஇது, அது மற்றும் அநேக விஷயங்களின் அளவுகளையும்.\nதைப்பது பற்றிப் பிறகு யோசிக்கலாம்.\nஇப்போதைக்கு வெறுமனே அளவு கொடுப்போம்.\nநம்மால் அளவு கொடுக்கத்தான் முடியும்.\nநம்மால் கணக்கிட மட்டுமே முடியும்.\nதற்கொலைகள் கணிசமாக உயர்ந்திருக்கின்றன என்று\nஒரு சொற்பொழிவில் எழுத்துக்கள் எத்தனை என்று\nஅரேபியாவில் கிறிஸ்தவர்களின் தொகையைத் தரலாம்.\nதைப்பது பற்றி பிறகு யோசிக்கலாம்.\nநமது அளவுகள் தவறானவை என்று\nமனிதனுக்குப் பொருத்தமான உடை தைப்பது\nநன்றி : தினமணிசுடர் (1995). அருமையாக மொழிபெயர்த்த நண்பருக்கும் நன்றி. மன்னிக்கவும், பெயர் தெரியவில்லை. நண்பர்கள் குறிப்பிடவும்.\nதொடர்புடைய பதிவு : இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்\nஅணிவித்தார் அழகான கனமான ஆடை.\nஇனி நீங்கள் அளவு கொடுக்க அவசியமேயில்லை.\nஅளவாகவும் கொடுத்து – இப்போது\nநானோ நிர்வாணம் – அதன்\nஆபிதீன்/ உங்கள் கைவசம் இன்னும் எத்தனை ஷைத்தான் இருக்கிறது\n(லொள்ளு சபாவில் பரதநாட்டியம் ஜதி சொல்வார்.. ‘தை தை..’ என்று .. அதற்கு மனோகர் சொல்வார், ‘தை தைங்கிறீயே.. எங்க ஐயா என்னா தையல் மெசினா வச்சிருக்காரு தச்சு கொடுக்க..’ என்று) அதெல்லாம் கிடையாது.. நீங்க எப்படி மெர்ரி கிறிஸ்துமஸ் சொல்லலாம் – நீங்க காஃபிர் தான்.. இல்ல.. நீங்கள் முஸ்லீம் தான் என்றால்.. நீங்கள் வாழ்த்து சொன்னது ஹராம் தான்.. அதெல்லாம் கிடையாது..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/12043141/The-student-must-withdraw-the-case-against-Sophia.vpf", "date_download": "2019-02-20T03:56:33Z", "digest": "sha1:RQGOZK4HGBRUI3KYECU3ZZLUAKGPVISV", "length": 14329, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "The student must withdraw the case against Sophia || மாணவி சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமாணவி சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்\nமாணவி சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 04:31 AM\nமதுரை தெற்கு மாவட்ட த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மகபூப் பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சேக் இப்ராகிம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாஜ்தீன் வரவேற்றார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் நூரூல்ஹக், மாவட்ட பொருளாளர் அப்துல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல்சமது, துணை பொதுச் செயலாளர் முகமது கவுல், தலைமை கழக பேச்சாளர் பாரூக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில், அக்டோபர் 7-ந்தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடக்கும் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.\nகூட்டத்தில், மே 17 இயக்க நிறுவனர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்ட தடுப்பு சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். தூத்துக்குடியை சேர்ந்த மாணவி சோபியா மீது போடப்பட்ட வழக்கை உடனே வா���ஸ் பெற வேண்டும். அவரை அச்சுறுத்தி அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். மதுரை முனிச்சாலை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், வழிபாட்டு தலங்கள் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமுடிவில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் சேக் நன்றி கூறினார்.\n1. நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடர்ந்து நடத்தக்கோரி வழக்கு மத்திய– மாநில அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடர்ந்து நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய–மாநில அதிகாரிகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.\n2. திருப்பூரில் கட்சி அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த பா.ஜனதா பிரமுகரின் காரை அடித்து நொறுக்கிய கும்பல் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு\nதிருப்பூரில் கட்சி அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த பா.ஜனதா பிரமுகரின் காரை அடித்து நொறுக்கிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.\n3. வேதாரண்யம் அருகே கிராம உதவியாளருக்கு கொலை மிரட்டல் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் மீது வழக்கு\nவேதாரண்யம் அருகே கிராம உதவியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. பல்கலைக்கழக ஓய்வுபெற்ற அலுவலர் நிலத்தை ரூ.1 கோடிக்கு விற்று மோசடி கட்டிட விற்பனையாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு\nஒப்பந்தபடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டாமல் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற அதிகாரி நிலத்தை ரூ.1 கோடிக்கு விற்று மோசடி செய்த கட்டிட விற்பனையாளர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\n5. கல்லூரி மாணவர் வெட்டப்பட்ட வழக்கு: மேலும் 2 மாணவர்கள் கைது\nகல்லூரி வளாகத்திற்குள் மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.\n1. அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு\n2. ஸ்டெர்லைட் ஆலை திறக்க மீண்டும் தடை: ‘நியாயமான வாதங்களை ஏற்று நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது’ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து அமைச்சர் டி.ஜெயகுமார் கருத்து\n3. மறைமுக பேச்சுவார்த்தை தீவிரம் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருகிறதா\n4. புலவாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை - ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் வீரமரணம்\n5. புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்\n1. மலையேற்ற பயிற்சிக்கு சென்றபோது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு போலீசில் பரபரப்பு புகார்\n2. ரெயில் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் 1 மணி நேரம் ரெயில் சேவை பாதிப்பு\n3. வேளாண் கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள்\n4. மருத்துவ சத்து நிறைந்த இலந்தை பழம்\n5. தண்ணீரில் மிதக்கும் என்று கருதி தனுஷ்கோடியில் கட்டிடங்களில் பெயர்த்து எடுக்கப்படும் கற்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-7/", "date_download": "2019-02-20T02:50:09Z", "digest": "sha1:6XKFNRRYK4VXXGF2X6AU2FXXJKELRFMN", "length": 35998, "nlines": 164, "source_domain": "new-democrats.com", "title": "அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஇன்ஃபோசிஸ் விஷால் ஷிக்கா, நாராயண மூர்த்தி : பெரிய இடத்து ஊழல்களுக்கு தண்டனை உண்டா\nகிராமப்புற தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் : உரிமைக்கான போராட்டம்\nஅப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்\nFiled under இந்தியா, கருத்து, பணியிட உரிமைகள்\nஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – கட்டுரைத் தொடர்\nநிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா\nகந்து வட்டி ஒப்பந்தமும் கார்ப்பரேட் அப்பாய்ன்ட்மென்ட் லெட்டரும்\nஎச்.ஆர் சொல்படி ராஜினாமா செய்தால் மட்டும் உடனே வேலை கிடைத்து விடுமா\nமுதலாளி பெருசா, தொழிலாளி பெருசா\nஎச்.ஆர் அதிகாரிகளே – “திருந்துங்கள்”\nஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா\nஅப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்\nஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை\nநிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்\nஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா\n“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை பிரச்சனையா, ஜாலியா” என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த சியாம் சுந்தர் எழுதும் கட்டுரைத் தொடரின் ஏழாவது பகுதி. (முந்தைய பகுதிகளை படிக்க)\nநாம் சென்ற பகுதியில் தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் செய்யும் பொதுவான தவறுகளைப் பற்றி பேசி இருந்தோம். தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டு, மனித வள (எச்.ஆர்) அதிகாரிகளால் தாமாக முன்வந்து ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தப்பட்டால், வேறு வேலை கிடைக்காத நிலையில் ராஜினாமா செய்வது மிகப் பெரிய தவறாகும். அத்தகைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று முந்தைய பகுதிகளில் விரிவாக பார்த்து இருந்தோம். அதாவது, நாம் சட்ட அறிவை வளர்த்து கொண்டு பு.ஜ.தொ.மு (NDLF) போன்ற ஊழியர் சங்கங்களில் இணைத்துக் கொண்டு பணிநீக்க நடவடிக்கு எதிராக போராட வேண்டும்.\nஅப்ரைசல் என்பது விஞ்ஞான பூர்வமானது இல்லை என்றும் இந்த முறையை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் கேட்கத் தொடங்கி விட்டன.\nசென்ற வார இறுதியில் அப்ரைசல் பற்றி பேசலாம் என்று கூறி இருந்தோம். நிறுவனங்கள் அப்ரைசலில் வழங்கல் படும் ரேட்டிங்-ஐ வைத்துத் தான் ஊழியரின் திறனை ஆய்வு செய்து பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்துவது போலக் காட்டிக் கொள்கின்றன.\nஅப்ரைசல் என்பது விஞ்ஞான பூர்வமானது இல்லை என்றும் இந்த முறையை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் கேட்கத் தொடங்கி விட்டன. ஆனால் எனது தந்தை அடிக்கடி கூறும் பழமொழி “பாம்பு சாப்பிடும் ஊருக்கு சென்றால் நடுக்கண்டம்” என்று. நிச்சயமாக அப்ரைசல் என்பது பல தவறுகளுக்கு காரணமாக இருக்கின்றது. ஆனால் அதனை உடனடியாக முழுவதுமாக இல்லாமல் ஆக்க முடியாது. அதனால் நாம் அப்ரைசலில் உள்ள நெளிவு சுளிவுகளைத் தெரிந்து கொண்டு, அதனால் பாதிக்கப்பட்டு பணிநீக்க நடவடிக்கைக்கு ஆட்படுத்தப்பட்டால், பயப்படாமல் போராடுவதே சிறந்தது ஆகும்.\nஎனவே அப்ரைசலில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பேசலாம்.\nதிறன் குறைபாட்டை கண்டறிந்து மேம்படுத்த வாய்ப்பும் பயிற்சியும் அளிப்பது\nஒவ்வொரு நிறுவனத்திற்கும் Bottom 5, Bottom 10 என்று பணிபுரியும் ஊழியர்களின் திறனுக்கு ஏற்ப நூறு ஊழியர்களில் கடைசி 5 அல்லது 10 ஊழியர்களை அப்ரைசல் மூலம் கண்டறியும் முறை உள்ளது. இது போல கண்���றிந்த ஊழியர்களுக்கு நிறுவனம் முன்னேறுவதற்கு வாய்ப்பு வழங்கி, தேவை ஏற்பட்டால் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு அளித்து (PIP) அவரின் திறனை மெருகேற்ற முயற்சிக்கும். இதன் மூலம் ஒரு ஊழியர் தன் திறனை மெருகேற்றி முன்னேறி அடுத்த ஆண்டுக்குள் நன்றாக செயல்பட முடியும் ஒரு ஊழியர் அடுத்த ஆண்டும் கடைசி இடங்களை பிடிப்பாரே ஆனால் அவரை நிறுவனம் ராஜினாமா செய்யக் செல்லும். இது தான் சென்ற ஆண்டு முன்பு வரை இருந்த நிலை.\nஇதன்படி ஒரு நிறுவனத்தில் 2 லட்சம் நபர்கள் வேலை செய்தால் 10,000 ஊழியர்கள் கடைசி 5-ல் வருவார்கள். இதில் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து முன்னேற்றம் காணாத 2000 நபர்களை நிறுவனம் வெளியேறச் செய்யும் என்று வைத்துக் கொள்வோம்.\nஅப்ரைசல் முறையை முறைகேடாக ஆட்குறைப்புக்கு பயன்படுத்துவது\nநிறுவனங்கள் அதிக அனுபவம் உடைய ஊழியர்களை நீக்க அப்ரைசல் முறையை பயன்படுத்தப் பார்க்கின்றன\nஆனால் கடந்த 2 ஆண்டுகளாக, நிறுவனங்கள் அதிக அனுபவம் உடைய ஊழியர்களை நீக்க அப்ரைசல் முறையை பயன்படுத்தப் பார்க்கின்றன. ஒரு புராஜக்ட் (project)-ல் 200 நபர்கள் வேலை செய்தால் 10 நபர்கள் கடைசி 5-ல் வருவார்கள். அந்த 10 நபர்களில் 7 பேராக அதிக பணி அனுபவம் உடைய ஊழியர்களை இப்பொழுது நிறுவனங்கள் இலக்கு (டார்கெட்) வைக்கின்றன.\n200 நபர்கள் கொண்ட ஒரு புராகஜ்க்டில் 40 ஊழியர்கள் சராசரியாக 10 வருடத்துக்கு மேற்பட்ட அனுபவம் உடையவர்கள். இந்த 40 ஊழியர்களில் 7 பேரை கடைசி 5-ல் சேர்த்து இலக்கு வைக்கின்றது நிறுவனம். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 10 வருட அனுபவம் உடையவர்களை 15 முதல் 20 சதவீதம் வரை வெளியேற்ற முயற்சிக்கின்றன.\nமேலும், 2 வருடங்கள் எல்லாம் காத்திருப்பதற்கு பொறுமை இல்லாமல் இருக்கின்றன, நிறுவனங்கள். இலக்கு வைக்கப்பட்ட ஊழியர்களுக்கு எந்த பணித் திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படாமல் உடனடியாக பணி ராஜினாமா செய்யச் சொல்லி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதற்காக நிறுவனங்கள் பாலிஸிகளை (கொள்கைகளை) பலமுறை மாற்றி ஊழியர்களை வெளியேற்றுவதற்கு தோதாக புதிய கொள்கைகளை போட்டுக் கொள்கின்றன. ஊழியர்களிடம் புதிய பாலிஸிகளைக் காட்டி ராஜினாமா செய்யச் சொல்லி கட்டாயப் படுத்துகின்றன.\nநாம் ஏற்கனவே சொன்னது போல, இந்திய சட்டங்களின்படி ஒரு நிர்வாகம் ஊழியரை வெளியேற்ற வேண்டுமான���ல் பல கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல புதிய கொள்கைகள் உருவாக்கினாலும் இந்திய சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படவில்லை என்றால் இந்த கொள்கைகள் (பாலிஸிகள்) செல்லாதது ஆகிவிடும். அதனால் நிறுவனம் அப்ரைசல் ரேட்டிங் (appraisal rating) மற்றும் புதிய கொள்கைகளை காட்டி வெளியேறச் சொல்லிக் கட்டாயப் படுத்தினால் நாம் பயந்து ராஜினாமா செய்து விடக்கூடாது.\nசீனியர் ஊழியர்களின் தொழில்நுட்ப, திறன்சார் பணிக்கான அப்ரைசல்\nஉயர் பொறுப்பில் உள்ள ஊழியர்கள் அப்ரைசலை நிரப்பும் போது அவர் தொழில்நுட்ப (technical) மற்றும் திறன் சார் (skilled) பிரிவில் என்ன செய்தார் என்று தெளிவாக நிரப்ப வேண்டும். (படம் மாதிரிக்காக மட்டும்)\nஇப்பொழுது அப்ரைசலை நிரப்புவது எப்படி என்பதைப் பார்ப்போம். மிக சீனியர் வேலையில் உள்ள ஊழியர்களை “தொழிலாளி (Workman) என்ற வரையறைக்குள் கீழ் வரமாட்டார்” என்ற சட்ட ஓட்டையை உருவாக்கி பணிநீக்க நடவடிக்கை உட்படுத்த முயற்சிக்கின்றன சில நிறுவனங்கள்.\nஎன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் பிரேம்குமார் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இது போல பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டார், அவருடைய தரப்பு வாதங்கள் எதையும் கேட்காமல் நிறுவனத்தால் பணிநீக்கம் (terminate) செய்யப்பட்டார். அவர் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருப்பதால் workman என்ற வரையறையின் கீழ் வர மாட்டார் என்று நிறுவனத்தால் கணக்கு போடப்பட்டு அவர் terminate செய்யப் பட்டார்.\nஆனால், இந்திய தொழில்தாவா சட்டம் 1947-ன்படி திறன்சார் அல்லது நுட்ப (skilled or technical) பணியாற்றும் ஊழியர்கள் அந்த சட்டம் வரையறுக்கும் தொழிலாளர் என்ற வகையில் அடங்குவார்கள். அதனால் உயர் பொறுப்பில் உள்ள ஊழியர்கள் அப்ரைசலை நிரப்பும் போது அவர் தொழில்நுட்ப (technical) மற்றும் திறன் சார் (skilled) பிரிவில் என்ன செய்தார் என்று தெளிவாக நிரப்ப வேண்டும்.\nஒரு கட்டிடத் தொழிலில் வெறும் மேஸ்திரியாக, மேற்பார்வை நிர்வாகம் மட்டும் பார்த்தால் அவர் சூப்பர்வைசர். ஆனால், தன் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு சொல்லித் தருவது, தானே இறங்கி டெக்னிக்கல் ஆக வேலை செய்வது புராஜக்ட்டில், உள்ள ரிஸ்க்-களை ஆய்வு செய்து அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது, வாடிக்கையாளர்களிடம் புராஜக்ட் நிலைமை (project status) பற்றி விளக்குவது போன்றவை திறன்சார், நுட்ப அறிவு (skilled technical category) வகையில் வரக் கூடியவை. அதனால் உயர் பதவி வகிக்கும் ஊழியர்கள் தமது அப்ரைசலை நிரப்பும் போது இது போன்ற வேலைகளை கவனமாக பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் நிறுவனம் உங்களை பணிநீக்கம் செய்தாலும் அதை எதிர்த்து தொழில்தாவா சட்டத்தின் கீழ் தொழிலாளர் ஆணையத்திடமும், நீதிமன்றத்திலும் முறையிட முடியும்.\nஅப்ரைசல் விபரங்களை திரட்டி சேமித்தல்\nஒவ்வொரு ஊழியரும் தனது அப்ரைசல்களில் அவர் பெற்ற நற்சான்றுகளை தவறாமல் உடனுக்குடன் சேமித்து வைக்க வேண்டும்.\nமேலும் இப்பொழுது நிறுவனங்கள் ஒரு வருட அப்ரைசல் ரேட்டிங் முடிந்தவுடன் அது தொடர்பான விபரங்களை அதை மறைத்து (block செய்து) விடுகின்றன. உதாரணமாக, ஊழியர் ஒருவர் கடந்த 15 வருடங்களாக நல்ல ரேட்டிங் பெற்று இருக்கிறார், அவரது 16 வது ஆண்டில் நிறுவனம் அவரை வேலையை விட்டு வெளியேற்ற முற்பட்டு அவரது ரேட்டிங்-ஐ குறைக்கிறது. இந்த சூழ்நிலையில் நிறுவனம் அவரது கடந்த 15 வருட நல்ல ரேட்டிங் பற்றிய விபரங்களை மறைத்து விடுகிறது. எனவே, ஊழியர் தனது பழைய அப்ரைசல்ஐ பார்க்க முடிவதில்லை. இந்த பழைய முந்தைய வருட அப்ரைசல்களில் அந்த ஊழியர் பல நற்சான்றுகளை பெற்று இருக்கலாம், அதனை நிறுவனம் வேண்டும் என்றே மறைக்க முடியும்.\nஅதனால் ஒவ்வொரு ஊழியரும் தனது அப்ரைசல்களில் அவர் பெற்ற நற்சான்றுகளை தவறாமல் உடனுக்குடன் சேமித்து வைக்க வேண்டும். இந்த நடவடிக்கை பிறிதொரு நாளில் பணி நீக்கம் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் போது உபயோகமாக இருக்கும். அதனால் ஊழியர்கள் இவ்விடயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்.\n“ஆகாத மாமியார் கைப்பட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம்”, “மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” போன்றவை நம் கிராமங்களில் உள்ள பழமொழி ஆகும். அதன்படி ஒரு ஊழியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த பிறகு நிறுவனம் பல வழிகளில் குறை கண்டுபிடிக்க முயற்சி செய்யும். அதனால் ஒவ்வொரு ஊழியரும் தம் பணி தொடர்பான தகவல்களை கண்டிப்பாக சேகரித்து வைக்க வேண்டும். இவை நமக்கு நிச்சயம் உதவும்.\nஅப்ரைசல் ரேட்டிங்-ஐ நம் மேனேஜர்கள் தான் வழங்குகின்றனர். ஆனால், நம் மேனேஜர் நிர்வாகத்தின் உத்தரவைத்தான் நிறைவேற்றுகிறார். அதனால் மேனேஜர் மற்றும் எச்.ஆர் அதிகாரியின் மீது தனிப்பட்ட வெறுப்புகளைக் காட்ட வேண்டா��்.\nஒரு நிறுவனத்தில் அப்ரைசல் ரேட்டிங் -ஐ ஊழியர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் மேல்முறையீடு செய்ய முடியும். இணையத்தில் வெளியாகி நாம் அனைவரும் கேட்ட ஆடியோ பதிவில் டெக் மகிந்த்ரா எச்.ஆர் அதிகாரி சொன்னது போல மேலிடம் முடிவு செய்து விட்டதால் உங்களுக்கு இந்த மேல் முறையிடுகளின் நியாயம் கிடைப்பது சிரமம் தான். ஆனால் நீங்கள் மனம் தளராமல் உள்ள அனைத்து வழிகளிலும் நிர்வாகத்திடம் மேல்முறையீடு செய்யுங்கள். இந்த மேல்முறையிட்டு முறைகளில் உங்களுக்கு நியாயம் கிடைக்கா விட்டாலும் நீங்கள் வெளியே சட்ட போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலையில் அத்தகைய முறையீடுகள் தொடர்பான விபரங்கள் உதவிகரமாக இருக்கும்.\nநாம் அடுத்த வாரத்தில் தொழிற் சங்கங்களைக் குறித்து விரிவாக பார்க்கலாம்.\n(முந்தைய பகுதிகளை படிக்க . தொடரின் அடுத்த பகுதி ஆகஸ்ட் 28-ம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும்)\nSeries Navigation << ஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பாஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவைஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை\nஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழில் துயரம்: கம்பீர சட்டைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் அவலம்\n“வங்கிகளை நீரவ் மோடி, மல்லையா கையில் ஒப்படையுங்கள்”\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nமுதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\nநெடுவாசல், விவசாயம், ஐ.டி பிரச்சனைகள் – ஐ.டி சங்கக் கூட்ட விவாதங்கள்\nவாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த முனைவர் ஹாக்கிங்\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nஅகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஜனவரி 8-9 2019 - பு.ஜ.தொ.மு அழைப்பு\nதொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ‘ஜியோ’ ஏகபோகம்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் “ஐ.டி வாழ்க்கை” புத்தகம்\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nபணி நீக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்ற அனுபவம்\nபுதிய தொழிலாளி டிசம்பர் 2018 – பி.டி.எஃப் டவுன்லோட்\nCategories Select Category அமைப்பு (277) போராட்டம் (269) பு.ஜ.தொ.மு (29) பு.ஜ.தொ.மு-ஐ.டி (137) இடம் (569) இந்தியா (299) உலகம் (110) சென்னை (90) தமிழ்நாடு (124) பிரிவு (588) அரசியல் (233) கருத்துப�� படம் (12) கலாச்சாரம் (134) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (14) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (34) விளையாட்டு (4) பொருளாதாரம் (381) உழைப்பு சுரண்டல் (21) ஊழல் (16) கடன் (12) கார்ப்பரேட்டுகள் (64) பணியிட உரிமைகள் (108) பணியிட மரணம் (2) முதலாளிகள் (45) மோசடிகள் (18) யூனியன் (90) விவசாயம் (41) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (584) அனுபவம் (32) அம்பலப்படுத்தல்கள் (88) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (22) கருத்து (118) கவிதை (3) காணொளி (31) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (104) தகவல் (67) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (57) நேர்முகம் (6) பத்திரிகை (79) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (15) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – கட்டுரைத் தொடர்\nநிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா\nகந்து வட்டி ஒப்பந்தமும் கார்ப்பரேட் அப்பாய்ன்ட்மென்ட் லெட்டரும்\nஎச்.ஆர் சொல்படி ராஜினாமா செய்தால் மட்டும் உடனே வேலை கிடைத்து விடுமா\nமுதலாளி பெருசா, தொழிலாளி பெருசா\nஎச்.ஆர் அதிகாரிகளே – “திருந்துங்கள்”\nஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா\nஅப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்\nஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை\nநிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்\nஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nமோடியின் மருத்துவக் காப்பீடு : கார்ப்பரேட்டுகளுக்கு கறி விருந்து\nநமக்குத் தேவை மருத்துவக் காப்பீடு அல்ல, மருத்துவ சிகிச்சை. அதை அரசு மருத்துவமனைகள் மூலமாக அனைவருக்கும் பொதுவாக, தேவைக்கேற்றபடி அரசே வழங்க வேண்டும். ஆனால், இந்த அரசுக்...\nநெடுவாசல் : போராடும் மக்களை ஆதரிப்போம்\nகுழந்தைகளுக்காக, எதிர்காலத்திற்காக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடுபவர்களிடம் நாம் வைக்கும் கேள்வி: எதிர்காலமே சுடுகாட்டில்தான் என்றால் அங்கு நாம் சேர்த்து வைக்கும் பணத்தின்/சொத்தின் மதிப்பு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/04/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-20T02:56:42Z", "digest": "sha1:HBOKKD5X5BKUXUHQSFTJKRZKHNDZS3V3", "length": 11008, "nlines": 109, "source_domain": "peoplesfront.in", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர் முதுகில் குத்தும் மோடி அரசைக் கண்டித்து மதுரையில் இரயில் மறியல். – மக்கள் முன்னணி", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர் முதுகில் குத்தும் மோடி அரசைக் கண்டித்து மதுரையில் இரயில் மறியல்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர் முதுகில் குத்தும் மோடி அரசைக் கண்டித்து மதுரையில் இரயில் மறியல்.\nதிராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில்\nதமிழக மக்கள் சனநாயகக் கட்சி\nஇக்வான் முஸ்லீம் தவ்ஹீத் ஜமாத்\nமக்கள் சட்ட உரிமை இயக்கம்\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உள்ளிட்டோர் மறியலில் கைது செய்யப்பட்டனர்.\nமாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடக் கூடாதாம் – எடப்பாடி அரசின் அட்டூழியம்\nகச்சநத்தம் படுகொலை கண்டித்து சலேத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் சமூக நீதி இயக்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள மாநில அதிகாரங்களை மீட்டெடுப்பதே நமது முதன்மை கடமை \n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதோழர் பெ.மணியரசன் மீது தாக்குதல்\n2 வது மாநாடு, 23,24 தஞ்சை புகைப்படங்கள் – கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா)\nபுரட்சிகர இயக்கங்கள் இணைந்து இயங்கினால் அச்சமா தர்மபுரிக் காவல்துறையே\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/02/11/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-02-20T02:56:16Z", "digest": "sha1:4TPX4XNMQIKW5STUSC7JFES7BUCJVCM4", "length": 13311, "nlines": 106, "source_domain": "peoplesfront.in", "title": "ராமலிங்கம் படுகொலையில் இந்து மத வெறியர்களை திருப்தி படுத்துவதற்காக அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை UAPA’வில் கைது செய்ததை வன்மையாக கண்டிப்போம் ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nராமலிங்கம் படுகொலையில் இந்து மத வெறியர்களை திருப்தி படுத்துவதற்காக அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை UAPA’வில் கைது செய்ததை வன்மையாக கண்டிப்போம் \nராமலிங்கம் படுகொலையில் இந்து மத வெறியர்களை திருப்தி படுத்துவதற்காக அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை UAPA வில் (சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டம்) கைது செய்ததை கண்டித்து. ஜனநாயக இயக்கங்கள் இஸ்லாமிய இயக்கங்கள். தமிழ்தேச மக்கள் முன்னணி இணைந்து தஞ்சை நகரத்தில் ஏப்பாடு் செய்து இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததோடு ஆர்ப்பாட்ட இடத்திற்கு கூட விடாமல் தமிழ்தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி நகர செயலாளர் ஆலம்கான் தமிழ்நாடு இளைஞர் இயக்க மாவட்ட பொறுப்பாளர் தோழர் ஜான் உள்ளிட்ட 100 ற்றுக் கணக்கான தோழர்களை ஆத்துப்பாலம் மசூதி அருகில் தடுத்து காவலில் வைத்துள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஜனநாயக வழியிலான போராட்டங்களுக்கு கூட அனுமதி மறுத்து காவி பயங்கரவாதத்திற்கு துணைப்போகும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம். நாளை 12/02/2019 அன்று மயிலாடுதுறை இல் கடையடைப்பு நடத்த வேண்டும் என வணிகர்களை எச்சரித்து இருக்கும் காவி பயங்கரவாதிகளின் செயலுக்கு துணைப்போகும் தமிழக அரசையும் காவல் துறையையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.\n1)அப்பாவிகள் மீதான UAPA சட்டத்தினை ரத்துசெய்.\n3)அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்\n4)மத துவேசம் செய்து நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் இந்து மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடு\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதாமிரபரணி நதி மீட்பு மாநாடு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் பங்கேற்பு\nஅடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – சென்னை ஆலோசனை கூட்ட முடிவுகள்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nபாசிச மோடி அரசும் தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்\nகடலில் இருந்து வந்த கஜாவை தடுக்க முடியாது\nதோழர் விடுதலை ராஜேந்திரன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nகஜா பேரிடர் – 15 நாட்கள் களப்பணியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள்….கண்டதும், கேட்டதும், உற்றதும்\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி�� – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/03/24/thiruvilakkal-thirukarthigai/", "date_download": "2019-02-20T02:49:29Z", "digest": "sha1:OYKI3YKLWHCZUC74WO3CYD4DKJYKILA2", "length": 19483, "nlines": 181, "source_domain": "saivanarpani.org", "title": "திருக்கார்த்திகை | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் திருக்கார்த்திகை\nகார்த்திகைத் திங்களில், பெளர்ணமி என்கின்ற முழு மதியுடன் கார்த்திகை விண்மீன்(நட்சத்திரம்) கூடுகின்ற நன்னாளைக் கார்த்திகைத் திருநாள் என்கிறோம். தீபாவளியைப் போன்றே இதுவும் விளக்கு ஏற்றுகின்ற திருநாளே தீபாவளியன்று விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி இறைவன் திருவருள் ஒளி வீடு எங்கிலும் நிறைவதாக எண்ணி மகிழ்கின்றோம். ஆனால் திருக்கார்த்த்கை அன்று விளக்குகளை ஏற்றிவைத்து அவற்றை இறை ஒளித்தோற்றமாக வழிபடுகின்றோம். இன்னொரு வகையில் கூறப்போனால் திருக்கார்த்திகையன்று இறைவனை ஒளி வடிவமாகக் கண்டு வழிபடுகின்றோம்.\n“வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி, உண்மையுமாய் இன்மையுமாய், கோனாகியான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு, வானாகி நின்றானை என்சொல்லி வாழ்த்துவேனே” என்பார் மாணிக்கவாசகர். இறைவன் விண், நிலம், காற்று, ஒளி, நீர், உயிர், நிலவு, கதிரவன் ஆகிய எட்டுப் பொருள்களில் கலந்து நின்று உயிர்களுக்கு அருள்கிறான் என்று சைவம் குறிப்பிடும். இவற்றில் இறைவனின் அருவுருவத்திருமேனியாய் சைவர்கள் வைத்துப் போற்றி வழிபடுவது ஒளி அல்லது தீயாகும். எனவேதான், “ஒளிவளர் விளக்கே” எனத் திருவிசைப்பாவில் திருமாளிகைத்தேவரும், “நொந்தா ஒண்சுடரே” என சுந்தரர் தமது திருப்பாட்டிலும் , “கற்பனைக் கடந்த சோதி” என சேக்கிழார் பெருமானும் இறைவனைப் போற்றி வழிபட்டு மகிழ்ந்தனர். “அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி ” என்று சிதம்பர இராமலிங்க அடிகளும் வழிபட்டார்கள்.\nதிருக்கார்த்திகையைக் கோவில்களில் விளக்கீடு செய்து கோவில் கார்த்திகை என்றும் வீடுகளில் விளக்கீடு செய்து வீட்டுக் கார்த்திகை என்றும் வழிபடுகிறோம். கோவில் கார்த்திகையில் ஐம்பூத தலங்கள் என்று அழைக்கப்படும் சிதம்பரம் (ஆகாயம்), திருக்காளத்தி (காற்று), திருவண்ணாமலை (தீ), திருவானைக்காவல் (நீர்) கச்சி ஏகம்பம் (மண்) ஆகியவற்றில் மிகவும் பேர்போனது திருவண்ணாமலை என்ற தீ தலம். திருவண்ணாமலை கார்த்திகைத் தீபம் உலகப் புகழ் பெற்றதும் பெறும் சிறப்பு உடையதாகும். திருக்கார்த்திகையன்று திருவண்ணாமலைத் திருக்கோவிலில் பரணி தீபம் ஏற்றப் பெற்று பின்பு திருவண்ணாமலை மலை உச்சியில் கார்த்திகைத் தீபம் ஏற்றப்படும். அதன் பிறகே சைவர்கள் தமது வீடுகளில் விளக்கீடுகள் செய்து வழிபடுவார்கள்.\nதிருக்கார்த்திகை அன்று இதர சைவக் கோவில்களிலும் கோபுரங்கள் மீதும் கோவில் முழுவதிலும் தீபங்கள் ஏற்றி வழிபடுவார்கள். திருக்கார்த்திகையன்று திருக்கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துகின்ற நிகழ்வும் நடைபெறும். பனை ஓலைகளையோ அல்லது தென்னை ஓலைகளையோ ஒரு மரத்தோடு சேர்த்துக்கட்டி எரிப்பதுவே சொக்கப்பனை கொளுத்துதல் எனப்படும். சுடர்விட்டு எரிகின்ற பனை ஓலைகளைத் தீப்பிழம்பாக, சோதியாக, சொக்கனாக ( சிவபெருமானாக) பார்ப்பதே சொக்கப்பனை கொளுத்துவதன் நோக்கம்.\nவீடுகளில் பூசனை அறை, வீட்டின் இதரப் பகுதிகள், தோட்டம், குப்பை மேடுகள் போன்ற இடங்களிலும் கூட விளக்கீடுகள் செய்வதனைக் காணாலாம். இறைவனை ஒளிவடிவில் கண்டு வழிபடுவதோடல்லாமல், கடலை எண்ணெய்யாலும் நெய்யினாலும் ஏற்றப்படும் விளக்கு ஒளி காற்றைத் தூய்மைபடுத்தி வீட்டையும் சுற்றுப்புரத்தையும் தூய்மை ஆக்குகின்றது.\nஇறைவன் இட்ட பணியைச் செய்கின்ற அதிதேவதைகளான பிரமனும் திருமாலும் ஒரு காலத்தில் தங்களுடைய அறியாமையினால், தாங்களே பரம்பொருள் என்று செருக்கினால் வாது செய்தனர். இவர்கள் இருவரில் உயர்ந்தவர் யார் என்று முடிவுக்கு வர முடியாமல் சிவபெருமானை அணுகி உதவுமாறு கேட்டனர். அவர்களுடைய அறியாமையைப் போக்கி அருள்புரிய இறைவனார் பேரொளிப்பிழம்பாகத் தோன்றி தமது அடிமுடியை கண்டு வருமாறு இயம்பினார். பிரமன் அன்னப்பறவை வடிவிலும் திருமால் பன்றி ��டிவிலும் அடிமுடித் தேடி காண இயலாது தங்களது அறியாமையாகிய செருக்கு நீங்கித் தோல்வியை ஒப்பினர். இறைவன் சிவராத்தியன்று அவர்களுக்குச் சிவலிங்க வடிவிலே காட்சி தந்தருளினார். இறைவன் ஒளிப்பிழம்பாக நின்றதையே கார்த்திகைத் தீபமாக ஏற்றிக் கொண்டாடுகின்றோம். ஒளிப்பிழம்பு தணிந்ததே திருவண்ணாமலை மலை ஆகியது. இதனாலேயே கார்த்திகைத் தீபம் திருவண்ணாமலையில் சிறப்புற ஏற்றப்படுகிறது. அதை நினைந்தவாறே நாம் வீடுகளிலும் விளக்கு ஏற்றுகிறோம். இறைவன் சோதியாக நின்றதை எண்ணியே சொக்கப்பனை கொளுத்தி வழிபடுகிறோம்.\nகந்தப்புராணத்தின்படி சரவணப் பொய்கையில் ஆறு தாமரைப் பூக்களில் ஆறுகுழந்தைகளாக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தார்கள். கார்த்திகை விண்மீன்களாகிய (ஆறு நட்சத்திரங்கள்) ஆறு விண்மீன்களே ஆறு பெண்களாக முருகனை வளர்த்ததால் இக்கார்த்திகைத் திருநாள் முருகனுக்குரிய விழாவாகவும் அமைகிறது. இதனாலேயே முருகனுக்குக் கார்த்திகேயன் என்ற பெயரும் வழங்கப் பெறுகின்றது.\nகல்விச் செருக்கினைக் கொண்டு படைத்தல் தொழிலைச் செய்த பிரமனும் செல்வச் செருக்கினைக் கொண்டு காத்தல் தொழிலைச் செய்த திருமாலும் தங்கள் அறியாமையினால் இறைவனின் திருவருள் என்ற திருவடியையும் இறைவனின் அறிவு என்னும் திருமுடியையும் காண இயலாது தோல்வியுற்றனர். பின்பு ஆணவமின்றி அன்பினால் வழிபட்டால் இறைவனைக் காணலாம் என்று உணர்ந்துக் கொண்டனர்.எனவே ஒளிவடிவாய் இருக்கின்ற இறைவனைக் கல்வியாலும் செல்வத்தினாலும் ஏற்படுகின்ற செருக்கினை விட்டு உண்மை அன்பினால் வழிபட்டால் இறைவனைக் காணலாம், அவன் திருவருளைப் பெறலாம் என்ற தெளிவினைக் கொண்டு விளக்கீடு செய்து இறைவனை ஒளியாக வழிபடுவதே கார்த்திகை விளக்கீட்டின் மெய்ப்பாடு.\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n20. உண்மையான கடவுளை வழிபடுவோம்\n59. அகக் கண் உடையவரே கல்வி கற்றவர்\n90. பெரியாரைத் துணை கொள்ளுதல்\n2. சைவத்தில் கடவுள் பலவா\nபிறவித் துன்பம் நீங்க உயிர்த்தொண்டு\n32. ஓங்காரமாய் நின்ற மெய்யா\n31. மழை இறைவனது திருவருள் வடிவு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமான���் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/05/01/vanakam/", "date_download": "2019-02-20T02:49:11Z", "digest": "sha1:23SDKVBFRNOAF52WIP3I7CTNTN7OJQTR", "length": 22342, "nlines": 178, "source_domain": "saivanarpani.org", "title": "வணக்கம் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் வணக்கம்\n“வணக்கம்” என்ற சொல் தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் இனக்காட்டுகின்ற அரிய கருவூலமாய் உள்ளது. வணக்கம் என்ற சொல் நம் தமிழ்ப் பாரம்பரியத்தைச் சுட்டுகின்ற; காக்கின்றதோடு மட்டுமல்லாமல் உயரிய ஆன்மீகச் சிந்தனையையும் தன்னிடத்தே அடக்கியுள்ளதென்பதை இனி சிந்திப்போம்.\nவணக்கம் என்பதைச் சிலர் ஆங்கிலத்தில் “குட் மோர்னிங்” அல்லது தேசிய மொழியில் “சிலாமாட் பாகி” என்று சுட்டுவது போன்று எண்ணுகிறார்கள். இது தவறு. “குட் மோர்னிங்” என்றால் நல்ல காலைப்பொழுதாகட்டும் என்று விளிப்பது. “சிலாமாட் பாகி” என்றால் நல்ல பாதுகாப்பான நலமான பொழுதாக அமையட்டும் என்று பொருள்படும். ஆனால் வணக்கம் என்கின்றபோது. உங்கள் உயிரில் கலந்துள்ள இறைவனை நான் வணக்குகின்றேன் என்று பொருள்படுகிறது. ஒருவரைப் பார்த்து வணக்கம் என்று கூறும்போது அவர் முகத்துக்கு மட்டுமல்லாமல் அவர் உயிரில் கலந்துள்ள இறைவனை வணங்குவதாய் எண்ணி வணங்குகிறோம். எனவேதான் வணக்கம் என்பது ஒரு வழிபாட்டிற்குச் சமம் என்று ஆன்றோர் கூறுவர். மேலும் இதன் காரணமாகத்தான் வணக்கம் கூறுகின்றபோது காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம் என்று நாம் கூறுவதில்லை. அப்படிக் கூறுவதும் அயல் கலாச்சாரத்தின் தாக்கத்தினாலேதான்.\nவணக்கம் கூறும் பொழுது இரண்டு கைகளையும் கூப்பிக்கூற வேண்டும் என்பதை நம் முன்னோர் வலியுறுத்தி இருக்கின்றனர். இதற்கு அறிவியல் சார்ந்த அறிவார்த்தமான பொருளுண்டு. நமக்குத் தலையில் இடது பக்க மூளை வலது பக்க மூளை என்பவை உண்டு. நாம் நம் இரு கைகளையும் கூப்பி வணக்கம் ���ூறுகையில் நம் உடல் முழுக்க ஆற்றல் செயல்பட்டு, நமது இடது பக்க மூளையும் வலது பக்க மூளையும் முழு விழிப்பு நிலையினை அடைந்து, நாம் முழு விழிப்பு நிலையில் உங்கள் உயிரில் கலந்துள்ள இறைவனை நான் வணங்குகின்றேன் என்று செயல்படுகின்றோம். எனவே வணக்கம் கூறுகையில் இரண்டு கைகளையும் கூப்பிக் கூற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. சிலர் ஒரு கையை மட்டும் உயர்த்துவது, இன்னும் சிலர் வெறும் “ஊம்” என்று மட்டும் சொல்வது இன்னும் சிலர் அதைக் காலத்தால் பின்தங்கியவர்கள் செய்வது என்று எண்ணுவது தவிர்க்கப்பட வேண்டியது.\nஅறிவியல் சார்ந்த இக்கருத்தையட்டியே நம்மவர்கள் இறைவனுக்குப் பூசனை செய்கின்றபோது நாமே மணியடித்துப் பூசனை செய்ய வேண்டும் என்றார்கள். பூசனை செய்கின்றபோது இடது கையில் மணியை அசைத்து ஒலித்தும் இடது கையில் தீபத்தட்டையும் ஏந்தியும் ஒரே சமயத்தில் வழிபாட்டினைச் செய்தனர். சற்று உற்றுப் பார்த்தால் மணி ஏந்திய கை இடது புறமாகவும் தீபத்தட்டு ஏந்திய கை வலமாகவும் எதிரும் புதிருமாகச் செயல்படுவதை அறியலாம். இச்செயல் நம் வலது பக்க மூளையையும் இடது பக்க மூளையையும் இயங்கச் செய்து முழு விழிப்பு நிலையில் நம்மை வைத்துக் கொள்வதே ஆகும். இதனையே நாம் வணக்கம் கூறுகின்றபோது செய்கின்றோம்.\nவணக்கத்தில் மூன்று விதமாகக் கூறுவது குறிப்பிடப்படுகிறது. முதல் வகை, கைகளை மார்பு அளவில் குவித்துக் கூறுவதாகும். இவ்வணக்கம் நம்மோடு ஒத்த வயது உடையவர்களுக்கும் நம்மை விட வயதில் குறைந்தவர்களுக்கும் கூறுவதாகும். என் உயிரில் கலந்திருக்கின்ற இறைவன் உங்கள் உயிரிலும் கலந்திருன்றான்; அவனை நான் வணங்குகின்றேன் என்பதே இதன் பொருளாகும். இரண்டாவது வகை வணக்கம், இரண்டு கண்ளின் புருவ மத்தியில் இரண்டு கட்டை விரல்கள் படும்படியாகக் கைகளைக் கூப்பி வணங்குவதாகும். இத்தகைய வணக்கம் எல்லா விதமான ஆசிரியர்களுக்கும் கூறப்படுவதாகும். அதாவது என் உயிரில் கலந்துள்ள இறைவன் உங்கள் உயிரிலும் கலந்துள்ளான். அவன் என் அறிவுக்கண்களைத் திறக்கின்ற ஆசிரியராக உங்கள் போன்று தோன்றுகின்றான். அவனை நான் வணங்குகிறேன் என்று பொருள்படும். ஆசிரியரை இறைவனாகவே உணரும் நம் தமிழர்களின் மாண்பே மாண்பு மூன்றாம் வகை வணக்கம் தலைக்குமேல் கைகளை உயர்த்திக் கூப்பி ���ணக்குவதாகும். இது இறைவனுக்கு மட்டுமே சொல்லக்கூடியது. அதாவது நம் ஒவ்வொருவர் தலைக்கு மேலும் 12 அங்குலங்களுக்கு மேல் இறைவனுடைய திருவடிகள் இருக்கின்றன என்று நம் தமிழர் சைவ செந்நெறி குறிப்பிடும். எனவே என் உயிரில் கலந்துள்ள இறைவா, உம்முடைய திருவடிகள் எம் தலைமேல் இருக்கின்றன. அவற்றைப் பற்றி நான் உன்னை வணங்குகின்றேன் என்று இறைவன் திருமுன்பு தலைக்கு மேல் கையுயர்த்தி இறைவனை வணக்குகின்றோம். இதைத்தான் மணிவாசகர் தமது திருவாசகத் திருப்பள்ளி எழுச்சியில், “சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்” என்று குறிப்பிடுவார். எனவே நம் போன்ற சராசரி மனிதர்கட்குத் தலைமேல் கைகுவித்து வணக்கம் சொல்வது சரியற்றது.\nஇதையட்டியே திருநீறு அணிகின்றபோது நாம் இடது, வலது, தலைமேல், வாயுள் என்று திருநீற்றை அணிவித்துப் பூசிக் கொள்கிறோம். எல்லாத் திக்குகளிலும் உள்ள இறைவனின் திருவடிகள் எம் தலைமேல் உள்ளன; அவன் என் உள்ளேயும் உறைகின்றான் என்பதே இதன் பொருளாகும். இவ்வளவு அறிவார்த்தமான, அறிவியல் சார்ந்த, ஆன்மீகத்தோடு இயைந்த இவ்வரிய வணக்கம் சொல்கின்ற வழக்கத்தைத் தமிழர்களாகிய நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு தமிழர் என்னதான் வேற்று மொழிகளில் புலமைப் பெற்றிருத்தாலும் நம் இளைய குமுகாயத்தின் நலனைக் கருதியாவது இவ்வணக்கம் சொல்கின்ற பண்பைக் கட்டிக் காக்க வேண்டும். இதற்கு முதல் அன்னையர்கள் தத்தம் வீடுகளில் காலையில் கணவனைத் தூக்கத்திலிருந்து எழுப்புகின்றபோது தவறாமல் வணக்கம் கூறி எழுப்ப வேண்டும். எழுகின்ற கணவன் மனைவிக்கு வணக்கம் கூறி எழுவதோ அல்லது வேலைக்குச் செல்வதையோ நம் பிள்ளைகளுக்காகச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதனால் பிள்ளைகள் வணக்கம் கூறும் வழக்கத்தைக் கற்றுக் கொள்வார்கள். அப்பாவிற்கு அம்மா வணக்கம் கூறுவதால் அப்பா வணங்கப்பட வேண்டியவர் என்று பிள்ளைகளுக்கு அப்பாவிடம் மரியாதை ஏற்படும். அம்மாவிற்கு அப்பா வணக்கம் கூறுவதால் அம்மாவைத் தானும் வணங்க வேண்டும் என்ற சிந்தனைத் துளிர்விடும். வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு வணக்கம் கூறி வணங்குவதோடு அவர்கள் பெரியவர்களை மதிக்கின்ற உளப்பாங்கை வளர்த்துக் கொள்வர்.\nபள்ளிக்குக் கிளம்பிச் செல்லும் பிள்ளைகள் பெற்றோருக்கு வணக்கம் சொல்லியே விடைப்பெற்றுச் செல்ல வேண்டும். பிள்ளைகளைப் பள்ளியில் சென்று இறக்கிவிடும் பெற்றோர்கள், பிள்ளைகள் வணக்கம் சொல்வதையும் விடைபெறுவதையும் உறுதிபடுத்தியப் பிறகே அவர்களை அனுப்ப வேண்டும். எல்லா வேளையிலும் நண்பர்களையும் உறவினர்களையும் நம் இனத்தவரையும் எங்குப் பார்த்தாலும் வணக்கம் கூறுகின்ற வழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வருகின்ற விருந்தினர்கள் அல்லது நண்பர்களிடம் கைக்குலுக்கி நலம் விசாரிக்கின்ற அதே வேளையில் வணக்கமும் சொல்ல வேண்டும். கைத்தொலை பேசியிலோ அல்லது வீட்டுத் தொலைப்பேசியிலோ பேசும் போது நம்மவர்களாய் இருப்பின் வணக்கம் சொல்கின்ற வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். தமிழர்களின் இத்தகையை அரிய செல்வக் களஞ்சியங்களுக்கு நாமும் சொந்தக்காரர்கள் என்று எண்ணிப்பார்க்கின்றபோது பெருமையாகவுள்ளது.\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n75. பாத்திரம் அறிந்து கொடை செய்க\n72. சிவ உணர்வும் நன் மக்களும்\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollystudios.com/bodhai-yeri-budhi-maari-movie-press-note-and-working-stills/", "date_download": "2019-02-20T03:04:24Z", "digest": "sha1:TAM7DYYIAOUZCAYUJRUB4EJJVGNMKOQL", "length": 10005, "nlines": 91, "source_domain": "www.kollystudios.com", "title": "Bodhai Yeri Budhi Maari Movie Press Note And Working Stills - http://www.kollystudios.com", "raw_content": "\nபோதை ஏறி புத்தி மாறி\nஎந்தவொரு மனிதனின் வாழ்விலும் ‘if & but’ போன்ற வார்த்தைகள் முக்கியத்துவம் வகிப்பது போல, போதை மயக்கமும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அது பல மனிதர்களின் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் திசை திருப்புகிறது. இந்த மாதிரி விஷயங்களை தீவிரமாக பேசும் ஒரு படம் தான் ‘போதை ஏறி புத்தி மாறி’. ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர். சந்துரு இயக்குகிறார். பிரபலமான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே பி இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள். படத்தின் தலைப்பே மொத்த படத்தை பற்றியும் சொல்லும். சீட்டின் நுனிக்கே வர வைக்கும் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு திரில்லர் படமாக இது இருக்கும். குறும்படங்களில் நாயகனாக கலக்கிய தீரஜ் இந்த படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார்.\n“தீரஜ் என்னுடைய ஒரு நல்ல நண்பர். நாங்கள் குறும்படங்களில் ஒன்றாக பணியாற்றினோம். அதில் இருந்து வந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு எங்களுக்குள் இருந்தது. அவர் ஒரு கடின உழைப்பாளி, இயக்குனர்களின் நடிகர். அனைத்து சூழ்நிலைகளிலும் இயக்குனர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர். கார்த்திக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார், அதை சிறப்பாகவும் செய்தார்.\nஇந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நான் ஸ்கிரிப்டை விவரிக்கும் போதே, அந்த படத்தில் பிருந்தாவாக நடிக்க ஒப்புக்கொண்டார். முன்னதாக அவருக்கு வந்த பல வாய்ப்புகளை அவர் மறுத்துவிட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த படத்தின் கதாபாத்திரத்தமும், கருத்தியலும் அவரை ஈர்க்க, உடனடியாக அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nபடத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அனைத்து நடிகர்களும் இணையும் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்புகள் மிக விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.\nமிகவும் பிஸியாக இருந்தபோதும் என்னுடன் பணியாற்ற நேரத்தை ஒதுக்கிய ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சாருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த விஷயம் ரசிகர்களுடன் மிக நன்றாகப் பொருந்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார் இயக்குனர் கே ஆர் சந்துரு.\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம் யூ டியூப் ரசிகர்கள் பாராட்டு\nசீனு ராமசாமியிடம் என்ன மாற்றம் கண்டுபிடித்த – நடிகை வசுந்தரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2010/12/blog-post_07.html", "date_download": "2019-02-20T02:53:36Z", "digest": "sha1:CKRMSOTSSOMCVILTA675EHM7XBWSSMX6", "length": 26889, "nlines": 237, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nதும்மைப்பட்டியில் மலர்ந்த தும்பைப் பூ கக்கன் ஜீ\nமேலூர் பகுதியில் மலர்ந்த குறிஞ்சிப் பூ கக்கன் ஜீ\nபூசாரிக் கக்கனுக்குப் பிறந்த கடவுள் கக்கன் ஜீ\nகுப்பி அம்மாள் ஈன்றெடுத்த சிப்பிமுத்து கக்கன் ஜீ\nஇப்படி ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பதையே இனிவரும் உலகம் நம்ப மறுக்கும் என்று காந்தி ஜீ-யை சொல்வார்கள். அதுபோல வாழ்ந்த மாமனிதர் கக்கன் ஜீ பிறந்த இந்த மண்ணிலிருந்து பேசுவதை மிகவும் பெருமையாகக் கருதுகின்றேன். இந்த மண்ணில் பிறந்த நாம் எல்லாம் பெருமை கொள்வோம். ஏழ்மையில் பிறந்து வளர்ந்து, அமைச்சர் பதவி வரை உச்சம் அடைந்த போதும், கடைசி வரை ஏழ்மையிலேயே வாழ்ந்த திருமகன் கக்கன். அவர் ஒரு மகா சமுத்திரம். அவரை அரசியல் என்ற குட்டையில் அடைக்காதீர்கள். அவர் ஒரு சகாப்தம், அவரை வட்டத்தில் சுருக்காதீர்கள்.\nகக்கன் அவர்களுக்கு தம்பி பிறக்கும் போது தாயை இழந்தார். சிற்றன்னை வளர்க்கிறார். தந்தை கிராம காவலராக பணிபுரிந்து வந்தார். மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். ஆனால் கக்கன் ஜீ-க்கு படிப்பை விட நாட்டு விடுதலையில் ஆர்வம் அதிகம் இருந்ததால், விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றார். பெண் வேடம் பூண்டு மறைந்து போராட்டம் செய்தார், பிடித்து வைத்து மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்ன போது கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்கவில்லை. அவருடைய சிறந்த பண்புக்கு, மன உறுதிக்கு பல எடுத்துக்காட்டுக்கள் அவரது வாழ்வில் உள்ளன.\nஇரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார். வட்டச் செயலாளர், மாவட்ட பொருளாளர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல பதவிகள் வகித்த போதும் உண்மையாக. நேர்மையாக வாழ்ந்த நல்லவர்.\nஇன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் முனைவர் அரங்க சம்பத்குமார் எழுதிய நடையில் நின்றுயர் நாயகன் கக்கன் என்ற நூலை வாங்கிப் படித்து திருத்த வேண்டும்.\nஇந்தத் திருமகன் பற்றி ஊடகங்களும் இருட்டடிப்பு செய்தது. மிக வருத்தம். நடிகர் நடிகைகளுக்குத் தரும் முக்கியத்துவம் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு காந்தியும், காமராஜரும் கலந்த கலவையான கக்கன் ஜீக்கு வழங்கவில்லை.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கு குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமை வேண்டும் என்று போராடிய போது, அவருடன் வருகை தந்த அம்பலம் செட்டியார் இருவரையும் வெட்ட வந்த போது எனக்கு ஆதரவாக வந்த அவர்களை வெட்டு முன்பு என்னை வெட்டுங்கள் என்று கழுத்தைக் காட்டிய போது வெட்கிப் போனார்கள். இன்னா செய்தாரை திருக்குறள் வழி வாழ்கிறார். தனது வளர்ப்புத் தந்தை குரு வைத்தியநாதய்யர் தந்த பணத்திற்கு மிகச் சரியாக கணக்கும், மீதித் தொகை திருப்பித் தரும் நல்ல குணம். அவர் இறந்த போது இவரும் மொட்டை அடித்துக் கொள்கிறார். இவரது சிறந்த பண்பை சொல்லிக் கொண்டே போகலாம். அமைச்சராக இருந்த போது தன் மனைவி ஒரு அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கி வரச் சொன்னதற்காக, பலர் முன்னிலையில் தெருவில் மனைவியை கடிந்து கொள்கிறார். அரசு ஊழியரை தவறாக பயன்படுத்தக் கூடாது. சொந்த வேலை வாங்கக் கூடாது என்கிறார்.\nவீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு காபி வழங்க பால் இருப்பதில்லை. எனவே ஒரு மாடு வாங்கலாம் என யோசனை சொல்லி, நண்பர் திரு.எழுமலை மாடு வாங்கி வருகிறார். அவரிடம் ஒப்புகைச் சீட்டு எங்கே என்கிறார். அவர் மாட்டிற்கு தருவதில்லை என்கிறார். தேடி பிடித்து மாடு விற்றவரிடம் வாங்கி வருகிறார். வருவாய் தலை ஒட்டவில்லை. ஒட்டி வாங்கி வா என்கிறார். இப்படி பல நிகழ்வுகள்.\nகாந்தியடிகளை அவர் மிகவும் நேசித்த காரணத்தால் தனது மகளுக்கு கஸ்தூரிபாய் என பெயர் சூட்டுகிறார். தம்பி அழைத்து வந்த உறவினர் தவறு செய்து தண்டனை பெற்றவர். பரிந்துரைக்கு வந்த போது வெளியே போ என விரட்டுகிறார். அன்று மனம் வருந்திய தம்பி, இன்று அண்ணனின் நேர்மை கண்டு மனம் நெகிழ்ந்து பாராட்டுகின்றார். கட்சிக்காரராக இருந்தாலும் வேலை சரியில்லை என்றால், காசோலை தர முடியாது என மறுக்கிறார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது எழுத்தாளர் ஜெயகாந்தன் இவருடன் ரயில் பயணம் செய்த போது, பல்வேறு திரவியங்கள் கரு���ிகள் கொண்டு முகச்சவரம் செய்தார். ஆனால் கக்கன் அவர்கள் பிளைடால் அற்புதமாக முகச்சவரம் செய்ததைத் கண்டு அசந்து போய் பாராட்டி உள்ளார்.\nமந்திரியாக இருந்த போது வெளியூர் சென்ற போது மாற்று உடை இல்லை என்று அவரே துவைத்து இருக்கிறார். மகிழுந்து ஓட்டுரை முதலில் சாப்பிடச் சொல்லும் மனித நேயம் மிக்கவர். கவர்னர் மாளிகை விருந்துக்கு தனது குழந்தைகள் கதராடை அணிந்து வரவில்லை என்பதற்காக வர வேண்டாம் என்று குழந்தைகளை திருப்பி அனுப்புகின்றார். சமரசம் என்ற சொல்லிற்கு இடமின்றி கொண்ட கொள்கையில் உறுதியாக வாழ்ந்த நல்லவர்.\nஉறவினர்கள் மருத்துவச் கல்லூரியல் இடம் கேட்டு வந்த போது காலை 9 மணிக்கே சென்று வரிசையில் நின்று படிவம் வாங்குகங்கள் என்று சொல்லி அனுப்பியவர். தங்கப் பேனா மலேசியா மந்திரி தந்ததும், அரசு பதிவேட்டில் பதிய முற்பட்ட போது மந்திரி எதற்கு என்று கேட்டதற்கு நான் மந்தரி பதவியை கேட்டு விலகும் போது பேனாவை அரசிற்கு ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும், அதற்காக பதிய வேண்டும் என்றார். இல்லை இதை பதிய வேண்டாம்,உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எனது அன்பளிப்பு என்றார். எனக்குத் தேவை இல்லை. இந்த தங்கப் பேனா பயன்படுத்தும் தகுதி எனக்கு இல்லை என திருப்பி தந்து விடுகிறார். விவிலியத்தில் ஒரு வசனம் வரும். தன்னைத் தாழ்த்திக் கொள்பவர் உயர்த்தப்படுவர் அதைப் போல வாழந்த மாமனிதர் கக்கன்.\nகக்கன் அவர்களை கக்கன் ஜீ என்று முதலில் அழைத்தவர் நேரு ஜீ. அந்தப் பெயரே நிலைத்தது. அவரது அரசியல் வாழ்க்கை 15 ஆண்டுகள் என்ற போதும் வாழ்நாள் 72 ஆண்டுகள் மிகச் சிறந்த பண்பாளராக நேர்மையின் சின்னமாக எளிமையின் சிகரமாக வாழ்ந்தவர். பெரிய பதவிக்காக மனம் மகிழவும் இல்லை. தோல்விக்காக துவளவும் இல்லை. ஒரு ஞானியைப் போல வாழ்ந்து உள்ளார்.\nசாதிக் கலவரம் நடந்த போது தேவரை நேரில் போய் சந்திக்கச் சென்ற போது போக வேண்டாம் ஆபத்து என்று எச்சரிக்கின்றனர். மீறி மன தைரியத்துடன் சென்று தேவரை சந்திக்கிறார். அவர் மிகச் சிறப்பாக வரவேற்று, இருவரும் சேர்ந்து கூட்டறிக்கை விட்டு சாதிக் கலவரத்தை நிறுத்துகின்றனர். அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது தம்பி முன்னோடியின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார். இப்படிப்பட்ட அமைச்சரை இன்றைக்கு இந்தியாவில் உலகில் எங்காவது பார்க்க முடியுமா\nகடைசிக் காலத்தில், வறுமையில் வாடியது கண்டு, திரு.பழ நெடுமாறன், மதுரையில் நிதி வழங்குகிறார். வந்த நிதியை நிலையான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11000 திருப்பித் கொடுக்கிறார். அவர் நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை என மறுத்து போதும் அதை திருப்பித் தந்து விடுகிறார். டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் செலுத்த வேண்டும் என்கின்றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை. எனவே தருவது என் கடமை என்கிறார். இப்படிப்பட்ட நாணயம் மிக்க மனிதனை எங்கு தேடினாலும் காண முடியாது.\nதனது தம்பிக்கு, காவல் துறை உயர் அதிகாரி திரு.அருள் அவர்கள், துணை ஆய்வாளர் பதவி தந்த செய்தி அறிந்ததும் என் தம்பிக்கு எப்படி நீங்கள் பதவி தரலாம் என்கிறார். உடல் தகுதி அடிப்படையில் தான் தந்தேன் என்கிறார். இல்லை ஒரு விபத்தில் காயம் பட்டு ஒரு விரல் சரியாக மடக்க வராது. துப்பாக்கி சுட முடியாது. எனவே அந்தப் பதவி தரக் கூடாது என கண்டிக்கிறார்.\nவறுமையிலும் நேர்மையாக, நெறியாக வாழ்ந்த மாமனிதர், சத்யமூர்த்தி சீடர் என்பதால் தனது மகன்களுக்கு சத்தியநாதன், நடராசமூர்த்தி என்று பெயர் சூட்டி மகிழ்கின்றார்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nபேசும் கலை வளர்ப்போம் -19\nபேசும் கலை வளர்ப்போம் -18\nபேசும் கலை வளர்ப்போம் -17\nபேசும் கலை வளர்ப்போம் -16\nபேசும் கலை வளர்ப்போம் -15\nபேசும் கலை வளர்ப்போம் -14\nபேசும் கலை வளர்ப்போம் - 13\nபேசும் கலை வளர்ப்போம்- 12\nபேசும் கலை வளர்ப்போம் - 10\nபேசும் கலை வளர்ப்போம் - 9\nபேசும் கலை வளர்ப்போம் - 8\nபேசும் கலை வளர்ப்போம் - 7\nபேசும் கலை வளர்ப்ப���ம் - 6\nபேசும் கலை வளர்ப்போம் - 5\nபேசும் கலை வளர்ப்போம் - 4\nபேசும் கலை வளர்ப்போம் - 3\nபேசும் கலை வளர்ப்போம் - 2\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nவானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை\n யாருக்கும் வெட்கமில்லை - ஞாநி\nதோப்புக்கரணம் போடுதல் (Super Brain Yoga)\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/06/origins-of-tamilswhere-are-tamil-people_7.html", "date_download": "2019-02-20T04:09:40Z", "digest": "sha1:CYUT2G4TZTFLDBBZTVA7VNGABWMYOUZZ", "length": 16101, "nlines": 229, "source_domain": "www.ttamil.com", "title": "Origins of Tamils?[Where are Tamil people from?] PART :64 ~ Theebam.com", "raw_content": "\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒளிர்வு:55: - வைகாசி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்...\nபெயர் மாற்றம் கண்ட நாடுகளின் பட்டியல்,அறிந்துகொள்வ...\nவடிவேலுவின் எலி திரைப்பட Trailer\nமரணம் – ஆவி – மறுபிறவி – 1\nஅதிக வெப்பத்தில் நீர்த்துளிகள் உருவாவது ஏன்\nகமல்ஹாசன் நடித்துள்ள பாபநாசம் திரைப்படம்\nகவிதை: நாம்தமிழர் (#2):ஆக்கம் ---செல்லத்துரை மனுவ...\nசெம்மொழி - குறும் படம்\nஆதித் தமிழர் அறிந்த விஞ்ஞானம்\nபாடல் வீடியோ :தாய் பெயரோ மம்மி, நாய் பெயரோ யிம்மி....\nஇவர்கள் தமிழை மறந்த காரணம்\nஇப்படியும் ஒரு பிறப்பு உலகத்திலே\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ] போலாகுமா\nகோட்டைக்கல்லாறு [KODDAIKKALLAR] நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும் , பிற...\nஇலங்கைச் செய்திககள் 19/02/2019 [செவ்வாய்]\nவெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடைசி 7 நாட்கள் செய்திகளையும் கேட்கலாம். இலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 19 /02/2019 [செ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எ���ிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்........... சி வனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/18-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?page=3", "date_download": "2019-02-20T04:16:13Z", "digest": "sha1:22TIAZCJWHEQQZXJYCDLAIJCVTCQHXPK", "length": 7812, "nlines": 295, "source_domain": "yarl.com", "title": "தமிழும் நயமும் - Page 3 - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழும் நயமும் Latest Topics\nஇலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்\nதமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nதமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nதமிழுக்கு பெருமை சேர்த்த ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்\nஉலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலாநந்த அடிகளார்\nBy ஆதித்ய இளம்பிறையன், January 22, 2014\nசுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பது பெண்கள் தான்\nஒரு வெள்ளையரின் தமிழ் உரை\nதமிழில் வெளியான முதல் புத்தகத்தின் நகலைக் காணலாமா\nஎன் உலகம்: கடலோரத்துக் கதைகள்\nதனித்தமிழ் இயக்கம் வெளியிட்ட நுட்பவியல் கலைச்சொற்கள்\nசும்மா பொய் சொல்லாதீங்க தாத்தா\nகண்ணுக்கே த���ரியாத காற்றை விவரிக்க தமிழில் இத்தனை சொற்களா\nமண்ணும், மரமும், மனிதனும் - யாருக்காவது விடை தெரியுமா\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nசிறுவர் வாய்மொழிப் பாடல்களின் கட்டமைப்பும் வகைகளும்\nதமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 3\nபுடைவை புடவை எது சரி.\nஔவையாரின் ஆத்திசூடியை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் சிறுமுயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://govipoems.blogspot.com/2011/03/", "date_download": "2019-02-20T02:58:12Z", "digest": "sha1:XB2FXW2CL7ANH3TINQDWU5GAXJEKKXKP", "length": 5769, "nlines": 115, "source_domain": "govipoems.blogspot.com", "title": "!♥♥ கோவி♥♥!: March 2011", "raw_content": "\nதொலை தூரப் புள்ளிகளை இணைத்து விடுகிறது காதல்..\nஉன் காதலை பருகிய பிறகுதான்\nகடவுள் அனுப்பிய அரக்கி நீ..\nநீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..\nநீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..\nவெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய் உனக்கு வலிக்காதா வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...\nஎப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்... ...\nபூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...\nஎன்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...\nஉன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..\nஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது \"டேய்... போகனுமா\nஎன் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/02/01/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-02-20T02:54:43Z", "digest": "sha1:5IHL3YDP7AT6Z745R62ZYVXKEJNL5CGY", "length": 9273, "nlines": 98, "source_domain": "peoplesfront.in", "title": "மக்கள் முன்னணி – ஜனவரி மாத இதழ் – மக்கள் முன்னணி", "raw_content": "\nமக்கள் முன்னணி – ஜனவரி மாத இதழ்\nமக்கள் முன்னணி – ஜூன் மாத இதழ்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nமக்கள் முன்னணி – இதழ் 1 , மார்ச் 2018\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nRSS பேரணியும்;H.ராஜா சர்ச்சை பேச்சும்- தோழர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு\nகாந்தியைக் கொன்றவர்களே கெளரியையும் கொன்றார்கள்..\n 48 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களை பழிவாங்காதே\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்��ீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/page/3/", "date_download": "2019-02-20T02:49:25Z", "digest": "sha1:M6FSZ2BBLMOK7QMEPRJ3EG44AZ2L4ADE", "length": 4816, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "கவிதை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 16, 2019 இதழ்\nதொகுப்பு கவிதை (தமிழ் நூல்கள் வாசிப்பு, பெண்.. ஆண்.. பேண், பெண்.. ஆண்.. பேண்\n - இல.பிரகாசம் தேனொக்கும் தெள்ளு தமிழ்நூல் படித்தால் ....\nதொகுப்பு கவிதை (வா பகையே வா\n - -வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி யாது ....\nமேகங்கள்- நட்சத்திர முட்டைகளை அடைகாக்கும் குளிர்ப்பதனக் கூடுகள்- வான் கடல் எங்கும் உள்ளே புகுந்து வெண்மணல் பரப்பிய பேரழகுக் கடற்கரைகள்- ....\nஉண்டு உறங்கிப் பரிசெனும் வாழ்வை வீணாய்த் துறக்கும் வீரத் திறலே கற்றோம் பெற்றோம் ஒருவழிப் ....\nமேடுபள்ளங்களில் ஓடியும் ஆறுகுளங்களில் விளையாடியும் அயல்பக்க நட்போடும் இருந்த குழந்தைகளை வீடியோகேமிலும் கணிணிவிளையாட்டிலும் ....\nதமிழ் கலைச் சொற்களை மீட்டெடுத்தல் வேண்டும்\n(பல்லாண்டாய் தமிழ்ச் சமூகத்தில் வழங்கப்பட்டு வந்த சொற்கள் பிறமொழிக்கலப்பால் வழக்கிலிருந்து மறைந்து போயுள்ளன என்பது ....\nதொகுப்பு கவிதை (மீசை பாரதி நடந்தான், உடுக்கல்)\nமீசை பாரதி நடந்தான் அவன் அந்தத் தெருவில் நடந்து சென்றான் ‘ஏய்” ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கர���த்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/america-taxation-on-china-shocks-118071100035_1.html", "date_download": "2019-02-20T04:11:11Z", "digest": "sha1:UPVR3M5N72HMX2PLQCKJK4KQP4ORWI3Q", "length": 11008, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "200 பில்லியன் டாலர் வரை உயரும் வரி: சீனா அதிர்ச்சி! | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n200 பில்லியன் டாலர் வரை உயரும் வரி: சீனா அதிர்ச்சி\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் அளவு வரி இயர்த்தப்பட உள்ளதாக அமெரிக்க திட்டமிட்டுள்ளதால் சீனா அதிர்ச்சியில் உறைந்துள்ளது.\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 1,300 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி உயர்த்தி அமெரிக்கா அந்த பொருட்களின் பட்டியல் வெளியிட்டது.\nஅமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய கார், விமானம் உள்ளிட்ட 106 பொருட்களுக்கு 25 சதவீதம் அளவுக்கு வரியை உயர்த்தியது சீனா.\nஇந்நிலையில், அமெரிக்கா அதிபர் டிரம்ப் சீனா பொருட்கள் மீதான வரி விதிப்பை 200 பில்லியன் டாலர் வரை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறார். சீன இறக்குமதி பொருட்களுக்கு பாதிக்கும் மேல் வரி விதிக்கப்பதால் சீனா அதிர்ச்சியில் உள்ளது.\nமேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் சீன சந்தைகள் பெருமளவு பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்தியர்களை ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வலிறுத்தும் அமெரிக்கா\nபுதைக்கப்பட்ட குழந்தை: 6 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு\nஅமெரிக்காவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பாராட்டு விழா\nதொடரும் அட்டூழியங்கள் - அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை\nடிரம்ப் - புதின் சந்திப்பு: உலகளவில் நிலவி வரும் பதட்டத்தை தணிக்குமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/08/blog-post_25.html", "date_download": "2019-02-20T03:40:48Z", "digest": "sha1:EBPIQP7OXCODM3BE4ZBAECFINOUF4S4R", "length": 21492, "nlines": 221, "source_domain": "www.ttamil.com", "title": "தலைவா விமர்சனம் ~ Theebam.com", "raw_content": "\n‘அவுட் பாஸ்’ போட்டு அவசரமாக வெளியேற்ற வேண்டிய ஒரு படத்தை எதற்காக பாஸ்போர்ட்டில் பச்சை கலரில்லை, விசாவில் வெள்ளை கலரில்லை என்று சொத்தை காரணங்களை சொல்லி முடக்கி வைத்தார்களோ, அவர்களுக்கே வெளிச்சம் மும்பையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும், அவர்களுக்காக ஒரு வரதராஜ முதலியார் கிளம்பி வந்து தமிழ்சினிமா ஹீரோக்களின் அவதாரம் எடுத்து பந்தாடுவதையும் இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க நேர்ந்தால், தாதர் எக்ஸ்பிரஸ்சில் தலைகீழாக தொங்கிக் கொண்டு போயாவது வரதராஜ முதலியார் தொடர்பான ஆவணங்களை அழித்துவிட்டு திரும்பலாம். நல்லவேளை... ‘தாத்தா நீங்க நல்லவரா, கெட்டவரா மும்பையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும், அவர்களுக்காக ஒரு வரதராஜ முதலியார் கிளம்பி வந்து தமிழ்சினிமா ஹீரோக்களின் அவதாரம் எடுத்து பந்தாடுவதையும் இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க நேர்ந்தால், தாதர் எக்ஸ்பிரஸ்சில் தலைகீழாக தொங்கிக் கொண்டு போயாவது வரதராஜ முதலியார் தொடர்பான ஆவணங்களை அழித்துவிட்டு திரும்பலாம். நல்லவேளை... ‘தாத்தா நீங்க நல்லவரா, கெட்டவரா’ சீன் மட்டும்தான் இல்லை. மற்றபடி பக்கா ‘நாயகன்’, ‘தேவர் மகன்’தான் இந்த தலைவா.\nமும்பைக்கே ஒரே ஒரு அண்ணாவாக வலம் வருகிறார் சத்யராஜ். தமிழர்களை காப்பதுதான் அவரது ஒரே கவலை, கண்ணீர், வெட்டுக்குத்து இத்யாதி இத்யாதி...என்று நகர்கிறது அவரது எபிசோட். ‘நேத்து எங்கிட்ட ஒரு கேஸ் வந்துச்சு’ என்று அவ்வப்போது வந்து ஆளை சீண்டிவிட்டு சில பல கொலைகளை செய்ய துண்டுகிறார் ஒய்.ஜி.மகேந்திரன். கோர்ட்ல ஒழுங்கா வாதாடாமல் குற்றவாளியை தப்பவிட்டு விட்டு வரும் இந்த ஓட்டை லாயருக்கு ஆதரவாக கொலைகளை செய்து வைக்கிறது சத்யராஜ் குரூப். (ஐ மீன் அண்ணா குரூப்)\nஇதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் தண்ணீர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் விஜய், அமலாபாலின் கடைக்கண் பார்வையில் இதயம் தொலைக்கிறார். லவ்... ‘வாங்க, உங்கப்பாவை சந்திச்சு பேசலாம்’ என்று கிளம்பி மும்பைக்கு வருகிறார்கள் அமலா, அவரது அப்பா சுரேஷும். வந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட். அமலா மும்பையின் உயர் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர். நமக்கு ஷாக் அடிக்கிற மாதிரியே விஜய்க்கும் அடிக்கிறது. இந்த குழப்பத்தில் அண்ணாவை ஒரு கும்பல் போட்டுத்தள்ள, குட்டி அண்ணாவாகிறார் விஜய். அப்புறம் காதல் என்னாச்சு ‘வாங்க, உங்கப்பாவை சந்திச்சு பேசலாம்’ என்று கிளம்பி மும்பைக்கு வருகிறார்கள் அமலா, அவரது அப்பா சுரேஷும். வந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட். அமலா மும்பையின் உயர் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர். நமக்கு ஷாக் அடிக்கிற மாதிரியே விஜய்க்கும் அடிக்கிறது. இந்த குழப்பத்தில் அண்ணாவை ஒரு கும்பல் போட்டுத்தள்ள, குட்டி அண்ணாவாகிறார் விஜய். அப்புறம் காதல் என்னாச்சு அமலாவை மன்னித்து விஜய் ஏற்றுக் கொள்வதையெல்லாம் இரண்டே முக்கால் சொச்சம் மணி நேரம் வரைக்கும் பொறுமையாக இருந்து பார்ப்பவர்களுக்கு கிடைக்கிற பிரசாதம்.\nமிக சரியாக வளைக்கப்பட்ட வில்லில் தோரணையாக பூட்டப்பட்ட ‘நாண்’ போல அவ்வளவு கம்பீரமாக இருக்கிறார் விஜய். அந்த அலட்சிய முறைப்பும், அதிகார பார்வையும், காதலையும், அன்பையும் குழைத்து குழைத்து அடிக்கும் அவரது கண்களும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தரும். ஆனால் எதை நினைத்து இதை கதை என்று ஒப்புக் கொண்டாரோ... உங்களுக்கே நியாயமா படுதா பாஸ் படத்தில் இவரே பாடி ஆடும் வாங்கண்ணா வணங்கங்ணா... பாடலும் ஆடலும் ஒரு பெரிய உற்சாக திருவிழா. படத்தில் வரும் எல்லா காட்சிகளும் பார்த்து சலித்த ரகமாக இருந்தாலும், ஒரு பிக்பாக்கெட் திருடனை இவரும் வில்லனும் துரத்துகிற அந்த நிமிடங்கள் பரபரப்பு. ‘போனை கட் பண்ண விடாதே, பேசிகிட்டே இரு’என்கிற டெக்னிக் வியப்பு. இதில் லாஜிக் பார்க்க நேர்ந்தால் மொத்த படத்தையும் மைனஸ்சில் தள்ள வேண்டியிருக்கும் என்பதால் கப்சிப்.\nப்ரோ... ப்ரோ என்று இவரையே சுற்றி சுற்றி வரும் சந்தானத்தின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் படு சொதப்பல். ப்ரோ... கொஞ்சம் ஸ்டைலை மாற்றுவது உங்க பேட்டரிக்கு நல்லது.\nஅமலா பால் போலீஸ் அ���ிகாரியாம். இவருக்கு போலீஸ் உடுப்பு வேறு போட்டுவிட்டிருக்கிறார்கள். க்ரீரீச்ச்ச்ச்ச்ச்... வேறொன்னுமில்ல. சிரிப்புதான். அவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோவை ஒரு கதாநாயகி சாதுர்யமாக காப்பாற்றுகிறார் என்று கூறிவிட்ட பிறகு, விஜய்யின் சவால்கள் எடுபடாமல் போகிறதே, கவனிச்சீங்களா டைரக்டர் சார்\nசத்யராஜின் வாய்க்கு ஒரு ஸ்பெஷல் பூட்டு போட்டிருக்கிறார் டைரக்டர் விஜய். அதனால் ஒரு புது சத்யராஜை பார்க்க முடிகிறது. அவரும் கம்பீர லுக். கலவரப்பட வைக்கும் நடையோடு ஸ்டாப் பண்ணிக் கொள்கிறார். நல்லது... தொடரட்டும்.\nபடத்தில் ஆங்காங்கே வரும் வசனங்கள் பெரிய பிரச்சனைக்கு வழி வகுத்திருக்கும் என்று நம்ப முடியவில்லை. இதற்கு முன்பும் விஜய் படங்களில் அரசல் புரசலாக இடம் பெற்ற வாசகங்கள்தானே அவையெல்லாம்...\nஜி.வி.பிரகாஷ் இசையில் வாங்கண்ணா... பாடல் அசத்தல். அந்த முதல் டூயட்டும் அழகு. தமிழா பாடலில் காட்டப்படும் அந்த பிரமாண்டம் அழகு என்றால், அதற்கு நடனம் அமைத்த தினேஷும் கவனிக்க வைக்கிறார். விஜய் அமலாவை மட்டுமல்ல, சத்யராஜையும் அவ்வளவு அழகோடும் கம்பீரத்தோடும் காட்டியிருக்கிறது நீரவ்ஷாவின் கேமிரா.\nவிஜய் என்கிற பந்தயக்குதிரை மீது கம்பீரமாக பயணம் செய்திருக்க வேண்டிய டைரக்டர், தானும் தவறி விழுந்து குதிரையையும் குப்புற தள்ளிய சோகத்தை என்னவென உரைப்பது\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒளிர்வு-(34), ஆவணி -2013 :-\nபகுதி/PART:03\"A\": இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளு...\nபுகை பழக்கத்தை விட வேண்டுமா\nஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்...\nதிருமணத்திற்கு எந்தப் பொருத்தம் முக்கியமானது\nvedio-கோச்சடையான் டிரெய்லர் வெளியான ஒரே நாளில் 6 ல...\nvideo:யாழ்ப்பாண ஊருக்குள்ளே பெண்ணொருத்தி பிறந்தாலே...\nதொலைதூர உறவுகளில் வெற்றி பெறுவது எப்படி\n21ம் நூற்றாண்டுக் காதலின் குணம்குறிகள்..\nவிமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்களா\nvideo:--கனடா-பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் வருடாந்த ...\nகர்ப்ப காலத்து 10 கட்டுக்கதைகளும் உண்மைகளும்.\nஓட்டுனர் இல்லாமல் செல்லும் ரோபோ டாக்ஸி\nகவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநா...\nபென் டிரைவ் [ USP ]இன் வாழ்நாள�� எவ்வளவு தெரியுமா\nமோப்ப நாய்களை கொண்டு குற்ற‍வாளிகளை மட்டுமல்ல‍, இனி...\nகவியொளி:சொர்க்கம் போக ஆசை பட்டேன்\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா...:மாதகல்\nvideo song::-சுண்டுக்குளி ப் பூவே- யாழ்ப்பாணத்திலி...\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-...\n\"கருப்பு பூனை குறுக்கே பாய\" -[கந்தையா தில்லைவிநாயக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ] போலாகுமா\nகோட்டைக்கல்லாறு [KODDAIKKALLAR] நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும் , பிற...\nஇலங்கைச் செய்திககள் 19/02/2019 [செவ்வாய்]\nவெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடைசி 7 நாட்கள் செய்திகளையும் கேட்கலாம். இலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 19 /02/2019 [செ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்........... சி வனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்க��களை வைத்துக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/196746?ref=category-feed", "date_download": "2019-02-20T03:28:10Z", "digest": "sha1:U35PGIHIDOMFHOF7NMBGS34WZGRC4ONM", "length": 10177, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து... பாண்டியா- ராகுலிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் கரண் ஜோஹர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து... பாண்டியா- ராகுலிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் கரண் ஜோஹர்\nReport Print Kabilan — in ஏனைய விளையாட்டுக்கள்\nதனியார் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து விவகாரம் தொடர்பாக இந்திய வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா, கே.எல்.ராகுலிடம் இயக்குநர் கரண் ஜோஹர் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.\nஅந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் கேட்ட கேள்விக்கு, பாண்டியா-ராகுல் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர்.\nஇந்த விடயம் கடும் விமர்சனத்திற்குள்ளானதைத் தொடர்ந்து, பாண்டியா மற்றும் ராகுல் இருவருக்கு விளையாடத் தடை விதித்து பி.சி.சி.ஐ உத்தரவிட்டது. எனினும் இச்சம்பவம் குறித்து கரண் ஜோஹர் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.\nஇந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கரண் ஜோஹர் அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நடந்த நிகழ்வுகளுக்கு நான் தான் பொறுப்பு என்று தான் கூற வேண்டும்.\nஏனென்றால் இது என்னுடைய நிகழ்ச்சி. அது என்னுடைய தளம். நான் விருந்தாளிகளாக அவர்களை அழைத்தேன். அதனால் நிகழ்ச்சியின் எதிர்வினைகள் மற்றும் விளைவுகள் என்னை பொறுத்தது.\nநான் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். இந்த நிகழ்வு என்னை மீறி நடந்துவிட்டது. அவர்களின் தற்போதைய நிலை குறித்து மிகவும் வருந்துகிறேன். இதுபோன்ற கேள்விகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண��கள் உட்பட எல்லோரிடமும் கேட்பது வழக்கம் தான்.\nதீபிகா படுகோனே, ஆலியா பட் ஆகியோரிடம் இந்தக் கேள்விகளை கேட்டுள்ளேன். ஆனால், இதுபோன்று நடக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை. இதனால் T.R.P ஏறியிருக்கும். நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என சிலர் கூறுகின்றனர்.\nஆனால், எனக்கு T.R.P பற்றியெல்லாம் கவலையில்லை. இதில் என்னுடைய கெரியரும், பாண்டியா மற்றும் ராகுலின் கெரியரும் அடங்கியுள்ளது.\nஇந்த நிகழ்வுகளை நினைத்து பல இரவுகள் தூங்காமல் யோசித்து கொண்டிருக்கிறேன். நடந்த சம்பவங்களுக்கு ஹர்த்திக் பாண்டியாவும், ராகுலும் என்னை மன்னிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/vignesh-shivan/page/3/", "date_download": "2019-02-20T04:05:50Z", "digest": "sha1:X6HBDVH5FJBUQK4CT6CBD4VBBEJS7Y5B", "length": 17125, "nlines": 136, "source_domain": "www.cinemapettai.com", "title": "விக்னேஷ் சிவன் | Latest விக்னேஷ் சிவன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஅமெரிக்காவில் மையம் கொண்டு இருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்\nகோலிவுட்டின் இளம் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அமெரிக்காவில் எடுத்த செல்பி தற்போது இணையத்தில் வைரலாகி பரவி இருக்கிறது. தமிழ்...\n மேடையை அதிர வைத்த நயன்தாரா\nBy விஜய் வைத்தியலிங்கம்March 24, 2018\nகாதலிக்கறது என்னமோ எல்லாருக்கும் பொதுவானா ஒண்ணுதான் ஆனால் யார் காதலிக்கறது யாரை காதலிக்கறது என்பதுதான் சுவாரசியம். அதும் நடிகைகள் வாழ்கையில் நடக்கும்...\nவிக்னேஷ் சிவனை கழட்டிவிட்ட சிவகார்த்திக்கேயன்.\nசின்ன திரையில் இருந்து தனது அயராது உழைப்பால் வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் சிவகார்த்திகேயன் இவர் தற்பொழுது சினிமாவில் தனகென்ன ஒரு இடத்தை...\nஇயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்த நடிகர் சூர்யா.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா படம் தான் தானா சேர்ந்த கூட்டம்...\nஅன்பான இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பரிசு \nதானா சேர்���்த கூட்டம் ஸ்பெஷல் 26 என்ற பிரபல பாலிவுட் படத்தின் தழுவல். இப்படத்தை விக்னேஷ் சிவன் தன் பாணியில் காமெடி...\nமகளிர் தினத்தை கொண்டாடிய விக்னேஷ் சிவன்.\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான் ஆகிய படத்தை இயக்கியவர், அதேபோல் இவரும் நயன்தாராவும்...\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் விடுமுறை கொண்டாட்டம்- ரொமான்ஸ் புகைப்படம் உள்ளே\nBy விஜய் வைத்தியலிங்கம்March 6, 2018\nதமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக உள்ளவர் நயன்தாரா இவர் இயக்குனர் விக்னேஷ்...\nமீண்டும் மாஸ் ஹீரோவுடன் இணையும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா,கீர்த்தி சுரேஷ், ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம், இந்த படத்தின் 50வது நாளான நேற்று...\nஇணையத்தில் வைரலாகும் விக்னேஷ் சிவன் நயன்தாரா நெருக்கமாக உள்ள புகைப்படம்..\nநடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ரொம்ப நாளாக காதலித்து வருகிறார்கள் இது ஊருக்கே தெரிந்த விஷயம் இவர்கள் ஒரு பெஸ்டிவெல்...\n பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்.\nசமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், ட்விட்டர் விமர்ச்சகர் ஒருவரும் முட்டிக்கொண்டது நாம் அனைவருக்கும் தெரியும் இதில் விக்னேஷ் சிவன் அந்த விமர்ச்சகரை...\n கொந்தளித்த விக்னேஷ் சிவன், இது சூர்யா ரசிகர்களுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் அந்த விமர்ச்சகர்.\nநடிகர் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா...\nஎன்னுடைய அடுத்த படம் இவருடன் தான். விக்னேஷ் சிவன் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த வருடம் பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் சூர்யா,கீரத்தி சுரேஷ், ரம்யாகிருஷ்ணன்...\nஅன்பு கட்டளை போட்ட விக்னேஷ் சிவன். ஏற்க்க மறுத்த தமிழ்ராகர்ஸ்.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக இன்று உலகெங்கும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் சூர்யாவுக்கு...\nகிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்படங்கள் உள்ளே\nBy விஜய் வைத்தியலிங்கம்December 26, 2017\nவிக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாரா உடன் கிறிஸ்துமஸ் கொண்டடியுள்ளார்.விக்னேஷ்சிவன் தற்போது ‘தானா சேர்த்த கூட்டம்’ படம் இயக்கி முடித்துள்ளார் இந்த...\n‘ஹாப்பி பர்த்டே என் தங்கமே’ – நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் விக்னேஷ் சிவன்.\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 18 நவம்பர் 1984, டயானா மரியம் குரியன் ஆக பிறந்த நம் லேடி சூப்பர் ஸ்டார்...\nவிக்னேஷ் சிவனுக்கு யாரும் ஆப்பு வைக்க வேணாம்.\nவிக்னேஷ் சிவன் போட்ட ட்வீட்டை பார்த்து சூர்யா ரசிகர்கள் அவர் மீது கோபம் அடைந்துள்ளனர். தானா சேர்ந்த கூட்டம் படத்தின் அப்டேட்...\nஜிம்மிக்கி கம்மல் ஷெரில்-அன்னா, அனிருத், சூர்யா, விக்னேஷ் சிவன்: தானா சேர்ந்த கூட்டம்.\nஅட இது தானா சேர்ந்த கூட்டம் மாதிரி தெரியல, திட்டம் போட்டு சேர்ந்த கூட்டம் தான். தானா சேர்ந்த கூட்டம். சூர்யா,...\nநியூயார்க்கில் ரொமான்டிக் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்-நயன்தாரா.\nநம் இயக்குனர் விக்னேஷ் சிவனும், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் சில காலமாகவே லிவிங்டுகெதர் வாழ்க்கை நடத்துவது நாம் அறிந்ததே. இருவருமே பிஸியான...\n சூர்யாவின் முடிவால் பதறிய விக்னேஷ் சிவன்\nBy விஜய் வைத்தியலிங்கம்September 2, 2017\nநானும் ரவுடிதான் படத்தை ஹிட் கொடுத்தவுடன் அடுத்த யாரை வைத்து படம் எடுப்பது என்பதே தெரியாமல் முழித்து கொண்டு இருந்தார் விக்னேஷ்...\nதப்பு தப்பு தப்பு: ‘பாகுபலி 2’ படத்தில் 5 தப்புகளை சுட்டிக்காட்டிய நயனின் விக்னேஷ் சிவன்\nசென்னை: பாகுபலி 2 படத்தில் 5 தவறுகள் இருப்பதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா...\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=149290", "date_download": "2019-02-20T04:21:01Z", "digest": "sha1:42X33XR33KGDK5TVD3NHZWKYI3RQRPLK", "length": 10205, "nlines": 100, "source_domain": "www.kuriyeedu.com", "title": "விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு – விசாரணை தள்ளிவைப்பு – குறியீடு", "raw_content": "\nவிஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு – விசாரணை தள்ளிவைப்பு\nவிஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு – விசாரணை தள்ளிவைப்பு\nவிஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு நீதிபதி சாந்தி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.\nசென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டது தான் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்றும், இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டார்.\nஇதைத்தொடர்ந்து விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.\nவழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு(நாளை மறுநாள்) நீதிபதி சாந்தி தள்ளிவைத்தார்.\nஜல்லிகட்டுக்கு ஆதரவாக பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் போராட்டம்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாம்பன் தூக்குப் பாலத்திற்கு சென்று, தமிழர் தேசிய முன்னணி மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமக்கள் கொடுத்த ஆதரவையெல்லாம் தீபா அலட்சியப்படுத்தி வருகிறார்\nமக்கள் கொடுத்த ஆதரவை எல்லாம் தீபா அலட்சியப்படுத்தி வருகிறார் என முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.\nதமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்த��் – தமிழர் கடலான மெரீனாவில்\nகடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசினால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாகவும், தமிழீழ விடுதலைக் கோரிக்கையை உயர்த்திப்…\nமுடிவுக்கு வருமா குழப்பங்கள் – யாருக்கு அழைப்பு விடுப்பார் ஆளுநர்\nதமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பரபரப்பு நிலையை எட்டியுள்ள நிலையில், ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் இருந்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nதமிழக அரசின் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2011/03/blog-post_07.html", "date_download": "2019-02-20T04:00:52Z", "digest": "sha1:TEB6E7DHND6ALM2NQFU6FFCRIJJJDZVG", "length": 36709, "nlines": 237, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "சுதந்திரத்தின் தூரம் நான்காயிரம் மைல்", "raw_content": "\nLight Meter: லைட் மீட்டர் ஒரு அறிமுகம்\nபுகைப்படத் துறையாகட்டும் அல்லது ஒளிப்பதிவுத் துறையாகட்டும் 'லைட் மீட்டர்' என்பது மிக முக்கியமான ஒரு கருவி.\nபுகைப்படத்துறையில் Flash lights உபயோகிக்கும் போது பயன்படுத்தப்படும் மீட்டரை 'Flash Meter' (ஃபிளாஷ் மீட்டர்) என்கிறோம். Flash செய்யும்போது கிடைக்கும் ஒளியை அளக்க இந்த கருவி பயன்படுகிறது.\nதிரைப்படத்துறையில் பயன்படும் லைட் மீட்டர் என்பது ஒளியின் அளவை (amount of light) அளக்கப் பயன்படும் கருவி. அதாவது நாம் படம் பிடிக்க இருக்கும் 'Subject'-இன் மீது அல்லது அந்த இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்கப் பயன்படுவது. இந்த அளவை அடிப்படையாகக் கொண்டுதான் 'எக்ஸ்போஷர்' (Exposure) தருகிறோம். இப்போதைய நவீன மீட்டர்களில் 'Flash Meter' மற்றும் 'Light Meter' ஆகிய இரண்டு கருவிகளின் செயல்பாடுகளும் அடங்கி இருக்கிறது.\nநாம் படம்பிடிக்க (பதிவுசெய்ய) இருக்கும் 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அல்லது இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்க பயன்படுகிறது. இந்த அளவு என்பது நாம் பயன்படுத்தும் ஃபிலிமின் திறன் (Film Speed -ISO), 'ஒரு வினா…\nசுதந்திரத்தின் தூரம் நான்காயிரம் மைல்\nநீண்ட நெடிய பயணம்தான் மனிதனின் இன்றைய பரிணாம நிலைக்கான காரணம். ஒரு செல் உயிரியாக இருந்து பரிணாம வளர்ச்சியில் இத்தனை தூரம் கடந்து வந்திருக்கிறோம். மனிதத் தோன்றலுக்கு மட்டுமில்லை, மனிதன் தன் உயிரைத் தக்க வைத்துக்கொள்வதற்கும், சுதந்திரமாக வாழ்வதற்கும் கடந்து வந்த தூரங்கள் அதிகம்.\n'வாழ்க்கை என்பது ஒரு பயணம்', 'இது ஒரு பயணம், அதன் பெயர் வாழ்க்கை' என்றெல்லாம் வாழ்க்கையைப்பற்றி குறிப்பிடும்போது சொல்கிறார்கள். சிலர் வாழ்க்கையில் பயணம் செய்கிறார்கள். சிலர் வாழ்க்கையைப் பயணமாகப் பார்க்கிறார்கள். இதெல்லாம் யாருக்கு சாத்தியமாகிறது என்றால், குறைந்தபட்சம் அல்லது அதிகபட்சமாக அவர்கள் உயிர்த்திருத்தலுக்கான உரிமை வழங்கப்பட்டிருப்போருக்கு. ஆனால் உயிர்த்திருத்தலுக்கே சாத்தியமில்லாத, அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டும், எந்த நேரத்திலும் பிணம் என்றழைக்கப்பட்டுவிடும் சாத்தியம் கொண்ட வாழ்க்கைக்கு உட்படுத்தப்பட்டோர் பலர் கொண்ட உலகம் இது.\nஅப்படித் தன் உரிமையை, உடமையை மட்டுமல்ல தன் உயிரையும் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் மக்களை நாம் அறிவோம். பல தேசங்கள் அப்படிப்பட்ட மக்களைக் கொண்டிருக்கின்றன. பல மக்கள் அப்படிப்பட்ட தேசங்களை கடந்துவர முயல்கிறார்கள்.\nஇந்த முயற்சி இரண்டுவிதமாக நடக்கிறது, ஒன்று அந்த மக்கள் தன்னை அடிமை கொள்ளும் தேசத்திலிருந்து வெளியேறுகிறார்கள் அல்லது தன்னை அடிமை கொள்ளாத தேசத்தை வடிவமைக்கிறார்கள். இந்தப் போராட்டம் காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. அடிமை கொள்ளும் தேசத்திலிருந்து வெளியேறும் மக்களை 'அகதிகள்' என்று உலகம் அழைக்கிறது, தனக்கானத் தேசத்தை வடிவமைக்கும் மக்களை 'போராளிகள்' என அடையாளப் படுத்துகிறது.\nஇப்படித் தன் உயிருக்காகவும் சுதந்திரத்திற்காகவும் மிக நீண்ட நெடிய பயணம் கொண்ட சில மனிதர்களைப்பற்றிய கதை இது. 'பனி பொழியும் மலைகள்' 'பாலைவனம்' மற்றும் 'இமயமலை' ஆகியவற்றை அவர்கள் கடந்துவர வேண்டியதிருந்தது. அவர்கள் பயணம் செய்த தூரம் '4000 மைல்கள்'. எடுத்துக்கொண்ட காலம் 'பதினோறு மாதங்கள்'.\nஇரண்டாம் உலகப்போரின் போது 'போலந்து', சோவியத்தின் பிடியிலிருந்த நேரம் அது. ஜெனுஸ் (Janusz) என்கிற ஒரு போலந்துக்காரரை ஒரு சோவியத் அதிகாரி விசாரித்துக்கொண்டிருக்கிறார். அந்தப் போலந்துக்காரர் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். அப்போது அவரின் மனைவி அங்கே அழைத்து வரப்படுகிறார். அவளைப் பார்க்கும்போதே தெரிகிறது அவள் சித்தரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவள் என்பது. அதிகாரி அவளிடம் அவள் கணவனைப்பற்றி அவள் தெரிந்து கொண்டதை சொல்லச்சொல்கிறார்.\nதன் கணவன் அவனது நண்பர்களோடு பேசியதிலிருந்தும், செயல்பட்டதிலிருந்தும் அவன் ஒரு உளவாளி என தான் தெரிந்து கொண்டதாக அவள் சொல்கிறாள். இதை சொல்லும்போது தன் கணவனைப் பார்க்கமுடியாமல் தலைகுனிந்து கண்ணீர் விடுகிறாள். மனைவியின் வாக்குமூலத்தின் மூலமாகவே அவனைக் குற்றவாளியாக்கி சைபீரியாவில் இருக்கும் ‘போர்க்குற்றவாளிகளுக்கான சிறையில்(POW)’ அடைக்கிறார்கள்.\nசிறையில் அவனுக்கு சில நண்பர்கள் கிடைக்கிறார்கள். 'மிஸ்டர்.ஸ்மித்' என்கிற ஒரு அமெரிக்கர், 'கபரோய்' என்ற நடிகன், 'வால்கா' என்ற ருஷ்யக் குற்றவாளி (கொலை,கொள்ளைக்காக கைது செய்யப்பட்டவன்), 'தோமாஸ்' என்ற ஓவியன், (இவன் நிர்வாணப் பெண்கள் படத்தை வரைந்து அதை துணிகளுக்கும் உணவுக்கும் பண்டமாற்றாகப் பயன்படுத்துகிறான்), 'காசிக்' என்னும் போலந்துக்காரன், இவனுக்கு இரவில் கண் தெரியாது. 'வோஸ்' என்கிற லுத்துவேனிய ���ோதகர் மற்றும் ’ஸோரன்’ என்கிற யுகோஸ்லேவிய கணக்காளன்.\nநடிகன் கபரோய் சிறையில் இருந்து தப்பிப்பதைப்பற்றி ஜெனுஸிடம் சொல்கிறான். இதை ஸ்மித் மறுக்கிறார், அது நடக்கிற காரியம் அல்ல என்று. ஏனெனில் அந்தச் சிறை அமைந்திருப்பது ஒரு அடர்ந்த காட்டில், சுற்றிலும் பனிபடர்ந்த காடுகளையும், மலைகளையும் பல மைல்களுக்குக் கொண்டது அது. இதனால் தப்பிப்பதைத் தள்ளிப்போடுகிறார்கள்.\nஆனாலும் பனிப்புயல் வீசும் ஒரு நள்ளிரவில் இவர்கள் ஏழுபேரும் தப்பிக்கிறார்கள். இவர்களோடு நடிகன் வரவில்லை. பின்னால் இராணுவம் துரத்த தப்பி, காட்டுக்குள் ஓடுகிறார்கள். இவர்களின் நோக்கம் எப்படியாவது எல்லைதாண்டி 'மங்கோலியா'விற்குள் சென்றுவிடுவது. இதற்கு அவர்கள் கடக்க வேண்டியது பனியும், கொடிய மிருகங்களும் நிறைந்து கிடக்கும் அடர்ந்த ஒரு காட்டையும், ஒரு பெரிய ஏரியையும். முதல்நாள் இரவில் குளிரை விரட்ட தீ மூட்ட விறகு தேடுதலில் இரவில் கண் தெரியாத ’காசிக்’ குளிரில் விரைத்து இறந்து போகிறான். அவனைப் புதைத்துவிட்டு முன்னேறுகிறார்கள். ஜெனுஸ் சூரியனைக்கொண்டு வழிகாட்டுகிறான். வெற்றிகரமாக சைபீரிய பனிக்காடுகளிலிருந்து வெளியேறுகிறார்கள். சிறையில் உண்ணாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்து கையோடு கொண்டு வந்த உணவுகளைச் சிறிது சிறிதாக உண்கிறார்கள். உணவு தீர்ந்துபோய், பசியோடு பயணம் செய்கிறார்கள்.\nவழியில் 'இரினா' என்ற பெண்ணை சந்திக்கிறார்கள். அவள் வார்சோ (Warsaw)விலிருந்து தப்பி வந்தவள் என்றும் அவள் பெற்றோர்களை, சோவியத் இராணுவம் கொன்றுவிட்டது என்றும் சொல்கிறாள். அவளையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு பயணத்தைத் தொடர்கிறார்கள். அவள் சொன்னது பொய் என்பது பின்னால் தெரியவருகிறது. அவள் மேல் பரிதாபம் வரவே அப்படி சொன்னாள் என்பதும், அவள் ஜெர்மனியர்களிடமிருந்து தப்பி ஓடிவந்த ஒரு யூதப்பெண் என்பதும் தெரியவருகிறது. பயணம் தொடர்கிறது.\nஅவர்கள் கடக்க வேண்டிய ஏரியை வந்தடைந்தபோது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள், ஏனெனில் அந்த ஏரி முழுவதும் பனியால் உறைந்து கிடக்கிறது. அதுவும் திடமான பனி அல்ல, மேலே ஏறினால் உடைந்துவிடுகிற பனி. நீந்திச்செல்லவும் முடியாது என்பதனால் ஏரியைச் சுற்றித்தான் செல்லவேண்டும் என தயங்கி நிற்கிறார்கள். அப்போது இரினா சட்டென்று பனி மீதேறி ஓடுகிறாள், அவள் ஓட ஓட பனி உடைகிறது, ஆனாலும் சமாளித்து அடுத்த கரையை அடைந்துவிடுகிறாள். இதைப்பார்த்த அனைவருக்குள்ளும் உத்வேகம் வந்து பனியின் மீது ஓடி அடுத்த கரையை அடைகிறார்கள். பின்பு அவர்களின் பயணம் பல மைல் தூரம் தொடர்கிறது. வழியில் புதைசேற்றில் மாட்டிக்கொண்ட ஒரு மான் தென்படுகிறது. அதை அடித்து உணவருந்துகிறார்கள். ஒரு வழியாக மங்கோலிய எல்லைக்கு வருகிறார்கள்.\nஎல்லாரும் எல்லையைக் கடக்க 'வால்கா' (ருஷ்ய குற்றவாளி) மட்டும், தான் மீண்டும் ருஷ்யாவிற்கேச் செல்லப்போவதாகச் சொல்கிறான். ஏனெனில் ருஷ்யாவே அவனது மண் என்றும் 'ஸ்டாலினே' அவனது நாயகன்(Hero) என்றும் சொல்கிறான். அவனைத் தவிர்த்து மற்றவர்கள் மங்கோலியாவிற்குள் செல்கிறார்கள். அங்கே எதிர்ப்படும் முகப்பு வளைவில் 'ஸ்டாலின்' மற்றும் 'சிவப்பு நட்சத்திர' ஓவியத்தையும் பார்க்கிறார்கள். அதனால் அங்கே செல்வது ஆபத்து என்றும், தப்பி பிழைக்க ஒரே வழி திபெத்தின் வழியாக இந்தியாவிற்கு போவதுதான் என்றும் முடிவெடுக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை, அவர்களின் வழியை மறித்துக்கொண்டிருப்பது 'கோபி' பாலைவனம் என்னும் உலகின் ஐந்தாவது பெரிய பாலைவனமும், உலகின் உயர்ந்த சிகரத்தைக் கொண்ட இமயமலையும்.\nஅவர்களுக்கு உயிர் பிழைக்க வேறு வழியில்லை, கோபி பாலைவனத்தைக் கடக்கத் துவங்குகிறார்கள். வழியில் நீர் இல்லாமலும், மணல் புயலில் சிக்கியும் பெரும் துயரத்தை அடைகிறார்கள். இதில் இலியான மரணம் அடைகிறாள். அவர்களின் பயணம் தொடர்கிறது. ஓவியன் தோமாஸும் இறக்கிறான்.\nஒருபுறம் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பம், மறுபுறம் கையில் நீர் இல்லாமை என்று அவர்கள் பெரும் துயரம் கொள்கிறார்கள். வழியில் 'மிஸ்டர்.ஸ்மித்தால்' முடியாமல் போகிறது. தான் இனிமேல் பிழைக்கப்போவதில்லை, பிழைக்கவேண்டிய தேவையும் தனக்கு இல்லை என்றும், தன் மகனை ருஷ்யாவிற்கு அழைத்து வந்த குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட, தான் இறப்பதுதான் சரி என்றும், மற்றவர்கள் தன்னை அங்கே விட்டு விட்டு பயணத்தைத் தொடரும்படியும் சொல்கிறார். (இவரின் மகன் ருஷ்யர்களால் கொல்லப்பட்டான்)\nஜெனுஸ் அவருக்கு ஆறுதல் சொல்கிறான். தான் பிழைத்திருக்க நினைப்பதே தன் மனைவிக்காகத்தான் என்றும், தன் மனைவியை மீண்டும் சந்திப்பதன் மூலம் அவள் என்னைக் காட்டிகொடுத்த குற்றவுணர்ச்சியிலிருந்து அவள் வெளிவருவதற்கும்தான் என்றும் சொல்கிறான். மிஸ்டர் ஸ்மித்தையும் உடன் அழைத்துச் செல்கிறான்.\nபிறகு, இவர்கள் பல இன்னல்களுக்கிடையே திபெத்தை அடைகிறார்கள். அங்கே இருந்து ஸ்மித் லாசாவிற்குப் பிரிந்து செல்கிறார். ஏனெனில் அங்கே அமெரிக்க இராணுவம் அப்போது முகாமிட்டிருந்தது. அவர்கள் மூலம் அவர் அமெரிக்கா சென்றுவிட முடியும் என்பதனால். மற்ற மூவரும் இமயமலையைக் கடந்து இந்திய எல்லைக்குள் நுழைகிறார்கள். அங்கே உள்ளூர் மக்கள் அவர்களை வரவேற்கிறார்கள். அவர்கள் சிறையிலிருந்து தப்பித்தது 1941 மத்தியில், இந்தியா வந்து சேர்ந்தது 1942 மார்ச்சு மாத வாக்கில். பின்பு 1965-இல் ஜெனுஸ் போலந்து சென்று தன் மனைவியைச் சந்தித்ததாக படம் முடிவடைகிறது.\nThe Way Back (2010) என்னும் இந்தப்படம், The Long Walk என்னும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அண்மையில்தான் இங்கே வெளியிடப்பட்டிருக்கிறது. 1942-இல் இந்தியாவில் நுழைந்த அந்த மூன்று பேருக்கும் இந்த படம் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது.\nபிழைத்திருத்தல், உயிர்த்திருத்தல் என்பதற்கானப் போராட்டத்தை இந்தப்படம் சித்தரித்தாலும், சுதந்திரமாகயிருத்தல் என்பதையும் இந்த படம் சுட்டிக்காட்டுகிறது.\nஇரவில் கண் தெரியாத 'காசிக்' தானும் இவர்களோடு தப்பித்து வருதாகச் சொல்லும்போது ஜெனுஸ் அவனிடம் கேட்கிறான். \"நீ எப்படித் தாக்குப்பிடிக்க முடியும், உன்னால் தான் இரவில் பார்க்கமுடியாதே\" என்று.\nஅதற்கு காசிக் சொல்லும் பதில், \"சரிதான், ஆயினும் அப்போது நான் சுதந்திர மனிதனாக இறப்பேன்\".\nஅருமையான எழுத்து நடை சார்.. நன்றி பகிர்ந்தமைக்கு\nஇந்தப்படம் பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலை மிக நியாயமாக தூண்டும் பதிவு.\nநன்றி உலக சினிமா ரசிகன் - பார்க்கவேண்டிய படம் தான், ஆனால் ஒரு வெகுசன சினிமா இல்லை இது. படம் முடியும் போது அதிலிருக்கும் அரசியலோடு படம் பார்த்திருந்தால் மட்டுமே நிறைவை கொடுக்கும்.\nபடம் பார்க்கும் ஆவலை தங்கள் விமர்சனம் தூண்டி விட்டது. இன்று இரவே இதை டவுன்லோடி விடுகின்றேன். (டவுன்லோடுவதை தவிர வேற வழி இல்லை, மன்னிக்கவும் )\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"���ீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற ���ுறையில், என் அனுபவத்…\nமெகா பிக்சல் கணக்கெல்லாம் காணாமல் போகப்போகிறது.. வருங்காலம் எல்லாமே 'gigapixel'தான் என்று தோன்றுகிறது. கீழே இருக்கும் படம் '8 gigapixel' கொண்டது. லண்டன் நகரத்தின் 24 மணிநேர டைம் லேப்ஸ் புகைப்படம். zoom செய்து தெளிவாக பார்க்கலாம். “gigalapse” என்னும் புதிய நுட்பம் இது.\n6240 புகைப்படங்களை பயன்படுத்தி, 24 மணிக்கும் தனித்தனியான 7.3-gigapixel புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மணிக்கு ஒரு புகைப்படம். 'robotic mount ' பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை, கணினியின் துணையுடன் இணைத்திருக்கிறார்கள்.\nNikon D850 கேமரா (45-megapixel full-frame sensor) மற்றும் 300mm லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n'RED ONE' கேமரா ஒரு அறிமுகம்\nசுதந்திரத்தின் தூரம் நான்காயிரம் மைல்\n\"அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை\"\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/black-money-and-capitalism-kumar/", "date_download": "2019-02-20T02:48:50Z", "digest": "sha1:OULPT7XKR7CU5X67QVVP7PIIQUV47CWT", "length": 84985, "nlines": 278, "source_domain": "new-democrats.com", "title": "கருப்புப் பணத்தை எப்படி ஒழிக்க முடியும்? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nதவறாக வழி நடத்தப்படும் ஜெயா – உண்மையா \nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nகருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா\nFiled under அரசியல், தகவல், பொருளாதாரம்\nகருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”\nடாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்\nரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்\nகருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு\nகருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா\n“10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்\nவங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்\n ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி\nசெல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்\nபணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்\nரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு\nகருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி\nமக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா\nரூ 500, 1000 செல்லாது மோடியின் கருப்புப் பண மோசடி\nபண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…\nபண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்\nமலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி\n“மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ\nபண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை\n5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு\nநீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”\n1. கருப்புப் பணம் என்றால் என்ன\nஅ. கருப்புப் பணம் (திருட்டுப் பணம்) – என்பதை எல்லோரும் ஒரே பொருளில் பேசுகிறோமா\nகருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், கருப்புப் பணம் என்பதற்கு வெவ்வேறு பிரிவினர் வெவ்வேறு வகையில் பொருள் கொள்கிறார்கள்.\nநாட்டையே வண்டியில் தூக்கிக் கொண்டு போவது எதில் சேரும்\n1. மாதச் சம்பளத்தை வங்கிக் கணக்கில் பெற்று, வரிச் சலுகைக்கான சேமிப்புகள், முதலீடுகள் செய்து எஞ்சியதற்கு வேறு வழியே இல்லாமல் வரி கட்டுவது என்று வருமான வரியை கட்டித் தொலைத்து விடும் அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவன ஊழியர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உறவாடும் சிறு வணிகர், ஆட்டோ ஓட்டுனர், விவசாயிகள் போன்றவர்கள் வரியே கட்டாமல் சுகமாக இருக்கிறார்கள், அவர்களது வருமானம் வரி விதிப்புக்கு அப்பாற்பட்ட பணம்; கருப்புப் பணம்.\n2. சாதாரண உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை, வட்டிக் கடைக்காரர், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், உள்ளூர் அரசியல்வாதிகள், சிறு முதலாளிகள், காண்டிராக்டர்கள் போன்றவர்கள் கையில் நிறைய பணம் புழங்குகிறது, ரொக்கமாக புழங்குகிறது. அவர்கள்தான் கருப்புப் பண பேர்வழிகள்.\n3. கல்வி, மருத்துவம், குடிநீர் தனியார் மயத்தை எதிர்க்கும் இடது சாரி அரசியலைப் பொறுத்தவரை தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிக்கு வாங்கப்படும் ரொக்கப் பணம், ரியல் எஸ்டேட்டில் புழங்கும் சட்ட விரோத பரிவர்த்தனைகள். கார்ப்பரேட்டுகள் வரியை தவிர்க்க செய்து கொள்ளும் உள்நாட்டு, பன்னாட்டு ஏற்பாடுகள் அனைத்தையும் கருப்புப் ���ண பொருளாதாரமாக பார்க்கிறோம்.\nஆ. திருட்டுப் பணப் (கருப்புப் பணம்) பொருளாதாரத்தில் எதுவெல்லாம் அடங்கும்\nஇவ்வாறு கருப்புப் பணம் என்ற சொல்லை வெவ்வேறு வகையிலான பரிவர்த்தனைகளை குறிக்க பயன்படுத்துகிறோம். அவற்றை இப்படிப் பிரிக்கலாம் :\n1. வரி கட்டப்படாமல் நடக்கும் முறைசாரா பொருளாதார பரிவர்த்தனைகள் – விவசாய விளைபொருட்கள் விற்பனை, மொத்த வணிகம், சில்லறை வணிகம்.\n2. கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை வசதி போன்ற துறைகளில் கணிசமாக புழங்கும் ரொக்கப் பணம்.\n3. அரசு அதிகாரிகள் வாங்கும் லஞ்சம், அரசியல் வாதிகளின் ஊழல் ரொக்கமாகவோ, பொருட்களாகவோ, வெளிநாட்டு கணக்குகளில் மாற்றப்படுவதாகவோ இருக்கலாம்.\n4. போதை மருந்துகள், ஆயுத விற்பனை, சூதாட்டம், விபச்சாரம் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளில் புழங்கும் பணம்.\n5. கார்ப்பரேட் நிறுவனங்கள் வரி தவிர்ப்பு, வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செய்து கொள்ளும் பரிமாற்றங்கள்.\nஇந்த அனைத்து திருட்டுப் பொருளாதார நடவடிக்கைகளையும் ஒரு குவியலாகச் சேர்த்து கருப்புப் பணம் என்ற பெயரில் அழைக்கிறோம்.\nநடுத்தர வர்க்கம் மற்றும் அவர்களது கருத்தைப் பேசும் முதலாளித்துவ ஆதரவாளர்களைப் பொறுத்தவரை\ni. சில்லறை வணிகம், விவசாயம் போன்ற துறைகளில் புழங்கும் கணக்கில் வராத பரிவர்த்தனைகளை வங்கிக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து வரி விதிப்பதன் மூலம்தான் நாட்டை முன்னேற்ற முடியும்; கோடிக்கணக்கான விவசாயிகள், சிறு வணிகர்களை எப்படியாவது ஏதுமற்ற பாட்டாளிகளாக மாற்றி கார்ப்பரேட் மயமாவதுதான் முன்னேற்றம்.\nii. மேலும், கார்ப்பரேட் வரி மேலாண்மை உத்திகளையும், தனியார் கல்வித்துறை கட்டண வசூலையும் அவசியமான ஒன்று என்று அவர்கள் பார்க்கிறார்கள். வரி வீதத்தை மேலும் குறைத்து கார்ப்பரேட்டுகளைஊக்குவித்தால்தான் பொருளாதாரம் முன்னேறும் என்று வாதிடுகிறார்கள்.\niii. கல்வி, மருத்துவம், மற்றும் குடிநீர் வினியோகம், மின்சாரம், சாலை வசதி போன்றவற்றை வழங்குவதில் தனியார்மயத்தை ஆதரித்து, அவற்றை லாப நோக்கமுடைய வணிகமாக அங்கீகரித்து அந்த லாபத்தின் மீது வரி வசூலித்துக் கொள்ள வேண்டும் என்பது தீவிர முதலாளித்துவ ஆதரவு, தாராளவாத கருத்து.\niv. டாஸ்மாக் மது விற்பனை போல போதை மருந்துகள், சூதாட்டம், விபச்சாரம் போன்றவற்றையும் சட்டரீதியாக்கி அந்த பரிவர்த்தனைகள் மீது வரி விதித்து அரசு வருமானத்தை கூட்டிக் கொள்ள வேண்டும் என்ற தாராளவாத கோட்பாடு கூட இருக்கிறது. லாஸ்வேகாஸ், சூதாட்ட விடுதிகள், தாய்லாந்து விபச்சாரம், தமிழ்நாடு டாஸ்மாக் மது விற்பனை என்ற அத்தகைய நடைமுறையும் பல்வேறு நாடுகளில் கூடுதல் குறைவாக அமலில் இருக்கிறது.\nv. அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுப்பதை முறைப்படுத்தி, lobbying, consulting என்ற பெயரில் நிறுவனப்படுத்தி அதை திருட்டுப் பொருளாதாரத்திலிருந்து விடுவித்திருக்கிறது அமெரிக்க ‘ஜனநாயகம்’. அதையே நம் நாட்டிலும் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள்.\n2. வரி விதிப்பு, வரி ஏய்ப்பு பற்றி\nஅ. முதலாளித்துவ சமூகத்தில் வரி விதிப்பின் அடிப்படைகள்\nகருப்புப் பண முதலைகளின் பெயர்கள் பாதுகாப்பாக…\nதூய முதலாளித்துவ உற்பத்தி முறை நிலவும் நாட்டை (அமெரிக்கா, ரசியா, மேற்கு ஐரோப்பிய நாடுகள்) எடுத்துக் கொள்வோம்.\nஉழைக்கும் மக்களின் வாழ்நிலைக்கான அவசிய சாதனங்களான அத்தியாவசிய பொருட்களின் மீது வரியை தவிர்த்து அவற்றின் விலையை குறைவாக வைத்திருப்பது உழைக்கும் மக்களுக்கும், நீண்ட கால நோக்கில் உழைப்பு சக்தியின் விலையை கட்டுக்குள் வைத்திருப்பது என்ற வகையில் முதலாளிகளுக்கும் சாதகமான நடவடிக்கை.\nஇதே காரணத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்கள் பயன்படுத்தும், பேருந்து பயணம், ரயில் பயணம் போன்ற சேவைகளுக்கும் பிற நுகர்வு பொருட்களுக்கும் வரி விதிக்காமல் இருப்பது, அல்லது குறைந்தஅளவு வரி விதிப்பது நடைமுறையாக உள்ளது.\nஇந்த வகை சரக்குகளின் மீது வரி விதிப்பு உழைப்பாளர்களின் கூலி (v) யை உழைப்பு சக்தியின் மதிப்புக்குக் கீழ் குறைப்பதாக முடியும்; கடைசிக் கணக்கில் உழைப்பு சக்தியின் மதிப்புக்கு சமமாகும்படி கூலி அதிகரித்து அந்த வரி விதிப்பு உபரியிலிருந்தே வழங்கப்பட வேண்டியதாக முடியும்.\nஇதே காரணத்துக்காக கூலியின் மீது விதிக்கப்படும் வருமான வரியும் கடைசிக் கணக்கில் உபரியிலிருந்து பெறப்படுவதாகவே முடியும்.\nஎனவே, பாட்டாளி வர்க்கம் உழைப்பு சக்திக்கான விலையாக பெறும் கூலி மீது வருமான வரியோ, உழைப்பாளிகளுக்குத் தேவையான அவசிய பொருட்கள் மீது விற்பனை வரியோ விதிக்காமல் தவிர்ப்பது முதலாளித்துவ உற்பத��தி முறைக்கே efficient-ஆனதாக உள்ளது. வரி விதிப்பு உபரி மதிப்பு s-ன் மீது விதிக்கப்படுவது முதலாளித்துவ கண்ணோட்டத்தில் efficient ஆனதாகவும், பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் பேரம் பேசி வாங்கிய கூலியின் மதிப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையானதாகவும் இருக்கிறது.\nஆ. சமூக வளர்ச்சியில் உபரி உற்பத்தியின் பங்கு\nஉபரி உற்பத்தி என்பது சமூக வளர்ச்சியின் எல்லாக் கட்டங்களிலும், புராதன பொதுவுடைமை, ஆண்டான்-அடிமை, பண்ணையடிமை, கூலியடிமை, சோசலிச, கம்யூனிச என அனைத்து உற்பத்தி முறைகளிலும் நிலவுவது.\ni. உழைப்பில் ஈடுபட முடியாதவர்களை (வயதானவர்கள், குழந்தைகள், நோய் வாய்ப்பட்டவர்கள்)பராமரிக்கவும்\nii. எதிர்பாராத, முன்கூட்டியே கணித்து திட்டமிட முடியாத இயற்கை நிகழ்வுகளை (பஞ்சம், வெள்ளம், பூச்சி அழிப்பு) எதிர்கொண்டு தாக்குப் பிடிக்கவும்\niii. சமூகத்தின் நிர்வாகம், பொதுவான கட்டுமானங்கள், வளர்ச்சி முன்னேற்றம் ஆகியவற்றில் ஈடுபடுத்துவதற்கும்\nநேரடி உழைப்பாளரின் உழைப்பின் மதிப்பில் கணிசமான பகுதி ஒதுக்கி பயன்படுத்தப்பட வேண்டியிருக்கிறது.\nஇ. முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூகங்களில் உபரி பயன்பாடு\nமுதலாளித்துவத்துக்கு முந்தைய வர்க்க சமூகங்களில் உபரி உற்பத்தியும், உபரி உழைப்பும் நேரடியான அடக்குமுறையின் மூலம் ஆளும் வர்க்கங்களால் உழைப்பாளிகளிடமிருந்து வலுவந்தமாக கைப்பற்றப்படுகின்றன. அரசு, சட்டங்கள், மதம், சாதி போன்ற சமூக நிறுவனங்கள் அனைத்தும் உழைக்கும் வர்க்கத்தை சாவின் பயத்தைக் காட்டி வேலை வாங்குகின்றன.\nஉபரியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஆளும் வர்க்கப் பிரதிநிதிகள் தனித்தனியாகவும், கூட்டாகவும் முடிவு செய்து கொள்கின்றனர். இத்தகைய சமூகங்களில் ஒரு ஆண்டான், அல்லது நிலப்பிரபு வரி கட்டாமல் செய்யும் திருட்டுப் பொருளாதார பரிவர்த்தனைகள் குறித்து பாட்டாளி வர்க்கத்துக்கு அக்கறை இருக்க முடியாதுதான்.\nஈ. முதலாளித்துவ சமூகத்தில் வரி விதிப்பு\nமுதலாளித்துவ சமூகத்தில் உபரியின் மீதான வரியின் மூலம் அரசு செயல்பாடு, பொது செலவினங்கள்\nஉழைப்புச் சுரண்டல் என்பது எல்லா வர்க்க சமூகங்களிலும் (ஆண்டான்-அடிமை, நிலப்பிரபு-பண்ணையடிமை, முதலாளி-தொழிலாளி) நிலவுவது என்றாலும் அதன் தன்மை முதலாளித்துவ உற்பத்தி முறையில் தனி���்சிறப்பான மாற்றமடைந்துள்ளது.\nமுதலாளித்துவ அரசு தனிமனித உரிமை (சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்) என்ற முழக்கத்தின் கீழ் முந்தைய சுரண்டல் வர்க்கங்களை எதிர்த்த புரட்சியின் மூலம் நிறுவப்பட்டது. இந்த முழக்கங்களின் கீழ் உழைக்கும் மக்களை (விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்கள்) தம் பக்கம் சேர்த்துக் கொண்டு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் முதலாளித்துவ புரட்சியை நடத்தி முடித்தனர் முதலாளிகள்.\nஇந்த தனிமனித உரிமை என்பது ஒரு தூய முதலாளித்துவ சமூகத்தில்\ni. தமக்குள் போட்டியிடும் முதலாளிகளுக்கிடையேயான தனி உரிமைகள் தூக்கிப் பிடிக்கப்பட வேண்டும்; சக முதலாளிகளை ஏமாற்றும் முதலாளிகள் கண்காணிக்கப்பட்டு, தடுக்கப்பட, தண்டிக்கப்பட வேண்டும் என்பதாகவும்\nii. சுரண்டப்படுவதிலும் பாட்டாளி வர்க்கத்துக்கு தனிமனித சுதந்திரம் உள்ளது என்ற சித்தாந்த அடிப்படையும், அதற்கான தோற்றப்பாடுகளும், பிரச்சாரமும் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்பதாகவும்\nஅதாவது, ‘முதலாளி, தொழிலாளி உறவு என்பது தனிமனித சுதந்திரத்தின் அடிப்படையில் விருப்பபூர்வமாக ஏற்படுத்திக் கொள்ளப்படுவது. அது பரஸ்பரம் இருதரப்புக்குமே ஆதாயத்தை தரக் கூடியது’ என்ற அடிப்படையில் உழைப்பாளர்களின் உபரி உழைப்பு, உபரி மதிப்பாக தனித்தனி முதலாளிகளால் கைப்பற்றப்படுகிறது.\nஅதை சொந்த நுகர்வுக்கு செலவழிப்பதையும், எதிர்கால முதலீட்டில் ஈடுபடுத்துவதையும் தனித்தனி முதலாளிகள் முடிவு செய்து கொள்ளலாம். ஆனால், மேலே சொன்ன சமூக உள்கட்டுமானங்களுக்கான செலவு, உழைப்பில் ஈடுபட முடியாத பிரிவினருக்கான பராமரிப்பு, இயற்கை சீற்றங்களுக்கான காப்பீடு ஆகியவற்றை வழங்குவதற்கு, முதலாளிகளால் ஈட்டப்படும் உபரியில் ஒரு பகுதி வரி விதிப்பின் மூலம் பொதுக் கருவூலத்தில் திரட்டப்படுகிறது.\nஉ. முதலாளித்துவ சமூகத்தில் உபரி மதிப்பின் பகிர்வு\nமுதலாளி வர்க்கத்தால் உழைப்பு நடைமுறையின் போது கறக்கப்பட்டு, சுற்றோட்டத்தில் கைப்பற்றப்படும் உபரி மதிப்பு (மூலதனம் நூலில் S என்று குறிக்கப்படுவது) இரண்டாக பிரிகிறது.\ni. முதலாளிகளின் (தொழில், வணிக, வங்கி) மற்றும் அவர்களால் ஊட்டி வளர்க்கப்படும் (பேராசிரியர்கள், மதபோதகர்கள், எழுத்தாளர்கள், விபச்சாரிகள்) பிரிவினரின் நுகர்வு��்கும், முதலாளித்துவ விரிவாக்கப்பட்ட மறு உற்பத்தியை நடத்திச் செல்வதற்கான சுற்றோட்ட கட்டமைப்புகளான வர்த்தகத் துறை (சந்தைப்படுத்தல், விற்பனை, விளம்பரம்), நிதித்துறை (வங்கிகள், நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகள், பணச் சந்தைகள் – அன்னியச் செலாவணி, கடன் செலாவணி, ஊக வணிகம்) போன்றவற்றில் அமர்த்தப்படும் ஊழியர்களின் நுகர்வுக்கும் உபரியின் ஒரு பகுதி ஒதுக்கப்படுகிறது.\nii. மறுபகுதி விரிவாக்கப்பட்ட மறு உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகிறது.\nமுதலாளிகள், அறிவுத்துறையினர், விற்பனைத் துறையினர், நிதி சேவைத் துறையினர் போன்றவர்களின் நுகர்வு உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியத் தேவைகளின் பங்கை விட ஆடம்பர, சொகுசு பொருட்களின் பங்கு அதிகமாக இருக்கும். ( விதிவிலக்குகள் பல இருக்கலாம்).\n1. ஆடம்பரப் பொருட்கள், மற்றும் உபரியை பெற்றுக் கொள்ளும் பல்வேறு பிரிவினருக்காக தனிச்சிறப்பாக பதப்படுத்தப்பட்டு பொதியப்பட்ட வாழ்வு சாதனங்கள் (branded goods, services) மீது மறைமுக வரி வீதம் கூடுதலாக விதிக்கப்படுகிறது.\n2. உபரியிலிருந்து பெறப்படும் உயர் ஊதியங்கள் (வங்கி ஊழியர், ஐ.டி ஊழியர் போன்றவர்கள்) மீது வருமான வரி விதிக்கப்படுகிறது.\n3. முதலாளிகளின் தொழில்முனைவு லாபம், கடன்களின் மீதான வட்டி, முதலீட்டின் மீதான ஈவுத் தொகை, நிலத்தின் மீதான வாடகை ஆகியவற்றின் மீது பலவகையான வரிகள் விதிக்கப்படுகின்றன (மூலதன லாப வரி, நில வரி, சொத்து வரி போன்றவை).\n4. மறு உற்பத்திக்கான முதலீடு மீது (c) வருமான வரி விதிக்கப்படுவதில்லை. விரிவாக்கப்பட்ட மறுஉற்பத்திக்கான முதலீட்டுக்கும் பல வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nஉபரியை வருமானமாக பெறுபவர்களைப் (முதலாளிகளும் அவர்களை ஒட்டி பிழைப்பவர்களும்) பொறுத்தவரை அவர்களுக்குள் யாரும் யாரையும் ஏமாற்றாமல், பொதுவில் உள்ள சட்டத்தின்படி எல்லோரும் வரி கட்டுவதன் மூலம் அனைவருக்கும் தேவையான சமூகத் தேவைகளை பொதுவில் நிறைவேற்றிக் கொள்ளலாம். அவர்களில் ஒருவர், “எல்லோரும் குடங்களில் பால் கொண்டு வந்து ஊற்றும் போது தான் மட்டும் தண்ணீரை ஊற்றினால் தெரியவா போகிறது” என்று வரி ஏய்ப்பில் ஈடுபட்டால். அதைக் கண்டுபிடித்து, தடுப்பதற்கு வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, பொருளாதார உளவுத் துறை என்று பல்வேறு அரசு உறுப்புகள் உள்ளன.\nமுன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வரி ஏய்ப்புக்கு எதிரான கறாரான நடவடிக்கைகளை இந்தக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளலாம்.\nஊ. வரி விதிப்பும் பாட்டாளி வர்க்கத்தின் உடனடி பொருளாதார நலன்களும்\n‘முதலாளிகள் லாபம் சம்பாதித்தால்தான் வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும். உபரியில் ஒரு பகுதியை வரியாக திரட்டி கல்வி, மருத்துவம், சாலை வசதி, போக்குவரத்து கட்டுமானங்கள் போன்றவற்றை ‘அனைவருக்கும் பொதுவான’ அரசு செய்கிறது.’ என்பது முதலாளித்துவ சித்தாந்தமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.\nஇதன்படி, தொழிலாளியின் உழைப்புக்கு குறைவான ஊதியமே அவருக்குக் கிடைத்தாலும், எதிர்காலத் தேவைகளுக்காக தனித்தனி முதலாளிகள் கையிலும், பொதுத் தேவைகளுக்காக அரசின் கையில் கூட்டாகவும் குவிக்கப்பட்டு உபரி மதிப்பு பயன்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை பாட்டாளி வர்க்கத்திடம் பராமரிக்கின்றன, ஆளும் வர்க்கங்கள்.\nஇந்நிலையில் வரி கட்டாமல் செய்யப்படும் திருட்டுப் பரிவர்த்தனைகள் பாட்டாளி வர்க்கத்துக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை உடைத்து, நம்பிக்கை துரோகம் செய்வதாக உள்ளன. இந்தக் கண்ணோட்டம் முன்னேறிய, தூய முதலாளித்துவம் நிலவும், முதலாளித்துவ ஜனநாயகம் முழு வளர்ச்சியடைந்த நாடுகளுக்குப் பொருந்தும்.\nஉண்மையில், முதலாளித்துவ வர்க்கம் உபரி மதிப்பை தான் படைத்த ஒன்றாக, தனது சொத்தாக கருதுகிறது. அதை உழைப்புக்கு எதிராக (மாறா மூலதனமாக) நிறுத்தி பாட்டாளி வர்க்கத்தை சுரண்டும் அதிகாரத்தை செலுத்துகிறது. எனவே, கூலி அடிமை முறையையே ஒழிக்கும் நீண்ட கால நோக்கின், அதை நோக்கிய போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே உபரியின் (லாபத்தின்) மீதான வரி விதிப்பையும், கூலியின் மீது வரி தவிர்ப்பையும் பாட்டாளி வர்க்கம் கோருகிறது.\n3. பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் எதைத் தழுவியது\nஅ. பாட்டாளி வர்க்கமும் பிற சுரண்டப்படும் வர்க்கங்களும்\nஎங்கெல்சின் வரையறைப்படி, “தனது உழைப்பு சக்தியை விற்பதின் அடிப்படையில் மட்டுமே வாழ்க்கை நடத்தும், எந்தவிதமான மூலதனத்திலிருந்து லாபம் ஈட்டாத சமூக வர்க்கமே பாட்டாளி வர்க்கம்”. அதாவது நவீன உலகின் உழைக்கும் வர்க்கம்.\nஆனால், இந்தியாவில் உள்ள மொத்தம் 24.49 கோடி குடும்பங்களில் 9.2 கோடி விவசாயக் குடும்பங்களும் சில்லறை வணிகத்தில் ஈடுபடும் சுமார் 1 கோடி சிறு வணிகர்களும் அடங்குகின்றன. எனவே, சுமார் 10 கோடி குடும்பங்கள் பாட்டாளி என்ற வரையறைக்குள் வராவிட்டாலும், அவர்கள் சொத்திலிருந்து (நிலம், சிறு மூலதனம்) ஈட்டும் வருவாய் நடைமுறையில் குடும்ப உழைப்பிற்கு கிடைக்கும் கூலியாகவே உள்ளது.\nஇந்தப் புறநிலை யதார்த்தத்துடன் இணைத்துப் பார்த்தால், கருப்புப் பணம் பற்றிய நம் நாட்டு பாட்டாளி வர்க்கத்தின் கண்ணோட்டம் ஒரு தூய முதலாளித்துவ நாட்டு பாட்டாளி வர்க்கத்தின் கண்ணோட்டத்திலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். தன்னை ஒடுக்கிச் சுரண்டும் இதே முதலாளித்துவ கட்டமைப்பு 9 கோடி விவசாயிகளையும், 1 கோடி சிறு வணிகர்களையும் சுரண்டி உடமை நீக்கம் செய்து வருகிறது என்பதை பருண்மையான விபரங்களோடு பொருத்தி புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.\n“காணக்கூடிய, எல்லாவற்றிற்கும் மேலாக நடப்பில் முக்கியமாக உள்ள அரசியல் விஷயங்களிலிருந்தும், நிகழ்ச்சிகளிலிருந்தும் மற்ற ஒவ்வொரு வர்க்கத்தையும் அதனதன் அறிவுத்துறை, ஒழுக்கத்துறை, அரசியல்துறை வாழ்க்கையில் உள்ள எல்லா வெளிப்பாடுகளையும் வைத்து உற்றுக் கவனிக்கத் தொழிலாளிகள் கற்றுக் கொள்ளாவிட்டால், மக்கள் தொகையில் எல்லா வர்க்கங்களின், பகுதிகளின், குழுக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட, நடவடிக்கை சம்பந்தப்பட்ட எல்லா அம்சங்களைப் பற்றிய பொருள்முதல்வாத பகுப்பாய்வையும், பொருள்முதல்வாத மதிப்பீட்டையும் நடைமுறையில் செயற்படுத்தத் தொழிலாளிகள் கற்றுக் கொள்ளா விட்டால் உழைக்கும் மக்களின் உணர்வு உண்மையான வர்க்க உணர்வாக இருக்க முடியாது.” (என்ன செய்ய வேண்டும் – லெனின்).\nஆ. பாட்டாளி வர்க்கத்தின் முன்னேறிய பிரிவினர்\nமேலும், மொத்தம் உள்ள 50.2 கோடி பாட்டாளிகளில் அமைப்புசார் (organized) துறைகளில் (அரசு வேலை, பொதுத்துறை, தனியார் கார்ப்பரேட்) மாதச் சம்பளம் வாங்குபவர்களின் சதவீதம் 8% மட்டுமே. அதாவது சுமார் 4.5 கோடி பேர். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் – 13.69 கோடி, கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் – 1.89 கோடி போக எஞ்சிய தொழிலாளர்கள் சுயதொழில் உழைப்பிலோ (ஓட்டுனர், எலக்ட்ரிஷியன், மெக்கானிக்) , அமைப்புசாரா துறைகளில் கூலி உழைப்பிலோ (கடை உதவியாளர், வீட்டு வேலை) ஈடுபட்டிருக்கின்றனர்.\n(தகவல்கள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2014 தேசிய மாதிரி கணக்கெடுப்ப���, சி.ஐ.ஏ உலக தகவல்)\nஅமைப்புசார் துறைகளில் பணி புரியும் 8% பாட்டாளிகள் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முன்னேறிய பிரிவினராக உள்ளனர். இவர்களிலும் தொழிற்சங்கங்களில் திரட்டப்பட்டு நேரடி அரசியல் நடவடிக்கையில் இறங்குபவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாக உள்ளது.\nஇ. கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணோட்டம் என்னவாக இருக்க வேண்டும்\nகருப்புப் பணம் என்ற டயனசோரின் வாலைப் பிடித்து ஆய்வு செய்யும் அரசு\nஇந்நிலையில் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்துக்கு (குறிப்பாக அதன் முன்னேறிய பிரிவான அமைப்புசார் துறைகளில் வேலை செய்யும் பாட்டாளிகளுக்கு) அளிக்க வேண்டிய கண்ணோட்டம் என்ன\nஇந்தக் கண்ணோட்டம் பாட்டாளி வர்க்கத்துக்கு ஏற்படும் நேரடி பொருளாதார பாதிப்புகளை மட்டும் உள்ளடக்கி இருக்க முடியாது. பாட்டாளி வர்க்கத்தின் உடனடி வர்க்க நலன்களை மட்டுமின்றி, பிற புரட்சிகர (சுரண்டப்படும்) வர்க்கங்களை இந்தப் பிரச்சனை எப்படி பாதிக்கிறது, பிரச்சனை குறித்து மற்ற வர்க்கங்கள் (சுரண்டும் வர்க்கங்கள் உட்பட) ஒவ்வொன்றின் கண்ணோட்டம் என்னவாக இருக்கிறது என்பதையும் கற்பிக்க வேண்டியிருக்கிறது.\n“பாட்டாளி வர்க்கத்தின் கவனத்தையும், நுண் நோக்கையும், உணர்வையும் முற்றாகவோ, முக்கியமாகவோ அதன் மீது மட்டும் ஒருமுனைப்படுத்தி செலுத்துகிறவர்கள் சமூக-ஜனநாயகவாதிகள் [கம்யூனிஸ்டுகள்] ஆக மாட்டார்கள். ஏனென்றால், தற்கால சமுதாயத்தின் பல்வேறான, எல்லா வர்க்கங்களுக்கிடையேயுள்ள உறவுமுறைகளைப் பற்றி அரசியல் வாழ்க்கை அனுபவத்திலிருந்து பெறப்பட்ட முற்றும் தெளிந்த ஒரு தத்துவார்த்த அறிவோடு மட்டும் – தத்துவார்த்த அறிவோடு என்று சொல்வதை விட நடைமுறை அறிவோடு என்று சொல்வது மேலும் உண்மையாயிருக்கும் – பாட்டாளி வர்க்கத்தின் தன்னைப் பற்றிய அறிவு பிரிக்கவொண்ணாதபடி பிணைக்கப்பட்டிருக்கிறது.”\n“சமூக-ஜனநாயகவாதியாக [கம்யூனிஸ்டாக] ஆவதற்கு, நிலப்பிரபு, புரோகிதன், உயர்நிலை அரசாங்க அலுவலர், விவசாயி, மாணவர், நாடோடி ஆகியோரின் பொருளாதார இயல்பு பற்றியும், சமுதாய, அரசியல் பண்புக் கூறுகளைப் பற்றியும் தொழிலாளியின் மனதில் ஒரு தெளிவான சித்திரம் பெற்றிருக்க வேண்டும்; அவர்களின் பலத்துக்குரிய அம்சங்களையு���் பலவீனத்துக்குரிய அம்சங்களையும் அவன் அறிந்திருக்க வேண்டும்; ஒவ்வொரு வர்க்கமும், ஒவ்வொரு மக்கள் பகுதியும் தன்னுடைய சுயநலன் சார்ந்த முயற்சிகளையும், தன்னுடைய உண்மையான “உள்வினைபாடுகளையும்” மறைக்கப் பயன்படுத்தும் எல்லாக் கவர்ச்சிச் சொற்களின் போலி வாதங்களின் பொருளை அவன் புரிந்திருக்க வேண்டும்; சில அமைப்புகளும், சில சட்டங்களும் என்னென்ன நலன்களை பிரதிபலிக்கின்றன, எப்படிப் பிரதிபலிக்கின்றன என்று அவன் புரிந்திருக்க வேண்டும்.\nஆனால், இந்தத் “தெளிவான சித்திரத்தை” எந்தப் புத்தகத்திலிருந்தும் பெற முடியாது. உயிர்த் துடிப்புள்ள எடுத்துக்காட்டுகளிலிருந்தும், அந்தந்த தருணத்தில் நிலவும் நடப்புகளையும் – அவனவன் அவனவனுடைய வழியிலே ஒருவேளை காதும் காதும் வைத்தாற் போலவுங் கூட விவாதிக்கிற விசயங்களையும் – இன்னின்ன நிகழ்ச்சிகளில், இன்னின்ன புள்ளி விபரங்களில் இன்னின்ன நீதிமன்ற தீர்ப்புகள் முதலியவற்றில் வெளிப்படுகிற விசயங்களையும் – நெருங்கித் தொடர்ந்து வரும் அம்பலப்படுத்தல்களிலிருந்தும் மட்டுமே அதைப் பெற முடியும்.”\n– மேற்கோள்கள் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்” நூலின் “தொழிற்சங்கவாத அரசியலும், சமூக ஜனநாயகவாத அரசியலும்” என்ற அத்தியாயத்தில், “அரசியல் அம்பலப்படுத்தல்களும், புரட்சிகரமான நடவடிக்கைக்கான பயிற்சியும்” என்ற உள்தலைப்பிலிருந்து.\n4. இந்தியாவில் கருப்புப் பணம்\nஅ. வரி விதிப்பு, ஏய்ப்பு அடிப்படையிலான திருட்டுப் பொருளாதாரம்\nபரிவர்த்தனையின் தன்மைதான் அது திருட்டுப் பொருளாதாரத்தில் சேர்கிறதா, சட்டரீதியான பொருளாதாரத்தில் சேர்கிறதா என்பதைத் தீர்மானிக்கிறது. ரூபாய் நோட்டின் நிறமோ, அந்த குறிப்பிட்ட நோட்டின் தன்மையோ அல்ல.\nதொழிலாளி ரூ 100 கொடுத்து ஒரு பொருளை வாங்கியதை வணிகர் கணக்கில் காட்டா விட்டால் 100 ரூபாய் திருட்டுப் பொருளாதாரத்தின் கணக்கில் சேரும், அதற்கு அந்த வணிகர் பொறுப்பு. அதைக் கொடுத்து வணிகர் சரக்கு வாங்கும் நிறுவனம் வரி செலுத்தும் வகையில் அந்த விற்பனையை கணக்கில் காட்டினால், இந்த (இரண்டாவது) பரிமாற்றம் சட்டரீதியான பொருளாதாரத்தில் சேரும். எனவே, கருப்புப் பணம் என்பதை விட திருட்டு வியாபாரம் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.\nபணத்தைச் சுரண்டுவதில் காங்கிரசும், பா.ஜ.கவும் ஒண்ணு… இதை அறியாதவர் வாயில் மண்ணு…\nஆ. இந்திய வரி விதிப்பு\nஉபரியின் மீதான வரிகளிலிருந்து தனக்கு தேவையான அளவு வருமானத்தை பெற முடியாத இந்திய அரசு மறைமுக வரி வசூலை (கலால் வரி, சேவை வரி, விற்பனை வரி) தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nநடைமுறையில் மறைமுக வரிகள் (கலால் வரி, விற்பனை வரி, சேவை வரி) போன்றவை V (கூலி), S (உபரி மதிப்பு) இரண்டின் மீதும் விதிக்கப்படுகின்றன. அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் மறைமுக வரிகளின் தாக்கம் கூலியில் பெரும்பகுதியை (கிட்டத்தட்ட முழுவதையும்) அத்தியாவசியப் பொருட்கள் மீது செலவிடும் பாட்டாளி வர்க்கத்தின் மீது விகிதாச்சார அளவில் அதிகமாக விழுகிறது (regressive tax incidence).\nஎனவே, உழைக்கும் மக்கள் வரி செலுத்துவதில்லை என்ற சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தின் கோபமும் அலுப்பும் தவறு. தீப்பெட்டியிலிருந்து செல்ஃபோன் ரீசார்ஜ், பெட்ரோல் போடுவது வரை நூற்றுக்கணக்கான வழிகளில் உழைக்கும் வர்க்கம் வரி செலுத்திக் கொண்டிருக்கிறது. கூலியில் ஒரு பகுதி வரிகளாக அரசால் கைப்பற்றப்படுகிறது.\nஇந்தியாவில் நேரடி வரிகளுக்கும் மறைமுக வரிகளுக்கும் இடையேயான விகிதம் 35:65 என்கிறது இந்தச் செய்தி. வளர்ந்த நாடுகளில் இதுவே 67:33 ஆக உள்ளது. இந்தியாவில் 50 ஆண்டுகளில் இந்த விகிதம் 13:87-லிருந்து 35:65 ஆக முன்னேறியிருக்கிறது. (source)\n2015-16ம் ஆண்டில் மத்திய அரசின் பட்ஜெட்டில் மறைமுக வரி 6.47 லட்சம் கோடியாகவும், நேரடி வரி வசூல் 7.92 லட்சம் கோடியாகவும் இருந்தது. 2009-10ல் மொத்த வரி வசூலில் 61% ஆக இருந்த நேரடி வரி விதிப்பு 2013-14ல் 56% ஆகக் குறைந்திருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அது இன்னும் குறைந்து சென்ற ஆண்டு அதன் பங்கு 51% ஆக குறைந்தது. (source)\nஇ. மறைமுக வரி விதிப்பு இல்லாத பொருட்கள்\nஉழைப்பாளிகள் உயிர்வாழ அத்தியாவசியத் தேவைகளான உணவுப் பொருட்களுக்கு கலால் வரி, விற்பனை வரி விதிக்கப்படுவதில்லை என்ற அடிப்படையில் அரிசி, கோதுமை, காய்கறிகள், பழங்கள், எண்ணெய் வகைகள், உப்பு என்று பல பொருட்கள் மீது வரிகள் தவிர்க்கப்படுகின்றன. எனவே, வரி கட்டப்படாத பரிவர்த்தனைகள் அனைத்தையும் திருட்டுப் பொருளாதாரம் என்று வரையறுத்தால், விவசாய பொருட்களின் விற்பனைச் சங்கிலி முழுவதும் திருட்டுப் பொருளாதாரத்துக்குள் வரும். (மதிப்ப��க் கூடுதல் வரி தொடர்பான ஒரு பட்டியல் முதல் 2 பக்கங்களைப் பார்க்கவும்)\nஉழைப்பாளர்கள் மீது விழும் அத்தியாவசிய பொருட்கள் மீதான வரிகள் அனைத்தையும் எதிர்த்து ஆடம்பரப் பொருட்கள் மீதான விற்பனை வரி மற்றும் நேரடி வரி (வருமான வரி, சொத்து வரி, பங்குச் சந்தை பரிவர்த்தனை வரி முதலியன) மூலம் மட்டும் அரசு தனது செலவுகளுக்கான ஆதாரங்களை திரட்டிக் கொள்ள வேண்டும் என்று போராடுவது சரியானதாக இருக்கும்.\nகருப்புப் பொருளாதாரமும் தனியார்மயமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nஇந்தியாவின் மொத்த வரி வருவாயில் (மத்திய, மாநில அரசுகள்) தனிநபர் வருமான வரி, கார்ப்பரேட் வருமான வரி, மூலதன மதிப்பு கூடுதல் வரி, சொத்து வரி, தொழில் வரி போன்ற உபரி மீதான வரிகளின் பங்கு நுகர்வின் மீது விதிக்கப்படும் மறைமுக வரிகளின் பங்கை விடக் குறைவாகவே உள்ளது. உபரி மீது வரி விதிக்கப்படுவதை முதலாளிகள் கடுமையாக எதிர்ப்பதோடு, வரி திட்டமிடுதல் என்ற பெயரில் ஆடிட்டர்கள், அக்கவுண்டுகள், வழக்கறிஞர்கள் பட்டாளத்தையே வைத்துக் கொண்டு வரியை ஏய்த்து வருகின்றனர்.\nவிவசாயிகள் ஈட்டும் விவசாய வருமானத்தில் இலாபம் (s) இல்லை என்ற அடிப்படையில் விவசாய வருமானத்துக்கு வருமான வரி விதிக்கப்படுவதில்லை. (source)\nநிலவுடைமை அளவு அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட இந்திய விவசாயக் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் (2012-13)\nsource (மூன்றாகப் பிரித்துத் தரப்பட்டுள்ள அட்டவணை 1-ஐ பார்க்கவும்)\nசில்லறை வணிகத்தில் ஈடுபடும் சிறு வியாபாரிகள் (மளிகைக் கடை, காய்கறிக் கடை, பழக்கடை, பூக்கடை, தெருவோர வியாபாரிகள், உணவகங்கள்) விற்பனை வரி, சேவை வரி வளையத்துக்குள் வர வேண்டியவர்கள் என்கிறது சட்டம். ஆனால், சிறு வணிகர்கள் விற்கும் பொருட்கள் உழைக்கும் மக்கள் உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியப் பொருட்களாகவே உள்ளன. எனவே, துறையில் வசூலிக்கப்படும். வரி வாழ்வு சாதனங்களின் விலையை உயர்த்தி கூலியை குறைத்து விடும். மேலும், இந்தப் பிரிவினரின் வருமானத்திலும் உபரி-லாபம் சொற்பமாகவே இருப்பதால், சட்டப்படி வருமான வரி விதிக்கப்பட வேண்டும் என்றாலும் பொருளாதார அடிப்படையில் இந்தப் பிரிவினர் மீது வருமான வரியும் உழைப்பின் மீது விதிக்கப்படும் வரியாகவே முடியும்.\nசிறு சொத்துடைமை வர்க்கங்களான இவர்களை வரி வ��ையத்துக்குள் கொண்டு வருவதும் அவர்களை உடைமை பறிப்பு செய்து பாட்டாளிகளாக மாற்றுவது ஆளும் வர்க்கத்தின் இலக்காகவும் தேவையாகவும் உள்ளது. பாட்டாளி வர்க்கம் தனது சொந்த வர்க்க நலனுக்காகவும், சுரண்டப்படும்\nவர்க்கங்களுக்கிடையேயான ஒற்றுமை என்ற வகையிலும் இந்தப் பிரிவினர் மீதான வரி விதிப்பை ரத்து செய்வதையும், உடைமை பறிப்பை எதிர்ப்பதையும் கோர வேண்டும்.\nமுதலாளிகள் (ஆலை முதலாளிகள், வியாபாரிகள், வட்டி/வங்கி அதிபர்கள்) ஈட்டும் லாபத்தின் மீது வரி கட்டாமல் மறைத்து வைத்து பயன்படுத்தும் திருட்டுச் சொத்துகள், முன்னணி பொருளாதார நிபுணர்களால் விரிவாக விளக்குவது போல கணக்கில் காட்டாமல் நடத்தும் பரிவர்த்தனைகள் அனைத்தையும் உள்ளடக்கியது.\nகார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகளை ஒழித்துக் கட்டி அரசின் வரி வருமானம் அனைத்தும் கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வருமான வரியிலிருந்தே திரட்டப்பட வேண்டும்.\nபெரும் அளவில் பணம் கையாளுபவர்களாகவும் உபரியை கைப்பற்றுபவர்களாகவும் உள்ள ஹார்ட்வேர், கணினி பொருட்கள், மின்னணு பொருட்கள், இரசாயன பொருட்கள் போன்ற துறைகளில் மொத்த வியாபாரிகளிடம் வரி வசூலிக்கப்பட வேண்டும்.\nமேலும், புதிதாக பங்குச் சந்தை முதலான நிதிச் சந்தை பரிவர்த்தனைகள் மீது வரி (transaction tax) விதித்து அரசின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்.\nஎ. கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை வசதி போன்ற துறை லாபங்கள்\nகல்வி, மருத்துவம், குடிநீர் போன்றவை லாபநோக்கமற்ற அடிப்படையில் சமூக ரீதியில் சமமாக, தரமாக வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை பல முதலாளித்துவ நாடுகளில் உள்ளது. அவ்வாறு அரசு வரி வருவாயிலிருந்து சமூக ரீதியில் அனைவருக்கும் பொதுவில் வழங்க வேண்டிய கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை வசதி போன்ற சேவைகளை லாபம் சம்பாதிக்கும் தொழில்களாக தனியாரிடம் ஒப்படைத்து உழைக்கும் மக்களின் கூலியும் சேமிப்பும் (நிலம், நகைகள் விற்பனை) பறிக்கப்படுவதையும் கடன் மூலம் எதிர்கால உழைப்பை அடகு வைப்பதையும் அனுமதித்து வருகிறது இந்திய அரசு.\nஅதாவது, நம் நாட்டில் காசு உள்ளவனுக்கு மட்டும்தான் கல்வி என்ற வெட்கம் விட்ட, ஒழிவுமறைவற்ற முதலாளித்துவ தாராளவாத முறையாக இல்லாமல், லாப நோக்கமற்ற அறக்கட்டளைகள் பெயரில் எஸ்.ஆர்.எம் பச்சமுத்து��ும், வி.ஐ.டி விஸ்வநாதனும், இன்னும் நூற்றுக் கணக்கான தொழில் முனைவர்களும் கல்வியை லாபம் குவிக்கும் தொழிலாக நடத்தும் திரிசங்கு சொர்க்கமாக இருந்து வருகிறது.\nபாட்டாளி வர்க்க இளைஞர்கள் மருத்துவம், பொறியியல் படிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவதற்கும், பணம் இல்லாத உழைக்கும் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுவதும் இதன் விளைவாக உள்ளது. இந்தத் துறைகளில் சட்ட ரீதியாகவோ, சட்டத்துக்கு விரோதமாகவோ முதலாளிகள் ஈட்டும் ஒவ்வொரு ரூபாயும் உழைக்கும் மக்களின் கூலியை, சேமிப்பை, எதிர்கால உழைப்பை திருடுவதற்கு நிகரானது.\nபாட்டாளி வர்க்கத்தைப் பொறுத்தவரை இந்தத் துறைகளில் தனியார் தலையீடு தடை செய்யப்பட்டு சமூகக் கண்காணிப்பில் பொதுவில் நடத்தப்படுவதை கோர வேண்டும். மாறாக, இத்தகைய சமூகவிரோத சுரண்டல் தொழில்கள் மீது வரி விதிக்க வேண்டும் என்று கோர முடியாது.\nSeries Navigation << கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு“10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம் >>\nகருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி\nரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்\nஅமெரிக்காவில் தோண்டத் தோண்ட டாலர் – பட விளக்கம்\nடிஜிட்டல் பொருளாதாரம் – அவசியம் பார்க்க வேண்டிய விவாதம்\nகருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nஅகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஜனவரி 8-9 2019 - பு.ஜ.தொ.மு அழைப்பு\nதொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ‘ஜியோ’ ஏகபோகம்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் “ஐ.டி வாழ்க்கை” புத்தகம்\nயமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன\nபணி நீக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்ற அனுபவம்\nபுதிய தொழிலாளி டிசம்பர் 2018 – பி.டி.எஃப் டவுன்லோட்\nCategories Select Category அமைப்பு (277) போராட்டம் (269) பு.ஜ.தொ.மு (29) பு.ஜ.தொ.மு-ஐ.டி (137) இடம் (569) இந்தியா (299) உலகம் (110) சென்னை (90) தமிழ்நாடு (124) பிரிவு (588) அரசியல் (233) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (134) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (14) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (34) விளையாட்டு (4) பொருளாதாரம் (381) உழைப்பு சுரண்டல் (21) ஊழல் (16) கடன் (12) கார்ப்பரேட்டுகள் (64) பணியிட உரிமைகள் (108) பணியிட மரணம் (2) முதலாளிகள் (45) மோசடிகள் (18) யூனியன் (90) விவசாயம் (41) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (584) அனுபவம் (32) அம்பலப்படுத்தல்கள் (88) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (22) கருத்து (118) கவிதை (3) காணொளி (31) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (104) தகவல் (67) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (57) நேர்முகம் (6) பத்திரிகை (79) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (15) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nகருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”\nடாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்\nரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்\nகருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு\nகருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா\n“10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்\nவங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்\n ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி\nசெல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்\nபணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்\nரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு\nகருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி\nமக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா\nரூ 500, 1000 செல்லாது மோடியின் கருப்புப் பண மோசடி\nபண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…\nபண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்\nமலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி\n“மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ\nபண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை\n5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு\nநீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nநிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா\nஆட்குறைப்பு நடவடிக்கையை பின்பற்றும் போது நிறுவனம் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அதனால்தான் நிறுவனங்கள் முறையாக இதைச் செய்யாமல் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் மூலம் ஊழியர்களை...\n“வங்கிகளை நீரவ் மோடி, மல்லையா கையில் ஒப்படையுங்கள்”\nஉண்மையில் வங்கிகள் யார் கையில் இருக்கின்றன என்பது பிரச்சனை இல்லை. பிரச்சனை, பொருளாதாரத்தின் மீதான தனியார் கார்ப்பரேட் ஆதிக்கம்தான். ஊழலும், மோசடியும் முதலாளித்துவத்தின் உயிரணுவிலேயே இருப்பவை. முதலாளித்துவத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472859", "date_download": "2019-02-20T04:32:08Z", "digest": "sha1:M57ZLKKPNDPPLACC6H7PWMODERKB3NKS", "length": 12169, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ரபேல் ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்? | CAG report on the Rafael Agreement - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nரபேல் ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்\nபுதுடெல்லி: அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மத்திய கணக்கு தணிக்கை குழுவின் (சிஏஜி) அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்சிடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 126 விமானங்களை வாங்க பேரம் பேசப்பட்டு வந்த நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ரபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தியது. பிரதமர் மோடி கடந்த 2016, செப்டம்பரில் தனது பிரான்ஸ் பயணத்தின் போது, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பறக்கும் நிலையில் 36 விமானங்களை வாங்க இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதில், இந்தியாவின் பங்கு நிறுவனமாக அனில் அம்பானியின் நிறுவனம் சேர்க்கப்பட்டது.\nஇந்த ஒப்பந்தத்தில் ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல், உள்நோக்கத்துடன் புறக்கணிக்கப் பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு விலை பேசப்பட்ட நிலையில், பாஜ ஆட்சியில் ஒரு விமானம் ரூ.1,640 கோடிக்கு விலை பேசப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைக்கிறது. இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் விதிமுறைமீறல் எதுவும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை நேரடியாக குற்றம்சாட்டி வருகிறார். அதே நேரத்தில் விமானத்தின் விலையை அரசு ரகசியமாக வைத்திருப்பது மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது. அரசியல் களத்தில், பாஜ அரசு மீது சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டாக இது அமைந்துள்ளது.\nஇதனால், இந்த விவகாரத்தில் மத்திய கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓரா ண்டு தயாரிப்பிற்கு பின் இன்று இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கி நாளையுடன் நிறைவடைய உள்ளது. இதுவே 16வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடராகும். இதில், ஒருநாள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் மிக முக்கியமான ரபேல் குறித்த சிஏஜி அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த அறிக்கை மூலம் ரபேல் ஒப்பந்தம் குறித்த அனைத்து விவரங்களும் வெளியாகிவிடும். சிஏஜி அறிக்கை தாக்கல் செய்த பின்னர், ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் அலுவலகம் ஆகியவற்றுக்கு அறிக்கையின் பிரதி அனுப்பி வைக்கப்படும். பின்னர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை கொண்ட, பொது கணக்குக் குழுவுக்கு அனுப்பி சோதனைக்கு உட்படுத்தப்படும். இதனால் மக்களவையில் இன்றைய கூட்டத்தொடர், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nரபேல் ஒப்பந்தம் சிஏஜி அறிக்கை நாடாளுமன்றம்\nபுல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ஆதாரங்களை கேட்பது வேடிக்கையாக உள்ளது: நிர்மலா சீதாராமன்\nஉச்ச நீதிமன்றத்தில் ���ன்று வழக்கு விசாரணை சிவகாசி பட்டாசு ஆலைகளுக்கு சிக்கல் தீருமா: உரிமையாளர்கள், தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு\nஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு தடை விதிக்க ஐநா.வுக்கு பிரான்ஸ் பரிந்துரை\nபுல்வாமா தாக்குதலால் ஸ்ரீநகருக்கு விமான டிக்கெட் கட்டணம் உயர்வு: டெல்லியில் இருந்து ரூ24,500\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசியவர் யார்\nஆந்திரா, தெலங்கானாவில் 10 எம்எல்சி பதவிக்கு மார்ச் 12ல் வாக்குப்பதிவு: 28ம் தேதி வேட்புமனுத்தாக்கல்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்\nடீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nசீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/06/blog-post_9.html", "date_download": "2019-02-20T03:58:58Z", "digest": "sha1:KU3IVXW2UEBJMYQ3UBYLSDWP4RSHCGN2", "length": 8321, "nlines": 182, "source_domain": "www.thuyavali.com", "title": "நம் பெருநாள் நபி வழியா? அல்லது மனோ இச்சையா? மௌலவி அன்சார் தப்லீகி | தூய வழி", "raw_content": "\nநம் பெருநாள் நபி வழியா அல்லது மனோ இச்சையா\nஅப்படியானால் மைதானத்தில் தொழுதால் தான் அது சாத்தியமாகும். நாங்கள் நபியை நேசிக்கிறோம், நபியின் சுன்னாவை பின்பற்றுகிறோம் என்று சொல்லக் கூடியவர்கள் ஏன் இந்த சுன்னாவை புறக்கணிக்க வேண்டும்\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, ���னைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம்\nநபி வழியில் பெருநாள் திடல் தொழுகை மௌலவி ஷாபித் ஷரஈ...\nபெருநாள் தொழுகை திடலில்தான் தொழ வேண்டுமா.\nநம் பெருநாள் நபி வழியா அல்லது மனோ இச்சையா\nசண்டை சச்சரவுகள் தவிர்க்கப்பட வேண்டும்\nநோன்பாளி அதிகமாக வாயை சுத்தப்படுத்துவது நபிவழியாகு...\nசுன்னத்தான தொழுகைகளும் அதன் எண்ணிக்கைகளும்…\nஅல்குர்ஆன் கூறும் அஜ்னபி, மஹ்ரமி உறவு - மௌலவி அப்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/12/7.html", "date_download": "2019-02-20T03:45:16Z", "digest": "sha1:O5EN5BXOS2WAQF3V2B63X3PIEZHOYQM3", "length": 17033, "nlines": 234, "source_domain": "www.ttamil.com", "title": "செந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ] ~ Theebam.com", "raw_content": "\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nபழனி என்பதே சரியான சொல். பழம் நி என்று புராண அடிப்படையில்\nபிரித்துப் பொருள்கொள்ளும் சிலர் பழநி என்று எழுதுகின்றனர்.\nஅறுவெறுப்பு என்பது பிழை. அருவருப்புஎன்பதே சரி. கத்திரித்தான் என்பது பிழை. கத்தரித்தான் என்பதே சரி. வருகை புரிந்தார்எனல் வேண்டா. வந்தார் என்பதே போதும். சிறிது நாள் சென்று வா எனல் வேண்டா. சிலநாள்\nஎனது மகன் - என் மகன்\nஎனது மகன் என்பது பிழை. என் மகன், எனக்கு மகன், என்னுடைய மகன் என��பன சரி.ஏழ்மை என்பது பிழை. ஏழைமை என்பதே சரி. அடகுக் கடை என்பது பிழை, அடைவுக்கடை என்பதே சரி.\nநிறை, நிரை ஆகிய சொற்கள் பொருள் வேறுபாடு உடையன. நிறை என்னும் சொல்லுக்குநிறைந்த, முழுமையான என்னும் பொருள்களும், நிரை என்னும் சொல்லுக்கு வரிசை,கூட்டம் என்னும் பொருள்களும் உண்டு. நிறைமதி, ஆநிரை ஆகிய சொற்களைக் காண்க.\nவலது பக்கம், இடது பக்கம் என்று எழுத வேண்டா, வலப்பக்கம், இடப்பக்கம் என்று எழுதுக.முகர்ந்து பார் என்பது பிழை, மோந்து பார் என்பதே சரி. வாசல் எனல் வேண்டா, வாயில்என்று எழுதுக\nஎண்ணை என்று எழுதுவது தவறாகும். எள் 10 நெய் ஸ்ரீ எண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கும்நெய் என்பது பொருள். எனவே மண்ணெண்ணெய் விளககெண்ணெய் என்று எழுதும்போதுஎண்ணெய் என்பது ''ழடை'' என்று பொருள்படும் காரணப் பெயர்ப்பொருளை இழந்துவிடுகிறது.\nநெல்லைக் குத்தினாள் - நெல்லைக் குற்றினாள்\nநெல்லைக் குத்தினாள் என்பது தவறு. நெல்லைக் குற்றினாள் என்றும், கையால் முகத்தில்குத்தினான் என்றும் எழுதுக. அடமழை, உடமை ஆகிய சொற்கள் தவறாகும். அடைமழை,உடைமை என எழுதுக.\nஎல்லாரும் எல்லோரும் என இவ்விரு சொற்களும் சரியானவையே.\nசெய்யுளில் மட்டும்எல்லாரும் என்பது எல்லோரும் என்று வரும். ''ஆ ஓ ஆகலும் செய்யுளில் உரித்தே''என்னும் இலக்கணப்படி செய்யுளில் நல்லான் என்னும் சொல்லில் உள்ள ''ஆ'' ''ஓ'' மாறிவில்லோன் என்றும் தொடியாள் என்பது தொடியோள் என்றும் வரும். உரைநடையில்எல்லாரும் என்று எழுதுவதே சிறப்பு.\nஇவ்விரு சொற்களைப் பல பிழைபட எழுதுவதைக் காண்கிறேன். எய்தல், எய்துதல் ஆகியசொற்களைப் பொருள் உணர்ந்து கையாள வேண்டும். எய்தல் என்னும் சொல்லுக்கு அம்புபோன்றவற்றை எய்தல் என்றும், எய்துதல் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை எய்தல்என்றும் பொருள் கொள்ள வேண்டும். இராமன் அம்பை எய்தான். இராமன் காட்டைஎய்தினான்.\nவி+நாயகர் = விநாயகர் தமக்குமேல் தலைவன் இல்லாதவர் என்பது பொருள் எனவேவிநாயகர் என எழுத வேண்டும்.\nஉரியது என்பது இந்நூல் அவனுக்கு உரியது என்றும், உரித்தது என்பதை\nதேங்காய்உரித்தது என்றும் பொருள் உணர்ந்து எழுதுதல் வேண்டும். நன்றியை உரித்ததாக்குகிறேன்(உரித்தது 10 ஆக்குகிறேன்) என்று எழுதுவதும் பேசுவதும் பிழையாகும். நன்றியைஉரித்தாக்குகிறேன் என்பதே சரி.\n- நன்றி,கி.பாரதிதாசன்கவிஞா் (அ���ுத்தவாரம் தொடரும்)\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஉலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித ...\nகண்டதும் கேட்டதும்: கவித் துளிகள்\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nதங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது.\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nஎந்த ஊர் போனாலும்…நம்மஊர்{மட்டக்களப்பு} போலாகுமா.....\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி03]\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ] போலாகுமா\nகோட்டைக்கல்லாறு [KODDAIKKALLAR] நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும் , பிற...\nஇலங்கைச் செய்திககள் 19/02/2019 [செவ்வாய்]\nவெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடைசி 7 நாட்கள் செய்திகளையும் கேட்கலாம். இலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 19 /02/2019 [செ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்........... சி வனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2014/03/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2019-02-20T03:20:06Z", "digest": "sha1:ZUPQ7YM7N4TLQ5ADCRDTSQK5SOJAXVVM", "length": 21176, "nlines": 129, "source_domain": "amaruvi.in", "title": "நான் ராமானுசன் – பகுதி 3 – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nநான் ராமானுசன் – பகுதி 3\nஎன் வாதங்கள் தவறு என்று நிரூபணமானாலோ அல்லாது போனாலோ அது பற்றீக் கவலை இல்லை. ஆனால் உண்மை என்று நான் அறிந்தவற்றை, எனக்குள் உணர்ந்தவற்றை நான் என் மொழி அறிவின் வழியாக எடுத்துரைத்த விதம் தவறு என்று வேண்டுமானால் நிரூபணமாகலாமே ஒழிய நான் அறிந்த உண்மை தவறு என்று நிரூபணமாவது முடியாது என்பது என் நம்பிக்கை.\nஎனக்காக என் சிஷ்யர்கள் செய்துள்ள தியாகங்கள் எத்தனை அவர்கள் இல்லை என்றால் இன்று நான் இல்லை என்னும் அளவிற்கு சிஷ்யர்கள் என்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் நான் அவர்களுக்கு என்ன செய்து விட்டேன் அவர்கள் இல்லை என்றால் இன்று நான் இல்லை என்னும் அளவிற்கு சிஷ்யர்கள் என்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் நான் அவர்களுக்கு என்ன செய்து விட்டேன் என்னால் அவர்களுக்கு ஒரு பவுன் காசு கொடுக்க முடிந்ததா என்னால் அவர்களுக்கு ஒரு பவுன் காசு கொடுக்க முடிந்ததா ஒரு கால் பணம் உபயோகம் இல்லாத என்னிடம் இவ்வளவு விசுவாசம் ஏன் ஒரு கால் பணம் உபயோகம் இல்லாத என்னிடம் இவ்வளவு விசுவாசம் ஏன் அப்படி என்ன செய்தேன் நான் \nநான் மனதில் பட்டதை வாக்கில் தெரிவித்தேன். வாக்கில் தெரிவித்தபடி வாழ்ந்தேன். அவ்வளவே. பிற்காலத்தில், சில நூறு வருஷங்கள் கழித்து ஒரு சைவ மத ஸ்வாமி தோன்றுவார். ‘உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்று தன் தெய்வத்திடம் வேண்டுவார். அவர் பின்னாளில் கேட்டுக்கொண்ட படியே நான் இந்நாள் வரை வாழ்ந்துள்ளேன். அவ்வளவு தான்.\nஆழ்ந்த வியாக்கியானங்களுக்குள் போவதற்குள் ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். என் வாயால் கூறப்பட்ட அல்லது என் வழியாக உங்களுக்குச் சொல்லப்பட்ட உண்மையின் சாராம்சம் இது தான் – நானும் உறங்காவில்லியும் ஒன்று; அவனும் அவனது மனைவி பொன்னாச்சியும் ஒன்று; அவளும் அவள் வளர்க்கும் நாயும் ஒன்று; அந்த நாயிம் அது வைத்து விளையாடும் தேங்காயும் ஒன்று தான்.\nபடித்தவர்கள், பண்டிதர்கள் முதலானவர்கள் என் தத்துவத்தை உங்களுக்கு எப்படிக் கூறியுள்ளார்களோ தெரியவில்லை.\nநான் உணர்ந்தது இது தான். இதைத் தான் நான் பல வகைகளாகச் சொல்லியிருக்கிறேன்; அல்லது இதுவே மக்களின் அறிவு நிலைக்கு ஏற்ப என் வழியாகச் சொல்லப்பட்டது. நீங்களும் இதையே படித்திருந்தீர்களேயானால் நான் சொன்னதைத்தான் நீங்கள் படித்துள்ளீர்கள் என்று அர்த்தம்.\nஇது எனக்கு மட்டுமே ஏற்பட்ட தரிசனமா எனக்கு முன்னமேயே யாருக்கும் ஏற்படவில்லையா எனக்கு முன்னமேயே யாருக்கும் ஏற்படவில்லையா \nஇது பிரபஞ்ச உண்மை. பிரபஞ்ச உண்மைகளை மனிதனால் உணரவே முடியும். ஒரு போதும் மாற்ற முடியாது. இந்தப் பிரபஞ்சமும் அண்ட சராசரங்களும் இருக்கும் வரை இந்த உண்மை இருக்கும். எனக்கு முன்னமேயும் இந்த உண்மை இருந்தது. ஆனால் அதனைக் கண்டவர்கள் சரியாக உணரவில்லை அல்லது உணர்ந்ததை சரியாக உரைக்கவில்லை. இதுவே என் நம்பிக்கை.\nஏனெனில் இந்த உண்மைகள் எனக்கு மட்டுமே புரிந்தன என்று நான் கூறினால் அது உண்மை இல்லை. எனக்கு முன்னமேயே இருந்த பெரியவர்கள் என்னை விடவும் இன்னும் பலரை விடவும் அறிவில் பெரியவர்கள். ஆத்ம விசாரத்தில் பெரிய அளவு அனுபவம் கொண்டவர்கள். அவர்களுக்கு இது புரியவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.\nஉதாரணமா ஆதி சங்கரரை எடுத்துக்கொள்கிறேன். எனக்கு 400 ஆண்டுகள் முன்னர் வாழ்ந்தார். ‘அத்வைத’ சம்ப்ரதாயம் என்று வகுத்தார். அவரும் என்னைப்போல வைதீக மதஸ்தரே. ஆனால் அவரது ‘அத்வைதம்’ என்ன சொன்னது பரப்பிரும்மம் ஒன்று. வேறு ஒன்றுமே இல்லை. வேறு ஒரு வஸ்துவும் உண்மையில் இல்லை. மற்ற எல்லா உயிர்களும் அந்தப் பரப்பிரும்மத்தின் ‘சாயை’ கள், ‘பிம்பங்கள்’ என்று கூறினார்.\nஅதாவது, நான், நீங்கள், இந்த விசிறி, ஓலைச்சுடவடி முதலியன உண்மை இல்லை. இவை அனைத்தும் மாயை என்றார்.\nநான் கேட்கிறேன்: வீதியில் பெருமாள் ஏழுந்தருள��கிறார். உற்சவம் நடக்கிறது. ஒரே கூட்டமாக உள்ளது. அப்போது கூட்டத்தில் ஒரு பாம்பு போன்று ஒன்று தெரிகிறது. அப்போது என்ன செய்வார்கள் மக்கள் பாம்பைக்கண்டு ஓடுவார்களா இல்லையா அல்லது பாம்பு என்பது மாயை, அப்படி ஒன்றும் இல்லை; நான் என்பதும் மாயை; அப்படியும் ஒன்றும் இல்லை. பாம்பாகிய மாயை நானாகிய மாயையை ஒன்றும் செய்யாது. எனவே இந்தப் பாம்பாகிய மாயை அப்படியே இருக்கட்டும் என்று நாம் செல்வோம் என்று செல்வார்களா \nஇப்படி அடிப்படை சற்று ஆட்டம் காணும் சித்தாந்தமாக சங்கர அத்வைதம் இருந்தது. ஆனால் சங்கரரது சேவை அளப்பரியது.\nபரப்பிரும்மம் என்பதே ஒன்று இல்லை என்று பௌத்தம் ரொம்பவும் ஆணித்தரமாக முழங்கி வந்த காலம் அது. வேதம் பொய்; பரம் பொருள் என்று ஒன்று கிடையாது என்று ஆணி அடித்தாற்போல் சொன்னான் பௌத்தன். அதனால் சனாதன தர்மம் அழிந்தது. தற்போது ஸ்ரீரங்கத்தில் ஒரு பெரும் புயல் அடித்து ஓய்ந்ததே, அதைப் போல் தோன்றினார் ஆதி சங்கரர். அந்தப் புயலில் அவைதீகமான பௌத்தமும் அதை ஒத்த ஜைனமும் அடித்துச் செல்லப் பட்டன. நமது சனாதன தர்மம் காக்கப்பட்டது.\nஇப்படி இருந்தாலும், ஆதி சங்கர பகவத்பாதர் தான் கண்ட தரிசனத்தை சரியாக உணர்ந்து உரைக்கவில்லை என்று தோன்றுகிறது.\nஒரு ப்ரும்மம் இருக்கிறது என்பது வரை சரி. ஆனால் மற்றவை எல்லாம் மாயை என்பது சரி இல்லை என்பதே என் கருத்து. பரமாத்மாவாகிய ப்ரும்மத்துடன் ஜீவாத்மாக்களாகிய நம்மைப் போன்றவர்கள் கலந்துவிவர் என்று சொல்கிறார் அவர். ஆனால் நாம் தான் இல்லையே என்றால், ‘அதுவும் சரி தான். நாம் இல்லை. நாம் ப்ரும்மத்தின் கண்ணாடித் தோன்றல்கள் போன்றவர்கள். சூரியன் ஒருவன் ஒளி தருகிறான். அவனது ஒளி கண்ணாடியில் பட்டு நம் கண்களுக்குத் தெரிகிறது. ஆக சூரிய ஒளி என்பது கண்ணாடி ஒளி அல்ல. ஆனால் கண்ணாடி ஒளி என்பது சூரியனின் பிம்ப ஒளி. எனவே, இந்தக் கண்ணாடி ஒளி ஒரு நாள் சூரியனிடம் சேர்ந்துவிடும். அதுவே அத்வைத சைத்தாந்தம் என்று சங்கர பாஷ்யம் கூறுவதாக ஒரு பண்டிதர் கூறினார்.\nநான் கேட்டேன்,’ அப்படி என்றால் அந்தக் கண்ணாடி என்பது என்ன’ என்று கேட்டேன். ஒரு வேளை ஆச்சாரியனாக இருக்கலாம் என்கிறார் அவர்.\nபிறகு நான் சொன்னேன்,’ ஸ்வாமி, சங்கரரிடம் எனக்கு ஏகப்பட்ட மரியாதை உண்டு. நமது வைதீக சம்பிரதாயத்தையே மீண்டும் ஸ்தாபித்தவர் அவர். ஷண்-மதங்களான ( 6 மதங்கள்) கௌமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணாபத்யம் என்று ஆறு தரிசனங்களைக் காட்டினார் அந்த மஹான். ஆனால் சித்தாந்தத்தில் குழப்பி விட்டார். தேவரீர் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது’, என்று கூறி நமது சித்தாந்தம் என்னவென்று விளக்கினேன்.\nசங்கரரது அத்வைத சித்தாந்தம் பற்றி மட்டும் பேசிப் பின்னர் நமது விஸிஷ்டாத்வைதம் போகலாமா என்று கூரத்தாழ்வானிடம் விசாரித்தேன். அவர் சொன்னார், ‘ஸ்வாமி, தேவரீர் பௌத்தம், ஜைனம், சைவம், சார்வாகஹம் என்று பல சித்தாந்தங்களையும் பற்றி உபன்யாஸித்துப் பின்னர் விஸிஷ்டாத்வைதம் புகலாமே. எங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்’, என்று பதில் சொன்னார்.\nகூரத்தாழ்வான் சாத்தித்தால் நாம் அப்படியே கேட்டுவிடுவது வழக்கம். அவர் பரம பாகவதர். என் உயிரைக் காத்தவர்; எனக்காகத் தன் கண்களை இழந்தவர். காஞ்சி வரதனிடம் பெரும் பக்தி கொண்டவர். ஸ்ரீபாஷ்யம் எழுதும் போது நான் உபன்யாசத்தில் சொல்லச் சொல்ல அதை அவர் எழுதிக்கொண்டு வந்தார். இன்றளவும் ஸ்ரீபாஷ்யம் உங்கள் கைகளில் இருக்கிறதென்றால் அதற்கு கூரத்தாழ்வானே காரணம்.\nஎதற்குச் சொல்கிறேன் என்றால் கூரத்தாழ்வான் சொல்லை என்னால் மீற முடியாது. அப்படி பக்தியாலும் கைங்கர்யத்தாலும் என்னைக் கட்டிப் போட்டவர் அவர். அவரது மடியில் தலை வைத்தபடி அப்படியே பரமபதிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அரங்கன் அவரை முன்னமேயே தன்னடி சேர்த்துக்கொண்டுவிட்டான்.\nசரி, சங்கர மத பண்டிதருக்கு நான் என்ன பதில் சொன்னேன் என்று பார்ப்போம்.\nநான் இராமானுசன் – பகுதி 1\nநான் இராமானுசன் – பகுதி 2\nநான் இராமானுசன் – ஒரு துவக்கம்\nPrevious Article பாயா லெபாரில் திரு.சங்கர் ஏன் அழுதார் \nNext Article ஞாநியின் வீழ்ச்சி\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 month ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/shivarchana-chandrikai/sivarchana-chandrika-dheebam-samarpithhal", "date_download": "2019-02-20T03:22:05Z", "digest": "sha1:DTIEIE34IFARGYT4NZWD3YBEOIZ55DS3", "length": 14768, "nlines": 230, "source_domain": "shaivam.org", "title": "சிவார்ச்சனா சந்திரிகை (அப்பைய தீக்ஷிதர்) - shivarchana chandrika of appayya dikshithar in Tamil ,தீபஞ் சமர்ப்பித்தல்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபஞ் சமர்ப்பித்தல்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபஞ் சமர்ப்பித்தல்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபின்னர் மூலமந்திரத்தால் விசேஷார்க்கியங் கொடுத்த ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, அல்லது ஒன்பது வட்டத்துடன் கூடிய புஷ்பதீபத்தைச் சமர்ப்பித்து, மூன்று அல்லது ஐந்து ஒட்டைப்பிரமாணமுள்ள நாகதீபம், சக்கரதீபம், பத்மதீபம், புருஷமிருகதீபம், கஜாரூட தேவேந்திர தீபம் என்னும் தீபபாத்திரங்களில் ஏற்றப்பட்ட தீபங்களையும் சத்திக்குத் தக்கவாறு சமர்ப்பித்துப் பின்னர் ஆரத்தி சமர்ப்பிக்க வேண்டும்.\nசிவார்ச்சனா சந்திரிகை- வைகறைத் தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - மலசலம் கழிக்குமுறை-\nசிவார்ச்சனா சந்திரிகை - தந்த சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மலஸ்நான விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - அஸ்திர சந்தியின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விதிஸ்நாநம\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவதீர்த்தங் கற்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆசமன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் சுருக்கம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் விரி- ஆசமனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதியின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்னானமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதிஸ்நான முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - திரிபுண்டர முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - உருத்திராக்கதாரண விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சகளீகரண முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கரநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அங்கநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சாமான்னியார்க்கிய பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - துவாரபாலர் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆன்ம சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தேகசுத்தி\nசிவா��்ச்சனா சந்திரிகை - பூதசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தத்துவ சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அந்தரியாகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அகத்து அக்கினி காரியம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தானசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியம் சேகரிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்தியம் முதலியவற்றின் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்ச கவ்விய முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாமிருதம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்நபனோதகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மந்திரசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூஜையின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - லிங்க சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக பலன்\nசிவார்ச்சனா சந்திரிகை - தாராபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அனுக்ஞை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாசன பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - சதாசிவத்தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவாஹன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தனம சேர்க்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - புஷ்பவகை\nசிவார்ச்சனா சந்திரிகை - பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு\nசிவார்ச்சனா சந்திரிகை - அர்ச்சனையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அலங்காரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபோபசாரமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபத்திரவியங்கள்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபோபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - முதலாவது ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - இரண்டாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - மூன்றாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நான்காவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஐந்தாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - முகவாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபஞ் சமர்ப்பித்தல்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாக்கர செபமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரதக்ஷிணஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நமஸ்காரஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாகம பூசை செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - குருபூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரார்த்தனை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசையைப் பூர்த்திசெய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசைசெய்தற்குரிய காலம்\nசிவார்ச்சனா சந்திரிகை - உபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அஷ்ட புஷ்ப அர்ச்சனை\nசிவார்ச்சனா சந்திரிகை - கபில பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பரார்த்தாலய தரிசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சித்தாந்த சாத்திரபடனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சுல்லி ஓமம் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நிர்மால்ய போஜன ஆராய்ச்சி\nசிவார்ச்சனா சந்திரிகை - போஜன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - முடிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/11/blog-post_267.html", "date_download": "2019-02-20T02:57:29Z", "digest": "sha1:ES6ASDOIW35DKEHLE7XGSCCHYT7B4QGV", "length": 5600, "nlines": 135, "source_domain": "www.kalvinews.com", "title": "Flash News : கஜா புயல் எதிரொலி - 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated ) ~ KALVINEWS | கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » Flash News : கஜா புயல் எதிரொலி - 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கஜா புயல் எதிரொலி - 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nகஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,\n* தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n* புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n* ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n* திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n* நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n* கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n* காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபிற மாவட்ட அறிவிப்பு விரைவில்.\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஉங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/others/50956-state-boxing-championship-at-chennai.html", "date_download": "2019-02-20T04:49:08Z", "digest": "sha1:E5A5AFOZ35P253VVTGPD4QMX6NBNF3C5", "length": 8222, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "சென்னையில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி...! | State Boxing Championship at Chennai", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்\nசென்னையில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி...\nசென்னையில் வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம்தேதி வரை ஆடவர் மற்றும் மகளிருக்கான மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மாநில குத்துச் சண்டை சங்கம் தெரிவித்துள்ளது.\nசென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் அமைந்துள்ள உள் விளையாட்டரங்கம் மற்றும் திறந்தவெளி குத்துச் சண்டை மேடையில் வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ஆடவர் மற்றும் மகளிருக்கான சப்-ஜுனியர் குத்துச் சண்டை சாம்பியன் போட்டி நடைபெறவுள்ளது. தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் டிசம்பர் 17ஆம் தேதி முதல் கர்நாடகாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள் என தமிழ்நாடு மாநில குத்துச் சண்டை சங்கம் அறிவித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாநில கைப்பந்து போட்டி: பெரம்பலூரை வீழ்த்தியது சென்னை \nகுத்துச்சண்டை: தமிழக பெண்கள் ஒட்டு மொத்த சாம்பியன் \nஉலக குத்துச்சண்டை போட்டி: 4 பதக்கங்களை உறுதி செய்தது இந்தியா\nதேசிய குத்துச்சண்டைப் போட்டி: தமிழக வீரர் வெண்கலம்\nசாலையின் நடுவே குத்துச் சண்டை போட்ட ராட்சத அணில்கள்\nமாநில அளவிலான குத்துச் சண்டை\n1. நாளைக்கு 'சூ��்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/05/22/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-20T04:01:54Z", "digest": "sha1:2HKJHL747S2RNW6NWZSNPFW6F67MR4I3", "length": 14849, "nlines": 104, "source_domain": "peoplesfront.in", "title": "துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான எஸ்.பி. செல்வ நாகரத்தினம் , மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மீது கொலை வழக்குப் பதியவேண்டும்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதுப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான எஸ்.பி. செல்வ நாகரத்தினம் , மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மீது கொலை வழக்குப் பதியவேண்டும்\nகாலையில் கலெக்டர் ஆபிஸ் முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல் துறை . அதில் மட்டும் 11 பேர் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது 17 வயது மாணவி, தமிழரசன், சண்முகம் உள்ளிட்டோர் வீரச்சாவை அடைந்தனர்.\n74 வயதுடைய அருட்தந்தை டைசின் ஜெயசீலன் வயிற்றில் குண்டடிப் பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.\nதமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவை சந்திப்பு முடிந்து மாவட்ட் ஆட்சியரிடம் அறிக்கை கேட்பதாக சொல்லிக் கொண்டே இன்னொருபுறம் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது எடுபிடி அரசு.\n4 மணி அளவில்), கலெக்டர் ஆபிஸில் இருந்து 14 கி.மீ. தொலைவில் திரேஸ்புரத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு கடற்கரை கிராமங்களை மிரட்டும் நோக்கில் திரேஸ்புரத்திற்கு போன எஸ்.பி.யிடம் மக்கள் துப்பாக்கிச்ச் சூடு நடத்தி எங்களைக் கொன்றுவிட்டு எதற்காக இங்கே வருகிறீர்கள் கடற்கரை கிராமங்களை மிரட்டும் நோக்கில் திர���ஸ்புரத்திற்கு போன எஸ்.பி.யிடம் மக்கள் துப்பாக்கிச்ச் சூடு நடத்தி எங்களைக் கொன்றுவிட்டு எதற்காக இங்கே வருகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு துப்பாக்கியின் மூலமே பதிலளித்துனர். மீண்டும் துப்பாக்கிச் சூடு..நான்கு பேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று கேட்டுள்ளனர். அதற்கு துப்பாக்கியின் மூலமே பதிலளித்துனர். மீண்டும் துப்பாக்கிச் சூடு..நான்கு பேர் கொல்லப்பட்டுவிட்டனர்\nதுப்பாக்கிக் குண்டுகள் காலில் பாயவில்லை. அவை குறி வைத்து இடுப்புக்கு மேல் தான் சுடப்பட்டுள்ளன. அதுவும் போராட்ட முன்னணிகள் குறிவைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தமிழரசன் பலியானவர்களின் ஒருவர்.\n100 நாட்களைக் கடந்து நீடித்து வரும் அமைதிவழிப் போராட்டத்தின் மீது வன்முறையை ஏவி மக்களை அச்சுறுத்திப் போராட்டத்தைப் பிசுபிசுக்க செய்வதற்காக வேதாந்தா நிறுவனமும் எடப்பாடி அரசின் காவல்துறை திட்டமிட்டு நடத்திவரும் கொலைவெறியாட்டம் அரங்கேறி வருகிறது. இதன் மூலம் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக ஆங்காங்கே நடக்கும் போராட்டங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லும் நோக்கத்தோடு செயல்படுகிறது தமிழக அரசு.\nவேதாந்தா குழுமத்தின் நிறுவனமான ஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடி நகரத்தைக் கொலைக்களம் ஆக்கியுள்ளது எடப்பாடி அரசு\nகார்பரேட்களின் காலை நக்கிப் பிழைக்கும் இந்த எடுபிடி அரசுக்கு பாடம் புகட்டுவோம்\nவிசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை சாதி ரீதியாக இழிவுபடுத்திய எச். ராஜாவை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்\nதோழர் நெல் செயராமனுக்கு அஞ்சலி – மீத்தேன்/ஹைட்ரோகார்பன் போன்ற பேரழிவு திட்டங்களை விரட்டியடிப்போம் என்று உறுதியேற்போம் \nகஜா புயல் பேரிடர்-கொள்ளை அரசின் தோல்வியடைந்த பேரிடர் மேலாண்மை\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது ப���டப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nசிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கச்சநத்தத்தில் நடந்த கண்மூடித்தனமான இப்படுகொலைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்\nகச்சநத்தம் படுகொலை கண்டித்து மதுரை ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014_05_25_archive.html", "date_download": "2019-02-20T02:46:05Z", "digest": "sha1:DRA44GYI2BBO77S7T4GBP6RS363SG56P", "length": 59467, "nlines": 738, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2014/05/25", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை14/01/2019 - 20/01/ 2019 தமிழ் 09 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nயுத்தகால கோரத்தால் கொல்லப்பட்ட சிவரமணியின் நினைவாக…\nமே மாதம் 19ம் ஆம் திகதி 1991 ஆம் ஆண்டு சிவரமணி தற்கொலை செய்துகொண்டார்.\nஉடைந்து விழும் மதிற் சுவர்களும்\nஅதன் அமைதியை உடைத்து வெடித்த\nஒரு தனித்த துப்பாக்கி சன்னத்தின் ஓசை\nநாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும்\nகேட்ட கேள்விக்கு விடை இல்லாதபோது\nதும்பியின் இறக்கையை பிய்த்து எறிவதும்\nஎதிரியாய் நினைத்த நண்பனைக் கொல்வதும்\nஆண் அழகன் மிதுன்,(Mithun). -- ரமேஷ் நடராஜா\nஆண் பிள்ளை என்றால் Cricket , Football (Soccer ), பெண் பிள்ளை என்றால் பரதநாட்டியம் , சங்கீதம் (இவை எல்லாம் pre uni , SWOT shop மற்ற tuitions எல்லாம் முடித்து , நேரம் இருந்தால் மட்டும்) என்று இருக்கும் எமது சமுதாயத்தில் இதோ ஒரு வித்யாசமான இளைஞன்.\nMithun தேர்ந்து எடுத்திருக்கும் கலை body building . இளம் வயதினர் Gym சென்று உடலை மெருகேத்தி , பெண்கள் மத்தியில் ஒரு மிடுக்குடன் வலம் வருவது அந்த வயதிற்குரிய செயட்பாடுகள் தான். ஊரில் அவ்வளவு Gym வசதிகள் இல்லாவிட்டாலும் எமது இள வயதில் நாமும் முறுக்கேத்தி திரிந்தவர்கள் தான்.\n( பெண்கள் திரும்பியே பார்க்கா விட்டாலும், அவர்கள் எல்லோரும் எங்களை பார்ப்பது போல் ஒரு மாயையில் திரிந்த நாட்கள் எல்லோர் வாழ்விலும் வந்து போய் இருக்கும்)\nஆனால் இந்த இளைஞன் , இந்த திறமையை ஒரு படி மேலே கொண்டு சென்று, ஆணழகன் போட்டிகளில் கலந்து கொண்டு எம்மவர்களின் திறமையை மற்றுமோர் களத்திற்கு எடுத்து சென்றுள்ளது.\nநண்ப��் ஒருவர் மூலம் Mithun இந்த திறைமை பற்றியும், அண்மையில் Shellharbour இல் நடந்த ஆணழகன் போட்டியில் இவர் 3ம் இடத்தை வென்ற செய்தியையும் அறிந்தேன். சின்ன ஒரு விடயத்தையும்/ வெற்றியையும் ஊதி பெரிதாக்கும் எம் மத்தியில், இந்த Mithun சலசலப்பு இல்லாமல் தனது வெற்றியை அமைதியாக வைத்து விட்டார்.\nMithun அல்லது அவரது குடும்பம் எனக்கு அவ்வளவாக பளக்கப் பட்டவர்கள் அல்ல.\nசக்தி தொலைக்கட்சியில் வைசாலி யோகராஜா\nஇலங்கையில் சக்தி தொலைக்கட்சியில் இடம்பெறும் junior super star போட்டியில் வைசாலி யோகராஜா யாழ்ப்பாண தமிழ் சிறுமி\nசங்க இலக்கியக் காட்சிகள் 9 (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா\nபண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.\nஅது ஓர் அழகிய வீடு. அங்கே செல்வச் செழிப்போடு வாழ்கின்ற வளம்மிக்க ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தில் பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளை. அழகான பெண்பிள்ளை. அவளுக்குப் பருவம் வந்தது. காலாகாலத்தில் காதலும் பிறந்தது. அவளின் காதலனோ வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுக்குப் போதியளவு வருமானமும் இல்லை. ஆனாலும், அவனும் அவளும் கண்களால் கதைபேசி, உள்ளங்கள் உறவாடித் திருமணமும் செய்துகொண்டனர்.\nபிறந்த நாள்முதல் வறுமை என்றால் என்னவென்றே அறிந்திராத அவள், அவனோடு சென்று குடிசையொன்றிலே குடும்பம் நடாத்துகின்றாள். பெற்றோருடன் வாழ்ந்தபோது அவளுக்கு ஒருநாளும் பசித்ததில்லை. பசி எடுப்பதற்கு முன்னரே, அவளின் தாய் நேரம்பார்த்து அவளுக்கு உணவூட்டிவிடுவாள்;. செவிலித்தாயோ, அவள் சிறுபிள்ளையாயிருந்தபோது தேன்கலந்த பசும்பாலை அவளுக்கு ஊட்ட முயலும்போது அவள் திமிறிக் கொண்டு தத்தித் தத்தி ஓடுவாள். இவ்வாறு பசிஎன்பதே தெரியாமல் செல்வமாக வளர்ந்தவள் அவள்.\nஈழத்து இலக்கியப்படைப்புகளுக்கு அடிக்குறிப்பு கேட்ட கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன்\nதமிழில் புதுக்கவிதை இலக்கியம் அறிமுகமான காலப்பகுதியில் அதனை வன்மையாக எதிர்த்தவர்கள் இரண்டுபேர்.\nஒருவர் பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி ரகுநாதன். மற்றவர் கலைமகள் இதழின் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன். புதுக்கவிதை விடயத்தில் இவர்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. இலக்கியக்கோட்பாடுகள் குறித்தும் நிரம்பவும் வேறுபட்டவர்கள்.\nரகுநாதன் ஒரு கம்யூனிஸவாதி. கி.வா.ஜகந்நாதன் ஆத்மீகவாதி. ஜகந்நாதன் எப்பொழுதும் நெற்றியில் திருநீறு துலங்க சிவப்பழமாகக்காட்சியளிப்பவர். ரகுநாதன் அப்படியல்ல.\nகி.வா.ஜ. என அறியப்பட்ட ஜகந்நாதன் இந்துசமய இலக்கியங்கள் பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் இராமாயணம் மகா பாரதம் குறித்தே அதிகம் எழுதியவர் பேசியவர். அத்துடன் நாட்டார் இலக்கியம் சிறுகதை இலக்கியத்துறை இலக்கிய விமர்சனங்களிலும் ஈடுபட்டவர். சிறந்த ஆத்மீக சொற்பொழிவாளராகவும் விளங்கியவர்.\nதமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே. சாமிநாதய்யரின் மாணாக்கர். இரட்டை அர்த்தத்தில் சிலேடையாக பேச வல்ல கி.வா.ஜ. எங்கள் நீர்கொழும்புக்கும் சில தடவைகள் வந்து உரையாற்றியிருக்கிறார்.\nபுலிகளின் பாடல்களை தொலைபேசியில் வைத்திருந்தவர் கைது\nஇலங்கை எண்ணெய் அகழ்வு பணியில் பிரான்ஸ்\nஇசைப்பிரியா குறித்த புகைப்படங்கள் தொடர்பில் ஆய்வு செய்த பின்னரே முடிவு: இராணுவம்\nவடக்கில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் இல்லை என்பதை ஜனாதிபதி நிரூபிப்பு\nஈழத்தமிழருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் மோடியை நேரில் சந்தித்து வைகோ வலியுறுத்தல்\nஇரத்தினபுரியில் டெங்கு நோய் பரவும் அபாயம்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு மூதாட்டி யாழில் கைது\nபுலிகளின் பாடல்களை தொலைபேசியில் வைத்திருந்தவர் கைது\n19/05/2014 விடுதலைப் புலிகளின் பாடல்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த ஒருவர் மட்டக்களப்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவரிடம் இருந்து கைப்பற்றிய கையடக்க தொலைபேசியில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் சேமித்து வைக்கப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். நன்றி வீரகேசரி\nஅப்பாவின் துப்பாக்கி -ஹினெர் சலீம்\nகுர்திஸ்தான் விடுதலையை மையமாக வைத்து, நாட்டு விடுதலைக்காக குர்தியர்கள் நடத்தும் போராட்டத்தைப் பற்றிய நாவலே அப்பாவின் துப்பாக்கி. சிறுவனான ஆசாத் தன் கதையைச் சொல்லும் விதமாக இந்நாவலின் கதை விரிகிறது. போராடும் அவர்கள் எத்தகைய முயற்சிகள் செய்கிறார்கள், அவர்களின் திட்டம் என்ன போன்றவை தெளிவாக விவரிக்கப்படாமல் நாவல் பயணிப்பது நாவலின் வாசிப்பில் நமக்கு ஒரு புரிபடாத் தன்மையைத் தருகிறது. இருந்தும் உலகெங்கும் இத்தகைய போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணரும் சந்தர்ப்பமாக இந்நாவலின் வாசிப்பனுபவத்தை எடுத்துக் கொள்ளலாம்.\nதன் நாட்டுக்காகப் போராடும் தன் தந்தை, அண்ணன் மற்றும் பலரின் வாழ்க்கையை விவரம் புரியாத வயதிலிருந்து பார்த்துவரும் ஆசாத் பின்னாளில் அவனே அத்தகைய போராட்டத்திலும், அதன் சிக்கல்களிலும் உழன்று, போராட்டத்தினால் விளைவது ஒன்றுமில்லை என்றும், தான் செய்ய நினைப்பது முற்றாக வேறு என்றும் உணர்ந்து, சதாம் ஹீசேன் ஆட்சிக்குப் பிறகு இத்தாலிக்குச் சென்றுவிடுகிறான். இந்த இடைப்பட்ட காலங்களில் நிகழும் இழப்புகளையும், அவலங்களையும், துயரங்களையும் நாவல் பதிவு செய்கிறது.\nசிட்னி முருகன் சைவநெறி மாநாடு 2014. 29,30,31 -08.2014\nஇதை பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யுங்கள்\nபடித்தோம் சொல்கிறோம் - ஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத் நாவல்\nஇலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவடைந்திருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் கடக்கவேண்டிய தூரம் அதிகம் என்பதை உணர்த்தும் ஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத் நாவல்\nசமீபகாலத்தில் நான் படித்த சில நாவல்கள் யாவும் சுமார் நாநூறுக்கும் மேற்பட்ட அல்லது அதற்குக்கிட்டவாக வரும் பக்கங்களைக்கொண்டிருந்தன. இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் புலம்பெயர் சூழலில் அத்தனை பக்கங்களையும் படித்து முடிக்க தேவைப்படுவது நேரமும் ஆர்வமும் பொறுமையும் நிதானமும்தான்.\nஇன்றைய யுகத்தில் ஒரு தேர்ந்த வாசகனுக்கு இந்த நான்கும் மிகவும் அவசியம் எனக்கருதுகின்றேன்.\nஇலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்த போர் முடிந்து இ ந்த மே மாதத்துடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. போரை தொடர்ந்து நீடிப்பது எவ்வளவு பெரிய கொடூரமோ அந்தளவு கொடூரம்தான் அது முடிவடைந்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை மீளக்கட்டமைத்துக்கொள்வதுமாகும்.\nஸர்மிளா ஸெய்யத்தின் முதலாவது நாவல் உம்மத் அந்தச்செய்தியைத்தான் அழுத்தமாகப்பதிவுசெய்கிறது. ஸர்மிளா ஸெய்யத் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களும் செறிந்து வாழும் ஏறாவூரில் 1982 இல் பிறந்தவர். இதழியல் கல்வி முகாமைத்துவம் உளவியல் துறையில் பயின்றவர். பத்திரிகை ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அத்துடன் சமூகச்செயற்பாட்டாளர்.\nஇந்தப்பின்புலத்தில் அவர் சிறகு முளைத்த பெண் என்ற கவிதைத்தொகுதியையும் முன்னர் வெளியிட்டிருப்பவர்.\nகவிதைத்தொகுப்புக்கு சிறகு முளைத்தபெண் என்ற பெயரைச்சூட்டியிருப்பவர் இந்த உம்மத் நாவலில் தவக்குல் என்ற சிறகு முளைத்த பெண்ணையே படைத்துள்ளார். ஒரு சுதந்திரப்பறவை பெண்ணாக இருக்கும்பொழுது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் சவால்கள் கொலை அச்சுறுத்தல்கள் புறக்கணிப்புகள் - அவளது இயலாமை தர்மாவேசம் இரக்க சிந்தனை பாதிக்கப்பட்ட பெண்களிடத்தில் பரிவு பெற்றவர்கள் சகோதரிகளிடத்தில் வற்றாத நேசம் இவையாவும் இரண்டறக்கலந்த முழுமையான பாத்திர வார்ப்பு தவக்குல்.\nயோகா இயக்கத்தில் இணைந்து போரில் காலை இழந்தவள். தெய்வானை போராளியாகவிருந்து இறுதியில் சரணடைந்து விடுவிக்கப்பட்டு அன்றாட வாழ்வில் இணையத்துடிப்பவள்.\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 25 வருட நிறைவு\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 25 வருட நிறைவு வெள்ளிவிழா (1989 - 2014)\n06-09-2014 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில்\nஇலங்கையில் முன்னர் நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் அன்பர்களின் ஆதரவுடன் நிதியுதவி வழங்கி குறிப்பிட்ட மாணவர்களின் எதிர்காலம் சிறப்படைய சேவையாற்றிய இலங்கை மாணவர் கல்வி நிதியம் இந்த ஆண்டில் (2014) தனது 25 வருடங்களைப்பூர்த்திசெய்துகொண்டு வெள்ளிவிழாவை நடத்தவுள்ளது.\n1. இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை முதலான மாவட்டங்களில் போரினால் பெற்றவர்களை குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் மற்றும் இடப்பெயர்வினால் புத்தளம் கம்பஹா மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் கல்வி நிதியம் கடந்த 25 வருட காலத்தில் உதவியதுடன் அவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் அவதானித்து வந்துள்ளது.\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்..குவைத் பற்றிய ���ொடர்கட்டுரை (1)\nசாதாரண மனிதரின் கனவுகளுக்கும் கைகால் முளைக்கவைத்து வாழ்க்கையை வண்ணமாக்கிவிட்ட உலகநாடுகளுக்கு மத்தியில் தன்னை முதலிடத்திலேயே வைத்திருக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளுள் குவைத்தும் முதலான ஒரு நாடு என்றால்; அங்கே வந்து தனது வாழ்க்கையை விதைத்துக் கொண்டோரால் அதை மறுக்கமுடிவதில்லைதான்..\nகலர் டிவியில் ஆரம்பித்த வண்ணமயமான கனவு வெளிநாட்டுக் கனவு. பிடிச்சோற்றில் போதை கலக்கும் சாராயத்தின் ஒவ்வொரு மூடியின் மணத்தையும் கால்மேல் கால்போட்டுக்கொண்டு நுகர்ந்துப்பார்த்த அதிகாரக் கனவு அது. பசி என்பதைக் மறந்து’ பணம் பணம் என்றே ஓடி’ இரத்தத்தை வியர்வையாய் சிந்திக்கொண்டிருக்கும் வலி தாளாப் பயணம் எங்களின் வெளிநாட்டுப் பயணம்..\nஅம்மா தாலியை அடகுவைத்து, அக்காவுக்குப் புதிய தாலிவாங்கி, தங்கைக்கு வரன் பார்த்து, இன்னும் தாலிக்குப் பின்னான சேதியெல்லாம் சேரச்சேர தனது வாழ்க்கையை உதிரும் முடிகளோடு உதிர்த்துக் கொண்ட வலியது.\n.வீடூ கட்ட ஆசை, வீடு வாங்க ஆசை, மனைவாங்க ஆசை, பொருள் சேர்க்க ஆசை, ஆசை ஆசையென்று வயதுகளை அடுக்கி அடுக்கி வருடத்தை வெளிநாடுகளில் தொலைத்து விட்டு வறண்ட ஏக்கத்தில் கிடைத்த பாசத்தின் மிச்சத்தில் கடமையாகவே தனது திருமணத்தை நடத்திக்கொண்ட, நனைந்த பல தலையணையின் ஈரமது..\nதொலைபேசி கண்ணீரில் நனைந்து, கடிதங்கள் நினைவுகளில் ஊறி, காற்றெங்கும் பரவிய ஏக்கத்தின் உச்சத்தில்; இதயம் நிறையாத பாசத்தின் மிச்சத்தில்; தீரா மனப்புண் துன்பமாகவே போகிறது; எங்களின் ஊர்விட்டுப் போதலின் துன்பம்..\nஇதலாம் கடந்தும் நாங்கள் வெல்லும் இடமொன்று உண்டு, அதுதான் நாங்கள் ஊர்போகும் விடுமுறைக் காலம்.\nமூழ்கிய தென்கொரிய கப்பல் தொடர்பில் கண்ணீர் சிந்தி மன்னிப்புக் கோரிய ஜனாதிபதி\nசீனாவில் விழுந்த ரஷ்ய ஏவுகணையின் சிதைவு\nமோடிக்கு ஒரு திறந்த மடல்\nஉக்ரைன் பிரச்னை: மீண்டும் போர்க்கப்பலை அனுப்புகிறது அமெரிக்கா\nநமது அரசு ஏழை மக்களுக்கானது : நாடாளுமன்றில் மோடி\nபிலிப்பைன்ஸ் பணிப்பெண் மீது சுடுநீரை வீசிய சவூதி எஜமானரின் தாய்\nபோகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 48 பேர் பலி : நைஜீரியாவில் சம்பவம்\nமூழ்கிய தென்கொரிய கப்பல் தொடர்பில் கண்ணீர் சிந்தி மன்னிப்புக் கோரிய ஜனாதிபதி\n19/05/2014 தென் கொரிய ஜனாதிபதி பார்க் கெயுன் - ஹை கடந்த மாதம் மூழ்கிய சிவொல் படகு தொடர்பில் இன்று திங்கட்கிழமை தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்புக் கோரினார்.\nகடந்த ஏப்ரல் 16ஆம் திகதி சிவொல் படகு மூழ்கியதில் 286பயணிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர் உயர் பாடசாலை மாணவர்களாவர். இந்தச் சம்பவத்தில் 18 பேர் தொடர்ந்து காணாமற் போன நிலையில் உள்ளனர்.\nஅனைவரும் எதிர் பார்க்கும் சின்ன பட்ஜெட் படங்களில் இந்த \"பூவரசம் பீப்பி\"யும் ஒன்று. இயக்குனர் கௌதம் மேனன் தான் முதலில் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது, ஆனால் அவருக்கு இருந்த கடன் சுமையால் தற்போது பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஷா தயாரித்து வெளியிட இருக்கிறார்.நம் பால்யத்தின் நினைவுகளை அழகாக செல்லுலாய்டில் காட்டும் படமாக தான் இது இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ட்ரைலர் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே சிறுவர்கள் சிலர் பம்பரம் விளையாடுவதையும், இன்னும் சிலர் கிரிக்கெட் விளையாடுவதையும் காட்டி நம் ஏற்ற தாழ்வுகளை அழகாகவும் நெத்தியடியாகவும் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஹலிதா ஷமீன், அதுவும் இவர் ஒரு பெண் இயக்குனர் என்பதால் முதலில் இவருக்கு ஒரு பெரிய சல்யூட்.காதலுக்கு எல்லையே கிடையாது அது எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம், அப்படி இருக்க அது 10 வயதில் வந்தால் என்ன 16 வயதில் வந்தால் என்ன 16 வயதில் வந்தால் என்ன என்று சிறுவர்களின் பால்ய காதலை மிகவும் நேர்மையாக காட்டியிடுக்கிறார். என்னது சின்ன பசங்க படத்தில் காதலா என்று சிறுவர்களின் பால்ய காதலை மிகவும் நேர்மையாக காட்டியிடுக்கிறார். என்னது சின்ன பசங்க படத்தில் காதலா என்று உடனே திட்ட ரெடியாக வேண்டாம், ஒரு மனிதனின் உண்மையான காதலே இங்கு தான் ஆரம்பிக்கும் ஏனென்றால் எந்த தேவையும் எதிர் பார்க்காமல் முக்கியமாக காமத்தை எதிர் பார்க்காத காதல் தான் இது. அவர்களுக்கு இடையே உள்ள வெகுளித்தனமான நட்பை படம் பிடித்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.எப்போதும் பெரியவர்களை காட்டிலும் சிறுவர்கள் தான் கேள்வி கேட்பதிலும், பதில் சொல்பதிலும் வல்லவர்கள், அவர்கள் பேசுவது சிறுபிள்ளை தனமாக இருந்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்து இருக்கும். \"எனக்கு என் பிரண்ட்ஸ்ன ரொம்ப பிடிக்கும், ஆனா என்னால தான் நல்ல பிரண்டா இருக்க முடில\", \"இதல்லா சின்ன பசங்க விஷயம் உங்களுக்கு தேவையில்லை\", \"ஆம்பலைங்கனா லைப் பாய் சோப் தான் போடனும்\" போன்ற வசனங்கள் எல்லாம் ட்ரைலர் பார்த்து முடித்த பிறகும் நினைவில் நிற்பவை.அருள்தேவ்வின் இசை இப்போதும் மனதை விட்டு நீங்கவில்லை,தயாரிப்பாளர் ஆனதால் படத்திற்கு ஒளிபதிவாளரும் மனோஜ் தான், \"நண்பன்\" போன்று பெரிய நடிகர்களின் படங்களில் வேலை செய்து விட்டு இதில் இந்த சிறுவர்கள் கதாநாயகனாக நடிக்கும் படத்தில், அதுவும் அழகான கிராமத்தை படத்தில் கொண்டு வந்ததற்கு மனம் திறந்து பாராட்டலாம். கண்டிப்பாக ட்ரைலர் பார்த்த அடுத்த கணமே படத்தை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு தோன்றும்.இந்த \"பூவரசம் பீப்பி\" வெள்ளித்திரையில் வெற்றியடைய \"சினி உலகம்\" சார்பாக வாழ்த்துகள். -\nஆண் அழகன் மிதுன்,(Mithun). -- ரமேஷ் நடராஜா\nசக்தி தொலைக்கட்சியில் வைசாலி யோகராஜா\nசங்க இலக்கியக் காட்சிகள் 9 (செந்தமிழ்ச்செல்வர், பா...\nஅப்பாவின் துப்பாக்கி -ஹினெர் சலீம்\nசிட்னி முருகன் சைவநெறி மாநாடு 2014. 29,30,31 -08....\nபடித்தோம் சொல்கிறோம் - ஸர்மிளா ஸெய்யத்தின்...\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 25 வருட நிறைவு\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்..குவைத் பற்றிய தொடர்க...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2016/07/26/naan_ramanusan_review/", "date_download": "2019-02-20T02:45:52Z", "digest": "sha1:ONC4HWIJTISOK6MKW26F3WN2AF7P7QCD", "length": 6167, "nlines": 96, "source_domain": "amaruvi.in", "title": "நான் இராமானுசன் -மதிப்புரை – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nபேஸ்புக்கில் திரு.மகேஷ் அவர்கள் எழுதியுள்ள விமர்சனம்.\nநான் இராமானுசன்: ஒரு மிகப்பெரிய சமயத்தில் பலவாறான சித்தாந்தங்���ளும் தத்துவங்களும் விளங்குவதில் வியப்பதற்கொன்றுமில்லை. ஆனால் அவற்றின் பல கூறுகளைப் புரிந்துகொண்டு, அவற்றின் வேறுபாடுகளையும் தெளிந்து, நமது அறிவுக்கு ஒப்புதலாகும் கருத்தைப் பின்பற்றி ஆன்மீகத் தேடலைத் தொடர்வதற்கு பெரும் பிரயத்தனம் வேண்டும். அந்தப் பிரயத்தனத்தை மிக எளிமைப்படுத்தி, சரியான அணுகுமுறையை அறிமுகப்படுத்தியதற்காகவே நூலாசிரியர் திரு.ஆமருவி தேவநாதன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஇராமனுசர் போன்ற சமூகசீர்திருத்தவாதிகள் காலத்திற்கு பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தவர்களெல்லாம் தேவதூதர்களைப் போல கொண்டாடப்படும் இக்காலத்தில் அந்த மகான் உதித்த ஆயிரமாவது ஆண்டில் அவரது முற்போக்கான தத்துவங்கள், அன்றைக்கும் இன்றைக்கும் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பல கேடுகளைக் களையும்வண்ணம் இருப்பதை விளக்கியிருக்கும் பாங்கிற்கு நன்றிகள். இது ஏதோ ஒரு சமயம் சார்ந்த புத்தகம் என ஒதுக்கிவிடாமல், ஒரு முப்பரிமாண சமூகவியல் புத்தகமாக அனைவரும் படிக்க வேண்டும்.\nPosted in சிங்கப்பூர், WritersTagged நான் இராமானுசன் mahesh\nNext Article கம்பன் காட்டும் அளவுகோல்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/01/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2-3/", "date_download": "2019-02-20T03:39:52Z", "digest": "sha1:G7OODSO3O4XVZ73PXUTQVDAV5ELAYK5Q", "length": 6078, "nlines": 132, "source_domain": "theekkathir.in", "title": "கந்து வட்டிக் கொடுமையால் விஷமருந்தி ஒருவர் உயிரிழப்பு – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nலாகூர் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை கவலையில் பாக்., கிரிக்கெட் வாரியம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / அரியலூர் / கந்து வட்டிக் கொடுமையால் விஷமருந்தி ஒருவர் உயிரிழப்பு\nகந்து வட்டிக் கொடுமையால் விஷமருந்தி ஒருவர் உயிரிழப்பு\nஅரியலூர் அருகே கந்து வட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅரியலூர் மாவட்டம் பெரியமறை கிராமத்தில் விவசாயி மாணிக்கம் (80) தனது வயலிலேயே விஷம் குடித்து தற்க��லை செய்து கொண்டார். கந்துவட்டி கொடுமையால் மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கந்து வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பித் தராததால் நாச்சிமுத்து என்பவர் தமது நிலத்தை பறித்துக்கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.6000 லஞ்சம் வாங்கிய உதவியாளருக்கு 7 ஆண்டு சிறை\nஎதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை\nரூ.6000 லஞ்சம் வாங்கிய உதவியாளருக்கு 7 ஆண்டு சிறை\nவிஷம் குடித்து விவசாயி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-02-20T02:52:14Z", "digest": "sha1:QCCNUZRS33QKMT7KRKNQQWP5B443OEXF", "length": 9741, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "இரத்தினபுரி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரத்தினபுரியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி\nஇரத்தினபுரி, மாரபன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிஜயகலா ஒரேநாளில் விடுதலை – பிரபாகரனை லைக் செய்த சிறுவன் 10 மாதம் தடுத்து வைப்பு – கோபம் அடைந்தார் நீதிபதி…\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில், 43ஆயிரத்து 714 சிறுவர் தொழிலாளர்கள்\nஇலங்கையில், 43 ஆயிரத்து 714 சிறுவர் தொழிலாளர்கள் உள்ளனர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரத்தினபுரியில் போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை – மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇஇரத்தினபுரி – கொலுவாவில – பாம்காடன் தோட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇரத்தினபுரி, கேகாலையில் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை\nஇரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால் மூலம் வாக்களித்தமையை காணொளியாக பதிவு செய்து முகநூலில் பதிவிட்ட 4 பேர் கைது…\nதபால் மூலம் வாக்களித்தமையை காணொளியாக பதிவு செய்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை…\n6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற...\nஅனர்த்தத்திற்குள்ளான இரத்தினபுரிக்கு ஜனாதிபதி சென்றுள்ளார்.\nசீரற்ற வானிலை காரணம���க அனர்த்தத்திற்குள்ளான இரத்தினபுரி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரத்தினபுரி மற்றும் நிவித்திகல கல்வி வலய பாடசாலைகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nவடகிழக்குக்கு வெளியே வாழும் 16 இலட்சம் தமிழ் மக்களின் 10 இலட்சம் வாக்குகள் எங்களுக்கு உரித்தானது – மனோ கணேசன்\nஜனாதிபதி அவர்களே, கிமு 543ல்...\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/11/blog-post_20.html", "date_download": "2019-02-20T03:04:31Z", "digest": "sha1:UBALLR3XJHQ7IQJERTJXBEVA2FEPQO6X", "length": 20693, "nlines": 111, "source_domain": "www.nisaptham.com", "title": "ஜெயலலிதா ~ நிசப்தம்", "raw_content": "\nஊர்ப்பக்கத்தில் ஒரு கிராமப்புற தொடக்கப் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியிருக்கிறார்கள். ‘பள்ளிக்கு கட்டிடங்களே இல்லை...ஏதாவது உதவ முடியுமா’ என்றார்கள். விசாரித்த வரையில் அந்தப் பள்ளிக்கு மட்டும் மத்திய அரசின் நிதி ஒரு கோடியே இருபது லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆச்சரியமாக இருந்தது. இந்தத் தொகை இருந்தால் சொந்தமாக இடம் வாங்கி புதிய பள்ள��க்கூடத்தையே கட்டிவிடலாம். பள்ளிக்கும் இடம் பிரச்சினை இல்லை- ஏக்கர் கணக்கில் சொந்த இடம் இருக்கிறது. கட்டிடங்கள் மட்டும்தான் தேவை. சர்க்கரையை வைத்துக் கொண்டு இலுப்பைப் பூவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் ஒதுக்கப்பட்ட நிதி இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை. பணமாகத் தர மாட்டார்கள். மாநில பொதுப்பணித்துறைதான் கட்டிட வேலைகளை முடித்துத் தர வேண்டும் என்பதால் மாநில அரசுதான் இதை முன்னெடுக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட நான்காயிரத்து நானூறு கோடி தமிழக பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த ஆனந்தவிகடனின் கட்டுரையை வாசித்த போதுதான் திக்கென்றிருந்தது. புரட்சித்தலைவியை மந்திரி தந்திரி தொடரில் நார் நாராகக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.\nகட்டுரை வந்த காரணத்தினால் இந்த வார ஆனந்தவிகடனை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அள்ளியெடுத்துச் சென்று விட்டார்களாம். விகடனை எரித்துவிட்டால் எல்லாவற்றையும் நம்புகிறார்கள் போலிருக்கிறது. இன்னொருபக்கம் இணையத்தில் இயங்கும் அதிமுக விசுவாசிகள் விகடன் குழுமத்தை திமுக வாங்கிவிட்டதாகப் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் பேச முடியுமே தவிர கட்டுரையின் எந்தத் தகவலையும் அவர்களால் மறுக்க முடியாது. வரிக்கு வரி நிதர்சனத்தைத்தான் எழுதியிருக்கிறார்கள். மேலே சொன்ன பள்ளி உதாரணம் என்பது சாம்பிள்தான். தமிழகத்தின் எல்லாவிதமான அவலங்களுக்கும் செயல்படாத அம்மாவின் ஆட்சி காரணமாக இருக்கிறது என்பதை விலாவாரியாக எடுத்து வைத்திருக்கிறார்கள்.\nகட்டுரையை சவுக்கு தளத்தில் வலையேற்றியிருக்கிறார்கள்.\nதிருப்பூரில் விசாரித்தால் மின்வெட்டினால் முடங்கிப் போன நெசவுத் தொழில் இன்னமும் எழவில்லை என்கிறார்கள். தொழில் முடக்கத்துக்கு பஞ்சு விலை ஏற்றத்திலிருந்து எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் மின்வெட்டு மிகப்பெரிய காரணம். முதலமைச்சர் அறிவித்தபடி தமிழகம் மின்மிகை மாநிலமாகிவிட்டதா இன்னமும் கடனுக்குத்தான் தனியாரிடம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் ப்யூன் வேலையைக் கூட லட்சக்கணக்கில் விலை பேசி விற்கிறார்கள். அரசு அலுவலகத்தி���் கார் டிரைவர் வேலைக்குச் செல்லவதாக இருந்தால் கூட ஐந்து லட்ச ரூபாயைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. நான்கரை ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தின் ஒவ்வொரு மனிதனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. இலவசம் என்று அள்ளி வழங்கிய கிரைண்டர்களும் மிக்ஸிகளும் எத்தனை பேர் வீடுகளில் இன்னமும் பழுதில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன இன்னமும் கடனுக்குத்தான் தனியாரிடம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் ப்யூன் வேலையைக் கூட லட்சக்கணக்கில் விலை பேசி விற்கிறார்கள். அரசு அலுவலகத்தில் கார் டிரைவர் வேலைக்குச் செல்லவதாக இருந்தால் கூட ஐந்து லட்ச ரூபாயைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. நான்கரை ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தின் ஒவ்வொரு மனிதனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. இலவசம் என்று அள்ளி வழங்கிய கிரைண்டர்களும் மிக்ஸிகளும் எத்தனை பேர் வீடுகளில் இன்னமும் பழுதில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன ஆரம்பத்தில் வாங்கியவர்கள் பாக்கியசாலிகள். பிறகு கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. ஆடுகளும் மாடுகளும் எத்தனை பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டன ஆரம்பத்தில் வாங்கியவர்கள் பாக்கியசாலிகள். பிறகு கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. ஆடுகளும் மாடுகளும் எத்தனை பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டன எல்லாமே புதுப் பொண்ணு கதைதான். அறிவித்தார்கள். விழா நடத்தினார்கள். கொடுத்தார்கள். கைவிட்டார்கள்.\nஎந்தக் குறையைச் சொன்னாலும் கடந்த திமுக ஆட்சியின் நீட்சி என்கிறார்கள். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பல்லவியைப் பாடலாம் அல்லது மூன்றாண்டுகளுக்குக் கூட பாடலாம். நான்கரை ஆண்டு முடிந்த பிறகும் அதையே சொல்லிக் கொண்டிருந்தால் எதற்காக ஆட்சிக்கு வந்தீர்கள் என்று மக்கள் கேட்பார்களா இல்லையா ஆட்சி முடியும் தருணத்தில் வெள்ளம் வந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது ‘கடந்த ஆட்சியின் குறைகள்தான் இது’ என்றால் கடந்த நான்கரை ஆண்டுகளாக குறைகளை நிவர்த்திக்காமல் நீங்கள் வசூல் மட்டும்தான் செய்தீர்களா என்று கேட்கத் தோன்றுமா இல்லையா\nஎங்கள் ஊரில் ‘கோபி தொகுதிக்கு எழுநூற்று ஐம்பது கோடி வாரி வழங்கிய அம்மாவுக்கு கோட்டானு கோட்டி நன்றிகள்’ என்று குறைந்தது பத்து கோடி ரூபாய்க்காவது பேனர் வைத்திருக்கிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் புன்னகைத்து அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார் கருணைத் தாய். அரசு மருத்துவமனை அப்படியேதான் இருக்கிறது. அரசுப்பள்ளிகளும் அப்படியேதான் இருக்கின்றன. சாலைகளில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் விளம்பரத்தில் குறிப்பிட்டிருக்கும் மொத்தத் தொகையும் வந்து சேர்ந்துவிட்டதா இருநூறு கோடி ரூபாய் வந்திருந்தாலும் கூட ஊர் ஜொலி ஜொலித்திருக்கும். வெறும் அறிவிப்புகளும் காணொளித் திறப்புகள் மட்டும்தான் இத்தனை ஆண்டுகாலத்தில் நடந்திருக்கின்றன.\nஅவதூறு வழக்குகளும் கைதுகளும்தான் அரசாங்கத்தின் செயல்பாடு. மிரட்டி மிரட்டியே நாட்களை நகர்த்திவிட்டார்கள். மற்றவர்களையும் பயப்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்களும் பயந்துதான் கிடந்தார்கள். முதலமைச்சர் வேண்டாம்- எத்தனை அமைச்சர்கள் தைரியமாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்கள் தங்களது துறையின் செயல்பாடுகளை வெளிப்படையாக பேசுவதற்கு எது தடையாக இருந்தது தங்களது துறையின் செயல்பாடுகளை வெளிப்படையாக பேசுவதற்கு எது தடையாக இருந்தது எதைப் பேசுவதற்கும் பயந்து நடங்கினார்கள். அப்புறம் எதற்கு இத்தனை அமைச்சர்கள்\nமுடங்கிக் கிடந்த அரசாங்கத்தையும் டாஸ்மாக்கில் தத்தளித்த தமிழகத்தையும் விகடன் ஒரு ஸ்நாப் ஷாட் அடித்திருக்கிறது.\nமனசாட்சியே இல்லாமல் பல நூறு கோடி ரூபாயை இலக்கு வைத்து ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம். தேர்தலுக்கு இன்னமும் ஆறு மாதம் கூட இல்லை. மந்தத் தன்மை துளி கூட மாறவில்லை. எல்லாவற்றையும் பணம் சரி செய்துவிடும் என்று நம்புகிறார்கள் போலிருக்கிறது. இவற்றையெல்லாம்தான் விகடன் கட்டுரை புள்ளிவிவரங்ளோடு விளாசியிருக்கிறது. தமிழகத்தின் கடன் சுமையான இரண்டரை லட்சம் கோடி ரூபாயில் ஆரம்பித்து பந்தாடப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை கோகோ கோலாவுக்கு முகவராகச் செயல்பட்ட அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வரை அத்தனை விவரங்களையும் சேகரித்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரைக்காக விகடனைப் பாராட்டியே தீர வேண்டும். தீவிரமான உழைப்பினால் மட்டுமே இது சாத்தியம்.\nஉள்ளது உள்ளபடி...கூறியிருக்கிறீர்கள். அருமையான கட்டுரை. விகடனுக்கும் வாழ்த்துகள்...\nஇன்று விகடன�� கடைகளில் நிறைய கிடைக்கிறது அந்த கட்டுரையை படித்தேன் ஒவ்வொரு வரிகளும் உண்மையை புடம்போட்டுக் கூறுகின்றது. திமுக குழுமமே வாங்கியிருந்தாலும் கூட உண்மை என்றும் பொய்யாகாது. மீண்டும் 91 திரும்பிவிட்டதோ என்று எண்ணம் தோன்றுமளவுக்கு ஆட்சியின் அவலங்கள்\nகி கே சாமி... முகநூல்லில் திமுக Vs அதிமுக பொங்கல் வைத்து கொண்டு இருகிறார்.\nஅருமையான, ஆழ்ந்து யோசிக்க வேண்டிய பதிவு தங்கள் கேள்விகளில் இருக்கும் உண்மை என்னை கழட்டி அடித்ததாக உணர்கிறேன், சம் 'மந்த' ப்பட்டவர்கள் இனியாவது\nமனசாட்சியே இல்லாமல் பல நூறு கோடி ரூபாயை இலக்கு வைத்து ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிற அரசாங்கம்தான்..மாநில நிர்வாகத்தை விமர்சித்துப் பாடினார் என்று பாடகர் கோவனை காவலில் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்து இருக்கிறது...\nவிகடனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் , பகிர்வுக்கு நன்றி.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2006/12/blog-post.html", "date_download": "2019-02-20T04:15:37Z", "digest": "sha1:PLOFIUYMFA4C3VUCU7UXRRZOQNXZ344X", "length": 33233, "nlines": 242, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: பிரெஞ்ச் கிஸ்..", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nநீண்ட நேரம் டச்சு மொழியில் விளக்கம் தந்த பிறகு கடைசியாக, \"இந்த சப்வேயில் தான் இளவரசி டயானா விபத்துக்குள்ளாகி இறந்தார்\" என்று ஆங்கிலத்தில் ஒரே ஒரு வரி மட்டும் பேசினார் அந்தச் சுற்றுலா வழிகாட்டி. டயானா நினைவாக அதே இடத்தில் ஒரு அணையா விளக்கை ஒளிரச் செய்திருந்தார்கள்.\nநாற்பத்து மூன்று இருக்கைகள் கொண்ட பேருந்தில் கார்த்திக், ஆனந்தி இருவரோடு சேர்த்து மற்ற இரு பாரசீக இளைஞர்கள் இருந்தனர். அவர்களுக்கு மட்டும் ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்ல வேண்டியது வழிகாட்டிக்குச் சற்று சங்கடத்தை ���ருவாக்கியிருந்தது.\n\"நான் கார்த்திக். இது ஆனந்தி. நாங்கள் இந்தியர்கள்\" என்று அவர்களிடம் அறிமுகம் செய்தான். 'தமிழர்கள்' என்று சொல்லத் தோன்றவில்லை. ஆனால் அவர்கள் பாரசீகர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எந்த நாடு என்று குறிப்பிட்டுக் கேட்ட போதுதான் 'ஈரான்' என்று சொன்னார்கள்.\nஅமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை பிரெஞ்சுக்காரர்கள் கொடுத்தது. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக அதே போன்ற மினியேச்சர் சிலை ஒன்றை அமெரிக்கர்கள் பிரான்சுக்குப் பரிசளித்திருந்தார்கள். அந்தச் சிலையைக் கடந்து பேருந்து ஊர்ந்த போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் இடக்கரத்தைத் மெதுவாகத் தொட்டு வருடினான் கார்த்திக்.\nவெடுக்கென்று கையை விடுவித்துக் கொண்டாள். \"அவசரப்பட்டு விட்டேனோ\" என அவன் வியந்தான். அதே சமயம் அவன் பக்கம் பாராமல் ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்திய படி அவள் சிரித்துக் கொண்டாள்.\nஏதோ பெயர் நினைவில்லாத ஒரு தேவாலயம் முன்னர் இறக்கி விட்டு அங்கே பேருந்து இருபது நிமிடம் நிற்கும் என்றார்கள். \"பஸ் பத்து நிமிசம் நிக்கும் சார். டீ, காஃபி சாப்டறவங்க இறங்கி சாப்பிடலாம்\" என்ற குரல் நிஜத்தில் ஒலிக்காவிட்டாலும் அவன் மனக்காதுக்குக் கேட்டது.\nஇவர்கள் இருவரும் கோவிலுக்கு உள்ளே செல்லவில்லை. அதன் படிக்கட்டில் ஒரு கிழவன் தானியம் விற்றுக் கொண்டிருந்தான். ஒரு யூரோவுக்கு கை நிறைய அள்ளிக் கொடுத்தான். அதை வைத்துக் கொண்டு கையை நீட்டிய போது சிமெண்ட் நிற புறாக்கள் வந்து கை மீதும், தோள் மீதும் அமர்ந்து கொண்டன.\nசிறிய அலகினால் கொத்தித் தின்னும் போது அவை ஏற்படுத்திய 'புரு புரு' உணர்ச்சி அவளுக்கு கிளுகிளுப்பைத் தந்திருக்க வேண்டும். கார்த்திக் அந்தக் காட்சியில் அவளைக் கண்கொட்டாமல் ரசித்தான். மார்ச் மாத இளவேனிற் காற்றின் குளிரில் இருந்து காத்துக்கொள்ள கைகளைத் தேய்த்து வெப்பம் உற்பத்தி செய்தான்.\nஅங்கிருந்து கிளம்பிச் சென்று மலை உச்சியில் அமைந்திருக்கிற இன்னொரு தேவாலயத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்தினார்கள். ஒரு மணி நேரம் அங்கே நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த ஆலயத்திற்கு அருகாமையில் பென்சில் ஓவியர்கள் சுற்றுலாப் பயணிகளை வைரைந்து கொண்டிருந்தார்கள். ஐம்பது யூரோ கொடுத்து ஏற்கனவே அழகாக இருக்கிற அவளை இன்னும�� கூடுதல் அழகோடு வரைந்து வாங்கிக் கொண்டான். திரும்பி வரும் போது பூத்த முகத்தோடு அவளாகவே அவன் கையைக் கோர்த்துக் கொண்டாள்.\nபசிக்கிறது என்று சாப்பிடுவதற்காக அருகில் இருந்த கடைக்குள் நுழைந்தார்கள். அங்கே பாரசீக இளைஞர்கள் இருவரும் வேக வைக்காத பச்சை மாமிசத்தை காய்ந்த ரொட்டிக்கு நடுவில் வைத்துத் தின்று கொண்டிருந்தனர். அதை பார்த்ததும் ஆனந்திக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. இருவரும் வேகமாக வெளியேறிக் கீழிறங்கி வந்து மெக்டொனால்டு கடையைத் தேர்ந்தெடுத்தார்கள்.\nசாப்பிடும் நேரத்தைத் தவிர மற்ற நேரம் அவர்கள் கைகோர்த்தபடியே தான் இருந்தார்கள். பக்கத்து மேசையில் ஒரு நடுத்தர வயது இத்தாலிய ஜோடி உலகை மறந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் குழந்தைகள் இரண்டும் பிரெஞ்சு வறுவலை ருசித்துக் கொண்டிருதன. \"சே..கொஞ்சம் கூட வெவஸ்தையே இல்லாமே..\" என்று ஆனந்தி முனுமுனுத்தாள்.\nஉணவகத்தை விட்டு வெளியே வந்து அவர்கள் நடந்த போது கைகள் சேர்ந்திருக்கவில்லை. கொஞ்ச தூரம் கடந்திருப்பார்கள். மலையாளமும், தமிழும் கலந்த ஒரு மொழியென இவர்கள் நினைக்கும் வண்ணம் பிழையில்லாத் தமிழ் பேசிய படி இரு பெண்கள் இவர்களைக் கடந்தனர். அதற்கு அருகாமையில் 'எம்.ஜி.ஆர். படவுலகம்' என்ற பெயர் தாங்கிய பலகை ஒரு கடை வாசலில் காணப்பட்டது. அவனுக்கு மயிர்க்கால் எல்லாம் நட்டமாக நின்றது. இத்தனைக்கும் அவன் சிவாஜி ரசிகன். அவள் ஏதும் பேசவில்லை.\nகண்ணாடிப் பிரமிடு நடுவில் அமைந்திருந்த உலகப் புகழ் பெற்ற லூர்த் அருங்காட்சியகத்தை அடைந்த போது ஆனந்தி களைத்திருந்தாள். எண்ணற்ற வண்ண வண்ண ஓவியங்கள், சிற்பங்கள் அருங்காட்சியகத்தை நிற்த்திருந்தன. அதை முழுமையாச் சுற்றிப் பார்க்கவே ஒரு நாளைக்கு மேல் ஆகிவிடும் போலத் தோன்றியது.\nகுறைந்த பட்சம் மோனாலிசா படத்தை மட்டும் பார்த்து விடவேண்டும், பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு சென்றார்கள். சுவரில் தொங்கிய புருமற்ற உருவம் பொருந்திய அந்த மோனாலிசா ஓவியத்தைக் கண்டு பெரும் ஏமாற்றம் கார்த்திக்கைத் தொற்றிக் கொண்டது. அங்கே உள்ள சித்திரங்களியே மிகச் சிறியது அதுவாகத் தான் இருக்கும் என நினைத்தான். அவனைப் பொறுத்த வரை அங்கு உள்ள படங்களில் மட்டமான ஈர்ப்பு உடைய படம் எதுவெனக் கேட்டால் இதைத் தான் காட்டியிருப்பான்.\nமோனாலிசா சோகமாக இருக்கிறதா, மகிழ்ச்சியாக இருக்கிறதா என்று யாராலும் சொல்ல முடியாத சித்திரம் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறான். அதை விடப் பெரும் குழப்பமும், புரிந்து கொள்ள முடியாதவளுமாக அல்லவா இருக்கிறாள் இந்த ஆனந்தி மோனாலிசாவை ஓவியம் என்றால், ஆனந்தி சிற்பம். நடக்கும், பேசும், சிரிக்கும், சிறுகச் சிறுகச் சாகடிக்கும் சிற்பம். காலையில் இருந்து அவள் உதட்டோடு உதடு ஒட்டி முத்தம் தர, பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறான். முடியவில்லை.வந்தது வந்தாயிற்று. மோனாலிசாவைப் படம் எடுக்கலாம் என்று காமிராவில் பிடிட்துப் பார்த்தால் ஒரே வெளிச்சமாக, ஒளித் திட்டாகத் தெரிந்தது. கொஞ்சம் கூட ஓய்வின்றி பல காமிராக்கள் பிளாஷ் மினுங்கிக் கொண்டே இருந்தன.\nகாட்சியகத்தை விட்டு வெளியே வந்த போது இரண்டு பேருமே களைத்திருந்தார்கள். மேற்குத் திசையில் இருந்த பூங்காவை நோக்கிச் சென்று புல் தரையில் அமர்ந்தனர். மேற்கு என்பதை அவர்கள் அனுமானித்தார்களே ஒழிய என்ன திசை என்று நிச்சயமாகத் தெரியவில்லை. மாலை ஐந்து மணி ஆகியிருந்தது.\nஒரு சில ஜோடிகள் மெய் மறந்த நிலையில் இருப்பதை அவள் கண்டு கொள்ள வில்லை. மன்னித்து விட்டாள் போலும். அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள். அந்தப் பக்கமாக சுருட்டை முடி வைத்த ஒரு கறுப்பன் டி-ஷர்ட் விற்ற்க் கொண்டு வந்தான். ஆனந்திக்கு ஒன்று வாங்கித் தரலாமென்று அவனை கார்த்திக் அழைத்தான்.\nகுதிரை மீது கம்பீரமாக நெப்போலிய மாமன்னன் அமர்ந்திருக்கும் படம் கொண்ட ஒன்றை எடுத்துக் கறுப்பன் நீட்டினான். அதை ஒதுக்கி விட்டு தானாக ஆராய்ந்து விவகாரமான ஒன்றைத் தேர்தெடுத்தான். சேற்றில் முக்கி எடுத்த கைகள் இரண்டையும் நெஞ்சின் மீது வைத்தால் ஏற்படும் கரையைப் போல ஐந்து விரல்களையும் மார்பின் இரு புறமும் பொறித்து, அதற்குக் கீழே 'Hands Offf' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்டு அவள் கோபம் கொள்ளவில்லை. லேசாக வெட்கப்பட்டு விட்டு, \"ச்ச்சீ..பொறுக்கி\" என்று அடித்தாள்.\nஅதற்குப் பிறகு படகில் ஏறி நகரைச் சுற்றினார்கள். மின் விளக்குகள் அங்கங்கு எரிய ஆரம்பித்திருந்தன. பிரெஞ்சு உச்சரிப்புக் கலந்த ஆங்கிலத்தில் இடங்களை எல்லாம் விவரித்துக் கொண்டு வந்தார் படகுப் பயணக்கு��ுவின் தலைவி. கொசுவர்த்திச் சுருள் போல எண்ணிடப்பட்ட பாரிஸ் நகர வரைபடத்தை அவன் எடுத்து வைத்து அந்தப் பெண்மணி சொல்வதைச் சரிபார்த்துக் கொண்டே வந்தான் இவன். சுருளின் மையத்திற்கு 1 என இலக்கமிட்டு, வட்டம் பெரியதாக வளர வளர இலக்கத்தைக் கூட்டி மேப் போட்டிருந்தார்கள். மெல்லிய நீரோட்டம் இருக்கும் அந்தக் கால்வாயின் மூலம் பாரிஸ் நகர் முழுவதையும் வலம் வந்து விட முடியும் போலத் தோன்றியது.\nபடகு ஈஃபிள் கோபுரத்தை நெருங்க நெருங்க அதன் உருவம் பார்வைக்குப் பெரிதாகிக் கொண்டே வந்தது. உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் எழுந்து நின்று வாகாய் அதைப் படம் பிடித்தனர். மிகுந்த குதூகலத்துடன் ஆனந்தியுன் தனது டிஜிட்டல் காமிராவில் அதைக் கைது செய்தாள். அவனுக்குள் இது வரை உறங்கிக் கொண்டிருந்த சாத்தான் விழித்தது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அவளை இழுத்து கூந்தலுக்குள் விரலை விட்டு உதட்டருகே உதடு பொருத்த முயன்றான். அவள் பதற்றத்துடன் தட்டி விட்டு, \"வாட் இஸ் திஸ் கார்த்திக் பிஹேவ் யுவர் செல்ஃப். எல்லோரும் வேடிக்கை பாக்கறாங்க\" என்று நடுங்கினாள்.\nமூர்க்கத்தனமாக அணுகித் தொலைத்து விட்டதாக அவனும், காலையில் இருந்து அனுசரனையாகக் கவனித்தவனை இப்படி உதாசின்னப்படுத்தி காயம் உண்டுபண்ணி விட்டோமே என்ற வருத்தத்தில் அவளும் தத்தமது நத்தை கூட்டுக்குள் போய்ப் பதுங்கி அடைபட்டுப் போனார்கள். சிறிது நேரம் பேசிக்கொள்ளவே இல்லை. அதற்குள் சுற்றுலாக் குழுவினர் ஈஃபிள் கோபுரம் சென்று சேர்ந்திருந்தனர்.\nமோட்டார் லிஃப்ட் மெது மெதுவாக அவர்களை மேலே தூக்கிச் சென்றது. பூமியும், அதன் மனிதர்களும் அந்நியப்பட்டதைப் போல அனைவருக்குமே தோன்றியது. இவர்களுக்கு முன்னால் ஒரு ஸ்பெயின் ஜோடி \"என் உருளைக் கிழங்கே\" \"முட்டைக் கோஸே\" என்று கொஞ்சியது இவர்களுக்குப் புரியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் எழுப்பிய சிணுங்கல் சத்தமும், ஆகா..ஊஉ.. ம்ஹ்ம்ம்..என்ற முனகலும், நீண்ட முத்தங்களுக்கு நடுவே இடைவெளி கொடுத்த போது விட்ட பெருமூச்சின் இரைச்சலும் நன்றாகப் புரிந்தது.\nகார்த்திக் முகம் இன்னும் வாடியே இருந்தது. காய்ந்த சருகு காற்றில் மிதப்பதைக் கூட இரசிக்கும் தன்மை கொண்டவன் அவன். உலகிலேயே மிக முக்கியமான இடம் ஒன்றின் உச்சியை ���டையப் போகிற மகிழ்ச்சி அறவே இல்லாமல் இருந்தான்.\nஉச்சி நெருங்கிக் கொண்டே இருந்தது. ஆனந்தி எதுவும் பேசாமல் அணிந்திருந்த மேல் கோட்டைக் கழட்டிக் கீழே போட்டு விட்டு, குதி காலை உயர்த்தி தலையை சாய்த்து பாம்பினைப் போலக் கைகளை வளைத்து அவனைப் பிண்ணி இழுத்து அவன் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத நீண்டதொரு கிஸ் அடித்தாள்.\nசுவாசத்திற்குக் கொஞ்ச காற்று வேண்டும் என்பதற்கு மட்டும் ஒரு சிறு இடைவெளி கொடுத்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள். கீழே பாரிஸ் மநகரம் மின்னொளி வெள்ளத்தில் மிதந்தது. \"ஏ உலக மானிடர்களே பாருங்கள் என்னை\" என்று பெருமிதத்துடன் அவன் உலகை நோக்கி அறிவித்தான். அதை ஆமோதித்து பல காமிராக்கள் நகர வீதிகளிலும், கால்வாயில் மிதக்கும் படகுகளிலும், ஓபரா கோபுர உச்சியின் தொலைநொக்கியில் இருந்தும் அவனைக் கண்டு ரசித்துப் பதிவு செய்தன.\nஆனால் பாவம். மறுபடியும் தரைக்கு வந்தால் தான், கட்டிய மனைவியிடம் திறந்த வெளியில் முத்தம் வாங்குவதற்கு ஒவ்வொரு முறையும் உலக அதிசயத்தின் உச்சிக்குக் கொண்டு செல்வது சாத்தியமில்லாத ஒன்று என்பது அவனுக்குப் புரியும்.\nFrance கிற்கு சுற்றுலா சென்றது போல் ஒரு உணர்வு உங்கள் பதிவை படிக்கும் போது,\nஸ்வாரஸ்யத்திற்க்காக பதிவில் காதலர்களை கோர்த்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன்........கடைசி வரியில் தான் அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று தெரிந்தது\nநன்றிகள்..உதய், திய்வா மற்றும் CVR.\nஅய்யா அனானிகளா..போதும்..ஒரு அண்ணிக்கு வாங்கின அடியே இன்னும் வலிக்குது..\nகடைசி வரியில் கலக்க எங்கே கற்றுக்கொண்டீர்கள்… பிரான்சுக்குப் போயிருந்தீர்களா என்ன… சொல்லவேயில்லை.\n// ஆனந்தி எதுவும் பேசாமல் அணிந்திருந்த மேல் கோட்டைக் கழட்டிக் கீழே போட்டு விட்டு, குதி காலை உயர்த்தி தலையை சாய்த்து பாம்பினைப் போலக் கைகளை வளைத்து //\n உங்க \"முழு\"த்திறமைய காமிங்க குப்ஸ்\nநல்லா வந்திருக்கு குப்புசாமி... :)\nப்ரான்ஸ், ஆம்ஸ்டர்டம், அமெரிக்கா.. உலகத்தில் எந்தப் பக்கமாவது மிச்சமிருக்கா\nநன்றி தமிழ்நதி..இதெல்லாம் சொல்லிட்டா போவாங்க..\nபடிப்பவன் சார்..கார்த்திக்கும், ஆனந்தியும் ஒரு ஹாலந்து டூர் கும்பலோடு போனாங்க..ஆகவே, மெட்றாஸ் கஃபே செல்ல முடியவில்லை. மன்னிக்கனும் :-)\n//ப்ரான்ஸ், ஆம்ஸ்டர்டம், அமெரிக்கா.. உலகத்தில் எந்தப் பக்க���ாவது மிச்சமிருக்கா :)))) // பொன்ஸ்..எப்படி கமெண்ட் அனானியா மாறுச்சுன்னு தெரியல.. உள்ளூரே முழுசாத் தெரியாத ஆசாமி ஆச்சே நாமெல்லாம்.. சும்ம ஒரு பில்டப் தான்..பொழுது போகுது\n//பொன்ஸ்..எப்படி கமெண்ட் அனானியா மாறுச்சுன்னு தெரியல..//\nபீட்டா பத்தும் செய்யும் :)) புதுசா மாறியிருப்பீங்க :))))\nஉங்கள் கதையும், நடையும் அருமை. அதை விட அருமை, கடைசி வரியில் வைத்த பஞ்ச் :)\nபாராட்டுக்கள், தொடர்ந்து இது போல் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றி.\nகலக்கிட்டீங்க தல... நானும் என்னுடைய நண்பனும் உங்களுடைய கதைகளோட தீவிர விசிறிகள் :))\nஉடனே இந்த லின்கை அவனுக்கு அனுப்புறேன் :))\nSriram: நன்றி. ஒரு காலத்தில் மோனாலிசாவைப் படம் பிடிக்க அனுமதித்தார்கள். 2003 கோடைகாலம் என நினைவு.\nவருகைக்கும், வாசிப்பிற்கும், பாராட்டிற்கும் நன்றிங்க பாலா. மிகவும் மகிழ்கிறேன்.\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kadavul-irukkan-kumaru-08-11-1632267.htm", "date_download": "2019-02-20T03:34:48Z", "digest": "sha1:ILQTCL2U5KMTZ6XY2V2ZVJ2PXWCZE35T", "length": 8006, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜி.வி.பிரகாஷின் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா? - Kadavul Irukkan Kumaru - கடவுள் இருக்கான் குமாரு | Tamilstar.com |", "raw_content": "\nஜி.வி.பிரகாஷின் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா\nரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தை திருச்சி, தஞ்சை பகுதிகளில் வெளியிட்டவர் சிங்காரவேலன். இவர், சேலம் பகுதியில் வெளியிட 7ஜி பிலிம்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருந்தார். இதன்படி, அந்த நிறுவனம் ரூ.6.50 கோடியை கொடுக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தத்தின்படி முழு தொகையையும் கொடுக்கவில்லை. ரூ.62 லட்சம் பாக்கி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், 7 ஜி நிறுவனம் ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இதையடுத்து இந்த படத்துக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் சிங்காரவேலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், வருகிற நவம்பர் 10-ந் தேதி ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் ரிலீசாவதாக இருந்தது. ஐகோர்ட்டின் தடையால் படம் வெளிவருவதில் சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், திட்டமிட்டபடி நவம்பர் 10-ந் தேதி ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் ரிலீசாகும் என்று தெரிவித்துள்ளனர்.\n▪ பொங்கலுக்கு எந்த தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் தெரியுமா\n▪ கடவுள் இருக்கான் குமாரு காமெடியா கடியா\n▪ கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு தடை கோரி வழக்கு\n▪ அனைத்து ஏரியாக்களிலும் விற்றுத்தீர்ந்த கடவுள் இருக்கான் குமாரு\n▪ கடவுள் இருக்கான் குமாரு ரிலீஸ் தேதி இதோ\n▪ கடவுள் இருக்கான் குமாரு ஆடியோ ரிலீஸ் எப்போது\n▪ ஒரே மாதத்தில் இரண்டு படங்களை வெளியிடும் ஜி.வி.பிரகாஷ்\n▪ தீபாவளி ரேஸில் இருந்து விலகிய கடவுள் இருக்கான் குமாரு\n▪ ஜி.வி.பிரகாஷ் கேரியரில் உச்சத்தை தொட்ட கடவுள் இருக்கான் குமாரு\n▪ டாஸ்மாக் காட்சிகள் இல்லாமல் உருவாகியுள்ள எம்.ராஜேஷ் படம்\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/196114?ref=category-feed", "date_download": "2019-02-20T03:12:01Z", "digest": "sha1:2EO6U6Q4I4NMEHGEPQINMD3XHRJ4RVKR", "length": 7310, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "16 வயது மகளின் தலையை தனியாக துண்டித்த பெற்றோர்: அதிரவைக்கும் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n16 வயது மகளின் தலையை தனியாக துண்டித்த பெற்றோர்: அதிரவைக்கும் பின்னணி\nஇந்தியாவின் பீகாரில் காதல் வயப்பட்ட 16 வயது மகளை அவரது பெற்றோர் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாட்னாவை சேர்ந்த 16 வயது சிறுமி காணாமல் போனதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பொலிசார் சிறுமியை தேட ஆரம்பித்தனர்.\nஅப்போது சிறுமி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.\nஇது குறித்து பொலிசாருக்கு சிறுமியின் பெற்றோர் மீது சந்தேகம் வரவே அவர்கள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார்.\nகாதலனுடன் ஓடிப்போன பெண்ணை மீட்ட பெற்றோர் கோபத்தில் சிறுமியை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.\nஇதையடுத்து பொலிசார் சிறுமியின் பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்\nஇதனிடையில் சிறுமிக்கு இறப்புக்கு இரங்கல் தெரிவித்து அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/february-14-suriya-karthik-movie-update/", "date_download": "2019-02-20T02:45:34Z", "digest": "sha1:5UMM63GAOLNHDXYJOYCK3BTMF64WIOMR", "length": 7191, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "காதலர் தினத்தை தெறிக்கவிடபோகும் சூர்யா, கார்த்தி.! மாஸ் அப்டேட் இதோ - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nகாதலர் தினத்தை தெறிக்கவிடபோகும் சூர்யா, கார்த்தி.\nகாதலர் தினத்தை தெறிக்கவிடபோகும் சூர்யா, கார்த்தி.\nகாதலர் தினத்தை தெறிக்கவிடபோகும் சூர்யா, கார்த்தி.\nகாதலர் தினத்தன்று ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக கார்த்திக்கின் ரொமான்டிக் படமான தேவ் வெளியாக உள்ளது மற்றும் என் ஜி கே படத்தின் டீசர் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.\nஇப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வெளிவரும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் தெரிவித்துள்ளது.\nபடத்தில் சாய் பல்லவி ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் சூர்யா ரசிக���்களுக்கு இடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது ஏனென்றால் இப்படம் பொங்கலுக்கு வெளிவரவில்லை என்று பெரும் கவலையில் இருந்தனர்.தற்போது தமிழ் வருடப்பிறப்பில் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/feb/11/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE---%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-3093314.html", "date_download": "2019-02-20T03:56:39Z", "digest": "sha1:74ONXNXELCXLXXMJHMA6ITDU45LWEO42", "length": 8778, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: இந்தியா - பெரு அடுத்த மாதம் பேச்சு- Dinamani", "raw_content": "\nதடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: இந்தியா - பெரு அடுத்த மாதம் பேச்சு\nBy DIN | Published on : 11th February 2019 02:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து தென்அமெரிக்க நாடான பெருவுடன் இந்தியா அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை அந்நாட்டின் தலைநகர் லிமாவில் நடைபெறவுள்ளது.\nஇது தொடர்பாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:\nஇந்தியா-பெரு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த மாதம் தில்லியில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் பெரு தலைநகர் லிமாவில் 4-ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள் பெரு செல்ல இருக்கின்றனர்.\nபொருள்களை கொண்டு வருவது, வர்த்தக சேவை அளிப்பது, முதலீடு, தொழில் வல்லுநர்கள் பரிமாற்றம், வர்த்தக பூசல்களுக்கு தீர்வுகாண்பது, தொழில்நுட்ப விஷயங்களை சீராக்குவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், இரு நாடுகளிடையே வர்த்தகத்தில் பல்வேறு வரிகள் நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும். இரு நாடுகள் இடையே வர்த்தகம், முதலீட்டு வாய்ப்புகள் வெகுவாக அதிகரிக்கும். பெருவுக்கு இந்தியா அதிக அளவில் பொருள்களை ஏற்றுமதி செய்து வருகிறது. முக்கியமாக, கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள், இரும்பு பொருள்கள், பருத்தி ஆகியவற்றை நமது நாட்டில் இருந்து அதிகம் இறக்குமதி செய்கிறது. அதே நேரத்தில் தங்கம், உரம், கச்சா எண்ணெய், துத்தநாகம், தாதுப் பொருள்களை அந்நாட்டிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/category/middle-east-2/page/7/", "date_download": "2019-02-20T03:28:16Z", "digest": "sha1:CKHBUWFNLPFD4ZC6M4IJMHTULO24CRXH", "length": 41247, "nlines": 411, "source_domain": "tamilnews.com", "title": "MIDDLE EAST Archives - Page 7 of 7 - TAMIL NEWS", "raw_content": "\nசிரியாவில் ஈரானின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அனு��தித்தால் பசால் அல் ஆசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்\nBasel al Assad power continue Syria Tamil news சிரியாவில் ஈரானின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அனுமதித்தால் பசால் அல் ஆசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றிவிடுவோம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஈரானை மிக ஆபத்தான எதிரியாகக் கருதும் இஸ்ரேல், சிரியாவைத் தளமாகப் பயன்படுத்தித் தங்கள் மீது தாக்குதல் நடத்த ...\nரமலான் மாதங்களில் வேலை நேரம் அறிவிப்பு\n(Working hours notice Ramadan months) குவைத்தில் ரமலான் மாதங்களில் வேலை நேரம் அறிவிப்பு:- வேலை நேரங்கள் காலை 9.30 முதல் மதியம் 2 மணி வரை 10 அரசு துறைகள் காலை 10 மணி முதல் மதியம் 2.30 வரை இயங்கும். தனியார் துறையைப் பொறுத்தவரை, தொழிற்கல்வி ...\nஉம்ரா செல்வதற்க விசா கட்டணத்தை குறைக்க கோரி சவுதி அரசுக்கு கடிதம்\n(Letter Saudi government demanding reduce visa fees Tamil news) உம்ரா என்பது இஸ்லாமியர்களின் புனிதப் பயணமாகும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஹ்றாமுடன் மக்காவிற்குச் சென்று கடமைகளைச் செய்து இறைவனை வணங்குவது உம்ரா ஆகும். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்களால் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவிலிருந்து ...\nபாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே மீண்டும் மோதல் 6 ஹமாஸ் போராளிகள் பலி-\n(Six members Hamas military wing killed Gaza explosion Tamil news) பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் சமீப காலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் நாட்டை பாலஸ்தீனர்களுக்கு மீட்டுக்கொடுப்பதுடன், இஸ்ரேல், மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதுதான் ஹமாஸ் போராளிகளின் நோக்கமாக இருக்கிறது. ...\nகாலரா நோயின் பிடியில் ஏமன் மக்கள்\n(World Health Organization Cholera vaccine Yemen Tamil news) ஏமன் நாட்டில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் தீவிரமாக பரவி வருவதால் அங்கு உலக சுகாதார அமைப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. ஹவுத்தி போராளிகளின் பிடியில் சிக்கிதவிக்கும் ஏமன் நாட்டில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் பரவி ...\nசிரியா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷிய ராணுவ விமானம்\n(Russian military plane crashed Syrian Sea Tamil news) சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிபர் பசார்-அல்- ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். சிரியா ராணுவத்துக்க��� ரஷியா ...\nஇந்தியருக்கு துபாயில் காத்திருந்த அதிஷ்டம்\n(Jackpot lottery draw Dubai Indian won nearly 12 crore) கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அனில் வர்கீஸ் தெவரில் (50) துபாய் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவரது மகன் கேரளாவில் கல்லூரி படித்து வருகிறான். அபுதாபியில் பிரசித்தி ...\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n491 491Shares(Saudi Arabia Prince Gives 350 Crores Donation Marry 25 Years Girl) சவூதி அரேபியா நாட்டின் இளவரசரான சுல்தான் பின் சல்மான் இந்திய பெறுமதியில் 350 கோடி($50 Million) ரூபாய் வரதட்சனையாக கொடுத்து இளம்பெண்ணை மனம் செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 68 வயதான ...\nகுவைத் பொலிஸாரின் அதிரடி சோதனை\n(Kuwait police raid Tamil world news) குவைத் போலீஸ் அதிகாரிகள் 30-04-2018 மற்றும் 01-05-2018 இரண்டு நாட்கள் நடத்திய அதிரடி 1184 வழக்குகள் பதிவு. குவைத் பொது பாதுகாப்புக்கான குவைத் உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் Ibrahim Al Tarah மேற்ப்பார்வையில் குவைத் முழுவதும் 118 இடங்களில் ...\nஅவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்\n(Mumbai Dubai Indigo Flight Emergency Landed) நேற்று இரவு 8:15 மணியளவில் மும்பையில் இருந்து துபாய் நகருக்கு 176 பயணிகள், இரண்டு குழந்தைகள் மற்றும் ஆறு விமான சிப்பந்திகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் வானில் பறந்து ...\nசவுதி அரண்மனை மேல் பறந்த டிரோன்; சுட்டு வீழ்த்திய பாதுகாப்புபடை\n(Guard shot drone flying palace Saudi) சவுதி அரசர் இருக்கும் பகுதியான ”ராயல் பேலஸில்” பறந்த ஆள் இல்லா சிறிய ரக டிரோன் விமானம் ஒன்று, அந்நாட்டு பாதுகாப்பு படையால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கிறது. நேற்று இரவு இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. ராயல் பேலஸின் அருகிலேயே ...\nஜெருசலேமில் அமெரிக்க தூதரக திறப்பு விழாவில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு\n(Donald Trump likely participate opening US Embassy Jerusalem) ஜெருசலேமில் அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தாம் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்தது. இதை அடுத்து டெல் அவி-வில் இருந்த தங்கள் நாட்டு தூதரகத்தை ...\nசவுதி அரேபியாவின் 2 வது திரையரங்கு திறந்து வைப்பு\n(Saudi Arabia opened 2nd Theater) சவுதி அரேபியாவ��ன் 2 வது திரையரங்கு வளாகம் கோலாகலமாக திறந்து வைப்பு சவுதி அரேபியாயில் இரண்டாவது திரையரங்கு திங்கள் மாலை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.ரியாத் பார்க்கில் அமைந்துள்ள இந்த திரையரங்கு நான்கு அரங்குகளை கொண்டது. சவுதி அரேபியாவின் சினிமா தடை அண்மையில் முடிவுக்கு ...\nநாட்டு ஜனாதிபதியை அவமதிக்கும் குவைத் வாழ் பிலிப்பைனர்கள்\n(Kuwaiti Filipinos insult country president) குவைத் நாட்டில் உள்ள சுமார் 2,60,000 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பும் படி பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி Rodrigo Dutertti இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன்படி நேற்றும் (01) அதனை தொடர்ந்து தொலைக்காட்சியில் பேட்டியும் அளித்து வந்தார். தொடர்ந்து ...\nதுபாயில் இந்தியர்கள் இருவருக்கு 500 ஆண்டுகள் சிறை தண்டனை\n(Indians sentenced 500 years jail Dubai Tamil news) துபாயில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில் இந்தியர்கள் இருவருக்கு 500 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவாவைச் சேர்ந்தவர்கள் சிட்னி லிமோஸ் (37) மற்றும் ...\nசவுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது இந்தியர் என கண்டுபிடிப்பு\n(Suicide bomber struckSaudi ArabiaJeddah 2016 Indian) சவுதியில், 2016ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர், இந்தியாவை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2016ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதை நடத்தியவர் பாகிஸ்தானை சேர்ந்த Abdullah Qalzar Khan என்ற சவுதி ...\nஏமன் மீதான சவுதி படையின் தொடர் தாக்குதலில் ஹைதி படை தலைவர்கள் பலி\n(Haiti forces killed Saudi attack Yemen) ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஹைதி புரட்சிப் படையைச் சேர்ந்த இரு முக்கியத் தலைவர்கள் உள்பட 38 பேர் கொல்லப்பட்டனர். ஏமனில் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் ஹைதி புரட்சிப் படையினரின் அமைச்சரவைக் கட்டடத்தைக் குறிவைத்து தாக்குதல் ...\nசவுதியில் 48 பேருக்கு மரண தண்டனை\nசவுதியில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலைதுண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களில் பாதிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள். சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கு அவ்வமைப்பு கண்டனமும் , கவலையும் தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு தெரிவிப்பதானது ; ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nஎரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது\nசரத் பொன்சேகா தொடர்பில் நாமல் குமாராவின் அச்சம்\nபெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தேர்தலை எதிர்கொள்ள தயார்\nஎதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்றது\nஇப்போதும் நான் ஐ.தே.க உறுப்பினர்\nமகிந்தவுக்கு ஆதரவு பெற்றுக்கொடுங்கள் சபாநாயகரிடம் மைத்திரி வேண்டுகோள்\nஎல்லையற்ற வரி விதிப்புக்கு முடிவு\nமீண்டும் ரணில் வந்தால் மைத்திரியின் நிலை இது தான்\nபாராளுமன்றத்தை கூட்டாவிடின் நிலைமை மோசமடையும்\nஇனிமேல் எரிபொருள் விலை சூத்திரம் இல்லை\nஜம்மு காஷ்மீரில் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை\nதமிழக மீனவர��களை விடுதலை செய்ய வேண்டும்; எடப்பாடி பழனிசாமி\nசபரிமலைக்கு சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தடியடி\nஒடிசாவில் டிட்லி புயல்; வெள்ளப்பெருக்கினால் உயிரிழப்பு 52 ஆக அதிகரிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தி.மு.க உயர்நிலை குழு ஆலோசனை\nசபரிமலைக்கு சென்ற தமிழ் குடும்பம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் ; பொலிஸார் வேடிக்கை\nவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; மக்களுக்கு எச்சரிக்கை\nஇராமநாதபுரத்தில் விபத்து ; 03 இளைஞர்கள் பலி – ஐவர் காயம்\nஜம்மு காஷ்மீரில் மூன்று ஆயுததாரிகள் பலி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nமுழுநேர பாடகியாக மாறிய ஸ்ருதி ஹாசன்….\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி….\nஒரு வழியாக அத்தையை மாற்றிய சிம்பு….\nஉலகம் பூராகவும் 1700 தியேட்டர்களில்: வெளியாக முன்னரே 72 கோடி – சாமி 2\nசெக்கச் சிவந்த வானம் பட பாடகியின் திக் திக் நிமிடங்கள்\nவெற்றி மாறன் தயாரிப்பில் மனிஷா யாதவ்\nசர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…\n” கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் ராமருடன் நிகழ்ச்சி செய்ய மாட்டேன் ” பிரபல தொகுப்பாளினி\n900 முறை சிறுமிகளை கற்பழித்த காமகொடூரன் : 22 வருட ஜெயில் தண்டனை\n“என்னை மனதில் நினைத்து தான் கவிதைகள் எழுதினார் “வைரமுத்து மீது 18 வயது பெண் புகார்\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nதிருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nரோகித் சர்மாவின் காலில் விழுந்து வணங்கிய ரசிகர்\nஇந்தியாவின் முன்னணி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை ...\nஉலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் ஆவலாக உள்ளேன்: லசித் மாலிங்க\nவிஜய் ஹசாரே போட்டியில் தோனி விளையாடாதது ஏன்\nஇரண்டாவது போட்டியிலும் தென் ஆபிரிக்கா வெற்றி\nசர���கார் பாடல் வெளியானது: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..\nமுருகதாஸ் இயக்கத்தில், ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியானது. இந்நிலையில் சிம்டாங்காரன் பாடல் அர்த்தம் ...\nஇறுதி நேரத்தில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நித்தியா\nஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nரோபோவின் உதவியுடன் புற்றுநோய் கட்டிகளை கண்டுபிடிக்கலாம்..\n(robots kill drill cancer cells 60 seconds) புற்றுநோய் கட்டிகளை எளிதில் கண்டறிய உதவும் ரோபோவை நெதர்லாந்தைச் சேர்ந்த ...\nவயது முதிர்ந்த எலியை இளமையாக்கிய இந்திய ஆராய்ச்சியாளர்..\nIris-Scanner கொண்டு உருவாகும் கேலக்ஸி டேப் எஸ்4\nஅனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்கிய வாட்ஸ்அப்\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பத��ன்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/01/13/sitram_siru/", "date_download": "2019-02-20T02:49:55Z", "digest": "sha1:TNE57SQWSKDGCMW3ZMGIWUG6B7V4ZRER", "length": 11302, "nlines": 105, "source_domain": "amaruvi.in", "title": "சிற்றஞ் சிறு காலே – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘சிற்றஞ் சிறு காலே’ பாசுரத்தில் திடீர்த் திருப்பம் ஒன்று நிகழ்கிறது.\n28 பாடல்களில் ‘பறை வேண்டும்’ என்று கேட்ட ஆய்ச்சியர் இப்போது ‘பறை வேண்டும் என்பதற்காகவா வந்தோம் இல்லையில்லை. உன் சேவடிக்குச் சேவை செய்யவே வந்தோம்’ என்று பேசும் இடம் இது.\nமுதல் பாசுரத்தில் ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று ‘ஏ’காரம் போட்டு மோக்ஷம் தரப்போவது யார் என்பதை உறுதி செய்த ஆண்டாள், இப்போது ‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’ என்கிறாள். இங்கும் ‘ஏ’காரம் இருக்கிறது. ‘உன்னைத்தவிர யாரிடமும் கையேந்த மாட்டோம்’ என்பதாக, பூரண சரணாகதித் தத்துவம் பேசப்படுகிறது. ‘மறந்தும் புறந்தொழா மாந்தர்’ –\n‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமேயாவோம்’ என்னுமிடத்தில் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். ‘எற்றைக்கும்’ என்பது வைகுண்டத்தை, பரமபதத்தைக் குறிக்கிறது. ‘ஏழேழ் பிறவி’ என்பது 49 பிறவிகளைக் குறிக்கிறது. ‘ஒருவேளை நீ எங்களுக்கு மோக்ஷம் அளித்தால் (‘பறை தருதியாகில்’) எற்றைக்கும் பரமபதத்தில் உனக்குக் கைங்கர்யம் செய்து வருவோம். ஒருவேளை நீ அங்கிருந்து கிளம்பி வேறு அவதாரங்கள் எடுத்தால், 49 பிறவிகளிலும் எங்களையும் கூட அழைத்து வா’ என்கிறார்கள். ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி’ என்னும் நம்மாழ்வார்ப் பாசுரம் நினைவிற்கு வரலாம். தற்போது 10 அவதாரங்கள் முடிந்துள்ளன. இன்னும் 39 இருக்கிறதோ என்கிற தோற்ற மயக்கத்தை இப்பாசுரம் அளித��தால் அதுவும் ஒரு சுவையே.\n‘ஏழு பிறவிகள்’ என்பது தமிழர்களின் நினைவடுக்குகளில் ஆழப்பதிந்த ஒன்று. ‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து’ என்னும் வள்ளுவரின் வரிகளையும் நினைவில் கொள்வோம்.\nஸ்ரீவைஷ்ணவத்தில் பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் உயர்வானவை. இப்பாசுரத்தில் பகவத் கைங்கர்யம் பேசப்படுகிறது. ‘எல்லே இளங்கிளியே’ பாசுரத்தில் ‘வயிற்காப்போன்’, ‘ கொடித்தோன்றும் தோரண வாயில் காப்போன்’ என்று இரு பாகவதர்கள் ( ஆச்சார்யர்கள்) போற்றப்படுகிறார்கள். எனவே அப்பாசுரம் பாகவத கைங்கர்ய விசேஷத்தை உணர்த்துவதாய் அமைந்துள்ளது ஒரு சுவை.\n‘சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்து’ என்னுமிடத்தில், ‘பொழுது விடிவதற்குள் வந்து உன்னைத் தொழுதோம்’ என்னும் பொருள் தெரிகிறது. ஆனால் இதுவரை, ‘பொழுது புலர்ந்துவிட்டது, பறவைகள் கத்துகின்றன, ஆனைச்சாத்தன் கூவுகிறான்’ என்று சொன்னதெல்லாம் பொய்யுரையோ’ என்னும் எண்ண மயக்கம் ஏற்படலாம். கண்ணனைச் சேர்ந்து, அவனது திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்கிற அவாவினால் பொழுது புலர்வதற்கு முன்னரே நடுநிசியிலேயே ஆய்ச்சியர் எழுந்து வந்துவிட்டனர் என்பதாகப் பொருள் கொள்ளவும் இடமளிக்கும் பாசுரம் இது.\nவைணவ மரபில், பெருமாளுக்கு அனைத்து வழிபாடுகளும் முடிந்தபின், அவனது மனதிற்கு இதமளிகும் வகையில் ‘சாற்றுமுறை’ என்று தமிழ்ப்பாசுரங்களைச் சேவிப்பார்கள். அவ்வழக்கின்படி ‘சிற்றஞ்சிறு காலே’, ‘வங்கக்கடல் கடைந்த’ – இந்த இரு பாசுரங்களையும் சொல்வது இன்றும் நடைபெறும் வழக்கம்.\nPosted in சிங்கப்பூர், தமிழ், WritersTagged ஆண்டாள், திருப்பாவை, மார்கழிச் சிந்தனைகள்\nPrevious Article கறவைகள் பின் சென்று\nNext Article வங்கக் கடல் கடைந்த\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 month ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/12175649/1025260/SC-grants-Bail-to-Murugan-KaruppasamyNirmala-Devi.vpf", "date_download": "2019-02-20T02:47:08Z", "digest": "sha1:K3L24PUTCJTZDCUSPD4RYFBZ6GP6KWKA", "length": 10378, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி, முருகனுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி, முருகனுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம்\nமாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரத்தில் கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nஅருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, மற்றும் கருப்பசாமி, முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் கருப்பசாமியும், முருகனும் ஜாமின் கோரி விண்ணப்பித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு, நீதிபதி ரோஹிந்தன் பாலி நரிமன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு ஏற்கனவே வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் இவர்களை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது 2 பேருக்கும் நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமாசிமகம் வழிபாடு : பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு\nபுதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது\n5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nமத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nகிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்புற பள்ளி மாணவர்கள் : மயிலாட்டம், பறை இசை வாசித்து உற்சாகம்\nசத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.\nவேலூர் : தற்காலிக ஊழியர்கள் போராட்டம்\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் 12 பேருக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.\nபூமிக்கு அருகே வந்த நிலவு : 14% பெரிதாக தெரிந்த சந்திரன்\nமாசி மாத பௌர்ணமியன்று சந்திரன், 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பூமிக்கு அருகே வந்ததாக வான இயல் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுற்றுநோயால் கர்ப்பப்பை இழந்த பெண்ணிற்கு குழந்தை...\nபுற்றுநோயால் கர்ப்பபையை இழந்த, 27 வயது பெண்ணின் கரு முட்டையை வயிற்றுப்பகுதியில் பாதுகாத்து, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள புதிய முயற்சி சென்னை தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/author/admin/page/3/", "date_download": "2019-02-20T03:30:09Z", "digest": "sha1:KACEOW5RDK3KXJEEQMEOG4YX73AS36ER", "length": 18907, "nlines": 112, "source_domain": "peoplesfront.in", "title": "admin – Page 3 – மக்கள் முன்னணி", "raw_content": "\nமும்மொழிக் கொள்கை மோசடி, இருமொழி கொள்கை ஏமாற்று, தாய்மொழி கொள்கையே மாற்று…. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மொழிப்போர் ஈகியர் நினைவு நா���் திருச்சி கருத்தரங்கம் \n‘காவி-கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்’ என்ற தமிழகம் தழுவிய பரப்புரை இயக்கத்தை மொழிப்போர் ஈகியர் நாள் ஜனவரி 25 அன்று திருச்சியில் தொடங்கப்பட்டது. தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தா னில்லை – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் – தமிழ் இயக்கம் 5வது பாடல்...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என்பது சம்பளம் உயர்வுக்கான போராட்டம் மட்டுமா\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சனவரி 22, 2019 முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. பேச்சு வார்த்தையின் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராத தமிழக அரசு, கூட்டமைப்பு நிர்வாகிகளை இரவோடு இரவாக...\nஜனவரி 29 – ஈகி முத்துக்குமார் பத்தாம் ஆண்டு நினைவில்….முன்னேற்றக் கழகங்களிடம் இருந்து மக்களின் கைக்கு அரசியல் மாறும் ஊழியைத் தொடங்கி வைத்த தீப்பொறி – முத்துக்குமார்\nஇந்திய அரசின் துணையுடன் ஈழத்தில் நடக்கும் இன அழிப்புப் போரைத் தமிழகம் பொருட்படுத்தாது என்றுதான் கலைஞரும் ஜெயலலிதாவும் சோனியாவும் சிதம்பரமும் பிரணாப் முகர்ஜியும் எம்.கே.நாராயணனும் சிவசங்கர மேனனும் எண்ணியிருந்தனர். இணைய ஊழியில் இன உணர்வுக்கு இடமில்லை என்றிருந்தனர். இனத்துக்காக, மொழிக்காக உயிரைக்...\nஜாக்டோ-ஜியோ போராட்டம் – தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறைக்கு யார் காரணம்\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆரம்ப பள்ளி மூடலை கைவிடவேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் – ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ –...\nஜனவரி 29 – ஈகி முத்துக்குமார் பத்தாம் ஆண்டு நினைவில்…. “விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…” முத்துக்குமார்\nஇலங்கையில் தமிழின அழிப்பு போரை நிறுத்தக்கோரி ஜனவரி 29, 2009 சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு: அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும்...\nசனவரி-25 மொழிப்போர் ஈகியர் நினைவேந்துவோ��் மொழிப்போர் அரசியலும் – மொழிக்கொள்கையும்.\nதமிழர் தேசத்தின் அண்மைய வரலாற்றில் பெருங்குருதி பெருக்கெடுத்து ஓடிய ஈகம், மொழிப்போர் ஈகம் என்று சொன்னால் அது மிகையாகாது. மாந்தனுக்கு தாய்மொழியின் மீதான பற்று தாய் மீதான பற்றை போன்ற ஒன்று, ஆனால் தமிழ் தேசிய இனத்தின் மொழிப்போர் அதையும் கடந்த...\nகாவி-கார்பரேட் சர்வாதிகார எதிர்ப்பு பரப்புரை இயக்கம் – சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் தொடங்கி மார்ச் 23 பகத்சிங் தூக்குமேடை நாள் வரை\nதோழமைகளே, பாசிச பா.ச.க’வை தோற்கடிப்போம் கார்பரேட் ஆதரவு அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்துவோம்’ என்ற நோக்கோடு காவி –கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து இரண்டாவது கட்ட பரப்புரை பயண இயக்கத்தை வருகின்ற சனவரி 25 மொழிப்போர் ஈகியர்...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத் தலைவர் தமிழ்மாந்தன் மீது காவல்துறை தாக்குதல்\nதூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் இன்று நடந்த ஜாக்டோ ஜியோ ஆசிரியர் மறியலில் தனது துணைவியாருடன் கலந்து கொண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத் தலைவர் தமிழ்மாந்தன் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் ஆசிரியர்களுடன் இருந்தார். அங்கு வந்த விளாத்திகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்...\nதமிழகத்தில் முகாமிட்டிருக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்….\nகிட்டத்தட்ட 2019 ஜனவரி மாதத்தின் பெரும்பாலான பொழுதுகள் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு தமிழகத்தில் தான் கழிந்திருக்கின்றன எனலாம். ஜனவரி 6 முதல் 9 வரையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் ஆசிரமத்தில் ஆர்எஸ்எஸ் இன் 35 கிளை...\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nஇட ஒதுக்கீட்டு வகைப்பாட்டுக்குள் வரும் பிரிவினர் அல்லாத, பொருளாதார ரீதியாகப் பலவீனமானப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்குகின்ற 124 ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தத்தை அவசர அவசரமாக மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலைப்...\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்ற��் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nமக்கள் முன்னணி – இதழ் 1 , மார்ச் 2018\nதோழர் நெல் செயராமனுக்கு அஞ்சலி – மீத்தேன்/ஹைட்ரோகார்பன் போன்ற பேரழிவு திட்டங்களை விரட்டியடிப்போம் என்று உறுதியேற்போம் \nகாவிரி – எடப்பாடி அரசே, செய்தக்க செய்யாமையானுங் கெடும்\nநியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, காவிரி, முல்லைப்பெரியாறு, தாமிரபரணி நீர், நிலம், இயற்கைவளப் பாதுகாப்பு வாகனப் பரப்புரை இயக்கம்…\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ ���ோராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/tn-couple-arrested-in-usa-118091400056_1.html", "date_download": "2019-02-20T03:21:07Z", "digest": "sha1:BTE2BOPJDEANFPBJV33MDS3OWMGXCPA5", "length": 11459, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமெரிக்காவில் தமிழக சாப்ட்வேர் எஞ்சினியர் மனைவியுடன் கைது | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமெரிக்காவில் தமிழக சாப்ட்வேர் எஞ்சினியர் மனைவியுடன் கைது\nகுழந்தைக்கு உயர்தர சிகிச்சை அளிக்காத தமிழகத்தை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் அமெரிக்காவில் மனைவியுடன் கைது செய்யப்பட்டார். இந்த தம்பதியின் இரண்டு குழந்தைகள் தற்போது காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற சாப்ட்வேர் எஞ்சினியர் அமெரிக்காவில் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இந்த தம்பதியின் இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு\nஇடது கையில் வீக்கம் இருந்ததால் அந்த குழந்தையை ப்ரோவர்டு கௌண்டியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்.\nமருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்து உயர்தர சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். ஆனால் உயர்தர சிகிச்சைக்கு பிரகாஷ் தம்பதியிடம் பணம் இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் குழந்தைக்கு உயர்தர சிகிச்சை தர மறுத்ததாக மருத்துவமனை நிர்வாகம் செய்த புகாரை அடுத்து பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். அவர்களது இரண்டு குழந்தைகளும் தற்போது காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nதிருப்புளியால் தாக்கப்பட்ட என்ஜினீயர் - கணவன் இறந்தது தெரியாமல் குழந்தை பெற்றெடுத்த அவரது மனைவி\nமஹி தத்தெடுத்த மகள் இல்லை...நான் பெற்ற மகள் : ரேவதி கொடுத்த அதிர்ச்சி\nமலை உச்சிக்கு பயந்து ஷூட்டிங்கை விட்டு தலைதெறிக்க ஓடிய நடிகை\nஇனி தமிழில் மட்டுமே: ஜி.வி. சூப்பர் முடிவு\nபெயரை கோ.வெ.பிரகாஷ் என மாற்றிய ஜி.வி.பிரகாஷ் - காரணம் என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/actress-trisha/", "date_download": "2019-02-20T04:21:35Z", "digest": "sha1:LWP5WKTUWPSNUACVVANXF6LIDPKEEA5H", "length": 8709, "nlines": 67, "source_domain": "www.inandoutcinema.com", "title": "actress trisha Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇணையத்தில் வைரலாக பரவும் 96 படத்தின் வசந்த காலங்களே பாடல் – காணொளி உள்ளே\n“96”, ராட்சன் படங்களை விமர்சனம் செய்த இயக்குனர் ஷங்கர்\nசென்னை: “நடுவுள கொஞ்சம் பக்கத்த காணோம்” ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள “96” மற்றும் முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள “ராட்சன்” ஆகிய இரண்டு படங்களும் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் மட்டுமின்றி திறையுலகினரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழின் முன்னணி இயக்குனரனா ஷங்கர் “96” மற்றும் ராட்சன படங்களை சமிபத்தில் பார்த்துள்ளார். இதையடுத்து படம் குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மனம் திறந்து பாராட்டி விமர்சனம் செய்துள்ளார். அதில், `96, ஏதாவது […]\nஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதி படங்கள் – விவரம் உள்ளே\nஎந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்க���் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பெரும்பான்மையான தமிழ் திரை ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது 96, செக்க சிவந்த வானம், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என […]\nபுதிய கெட்டப்பில் திரிஷா – வைரலாகும் புகைப்படம்\nசென்னை: “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “96”. விஜய்சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகியுள்ளது. வரும் ஆகஸ் 31ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. “96” படத்தை தொடர்ந்து திரிஷா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் கமிட்டாகி உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இந்த நிலையில், […]\nகலைஞருக்கு அஞ்சலி செலுத்திய நடிகை திரிஷா. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் (7-ம் தேதி) மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார். அதை தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் […]\nபிரபல நடிகையை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே\nசி. பிரேம் குஜமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் 96. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜனகராஜ், பாடகி ஜானகி, காலி வெங்கட் உட்பட பலர் நடிக்கின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி 3 கெ���்-அப்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. கடந்த வருடமே வெளிவவேண்டிய இத்திரைப்படம் சில பிரச்சனைகளால் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/nigeria-v-argentina-highlights-2018-fifa-world-cup-russia-footbal-messi-goal/", "date_download": "2019-02-20T04:17:35Z", "digest": "sha1:Y23264WPDCFYUPGVEDH26YMNTRLW3OMI", "length": 2523, "nlines": 43, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Nigeria v Argentina | Highlights | 2018 FIFA World Cup Russia footbal messi goal Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவாழ்வா சாவா ஆட்டத்தில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி. மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த மெஸ்ஸி. காணொளி உள்ளே\n21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணியும், ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவும் மோதின. தனது கடைசி லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் அர்ஜென்டினா அணி இருந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற சூழலில் அர்ஜென்டினா அணி களமிறங்கியது. ஆட்டம் தொடக்கம் முதலே ஆட்டத்தில் அனல் பற்றிக்கொண்டது. அப்போது அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/41612-daughter-pushes-father-down-the-stairs-to-save-her-lover.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-20T04:02:08Z", "digest": "sha1:QLNLISZYO42UH7WRV32FZAZEQG5ZSEQ6", "length": 11177, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலனை காப்பாற்ற தந்தையை கொன்ற மகள்...! | Daughter Pushes Father Down The Stairs To Save Her Lover", "raw_content": "\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nகாதலனை காப்பாற்ற தந்தையை கொன்ற மகள்...\nதான் விரும்பிய காதலனை காப்பாற்ற பெற்ற தந்தையை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்ட மகள் மீது அவரது அம்மா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதிகாலை 4 மணியளவில் சிறிய சத்தம் அவரை தொந்தரவு செய்திருக்கிறது. சத்தம் வந்த இடம் தனது மகளின் அறை என்பதால் அதனை திறந்து பார்த்திருக்கிறார் விஷ்ணு. கதவை திறந்த விஷ்ணுவுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அங்கு தனது மகள் அவரது காதலுடன் இருந்திருக்கிறார். இதனையடுத்து விஷ்ணு, தனது மகளின் காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது தனது காதலனை காப்பாற்றுவதற்காக மூன்றாவது மாடியில் இருந்து மகளும், அவரின் காதலனும் இணைந்து விஷ்ணுவை எதிர்பாராதவிதமாக கீழே தள்ளிவிட்டிருக்கின்றனர்.\nஏதோ பலத்த சத்தம் கேட்டதால் விஷ்ணுவின் மனைவி அங்கு வந்து பார்த்திருக்கிறார். ஆனால் விஷ்ணு அதற்குள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து விஷ்ணுவின் மனைவி ஷாந்தி, தனது மகள் மற்றும் அவரின் காதலன் மீது காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விஷ்ணுவின் மகளை கைது செய்துள்ளனர். ஆனால் அவரது காதலன் தப்பிஓடிவிட்டார். போலீசார் அவரை தீவிரமான தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nரோகித் டக், ரெய்னா 1ல் அவுட் இந்தியா பேட்டிங் ஆரம்பமே சொதப்பல்..\nஇஸ்ரோ, பாதுகாப்புப்படையில் வேலைவாய்ப்பு: முழுத்தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பத்து லட்சத்தை திருடிட்டாங்க..” - சட்டசபையில் அழுத எம்.எல்.ஏ\nவிமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம்.. ஆளுநரிடம் அகிலேஷ் யாதவ் இன்று புகார்..\nபாஜகதான் வெற்றிபெறும்; மோடி தான் மீண்டும் பிரதமர் - உ.பி. துணை முதலமைச்சர்\nஎம்.எல்.ஏ. தலைக்கு ரூபாய் 50 லட்சம் ���றிவித்தவர் மீது வழக்குப்பதிவு\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்- பாபா ராம்தேவ்\nஉ.பி.யில் பாஜக பின்னடைவை சந்திக்கும்- ஆய்வில் கணிப்பு\nபிரியங்காவை களமிறக்கும் காங்கிரஸ் - அரசியல் பின்னணி என்ன\nஅது தற்கொலை அல்ல, கொலை - துப்புக்கொடுத்த 4 வயது பெண் குழந்தை \nகால்நடைகளை சாலைகளில் திரிய விட்டால் இனி ரூ.5000 அபராதம் \nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரோகித் டக், ரெய்னா 1ல் அவுட் இந்தியா பேட்டிங் ஆரம்பமே சொதப்பல்..\nஇஸ்ரோ, பாதுகாப்புப்படையில் வேலைவாய்ப்பு: முழுத்தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48433-worldcup-football-belgium-beat-england-and-won-thired-place.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-20T03:18:47Z", "digest": "sha1:CG52JPKCT5SMVAJZ7XYVIFVJDG4V54BI", "length": 10383, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது இடம் பிடித்தது பெல்ஜியம்..! | Worldcup football: Belgium beat England and won thired place", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nஉலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது இடம் பிடித்தது பெல்ஜியம்..\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி, பெல்ஜியம் அணி மூன்றாவது இடம் பிடித்தது.\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் , 64 ஆயிரம் ரசிகர்களுக்கு முன் 3-ஆவது இடத்திற்கான ஆட்டம் களைகட்டியது. போட்டி தொடங்கிய 4/ஆவது நிமிடத்திலேயே தாமஸ் மேனியர் கோல் அடித்து பெல்ஜியம் அணியை முன்னிலை பெறச் செய்தார். பதில் கோல் அடிக்க இங்கிலாந்து அணி வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பெல்ஜியம் அணி வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். எனவே முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.\nஇரண்டாவது பாதி விறு விறுப்பாக நடைபெற்றது. இங்கிலாந்து வீரர்கள் கோல் போட பல முறை முயற்சி செய்தனர். ஆனால் ஆட்டம் முடிய 8 நிமிடங்கள் இருந்தபோது, பெல்ஜியத்திற்கான இரண்டாவது கோலை அந்த அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் பதிவு செய்தார். ஆனால் இறுதிவரை எவ்வளவோ முயற்சித்தும் இங்கிலாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. எனவே முடிவில் இரண்டுக்கு - பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்று, மூன்றாவது இடம் பிடித்தது.\nஇளம் பெண் எரித்துக் கொலை - திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்ததால் கொடூரம்\nஉலகக்கோப்பை கால்பந்தில் கிளைமேக்ஸ் காட்சி: கோப்பை யாருக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’என் குழந்தைக்காக நாடு திரும்பணும்’: ஐஎஸ்-ல் சேர்ந்த லண்டன் மாணவி உருக்கம்\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: ஜோ ரூட் அபார சதம், வலுவான நிலையில் இங்கிலாந்து\n3-வது டெஸ்ட்: மார்க் வுட் வேகத்தில் சரிந்தது வெஸ்ட் இண்டீஸ்\nகடைசி டெஸ்ட்: பட்லர், ஸ்டோக்ஸ் ஆட்டத்தால் மீண்டது இங்கி. அணி\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல்\nநாடு கடத்த இங்கிலாந்து அனுமதி: விஜய் மல்லையா மேல்முறையீடு\nஇங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட்: வெ��்ட் இண்டீஸ் அபார வெற்றி\n8 விக்கெட் அள்ளினார் சேஸ்: இங்கிலாந்து அணி பரிதாப தோல்வி\nஇரட்டை சதம் விளாசினார் ஹோல்டர்: இங்கிலாந்து அணி திணறல்\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇளம் பெண் எரித்துக் கொலை - திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்ததால் கொடூரம்\nஉலகக்கோப்பை கால்பந்தில் கிளைமேக்ஸ் காட்சி: கோப்பை யாருக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/viral-videos/17529-bystanders-video-tape-brutal-murder-no-help-offered-shocking-visuals.html", "date_download": "2019-02-20T02:46:05Z", "digest": "sha1:46EQDS354K464GGQY2P3LR6JRQYFAS5B", "length": 6210, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "துள்ளத்துடிக்க கொன்ற கொலையாளிகள்: மொபைலில் வீடியோ எடுத்த பொதுமக்கள் | Bystanders video tape brutal murder, no help offered | Shocking visuals!", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி\n2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நி���ைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்\nதுள்ளத்துடிக்க கொன்ற கொலையாளிகள்: மொபைலில் வீடியோ எடுத்த பொதுமக்கள்\nதுள்ளத்துடிக்க கொன்ற கொலையாளிகள்: மொபைலில் வீடியோ எடுத்த பொதுமக்கள்\nகாரை தூக்கி எரிந்த பேருந்து சிசிடிவி வீடியோ வெளியீடு\nகாஷ்மீர் வெள்ளபெருக்கில் சிக்கிய மக்கள்\nநீட் போராட்டத்தில் பெண் எஸ்,ஐ-யிடம் அத்துமீறிய உதவி ஆணையர்\nஅடேங்கப்பா.. என்னமா திருடுறாங்க... சிசிடிவி வீடியோ வெளியீடு\nநாயை துரத்திய காட்டு யானைகள்\nகார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \n''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nஅதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2014/07/22/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2014/", "date_download": "2019-02-20T03:08:28Z", "digest": "sha1:JFPNUTVDNMCKCPFSXJ6V3HQHVSNOTSPU", "length": 14709, "nlines": 126, "source_domain": "amaruvi.in", "title": "சிங்கைக் கம்பன் விழா-2014 – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nதேரழுந்தூரில் பிறந்த கம்பனுக்குச் சிங்கையில் விழா எடுத்தார்கள். சிங்கப்பூரின் முதல் கம்பன் விழா அதன் எழுத்தாளர் கழகத்தின் ஆதரவில் நடைபெற்றது. ஒரு நாள் முழுக்கக் கம்பச் சுவை பருக வாய்ப்பு. ஏறக்குறைய 25 ஆண்டுகள் கழித்துக் கம்பன் விழா அனுபவம்.\nஅந்நாட்களில் தேரழுந்தூரில் ‘கம்பர் விழா’ நடக்கும் ( ‘ர்’ – காண்க ). .மு.இஸ்மாயில், சொ.சத்தியசீலன், புலவர். கீரன், செல்வகணபதி, முனைவர். இராமபத்திரன் ( என் பெரியப்பா ) முதலானோர் பல தலைப்புக்களில் பேசுவர். இளமையில் கல். அது என் இளமையின் மைல்-கல்.\nஒரு முறை சாலமன் பாப்பையா ( அ���்போது அவர் மதுரைக் கல்லூரிப் பேராசிரியர் ) சீதை குறித்து ஏதோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டார். ஆனால் அவரோ விருந்தினர், நடுவர். மேடையில் எதுவும் கூற முடியாது. பட்டிமன்றம் முடிந்து\nஅவரை என் பெரியப்பா எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன் பின்னர் இருவரும், அவர்களுடன் வேறு சில அறிஞர்களும் சுமார் 2 மணி நேரம் சீதை பற்றிப் பேசினர். ஆழ்வார்கள், கம்பன், துளசிதாசர், வால்மீகி என்று பலரும்\nசீதை பற்றிச் சொன்ன கருத்துக்கள் எல்லாம் பேசினர். அந்த வயதில் முற்றிலும் உள் வாங்கிக் கொள்ளும் ஆற்றல் இல்லை. ஆனால் இந்த விஷயங்கள் குறித்துப் பேசினர் என்பது புரிந்தது.\nஅது போலவே சிங்கையிலும் நடந்தது. ‘பாத்திரங்கள் பேசினால்’ என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இராம.வைரவன் இந்திரசித்தாகக் கவி பாடினார். ஆனால் மேடையில் ‘வீடணன்’ உருவில் அமர்ந்திருந்த வெண்பா வேந்தர் ஆ.கி.வரதராசனாரை ‘எட்டப்பன்’ என்று சாடிவிட்டார். ‘ஆகா வென்றழுந்தது பார் யுகப்புரட்சி’ என்று பாரதி சொன்னது போல வீடணர் பொங்கி எழுந்தார். நிமிடத்தில் வெண்பா இயற்றி இந்திரசித்தரை மறுத்தார். அருமையான பல கவிதைகள் கூனி, சூர்ப்பனகை, மண்டோதரி, சுக்ரீவன், வாலி முதலான பாத்திரங்கள் மூலம் பேசின.\nபிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் ‘தேன்’ என்னும் சீரில் முடிந்த கவிதை வரிகள் நிற்காமல் கொட்டிக்கொண்டே இருந்தன. சமீபத்தில் கலைஞரிடம் பரிசு பெற்றவர் இவர்.\nபட்டி மன்றங்கள் என்றால் தொலைக்காட்சிகளின் மூலம் நாம் அறிந்துகொண்டுள்ளது ‘பட்டி’ ( மலையாளப் பொருள் கொள்க ) களின் அணிவகுப்பு என்பதைத்தான். ஆனால் கம்பன் விழாப் பட்டி மன்றம், தன் நிலையில் இருந்து விழா மன்றமாக் இருந்தது. காரணம் பங்கேற்றவர்களும் நடுவரும். பங்கேற்ற நால்வரில் மூவர் முனைவர்கள். நடுவரோ உலகறிந்த தமிழறிஞர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள். ‘தம்பியருள் சிறந்தவன் பரதனா, இலக்குவனா’ என்பது தலைப்பு. தீவிர சொற்போருக்குப் பின் ‘பரதனே’ என்று தீர்ப்பளித்தார் ஜெயராஜ்.\nமுன்னதாகக் காலையில் மலேசிய அமைச்சர் சரவணன், சிங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன், சிங்கைத் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், தவிர பேரா. சொ.சொ.மீ மற்றும் ஜெயராஜ் பேசினர். விழாத் தலைவராக முனைவர்.சுப.திண்ணப்பர் சிறப்புரை ஆற்றினார்.\n‘மும்முறை பொலிந்தான்’ என்னும் தலைப்பில் இராவணன் பற்றீப் பேரா.சொ.சொ.மீ.யும், ‘கம்பன் கண்ட மானுடம்’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் அவர்களும் பேசினர்.\nசெவிக்கு உணவு இல்லாத ஒரு அரை மணி நேரத்தில், வயிற்றுக்கும் ஈயப்பட்டது ஆனந்த பவன் சார்பில்.\nஎன் கை வண்ணம் எதுவும் இன்றி, கண்ட வண்ணம் நிகழ்ந்த வண்ணம் எழுதியிருக்கிறேன் இந்தத் தேரழுந்தூர்க் கட்டுத்தறி. தவறுகள் கட்டுத்தறியினுடையவை என்பதறிக.\nவிழாவின் உணர்ச்சிப்பிரவாகப் பெருக்கால் நானும் ஒரு மரபுக் கவிதை எழுதலுற்றேன். என்ன ‘பா’ என்றெல்லாம் கேட்காதீர்கள். தெரியாது.\n� கெல்லாம் அஞ்சுவை தந்த கம்பன்\nஆமருவிக்கும் தன் கவிச்சுவை தெரியத் தந்தான்\nஆசுகவிப் புலவர் யாரும் பாங்குடனே பாடக் கேட்டேன்\nஆவெனவே திறந்த வாய் பிளந்த வாறு.\n‘மும்முறை பொலிந்தான்’ என்ற தலைப்பில் பேரா.சொ.சொ.மீ. பேச்சு :\n‘கம்பன் கண்ட மானுடம்’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் பேச்சு :\n‘தம்பியரின் சிறந்தவன் இலக்குவனா பரதனா பட்டிமன்றம்- இலங்கை ஜெயஆஜ் பேச்சு :\nPosted in WritersTagged ஆமருவி, இலங்கை ஜெயராஜ், கம்பன் விழா, சிங்கப்பூர், தேரழுந்தூர், பெரா.சொ.சொ.மீ\nOne thought on “சிங்கைக் கம்பன் விழா-2014”\nநல்ல பதிவு ஆமருவி சார். கம்பன் விழாவில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஜெயமோகனைப் படிக்காதீர்கள் என்ற உங்கள் கட்டுரைத் தலைப்பை பார்த்தவுடன் கோபம் வந்தது ஏன் என்றால் ஜெயமோகன் அவர்களை நினைத்து எபோழுதும் வியப்பன் நான் மற்றும் அறம் புத்தகத்தில் ‘அறம்’ கதையை படித்து என்னை அறியாமல்கண்ணீர் வடித்து இருக்கின்றேன், ஆனால் உங்கள் முழு பதிவையும் படித்தப் பிறகுத்தான் உணர்ந்தேன் நீங்கள் என்னைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக அவர் எழுத்தை ரசிப்பவர் போல\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 1 month ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/avalukkenna-azhakiya-mugam-official-trailer/", "date_download": "2019-02-20T03:14:25Z", "digest": "sha1:VUTRPRCZSJP3GI74OJHF5HZZPIDPAKIU", "length": 5658, "nlines": 84, "source_domain": "www.cinemapettai.com", "title": "லவ் பன்றதுக்கு ஒரு பொன்னும் ஒரு பையனும் இருந்த போதும்.! அவளுக்கென்ன அழகிய முகம் ட்ரைலர்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nலவ் பன்றதுக்கு ஒரு பொன்னும் ஒரு பையனும் இருந்த போதும். அவளுக்கென்ன அழகிய முகம் ட்ரைலர்.\nலவ் பன்றதுக்கு ஒரு பொன்னும் ஒரு பையனும் இருந்த போதும். அவளுக்கென்ன அழகிய முகம் ட்ரைலர்.\nலவ் பன்றதுக்கு ஒரு பொன்னும் ஒரு பையனும் இருந்த போதும். அவளுக்கென்ன அழகிய முகம் ட்ரைலர்.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eksaar.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2019-02-20T02:59:51Z", "digest": "sha1:CGWVJVNE24VWONV3DC3Z4VVNXRRW6SHV", "length": 19883, "nlines": 122, "source_domain": "eksaar.blogspot.com", "title": "EKSAAR: இலங்கையில் ஹலால் பிரச்சினை (Update 1)", "raw_content": "\nஇலங்கையில் ஹலால் பிரச்சினை (Update 1)\nஇலங்கையில் ஹலால் பிரச்சினை (Update 1)\nஹலால் என்பது அனுமதிக்கப்பட்ட்து என்பதை குறிக்கும். நாம் இங்கு தற்போதைய பேசுபொருளாக உள்ள உணவுப்பொருள்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை பற்றியே பேசவிருக்கிறோம்.\nமனிதன் உண்பதற்கு இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட விலங்கினங்களுக்கு உதாரணமாக ஆடு, மாடு, ஒட்டகை போன்ற கால்நடைகளை குறிப்பிடலாம். பறவைகளில் கோழி, காடை, வாத்து.. என்பன வரும். இவ்விரண்டு வகையிலும் வேட்டையாடும் உயிரின்ங்களான புலி, நாய், பருந்து ப���ன்றன ஹறாமாகும். கடலுணவுகள் ஹலாலானதாகும். பன்றி, மது, போதைப்பொருட்கள் ஹராமாகும்.\nஉண்ண அனுமதிக்கப்பட்ட உயிரினங்களில் பறவை, கால்நடை போன்றவற்றில் தாமாக செத்தவை ஹறாமாகும். இவை இஸ்லாம் கூறிய முறைப்படி அறுக்கப்பட்டால் மாத்திரமே ஹலாலாகும். கடலுணவுகளை அறுக்கவேண்டும் என்ற சட்டமில்லை. கடலில் தாமாக செத்தவைகளும் ஹலால் ஆகும். (பிடிக்கப்படும் நெத்தலி மீன்களில் ஒவ்வொரு மீனுக்கும் “மரணத்திற்கான காரணத்தை” நாம் பரிசோதிக்க முடியாதல்லவா\nமரக்கறி உணவுகள் ஹலாலாகும். அதனால்தான் முஸ்லிம்கள் சைவ உணவகங்களில் தயக்கமில்லாமல் சாப்பிடுகிறார்கள்.\nநீங்கள் சைவ உணவு சாப்பிடுபவர் என்று வைத்துக்கொள்வோம். நான் எமது வீட்டில் சமைத்த மரக்கறி உணவை உங்களுடன் பகிரும்போது நீங்கள் சாப்பிடுவீர்கள். சிலவேளை சுவைக்காக மாசி போட்டிருந்தால்/ சிக்கன் சூப் கட்டி சேர்த்திருந்தால் நான் அதை உங்களுக்கு தரமுடியாது. அப்படி செய்வதுதான் நான் உங்கள் நம்பிக்கையை மதிப்பதாக இருக்கும்.\nஇதே நிலமையை ஒரு கடைக்கு யோசித்துப்பாருங்கள். நீங்கள் கிரிபத்கொடைக்கு பயணம் சென்றுள்ளீர்கள். அங்கு சைவ ஹோட்டலே இல்லை. ஏதாவது ஒரு கடையில் மரக்கறி சாப்பாட்டை வாங்கி சாப்பிடுவீர்கள். ஆனால் அந்த ஹோட்டலில் இறைச்சி / மீன் சமைக்கப்படுகிறது. ஒரே அகப்பையை இரண்டு கறிக்குள்ளும் போட்டிருக்கலாம். அல்லது மரக்கறியில் சூப் கட்டி போட்டிருக்கலாம். நீங்கள் 10 பேர் சென்று மாசியோ, சூப்போ போடாத கறிதான் வேண்டுமென்றால், சைவ நம்பிக்கையை மதிக்காத கடைக்காரர் வேண்டுமென்றே தனக்கு கிடைத்த வருமானத்தை இழக்க விரும்பாதவராக இதற்குள் அதெல்லாம் போடவில்லை என்று சொல்லலாம்.\nஅப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு அதை உறுதிப்படுத்த ஒருவர் தேவைப்படுகிறது இல்லையா\nஇதே சந்தர்ப்பத்தை ஹலாலுக்கு பொருத்திப்பாருங்கள்.\nமுஸ்லிம்கள் எப்போதும் ஹலால் உணவையே உண்டு வந்திருக்கிறார்கள். கிராமிய வாழ்க்கை முறையில் ஹலால் உணவுகளை அடையாளம் கண்டுகொள்வது இலகுவாக இருந்த்து. தமக்கு அறிமுகமான முஸ்லிம்களிடம் இருந்து இறைச்சி வகைகளை வாங்கிக்கொண்டார்கள். ஏனைய உணவுகள் Freshஷாக கிடைத்ததால் அவை ஹலால் என்பது வெளிப்படையாக தெரிந்தது.\nஆனால் நகரமயமாக்கல் நுகர்வுக்கலாச்சாரம் என்பவற்றின் காரணமாக உணவுப்பொருட்கள் Freshஷாக கிடைக்காமல் போனது. பல உணவுகளில் மணமும் சுவையும் சேர்க்கப்படலாயிற்று. உதாரணமாக சோயா என்பது ஹலாலானதாகும். ஆனாலும் “சிக்கன் சோயா மீட்” என்று இன்று சந்தைப்படுத்தப்படும்போது குறிப்பிட்ட சுவைக்காக என்ன சேர்க்கப்படுகிறது என்று சந்தேகம் ஏற்படுகிறது. மாவினால் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் ஹலாலானதாகும். அதுவும் Beed flavour என்று சந்தையில் விற்கப்படும்போது அதனுடன் என்ன சேர்க்கப்படுகின்றது என்ற சந்தேகம் எழுகின்றது.\nமேலேயுள்ள தகவல்கள் விக்கிப்பீடியா கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்ட்தாகும். இது சில நிறமும் மணமும் விலங்குப்பொருட்கள் பூச்சிகளில் இருந்து பெறப்படுவதை உறுதிசெய்கிறது.\nஎனவே சுவையூட்டலுக்காக மிருக கொழுப்போ இறைச்சியோ பாவிக்கப்படுகின்றது என்பது உறுதியாகிறது. ஹலாலான இறைச்சி அதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே அது சேர்க்கப்பட்ட உணவும் ஹலாலாகும்.\nமேலும் கொழும்பு போன்ற நகரங்களில் வாழும் முஸ்லிம்களுக்கோ அல்லது ஏனைய மதத்தவர்களுடன் வாழ்வோருக்கோ அல்லது பயணம் ஒன்றை மேற்கொள்ளுபவருக்கோ ஹலாலான உணவை அடையாளம் கண்டு கொள்வதில் சிக்கல் இருக்கிறது.\nஇன்னும் முஸ்லிம் சந்தையை இலக்குவைத்து உணவுப்பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனக்களுக்கு குறிப்பிட்ட பொருள் ஹலால் என்று அத்தாட்சிப்படுத்தினால் அந்த பொருளை சந்தைப்படுத்துவது இலகுவானதாகும். உதாரணமாக ஒரு பௌத்தர்; கோழிப்பண்ணை ஒன்றை அமைத்து இறைச்சியை விற்றால் நிச்சயமாக முஸ்லிம்கள் அது ஹலாலா என்ற சந்தேகத்தில் அங்கு இறைச்சியை கொள்வனவு செய்யமாட்டார்கள். ஆனால் அவர் இஸ்லாமிய வரைமுறைகளை அமுல்படுத்தினால் (அதாவது முஸ்லிம் பணியாளரை கொண்டு கோழிகளை அறுத்தல்) தான் அவ்வாறு செய்வதை முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமைப்பால் உறுதி செய்தால் அவர் இலகுவாக சந்தைப்படுத்த முடியும்.\nஇந்து ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தில் தயாரிக்கப்படும் Beef flavor நூடுல்ஸில் ஹறாமானது சேர்க்கப்படவில்லை என்று சான்றளிக்கப்படுமானால் அவரும் இலகுவாக தனது பொருளை சந்தைப்படுத்த முடியும்.\nஅவ்வாறன்றி இருந்தால் முஸ்லிம்கள்; முஸ்லிம்களிடையே மட்டும் பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்கப்ப்டுவர். இவ்வாறான சந்தர்ப்பத்தை சமூக விரோத சக்திகள் முஸ��லிம்கள் துவேசமானவர்கள், அவர்கள் ஏனையவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை செய்யமாட்டார்கள் என்று அறியாத மக்களிடையே வெறுப்பை வளர்க்க இலகுவாகிவிடும் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஒரு பொருளுக்கு ஹலால் சான்றிதழ் பெறுவது முழுக்க முழுக்க அந்த உற்பத்தியாளரின் நலன் சார்ந்த விடயமாகும். அவர் தனது விற்பனையை அதிகரிக்க விரும்பி அந்த முறைமைக்குள் தன்னை உட்படுத்திக்கொள்கிறார். அவ்வாறன்றி ஹலால் முறைமையை மத நம்பிக்கையின் திணிப்பாக கருதினால்; அவர் அந்த முறைமைக்குள் தன்னை உட்படுத்தவேண்டிய அவசியமில்லை. அதேபோல் அந்த ஹறாமான உணவைத்தான் உண்ணவேண்டும் என்று முஸ்லிம்களை கட்டாயப்படுத்தவும் முடியாது.\n- நீங்கள் ஹலாலான பொருளை வாங்குகிறீர்கள். ஆனால் அந்த உற்பத்தியாளர் அண்மைய நிதிச்சரிவிலிருந்து தன்னை விடுவிக்க வட்டிக்கு கடன் எடுத்துள்ளார். இது உணவை ஹராமாக்காது. வட்டிக்கு கடன் எடுத்த்து உற்பத்தியாளர் செய்த ஹராமான விடயமாகும். அதற்கு இறைவன் அவருக்கு தண்டனை வழங்குவான். பாவனையாளர் ஒரு பொருளை வாங்கும்போது அவர் அவர் ஹலாலான உணவையே வாங்குகிறார். மேலும் உற்பத்தியாளர் நுகர்வோர் ஒவ்வொருவருக்கும், தான் வட்டிக்கு கடன் எடுக்கவில்லை என்பதை நிரூபிக்க முடியாது. இஸ்லாம் நடைமுறை சாத்தியமான விடயங்களை மட்டுமே கட்டளையிடுகிறது.\n- - பெரிய நிறுவன்ங்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட்தன் காரணமாக முஸ்லிம்களை நம்பிச் சிறு சிறு இறைச்சிக்கடைகள், கோழிப்பண்ணைகள், உணவுக்கடைகள் வைத்துப் பிழைத்து வந்த சாதாரண முஸ்லிம் தொழில் முனைவோர்கள் நட்டப்பட்டுக் காணாமற்போனார்கள்.\nஇது பிழையான வாதமாகும். இன்றும் Fresh இறைச்சிவகைகள் சிறுவியாபாரிகளால் விற்கப்படுகின்றன. அவர்கள் Frozen இறைச்சி வகைகளை விட அதிக விலைக்கே விற்கிறார்கள் என்பதை நாம் எந்த சந்தைக்குச்சென்றாலும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.\nசிறிய உணவு நிறுவன்ங்களை நடாத்திய முஸ்லிம் வியாபாரிகள் கடையை மூடவேண்டிய நிலைக்கு ஆளானர்கள் என்பது மிகப்பெரிய பொய்யாகும். முஸ்லிம் கடைகளில் அது முஸ்லிம் ஒருவரின் கடை என்பது தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கையில் முஸ்லிம்கள் ஹலால் சான்றிதழை கோருவதில்லை. முஸ்லிம் ஹோட்டல் என்ற பெயரில் இயங்கும் எந்த கடைக்கு ஜம்மியதுல் உலமா சான்றிதழ் வழங்கியிருக்கிறது இதுவரை 10 க்கும் குறைவான உணவகங்களே ஹலால் சான்றிதழ் பெற்றவை. அவை அனைத்தும் மேல்தட்டு உணவகங்களாகும்.\nஎதிர்பாருங்கள்: Update 2 ஆக சில சந்தேகங்களுக்கான விளக்கங்கள்\nதண்ணீர் போத்தலுக்கு, பாணுக்கு (Bread) ஹலால் சான்றிதழ் ஏன் அவசியம்\nமேலே குறிப்பிடப்பட்ட விடயங்களில் குறை இருப்பின் சுட்டிக்காட்டவும். சரியான தகவல்கள் சேர்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/category/press-releases/business", "date_download": "2019-02-20T03:03:49Z", "digest": "sha1:PZT64AU6PXIRYDQAOGDRUJKQLQIWAG3S", "length": 18491, "nlines": 107, "source_domain": "kalaipoonga.net", "title": "Business – Kalaipoonga", "raw_content": "\nபெர்சனல் கேர் தயாரிப்புகளில் களமிறங்கும் நேச்சுரல்ஸ்\nபெர்சனல் கேர் தயாரிப்புகளில் களமிறங்கும் நேச்சுரல்ஸ் அழகுப்படுத்தும் சலூன் நேச்சுரல்ஸ், பெர்சனல் கேர் பொருள்கள் தயாரிப்பு சந்தையில் பராமரிப்பு தயாரிப்பு சந்தையில் துணிகரமாக கால்பதித்துள்ளது அனைவரும் நீண்ட காலம் எதிர்பார்த்த ஒன்றுதான். 2000 ஆம் ஆண்டு நேச்சுரல்ஸ் தொடங்கப்பட்டதில் இருந்து இன்றுவரை வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. குறிப்பாகப் பெண்களின் அழகை மேலும் மெருகேற்றி ஸ்டைலிங் செய்து சிறந்த சேவையை வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் இயங்கி வரும் சுமார் 650க்கும் மேற்பட்ட சலூன்களில் பெண்களுக்கு அழகியல் தொடர்பான சிறப்பான சேவை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் துறையில் இரு தசாப்த கால அனுபவத்துடனும், சிறந்த சாதனைகளுடனும் பெர்சனல் கேர் பொருள்கள் தயாரிப்பில் களமிறங்குகிறது. https://www.youtube.com/watchv=AOu69kBPfLw&feature=youtu.be ஒவ்வொரு தயாரிப்பும் சர்வதேச தரத்திலான மூலப்\nபியர்ல்ஸ் டென்டிஸ்ட்ரி : பல் பாதுகாப்புக்கு உலகம் தரம் வாய்ந்த சிரக் தொழில்நுட்பம் இப்போது சென்னையில்\nபல் பாதுகாப்பில் புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தை டென்ட்ஸ்ப்ளே சிரோனா மற்றும் பியர்ல்ஸ் டென்டிஸ்ட்ரி ஆகியன இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. உலகம் தரம் வாய்ந்த சிரக் தொழில்நுட்பம் இப்போது சென்னையில். சிராக் தொழில்நுட்பத்தின் மூலமாக ஒரே ஒரு முறை நேரில் சென்று உங்களது பல் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுவிடலாம். சென்னை, பிப்ரவரி 2019: பல் பாதுகாப்பு தொடர்பான தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் உலகிலேயே முன்னோடி நிறுவனமாக விளங்குவது டென்ட்ஸ்ப்ளே சிரோனா. இதேபோன்று சென்னையில் மிகச்சிறந்த பல் மருத்துவ சிகிச்சை மருந்தகமாகத் திகழ்வது பியர்ல்ஸ் டென்டிஸ்ட்ரி ஆகும். இந்த இரண்டும் இணைந்து பாதுகாப்பு தொடர்பான சிகிச்சையில் சிறப்பான, அதிகம் செலவு பிடிக்காத சிகிச்சை முறையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது சிராக் என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக விரைவான பல் மருத்துவ சிகிச்சைக்கான வழிமுறைகள் அறிமுக்\nசென்னையில் நடைப்பெற்ற 6வது தேசிய நடைப் போட்டி : ராஜஸ்தானை சேர்ந்த ஜித்தேந்தர் முதலிடம்\nசென்னையில் நடைப்பெற்ற 6வது தேசிய நடைப் போட்டி : ராஜஸ்தானை சேர்ந்த ஜித்தேந்தர் முதலிடம் தமிழ்நாடு தடகள கூட்டமைப்பு சார்பில் சென்னையில் இரண்டுநாள் நடை போட்டி நடைபெற்றது. அண்ணா சாலை மன்றோ சிலை அருகே நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஞாயிறு அன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இரண்டாவதுநாள் போட்டியை இந்திய தடகள கூட்டமைப்பு செயலாளர் வல்சன், தமிழ்நாடு தடகள கூட்டமைப்பு செயலாளர் லதா இருவரும் கொடியசைத்துத் துவக்கிவைத்தனர். 50 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. 50 கிலோ மீட்டர் பிரிவில் ஆண்களும் 10 கிலோ மீட்டர் பிரிவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஜெம் மருத்துவமனை மருத்துவர் செந்தில்நாதன், இந்திய தடகள கூட்டமைப்பு செயலாளர் வல்சன், தமிழ்நாடு தடகள கூட்டமைப்பு செ\nதமிழ்நாடு தடகள கூட்டமைப்பு சார்பில் சென்னையில் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கான நடை போட்டி\nதமிழ்நாடு தடகள கூட்டமைப்பு சார்பில் சென்னையில் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கான நடை போட்டி நடைபெற்றது. அண்ணா சாலை மன்றோ சிலையில் இருந்து தொடங்கிய நடை போட்டி தீவுத் திடலில் நிறைவுபெற்றது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கலந்துகொண்டனர். எலைட், ஆர்டினரி என இருபிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் இந்தியா, சீன தைபே, மலேசிய நாடுகளை சேர்ந்த தலா 86 போட்டியாளர்கள் பங்கேற்றனர். காலை 6 மணிக்கு தொடங்கிய போட்டியை திருவல்லிக்கேணி உதவி ஆணையர் ஜெய்கிரண் கொடியசைத்து துவக்கிவைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டுத் துறை செயலாளர் தீரஜ்குமார் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். ஆண்கள் பிரிவ��ல் கேரளாவை சேர்ந்த இர்பான் முதலாவதாக வந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மெடல் மற்றும் சான்றிதழ்களை பெற்றார்.தேவேந்திர சிங் (ஹரியானா) இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு ரொக்கப் பரிசு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. சந்தீப்க\nதமிழ்நாடு தடகள கூட்டமைப்பு சார்பில் 6வது தேசிய நடை போட்டி\nதமிழ்நாடு தடகள கூட்டமைப்பு சார்பில் 6வது தேசிய நடை போட்டி அண்ணா சாலை மன்றோ சிலை அருகில் நாளை (16.02.2019) நடைபெற உள்ளது. காலை 6 மணிக்கு நடைபெற உள்ள போட்டியை ரயில்வே பாதுகாப்புப் படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு துவக்கி வைக்க உள்ளார். 20 கிலோ மீட்டர் தூரம் நடைபெற உள்ள போட்டியில் இருபாலரும் பங்கேற்கின்றனர். வெற்றி பெறும் வீரர்களுக்கு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், விளையாட்டுத்துறை செயலாளர் தீரஜ்குமார் இருவரும் பரிசுகளை வழங்கி கவுரவிக்க உள்ளனர். நாளை மறுநாள் (17.02.2019) நடைபெற உள்ள 20 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கு இடையிலான 50 கிலோ, 10 கிலோ போட்டியில் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் பங்கேற்க உள்ளார். இந்தியா மட்டுமல்லாது சீன தைபே, மலேசிய வீரர்களும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.\nபெர்சனல் கேர் தயாரிப்புகளில் களமிறங்கும் நேச்சுரல்ஸ்\nபியர்ல்ஸ் டென்டிஸ்ட்ரி : பல் பாதுகாப்புக்கு உலகம் தரம் வாய்ந்த சிரக் தொழில்நுட்பம் இப்போது சென்னையில்\nஅண்ணா தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி: தி.மு.க. அதிர்ச்சி\nஅதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது; பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/income-tax-raid-in-j-deepa-t-nagar-home-118021000002_1.html", "date_download": "2019-02-20T03:19:14Z", "digest": "sha1:MJZGKDW4TFNZNYDLCDTWJBQCCMK7LNT3", "length": 11427, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜெ.தீபா வீட்டில் வருமான வரித்துறை சோதனை? போலி அதிகாரி நுழைந்ததால் பரபரப்பு... | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜெ.தீபா வீட்டில் வருமான வரித்துறை சோதனை போலி அதிகாரி நுழைந்ததால் பரபரப்பு...\nதி.நகரின் உள்ள முன்னாள் முதலமைச்சர் அண்ணன் மகள் ஜெ.தீபா வீட்டில் அதிகாரி ஒருவர் வருமான வரித்துறை சோதனைக்கு வந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளன.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் குதித்த ஜெ.தீபா எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவை என்ற பேரவையை தொடங்கினார். ஆனால், அவர் அரசியல் சார்ந்து எந்த ஒரு நகர்வுகளையும் மேற்கொள்வதாக இல்லை.\nஇந்நிலையில், இன்று காலை அவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் வந்துள்ளார் என தகவல் வெளியாகியது.\nகூடுதல் அதிகாரிகள் வந்தவுடன் சோதனை துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால், மித்தேஷ் குமார் வருமான வரித்துறை அதிகாரி இல்லை என்றும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.\nதப்பிய ஓடிய அந்த நபரை போலீஸார் பிடிக்க முயற்சித்து வருகின்றனர். இதன் பின்னணியில் யார் உள்ளனர் எதற்காக இந்த வருமான வரித்துறை நாடகம் என அந்த நபரி பிடித்தவுடன் விசாரணையில் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஅண்டர்கிரவுண்டில் தொடர்பு: தினகரன் கூறுவது என்ன\nஐபோன்களுக்கு ரூ.7000 வரை கேஷ்பேக்; ஆப்பிள் நிறுவனம் அதிரடி\nஇல்லாத பட வாய்ப்புகள்: பிரபல நடிகையின் அடுத்த முடிவு...\nகலகலப்பு 2 - திரை விமர்சனம்\nபெண்டாஸ்டிக் போர்: கோலி தகுதியானவரா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2014/07/", "date_download": "2019-02-20T04:27:40Z", "digest": "sha1:EJUPOEUS2ME5UQOLQOZJ4ZIO3RFRCYAO", "length": 20636, "nlines": 340, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : July 2014", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nதிங்கள், 21 ஜூலை, 2014\nஉள்ளம் உள்ளே எல்லாம் கலவரம் தான்.\nஐ லவ் யூ என்று\nகருங்கல் சிற்பம் காட்டி நிற்கும்.\nகற்பூரவாசனை... இதுகளுக்கு எங்கே தெரியும்.\nஇப்படி கடுதாசி கொடுத்து தான்\nஅப்பாவை கல்யாணம் செய்துகொண்டாள் என்று.\nவாய்க்கு பூட்டு விழுந்து விட்டது.\nஇந்த சாக்கரின் தடவிய காட்சிகள்\nகாலை முறித்து அடுப்பில வைக்கணும்.\"\nஆஃபீஸில் எல்லாம் போய் சம்பாதிக்கும்\nகர்ண கடூரமாய் காக்காய் பாட்டு பாடுகிறதே.\nஅந்த நோட்டுக்குள் விழுந்த கற்பூர வாசனையை\nஹிட்ச்காக் படத்து காக்காய்கள் போல்\nமின்சாரம் தாக்கி இறந்து அங்கேயே\nஅவள் படபடப்பு சட்டென்று அடங்கியது.\nஎதிரே அந்த \"பென்சில்\" மன்மதன்\nஇப்போது அவளும் ஒரு கம்பத்தில்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 1:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 14 ஜூலை, 2014\nசூரியனைக் கொஞ்சம் கிள்ளி .\nபுல்லே ஒரு நீர்ச்செடி .\nஇலை விரித்த காட்சி இது.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 8:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகருப்பு ஆலிவ் பதித்த பீட்ஸாக்களாய்\nஅண்ட்ராய்டு முத்தங்களாய் உரசிய போதும்\nகூட்டங்கள் கூட்டங்கள் கூட்டங்கள் தான்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 4:02 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த பேய் பிசாசுகள் பசிதீரும்.\nஉங்களை இறுக்கிக் கெட்டியாக பிடித்துக்கொள்ளும்.\nபதினஞ்சு அடுக்கு கட்டடங்கள் தான்.\nபுதிதாய் உருக்கி செய்து மாட்டிக்கொள்ளலாம்.\nஉங்களை உயரமான நாற்காலியில் உட்கார்த்தும்.\nஉன் காதுகளுக்கு மட்டும் ஓதப்படும்.\nயோகம் என்றால் எல்லாம் ஒன்றாய் ஆவது.\nயோஹம் என்றால் இல்லாதது இருப்பது அல்லது கிடைப்பது.\nஆத்மா இருந்தால் தான் ஆத்மி.\nமிருகங்களுக்கு இருப்பது ஆத்மா இல்லை.\nஉயிரின் அச்சு தான் நிழல்.\nஉயிரின் நிழல் தான் ஆத்மா என்ற சிந்தனை\nகத்தி இல்லை ஈட்டி இல்லை\nரத்தம் சதையின் தீண்டல் இல்லை.\nவிழும் நிழல் தான் ஆத்மா.\nகீதையின் ஆற்றில் நிழல் காட்ட நிறுத்தியிருப்பது\n\"அன்யே த்வ ஏவம் அஜானந்தஹ ச்ருத்வா அன்யேப்ய உபாஸதே\nதே அபி ச அதிதரந்த ஏவ ம்ருத்யும் ச்ருதிபராயணாஹ..\"\n(க்ஷேத்ர க்ஷேத்ஜ்ஞ விபாக யோகம்)\nநீ உன் சேவியை நீட்டிவிட்டுக்கொண்டு\nஇதைக் கேளாமல் அறியாது கிடந்தாலும் கவலையில்லை.\nஉன் காதுக்குள் அதுவே விழுந்துவிடும்.\nஒரு கர்ப்பப்பை என்று உருவகித்துக்கொள்.\nஇன்னொரு பைக்குள் போய் விழுவதை\nமரணத்தை கடப்பது என்பது என்ன\nதாக சாந்தி செய்து கொள்.\nயுத்தகளத்து சத்தங்களின் சந்தம் எல்லாம்\nபாஞ்ச ஜன்யம் ஊதிச்சொன்னாலும் சரி.\nமனிதனுக்கு மனிதன் சத்ரு ஆகுமுன்னமேயே\nமனிதனுக்கு சத்ருவே யுத்தம் தான்\nஅது மட்டும் தான் கீதை.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 2:42 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=149296", "date_download": "2019-02-20T04:11:47Z", "digest": "sha1:7VX5OGVNUXXBK2BFD7VYMWG5GXVXQO67", "length": 9833, "nlines": 98, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சுப்பிரமணியன் சாமி வழக்கு; 10 நாள் காத்திருக்க உத்தரவு – குறியீடு", "raw_content": "\nசுப்பிரமணியன் சாமி வழக்கு; 10 நாள் காத்திருக்க உத்தரவு\nசுப்பிரமணியன் சாமி வழக்கு; 10 நாள் காத்திருக்க உத்தரவு\nஇந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து, இலங்கையின் மன்னார் வளைகுடா இடையே, ஹிந்துக் கடவுள் ராமர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும், ராம சேதுவை, தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்’ என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.\n‘இந்த வழக்கில், 10 ஆண்டுகளாகியும், தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. உடனடியாக, அதை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் அவர் வலியுறுத்தினார். ‘அடுத்த, 10 நாட்கள் காத்திருக்கவும்’ என, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.\nதி.மு.க. எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு ஸ்டாலின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும்\nகாவிரி பிரச்சனையில் தி.மு.க. எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்லி விட்டு மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றிருந்தால் நியாயமாக இருந்திருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறி��ார்.\nமருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியீடு\nமருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) கலந்தாய்வு நடைபெறுகிறது.\nகைதான இலங்கை மீனவர்களை விடுவிக்க முயற்சி\nஇந்திய கடற்பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க தேவையான அனைத்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு மேற்கொண்டுள்ளது. மீன்பிடி கண்காணிப்பு…\nஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கோரி வழக்கு – ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு\nஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.\nதிருவள்ளுவர் சிலை: உத்தரகாண்ட் முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\nஉத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் அய்யன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வ��ழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/08/29061626/1187370/Rahul-Gandhi-allows-air-ambulance-to-fly-first.vpf", "date_download": "2019-02-20T04:19:42Z", "digest": "sha1:KOAADQU6LZX4NOHX5W5432Q5JJX2J5GQ", "length": 4791, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rahul Gandhi allows air ambulance to fly first", "raw_content": "\nஏர் ஆம்புலன்சுக்காக தனது பயணத்தை தள்ளிவைத்த ராகுல் காந்தி\nகேரளாவில் வெள்ள பாதிப்பு பணிகளை பார்வையிட சென்ற ராகுல் காந்தி, ஏர் ஆம்புலன்சுக்கு முன்னுரிமை கொடுத்து காத்திருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #RahulGandhi #AirAmbulance\nகேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி சூனியமாக காட்சியளித்தன. மழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை அங்கு 370-க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.\nஇதற்கிடையே, மழை வெள்ள சேதங்களை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் நேற்று செங்கனூர் சென்றார். அங்குள்ள முகாமுக்கு நேரில் சென்ற அவர் அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.\nசெங்கனூர் பகுதியை பார்வையிட்ட பின்பு, ராகுல்காந்தி ஆலப்புழா செல்வதற்கு தயாராக இருந்தார். அப்போது அங்கு ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதில் நிவாரணமுகாமில் தங்கியிருந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை ஆலப்புழா மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சையளிக்க கொண்டு சென்றனர்.\nஇதை கவனித்த ராகுல் காந்தி, தனது ஹெலிகாப்டரை நிறுத்துமாறு கூறினார். முதலில் ஏர் ஆம்புலன்சுக்கு பறக்க அனுமதி கொடுக்குமாறு கேட்டு கொண்டார். இதையடுத்து, அந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானம் ஆலப்புழாவுக்கு சென்றது. சுமார் அரை மணி நேரம் கழித்து ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் ஆலப்புழாவுக்கு சென்றது.\nஏர் ஆம்புலன்சுக்கு முன்னுரிமை கொடுத்து தனது ஹெலிகாப்டரை காத்திருக்க செய்த ராகுல் காந்தியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #RahulGandhi #AirAmbulance\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/148114-bjp-members-welcome-banners-to-vaiko-for-black-flag-protest.html", "date_download": "2019-02-20T03:29:12Z", "digest": "sha1:AABMJKX3EXHOHGICYQHYNIHRI5XZXQHW", "length": 18068, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் ம.தி.மு.க - வரவேற்று போஸ்டர் அடித்த பா.ஜ.க! | Bjp members welcome banners to vaiko for black flag protest", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:00 (27/01/2019)\nமோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் ம.தி.மு.க - வரவேற்று போஸ்டர் அடித்த பா.ஜ.க\nமதுரை, தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட 27-ம் தேதி பிரதமர் மோடி மதுரை வருகிறார். இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கின்றனர்.\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தஞ்சாவூரில் தெரிவித்திருந்தார். மேலும் சி.பி.ஐ-கூடக் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்படும் எனவும் கூறியிருந்தார்.\nவைகோ மட்டும் அல்லாது, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களும் கறுப்புக்கொடி காட்டப்படும் என அறிவித்திருந்தார். இப்படி இவர்கள் மதுரை வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டிருக்கும் வேலையில். கறுப்புக்கொடி காட்ட வருபவர்களை வரவேற்கப் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் வரவேற்பு சுவரொட்டிகள் மதுரையில் ஒட்டப்பட்டுள்ளன.\n``கறுப்புக்கொடி காட்ட வரும் வைகோ அவர்களை பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் வரவேற்கிறோம். உங்களை வரவேற்று வழியனுப்ப வழி மீது விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்\" என்ற வசனங்களை அந்தச் சுவரொட்டி கொண்டுள்ளது.\n70 ஆண்டுகளில் இல்லாமல் இந்த குடியரசு தின அணிவகுப்பில் புதுமை என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/actor-karthi-decides-to-become-farmer-inandout-cinema/", "date_download": "2019-02-20T04:19:26Z", "digest": "sha1:I3JKYEYSQLFUHCWAMU45AUILE73EVSV3", "length": 5543, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Actor Karthi bought Land To Become A Farmer | Inandout Cinema", "raw_content": "\nவிவசாயியாக உருவெடுக்க நிலம் வாங்கிய நடிகர் கார்த்தி. விவரம் உள்ளே\nவிவசாயியாக உருவெடுக்க நிலம் வாங்கிய நடிகர் கார்த்தி. விவரம் உள்ளே\nநடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் நடிகர் கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்ட சிலர் புதுக்கோட்டையில் உள்ள விஜய் திரையரங்கிற்கு நேற்று சென்றுள்ளனர்.\nமேலும் அங்கு பத்திரிக்கையாளர்களிடம் கலந்துரையாடியிருக்கிறார். அப்போது அதற்கு முன்னதாக திருச்சியில் ரசிகர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி கூறியதாவது : கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் படத்தை அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள். மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என விருப்பப்பட்டேன். படத்தில் உள்ள காட்சிகள் அனைத்தும் உண்மையாகவே இருக்கிறது.\nபடம் எடுக்கும்போதே நாங்கள் அழுதோம், தற்போது படத்தைப் பார்த்துவிட்டு மக்கள் நெகிழ்ந்து அழுகிறார்கள். எனக்கு விவசாயம் பிடிக்கும். விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், நேரம் இல்லை. இப்போதும் கிராமத்துக்குச் சென்றால் மண்வெட்டி பிடித்து விவசாய வேலைகளைச் செய்கிறேன். விவசாயம் செய்ய நானும் நிலம் வாங்கி விட்டேன் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார். விவசாயம் செய்யவிருக்கும் நடிகர் கார்த்தியை திரை பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.\nஇணையத்தில் வைரலாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகனின் பாடல். காணொளி உள்ளே\nசூரி என்ட்ரி சூப்பரா இருந்துச்சு, சாண்டி டான்ஸ் நல்ல இருந்துச்சு – “பில்லா பாண்டி” FDFS Audience Reactions\nஇணையத்தில் வைரலாக பரவும் மாரி 2 படத்தின் பாடல் – காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/director-ameer-loves-somebody/", "date_download": "2019-02-20T04:21:43Z", "digest": "sha1:D6E2L2WNYRSA5TR55SKZHR4F2XTSQBRH", "length": 5764, "nlines": 61, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Director Ameer Loves Somebody | Latest Cinema News | Inandout Cinema", "raw_content": "\nமனைவிக்கு தெரிந்தே ஒரு பெண்ணை காதலிக்கும் இயக்குனர் அமீர். விவரம் உள்ளே\nமனைவிக்கு தெரிந்தே ஒரு பெண்ணை காதலிக்கும் இயக்குனர் அமீர். விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பளராக வளம் வருபவர்தான் யுவன் ஷங்கர் ராஜா ஆகும். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் பியார் பிரேமா காதல் ஆகும். இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், அமீர், ராம், சீனு ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nவிழா மேடையில் இயக்குனர் அமீர் பேசும்போது, தொகுப்பாளர்கள் உங்கள் முதல��� காதல் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு இயக்குனர் அமீர் கூறியதாவது : முதல் காதல் எப்போதோ நடந்தது. அவர்கள் எல்லாம் இப்போ கிழவி ஆகி இருப்பார்கள் அதை கேட்பதால் என்ன பயன்.\nகடைசி காதல் பற்றியாவது கேட்கலாம். நான் இப்போதும் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அது பற்றி என் மனைவிக்கும் தெரியும் என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.\nNext இணையத்தில் வைரலாகும் ஜூங்கா படத்தின் பாரிஸ் டு பாரிஸ் பாடல். காணொளி உள்ளே »\nதளபதி63 “எக்ஸ்பெக்ட் தி அன்-எக்ஸ்பெக்டட்” – இது வேற லெவல் கலாய்\nரஜினியின் பேட்ட படத்தில் இணைந்த நடிகர் சசிகுமார் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஉங்களுக்கு ஏது இவ்வளவு பணம் என அதிமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்களிடம் கேள்வி எழுப்பிய விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/page/198/", "date_download": "2019-02-20T03:30:34Z", "digest": "sha1:ZQHRNIPPA7RY5FPELSC52KEYD4GE24HY", "length": 26444, "nlines": 177, "source_domain": "www.sooddram.com", "title": "அரசியல் சமூக ஆய்வு – Page 198 – Sooddram", "raw_content": "\nCategory: அரசியல் சமூக ஆய்வு\nசாயந்தரம் கிராமத்தை அடைந்ததும் நாமும் உணர்வால் கிராமத்தவர்கள் ஆகிவிடோம். அந்த சூழல் மக்களின் வெள்ளந்தியான பழகும் முறை, விருந்தோம்பும் பண்பும், வறுமையில்லும், வசதியின்மையிலும் நிறைவுகாணும் மனநிலை என்னை ரொம்பவும் கவர்ந்தேவிட்டது. எனது வாழ்க்கைப் பயணத்தில் நான் இது போன்ற பல அனுபவங்களை கடந்து வந்திருந்தாலும் இவ் அனுபவம் இன்னும் ஒரு புதிய அனுபவத்தைவே தந்தது. எம்மை வரவேற்பது போல் நாம் கிராமத்தை அடைந்துதம் மழை கொடோ கொட்டென்று கொட்டியது. மக்கள் மனங்களில் மகிழ்ச்சி, ஆரவாரம், கூதூகலம். சிறுவர்கள் தம்மை மறந்து மழையிற்குள் நனைந்து கூத்தாடினார்கள். வயது வந்தோரும் இந்த சிறுவர்களின் குதூகலிப்பில் கலந்து கொண்டனர். எனது நண்பர் தான் ஒரு உச்சநீதி மன்ற வக்கீல் என்பதையும் மறந்து சிறுவர்களுடனும் இணைந்து கொண்டார்.\nஇந்தியப் பின்னணியில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் ‘லைஃப் ஆஃப் பை’. எழுத்தாளர் யான் மார்ட்டலின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ஒரு சின்ன குடும்பம் கதாநாயகன் பையினுடையது. அம்மா, அப்பா, அண்ணன், பை. வாழ்க்கைச் சூழல்களால் பாண்டிச்சேரியைக் காலிசெய்துவிட்டு புறப்படுகிறது பையின் குடும்பம். கப்பலில் பயணம். கடலில் கடும் புயலில் கப்பல் சிக்குகிறது. அம்மா, அப்பா, அண்ணன் எல்லாரையும் பையின் கண் முன் கடல் காவு கொள்கிறது. பை மட்டும் உயிர் தப்புகிறான் ஒரு படகில். கூடவே ஒரு வரிக்குதிரை, ஒரு ஓநாய், ஒரு குரங்கு, ஒரு புலி. யாவும் கப்பலிலிருந்து தப்பியவை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவர்கள். எல்லோருக்கும் பசி. முதலில் வரிக்குதிரையை ஓநாய் கொல்லும். அடுத்து குரங்கைக் கொல்லும். அப்புறம் அந்த ஓநாயைப் புலி கொல்லும். இப்போது மிச்சம் இருப்பது புலியும் பையும். கடும் பசி. இருப்பது நடுக்கடலில். அடிக்கடி அவரவர் இருப்புக்கான சண்டை. இதனிடையே மீண்டும் ஒரு புயல். அந்தப் பயணம் எப்படி முடிகிறது\nஎன்னைப் மிகவும் கவர்ந்த நிவாரணப் பணிகளில் முஸ்லீம் மக்கள் தம்மை மீண்டும் (இந்துவத்துவா) மக்களுடன் இணைந்துகொள்ள தமது சகோதரத்துவத்தை தொடர்ச்சியாக எடுத்துக்காட்டிய மனிதாபிமானச் செயற்பாடுகள். தமது எத்தனையோ செயற்பாடுகளினால் நாமும் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க முயன்ற முஸ்லீம்மக்களின் மன உணர்வுகளை மன உழைச்சல்களை என்னால் புரியக் கூடியதாக இருந்தது. 1980 களில் சென்னையின் திருவல்லிக்கேணிப் பகுதியில் தம்மை முஸலீம் என்று பிரகடனப்படுத்தாத வரைக்கும் தமிழர் – முஸ்லீம்கள் என்று பிரித்து அறிய முடியாக வெளிப்பாடுகள் முஸ்லீம் தமிழ் மக்களுக்கிடையே இருந்தது. இது அத்வானின் பாதயாத்திரையும் பாபர் மசூதி இடிப்புடனும் இந்தியாவில் இல்லாமல் செய்யப்பட்டது. இந்துவத்துவா வெறியர்கள் இதனை செவ்வனவே செய்தும் இன்றும் வருகின்றனர் விநாயகர் சதுர்ச்சி அன்று திட்மிட்ட கலவரங்களை ஏற்படுத்தி தமிழ் முஸ்லீம்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்திவருகின்றனர். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபினமான செயற்பாடடில் எனக்கு கடவுளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் முஸ்லீம் சகோதரர்கள் வணங்கும் அல்லாவை நான் ஒவ்வொரு முஸ்லீமிடமும் கண்டேன்.\nஇஸ்லாமியரே, உங்க‌ள் தெய்வத்தைத் தெரியாது; உங்களைத் தெரிந்துகொண்டோம்\n“பாய்கள்”, “முஸ்லீம்காரவங்க வந்து காப்பாத்துனாங்க”,\nதங்கள் மனிதத்தை தங்கள் கடவுளுக்கும்,\nதங்கள் ஆண்மையை தங்கள் எதிரிகளுக்கும், தங்களுக்கும் உணர்த்திக்கொண்டஇவர்களது அதிரவைக்கும் அற்பணிப்பு\nஉடல்நலம், வீடு மறந்து – ஒருவார ஓட்டத்திற்குப் பின்னும்\nஇன்னும் ஓயந்ததாயில்லை… – இன்னும்\nஇது போன்ற பேரிடரில் மக்களுக்காக\nமக்கள் மத்தியில் திட்டமிட்டே கடவுள்\nஇஸ்லாமியரே, உங்க‌ள் தெய்வத்தைத் தெரியாது;\nஉள்குத்து இல்லாத ஒரு பெரிய நன்றி…\nஇப்படி அனுப்பிய உங்கள் கடவுளுக்கும்\nபிரான்ஸ் – வெளிநாட்டுக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டும் எனக் கோரும் நிறவாதக் கட்சி \nவெளிநாட்டுக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டும் எனக் கோரும் நிறவாதக் கட்சி பிரான்சின் பிரதேச சபைத் தேர்தலில் ஏனைய அனைத்துக் கட்சிகளிலும் அதிகமான வாக்குகளைப் பெற்று முதலாவது சுற்றில் வெற்றிபெற்றுள்ளது. ஜோன் மரி லூ பென் என்ற இரணுவ அதிகாரியால் உருவாக்கப்பட்ட தேசிய முன்னணி தனது ஆரம்பம் முதலே வெளிநாட்டவர்களுக்கும் இடதுசாரித்துவத்திற்கும் எதிரான அடிப்படைவாதக் கருத்துக்களை முன்வைத்து வருகிறது.\nதமிழனை கடலுக்குள் தள்ளிக் கொலை செய்யவேண்டும் என சிங்கள பௌத்த வெறியர்களும், தமிழனின் காலில் செருப்புத் தைப்போம் என ஆரம்பித்து சுயநிர்ணைய உரிமைக்கான போரட்டத்தை இனவாதமாக மாற்றிய தமிழ் இனவாதிகளும் இலங்கையின் பின் தங்கிய சூழலில் மட்டும் காணப்படுவதில்லை.\n(“பிரான்ஸ் – வெளிநாட்டுக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டும் எனக் கோரும் நிறவாதக் கட்சி \n(முதற்கண் சென்னையின் வெள்ள அவலங்களில் சிக்கித் தவிக்கும் சகல மக்களின் துயரங்களுடனும் நானும் இணைந்து கொள்கின்றேன். இவர்களுக்கான நிவாரணப் பணிகளில் உள சுத்தியுடன் ஈடுபடும் அனைவரின் அர்பணிப்பு உணர்வு, மனித நேயத்திற்கு தலை வணங்குகின்றேன். ஆனாலும் என் மன உணர்வுகளை இவ்விடத்தில் பதிவிடவே விரும்புகின்றேன்…….\nமழைப் பேரிடரில் இப்படியும் நடக்கின்றது\nஉங்கள் மீது எனக்குள்ள அக்கறையினால் கூறுகிறேன்\nசென்னைக்குப் பொருட்கள் அனுப்புவோர், புதிதாக எழுந்துள்ள ஒரு சிக்கலை அறிந்துகொள்வதற்காக இதை எழுதுகிறேன். கடலூர் மற்றும் அதன் சுற்றுப் புறச் சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு வாகனங்களை மறித்து, பொருட்களைப் பறிக்கும் சம்பவங்கள் ஏராளமாக நடக்கின்றன. நாங்கள் நேற்று இச்சம்பவங்களை நேரில் கண்டோம். இந்த மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, சாலையோரங்களில் வாழ்பவர்கள்.\n(“மழைப் பேரிடரில் இப்படியும் நடக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)\nபாதுகாப்பாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் – கமலஹாசன்\n“ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nஉண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கே இந்த நிலைமை என்றால் பிற பகுதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஏழைகளுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் இது ஒரு கெட்ட கனவு.\nபணக்காரர்கள் பிறர் படும் துன்பம் கண்டு வெட்கப்படவேண்டும் . நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்யமுடியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கே வெட்கத்தை உண்டாக்கிறது.\n(“பாதுகாப்பாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் – கமலஹாசன்” தொடர்ந்து வாசிக்க…)\nஎம்மை ஆதரித்த சென்னை மக்களுக்கு நாமும் உதவவேண்டும்\nவரலாறு காணாத மழை வெள்ளம் சென்னையை புரட்டிப்போட்டு மக்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துவிட்டது.\nமாநில அரசு,மத்திய அரசு,தன்னார்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அந்த மக்களுக்கான உடனடித்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு அதனை செய்து கொண்டிருக்கின்றனர். இருந்தும் வெள்ளம் காரணமாக நிலைகுலைந்து இயல்பு வாழ்கையை தொலைத்த அந்த மக்களுக்கு உதவவேண்டிய கடப்பாடு எமக்கும் உள்ளது என்பது இலங்கைத் தமிழர்கள் எண்ணங்களில் இயல்பாக தோன்றியருக்கக் கூடியதுதான் அதை நடைமுறைப்படுத்த வசதிபடைத்தவர்கள்.தன்னார்வலர்கள் முன்வரவேண்டும்.\n(“எம்மை ஆதரித்த சென்னை மக்களுக்கு நாமும் உதவவேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)\nசென்னைக்கு உதவுவது ஈழத்தமிழரின் கடமை\nசென்னையில் பிரளயம் நிகழ்ந்திருக்கிறது. தண்ணீர் ஊழித்தாண்டவம் ஆடியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தண்ணீர் இன்றி உணவின்றி தவித்தார்கள். சமானிய மக்கள் வாழ்நாள் பூராவும் தேடியவை எல்லாம் அழிந்து போயின. சேவைத்துறைகள் யாவும் ஸ்தம்பிதமடைந்தன.\nவாழ்வும் -வாழ்வாதாரங்களும் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது.\nஇந்த இடர் மிகுந்த நிலையில் மக்கள் இளையதலைமுறையினர் பிரமாண்டமான சமூ���அபிமானத்தை நல்லிதயத்தை வெளிப்படுத்தினார்கள். சகமாநிலங்கள் உதவிக்கு விரைந்தன. மக்கள் தன்னியல்பாக உதவ முன்வந்தார்கள். 2004 சுனாமி வந்த போது சகமனிதர்கள்- சக சமூகத்தவர்கள் -எமது அண்டை நாடு ஓடோடி வந்து உதவிய கணங்களை ஞாபகத்தில் கொள்வோம்.\n(“சென்னைக்கு உதவுவது ஈழத்தமிழரின் கடமை” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/196316?ref=category-feed", "date_download": "2019-02-20T03:56:06Z", "digest": "sha1:E4RJIXE2VCIJW2HGVP4NVX5GELCAMWH4", "length": 10149, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணம் செய்வதாக கூறியதால் ஜாலியாக இருந்தோம்.. 2 முறை கர்ப்பமானேன்! காதலனால் ஏமாற்றப்பட்ட பெண் கண்ணீர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணம் செய்வதாக கூறியதால் ஜாலியாக இருந்தோம்.. 2 முறை கர்ப்பமானேன் காதலனால் ஏமாற்றப்பட்ட பெண் கண்ணீர்\nதமிழகத்தில் காதலித்து ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு இளம் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை பூந்தமல்லி குமணன்சாவடி முருகப்பிள்ளை பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவரின் மகள் ஆஷா(21).\nஇவரும் குமணன்சாவடி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ரவி மகன் வினோத��குமார் (24) என்பவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.\nஅப்போது நண்பர்களாக இருந்த இவர்கள், அதன் பின் காதலர்களாகினர். இதையடுத்து இருவரும் மூன்று ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் ஆஷா தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வினோத்திடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் வினோத் மறுத்து வந்துள்ளார்.\nஇதனால் ஆஷா இது குறித்து பூந்தமல்லி மகளிர் காவல்நிலையத்தில் 2 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார்.\nஇதையடுத்து பொலிசார் வினோத்தை பிடித்து விசாரித்த போது, அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் ஆஷா வீட்டினர் திருமணம் குறித்து பேச தொடர்பு கொண்ட போது, வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.\nஇதை தொடர்ந்து நேற்று ஆஷா தனது காதலன் வினோத்குமாரின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஅப்போது அவர் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகிறோம். என்னை திருமணம் செய்வதாக கூறியதால், இருவரும் ஜாலியாக பல இடங்களுக்கு சென்று வந்தோம்.\nஇதனால் 2 முறை கர்ப்பமடைந்தேன். வினோத் கூறியதால் கர்ப்பத்தை கலைத்து விட்டேன். அதன்பிறகு என்னுடன் பேசுவதை புறக்கணித்தார்.\nஇதனால் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன், அபோது அவர் 2 மாதம் கழித்து, திருமணம் செய்வதாக கூறினார். இப்போது அவரும், குடும்பத்தினரும் மறுத்து விட்டனர். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று கூறியுள்ளார்.\nஇந்த தகவல் அங்கிருக்கும் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் ஆஷாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், அவர் போராட்டத்தில் ஈடுபடுவதை கைவிட்டார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/196437?ref=category-feed", "date_download": "2019-02-20T03:57:44Z", "digest": "sha1:2SDP3FODYGYZCDJH3YBGJTJAGQHTPHMG", "length": 8970, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "வேறொருவரின் மனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர்! அதன் பின் நடந்த விபரீதம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவேறொருவரின் மனைவியை கணவரிடமிருந்து பிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர் அதன் பின் நடந்த விபரீதம்\nதமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்ஸ் அதிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபொள்ளாச்சி அருகே உள்ள கோத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி. 39 வயதான இவருக்கும், குள்ளக்கா பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளியும் டிரைவருமான குணசேகரனின் மனைவி மணிமேகலைக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது.\nஇந்த விவகராம் மணியின் மனைவிக்கு தெரியவர, இதனால் அவர் கணவரை கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி இதோடு கள்ளத்தொடர்பை விட்டுவிடுங்கள் என்று எச்சரித்துள்ளார்.\nமணிமேகலை கணவர் குணசேகரனும் மணியை கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் தங்கள் கள்ளத் தொடர்பை தொடர்ந்து வந்துள்ளனர்.\nஒரு கட்டத்தில் மணிமேகலையை கணவரிடமிருந்து பிரித்த மணி, புளியம்பட்டியில் தனியாக வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தங்கவைத்துள்ளார்.\nஅவ்வப்போது அங்கு சென்று ஜாலியாக இருந்து வந்துள்ளார். மனைவியை பிரித்து சென்றதால், ஆத்திரத்தில் இருந்த குணசேகரன் அவரை பலி வாங்க திட்டமிட்டுள்ளார்.\nஅதன் படி நேற்று இரவு மணிமேகலையுடன் மணி புளியம்பட்டியில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு வந்த குணசேகர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மணியை சரமாரியாக குத்தியுள்ளார்.\nஇதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nதொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த தகவலை அறிந்தவுடன் குணசேகரன் தலைமறைவாகியதால், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/feb/12/pics-of-soundarya-rajinikanth-and-vishagans-wedding-3094399.html", "date_download": "2019-02-20T02:47:25Z", "digest": "sha1:CBKNPXCDROJMYQOKSGCBPLWV5N7GCTCS", "length": 8140, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "திருமணப் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட செளந்தர்யா ரஜினி!- Dinamani", "raw_content": "\nதிருமணப் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட செளந்தர்யா ரஜினி\nBy எழில் | Published on : 12th February 2019 12:24 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவஞ்சகர் உலகம் படத்தில் நடித்த நடிகர் விசாகனை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா நேற்று திருமணம் செய்துள்ளார்.\nகோவை முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் சகோதரரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். வஞ்சகர் உலகம் படத்தில் நடித்துள்ள விசாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்துக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. விசாகன் ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அமெரிக்காவில் எம்பிஏ படித்து தமிழ்நாட்டில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.\nநேற்று நடைபெற்ற திருமணத்தில் ஏராளமான திரைப் பிரபலங்களும் முக்கியப் புள்ளிகளும் கலந்துகொண்டார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.\n2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால், இருவரும் 2016-ல் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்கள். பிறகு இருவருக்கும் விவகாரத்து வழங்கப்பட்டது. இதையடுத்து செளந்தர்யா நேற்று மறுமணம் செய்துள்ளார்.\nஇந்நிலையில் திருமணம் முடிந்தபிறகு தனது திருமணப் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டார் செளந்தர்யா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/galleries-religion/2019/jan/28/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-11745.html", "date_download": "2019-02-20T03:14:10Z", "digest": "sha1:7ITQL47V2HZ37YQULJ45DSP4M2SXQQ33", "length": 4511, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "வள்ளலாரின் தைபூச திவிழா- Dinamani", "raw_content": "\nஜனவரி மாதம் 21ஆம் தேதி அன்று வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் தைபூச விழாவின் புகைப்படங்கள். படங்கள் உதவி: சுவாமி சுப்பிரமணியம், M.Sc.,Ph.D.\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/147281-tips-to-get-rid-of-helmet-visor-fogging.html", "date_download": "2019-02-20T02:54:29Z", "digest": "sha1:NJHZOXD4OTXKQQBC3DKIYLIVIXIJ4BHW", "length": 24652, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "பைக் பயணங்களில் ஃபாக் இல்லாமல் பார்த்துக்கொள்ள ஐந்து டிப்ஸ்! | Tips to get rid of Helmet visor fogging", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:10 (17/01/2019)\nபைக் பயணங்களில் ஃபாக் இல்லாமல் பார்த்துக்கொள்ள ஐந்து டிப்ஸ்\nபனி படர்ந்த மூணாறு சாலை வழியாக, முழு ரைடிங் சூட்டும், ஹெல்மெட்டும் போட்டுக்கொண்டு பைக்கில் டிராவல் சென்றால் எப்படியிருக்கும் ஆனால், பனி கொட்டும் இடத்தில் பைக்கை ஓட்டுவது ஒரு பெரிய சவால். ஹெல்மெட்டைத் திறந்தால் பனி காதை அடைக்கும், திறக்கவில்லை என்றால் ஹெல்மெட் கண்ணாடி முழுவதும் ஃபாக் ஏற்பட��டு பார்வையை மறைத்துவிடும். இந்த ஹெல்மெட் ஃபாகில் இருந்து தப்பிக்க சில வழிகள் இருக்கின்றன.\nஒரு பக்கம் பனி நிறைந்த காற்று, இன்னொரு பக்கம் சூடான மூச்சுக் காற்று, இடையில் ஹெல்மெட் வைசர். உள்பக்கம் படும் சூடான மூச்சுக்காற்றால் ஹெல்மெட் வைசரில் ஃபாக் ஏற்படும். இந்த ஃபாக் ஏற்படாமல் தடுக்கச் செலவில்லாத சிறந்த வழி வென்டிலேஷன். ஹெல்மெட்டில் எங்கெங்கு வென்டிலேஷன் இருக்கிறதோ எல்லா இடங்களையும் திறந்துவிடவேண்டும். அப்போதும் ஃபாக் உருவாவது தடுக்கமுடியவில்லை என்றால் வைசரை லேசாகத் திறந்து குளிர்ந்த காற்றை ஹெல்மெட்டுக்குள் விடுங்கள். ஃபாக் ஏற்படாது.\nவைசரை திறந்து பைக் ஓட்டினால் வீட்டுக்கு வரும் முன் பைக்கை மருத்துவமனைக்குக் கொண்டுபோக வேண்டியதுதான். ஃபாக் ஏற்படாமல் தடுக்க வென்டிலேஷனை விடச் சிறந்த வழி பின்லாக் வைசர் லென்ஸ். ஹெல்மெட் கடைகளிலேயே இந்த பின்லாக் லென்ஸ் கிடைக்கும். ஹெல்மெட் வைசரில் சிறிய ஓட்டை போன்ற பில்லர் இரண்டு பக்கமும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள், அதுதான் உங்கள் ஹெல்மெட்டில் பின்லாக் வைசர்கள் பொருத்தமுடியும் என்பதற்கு அத்தாட்சி. இந்த பின்லாக் லென்ஸ் ஃபாக் ஏற்படாமல் தடுக்க இரண்டு வேலைகளைச் செய்கிறது. லென்ஸில் இருக்கும் சிலிகான் கேஸ்கெட் பின்லாக் லென்ஸ்க்கும், வைசருக்கும் இடையில் ஒரு சிறிய காற்று லேயரை உருவாக்குகிறது. இந்த லேயர் வைஸருக்குச் சூடான காற்று போகாமல் தடுக்கிறது. இதனால் ஃபாக் ஏற்படுவதில்லை. பருத்தியில் காணப்படும் ஹைட்ரோஃபைல் கோட்டிங் இதில் இருப்பதால், இது ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு பனி உருவாகாமல் பார்த்துக்கொள்கிறது. இந்த லென்ஸ் மழை, புயல், பனி என எல்லாப் பருவநிலைக்கும் ஏற்றது. நாம் பயன்படுத்தும் ஹெல்மெட்டைப் பொறுத்து இதன் விலை மாறும். பின்லாக் லென்ஸ்கள் 1000 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.\n3. வழக்கமான மாஸ்க் போதும்\nஹெல்மெட் போடும் முன்பு ஃபேஸ் மாஸ்க் போடும் பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கும். ஃபேஸ் மாஸ்க் போடுவதால் வைசரில் ஃபாக் உருவாவதைத் தடுக்கலாம். ஃபேஸ் மாஸ்க்கில் இருக்கும் Breather நம் மூச்சுக்காற்றைக் கீழ்நோக்கித் தள்ளிவிடும். இதனால், வைசர் கண்ணாடியின் உள்பக்கம் காற்று படாமல் ஃபாக் உருவாவது தடுக்கப்படுகிறது. Breather இருக்கும் எல்லா ஃபேஸ் மாஸ��க்கும் இதைச் செய்வதில்லை. ஃபேஸ் மாஸ்க் வாங்கும்போது அதை அணிந்து ஹெல்மெட்டைப் போட்டு வேகமாக மூச்சு விடுங்கள். வைசர் மீது மொத்தக் காற்றும் படவில்லை என்றால் அது பக்கா பீஸ்\nமூக்குக் கண்ணாடிகளில் பயன்படுத்தப்படும் anti fog க்ளீனரை வைசரின் உள்பக்கம் பயன்படுத்தலாம். இந்த க்ளீனரில் மெழுகு அல்லது சிலிகான் பொருள்கள் இருக்கும். நம் சூடான மூச்சுக்காற்று குளிர்ந்த கண்ணாடியின் மீது படும்போது அந்தக் காற்றில் இருக்கும் ஈரப்பதம் சின்னச் சின்ன நீர் துகள்களாக மாறி கண்ணாடியின் மீது ஒட்டிக்கொள்ளும். அதைத்தான் ஃபாக் என்கிறோம். Anti-fog க்ளீனரை வைசரின் உள்பக்கம் பயன்படுத்தும்போது இது தண்ணீரை வைசர் மீது படரவிடாது. இதனால் ஃபாக் உருவாவது குறையும்.\nஇதுவரை பார்த்தது ஹெல்மெட்டுக்கு உள்ளே பயன்படுத்தப்படும் பொருள்கள். குளிர் நிறைந்த இடங்களில் இந்தப் பொருள்களைப் பயன்படுத்தலாம். அதுவே மழை நேரம் என்றால் முதலில் வைசர் மீது மழை நீர் நிற்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்குக் கண்ணாடியின் வெளிப்பக்கத்தில் கார் விண்ட்ஷீல்டில் பயன்படுத்தப்படும் Glass repellent, rain repellent போன்ற பொருள்களைப் பயன்படுத்தி வைசரை துடைத்தால் போதும். நம் பார்வை கெடாமல் பைக் ஓட்டலாம். அதிக மழை என்றால் பைக் ஓட்டுவதைத் தவிர்க்கலாம்.\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ - கறுப்பு நிற பொம்மைக்குக் குவியும் லைக்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n`ரைட்டரோ, ஃபிலிம் மேக்கரோ வருவான்னு நினைச்சேன்; யாருப்பா நீ’ - வெளியானது தட\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/02/blog-post_5.html", "date_download": "2019-02-20T03:20:36Z", "digest": "sha1:WOHJ65GFD3XQVFNFDW72K4SGZHN43NLL", "length": 20696, "nlines": 203, "source_domain": "www.thuyavali.com", "title": "சமைத்த உணவை சாப்பிட்டால் வுளு முறியுமா ? | தூய வழி", "raw_content": "\nசமைத்த உணவை சாப்பிட்டால் வுளு முறியுமா \nவுளு என்பது ஓர் அமலாகும் ஒவ்வொரு முஸ்லிமும் எல்லா நேரங்களிலும் வுளுடன் இருப்பதை இஸ்லாம் விரும்புகிறது. வுளு இல்லாவிட்டால் தொழுகையே கூடாது. வுளு முறிந்து விட்டால் தொழுகைக்காக உடனே வுளு செய்து கொள்ள வேண்டும்.\nஅபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘சிறு தொடக்கு ஏற்பட்டவன் வுழூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புஹாரி 135 -முஸ்லிம் )\nவுளு எப்போதெல்லாம் முறியும் என்பதை இஸ்லாம் நமக்கு தெளிவுப் படுத்தியுள்ளது. அந்த வரிசையில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் வுளு முறியுமா, அல்லது என்ன செய்ய வேணடும் என்று தொடர்ந்தும் அவதானிப்போம்.\nசமைத்த உணவை சாப்பிட்டால் வுளு முறியும்…\n“ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நெருப்புத் தீண்டிய பொருளை (சமைத்த உணவை) உண்ட பின் (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டும். இதை ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் பள்ளிவாசலில் உளூச் ���ெய்துகொண்டிருப்பதை நான் கண்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: (சமைக்கப்பட்ட) பாலாடைக் கட்டிகளை நான் சாப்பிட்டதால்தான் (இப்போது) உளூச் செய்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நெருப்புத் தீண்டிய பொருளை (சமைத்த உணவை) சாப்பிட்டால் (புதிதாக) உளூச் செய்துகொள்ளுங்கள் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்.\nஇப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சயீத் பின் காலித் பின் அம்ர் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் மேற்கண்ட ஹதீஸை அறிவித்துக்கொண்டிருந்தேன். அப்போது சயீத் பின் காலித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட பின் உளூச் செய்ய வேண்டுமாஎன்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நெருப்புத் தீண்டிய பொருளை சமைத்த உணவைச் சாப்பிட்டால் (புதிதாக) உளூச் செய்து கொள்ளுங்கள். (முஸ்லிம் 581)\nமேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் வுளு செய்த நிலையில் சமைத்த எந்த உணவாக இருந்தாலும் சாப்பிட்டால் வுளு முறிந்து விடும் என்பதை காணலாம். இருந்தாலும் இது இஸ்லாத்தின் ஆரம்ப கால சட்டமாகும். இந்த சட்டம் பிறகு நபியவர்களால் மாற்றப்பட்டு சமைத்த உணவை சாப்பிட்டால் வுளு முறியாது என்பதை பின் வரும் ஹதீஸ்கள் உறுதிப் படுத்துவதை காணலாம்.\nஅம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டின் சப்பையைக் கத்தியால்) துண்டு போட்டுச் சாப்பிடுவதை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே அவர்கள் கத்தியைப் போட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள்; அவர்கள் (புதிதாக) உளூச் செய்யவில்லை.\nஇந்த ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப் பெற்றுள்ளது.\n- நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் (வந்து) (ஆட்டுச்) சப்பையை சாப்பிட்டுவிட்டுத் தொழுதார்கள். ஆனால், அவர்கள் (புதிதாக) உளூச் செய்ய வில்லை. ( முஸ்லிம் 584)\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பால் அருந்திய பின்னர் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வாய் கொப்புளித்��ார்கள். பிறகு இதில் கொழுப்பு இருக்கிறது (ஆகவேதான், வாய் கொப்புளித்தேன்) என்று கூறினார்கள். (முஸ்லிம் 586)\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு தொழுகைக்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்களிடம் ரொட்டியும் இறைச்சியும் அன்பளிப்பாகக் கொண்டுவரப்பட்டன. அவர்கள் அதிலிருந்து மூன்று கவளம் சாப்பிட்டு விட்டுப் பின்னர் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அவர்கள் தண்ணீரைத் தொடக்கூட இல்லை. (முஸ்லிம் 587)\nஎனவே வுளு செய்த நிலையில் சமைத்த உணவை சாப்பிட்டால் வுளு முறியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இருந்தாலும் வாயில் பிசு பிசுத்த தன்மையை போக்குவதற்காக வாய் கொப்பளித்துக் கொள்வது சிறப்பாகும். ஒட்டக இறைச்சி சாப்பிட்ட பிறகு அங்கத் தூய்மை (உளூ) செய்வது. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஆட்டிறைச்சி சாப்பிட்டால் நான் (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டுமா என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீர் விரும்பினால் உளூச் செய்துகொள்க என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீர் விரும்பினால் உளூச் செய்துகொள்க விரும்பா விட்டால் உளூச் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். அந்த மனிதர், ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் நான் (புதிதாக) அங்கத் தூய்மை செய்ய வேண்டுமா விரும்பா விட்டால் உளூச் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். அந்த மனிதர், ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் நான் (புதிதாக) அங்கத் தூய்மை செய்ய வேண்டுமா என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூச் செய்துகொள்க என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூச் செய்துகொள்க என்றார்கள். அவர், ஆட்டுத் தொழுவத்தில் நான் தொழலாமா என்றார்கள். அவர், ஆட்டுத் தொழுவத்தில் நான் தொழலாமா என்று கேட்டார். அதற்கு ஆம் (தொழலாம்) என்றார்கள். அவர், ஒட்டகத் தொழுவத்தில் தொழலாமா என்று கேட்டார். அதற்கு ஆம் (தொழலாம்) என்றார்கள். அவர், ஒட்டகத் தொழுவத்தில் தொழலாமாஎன்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இல்லை (தொழ வேண்டாம்) என்று கூறினார்கள்.(மு��்லிம் 588)\nமேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் வுளு செய்த நிலையில் எவராவது ஒட்டக இறைச்சியை சாப்பிட்டு விட்டால் அவரது வுளு முறிந்து விடும். என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.\nஎனவே ஒட்டக இறைச்சியை தவிர வேறு எந்த இறைச்சியையோ, அல்லது வேறு எந்த சமைத்த உணவையோ வுளு உள்ள நிலையில் சாப்பிட்டால் வுளு முறியாது என்றாலும் வாய் கொப்பளித்துக் கொள்ள வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nLabels: ஆய்வுகள் கேள்வி-பதில் வெளியீடுகள்\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபெண் பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்யலாமா.\nஇஸ்லாம் ஏற்படுத்தும் மனமாற்றம் Moulavi Ansar Husai...\nபோராட்டங்களை கடந்து வந்த தவக்குல் கர்மான்- யார் இவ...\nவட்டி வாங்குபவனிற்கு நிரந்தர நரகமா.\nஇஸ்லாத்தில் உருவப்படமும் பாவனையும் ஓர் கண்ணோட்டம்\nஒரு வளவினுள் ஒரு வீடு. இந்த சொத்தை எவ்வாறு பங்கிடு...\nஇஸ்லாத்தின் பார்வையில் சொத்துப் பங்கீட்டின் அவசியம...\nஷீஆக்களின் 12வது இமாமான மஹ்தி வந்தால் அவர் செய்யப்...\nசமைத்த உணவை சாப்பிட்டால் வுளு முறியுமா \nகுழந்தை பிறந்தால் நாற்பது குழந்தைக்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/07/blog-post_18.html", "date_download": "2019-02-20T03:36:12Z", "digest": "sha1:MVA7C7Q6BHWE6TGD2DLYOYVW77QKVZZR", "length": 13461, "nlines": 189, "source_domain": "www.thuyavali.com", "title": "முஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள் நிகழ்சிகளுக்கு போகலாமா.? | தூய வழி", "raw_content": "\nமுஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள் நிகழ்சிகளுக்கு போகலாமா.\nஇவ்வாரான விழாக்களில் பங்கு பெற்றுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களை ஒப்பாகுவதை தடை செய்துள்ளார்கள். யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாறோ அவர் அந்தக் கூட்டத்தை (அந்த மதத்தை) சார்ந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்: அபூ தாவூத்\nஅப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: யார் மாற்று மதத்தவர்கள் வாழும் ஒரு பூமியில் வாழ்ந்து அவர்களின் விழாக்கள், நிகழ்வுகளில் பங்கு கொண்டால் மரணிக்கும் வரை அந்த கூட்டத்திற்கு ஒப்பாகி நாளை மறுமையில் நஷ்டமடைவார்.\nஇந்த மாதிரியான விழாக்களில் பங்கு கொள்வது அவர்களை உற்ற நேசர்களாக எடுத்துக் கொள்ளும் பாவத்தை சம்பதிக்க வேண்டி வரும்\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். (5:51)\n எனக்கு விரோதியாகவும் உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்;…(60:01)\nபெருநாள் விழாக்கள் என்பது அவர்களது சமயம் சார்ந்த விடயம் அது ஒரு சாதாரன வழமையோ, உலக காரியமோ அல்ல. காரணம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ஒவ்வொரு சமுதா��த்திற்கும் பெருநாற்கள் உள்ளன. இது எமது பெருநாள் ‘ என்றார்கள். எனவே அவர்களது பெருநாள் என்பது அவர்களது இறை நிராகரிப்பு மற்றும் இணைவைப்பபை பிரதிபளிக்கக் கூடியதாக இருக்கும்.\nஅன்றியும் அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரியம் நடக்கும் இடத்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள். (25:72)\nஇந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் உலமாக்கள் அன்னிய மதத்தவர்களின் பெருநாள் விழாக்களை குறிக்கின்றது என்கின்றனர்.\nமேலும் இந்த பெருநாள்களில் வாழ்த்து அட்டைகளை பகிர்வது, அவற்றை விற்பனை செய்வது, மேலும் அவர்களது பெருநாள் தினங்களில் அவர்களது வீடுகளை அலங்கரிக்கும் மின் விளக்குகளை காட்சிப்படுத்துவது, விற்பனை செய்வது, கிரிஸ்மஸ் மரங்கள், பலூன்கள், ஏனைய அவர்களது உணவு பண்டங்களை பரிமாருவது, விற்பனை செய்வது என எல்லா வகையான செயற்பாடுகளும் தவிர்க்கப்பட வேண்டிய தடை செய்யப்பட்ட விடயங்களாகும்…\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நப���யாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nமுஸ்லிம் பெண்களின் ஆடை அடிப்படை வாதத்தின் அடையாளமா...\nமுஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள் நிகழ்சிகளுக்கு போ...\nஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டியவையும் தவிர்க்க வே...\nநபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜும் முகவர்களால் திரிவுபடுத...\nமச்சான், மதினி உறவுகள் எவ்வாறு இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/10020543/Rs-519-crore-subsidy-for-farmers--Collector-Rohini.vpf", "date_download": "2019-02-20T03:54:11Z", "digest": "sha1:W2NPVMOCQB2BNYNLE2UNHBNNZYAXMJYT", "length": 15737, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 5.19 crore subsidy for farmers - Collector Rohini || விவசாயிகளுக்கு ரூ.5.19 கோடி மானியம் - கலெக்டர் ரோகிணி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிவசாயிகளுக்கு ரூ.5.19 கோடி மானியம் - கலெக்டர் ரோகிணி தகவல்\nவேளாண் எந்திரங்களை வாங்க விவசாயிகளுக்கு ரூ.5.19 கோடி மானியத்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 05:00 AM\nமானியத்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nவேளாண்மை பொறியியல் துறை மூலம், வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் இந்த நிதி ஆண்டில் (2018-19) மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் வாங்க சேலம் மாவட்டத்திற்கு ரூ.5.19 கோடி மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் டிராக்டர்கள், நெல்நடவு எந்திரம், கதிர் அறுக்கும் எந்திரம், சுழல் கலப்பை, விசைக்களையெடுப்பான், விதைக்கும் கருவி ஆகியவை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35 முதல் 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 25 முதல் 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற விவசாயிகள், உழவன் செயலியில் ஆதார் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும்.\nகிராம அளவிலான வேளாண் எந்திரங்கள் வாட��ைக்கு வழங்கும் மையங்கள் மூலம் பண்ணை சக்தி குறைவாக உள்ள கிராமங்களில், குறைந்தபட்சம் 8 உறுப்பினர்கள் கொண்ட விவசாயக் குழுக்கள் மொத்தம் ரூ.10 லட்சத்திற்கு குறையாத மதிப்புடைய பண்ணை எந்திரங்களை வாங்கி, வாடகை மையங்களை நடத்தலாம். நீடித்த நிலையான மானாவாரி இயக்க திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள குழுக்களும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசேலம், வாழப்பாடி, ஏற்காடு, வீரபாண்டி, பனமரத்துப்பட்டி வட்டார விவசாயிகள் சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தை தொடர் பு கொள்ளலாம். மேட்டூர், கொளத்தூர், தாரமங்கலம், நங்கவள்ளி, மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி வட்டார விவசாயிகள் மேட்டூர் குஞ்சாண்டியூரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகள் ஆத்தூர் காந்தி நகரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n1. இடுபொருள் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் பெறுவதற்கான வழிமுறைகள்\nஇடுபொருள் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அரியலூர் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.\n2. பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6 ஆயிரம் உதவித்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் - மத்திய அரசு விளக்கம்\nபட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6 ஆயிரம் உதவித்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.\n3. நெல் அறுவடை எந்திரங்களின் வாடகை உயர்வால் விவசாயிகள் கலக்கம் கடந்த ஆண்டை விட ரூ.700 வரை கூடுதலாக வசூல்\nநெல் அறுவடை எந்திரங்களின் வாடகை கடுமையாக உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டை விட ரூ.700 வரை கூடுதலாக வசூலிப்பதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.\n4. கஜா புயலால் பாதிப்பு: “தென்னம்பிள்ளைகளை எரிக்க மனமில்லாமல் புதைக்கிறோம்” - விவசாயிகள் வேதனை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பிள்ளையாக வளர்த்த “தென்னம்பிள்ளைகளை எரிக்க மனமில்லாமல் புதைக்கிறோம்” என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.\n5. புயலால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை மனு\nதிருவாரூர் மாவட்டத்தில், கஜா புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\n1. அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு\n2. ஸ்டெர்லைட் ஆலை திறக்க மீண்டும் தடை: ‘நியாயமான வாதங்களை ஏற்று நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது’ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து அமைச்சர் டி.ஜெயகுமார் கருத்து\n3. மறைமுக பேச்சுவார்த்தை தீவிரம் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருகிறதா\n4. புலவாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை - ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் வீரமரணம்\n5. புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்\n1. மலையேற்ற பயிற்சிக்கு சென்றபோது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு போலீசில் பரபரப்பு புகார்\n2. ரெயில் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் 1 மணி நேரம் ரெயில் சேவை பாதிப்பு\n3. வேளாண் கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள்\n4. மருத்துவ சத்து நிறைந்த இலந்தை பழம்\n5. தண்ணீரில் மிதக்கும் என்று கருதி தனுஷ்கோடியில் கட்டிடங்களில் பெயர்த்து எடுக்கப்படும் கற்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/crime/04/205946", "date_download": "2019-02-20T04:19:01Z", "digest": "sha1:76G36SROLQY77DBI5QGUXCGXZI27YACM", "length": 13403, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "சக மாணவிகளின் கொடுமை தாங்க முடியாமல் மாணவி எடுத்த முடிவு.. அதிர்ச்சி தகவல்..! - Manithan", "raw_content": "\nதயிர் உண்ணக் கொடுத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்த இராணுவம்\nஅவள் எனது மனைவிதான்.....3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம்: நடிகையின் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர்\nஎங்கள் பிரதமர் தெள்ள தெளிவாக கூறியுள்ளார்: புல்வாமா தாக்குதல் குறித்து ஷாஹித் அப்ரிடி\nயாரென்றே தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்ற நடிகை கஸ்தூரி\nதிருமணம் முடிந்த அன்று இரவு ரத்தவெள்ளத்தில் கிடந்தேன்: வயது கோளாறால் சிக்கிக்கொண்ட பெண்\nஅவருக்கு நான் அதிக தொந்தர���ு : மகன்களை கொலைசெய்துவிட்டு தாய் எடுத்த சோக முடிவு....சிக்கிய உருக்கமான கடிதம்\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\nஇந்தியாவிற்கு இம்ரான் கான் கடுமையான எச்சரிக்கை\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nநடுவர்கள் உட்பட ஒட்டுமொத்த அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த சிறுமி... நிச்சயம் பார்வையாளரும் கண்கலங்குவாங்க\nஇஸ்லாம் பெண்ணை மணப்பதற்காக மதம் மாறினாரா குறளரசன் உண்மை காரணத்தை உடைத்த டி. ராஜேந்தர்.\nசக மாணவிகளின் கொடுமை தாங்க முடியாமல் மாணவி எடுத்த முடிவு.. அதிர்ச்சி தகவல்..\nசகமாணவிகளின் ராகிங் கொடுமையால், மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் சிப்பிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவர் கூலித்தொழிலாலி. இவரது மகள் திவ்யா. திவ்யா கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். திவ்யா சிலம்பம் கலையில் தேர்ச்சி பெற்று பல்வேறு பதக்கங்களை பெற்றிருகிறார்.\nஇந்நிலையில் கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு திரும்பிய திவ்யா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய திவ்யாவின் தாயார், தனது மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிச்சியடைந்தார்.\nபின்னர் அருகிலிருந்தவர்களின் உதவியுடன், திவ்யாவின் உடலை கீழே இறக்கினார். திவ்யாவின் உடலை பார்த்து அவரது குடும்பத்தார் கதறியது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.\nமாணவியின் தற்கொலைக்கு காரணம் கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளின் ராகிங் டார்ச்சரே என தெரியவந்துள்ளது. இதனால் கொந்தளித்த மாணவியின் உறவினர்களும், பொதுமக்களும் அவர்கள் பெண்களா இல்ல பொறுக்கிங்களா, திவ்யாவின் மரணத்திற்கு காரணமாக மாணவிகளை கைது செய்து கொடூர தண்டனை வழங்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ராகிங்கால் மாணவி தற்கொலை செய்துகொண்டது அ��்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா.... விசேஷம் என்னனு தெரியுமா\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணியனின் உயிருடன் இருக்கிறாரா\nபாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்.. அதிர்ச்சி தகவல்..\nடொலருக்கு எதிராக மீண்டும் வீழ்ச்சி அடைந்த ரூபாவின் பெறுமதி\nதிடீரென காணாமல்போன இரண்டு வயது குழந்தை\nதூக்கு மேடைக்கு புதிய கயிறு வாங்க வேண்டிய அவசியமில்லை\nஇலங்கையர்களுக்கு நேற்றைய தினம் காட்சியளித்த மிகப்பெரிய நிலவு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/147339-new-railway-line-for-madurai-to-tuticorin.html", "date_download": "2019-02-20T04:08:51Z", "digest": "sha1:JIAAK4PINFPBITY3Y6PRH4MM77ZNCBXQ", "length": 21016, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "முடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம்! மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்! | new railway line for madurai to tuticorin", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:00 (18/01/2019)\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nமதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாகத் தூத்துக்குடி செல்வதற்கு, தற்போது நான்கு வழிச்சாலை உள்ளது. இதனால், முன்பை விடப் பயண நேரம் மிகவும் குறைந்துள்ளது. ஆனால், பல கிராமங்களுக்கான பேருந்து வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. தொலைதூரப் பேருந்துகள், பல ஊர்களுக்குள் வருவதில்லை என்பதால், இரவாகி விட்டால் எந்தப் போக்குவரத்து வசதிகளுமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.\nஇந்த வழித்தடத்தில், ரயில் வழித்தடம் அமைக்க வேண்டுமென்பது, 66 ஆண்டுக் கால போராட்டமாகவுள்ளது. கடந்த 1999 - 2000ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், மதுரை- தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், புதூர் வழியாக புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் படி, மதுரை ரயில் நிலைய சந்திப்பில் இருந்து திருப்பரங்குன்றம், பாரப்பட்டி, ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், குளத்தூர், மேலமருதூர், வாலசமுத்திரம், சில்லாநத்தம், சாமிநத்தம், தட்டப்பாறை, மீளவிட்டான் வழியாகத் தூத்துக்குடி ரயில் நிலையம் வரை 143.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய அகல ரயில்பாதை அமைப்பதற்கான ஆய்வுகள் முடிந்தன.\nபல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட இந்தப் பணி, இப்போது துவங்கியுள்ளது. தற்போது, மீளவிட்டானில் இருந்து மேலமருதூர் வரை ரயில்பாதை அமைக்கும் பணி, தனியார் மின்நிறுவனத்தின் ரூ.100 கோடி பங்களிப்பு மற்றும் மத்திய அரசின் ரூ.20 கோடி என மொத்தம் ரூ.120 கோடி திட்ட மதிப்பீட்டில் வேகமாக நடந்து வருகிறது. இப்படி, ஒரு பகுதியில் மட்டும் ரயில் தடத்தை அமைக்காமல், முழுமையாக அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வரும் நிலையில், இந்த வழித்தடத்தில் ‘விளாத்திகுளம், குளத்தூர், நாகலாபுரம், புதூர்’ ஆகிய இடங்களில் ரயில்நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇந்த அறிவிப்பு அப்பகுதி மக்கள், விவசாயிகள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியிலுள்ள கிராமப்புற மானாவாரி நிலங்களில் அதிகமான அளவில் விளையும் மக்காச்சோளம், மிளகாய் வத்தல், மல்லி போன்ற விளைபொருட்களை விவசாயிகள், வணிகர்கள் வெளியூர்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்ய, இந்த ரயில் பாதை மிகவும் வசதியாக இருக்கும். அத்துடன், மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாகத் தூத்துக்குடிக்கு கூடுதலாக ரயில் சேவையும் எளிதில் கிடைக்கும். இதற்கு வரும் பட்ஜெட்டில் பெருமளவு நிதி ஒதுக்க வேண்டுமென்பதே, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பு.\n'உலகில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்'- விண்வெளியில் விளம்பரப் பலகையை நிறுவும் ரஷ்ய நிறுவனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28367/", "date_download": "2019-02-20T02:48:33Z", "digest": "sha1:OOAU7WMZIYQJUAJOBVISN5PHUYFLKHTM", "length": 9738, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரான்சின் புதிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரன் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடினைச் சந்தித்துள்ளார்:- – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சின் புதிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரன் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடினைச் சந்தித்துள்ளார்:-\nபிரான்சின் புதிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரன் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடினைச் சந்தித்துள்ளார். பாரிஸ் நகரத்துக்கு வெளியே உள்ள வெர்சைல்ஸ் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.\nஇச்சந்திப்புக்கு பின்னர் அது தொடர்பில் கருத்து தெரிவித்த மக்ரன் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமானது எனவும் பல்வேறு சர்வதேச பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே உள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும்; உக்ரைன் விவகாரத்தில் சிறிய அளவில் கூட சலுகை காட்ட முடியாது எனவும் ஜி-7 நாடுகள் கூட்டமைப்பில் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை கொண்டு வர தயாராக இருந்தோம் எனவும் தெரிவித்தார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை சந்தித்தஇரு தினக்களின் பின்னர் மக்ரன் புடினைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsபிரான்��ின் புதிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரன் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடின்\nசினிமா • பிரதான செய்திகள்\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்:\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது கோப்பாய் காவற்துறை தாக்குதல்…\n“கிளிநொச்சி நகரமாவதற்கு தடை போடுகிறார்கள்” என்கிறார் சிறிதரன்: “ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவோம்” என்கிறார் அங்கஜன்:-\nமே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, குண்டர் சட்டத்தில் கைது\nவர்மா படத்தின் பெயர் ஆதித்ய வர்மா என மாற்றம்: February 19, 2019\nவிஜய்யின் நடனத்துக்கு அஜித் பாராட்டு February 19, 2019\nஅஜித்தை வைத்து நகைச்சுவை படம் இயக்க ஆசை February 19, 2019\nயாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை… February 19, 2019\nமீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/special-articals/education/", "date_download": "2019-02-20T03:14:34Z", "digest": "sha1:W2O7NS2V3USXZBWVJJVIKITGNOJYUZKJ", "length": 6346, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கல்வி | Chennai Today News", "raw_content": "\nமுதல் ஆண்டு அரியர் இருந்தால் இறுதி ஆண்டு படிக்க முடியாது: அண்ணா பல்கலை\nWednesday, January 30, 2019 10:00 am கல்வி, சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள் Siva 0 95\nகல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு\nதிறந்த வெளி பல்கலையில் பி.எச்.டி படிக்க போகிறீர்களா\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nநீட்தேர்வு: நேரம் மாற்றம் மற்றும் புதிய கட்டுப்பாடுகள்\nபேப்பர் இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா\n9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்\n12ஆம் வகுப்பு துணைத் தேர்வு: செப்.17 முதல் ஹால் டிக்கெட்\nஅரசுப் பள்ளிகளில் ரூ.48 கோடியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி: அரசாணை வெளியீடு\n12-ம் வகுப்பு முடித்தவுடன் 5 வருட பி.எட் படிப்பு: புதிய திருத்தம்\nஒரு தொகுதிக்கு ரூ.50 கோடி செலவு செய்ய திட்டம் பாஜக மீது வைகோ குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்\nஅதிமுக-பாமக கூட்டணி கேலிக்கூத்து: கருணாஸ்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2017/05/investment-steel-companies-anti-dumping-duty.html", "date_download": "2019-02-20T04:05:08Z", "digest": "sha1:OSBWEBTW4S7OKCLVONOVRMUZOET4HHA5", "length": 9121, "nlines": 77, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ஸ்டீல் நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய வாய்ப்பு", "raw_content": "\nஸ்டீல் நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய வாய்ப்பு\nகடந்த இரு வாரங்களாக எமது ஸ்டார்ட் அப் மற்றும் முதலீடு தள போர்ட்போலியோ வேலைகள் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் எழுத முடியவில்லை. மன்னிக்க\nஇடையில் முன்பு போல் மீண்டும் போர்ட்போலியோ பரிந்துரைகளை கொடுக்க முடியவில்லை. செபியின் விதி முறைகள் காரணமாக தனிப்பட்ட முறையில் மட்டும் வேண்டுகோள் விடுப்போருக்கு கொடுத்து வந்தோம்.\nதற்போது NSEயின் தேர்வு சான்றிதழில் தேறி விட்டதால் இனி மீண்டும் போர்ட்போலியோ சேவையை கொடுக்க எண்ணுகிறோம்.\nதற்போதைய உச்ச சந்தையில் பங்குகளை இனங்காணுவது மிகவும் கடினமாக உள்ளது.\nஒரு பக்கம் சந்தை இன்னும் மேலே செல்லும் என்று கணிப்பாளர்கள் சொல்லிக் கொண்டு இருந்தாலும் ஓவராகத் தான் செல்கிறதோ என்ற அச்சம் இருக்கத் தான் செய்கிறது.\nஅதனால் தான் தற்போது கொடுத்து வரும் போர்ட்போலியோ பரிந்துரைகளில் கூட பங்கு பரிந்துரை விலைகளை ஐந்து சதவீத அளவாவது குறைத்து தான் கொடுக்கிறோம்.\nமிகவும் கவனமாக முதலீடு செய்ய வேண்டிய தருணமிது. சந்தையில் தற்போது வரும் பரிந்துரைகளை பார்த்தால் எவரும் சலனத்துடன் இறங்கி விட வாய்ப்புகள் அதிகமாகத் தான் உள்ளது.\nஇந்த நிலையில் ஸ்டீல் துறை சார்ந்த நல்ல பங்குகளை வாங்கலாம் என்று பரிந்துரை செய்கிறோம்.\nஉலக அளவில் ஸ்டீல் விலை இறங்கியதால் இந்திய உலோக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.\nசீனாவில் இருந்து மிக மலிவு விலைக்கு ஸ்டீல் இறக்குமதி செய்யப்பட இந்திய ஸ்டீல் நிறுவனங்கள் கடுமையான கடனில் சிக்கி கொண்டன.\nஇதனால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஸ்டீல் இறக்குமதி செய்வதற்கு Anti-Dumping என்ற பெயரில் இறக்குமதி வரி அதிகமாக விதிக்கப்பட்டது. இது போக, கடந்த ஒரு வருடத்தில் உலக அளவில் ஸ்டீல் விலையும் கூடியது.\nஇதனால் தான் கடந்த ஒரு வருடத்தில் ஸ்டீல் நிறுவன பங்குகள் மற்ற துறைகளை காட்டிலும் நல்ல திறனை காட்டி வந்தது.\nதற்போது இந்த Anti-Dumping இறக்குமதி வரி மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் ஸ்டீல் விலைகள் இன்னும் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் சூழ்நிலையில் இந்த முடிவு ஸ்டீல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சாதகமான ஒன்றாகும்.\nஅதனால் உச்ச சந்தையில் பங்குகளை தேடித் பிடிக்க கஷ்டப்படுபவர்கள் ஸ்டீல் பங்குகளையும் கவனிக்க\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/02/87-2018.html", "date_download": "2019-02-20T04:10:30Z", "digest": "sha1:OKLKFZRYCZZS55CNZ3NQKRVRLTTR5FCV", "length": 17348, "nlines": 243, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் ��ணக்கம்,\n.தமிழ்த்திருநாள் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் பேசும் அனைவர்க்கும் உரித்தாகட்டும்.\nஉலகில் தன் தாய் மொழியில் மட்டும் வெறுப்புக் கொண்ட ஒரு இனம் எனில் அது தமிழினமாகவே இருக்க முடியும் என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து விட்டன. நெருப்பில்லாமல் புகை வராது என்பது நம் பழமொழி.உலகில் எப்பாகத்திலும் வாழும் தமிழர்களில் சிறுபகுதியினர் தாய் மொழியினை வளர்க்க ஆர்வம் கொண்டு உழைத்தாலும் அவ் உழைப்பின் பிரதிபலன் மிகமிகக் குறைவாகவேதென்படுகின்றன.தமிழன் தன் பெருமை உணராது பெரும்பாலும், அடுத்த இனத்தவன்- அதுவும் வெள்ளைத்தோல் கொண்டவன் -அனைத்து வழிகளிலும் தம்மிலும் பார்க்க மேம்பட்டவன் என்னும் உணர்வு, தமிழனின் தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணமாக ஆழமாகவே காணப்படுகிறது.அதுமட்டுமல்ல,\n* தமிழன் பிரதேசம் /சாதி/ஆங்கில மொழிப் பாவனை தொடர்பாக தமிழனை குறைத்து ஒதுக்குதல்.\n*உதவி செய்யவந்த தமிழனிடம் மேலும் சூறையாடல்.\n*தமிழ் அதிகாரியாக தொழில்புரிந்தால் ஏனைய மொழி கொண்டோருக்கு நேர்மையாகவும்,தமிழனுக்கு அச்சேவை கிட்டாது செய்தல்.\n*பொது இடங்களில் தமிழர் சொத்துக்கள் எனில் அவைமட்டும் சேதமாகும்படி கவனமற்று நடத்தல்.\n*உறவுகளில் நடக்கக் கூடாதது நடந்துவிட்டால், அச் சம்பவத்திற்கு இன்னும் காது ,மூக்கு வைத்துப் பேசுதல்.\n* ஒருவன் எடுக்கும் முயற்சியினைப் பாராட்டி ஊக்குவிக்க மனமின்மை.\n*பொது இடங்களில் சந்திக்கும் போது அறிவார்ந்த தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாது, யாரையாவது கேலி பண்ணும் விதத்தில் உரையாடல்.\n*வீதிகளில் வேற்றுநாட்டுக்காரனைக் கண்டால் ஆங்கிலத்தில் வணக்கம் சொல்லும் அதே தமிழன் அடுத்ததாகச் சந்திக்கும் தமிழனைக்கண்டால் தலையினை கவிழ்த்தி நிலம் பார்த்து செல்லல்.\nஇவையெல்லாம் தமிழர்களுக்கிடையே பெரும் இடைவெளியினையே அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.அவ் இடைவெளி தாய் மொழி மீதும் வெறுப்பினையே உருவாக்கி வருகிறது.\nதமிழனை அழிக்கிறான்,அழிக்கிறான் என்று கூக்குரலிடும் தோழர்களிடம் ஒன்றுமட்டும் நாம் கூறிக் கொள்ள விளைகிறேன். தமிழனை அழிக்க ஆழும் இனவாத அரசுகள் தேவையில்லை. மேற் கூறிய ஆயுதங்களே போதுமானவை.\nபிறந்த புத்தாண்டிலாவது தமிழர் மனங்களில் நல் மாற்றங்கள் ஏற்படவும் தமிழர் வாழ்வும்,மொழியும் ஒர���ங்கே செழித்தோங்க நாம் வாழ்த்துகிறோம். -தீபம்\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் நாம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ] போலாகுமா\nகோட்டைக்கல்லாறு [KODDAIKKALLAR] நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும் , பிற...\nஇலங்கைச் செய்திககள் 19/02/2019 [செவ்வாய்]\nவெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடைசி 7 நாட்கள் செய்திகளையும் கேட்கலாம். இலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 19 /02/2019 [செ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்........... சி வனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2017/07/", "date_download": "2019-02-20T04:28:59Z", "digest": "sha1:NL7ZPSMACT4NHIUE6BPVRZVKIV3Y642Z", "length": 73191, "nlines": 1117, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : July 2017", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nமூணு சிங்க முத்திரை பதித்த\n25 ரூபாய் கட்டவேண்டும் நீங்கள்\n\"அது நான் ஏதோ ஒரு நாடகத்தில்\nநடித்ததற்கு கொடுத்த பட்டம் சார்\"\nஇன்னும் ஒரு செட் ஜி.எஸ்.டி\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 8:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"மூச்சிறைத்து மீண்டும் மூச்சிறைத்து \"\nஅடுப்பு வைத்து உலை மூட்டிக்கொள்ளும்\nமதம் கனத்த இமை மூட்டங்களை\nஉன் பயணம் வெற்றி பெற‌\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 6:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 25 ஜூலை, 2017\nநானும் ஒரு பிராமணன் தான்.\nகோத்திரம் இல்லாத ஒரு கோத்திரம்\nஸ்ரீ ருத்ரம் சமகம் சொல்லி\nஅந்த நீண்ட மர அகப்பையில்\nஆனாலும் நான் பிராமணன் தான்.\nஆனாலும் நானும் ஒரு பிராமணன் தான்.\nமலங்களை ��ள்ளி சுத்தப்படுத்துபவன் நான்.\nஆனாலும் நானும் பிராமணன் தான்.\nஎல்லா கல் மண் கட்டைகளிடமும்\nதன் பிராணத்தைக் கரைத்து ஊற்றி\nபிரமன் எனும் அந்த சூன்யனையும்\nகல் மண் புழு பூச்சி மனுஷன்\nநிறை குடம் ஆக இருப்பதாய்\nபூமியில் அவதரிக்கும் பிரமன் கூட‌\nஇந்த சமாதியை அடைய இயலாது.\nஅவன் தானே இந்த சமாதி.\nவிதர்க்கம் ஆகும் குதர்க்கம் ஆகும்.\nயோகம் சித்த விருத்தி நிரோதஹ‌\nததா த்ரஷ்டும் ஸ்வரூபே அவஸ்தானம்\nப்ராமண விபர்யய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய‌\nசப்தக்ஞானானுபாதீ வஸ்து சூன்யோ விகல்ப‌\nஅபாவ ப்ரத்யயாலம்பனா விருத்தி நித்ரா\nஅனா பூதவிஷயா(அ) ஸம்ப்ரோமோஷஹ ஸ்ம்ருதி\nசித்த விருத்தி நிரோதம் என்றும்\nஅந்த விருத்தி அஞ்சு வகைப்படும் என்றும்\nப்ராமண வ்பர்யய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய‌\nஅவற்றின் முகங்கள் இவை என்றும்\nஇவை அந்த பொருளில்லாத பொருளுக்கு\nஒவ்வொன்றாய் கழற்றி எறிகிறார் பதஞ்சலி\nமுன்சொன்னவற்றின் பலன்கள் எனும் சித்திகள்\n\"கேவலம்\" என்ற தூயசொல் நம்மிடம்\nஅந்த பிரமம் இன்னும் அவமானப்பட்டதாய்\n(இது) \"மாத்திரம் தான் அல்லது மட்டும் தான்\"\nஎன்ற அர்த்த உள்ள சொல் அனர்த்தம்\nநம் தத்துவ சிந்தனைகளின் தற்போதய சித்திரம்\nஇஸ் ஈக்குவல் டு ஹெச் க்ராஸ்\nமல்டிப்லைடு பை ஹோல் இன் ப்ரேக்கெட்\nப்சை டு தி பவர் ஆஃப் ஸ்டார்\nப்ஸை டு தி பவர் ஆஃப் ஸ்டார்\"\nஇது உங்களுக்கு ஏதாவது புரிகிறதா\nஇது \"ஹெய்ஸன்பர்க் அன்செர்டன்டி ப்ரின்சிபிள்\"படி\nஎஸ் எனும் ப்ராபலிடி ஸ்ட்ரீம் டென்சிடிக்கு\nகுவாண்டம் மெகானிக்ஸ் கொடுக்கும் சூத்திரம்.\nஎந்த சூத்திரமும் எல்லா சூத்திரன்களுக்கும்\nஅக்கு வேறு ஆணி வேறு\nஒரு மின்னல் பிழம்பை ஊற்றுகிறார்.\nசமாதி என்று விறைத்த கட்டையாய்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 5:42 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 24 ஜூலை, 2017\nநெருப்பு உமிழ்ந்த நெருப்பு உயிர்த்துளிகளுக்குள்\nகை கோர்த்து இதழ் சுழிக்கும்\nவண்ணக்கலவைகளின் எண்ண மயக்கங்களும் தான்\n\" சேது\"என்று ஒரு படம்\nஅதை ஒரு முறை பார்.\nஅதில் காதலன் காதலுக்கு தன் மூளைப்பெட்டியை\n\"ஜூலியா செட் \" \"ஃப்ராக்டல் ஜியாமெட்ரியை\"\nஅப்படியே திறந்து திறந்து காட்டுவான்.\nஇவ்வளவு வெயிலை எங்கள் மீது\nஏன் காறி உமிழ்ந்து கொண்டிருக்கிறாய்\nஅந்த தர்ப்பூசணி பிலிம் துண்டுகளை\nஇடு��ையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 5:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ஒரு ஆடு அப்பாவியாய் தப்பி இந்த பக்கம் வந்து விட்டதே\n\"ஆடு குட்டி\"ன்னு கூப்புட்டுட்டா போச்சு\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:58 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 23 ஜூலை, 2017\nநடிப்பிலும் அப்படியே இருவரும் அதி உக்கிரம்.\nஒருவர் தோள்மீது ஒருவர் என்று\nஇது ஒரு வகையான ரிலே ரேஸ் தான்.\nபால் வடிந்து கொண்டிருந்த மாதவன்\nஒரு தூண் பிளந்த நரசிங்கம் ஆனார் \nவிஜய சேதுபதியின் குரல் கூட‌\nநம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் அவர்.\nரசிக்கும் படியான இந்த மூலை முடுக்குகளும்\nஅதுவே படத்தின் கலர் ஃ புல் மசாலா\nதிகில் விரவிய வி று விறுப்பு எனும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 6:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏண்டா \"போனி குதுரை \"தலையா சும்மா இருக்க மாட்டயே .\nஎன்ன கை துரு துருங்குதா எக்குத்தப்பா போய் \"அரசாங்க களி \"\n வேலூர் மதுரை புழல் களி எல்லாம் சாப்பாட்டுச்சுண்ணே \n சிக்கன் சிக்ஸ்டி பைவ் அது இது இது ன்னு\nஸ்டார் ஓட்டல் கணக்கா போடுறாங்களாமல்ல .\nஅதாண்ணே ..\"பெங்களூர்\" ஒண்ணு தாண்ணே பாக்கி\nஅடேய் ..அடேய் ..இருர்ரா ..ஒன்னே..\n(கவுண்ட மணி கால் செருப்பை கழற்றுகிறார் .செந்தில் ஓடி தப்பி விடுகிறார்)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 10:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகட்டம் போட்ட டி ஷர்ட்டில்\nஅந்த சீமைக்கருவேல முள் கூட‌\nஅய்யா தர்மம் போடுங்க சாமி\nஎன் நசுங்கிய அலுமினிய தட்டை\nஅந்த ஒற்றை ரோஜாவை மட்டும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 5:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோவணாண்டிகளாய் இருந்தாலும் தேர்தல் வரும்போது எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று அந்த கோவணத்தையே முண்டாசு மகுடம் சூட்டிக்கொண்டு ஓட்டுப்போட வரும் நம் நாட்டு ஜனநாயக சப்பாணி\nஒருவர் ஒரு கிளி ஜோஸ்யக்காரரிடம் செல்கிறார்.நாட்டு நிலவரம் பற்றி அலசுகிறார்கள்.\nசப்பாணி நீயும் இந்நாட்டு புது மன்னர் ஆகி மூணு ஆண்டு முடிஞ்சுபோச்சு.நீ படுற வேதனையெ��்லாம் இன்னும் கொஞ்சநாளைக்குத்தான் அப்புறம் ....\n\"கொஞ்ச நாளைக்கு தானா அப்புறம்......\" சொல்லுங்க ஜோசியரே \n\"\"கொஞ்ச நாளைக்கப்புறம் ...அதுவே உனக்கு பழக்கமாயிடும்\"\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 2:37 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 21 ஜூலை, 2017\nஒரு சூரியனாய் சுடர் வீசியது.\nகரை தளும்பும் நடிப்பின் சமுத்திரங்கள்.\nதிரை உலகம் புகுந்த புதிது.\nஎண்ணிக்\"கைகள்\" கூட அசந்து போகும்.\nஒரு மரணம் கூட உனக்கு\nஅது வெறும் தொட்டி அல்ல‌\nஉன் சிலையை அங்கும் இங்கும்\nஉன் நடிப்பில் அந்த பாட்டில்\nஅது தான் நினைவுக்கு வருகிறது\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 11:12 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 20 ஜூலை, 2017\nஸ்டார் ஓட்டல்கள் என்பது நம் நாட்டுக்கலாச்சாரத்தைக்காட்டும் கண்ணாடி.\nஅப்படியென்றால் ஒரு சிறந்த ஸ்டார் ஓட்டல் எங்கே இருக்கிறது என்று\n சகல வசதிகளுடன் இருக்கும்... பரபரப்பாக பேசப்படும்\nஒரே சிறந்த ஸ்டார் ஓட்டல் பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் தான்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 11:51 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 18 ஜூலை, 2017\nஎன்னடா நொண்ணே...சீக்கிரம் சொல்லித்தொலைடா ..\nஒரே லஞ்சமும் ஊழலும் பெருகிப்போச்சு..\nஏண்ணே... பதறுரீங்க...ஏதோ \"ஜம் ஜம் ஜமைக்கா\"ன்னு ஒரு குட்டித்தீவுல\nதான் லஞ்சம் ஊழல்னு சொல்லி மக்கள் போராடுறாங்க\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 7:15 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 16 ஜூலை, 2017\nநம் பாராளுமன்றம் எங்கே இருக்கிறது\n\"கூஸ் அன்ட் சர்விஸஸ் டேக்ஸ்\"\nஒரு கிலோ மாட்டிறைச்சியை பாதுகாக்க‌\nநூறு கிலோ மனித இறைச்சி\nஇந்த விஷ ஊசி இருக்கும் வரையில்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 7:15 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் நெஞ்சை பிளந்து விட்டது.\nஉன் மனதை தந்து விடு.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 6:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 4 ஜூலை, 2017\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:15 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 3 ஜூலை, 2017\nஇலக்கு நம் இதயம் மீதிலே\nஇலக்கு நம் இதயம் மீதிலே \nமேற���கே இருந்து வெள்ளைக்காரன் வந்து\nநம் கழுத்தில் கத்தி வைத்தான்.\nநம் அம்பத்தாறு தேச ராஜாக்களின்\nஎன்ன நாய் பிழைப்பு இது\nஅரசு நுகத்தடியை மக்கள் கழுத்தில் மாட்ட‌\nசாதி சம்ப்ரதாய தில்லு முல்லுகள்.\nசுயராஜ்யம் என் பிறப்புரிமை என்றார்கள்.\nநாக்கு தொங்க முண்டைக்கண் துருத்த‌\nமற்ற மதங்களை பலி கொடுக்கவே\nஆயிரம் உண்டு இங்கு சாதி..இதில்\nஅந்நியர் வந்து புகல் என்ன நீதி\nகடலில் ஆழமாய் பாதை போட்டு\nஅதிரடி கும்பல்கள் சேர்த்து சேர்த்து\nஎங்கள் உயிரினும் மேலான தேசியக்கொடியே \nரத்தம் முக்கிய உன் சிவப்பு வர்ணத்தை\nசாதி இந்து காவி வர்ணமாய் மாற்றி\nதேர்(தல்) வடம் பிடிக்க வேண்டும்.\nவெற்றி நம் இமை மீதிலே\nஇலக்கு நம் இதயம் மீதிலே\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 6:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n நம்ம பிரதமர் ஜி.ஏஸ்.டி யை எவ்வளவு எளிதாக்கிச் சொல்லிவிட்டார்..\"குட் அன்ட் சிம்பிள் டேக்ஸஸ்\"ன்னு சொல்லிவிட்டார்.\nமதத்தை அடிப்படையா வச்சு அவர் சொன்னதை இப்படியும் எடுத்துக்கலாம்\n\"காட்ஸ் அன்ட் ஸேடான் டேக்ஸஸ்\"\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 3:36 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 2 ஜூலை, 2017\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 10:41 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் அருகே நடைபயின்று வரும்\nஅந்த \"தாஸ் கேபிடல்\" பக்கங்களின்\nஎன் சூரியனை எனக்கு காட்டிநிற்குமே\nஎன் ஆழ்ந்த இரங்கல்கள் அவருக்கு\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 7:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவிதை எழுதிய என் காகிதங்களில்\nஒரு இலக்கிய விருது பெறுவேன்\nஅன்று திடீரென்று செய்தி வந்தது\nஅவர் இறந்து விட்டார் என்று.\nஎன் கவிதைகள் என் முன்னே\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 5:19 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருப்பூரில் ஏதோ தனியார் பின்னலாடை நிறுவன ஊழியர்களுக்கு\n\"ஜி.எஸ்.டி\" கொண்டாட்டத்துக்காக விருந்து குடுத்திருக்காங்க\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 9:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுன் குடுமியோ பின் குடுமியோ இல்லை.\nஒழுங்காய் ஆளும் அரசன் தலையில்\nஇவர் பெயர் பெஸோரி லால்\nஅம்பது வயது ஆகியும் உயரம் 29 அங்குலமே \nஅவரை தன் குழந்தை போல்\nபெறாத அந்த தாயின் அன்பு\nகோடி மேல் கோடி பெறும் .\nபாருங்கள் இந்த அற்புத காணொளியை\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 7:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 1 ஜூலை, 2017\n எம் ஜி யார் நூற்றாண்டு விழா இன்னும் நான்கு ஆண்டுகளுக்கும் நடக்கும்னு சொல்றாங்கண்ணே\n\"மாராத்தன்\" ஓட்டப்பந்தயமாம். இந்த மூணு அணியும் மாறி மாறி சென்னைக்கும்டெல்லிக்கும் ஓடிகிட்டே இருப்பாங்களாம்...\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 11:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த \"அழுகிய நான்கு வர்ணத்தை\"\nஉலகத்தை உதடு குவியப் புணர்கையில்\nமுள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 6:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"ஞாபம் வருதே ஞாபகம் வருதே\"\nஏன் எப்போ பார்த்தாலும் பீச் பார்க் என்று வரச்சொல்லுகிறீர்கள்\nதியேட்டர்களில் தமிழ்ப்படம் பார்க்கும் போதெல்லாம் மூடு அவுட் ஆகி விடுகிறது.\n எல்லாப்படத்திலும் காதல் காட்சிகள் என்றால் அதை கல்லூரிக்கட்டிடங்களில் காட்டுகிறார்கள்.அதுவும் அதே \"அண்ணா பல்கலைக்கழக \"சிவப்புக்\"கட்டிடங்களில்\"\nஏன் சிவப்பு நிறம் கண்டு மிரள்கிறீர்கள்\nகூடவே என் \"செமஸ்டர் அர்ரியர்சும்\"அல்லவா ஞாபகத்துக்கு வருகிறது.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:33 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇது ஞானக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத்தாழ்ப்பாள் அல்ல\nஇது ஞானக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத்தாழ்ப்பாள் அல்ல\nதூக்கம் போட்ட முதல் மனிதன்\n(இது ஞானக்கூத்தன் பாட்டு )\nஅதனால் அவன் கவரி வீசியது\nஏன் இப்படி சொறிந்து கொள்ளுகிறீர்கள்\nஎங்களுக்கு புதிய இலக்கிய ஊற்று.\nநீங்களும் அந்த முரசு கட்டிலில்\nஅதை அவமானப்படுத்தும் நோக்கில் இல்லாமல்\nகண்ணயர்ந்து விட்டீர்கள் என்று தான்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nஇது ஞானக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத்தாழ்ப்பாள் அல்...\nஇலக்கு நம் இதயம் மீதிலே\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=149299", "date_download": "2019-02-20T04:15:31Z", "digest": "sha1:GTEACYXULOSOL2U6EXRHRTLDBLSOBBXI", "length": 13026, "nlines": 113, "source_domain": "www.kuriyeedu.com", "title": "“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது!” – குறியீடு", "raw_content": "\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியாகி திலீபனின் தியாகம் ஈடு இணையற்ற ஒரு மகத்தான தியாகம். போராட்ட வராற்றில் தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் போராட்ட சக்கரம் சூழன்று செல்வதற்கு அச்சாணியாக இருந்தது மட்டுமல்ல ஒவ்வொரு புதிய சூழற்சிக்கு உதாரண புருசராக இருந்தார்.\nதியாகி திலீபன் இந்திய அரசாங்கத்திடம் நீதி கேட்டு சாகும் வரையான உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அதே இந்தியாவிடம் தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் 1986 நவம்பர் நடுப்பகுதியில் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார் என்பது வரற்றில் ஒரு பக்கம்.\nதேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் நீர் கூட அருந்தாமல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டது போலவே தியாகி திலீபனும் மேற்கொண்டார்.\nஉண்ணாவிரத்திற்கு முன்பாக தியாகி திலீபன் ஆற்றி உரையில் ”“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது” என ஆணித்தரமாக கூறினார். இது தான் உண்மையாக செய்தி இன்று எமது மண்ணில் எமது இராணுவம் இல்லை. எமது மண் ஆக்கிரமிப்பாளர்களால் மிகத் துல்லியமாக திட்டமிட்டு\nஎமது நாட்டில் எமது இராணுவம் இல்லாமையால்\nஎன இன்னொர் அன்ன சமூக சிரழிவுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.சிறிலங்கா அரசாங்கத்தின் இனத்துவேசம் மட்டுமல்ல தமிழ் அரசியல் வாதிகள் பலரின் சுய நலம் மக்கள் நலத்தை விழுங்கி விடுகின்றது. எனவே, தியாகி திலீபனின் தீர்க்கதரிசனமான வார்த்தை ”“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு பயனளிக்குமா இந்தச் சட்டம்\nஇன்று தகவல்கள் தான் உலகை ஆழ்கின்றன. இந்த தகவல்களை அறிவதற்கு அனைத்து பிரஜைகளுக்கும் உரிமை உள்ளது. சாதாரண மக்களும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்கான அடிப்படை உரிமை…\nவிடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்\nஉலக விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இட்டுச்சென்றதுடன் மண்ணுக்குள்ளிருந்து விடுதலை வேள்வி நடத்திவரும் மாவீரர்களின் இலட்சியக் கனவிற்கு உயிர் கொடுப்பது உலகத் தமிழர்களின்…\nஉயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சதியே யாழ்.பல்கலைக் கழக மாணவர்களது உயிர்ப்பறிப்பு ஆசிரியர் – குறியீடு இணையம்\nயாழ்.பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிகழ்வானது உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் சதித்திட்டத்தின் பின்னணியிலேயே நடைபெற்றுள்ளது.…\nஅமெரிக்கா கொன்ற மக்களுக்கு அஞ்சலி செலுத்துபவர் தனது இனத்தால் கொல்லபட்டவர்களுக்கு என்ன செய்தார்\n”நல்லாட்சி” எனக்கூறப்படும் ஆட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமுறை பயணமாக ஜப்பானுக்கு தன் துணைவியாருடன் சென்றுள்ளார்.\nகடந்து செல்லும் 2017 – வரவேற்கும்2018 \nகிழக்கில் கதிரவன் தன் பொற் கரங்களை நீட்டி 2017 ஆம் ஆண்டை வரவேற்றான்.வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பே தமிழர் தாயகம். அந்த கிழக்கில் கதிரவனுக்கு நன்றி செலுத்தும்…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவ���ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/49124-bhavani-floor-mattress.html", "date_download": "2019-02-20T04:52:43Z", "digest": "sha1:UR2NXUSSA3TWE6KTTVTHC3TQLTUHIYYG", "length": 13809, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "பாரம்பரியமிக்க பவானி ஜமக்காளம் | Bhavani Floor Mattress", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி\nபுல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகோயல் - விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை: தேமுதிக\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்\nஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானி நகரம் நெசவுத்தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். ஈரோடு மாவட்டம் பவானி, ஜமக்காள நகரம் எனவும் பெயர்பெற்றுள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு மேல் ஜமக்காளம் தொழில் நடைபெற்று வருகின்றது. இயந்திரத்தின் உதவியின்றி, கைகளால் தயார் செய்யப்படுவதே இதன் சிறப்பு. 1947ஆம் ஆண்டே ஜமக்காளத்திற்கான காப்புரிமையை பவானி பெற்று விட்டது. ஜமக்காளத்தை தமிழில் தரை விரிப்பு என அழைக்கப்படுகிறது.\nபவானி நகரைச் சுற்றி உள்ள குருப்பநாயக்கன் பாளையம் மற்றும் ஜம்பை போன்ற கிராமங்களில் தரை விரிப்பு நெசவு நடைபெறுகிறது. பவானி கைத்தறி தரை விரிப்பு என்பவை பவானி கைத்தறி ஜமக்காளம், பவானி கைத்தறி ஜமுக்காளம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. படுக்கை விரிப்புகள் மிகவும் தடிமனானவை. சாயம், நெசவு, வடிவமைப்பு எல்லாம் ஒரு கைவினை மரபைப் பின்பற்றி தயாரிக்கப்படுகின்றன. இவை நூல் மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் பவானி தரை விரிப்பு என்பது பார்த்தவுடன் பவானி கைத்தறி ஜமுக்காளம் (ஜமக்காளம்) என்று கண்டுபிடித்துவிடலாம்.\nபவானி நகரம் சுற்றிலும் உள்ள கிராமத்தில் தரை விரிப்பு நெய்யும் பல கைதறிகள் இயங்குகின்றன. தரை விரிப்பு நெசவு பணிகளில் பல குடும்பங்கள் ஈடுபடுகின்றன. இவற்றில் குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஈருபட்டு வருகின்றனர். இந்த நெசவு பணிக்கு பல ரகங்கள் உடைய நூல்களை பயன்படுத்துகின்றனர். பருத்தி, அக்ரலின், ஆட்ஸ் சில்க் ஆகிய மூன்று ரகங்களில் தரை விரிப்பு தயாரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20க்கு 20 அங்குலம் முதல் 16க்கு 30 அடி வரை தயாரிக்கப்படுகிறது. இதில் தனி நபர், இருவர், மூவர், நால்வர் என நாம் கேட்கும் அளவிற்கு தயாரித்து கொடுக்கின்றனர். இங்கு தரை விரிப்பு தினமும் ஆயிரம் கணக்கில் தயாரிக்கபடுகிறது.\nபவானி ஜமக்காளம் தமிழ் நாட்டில் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராட்டிரம் மற்றும் பிறநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நூல் நெசவு, சாயம் மற்றும் வடிவமைப்புகள் தொடர்ந்து நவீனப்படுத்தப்பட்டு வந்தாலும் இவ்விரிப்புகளின் அடிப்படை மரபுகள் இது வரை மீறப்படவில்லை. இன்றும் கிராமத்தில் நடக்கும் திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் பவானி ஜமாக்காளம் இடம் பெற்றிருக்கும். அவை மரபின் சின்னங்களாகக் மக்களால் கருதப்படுகின்றன.\nபட்டு ஜமக்காளங்கள் இயற்கை காட்சிகள் மற்றும் சிறந்த கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டு, தனி சிறப்புடன் விற்பனைக்கு வரத்தொடங்கியதால், தமிழகம் மற்றும் வெளிமாநிலத்தில் உள்ள மக்களிடம் இடம் பிடித்த கைத்தறி ஜமக்காளம், காலப்போக்கில் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து குறைவான விலையில் கார்பெட் ஜமக்காளங்கள் தமிழகத்தில் நுழைந்தாலும், ஆட்கள் பற்றாகுறையினாலும் பவானி ஜமக்காள விற்பனை படிப்படியாக குறைய துவங்கியது என்றும், புதிய தலைமுறையை சேர்ந்த தொழிலாளர்கள் ஜமக்காளம் நெய்வதற்கு ஆர்வம் காட்டாத போக்கு காணப்படுகிறது என சொல்லப்படுகிறது. இன்றும் நாம் பார்த்தால் பழைய தலைமுறையை சேர்ந்தவர்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால்தான் பாரம்பரிய ஜமக்காளங்களை இன்னும் நாம் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது\nஇந்த தொழில் இனி அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் கைத்தறி நெசவாளர்கள் வைக்கும் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி நாள் மட்டுமே ஜமக்காளம் நெய்தல் தொழில் உயிர்ப்புடன் நீடித்திருக்கும் என்ற நெசவாளர்களின் கருத்து நியாயமானதே.\nமேலும் பல சுவாரச���யங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதுல்கருடன் இணையும் பிரியா பவானி சங்கர்\nஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை... பவானிசாகர் \nசீனியர் காமன்வெல்த் வாள் வீச்சு: சென்னை வீராங்கனை தங்கம்\n1. நாளைக்கு 'சூப்பர் மூன்'..\n2. தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி\n3. 2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\n4. ஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n5. 'பாரத் கி வீர்' திட்டத்திற்கு 80,000 பேர் நிதியுதவி; ரூ.46 கோடி வசூல்\n6. காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைவோர் உயிருடன் திரும்ப முடியாது: ராணுவப் படை தளபதி எச்சரிக்கை\n7. 10ஆம் வகுப்பு தேர்ச்சியா\nமயிரிழையில் உயிர் தப்பினார் கவர்னர்\nநயன்தாராவின் \"ஐரா\" ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-feb-06/art/148103-mr-miyav-cinema-news.html", "date_download": "2019-02-20T02:51:31Z", "digest": "sha1:HQYCMAS4LKXUNVPJEUXZDDJ7AVWCT3RE", "length": 19136, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 06 Feb, 2019\nமிஸ்டர் கழுகு: ஸ்டாலினுக்கு குறிவைக்கும் மோடி - ஐ.பி ரிப்போர்ட்... ஐ.டி ரெய்டு\n“அ.தி.மு.க-வில் யார் தலைவர் என்றே தெரியவில்லை\nஅனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்... சாத்தியமா\nசசிகலாவும் இளவரசியும் சிறையில் கஷ்டப்படுகிறார்கள்\nRTI அம்பலம்: சிறுநீரக நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தமிழக அரசு\nகொடநாடு விவகாரம்... ‘ராணி’ வாய்திறந்தால் மர்மக்கோட்டை கதவு திறக்கும்\n“என் மகனை விட்டுடுங்க... ஒரு ஓரமாக வாழ்ந்துக்கிறோம்”\nஅப்பாவிகளைத் தாக்கிய போலீஸார்... - அதிரடி தீர்ப்பளித்த மனித உரிமைகள் ஆணையம்\nபுழல் சிறைக்குள் என்ன செய்கிறார் தஷ்வந்த்\n - அன்புமணி ராமதாஸ் (தர்மபுரி)\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/02/2019)\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ‘உயரே’ படத்தில் நடித்துவருகிறார், நடிகை பார்வதி. தொடர்ந்து, சித்தார்தா சிவா இயக்கவுள்ள படத்திலும் நடிக்�� இவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குகிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமிஸ்டர் மியாவ் பார்வதி பூர்ணா இலியானா தமன்னா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n - அன்புமணி ராமதாஸ் (தர்மபுரி)\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nஎன் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை\n: மோடி சந்திக்க விரும்பிய மதுரைப் பெண்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n`ரைட்டரோ, ஃபிலிம் மேக்கரோ வருவான்னு நினைச்சேன்; யாருப்பா நீ’ - வெளியானது தட\n''நூறு ரூபாயோட வந்தேன்... இப்போ சொந்தவீடு இருக்கு'' - நெகிழும் வேல்முருகன் #WhatSp\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-jan-23/art/147659-mr-miyav-cinema-news.html", "date_download": "2019-02-20T03:58:38Z", "digest": "sha1:5E2RCMK7WZOV26KZUOLJZTZGMRDUCCSH", "length": 19625, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "மிஸ்டர் மியாவ் | Mr Miyav - Cinema news - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 23 Jan, 2019\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\nஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி - தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி\n - அடுத்த தமிழக டி.ஜி.பி யார்\n - வனத்துறை - காவல்துறை மோதல்\nஅரசு அவசர சிகிச்சைப் பிரிவில் போலி டாக்டர் - பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மகன்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n - காரணம் தெரியாமல் கண்ணீர் விடும் குடும்பம்\n - பகீர் பரிசோதனைகள்... ஒரு திகில் ரிப்போர்ட்\nதொகுதிகளின் ஜாதகம்... வேட்பாளர்களுக்கு சாதகம் - வந்துவிட்டது நுண்ணறிவு சாஃப்ட்வேர் 2.0\nகடைக்கோடிக்கு கிடையாதா கேந்திரிய வித்யாலயா\nதிரிபுராவில் வீழ்ந்தது... திருநெல்வேலியில் எழுகிறது\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/01/2019)\nதெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பிஎல் என்ற தெலுங்கு படத்தில், சந்தீப் கிஷனுக்கு கதாநாயகியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். அதில், வரலட்சுமியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கப்போகிறாராம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஹன்சிகா பிரியா பிரகாஷ் வாரியர் ஐஸ்வர்யா தத்தா ஐஸ்வர்யா ராஜேஷ் cinema\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nதிரிபுராவில் வீழ்ந்தது... திருநெல்வேலியில் எழுகிறது\nசிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்\n`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு’ - கிராம மக்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-வோடு கூட்டணி சேர���வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்\nநிர்மலா தேவி விவகாரம் - பேராசிரியர் முருகன், கருப்பசாமி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\n`பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்' - சிவகாசியில் தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\nகடலூர் மாவட்டத்தில் மாசி மகத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்\nசிவகங்கை அருகே நடைபெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத் திருவிழா - வழிபாடு செய்ய குவிந்த பக்தர்கள்\nஎன் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை\n: மோடி சந்திக்க விரும்பிய மதுரைப் பெண்\n``நூறு ரூபாயோட வந்தேன்... இப்போ சொந்தவீடு இருக்கு’’ - நெகிழும் வேல்முருகன் #Wha\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\n`ரைட்டரோ, ஃபிலிம் மேக்கரோ வருவான்னு நினைச்சேன்; யாருப்பா நீ’ - வெளியானது தட\nதிருத்தணி மாணவி கொலையில் மனம் மாறி உண்மையைச் சொன்ன முதலாளி\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி\n`அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆர்ஜே.பாலாஜி\n`கூட்டணி ஓ.கே... ஹெச்.ராஜா மட்டும் வேண்டாம்' - பா.ஜ.க-வுக்கு கோரிக்கை வைத்த அ.தி.மு.க\nகுருவின் உடல் வருவதற்குள் நாமினி வங்கிக் கணக்கில் பணம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/04/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%89/", "date_download": "2019-02-20T04:17:15Z", "digest": "sha1:SZ3OCTQNE5A2YTQTGAPAAZRQBVFDGB73", "length": 10226, "nlines": 98, "source_domain": "peoplesfront.in", "title": "தோழர் மீ.த.பாண்டியன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு – மக்கள் முன்னணி", "raw_content": "\nதோழர் மீ.த.பாண்டியன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nதலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nநாட்டை ஆள்வது ‘காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம்’ என்று ஏன் சொல்கிறோம் \nதமிழ்த்தேச மக்கள�� முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அவர்களின் நேர்காணல் – சத்தியம் தொலைக்காட்சி\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nஆசிரியர் – அரசு ஊழியர் போராட்டம் வெல்லட்டும்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்மாந்தன் மீது வழக்கு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் \n சிறிசேனா-இராசபக்சே சிங்கள பெளத்த பேரினவாதக் கூட்டணியின் ஆட்சிக் கவிழ்ப்பை வெளிப்படையாக கண்டித்திடு சனநாயகம் மற்றும் நாடாளுமன்ற மீட்சியை வலியுறுத்திடு\n காஷ்மீரின் இளந்தளிர் ரோஜாக்களைக் கொய்யாதீர்கள்……. ஃபியாதீன்களாக (தற்கொடையாளர்களாக) திரும்பி வருவார்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\n‘திருபுவனம் இராமலிங்கம் கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nதொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/02/06.html", "date_download": "2019-02-20T03:49:09Z", "digest": "sha1:C2YZE477FDWLVKZAZTU6IMUIGIRT6BOE", "length": 28669, "nlines": 253, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:06‏ ~ Theebam.com", "raw_content": "\nஸ்பென்சர் வேல்ஸ்[Spencer Wells] இனதும் பிச்சப்பன்[Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய[குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை.பிரித்தானிய கடல்துறை தொல்பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக்[Graham Hancock] பூம்புகாரின் கடற்கரை யிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார்.அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே[Dr.Glen Milne/The Durham geologists] உறுதி செய்தார்.பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தைவிடவும் சிந்துவெளி நாகரிகத்தை விடவும்\n,அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கூறினார்.முன்பு பனி யுகம்[ICE AGE/பனி உருக்கு காலம்] எனப்பட���ம் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து வந்திருக்கிறது.அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின.ஆகவே கடைசி பனி உருக்கு காலத்தில்,அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்\n[பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி/burial urn found\nat Poompuhar]தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது.அப்பொழுது அங்கே கண்டுபிடிக்கப்பட்டவை.\nகிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது.ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது.இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும் கண்டறியப்பட்டன.இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக்கூடியதாக உள்ளது.\nஇங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது.2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228,256 முதுமக்கள் தாழி[burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.\n\"கலம் செய்கோவே கலம் செய்கோவே\nஅச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய\nசிறு வெண் பல்லி போலத் தன்னொடு\nசுரம் பல வந்த எமக்கும் அருளி\nவியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி\nநனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே.\" [புறநானூறு 256]\nஒருபெண் தன் கணவனுடன் சென்றுகொண்டிருந்தாள். அவர்கள் சென்றுகொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப்படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.\nகுமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெருநிலப்பரப்பாகும்.இது இந்தியா கடலில்,இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது.இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது .இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது.அது தான் கடற் கோள் ஆகும் .இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்\nதேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப்[Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர்.இந்தக் கருவி கடலில் மிதக்கும்போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும்.அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம் இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும்.ஆகவே இந்த கட்டுமானம் மெசபடோமியா கட்டமைப்பை விட 5000-5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள்,புவியியல் சான்றுகள் ,முதலாவது தமிழ் சங்க காலத்தில் ,தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள்.அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன்,\nகண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம்.சோழப்பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று என்கிறேன்.\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம் Friday, February 28, 2014\n\"ஸ்பென்சர் வேல்ஸ்[Spencer Wells] இனதும் பிச்சப்பன்[Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்ளின் கவனத்தை இந்திய[குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை.பிரித்தானிய கடல்துறை தொல்பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக்[Graham Hancock] ......\"இப்படி வாசிக்க வேண்டும் .இதில் \"ஆய்வாளர்\" தவறுதலாக விடுபட்டு கிழே \"[பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி/burial urn found at Poompuhar]\" மேல் போய்விட்டது.இதை திருத்தி வாசிக்கவும்\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம் Saturday, March 01, 2014\nஸ்பென்சர் வேல்ஸ்[Spencer Wells] இனதும் பிச்சப்பன்[Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்ளின் கவனத்தை இந்திய[குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை.பிரித்தானிய கடல்துறை தொல்பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக்[Graham Hancock] ...இப்படி வாசிக்கவும்.\n\"ஆய்வாளர்\" என்ற சொல் தவறுதலாக விடுபட்டு,அது \"[பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி/burial urn found at Poompuhar]\" இற்கு மேல் தனியே நிற்கிறது.ஆகவே அதை தவிர்த்து தொடர்ந்து வாசிக்கவும்\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம் Sunday, March 02, 2014\nஸ்பென்சர் வேல்ஸ்[Spencer Wells] இனதும் பிச்சப்பன்[Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்ளின் கவனத்தை இந்திய[குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை.பிரித்தானிய கடல்துறை தொல்பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக்[Graham Hancock] ...இப்படி வாசிக்கவும்.\n\"ஆய்வாளர்\" என்ற சொல் தவறுதலாக விடுபட்டு,அது \"[பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி/burial urn found at Poompuhar]\" இற்கு மேல் தனியே நிற்கிறது.ஆகவே அதை தவிர்த்து தொடர்ந்து வாசிக்கவும்\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒரே ஒரு வழிதான் இருக்கிறது...\n2014 கலக்க வர��ம் புதிய தொழில்நுட்பம்\nVideo ஏன் தலைக்கு எண்ணெய் தேய்த்து\nநல்ல உறவினைப் பெற்றுக்கொள்வது எப்படி\nவாடைக்காற்று - திரைப்படத்தில் அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபனிவிழும் மலர்வனம் - சினிமா விமர்சனம்\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {கரவெட்டி } போலாகுமா\nஅமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் திரையுலகப் பி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\nகே.எஸ். பாலச்சந்திரன் இன்று காலமானார்\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடி...\nமனிதனின் வாழ்வியல்பை தீர்மானிப்பது விதியா\nதெய்வமும்...... :- ஆக்கம்- அழ.பகீரதன்\nதொட்டில் பழக்கமே சுடுகாடு வரைக்கும்-குழந்தைகளுக்க...\nஅன்று சொன்னதும், இன்று கேட்பதும்\n\"கேமராக் கண்களுடன் இயல்பாகக் கதை சொன்னவர் பாலு மகே...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ] போலாகுமா\nகோட்டைக்கல்லாறு [KODDAIKKALLAR] நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும் , பிற...\nஇலங்கைச் செய்திககள் 19/02/2019 [செவ்வாய்]\nவெவ்வேறு காணொளிகளை அழுத்தி கடைசி 7 நாட்கள் செய்திகளையும் கேட்கலாம். இலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 19 /02/2019 [செ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்........... சி வனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/football/03/191378?ref=category-feed", "date_download": "2019-02-20T03:12:49Z", "digest": "sha1:T5D3KL26KIRI6LIOS6IEZZNQ7L43MBHW", "length": 6722, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "தேசியத்தில் கிண்ணம் வென்ற சென். பற்றிக்ஸின் கால்பந்தாட்ட அணி கௌரவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதேசியத்தில் கிண்ணம் வென்ற சென். பற்றிக்ஸின் கால்பந்தாட்ட அணி கௌரவிப்பு\nதேசி­ய­மட்­டப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 16 வய­துப் பிரி­வில் கிண்­ணம் வென்ற யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூ­ரி­யின் கால்­பந்­தாட்ட அணிக்கு கல்­லூ­ரிச் சமூ­கத்­தால் நேற்­று­முன்­தி­னம் மதிப்­ப­ளிப்பு இடம்­பெற்­றது.\nயாழ்ப்­பா­ணம் முதன்­மைத் தபா­ல­கத்­தில் இருந்து திறந்த வாக­னத்­தில் வீரர்­கள் அழைத்­துச் செல்­லப்­பட்டு கல்­லூரி அதி­பர் அருட்த ந்தை ஏ.பி.திரு­ம­கன் தலை­மை­யில் இந்த மதிப்­பு­றுத்­தல் நிகழ்வு நடை­பெற்­றது.\nஉடற்­கல்­விப் பணிப்­பா­ளர் சண் தயா­ளன், அருட்­தந்தை றெஜி இர­ஜேஸ்­வ­ரன், பழைய மாண­வர் சங்கச் செய­லா­ளர் போல் ஆகி­யோ­ரும் நிகழ்­வில் கலந்து கொண்­ட­னர்.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2018/07/", "date_download": "2019-02-20T04:27:47Z", "digest": "sha1:R7YP4QHBUMGJ4NRMVRDXNHO6RCT33C2Y", "length": 181408, "nlines": 2355, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : July 2018", "raw_content": "\nசமு��ாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nசெவ்வாய், 31 ஜூலை, 2018\nநிச்சயம் அந்த இறைவன் அருள்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 8:19 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇப்போது நீண்ட கோட்டும் சூட்டும்\nஒரு அறிவுஜீவி முடிச்சு அல்லது\nஒரு அபூர்வ வேறுபாடு தெரிகிறது.\nநானும் ரவுடி தான் படத்திலிருந்து\nஒரு வித \"கச்சா ஃபிலிம்\" தனத்திலிருந்து\nஅல்ட்ரா மாடர்ன் அவுட்லுக் தென்படுகிறது.\nஅப்படி ஒரு \"இயான் ஃப்லெமிங்க்\"\nஒரு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் தான்.\nஎந்தக் கிழிசலும் தொய்வும் இல்லாமல்\nஒரு முத்தான நடிப்பை கோர்த்திருக்கிறார்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 1:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 30 ஜூலை, 2018\nதொட்டு தொட்டுப் பார்க்க வேண்டிய‌\nவில் அம்புப் பாட்டுகள் தானே\nஒரு தமிழன் இன்னொரு தமிழனை\nஎன்ற சொல்லும் இறந்து போகும்.\nஎன்ற இனமும் அழிந்து போகும்.\nஇந்த இழி நெருப்பை உமிழ்கிறோம்\nவிளைந்த வரிகள் அல்ல இவை\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 5:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉன்னை ஓட ஓட விரட்டுகிறது.\nஉன் மனம் உனக்கு தெரியும்.\nஇளஞ்சிவப்பு அடி பட்டு போய்விடும்.\nஅந்த வேட்டைக்கார அர்ஜுனன் போல்\nஒரு ரத்தப்பசி கொண்டு அலையாது.\nஒரு போதும் காணவிடாமல் செய்வது\nஅந்த உன் தன்லாபம் எனும்\nஉனக்கு ரத்த சிவப்பு அணுக்கள்.\nஉன் கல்வியின் உயர் \"பட்டங்களில்\"\nஇந்த \"மாஞ்சா\" தான் தடவப்பட்டிருக்கிறது.\nதுண்டாக்கி உன் கண் முன்னே\nஆம் இது தான் வளர்ச்சி.\nவானத்தை சொறிந்து விடும் கட்டிடங்களின்\nஉன் வேட்டை துவங்கி விட்டது.\nநீ தெரிந்து கொள்ளவேண்டுமே .\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 6:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 29 ஜூலை, 2018\nஅ\"கர\" முதல என்றானே வள்ளுவன்\nநீ நிற்கும் இந்த மண்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 8:04 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே\nஇசை முரசு இன்னிசைச் செல்வர்\n\"ஹனீ ஃ பா\"அவர்களின் அந்த\nநம்பிக்கையின் ஒரு பெரு வெளிச்சம்\nஒரு கவி அரங்கம் நடத்தவேண்டும்\nஜனன மரண சுவடியை தூர எறிந்துவிட்டு\nபின் அது எப்படி கோபாலபுரம்\n\"தீய சக்தி\" என்ற \"ஃ ப்ரேசைக்\"கூட\nஒரு பாச இலக்கணத்தை எழுதுகின்றார்கள்.\nஇந்த இமயம் அந்த இமயத்தில்\nவில் புலி மீன் சுவடுகளை\nஅழிக்கப்பட முடியாத ஒன்று தான்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 2:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎங்கள் மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களே\nஎங்கள் மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களே\nமூச்சு விட்டு மூச்சு விட்டு\nஇந்த இளைஞர்களின் அறிவு செதில்களில்\nஒரு உயிர்ப்பை பூசிவிட்டுப் போனாயே\nஅதன் மீது ஏதோ ஒரு\nஉன் அருகில் ஒரு கீதையை\nஇந்த மண்டபத்தை திறந்து வைத்தார்கள்.\nஇவர்கள் ஒரு \"சரஸ்வதி வந்தனா\"வுக்கு\n\"வளர்ச்சி\" என்று நாம் பேசுவதே\nஓ எங்கள் கனவுகளின் நாயகனே \nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 7:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 ஜூலை, 2018\n\"என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே\"\nஇந்த மக்கள் கடல் அலையெழுப்பி\nநமக்கு ஒரு \"ஆற்றுப்படை \"ஆக்கியவர்\nகலைஞர் எனும் தமிழ் உரிமையெனும்\nஇங்கு திரண்டு எழுந்தபோது தான்.\nதண்ணிய நிழல் பரப்பியவர் அல்லவா கலைஞர்.\nநாற்காலி அரசியல் செய்த சில\nஅந்த இருண்ட கண்டத்தில் தான்\nஉயர்ந்து நின்ற நம் வள்ளுவனை\nஇருட்டடிப்பு செய்ய அவன் மீது\nஇந்த வறட்டு மேகங்களுக்கு இடையேயும்\nபவள விழா ஆகி காட்டியது\nஇதோ ஒரு \"காவேரி \"\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 6:46 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒன் இந்தியா தமிழ் இதழின்\nசிறப்பாக செயல் பட மாட்டார்கள்\nசிறு சிறு தீவுகளாக இருப்பவர்கள்\nஆனாலும் அது நஞ்சு தான்\nஅதன் வெளிப்பாடே இந்த சதவீதங்கள்\nதமிழ் மக்களின் புண்பட்ட தளங்களை\nஇந்த \"பாகுபலி\" டைப் கிராஃபிக்ஸ்களால்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 5:55 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅங்கே ஒரு மூளிவானம் தான் தெரிந்தது..\nஎங்காவது ஒரு இதயம் துடிக்க‌\nஅந்த இதயமாய் நீ ஆகியிருக்கிறாயா\nஉணர்ந்து களித்து இலேசாய் ஆகியிருக்கிறாயா\nஇ��ுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 3:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 ஜூலை, 2018\nஉடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ\nதமிழ் மொழியின் நுண்சொற்பாடு ஒரு ஒப்பற்ற மொழியியல் வெளிச்சம் காட்டும் தன்மையது ஆகும்.உடல் என்றால் உடம்பு என்று தான் நாம் அறிவோம்.அந்த சொல் ஒரு ஆழமான தத்துவம்\nஅல்லது மெய்யுணர்வு தரும் சொல்லாக அல்லவா இருக்கிறது.உடலின் இயல்பே உள்ளே இருக்கும் உள்ளம் என்பதனோடு எப்போதும் பொருது கொண்டே இருக்கும் இயல்பினது ஆகும்.இதுவே எல்லா மனித மற்றும் சமுதாய நோய்களுக்கு காரணம்.சங்கத்தமிழ் வரலாற்றில் இப்படியொரு ஆழமான ஆராய்ச்சிக்கு வித்திடும் சொல் (\"உடல்\") என்பதை நான் மேலே கண்ட (ஐங்குறு நூறு..பாடல் 66)செய்யுள் புகுந்த போது தான் திக்குமுக்காடிப்போனேன். (உள்ளே இருப்பதால் தான் அது உள்ளம் எனப்படுகிறது என்பது மற்றொரு \"வியப்பு தரும் சொல்\" அது)\nஅதனால் தான் திருமூலர் போன்ற சான்றோர்கள் \"உடம்பையே\" கோவில் ஆக்கினார்கள் போலும்.இந்த \"உடலை\" வைத்து என் சங்கநடைப்பாடலை இங்கு நான் எழுதியுள்ளேன்.ஓரம்போகியார் எனும் அந்த சங்கப்புலவர் உண்மையிலேயே இலக்கியம் எனும் இமயம் ஏறி நின்று ஒளி காட்டியவர் என்றே நாம் கொள்ள வேண்டும்.கீழ்வரும் செய்யுள் ஒரு சான்று.\n\"உடலினென் அல்லேன்; பொய்யாது உரைமோ;\nவளைமனை வருதலும் வௌவி யோளே\n(ஐங்குறு நூறு பாடல் 66)\n\"கோபம் கொள்ள மாட்டேன்.சண்டையிடமாட்டேன்.(உடலுதல் எனும் சொல் தெறிக்கும் அந்த \"முரணும் உணர்வு\" தலைவியின் வாயிலிருந்து எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்) பொய்யாது உரையுங்கள்.யார் அவள் தேரை இன்னும் அதன் உரிய இடத்தில் கூட நிறுத்தவில்லை.அதற்குள் நம் மகனை கொஞ்சுவதற்கு இறங்கி விட்டீர்கள்.அந்தப்பயலின் \"குறு குறு\" நடை உங்களை குழைய வைத்திருக்கிறது.அதெல்லாம் சரி.கூடவே வந்த நம் புதல்வனை அள்ளியெடுத்துச்செல்கிறாளே தேரை இன்னும் அதன் உரிய இடத்தில் கூட நிறுத்தவில்லை.அதற்குள் நம் மகனை கொஞ்சுவதற்கு இறங்கி விட்டீர்கள்.அந்தப்பயலின் \"குறு குறு\" நடை உங்களை குழைய வைத்திருக்கிறது.அதெல்லாம் சரி.கூடவே வந்த நம் புதல்வனை அள்ளியெடுத்துச்செல்கிறாளே யார் அவள்\" தலைவியின் நெஞ்சம் உலைக்களம் ஆகிறது.அப்படியும் அவனை\"மகிழ்ந\" என்று அழைப்பதில் ஒரு குத்தல் நிறைந்த உணர்வ��� இருப்பினும் அவனைக்கண்டதும் அவள் மகிழ்கிறாளே அந்த மின்னல் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு தானே \"ஆண்\" பெண் மீது இத்தகைய கொடும் ஆதிக்கத்தை செலுத்துகிறான் என்பதனையும் காட்ட மேலே வரிகளில் \"சூடு\" போடுகிறார் புலவர். நம் முதுகு மட்டும் புண்ணாகவில்லை.நம் உள்ளுணர்வே (ஆத்மா)அந்த சூடு தாங்காமல் பற்றி எரிகிறது.என் பாடலின் பொழிப்புரையை அடுத்த இதழில் எழுதுகிறேன்.\nஉடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ\nநீள்தல் ஆற்றா குடுமியவாய் திகழ்தரு\nபைஞ்சுரைச் சிறுகாய் அன்ன முலையின்\nஅண்மை காட்டி அரும்பவிழ் நகையொடு\nதன்மை படர்த்தி நின்னை அழைக்கும்\nமடவள் என்னிவள் வந்திசின் ஓம்புமன்\nமுடமுது நாரை இறை தேடி அலம்ப‌\nஞாழல் கொடுஞ்சினை காலுடன் அலம்ப‌\nபனி இமிர் பைந்திரை படர் கரை சேர்ப்ப\nஉடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ\nஉறைநோய் உற்று நின்னை நோக்கும்\nநரம்பார்த்த தீங்கிளவியள் குழறல் ஒல்லுமோ.\nஒத்த திண்ணிய அம்பி ஆங்கு அடைகரை\nசிறைபெய் குருகு கணங்கொள் துறைவ‌\nமடப்பம் தீண்டிய சில்மகள்ப் பெருநோய்\nதுடைப்புன ஆற்றுதி விழி தூஉய் கண்டிசின்.\nவெண்முளை வித்திய வினைசெறி யன்ன‌\nகண்முளை எல்கதிர் உள்சிறை ஒடுங்க‌\nஇருள் தின்ற ஒளியாய் அளியள் ஆனாள்.\nஉண்துறை ஆங்கு மண்மறை முன்னே\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 6:19 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீ தீக்குச்சி கிழிக்கும்போது தான்\nஉலகத்துக்கு சாவி கொடுக்கவே தான்\nஉனக்குள் அல்காரிதம் போட்டது யார்\nபூசணிப்பூ குடை நடுவதில் இருந்து\nஅந்த பூமிப்பெண்ணும் நாணம் கொண்டாள்\nஇந்த மண்ணின் கண் நீ.\nஆவ் என்று கோட்டாவி எழுப்பி\n\"காப்பி ரெடியா\" என்று கேட்டுக்கொண்டு.\nஆனால் அந்த ஆவி நீ \nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:29 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 ஜூலை, 2018\nரஜனி கமல் மீது பூவா\nபுகைப்படம் மற்றும் செய்திகளுக்கு \"ஒன் இந்தியா தமிழ்\" இதழுக்கு நன்றி.\nரஜனி கமல் மீது பூவா\nஒன் இந்தியா தமிழ் இதழின்\nசிறப்பாக செயல் பட மாட்டார்கள்\nசிறு சிறு தீவுகளாக இருப்பவர்கள்\nஆனாலும் அது நஞ்சு தான்\nஅதன் வெளிப்பாடே இந்த சதவீதங்கள்\nதமிழ் மக்களின் புண்பட்ட தளங்களை\nஇந்த \"பாகுபலி\" டைப் கிராஃபிக்ஸ்களால்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 5:11 கருத்துகள் இல்��ை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளம்பிராயத்தின் இடுப்பு அரைஞாண் கயிறுகள்\nஏதோ ஒரு விண்மீன் கண்ணடிப்புகளில்\nபழைய சிறகுகளை முறித்துத் தள்ளிவிட்டு\nபளிங்கு சதையில் பொன் குழம்பு ரத்தத்தில்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 12:06 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 23 ஜூலை, 2018\nஒரு பஞ்சுமிட்டாய்ச் சிரிப்பு கூட‌\nஅங்கே ஆயிரம் நிலவுகள் ஊர்வலம்.\nஅந்த பீலி எப்படி இங்கே\nஒரு பில்லியன் டாலர் \"வியப்புக்குறி\" ஆனது\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:22 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 22 ஜூலை, 2018\nஉள்ளாற்றுக் கவலை புள்ளி நீழல்\nதண்ணுமை அதிர்கண் நடுங்குபு முரல‌\nகிளர்வில் என் வெள்நீள் ஆரிடை\nஅவள் ஆழ்விழி ஆங்கெனை புதைசெய்\nதண்ணிய கடலும் தடவுசினை காந்தள்\nதொடுநிலை போன்ம் உயிர்மெய் விதிர்த்தேன்.\nகடவுள் ஆலம் புள்ளினம் மொய்ப்ப\nதண்பூங் கால் உறழ் தீம் நறவு தூய\nஉறுநிலை யன்ன மீள்பேறு ஆண்டு\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 9:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு ரோஜாவை கற்பனை செய்வது அல்ல.\nயாராவது இந்த பிரபஞ்சம் முழுவ‌தையும்\nஅந்த \"பூ\"வை என் கோட்டில்\nடவுன் லோட் ஆகி விட்டபிறகு\nஉங்கள் நாடி ஜோஸ்ய பிரசன்னங்கள்\nஎன் குவாண்டம் \"க்யூபிட்\"களில் தான்.\nஏதாவது ஒரு 2032 மே மாத ரெண்டாம் தேதியில்\nஒரு கண்டம் காணாமல் போய்விடும்\nவிண்வெளியில் பல நூறு ஒளியாண்டு\nஅந்த பேரிடரை நிகழாமல் தடுக்க‌\nஅந்த ஆப்ரிக்காவின் அடர்ந்த காட்டில்\nஎனக்கு இத்தனை ஆயிரம் டாலர்கள்\nஎன்று எஸ் எம் எஸ்\nஉங்கள் ரத்தத்தை உறையவைத்து விடும்.\nஒரு \"அன் ரிட்ரீவபல்\" மெமரிக்குள்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 3:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாக்கி என்பது நிறம் அல்ல\nசில நேரங்களில் தமிழக போலீசார் செய்யும் செயல்கள் நம்மை திக்குமுக்காட செய்துவிடகிறது. திடீரென்று உணர்ச்சிப் பிழம்பான காரியங்களை செய்துவிட்டு, \"காவல்துறை உங்கள் நண்பனேதான்\" என்பதை அடிக்கடி நமக்கு பறைசாற்றி வருகின்றனர். அதற்கு ஒரு உதாரணம்தான் இது. நேற்று தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்���ு சிக்னல் கோளாறு ஏற்பட்டுவிட்டது. அதனால், அந்த ரயிலானது, கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களின் இடையே நின்றுவிட்டது. பாதி வழியில் ரயில் நின்றுவிட்டதால், பெரும்பாலான பயணிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனால் ரயிலிலிருந்து இறங்கி நடந்து சென்றுவிடலாம் என்று ஒவ்வொருவராக இறங்க தொடங்கினர். அப்போது அமுதா என்ற கர்ப்பிணி பெண்ணும் கீழே இறங்க முயற்சித்தார். நடைமேடை இல்லை என்பதாலும், படிக்கட்டுகள் உயரமாக இருந்ததாலும் அமுதாவால் இறங்க முடியவில்லை. வெகுநேரம் எப்படி ரயிலை விட்டு இறங்குவது என தெரியாமல் தவித்தார். இப்படியே 2 மணி நேரம் ஆகிவிட்டது. அமுதாவால் கடைசிவரை கீழே இறங்கவே முடியவில்லை. அப்போது போலீசார் இரண்டு பேர் அங்கு வந்தனர். அவர்களது பெயர் தனசேகர், மணிகண்டன். அமுதா கீழே இறங்க முடியாமல் தடுமாறி கொண்டிருப்பதை கண்ட அவர்கள், திடீரென ரயிலின் நுழைவு வாயிலில் படிக்கட்டு போல குனிந்து நின்றனர். இப்போது அமுதாவை தங்கள் மீது கால்வைத்து கீழே இறங்குமாறு சொன்னார்கள். அமுதாவும் ஒரு சிறு தயக்கத்திற்கு பின்னர், தன் கால்களை போலீசார் இருவரின் முதுகுகளின் மீது வைத்து கீழே இறங்கினார். இதேபோல அங்கு கீழே இறங்க முடியாமல் தவித்த வயதானவர்களுக்கும் இதேபோல படிக்கட்டு போல குனிந்து நின்றனர் இரு போலீசாரும். போலீசாரின் இந்த மனிதநேய மிக்க செயலை அங்குள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே பாராட்டி வருகிறார்கள். புல்லரிக்க வைத்த அந்த இரண்டு போலீசாருக்கும் பெரிய சல்யூட் ஒன்று நாம் அடித்தே ஆக வேண்டும்\nகாக்கி என்பது நிறம் அல்ல\n\"லாட்டி\" சுழற்றும் வெறும் எந்திரத்தின்\nமானிட நேயத்தின் சுடரும் தான்\nஒரு உயிருக்குள் இன்னொரு உயிர்\nஒரு பெரிய சல்யூட் வைக்கப்பட வேண்டியவர்கள்.\nகடமை கண்ணியம் கட்டுப்பாடு எனும்\nஎனும் விருது அறிவிக்கப்பட்ட வேண்டிய\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 9:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்ன செய்வது இந்த சன்னல் கம்பிகளை\nஎன்ன செய்வது இந்த சன்னல் கம்பிகளை\nநிலவின் பிம்பம் பிதுங்கி சிரித்தது\nஇந்த கம்பிகளை மராமரம் ஆக்கி\nஅவள் எப்போது எடுப்பாள் என்னை\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 20 ஜூலை, 2018\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 2:02 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 19 ஜூலை, 2018\nசோழி விளையாட்டு தான் இது.\nஇதன் அர்த்தம் புரிந்து கொள்ளப்படுகிறது\nஇப்போது அந்த பரமார்த்த சீடர்களைப்போல‌\nஅந்த பரமார்த்த குரு கதையில்\nசீடர்கள் கையில் எரியும் கொள்ளியை\nஅது \"சுர்ர்ரென்று\" இரைச்சல் இடும்.\nஇந்த ஆறு தூங்குகிறது என்று\nஆர்ப்பாட்டத்தில் பெற்ற எண்ணிக்கையின் வெற்றி\nஅல்லது வேறு விளையாட்டுகள் விளையாட‌\nநம் அரசியல் சாசனம் ஒன்றும் இதிஹாசங்கள் அல்ல‌\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 11:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடன் எடையுள்ள பாறை தான்\nஅவருள் முளைவிட்ட கேள்வி தான்\nஒரு கோவணம் போதும் என்று\nஇந்த உலகமே உறையும் இடம்.\nஎன் மதம் உன் மதம்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 10:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 17 ஜூலை, 2018\nசினத்தின் எரிமலைகள் தான் நாம்.\nகலர் கலர் கண்ணாடி பாட்டில்களுமே\nமூடி கடித்து கழற்றி யெறி.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 7:03 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆர்.வி எனும் (\"சிலிகான் ஷெல்ஃ ப்\")\nதமிழ் மணம் வலைப்பூவில் தன்\nகரு தரிக்க விடக்கூடாது என்பதில்\nஒரு பிடி சோறு பற்றி\n\"சில்ஹௌட்\"சித்திர விளிம்பின் சோகங்களும் கூட‌\nஆனால் அந்த சிகப்பு விடியல் மட்டும்\nஅந்த ஒரு பிடி சோற்றில்\nசூடு பறக்க நமக்கு படைத்திருக்கிறார்.\nஅதை ரவி வர்மா ஓவியமாக்கி\nவேறு வித பரல்கள் ஆக்கி\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 1:10 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 16 ஜூலை, 2018\nஅந்த ஆழத்தை காட்டி விட்டனவே\nஅந்த \"ஸீ \" என்பது\nஅந்த \"கல் பொரு சிறு நுரையில்\"\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 5:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"என் வழி தனி வழி\"\nஇப்போது இருப்பது ஒரே வழி\nஒரே நாடு ஒரே தேர்தல் என்ற‌\nவளர்ச்சி வேண்டும் வளர்ச்சி வேண்டும்\nஅந்த எட்டாத உயரத்தின் கார்ப்பரேட்டுகளுக்கா\nதண்ணீர் ஓடும் ஆறுகள் எனும்\nஎன்று நீங்கள் பாடிய போது\nஆண்டவனைக்கூட எங்கோ கடாசி விட்டு\nஒரு சர்வாதிகாரம் எனும் மதத்தின்\nநான் ஒரு தடவை சொன்���ா\nஅது நூறு தடவை சொன்ன மாதிரி\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 12:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 15 ஜூலை, 2018\nகுச்சி போல் ஒடிந்து கிடந்து\nபாறை போல் படர்ந்து கிடக்கும்\nகீதை(13.11) சங்கர பாஷ்யம் கூட‌\n\"மயி ச அனன்யயோகேன பக்தி அவ்ய அபிசாரிணீ\nவிவிக்த தேச சேவித்வ அரதி(ர்)ஜன சம்ஸதி\"\nஒரு \"உன்மத்த\" மோனம் எனும்\nசோமச்செடியை நசுக்கி சாறு பிழிந்து\nரிக்குகளில் நுரைத்தாலும் சரி நொதித்தாலும் சரி..\nமின்னலைக்காய்ச்சி வடித்த சாராயம் இது.\nஅஞ்ஞானத்தின் சிகரமே இந்த மெய்ஞானம்.\n\"ஹிக்ஸ் போசானை\" கையில் பிடித்துவிட்டு\nஇன்னும் ஒரு கிண்ணத்தைக்கையில் ஏந்திக்கொண்டிருக்கிறது..\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 11:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுவாண்டம் கம்பியூட்டிங்கில் சிங்கில் க்யூபிட் ஆபரேஷனஸ்\nகுவாண்டம் கம்பியூட்டிங்கில் சிங்கில் க்யூபிட் ஆபரேஷனஸ்\n(அளபடைக் கணினியத்தில் ஒற்றை \"அளபடைத்துண்டு\"களின்\nஅளபடைக் கணினியில் க்யூபிட் எனும் அளபடைத்துண்டுகளை வைத்து\nஎவ்வாறு கணினிய வாசல்களை (கேட்ஸ்) அமைக்கிறார்கள் என்பதை நாம் உற்று நோக்கினால் நவீன குவாண்டம் கணினி (அளபடைக் கணினி) நம்மை வியக்கவைக்கும் ஒரு அறிவியல் நுண்துளைக்குகை வழியாக எங்கோ அழைத்துச்செல்வதைக்கண்டு பெரு மகிழ்ச்சி அடையலாம்.\nஒற்றை அளபடைத்துண்டு என்பது இங்கே ஒரு \"திசையத்துண்டு\"\n(வெக்டார் பிட்) ஆகும்.இது இரு கலம்பக அல்லது சிக்கல் எண்களால்(காம்ப்ளெக்ஸ் நம்பர்ஸ்) ஆனது.அவற்றின் சமன்பாடு\nஒன்றில் (1) தான் இருக்கும்.இதுவே இங்குள்ள ஒழுங்கு கணிதம்\n(நார்ம்) ஆகும்.இதை 2 இன்டு 2 என்ற ஒருமித்த நிரலாக (யுனிடரி\nமேலே உள்ள அளபடைத்துண்டுகளை வைத்து எக்ஸ் ஒய் இஸட் ஹெச் எஸ் டி என்ற ஆறு குவாண்டம் கணினிய வாசல்களை அமைக்கலாம்.இதன் விவரங்களை இப்போது காண்போம்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 6:08 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளையிடம்\nதாயின் அன்பு பல தந்திரங்களை கையாளச்சொல்லும்.\nஏ பூதம் ..இங்க வர்ரயா ..வேண்டாம் வேண்டாம்.\nஇவன் சாப்பிட்டுருவான் நீ போ..\nசாப்பிட்டேனா அந்த நிலாவெ புடிச்சு தாரேன்.\nஅந்த நாய் வருது பாரு..அதுக்கு குடுத்துரு���ேன்...\nதாயின் அன்பு பிள்ளையின் பசியை போக்க\nகுழந்தையின் இயற்கையான ஞானத்தின் மீது\nஅவளது செயற்கையான அம்புகளே பாய்கின்றன.\nஇந்த அம்பு மழையைத்தான் பொழிந்தார்.\nஎல்லாம் சமஸ்கிருத பாஷையில் இருந்தாலும்\nராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்\nகுணத்ரய...ச்ரத்தா த்ரய விபாக யோகங்கள்\nதேவாசுர சம்பத் விபாக யோகம்\nகொலைகள் மிகுந்த அந்த கொல்லம்பட்டறையில்\nஇந்த ஈக்களுக்கு (யோகங்களுக்கு) என்ன வேலை\nஇந்த தேனீக்களை (அதே யோகங்கள்)\nநாற்றம் பிடித்த ஈக்களாக மாற்றும்\nஞான வேள்விக்கு அவசியம் என்ன\nஅர்ஜுனன் துவக்கிய வினாக்கள் மூலம்\nகதி கலங்கி போனது தான் காரணம்.\nஅது விஷாத யோகம் எனப்படுகிறது.\nகுறி வைத்து அடிப்பதில் மன்னன் அல்லவா\nஅதில் வெல வெலத்ததன் விளைவே\n//2. குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்\nஸ்ரீ பகவான் உவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் அர்ஜுந\nவிஷமே-தகாத சமயத்தில் குத த்வா இதம் கஸ்மலம் ஸமுபஸ்திதம்-எங்கிருந்து\nஉன்னை இந்த உள்ளச் சோர்வு அடைந்தது அநார்யஜுஷ்டம்-ஆரியருக்கு\nதகாதது அஸ்வர்க்யம்-வானுலகை தடுப்பது அகீர்திகரம்-புகழையும் தராதது\nபொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச்\nசோர்வை நீ எங்கிருந்து பெற்றாய் இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத்\nதடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா\n3. க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே\nஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப\nபொருள் : பார்த்தா பேடித்தன்மையடையாதே\nஇழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே\nஆண்மையை இழந்து பேதைபோன்று நடந்துகொள்பவன் அலி ஆகின்றான்.\nஅர்ஜுனன் பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் அத்தகையவைகளல்ல. அவன்\nஉண்மையில் எதிரிகளைப் பறந்தோடச் செய்பவன். மகாதேவனோடு போர்\nபுரிந்த அர்ஜுனனுக்கும் மனத்தளர்ச்சிக்கும் வெகு தூரம். தற்காலிகமாக\nவந்துள்ள தளர்ச்சியை இழித்துப் பேச அதை அடியோடு அப்புறப்படுத்தும்படி\nமேற்கண்ட இரு சுலோகங்களும் அர்ஜுனனின் மையவிசையை\nஇரண்டாவது சுலோகத்தில் அவரது குறி இது தான்.\nஅர்ஜுனா நீ என்ன ஆர்யன் தானே\nவேதங்களில் ஆரியன் அல்லாதவனான திராவிடன் வேள்விகளின்\nஎதிரி.கடவுள்களின் எதிரி.அதாவது வேறு கடவுளைப் பற்றி பேசுபவர்கள்.\nசிவனைபற்றி ஒரு விரோத மனப்பான்மை விஷ்ணு பக்தர்களிடம் இருந்த\nப���தும் சிவனும் விஷ்ணுவும் கூட்டணியாக இருந்து செய்த வதங்கள் பற்றி\nநிறைய புராணங்கள் இருக்கின்றன.ஒரு வேளை சமன (சமண) மதம் பற்றிய‌\nசிந்தனைகளை அர்ஜுனன் செய்ய ஆரம்பித்து விட்டானோ என்றும் கூட இந்த\nதாக்குத‌லின் குறியாக இருக்கலாம்.பாண்டவர்கள் வனவாசம் என்றபெயரில் வாழ்க்கையை அதன் எளிமையை மனிதத்தின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டதன் வெளிப்பாடே அர்ஜுனன் \"காண்டீபத்தை நழுவ விட்டது\"\nமூன்றாவது சுலோகத்தில் \"க்லைப்யம்\" என்ற அந்த \"கிருஷ்ணரின்\" சொல்லில் மேற்கண்ட எள்ளலும் உசுப்பலுமே வெளிப்படுகிறது.\n\"ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் \" என்ற வரியில்\n\"மன உறுதியில்லாத \"சூத்ரனை\"ப்போன்ற கோழையா நீ\"என்று கேட்கிற‌ மேல்தட்டு வர்க்க ஆவேசம் வெளிப்படுகிறது.\nமுதல் அத்தியாயத்தின் (அர்ஜுனனின் விஷாத யோகம்)47 ஸ்லோகங்கள் போக\nஎழுநூறு ஸ்லோகங்களின் மிச்ச சொச்சம் யோக தத்துவங்களில் மிடைந்த அம்புகளில் எல்லாம் வர்ணாசிரம விஷமங்களும் யுத்த நெடியுமே அதிகம்.போர்க்களத்தில் நரம்பு முறுக்கேற்றவேண்டிய அவசியத்திற்கு இந்த நுண்மையான யோகங்கள் அவசியமே இல்லை.இதே பாணியில் கிருஷ்ண பகவானை உட்கார வைத்து வியாச பகவான் அர்ஜுனன் உருவில் உபதேசங்களின் மழை பெய்து யுத்தம் வேண்டாம் என்று சொல்லியிருக்க முடியும்.அந்த \"யோகங்கள்\"பாவம் என்ன செய்யும்\nகுழம்பியவனை தெளியவைப்பதற்குப்பதில் மேலும் குழம்பச்செய்து வில்லேந்த வைக்க கிருஷ்ணரின் தந்திரம் என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.\nஆரம்பத்தில் பிள்ளைக்கு சோறூட்டும் தாய் சொன்னதைப்போல கிருஷ்ணர் சொல்லும் யோகங்களில் எல்லாம் \"விசுவரூப தரிஸன யோகம்\" தான்\n\"பூச்சாண்டியைக்கூப்பிடுகிறேன் சாப்பிடுகிறாயா இல்லையா\" என்று மிரட்டும் ரகம்.பிள்ளைக்கு சோறூட்டுவதும் யுத்தம் புரிய அம்பு தீட்டிக்கொடுப்பதும் ஒன்று இல்லை தான்.இருப்பினும் அதர்மத்தை அழிக்க தர்மத்தை ஏவி விட்டதாக நினைத்துக்கொள்வோம்.பாண்டவர்கள் கூட அந்த \"அதர்மத்தில்\" உள்ள முன் எழுத்து \"அ\" வை கண்டுகொள்ளவே இல்லை.அதை பூதாகரம் ஆக்கியவர் கிருஷ்ணர் தான்.அந்த \"அ\"வை அழிக்கும் போதும் பின்னாலேயே அந்த தர்மமும் அழிந்து போனதாகத்தானே மகாபாரதம் முத்தாய்ப்பு வைக்கிறது.ஏனெனில் கிருஷ்ண தத்துவம் என்பது பரமார்த்த உருவகம்.மனித உருவங்கொண்ட அந்த கடவுள் அவதாரம் ���ட்சக்கணக்கான மக்களின் ரத்தவெள்ளத்தில் தான் சம்பவாமி யுகே யுகே என்று காட்டவேண்டுமா\nஒரு பெண் துகிலுரியப்படும்போது \"உடுக்கை இழந்தவளின் உடுக்கையாக\"\nஓடி வந்த அந்த பரமாத்மாவால் யுத்தம் புரியத்தூண்டும் \"நியூரானை\" அன்றே அழித்திருக்க முடியாதா அந்த லட்சக்கணக்கான ஸ்லோகங்களின் ஒவ்வோரு ஒலித்துளியும் சத்யமேவ ஜயதே என்று சொல்லிக் கொண்டிருக்குமே. பகவான்களின் செயல்கள் எல்லாம் வெறும் பி.சி சர்க்காரின் இந்த்ரஜால் காமிக்ஸ் மட்டும் தானா\n//72. ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி\nபார்த ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி:-பார்த்தா இது பிரம்ம ஸ்திதி, ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி-இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை, அந்தகாலே அபி-இறுதிக் காலத்திலேனும் அஸ்யாம் ஸ்தித்வா-இதில் நிலை கொண்டு, ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி-பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.\nபொருள் : பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்தி லேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.//\nஅர்ஜுனனை வில்லேந்த வைப்பதற்காக சொன்ன யோகங்களின் சாரம் எல்லாம்\n\"போர் வேண்டாம்\" என்பதில் தான் வந்து நிற்கும்.\nசாங்கிய யோக அத்தியாயத்தின் 72வது ஸ்லோகம் மேலே சொல்லியிருப்பதை பாருங்கள்.\nமனிதன் கடவுள் ஆவதே பரிமாணத்தின் உச்சம்.இந்த கடவுள் நிலையில் தர்ம அதர்ம மயக்கங்கள் மறைந்து போகின்றன.இந்த பிரபஞ்சத்தின் இத்தகைய மயக்கநிலைகளையெல்லாம் உரித்துப்போடுவதே மகா நிர்வாணம்.கடவுளுக்கு உடலே இல்லை அப்புறம் நிர்வாணம் எங்கே வந்ததுமண் பெண் பொன் ஆசைகளின் வடிவங்கள் தானே போர்கள்.இந்த பிரம்ம நிர்வாணம் அடைந்த பிறகு அர்ஜுனனுக்கு \"காண்டீபம்\" கண்ணுக்கே தெரியாதே.\nஒவ்வோரு ஸ்லோகமும் அந்த \"பரமார்த்தம்\" (பரம்பொருள்)பற்றி பேசும்போது\nகடைசியில் அர்ஜுனன் குருக்ஷேத்திரத்தையே \"பிரம்மாசிரமமாக\" அல்லவா மாற்றியிருப்பான்.அங்கே பாஞ்சாலுக்கு துகில் அளித்தவன் இங்கே பார்த்தனின்\nதுகில்களை (பேராசை போன்றவற்றை)அழித்தவனாக (பிரம்ம நிர்வாணம்)அல்லவா தரிசனம் தருகிறார் கிருஷ்ணர். அப்படியிருந்தும் அர்ஜுனன் \"சரி சரி\" பகவானே எல்லாம் புரிந்து கொண்டேன் என்று கன்னத்தில்\nஅடித்துக்கொண்டு போர் புரிய கிளம்பி விட்டான் என்றால் ஒரு உண்மை நிரூபணம் ஆகி விட்டது.\nஇன்���ைய தமிழன் அன்றைய தமிழனின் மிச்ச சொச்சம் என்பதும் அன்றைய அர்ஜுனன் இன்றைய தமிழனின் அச்சு வடிவம் என்பதும் தான் அது.\nஇன்று கோவிலில் தமிழர்கள் மணிக்கணக்காய் ஸ்லோகங்கள் கேட்டுவிட்டு\nஎல்லாம் புரிந்து விட்டது என்று வீடு திரும்பி மறுபடியும் சம்சார டி.வி சீரியலை தொடர்கிறார்களே அது போல் தான் எழுநூறு ஸ்லோகங்களையும் கேட்டு விட்டு \"சாமி ஏதோ மந்திரம் சொல்கிறார்\" சரி சாமி நமோ நமஹ\nஎன்று யுத்தம் தொடங்கி விட்டான்.அத்தனை அர்த்தம் அவனுக்கு புரியாது.புரிந்தால் மகாபாரதம் திசை மாறியிருக்கும் என்பது கிருஷ்ணரும் அறிவார்.\nஅன்றும் இன்றும் என்றும் இதுவே தான் சமஸ்கிருதத்தின் அல்லது\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 5:08 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 10 ஜூலை, 2018\nஇந்தப் படத்தின் பெயரை உச்சரிக்கும்போது\nகண்ணீர் கண்ணீர் என்று தான் கேட்கிறது.\nகோடி கோடி பிம்பம் காட்டும்\nஅகன்ற ஆனால் ஆழம் மிக்க‌\nகதை திரு கோமல் சுவாமி நாதன் அவர்களின்\nஆனால் கனல்கின்ற உள்ளடக்கம் உள்ள‌\nஇன்னும் இங்கு கெட்டவார்த்தை தான்.\nஅதன் ஒரு சிறு பிசிறு கூட‌\nஅந்த படத்தில் ஒரு சிற்பம் ஆக நின்றது.\nஒரு உயிரியல் நாடகமாய் அல்லவா காட்டியது\nஅந்த வாத்தியார் ராமனின் பிரம்படிகள்\nஇன்னும் சுளீர் சுளீர் என்கிறது.\nஇந்த சக்கைப் புல்லுக்கட்டை தான்\nஊசி மழை பெய்கிறார்கள் தான்.\nஇந்த தண்ணீர் தண்ணீர் படத்தை\nஉங்களை இந்த கனவு உலகத்தின்\nபடைப்பு உலகத்தையே மிரள வைத்தது\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 11:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎனக்கு ஒரு கடவுள் வேண்டும்.\nஎனக்கு ஒரு கடவுள் வேண்டும்.\nஇந்த நாட்டில் தான் ஆயிரக்கணக்காய்\nஎன்று என் வழிகளின் சந்து பொந்துகளைப்பற்றி\nதினம் தினம் ஆயிரம் செய்திகள்.\nசம்பவாமி யுகே யுகே என்று\nஆட்சி எந்திரத்தின் துளைகள் வழியே\nகடவுளின் முதுகுப்புறம் தான் சைத்தானா\nஅந்த சவ்வுப்படலம் கிழிந்து கந்தலானது.\nஎன் கடவுள் என் கையில் நெருடுகிறாரா\nஆயிரம் ஹைட்ரஜன் குண்டுகளின் வெடிப்பாய்\nகரும்புகை மண்டலம் கவிந்து இருந்தது.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 6:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 9 ஜூலை, 2018\nதலைப்பு இடப்படாத ஒரு ஓவியம்..\nதலைப்பு இடப்படாத ஒரு ஓவியம்..\nபுரிந்து விட்டது என்றால் அழகு\nபுரியவில்லை என்றால் அதைவிட‌ அழகு.\nஇது ஏதோ கார்பரேஷன் கம்போஸ்ட்\nஏதோ மனிதங்களின் எல்லா ஆளுமைகளும்\nகண்ணும் இல்லாமல் முகமும் இல்லாமல்\nஒரு மௌன அம்பின் கூர்மைத்தாக்குதல்கள்\nநம் நுரையீரல் பூக்களை கசக்கிவிடுவது போல்...\nஅவசரமாய் மலஜலம் கழித்தது போல்....\nவாய்பிளந்த ஏதோ ஒரு கேலாக்ஸி\n\"நவரக்கிழி\" பிழிசல்களின் ஒத்தடம் போல...\nஏதோ ஒரு பத்திரிகை அலுவலகத்தின்\nஉங்கள் பாதம் நக்கிக்கொடுக்க வர‌\nஇந்த சுட்டிக்கு நன்றி.(WITH GRATITUDE)\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 9:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசங்கத்தமிழின் தமிழ் எழுத்துக்களின் நாடி நரம்பாய் சுடர்ந்து நின்றவன் கபிலன். அவன் பாடிய குறிஞ்சிப்பாட்டில் ஒரு நாள் நுழைந்தேன். சொல்லின் அழகு சொட்டும் வரிகளின் காடு அது.தலைவன் தலைவி ஒலி கல் பூ உயிர் புள் மலை மண் என எல்லாவற்றிலும் மின்னலின் ஒரு சாந்து பூசி கட்டியிருந்தான் அந்தப் பாட்டுக்கோட்டையை. அதில் \"கல்\" \"உயிர்\" என்ற இரு சொற்களை அவன் ஆண்ட விதம் என்னை அப்படியே கட்டிப்போட்டது. இவற்றிற்கு\"ஒலி\" என்ற பொருள் நம் சங்கத்தமிழில் வழங்கியிருப்பது கண்டு நான்வியந்து போனேன்.இந்த \"வேர்\" வழியே நாம் நம் தமிழ் தொன்மை பற்றி ஆழமாய் இறங்கி ஆராயவேண்டும்.\nஅவன் அவிழ் ஒரு சொல்\nகுரூஉ மயிர் யாக்கையின் கரடி உரியன்ன‌\nநெடுங்கருப் பெண்ணை பழுனிய பைங்காய்\nநுங்கின் இழிநீர் படர் தந்தாங்கு\nபளிங்கின் சுனைநீர் உகுக்கும் கல்லிடை.\nபசிய அடுக்கமும் கான் பொதி ஒடுக்கமும்\nநெடிய ஓங்கலின் நிரல் காட்டும் பொதிகை\nஅண்ணிய குன்றன் அகலம் தோஒய்\nநரம்பின் புன்காழ் முடுக்கிய பண்ணின்\nநளிதரு இசையில் நுடங்கும் மயங்கும்\nஅற்றை முற்றத்துப் பால்பெய் திங்களில்.\nகல்லின்று கல்பு உயிரின்று உயிர்பு\nகனைகுரல் ஓரும் கண்புதைத்து மாயும்.\nஅவன் அவிழ் ஒரு சொல் விசும்பு தூஉய்\nஎல்லிய திசைகள் ஆர்க்கும் கலிக்கும் .\nபுல்லிய அரிபரல் பண்ணிய ஓடை\nபுதல்நீவி என் இறைவளை நெகிழ்க்கும்.\nஊழ் ஊழ் தலைஇ கூழ்தலை ஒக்க‌\nமண்ணின் பிளந்து வித்திய காட்டும்.\nஇடி உமிழ்பு இரும்பிழி வானம்\nஇயைந்தவர் என்றுகொல் எதிர்வரும் ஆங்கண்\nநின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்\nகான்றல் பூ காந்தள் விரி இணர்\nஆவ��யுள் ஆவி ஒளிக்கும் வேகும்.\nநோதல்மன் என்செயும் முயங்கு இழைத்தோழி.\n(இது 05.05.2015ல் நான் எழுதிய சங்கநடைச் செய்யுட்கவிதை)\nகுரூஉ மயிர் யாக்கையின் கரடி உரியன்ன‌\nநெடுங்கருப் பெண்ணை பழுனிய பைங்காய்\nநுங்கின் இழிநீர் படர் தந்தாங்கு\nபளிங்கின் சுனைநீர் உகுக்கும் கல்லிடை.\nபசிய அடுக்கமும் கான் பொதி ஒடுக்கமும்\nநெடிய ஓங்கலின் நிரல் காட்டும் பொதிகை\nஅண்ணிய குன்றன் அகலம் தோஒய்\nநரம்பின் புன்காழ் முடுக்கிய நுண்சுரம்\nநளிதரு இசையில் நுடங்கும் மயங்கும்\nஅற்றை முற்றத்து பால்பெய்த் திங்களில்.\nகுட்டை மயிர்களால் ஆன உடம்பை உடைய கரடியின் தோல் போர்த்தது போல் இருக்கும் நெடிய கருப்பு பனைமரத்தில் விளைந்த‌ பசுங்காயின் நுங்கு உரித்தபின் அதில் கசியும் நீர்போல அந்த பாறைகளிடையே பளிங்கு போன்ற சுனைநீர் இழைந்து கொண்டிருக்கும்.பச்சைப்பசேல் என்ற மலைத்தொடர்களும் அவற்றின் ஒடுக்கங்களான சரிவுகளின் இடுக்குகளும் அடர்ந்த‌ காடுகள் பொதிந்து கிடக்கும்.நெடியனவாய் ஆனாலும் உயர்ந்த மலை உயரங்களால் அவை வரிசையாய் அமைந்து \"பொதிகை\"என அழைக்கப்படும்.அந்த மலையின்\nஅருகே உள்ள‌ ஒரு சிறு மலையின்தலைவன் மீது காதலில் நான் கட்டுண்டபோது அவன் திரண்ட மார்பில் தோய்ந்து கிடப்பேன்.அன்றொரு நாள் அந்த முற்றத்தில் பால் போல் நிலவு பொழிய யாழின் மெல்லிய நரம்பின் இழையில் முறுக்கேற்றி இசைக்கப்படும் நுட்பமான பண்ணில் குழைவுற்று மெல்லசைவுகளோடு மயங்கிக்கிடப்பேன்.\nகல்லின்று கல்பு உயிரின்று உயிர்பு\nகனைகுரல் ஓரும் கண்புதைத்து மாயும்.\nஅவன் அவிழ் ஒரு சொல் விசும்பு தூஉய்\nஎல்லிய திசைகள் ஆர்க்கும் கலிக்கும் .\nபுல்லிய அரிபரல் பண்ணிய ஓடை\nபுதல்நீவி என் இறைவளை நெகிழ்க்கும்.\nஊழ் ஊழ் தலைஇ கூழ்தலை ஒக்க‌\nமண்ணின் பிளந்து வித்திய காட்டும்.\nகல்லிலிருந்து ஒலிக்கும்.உயிரிலிருந்தும் ஒலிக்கும்.என்ன அந்த நுண்ணொலி அந்த ஒலிக்கற்றைகளை உற்றுப்பார்த்துக்கேட்டு கண்கள் மூடி கனவுகளில் மறைந்து கிடப்பேன்.ஆம்.அது அன்று அவன் என்னை நோக்கி அன்பொழுக கூறியது. மடல் அவிழ்ந்த மலர் போல் வந்த சொல் அல்லவா அது விண்ணெல்லாம் பரவி அச்சொல் வெளிச்சமாய் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கும்படி அதன் துடிப்பு ஒலிகள் கேட்கும். சிறு சிறு கூழாங்கற்களை உருட்டிச்செல்லும் நீரோடை விட்டு விட்டு ஒலித்து சில குரல் பிஞ்சுகளை தூவிவிடும். அப்போது அது கரையோரத்து புல் புதர்களை\nவருடிச்செல்வதைக்கண்டுநான் காதல் நினவில் மெய் நெகிழ்ந்து போக என் முன் கை வளையல்கள் கழன்று விழும். ஒவ்வொரு பருவத்தேயும் பயிர் செய்யும் காலச்சுழல்களில் அந்தந்த பருவத்திலும் தலைநீட்டும் பயிர் நாற்றுகளிலும் விதைக்கப்பட்ட வித்து மண்ணைப்பிளந்து ஒலித்துக் காட்டுவது இந்த உயிரொலியே. அவன் விதைத்த சொல் இதோ இந்த மண்ணின் இதயத்துள்ளிருந்தும் ஒலிக்கும்.\nஇடி உமிழ்பு இரும்பிழி வானம்\nஇயைந்த போன்ம் அக்குரல் ஓப்பும்\nநாள் ஈரும் வாளது கூர்முள்\nநின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்\nகான்றல் பூ காந்தள் விரி இணர்\nஆவியுள் ஆவி ஒளிக்கும் வேகும்.\nநோதல்மன் யானே முயங்கு இழைத்தோழி.\nஇடி முழங்கி அடர்மழை பிழியும் வானமாய் இயைந்தது போல் அக்குரல் என்னை கவர்ந்து கட்டுப்படுத்தும்.அப்போது ஒரு நாள் கழிவதும் வாள் போல் அறுத்து வதை செய்யும்.அந்த கூரிய முள் எப்போது எனக்கு மென்மலராய் விரிந்து என்னைச் சீர் ஆக்கும் அது வரை காலம் என்னைத் தின்னும் மாமிசமாய்க் கிடப்பேன்.காந்தள் மலர் கூட வெம்மை வறுக்கும் பூவின் கொத்துகளாய் இலங்கும்.அதன் அனல் என்னை அவித்துவிடும். உயிரை உறையாக்கி உள் உயிர் ஒன்றில் நான் ஒளித்த போதும் என்னை இந்த வேக்காடு அகலாது. அன்புத் தோழியே நீ அணிந்திருக்கும் உன் அணிகலன்கள் கூட உன்னோடு ஊடல் செய்தது போல் தான் விலகி விலகி எனக்கு தெரிகிறது. இப்போது என் துயர்தனை நீ அறிவாய்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 4:39 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 7 ஜூலை, 2018\nநம் கைவிரல்கள் கோடி கோடி கணக்கில்\nமனிதன் கையில் வில் அம்பு ஈட்டி\nஒருவன் மீது இன்னொருவன் ஏற்றும்\nவர்ண அச்சில் வார்த்து வார்த்து\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 11:18 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 6 ஜூலை, 2018\nவில் புலி மீன் என்று\nஇமை உயர்த்தி பார்க்க வைத்த தமிழ்\nசமஸ்கிருதத்தின் வேரும் கிளையும் கூட‌\nஎங்கோ ஒரு \"கியூ வரிசையில்\"\nஅந்த தமிழ்ச் சொற் துளி\n\"மன் கி பாத்\" என்ற தொடர்\nநம் சிந்துத்தமிழின் மிச்ச சொச்சம் தான்\nஇந்தியமண் தமிழ் மண் தான்\nஅந்த \"மண்\" கி பாத் தில்\nநம் தமிழ் தானே முதலில் ஒலிக்கிறது.\nமோடிஜி அவர்கள் தினமும�� பேசட்டும்.\nஅதில் நம் தமிழும் ஒலிக்கட்டும்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 1:12 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 5 ஜூலை, 2018\n{இது எனது சங்கநடை செய்யுட் கவிதை)\nவணங்கு சிலையின் நிறம் உமிழ்பு\nவால்துளி வீழ்த்தும் கொடுமின் வானம்\nஎன்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள்\nஅன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும்\nகுவி இணர் கூர்த்த தண்புரை இதழும்\nமெல்லிய சூட்டின் மெய் அவிர் பாகம்\nஉள்ளம் காட்டும் உவகை கூட்டும்.\nகழை சுரம் புகுதரும் கடும்பனித்தூவல்\nபொறிமா போர்த்த வெள்ளிய காட்சி\nஅணியிழை அகல்விழி அந்தணல் ஆர்க்கும்.\nபண்டு துளிய நனை நறவு உண்ட‌\nபூவின் சேக்கை புதைபடு தும்பி\nசிறைக்க மறந்து சிறைப்படும் வாடை.\nசிலம்பு இழீஇய நீர் இமிழ் தாமம்\nநெய்தல் பிலிற்றும் வெண்ணகை அருவி\nகுளிர்ப்புகை தூவி திண்டிய செய்யும்\nகுலை உருவி கம்பம் படுக்கும்.\nமின்னிய எயிற்றின் மிளிர் நகை ஆங்கு\nசுருள்மலி வள்ளி இதழ் அவிழ்த்தன்ன‌\nசூர்கொள களிக்குமென் திண்தோள் நெஞ்சு.\nவளைந்த வில்லான வானவில் வண்ணங்கள் வெளிப்படுத்தும்.\nவானத்தில் வளைந்த மின்னல் தொடர்ந்து ஒளி பொருந்திய துளிகளில் மழை வீழ்த்தும்.எலும்புக்குள் ஊடி ஆனால் வெப்பம் ஊட்டி நெஞ்சு பிளக்கும் வாடையில் அவள் அன்பு குமிழியிட்டு இதழ் சுழித்து இன்னகை செய்வாள்.பூங்கொத்தின் கூர்முனைகள் போன்ற இதழ்கள் மெல்லிய இன்பத்தின் சூடு ஏற்றி உடலுக்குள் ஒரு வேள்வி நடத்தி அவிர்பாகம் வழங்கும்.அதில் தெரிந்த அவள் உள்ளம் களிப்பு நல்கும். மூங்கில் காடுகளின் அடர்ந்த வழியில் திரியும் மான்களின் மீது பனித்தூவல்கள் புள்ளிகளால் போர்த்த அந்த வெண்மை செறிந்த காட்சியில் அழகிய அணிகள் பூண்ட அவள் அகல விரிக்கும் விழி(மானின் விழியில்)அழகிய\nவெப்பத்தை கதிர் வீசும்.பழைய தேன் துளியைப்போல பூவின் நறவில் நனைந்து உண்ட வண்டு அந்த பூவெனும் படுக்கையில் புதைந்து அது சிறகடிப்பதையே மறக்கச்செய்யும் குளிர் அந்த பூவிலேயே அதை சிறைப்படுத்தும்.மலையிலிருந்து இறங்கி ஒலி செய்யும் முத்து நீர்த்துளிகள் வெள்ளிய நகைப்பால் அருவியாய் விழும்.அதனால் நீராம்பல்கள் அலம்பி அலம்பி ஆடும்.குளிர் புகை மூட்டம் போல் திரண்டு\nஈரக்குலையெல்லாம் உருவினாற்போல நடுங்கச் செய்யும்.அவள் சிரிப்பின�� மின்னல் தெறிக்க பல்வரிசையின் அழகில் வள்ளி எனும் காட்டுப்பூவின் சுருள் இதழ்கள் மெல்லவே விரிந்த போதும் அதில் எனக்கு இன்பத்தின் ஒரு வித அச்சம் நெஞ்சில் படர்ந்து என் திண்ணிய தோளையும் உலுக்கிவிடும்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 9:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nதலைப்பு இடப்படாத ஒரு ஓவியம்..\nஎனக்கு ஒரு கடவுள் வேண்டும்.\nகுவாண்டம் கம்பியூட்டிங்கில் சிங்கில் க்யூபிட் ஆபரே...\nஎன்ன செய்வது இந்த சன்னல் கம்பிகளை\nகாக்கி என்பது நிறம் அல்ல\nரஜனி கமல் மீது பூவா\nஎங்கள் மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களே\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/feb/11/medical-negligence-doctors-forget-to-remove-forceps-from-womans-abdomen-after-surgery-3093810.html", "date_download": "2019-02-20T03:33:23Z", "digest": "sha1:D47NP2XA6UKOS2PFDNVE5CGOSYUA3JZ5", "length": 7849, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Medical Negligence: doctors forget to remove forceps from woman's abdomen after surgery- Dinamani", "raw_content": "\nமூன்று மாதமாக உடம்பில் தங்கியிருந்த கத்தி: அறுவை சிகிச்சை விபரீதங்கள்\nBy ENS | Published on : 11th February 2019 03:10 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஹைதராபாத்: அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்திய கத்தியை, வயிற்றிலேயே விட்டு மறந்த மருத்துவர்களால் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளானார் ஒரு பெண்.\nஹைதராபாத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரி. இவரது கணவர் ஹர்ஷாவர்தன் காவல்நிலையத்தில் அளித்திருக்கும் புகாரில், தனது மனைவிக்கு நிஸாமில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2018 நவம்பர் மாதம் ஹெர்னியா பிரச்னைக்காக அறுவை சிகிச்சை நடந்தது. 10 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார். ஆனால் கடந்த 3 மாதங்களாக அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இது கடந்த வாரம் தீவிரமானது.\nமீண்டும் அவரை அதே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கே எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்ததில், அவரது வயிற்றில் ஒரு கத்திரிக்கோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஉடனடியாக மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டது. அதிர்ஷ்டவசமாக கத்திரியால் வேறு எந்த உட��் பாகத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nபுகாரினை அடுத்து, மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, மருத்துவ ஆவணங்களை கேட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்\nஅடியாத்தி அடியாத்தி பாடல் வீடியோ\nகென்னடி கிளப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=118401", "date_download": "2019-02-20T04:13:23Z", "digest": "sha1:CSQH4PIN7BUL7EJ7Q7D227OGHIEA2WHN", "length": 9252, "nlines": 97, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழ்த் தேசிய உணர்வாளர் திரு குமணன் அவர்கள் , உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக – குறியீடு", "raw_content": "\nதமிழ்த் தேசிய உணர்வாளர் திரு குமணன் அவர்கள் , உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக\nகாணொளி புலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள்\nதமிழ்த் தேசிய உணர்வாளர் திரு குமணன் அவர்கள் , உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக\nதமிழ்த் தேசிய உணர்வாளர் திரு குமணன் அவர்கள் , உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாகவும் , ஈழத்தமிழர்கள் எடுக்க வேண்டிய தீர்க்கதரிசன நிலைப்பாடு சார்ந்தும் உரையாடுகிறார்.\nஉதயங்க வீரதுங்கவை சர்வதேச காவல்துறையின் ஊடாக கைது செய்ய பிடியாணை\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச காவல்துறையின் ஊடாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இதற்கான அனுமதியை அளித்தது.…\nகாணிகள் விடுவிக்கப்படுவதன் அவசியம் குறித்து எதிர்கட்சித் தலைவர் கடிதம்\nகேப்பாப்புலவு மக்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்படுவதன் அவசியம் குறித்து எதிர்கட்சித் தலைவர் ராஜவரோதயன் சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரபால சிரிசேனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆயு��� போராட்டம் நிறைவடைந்து…\nகட்சி பிளவு ஏற்பட கருத்து மாற்றங்களை ஏற்றுக் கொள்ளமையே – சீ.வி.விக்னேஸ்வரன்\nகருத்து மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலைமையினாலேயே கட்சிப் பிளவுகள் ஏற்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத்…\nவந்தாறுமூலை வளாகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் வெகு விமர்சையாக இடம்பெற்றது.விடுமுறை நாள் என்பதால் சிறுதொகையிலான மாணவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.\nஜனாதிபதி இல்லத்தில் புத்தாண்டைக் கொண்டாடிய சம்பந்தன்\nதமிழ் மக்கள் சித்திரைப் புத்தாண்டை வீதிகளில் கொண்டாட தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனக் கூறி வாக்குக் கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடித்த தமிழ்த் தேசியக்…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nவெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.\nசிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nபோதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்\nவன்னிமயில், பிரான்சு – 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரான்சு\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\n சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 -பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி 4.3.2019 4.3.2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nகலைத்திறன் போட்டி 2019 – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி\nமக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247494424.70/wet/CC-MAIN-20190220024254-20190220050254-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}