diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0084.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0084.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0084.json.gz.jsonl" @@ -0,0 +1,685 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-16T16:14:23Z", "digest": "sha1:M6ZDPCLBTIVYIK56C6RDO5GY5MJWDYX2", "length": 8555, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "முக்கிய பிரச்சினைகளுடன் டில்லி மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆளுநர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nஇந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை\nமுக்கிய பிரச்சினைகளுடன் டில்லி மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆளுநர்\nமுக்கிய பிரச்சினைகளுடன் டில்லி மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆளுநர்\nமாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுக்கிடையிலான மாநாடு நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லிக்கு செல்கிறார்.\nடில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 2 நாட்களுக்கு குறித்த மாநாடு நடைபெறவுள்ளது.\nமுக்கிய பிரச்சினைகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்படவுள்ள குறித்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆளுநர் புரோஹித், தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.\nஇம்மாநாட்டின் இறுதி அமர்வில் மாநிலங்களின் குறைநிறைகள் தொடர்பிலான அறிக்கை வழங்கல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.\nஅதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரின் உரையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடெல்லி நட்சத்திர விடுதி தீ விபத்து: உயிரிழப்பு அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nடெல்லியில் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளத\nபிரதமர் மோடி தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்\nநாடு முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்படும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பல்வேறு விடயங\nடெல்லி தொழிற்சாலையில் பாரிய அனர்த்தம்: குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் சிலிண்டர் வெடித்து கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 7 பேர\nராகுலிடமிருந்து திடீர் அழைப்பு: இளங்கோவன் டெல்லி பயணம்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடமிருந்து திடீர் அழைப்பு வந்ததையடுத்து ஈ.வி.கே.எஸ். இளங்கோ\nநாளை போராட்டத்துக்காக டெல்லியில் ஒன்றிணையும் விவசாயிகள்\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD/2017%20good%20news%20for%20karur%20people,%20first%20time%20in%20karur%20-%20news%20app%20is%20launched", "date_download": "2019-02-16T15:56:25Z", "digest": "sha1:B4TOXJPXYOZNH2FLWKG5H2KIPJNGRIWL", "length": 4017, "nlines": 91, "source_domain": "karurnews.com", "title": "2017 Good News for Karur People, First time in Karur - News App is Launched", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nகரூர் மாரியம்மன் - பூ தட்டு\nசிறப்பு மருத்துவக்குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு தள்ளுபடி\nநடிப்பை நிறுத்த சொன்ன ரசிகர்கள் மஞ்சிமா மோகன்\nஇன்று முதல் கடைகளில் பெப்சி, கோக் விற்பனை இல்லை\nநேரடியாக தேர்தலில் களம் இறங்கும் கனிமொழி\nஅசத்தும் 3 வயது குழந்தை\nஇணையத்தை ட்ரெண்டாக்கி வரும் இதுதாண்டா செல்பி புகைப்படம்\nஏன் வலது பக்கம் திரும்பி ஏன் எழ வேண்டும்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/07/blog-post_4.html", "date_download": "2019-02-16T16:53:13Z", "digest": "sha1:5GPABWHVHGUXS4RHKS4WM25VEX2TGJEL", "length": 25689, "nlines": 311, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: நீ ஏன்டா செத்த இளவரசா...", "raw_content": "\nநீ ஏன்டா செத்த இளவரசா...\n'முடிவு திவ்யாவின் கையில்தான் உள்ளது'..'முடிவு திவ்யாவின் கையில்தான் உள்ளது'..என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இறுதிமுடிவை திவ்யா எடுத்த அடுத்த சில மணி நேரங்களில் இளவரசன் தன் இறுதி மூச்சை நிறுத்திவிட்டான்.\nதன் தாயின் பொட்டழிய காரணமாகி விட்டேனே என நெஞ்சுக்குள் விம்மிக்கொண்டிருந்தவர், தற்போது தானே தன் பொட்டை அழித்துக் கொண்டு விட்டார். இளவரசனின் இறப்புக்கு திவ்யா காரணமே இல்லையென பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. இளவரசனோடு ஆறு மாதங்களுக்கு மேல் குடும்பம் நடத்தியவர். இளவரசன் எந்த அளவுக்கு தன் மீது பிரியம் வைத்திருக்கிறான் என திவ்யாவுக்கு மட்டுமே தெரியும். மாண்புமிகு சமூக நீதிகாத்த தமிழ்க்குடிதாங்கி ஐயா ராமதாஸ் சொன்னது போல இது ஒன்றும் நாடகக் காதலல்ல.. ஆறுமாத தாம்பத்யம் சலித்து விட்டதென்று இளவரசன் திவ்யாவைக் கைவிடவில்லை. மாறாக திவ்யா மனது மாறி எந்த நேரமும் தன்னை மீண்டும் கைப்பிடிப்பாள் என காத்திருந்தான்.. நம்பியுமிருந்தான்.\nஆனால் தாலி போனாலும் பரவாயில்லை,ஒரு தலித் தன் இனப்பெண்ணோடு இணைந்து வாழக்கூடாது என இந்த கேடுகெட்ட சமூகம் எடுத்த வெறித்தனமான முடிவால் ஒரு உயிரல்ல.... இரண்டு உயிர் இன்று நம்மோடு இல்லை.\nதன் வாழ்க்கைத் துணையை சுயமாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் அந்த சின்னஞ்சிறிய இதயத்திற்கு பலமிருக்கலாம். சாதியா அல்லது குடும்பமா..., அம்மாவா அல்லது கணவனா, காதலா அல்லது சமூகமா... , வாழ்வா அல்லது வாழாவெட்டியா என பல குழப்பங்களை அந்தப் பெண்மீது இந்த சமூகம் திணித்து அவரை உளவியல் ரீதியாக நடை பிணமாக்கியிருக்கிறது.\nஇளவரசனின் முடிவு,இனி வாழ்நாள் முழுவதும் திவ்யாவை அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்லும். அல்லது இந்த சாதி ���ெறிப்பிடித்த சமூகம் அவரை குற்றம் சொல்லியே சாகடிக்கும்.இரண்டு உயிர்கள் போனதோடு இருக்கட்டும். இனி இந்த ஊடகங்களும் சமூகமும் திவ்யாவிற்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் அவரையாவது காப்பாற்ற வழிசெய்ய வேண்டும்...\nஒடுக்கப்பட்ட சமூகமெல்லாம் ஓங்கி அடித்தவனை ஏறி மிதித்து விட்டு உசந்து நிக்கயில.....\nநீ ஏன்டா செத்த இளவரசா...\nஜாதி வெறிபிடிச்ச நாய்களெல்லாம் ஊர் குடியை கெடுத்துவிட்டு உசிரோடு இருக்கையில...\nநீ ஏன்டா செத்த இளவரசா...\nசாதி வெறி பிடித்த தமிழ் சமூகத்தின் மற்றுமொரு துன்பியல் வடு, மனம் நோகின்றது. ஏண்டா இப்படி சாதி வெறிப் பிடித்த வாழ வேண்டியவர்களின் வாழ்வை சீரழிக்கின்றனரே \nஇந்த சனியன்களை எத்தனைப் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாது சார்.. தற்போது மருத்துவர் ஐயா நிம்மதியாக தூங்குவார் என நினைக்கிறேன்\nமருத்துவர் தமிழ்குடிதாங்கியையும், அவரது கட்சியையும் தமிழத்தில் புல்பூண்டு அளவுக்கும் இல்லாமல் செய்வதே இளவரசன் (தற்)கொலைக்கு நாம் செய்யக் கூடிய பரிகாரம்.\nஅரசியல் ஆதாயத்திற்காக சாதி எனும் விஷ ஆயுதத்தை அந்த கும்பல் கையிலெடுத்திருக்கிறது. வரும் தேர்தலில் மக்கள் சம்மட்டியால் அடிகொடுப்பார்கள்..\nமனு இன்னும் மடியவில்லை. அவன் வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக, தேவனாக, ரெட்டியாக, செட்டியாக, ஐயராக, ஐயங்காராக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அதனால்தான் இளவரசன்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் 5 July 2013 at 02:18\nஇந்த கொடுமை எப்போது தீரப் போகிறதோ...\nபீறிட்டுக்கொண்டு வருகிறது கண்ணீர்... சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.\nதமிழ்வாசி பிரகாஷ் 5 July 2013 at 04:18\nஇளவரசனின் சாவுக்கு சாதி காரணமோ, அதே அளவு ஊடகமும் காரணம்.\nஅதை விட இளவரசனின் சாவுக்கு பின் குறிப்பிட சாதியினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக பத்திரிகையில் படித்தேன். அந்த சாதிப் பேய்களை சட்டம் கொல்லுமா\nமனிதத்தை சாதி கொன்று விட்டது.. ச்சே... ச்சே... ச்சே....\nநிச்சயமாக பிரகாஷ்... இரண்டு பேரையும் ஒன்றாக அமரவைத்து கவுன்ஸ்லிங் செய்திருந்தாலே இந்த பிரச்னையை சுமூகமாக முடித்திருக்கலாம். ஏதோ இருவரும்தான் இரண்டு சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கி இருவருக்கும் உளவ���யல் ரீதியான அழுத்தத்தைக் கொடுத்தது ஊடகங்கள்தான்..\nஇருக்கலாம்... ஒருவேளை தற்கொலை என்றாலும் அது கொலைதான்...குற்றவாளி இந்த சமூகம்தான். காதலுக்காக எத்தனையோ தற்கொலைகள் நடந்தாலும் இதை அந்த வகையில் சேர்க்க முடியாது. இது தன் இனத்துக்கு ஏற்பட்ட இழுக்காக நினைத்து அந்த வெறிப்பிடித்த கும்பல் நகர்த்திய ஒவ்வொரு காயும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகள்.\nஇது தற்கொலை அல்ல. சாதி வெறியார்களால் இளவரசன் செய்த கொலை. சாதி வெறியார்கள் பட்டாசு கொழுதுவதாக எங்கேயோ வாசித்தேன். ஒரு சமுதயமே இவ்வாறு இருப்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.\nஅந்த கும்பல் எதிர்பார்த்தது இதுதானே... இனி அந்த சமூகத்தில் யார் தலித் இனத்தவரை காதலித்தாலும் உதாரணமாக காட்ட அவர்களுக்கு ஒரு சம்பவம் கிடைத்துவிட்டது. இது கொலைதான் என்றால் இன்னமும் அவர்களுக்கு சந்தோசம்தான்.என் சாதிப்பெண்ணை காதலித்தவனுக்கு வந்த நிலைமையைப் பார்த்தாயா எனக் கொக்கரிப்பார்கள். முறையான நீதிவிசாரணை நடத்த வேண்டும்.\nஇனி இந்த ஊடகங்களும் சமூகமும் திவ்யாவிற்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் அவரையாவது காப்பாற்ற வழிசெய்ய வேண்டும்...\nநிஜம்தான், அவள் தப்பான முடிவெடுத்து அதை செயல்படுத்தாம யாராவது தாயன்போட கவனிச்சுக்கிட்டா நல்லது.\nநன்றி ராஜி..நிச்சயமாக எல்லோருடைய வேண்டுதலும் இதுதான்\nபள்ளி கூட மாணவர்களே எவனும் படிக்க வேணாம். முதல்ல சாதி வெறியை ஒழிப்போம். பெண்களின் பின்னல் சுற்றுங்கள். ஒரு நாள் அந்த பெண் பலவீனமாக இருக்கும் போது மடியும். அந்த பொண்ணு ஒத்துகிட்டா , அப்புறம் அது காதல். இழுத்து கிட்டு ஓடி கல்யாணம்.\nநெட்டுல நாயிங்க போடுற கமெண்ட்ஸ் போதும் . வயிறு நிரம்பிவிடும்.\nசாதி இரண்டுழிய வேறில்லை என்ற சொன்னவர்கள் வாழ்ந்த மண்ணில் இரண்டு சாதிகள் என்ற கற்பிதத்தில் முட்டிக்கொள்வது சரியா உண்மையில் இங்கே ஒரு சாதி பெரிதும் இழந்துள்ளது. இன்னொரு திமிர் பிடித்த சாதியோ இழவிலும் எதையோ சாதித்த நினைப்பில் உள்ளது. இங்கே நான் இழந்த சாதியென்று சொல்வது பெண் இனத்தை. வெட்கமாக வேதனையாக இருக்கிறது நானுன் ஒரு ஆண் என்று சொல்ல. பெண் இனமே எங்களை மன்னித்துவிடுங்கள். சகோதரர்களே இதுவே நமது கடைசி முட்டாள்தனமாக இருக்கட்டும் சாதி வெறிக்கு முற்றுபுள்ளி வைக்க உறுதி ஏற்ப���ம்.\nஉங்களது 100வது பாலோவர் ஆகிய நானும் உங்கள் கருத்தை நூற்றுக்கு நூறு ஆதரிக்கிறேன் \nநூறாவது பாலோவர் ஆனதுக்கு நெஞ்சார்ந்த நன்றி சார்..\nநூறாவது என்று கொண்டாட வேண்டிய பல விஷயங்கள் நம்மிடம் இருக்கும்போது, இந்த சூழ்நிலையில் நாம் கொண்டாட என்ன பெரிய விஷயம் சாதித்து விட்டோம்,இப்போதும் சாதியும் அதை சார்ந்த சில தலைவர்களும், தாம் வளர்த்து வந்த சில முட்டாள்தனங்களை எப்படியாவது இந்த இழவிலும் விளம்பரப்படுத்தவும் வியாபாரப்படுத்தவும் விக்ரமாதித்யனின் வேதாளம் போல துணிகின்றனர். அவர்களின் முகத்திரையை கிழிக்கத்தான் இன்று இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது இப்போது நம் அவசிய தேவை சமூக அமைதி தயவு செய்து அதை நோக்கி செல்ல அடியெடுத்து வைக்க முயல்வோம்.\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nசீமானின் அரிய கண்டுபிடிப்பும் ஒத்த ரூவா ஃபுல் மீல்...\nஉங்களை பிரபல பதிவராகக் காட்டிக் கொள்வது எப்படி..\nஎன் முதல் கணினி அனுபவமும் என் முதல் மனைவியும்.... ...\n'மரியான்..' இப்ப என்ன சொல்ல வர்றியான்..\nதிடங்கொண்டு போராடு சீனுவுக்காக ஒரு காதல் கடிதம்..\nகேதார்நாத் துயரத்தில் மதச்சாயம் பூசி ஆதாயம் தேடும்...\nஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது தம்பி...(ஏதோ சொல்லனு...\nஎழுச்சித் தலைவி பாபிலோனாவின் புரட்சிகர சிந்தனை.......\nநீ ஏன்டா செத்த இளவரசா...\nமன்மோகன் போனை ஒட்டு கேட்ட அமெரிக்கா -உலகத்தலைவர்கள...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/inspiration/you-are-fine-as-you-are-t/", "date_download": "2019-02-16T15:02:02Z", "digest": "sha1:LINNUYFZXLFSYRHS3PVX3OLGL7RXBYSN", "length": 15114, "nlines": 285, "source_domain": "positivehappylife.com", "title": "நீங்கள் உள்ளபடியே சிறப்பாகத் தான் இருக்கிறீர்கள் - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஊக்கம் / ஊக்கம் கருத்துக்கள்\nநீங்கள் உள்ளபடியே சிறப்பாகத் தான் இருக்கிறீர்கள்\nநீங்கள் உள்ளபடியே சிறப்பாகத் தான் இருக்கிறீர்கள்\nவசிக்கும் இடத்தையும், மதத்தையும், உடைகளையும், தோற்றத்தையும் மாற்றுவதால் ஒருவருக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் உண்டாகாது. இயல்பாக உள்ள தமது தன்மை போதுமானதல்ல என்ற தவறான நோக்கத்தை மனதிலிருந்து நீக்குவதால் தான் இவை இரண்டும் ஏற்படும்.\nசிறிதளவு கருணை நெடுந்தூரம் செல்லும்\nசுய மரியாதையும் தன்னம்பிக்கையும் பெறுவது எப்படி\nமற்றவருடன் நம்மை ஒப்பிடக் கூடாது\nNext presentation போற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள்\nPrevious presentation சிறிதளவு கருணை நெடுந்தூரம் செல்லும்\n1.3 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nகோபத்தைத் தணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ எப்படி\n1.2 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nநயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/advent/monza-v200/modem?os=windows-7-x64", "date_download": "2019-02-16T15:07:18Z", "digest": "sha1:FDNRPW2BQ7YJ4V576N5KN66OZLKQELEW", "length": 4899, "nlines": 100, "source_domain": "driverpack.io", "title": "மோடம் வன்பொருள்கள் Advent Monza V200 மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 7 x64", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் மோடம்ஸ் க்கு Advent Monza V200 மடிக்கணினி | Windows 7 x64\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஉங்களுக்கு தேவையான வன்பொருள்கள் மோடம்ஸ் ஆக Advent Monza V200 மடிக்கணினி விண்டோஸ் Windows 7 x64 தகவல் காணப்படவில்லை. DriverPack வன்பொருள்தொகுப்பு பதிவிறக்கம் தானியங்கி முறையை பின்பற்றவும்.\nமோடம்ஸ் உடைய Advent Monza V200 லேப்டாப்\nபதிவிறக்கவும் மோடம் வன்பொருள்கள் Advent Monza V200 விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 7 x64 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 7 x64\nவகை: Advent Monza V200 மடிக்கணினிகள்\nதுணை வகை: மோடம்ஸ் ஆக Advent Monza V200\nவன்பொருள்களை பதிவிறக்குக மோடம் ஆக Advent Monza V200 மடிக்கணினி விண்டோஸ் (Windows 7 x64), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/turing-talkies-srireddy-diary-mix/turing-talkies-srireddy-diary-mix", "date_download": "2019-02-16T15:09:22Z", "digest": "sha1:GSFENCALLQAJ4H7BEK3DYFSP32TEMJTR", "length": 11470, "nlines": 197, "source_domain": "nakkheeran.in", "title": "டூரிங் டாக்கீஸ்! : கலக்க வரும் ஸ்ரீரெட்டி டைரி! | Turing Talkies! : Srireddy Diary to mix! | nakkheeran", "raw_content": "\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nசிவசந்திரன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\n : கலக்க வரும் ஸ்ரீரெட்டி டைரி\n\"துப்பறியும் ஆனந்த்'’படக் கதை சம்பந்தமாக அஜீத்திற்கும், டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. பிறகு ‘\"உன்னை அறிந்தால்'’ படம் மூலம் இருவரும் இணைந்தார்கள். \"துப்பறியும் ஆனந்த்'’படக் கதை சம்பந்தமாக சூர்யாவுக்கும், டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் இடையே மனக்கசப்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் : புதுத் தலைவர்\nஅழகிரிக்கு வரிந்து கட்டும் ஆளுங்கட்சி\nதினமும் ரூ.5 கோடி வந்து விழும் -ரேவதியின் தெய்வ வாழ்க்கை\nஆவின் நியமனத்தில் ஆள் மாறட்டம்\n : கலெக்டர் ஆபீசில் எம்.பி. ராஜ்ஜியம்\n ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மோதல்\nஅப்பல்லோவில் நடந்தது எங்களுக்குத் தெரியாது -அதிர வைத்த எய்ம்ஸ் டாக்டர்கள்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\n‘நீ இறங்கினா சாக்கடை கூட சுத்தமாகிடும்’- அரசியல் பேசும் என்ஜிகே\nஈ.பி.எஸ், வைகோ, அழகிரி இன்னும் யார் யார் ரஜினி மகள் திருமணம் (படங்கள்)\nதிருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கில் புதிய திருப்பம்; கொலையாளியின் கார் கண்டுபிடிப்பு\nஅணியின் தவறுக்கு டார்கெட் செய்யப்படுகிறாரா தினேஷ் கார்த்திக்\nபொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஆறாவது இடமா மோடியின் ��டுத்த பொய் அம்பலம்\n”அரசெல்லாம் தேவையில்லை, நாமே களத்துல இறங்குவோம்” - காமராஜரின் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/11/temple.html", "date_download": "2019-02-16T15:10:18Z", "digest": "sha1:LU3HJVTRE2TOKUNZG5LHWKBQZC7Q2DKY", "length": 12928, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் கோயில்களை பாதுகாக்க பரூக் புதிய திட்டம் | farooq decides to form a commitee to save temples at the valley - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n39 min ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n58 min ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n1 hr ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n1 hr ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகாஷ்மீர் கோயில்களை பாதுகாக்க பரூக் புதிய திட்டம்\nகாஷ்மீரில் உள்ள இந்துக் கோயில்களை தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற தனிக் கமிட்டி அமைக்கமுதல்வர் பரூக் அப்துல்லா முடிவுசெய்துள்ளார்.\nசிறுபான்மையினர் மற்றும் குடியேறிய பிரிவினர் இன்று (சனிக்கிழமை) முதல்வரைச் சந்தித்தனர்.\nஅப்போது அவர்களிடம் பேசிய முதல்வர், கோயில்களை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க 3 பேர் கொண்ட குழுஅமைக்கப்படும் என்றார்.\nஅந்���க் குழுவுக்கு அவரே தலைவராக இருக்கவும் முடிவு செய்துள்ளார். மேலும் \"தர்கானா\" என்ற அமைப்பின்தலைவர் பி.என்.டாகு, இந்தக் கமிட்டியின் துணைத் தலைவராக இருப்பார் என்றும், முதல்வரின் சிறுபான்மைவிவகாரத்துறை ஆலோசகராக இருக்கும் சதீஸ் ரைணா செயலாளராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கமிட்டி, காஷ்மீரில் உள்ள அனைத்து கோயில்கள் பற்றியும், அதன் நிலைமை பற்றியும் முதலில் அறியும்.பிறகு, பாழடைந்த கோயில்களைப் புதுப்பிப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்று பரூக் உறுதியளித்தார்.\nசமீபத்தில் அமர்நாத் தேவஸ்தானம் போர்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது அமர்நாத் குகைக் கோயிலில் வசதியைப்பெருக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் வழிவகுக்கும். மேலும் பாகல்காம் என்ற இடத்திலிருந்து அமர்நாத்துக்குபுதிய பாதை போடவும் இந்தக் கமிட்டி முயற்சிக்கும் என்றார்.\nதற்போது முடிந்த அமர்நாத் யாத்திரை மூலம் ரூ. 1 கோடிக்கு மேல் உண்டியல் வருமானம் வந்துள்ளது என்றதகவலையும் பரூக் வெளியிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ops-exposes-himself-embarasses-the-prime-minister-311687.html", "date_download": "2019-02-16T15:10:57Z", "digest": "sha1:WLDZEKEUJMSDKI2QHNGDTG3JZ52K3JAI", "length": 14500, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அத்தனையும் நடிப்பா, 'கோப்பால்..', நடிப்பா? | OPS exposes himself and embarasses the Prime Minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n39 min ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n58 min ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n1 hr ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n1 hr ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles ப��திய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஅத்தனையும் நடிப்பா, கோப்பால்.., நடிப்பா\nபிரதமர் சொல்லித்தான் செய்தேன்-ஓபிஎஸ்- வீடியோ\nசென்னை: பிரதமர் மோடி அறிவுறுத்தலின்பேரில்தான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன் என்று தெரிவித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.\nஇதுதான் உண்மை என்று ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வந்தன. எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன. ஆனால், இப்போது பன்னீர்செல்வம் அதை ஒப்புக்கொண்டுள்ளார்.\nஅதேநேரம் இதுவரை அவர் கூறிய தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.\nதர்மயுத்தம் என்ற பெயரில் பன்னீர்செல்வம் அதிமுகவில் கலகம் செய்தபோது, டெல்லிக்கு எப்போது சென்றாலும் பிரதமர் மோடி வீட்டு கதவுகள் திறந்தே இருந்தன. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை கூட சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை பிரதமர். ஆனால், எந்த பதவியிலும் இல்லாமல் இருந்த ஒருவரை தொடர்ந்து சந்தித்தார்.\nசந்திப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோதெல்லாம், தமிழக நலன் சார்ந்து பேச வந்தேன், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கேட்டு பிரதமரிடம் வலியுறுத்த வந்தேன் என்றெல்லாம் கூறியவர்தான் பன்னீர்செல்வம். ஆனால் இப்போது, அவரே இணைப்பு குறித்து மோடி கூறியதாக தெரிவித்துள்ளார். எனவே தமிழக நலன் குறித்த பேச்சுவார்த்தை அங்கு நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை என்பது 'அதிகாரப்பூர்வமாக' தெரியவந்துவிட்டது.\nபிரதமர் மோடியும், பன்னீர்செல்வம்-எடப்பாடி அணியை இணைப்பதில் படு பிஸியாக இருந்துள்ளார் என்பதும் வெளிப்படையாகிவிட்டது. பிரதமர் எதற்காக மற்றொரு கட்சி விவகாரத்தில் பஞ்சாயத்து செய்தார் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.\nபன்னீர்செல்வம் தெரிவித்த இந்த கருத்துக்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. அவரது நோக்கமே வேறு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால், எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்க்கு அவல் கொடுத்துவிட்டார் பன்னீர்செல்வம். உண்மையை போட்டு உடைத்து பிரதமருக்கு எதிராக ஒரு தர்மயுத்தம் செய்கிறாரோ என தோன்ற வைக்கிறது அவரது கருத்து.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\no pannerselvam bjp modi ஓ பன்னீர்செல்வம் பாஜக மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-16T16:20:47Z", "digest": "sha1:VWQDVWJVAC33HSRDUVKHPRC3736AQYSK", "length": 29818, "nlines": 227, "source_domain": "athavannews.com", "title": "இறக்குமதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: மம்தா தலைமையில் அமைதிப் பேரணி\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து\nதமிழர்களுடன் மோதவேண்டிய தேவையில்லை: பிரதமர்\nமைத்திரியும், ரணிலும் இணைந்தால் மாத்திரமே அபிவிருத்தி - இராதாகிருஸ்ணன்\nபுல்வாமா தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: பாகிஸ்தான்\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் தொடர்பாக செய்யவேண்டியதை விரைந்து நிறைவேற்றுங்கள் : பிரான்ஸ் அமைச்சர்\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை\nகாஷோக்கியின் எஞ்சிய உடல்பாகங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் - துருக்கி பொலிஸார் சந்தேகம்\nரிஷப் பந்த்தை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கலாம்: ஷேன் வோர்ன்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nபுண்ணிய நதிகளில் நீராடுவதற்கும் விதிமுறை உண்டு\nஇருவகை சக்திகளைக் கொண்டுள்ள வாஸ்து சாஸ்திரம்\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nGoogle Maps செயலியில் வழிகாட்டும் புதிய வசதி அயிமுகம்\nபெரிய வெங்காய இறக்குமதியை மட்டுப்படுத்தப்படுத்த தீர்மானம்\nநாட்டில் பெரிய வெங்காய இறக்குமதியை மட்டுப்படுத்தப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் முன்னெடுப்பதற்குத் தீ... More\nபடைப்புழு ஒழிப்பு குறித்து விசேட பேச்சுவார்த்தை\nபடைப்புழுவை ஒழிப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது. கன்னொருவ தேசிய விவசாய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு நிலையத்தில் இன்று இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் ... More\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் பால்மா சர்ச்சையை தீர்க்க வேண்டும்: புத்திக்க பத்திரண\nஇறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றி கொழுப்பு கலந்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் புத்திக்க பத்திரண, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உற... More\nபோதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான தேசிய அதிகார சபையை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், போதை... More\nபடைப்புழுவின் தாக்கம்- கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை\nஅண்மைக்காலமாக இலங்கையில் விவசாயத்துறைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள சேனா எனும் படைப்புழுவின் தாக்கம் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை���் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவிலிருந்து ஒருவகை விசேட வைரஸ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள... More\nமிளகு இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை\nஉள்நாட்டு மிளகு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில், வெளிநாடுகளிலிருந்து மிளகு இறக்குமதி செய்வதை முற்றாக நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தம்புள்ளையில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கர... More\nஎன் மீதான குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்த வேண்டும்: குமார வெல்கம\nபோக்குவரத்து அமைச்சராக இருந்தபோது இடம்பெற்றதாக கோப் குழுவினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஆதாரத்துடன் வெளிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார். 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை போக்க... More\nஇறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு விலைச்சூத்திரம்\nஇறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு விலைச்சூத்திரம் ஒன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. பால்மா விலை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் இறுதி தீர்மானம் எட்டப்பட்டதாக அந்த சப... More\nஇறக்குமதி செய்யப்படும் உளுந்திற்கான வரி அதிகரிப்பு\nஇறக்குமதி செய்யப்படுகின்ற உளுந்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உளுந்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரி 125 ரூபா முதல் 200 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளூர் உழுந்து விவசாயிகளைப் பாதுகா... More\nவெங்காயம்- உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலை அதிகரிக்கிறது\nஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை கிலோவிற்கு 40 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, குறித்த விலை அதிகரிப்பு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படும் என்றும... More\nவிவசாயத்தில் தன்னிறைவு அடையச் செய்வதே எமது இலக்கு: அங்கஜன் இராமநாதன்\nவிவசாயத்துறையில் தன்னிறைவு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். வடக்கின் விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் அங்கஜன் இராமநாதன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்க... More\nஉழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்\nஉழுந்து மற்றும் நிலக்கடலை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரம், சோளம் மற்றும் பயறு உள்ளிட்ட பல தானியங்களுக்கான வரி அடுத்த வருடத்திருந்து இரு மடங்காகவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்... More\nஇலங்கை ரூபாவின் வீழ்ச்சி ஏற்றுமதி வர்த்தகத்துக்கு சாதகமானது: மஹிந்த சமரசிங்க\nஇலங்கை ரூபாவின் வீழ்ச்சியானது ஏற்றுமதி வர்த்தகத்துக்கு சாதகமாக அமைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மே... More\nஇறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான ‘VAT’ வரி குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான ‘VAT’ வரி 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சினால் இன்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை(செவ்வாய்கிழமை) முதல் ... More\nஅமெரிக்காவிலிருந்து ஒவ்வாமைக்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் கனடா\nஅமெரிக்காவிலிருந்து ஒவ்வாமைக்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய, மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. உயிராபத்தான ஒவ்வாமைக்கான தடுப்பூசிகள், தற்போது கனடாவில் பற்றாக்குறையாக உள்ள நிலையில், இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த முடிவினை எடுத்துள்... More\nஇறக்குமதி, ஏற்றுமதி திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்\nஇலஞ்சம் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இறக்குமதி, ஏற்றுமதி திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று(வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் இன்றைய தினம்(சனிக்கிழம... More\nவெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிப்பு\nபாண் தவிர்த்து பணிஸ் உள்ளிட்ட அனைத்து வெதுப்பக உற்பத்தி பொருட்களையும் 5 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து இவ்வாறு வி... More\nபெரிய வெங்காயம்- உருளைக் கிழங்கிற்கான விலை அதிகரிப்பு\nஇறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்புகள் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளன. இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வ... More\nஉலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளதால் அதன் இறக்குமதியை தற்போது இடைநிறுத்தியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் பால்மாவின் விலை 3,250 இருந்து 3,350 அமெரிக்க டொலர்களாகும். ஆனால் அடுத்த ... More\nபுலிகள் காலத்தில் இருந்த சமத்துவம் இன்று இல்லை – மனோ\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\nஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை – கூட்டமைப்பு\nஇராணுவம் போர்க்குற்றமிழைத்ததை 10 வருடங்களின் பின்னர் அரசாங்கம் ஏற்றுள்ளது – கூட்டமைப்பு\nஅசிட் வீசி மனைவி, மகளைப் பழிதீர்த்த கொடூரன்\nபிரதமரின் உதவியாளரின் தொலைபேசி களவாடப்பட்டது\nகடனைக் கேட்கச் சென்ற பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர் – யாழில் சம்பவம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரி���்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nJellyfish உடன் நீந்த மீண்டும் வாய்ப்பு\nஇணையதளம் ஊடாக வரிகளை செலுத்த வசதி\n25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஇஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை\nசிறிய- நடுத்தர தொழில் செய்வோருக்கான டிஜிட்டல் கட்டமைப்பு ஸ்தாபிப்பு\nகிழக்கில் மரமுந்திரிகைச் செயற்திட்டத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2015/06/blog-post_9.html", "date_download": "2019-02-16T16:07:18Z", "digest": "sha1:NGNBMI6J3HVETWCO5JUTSDTVHLBNLWXC", "length": 22229, "nlines": 256, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nபுதன், 24 ஜூன், 2015\nநூல் : போயிட்டு வாங்க சார் ( நாவல் )\nஆங்கில மூலம் : ஜேம்ஸ் ஹில்டன் ( குட் பை மிஸ்டர் சிப்ஸ் )\nசிப்பிங் என்ற பள்ளி ஆங்கில ஆசிரியரின் கதை இது. லத்தின், கிரேக்க மொழிகளை பழைய பாணியிலேயே கற்பிப்பதில் விருப்பம் கொண்ட ஒரு பள்ளி ஆசிரியர் பற்றிய நாவல் . நவீன விசயங்களை காது கொடுத்துக் கேட்கிறவரின் பள்ளி அனுபவங்களும், ஆசிரியர் மாணவர் உறவு பற்றியும் இந்நூல் பேசுகிறது. ஒரு தலைமை ஆசிரியராக உயர்வது அவரின் கனவு. அதற்குத் தேவையான கல்வித்தகுதியும் திறமையும் அவரிடம் இல்லை. 60 வயதில் பள்ளி ஆலோசராகிறார். 65ல் பணி ஓய்வு..பள்ளி வாழ்க்கையும் , ஓய்வு வாழ்க்கைக்குப் பின்னதான அவரின் அனுபவங்களும் இந்நாவலில் விரிகிறது. ஆசிரியர் மாணவரிடத்தில் அதிகாரமற்ற உறவு நீடித்திருப்பதை சிப்ஸ் பள்ளி வாழ்க்கை முடிய கடைபிடித்திருக்கிறார். மாணவர்களை தோழர்களாக வகுப்பிலும் வெளியிலும் நடத்தியிருக்கிறார்.1848ல் பிறந்த சிப்ஸ் 1913ல் மூச்சுத் திணறல் நோயால் இறந்து போகிறார்.பள்ளியை பனி மூடிக்கிடந்த போதும், பள்ளி மாணவர்கள் மணல்வாரி அம்மையால் பாதிக்கப்பட்டபோதும் அசெம்பிளி ஹாலையே மருத்துவ வார்டாக மாற்றி சேவை செய்திருக்கிறார். முதல் உலகப் போர் தொடங்கிய போது புருக்பீல்டு மாணவர்களில் கணிசமானோர் ர���ணுவத்தில் சேர்ந்து சிலர் பலி ஆகி யிருக்கின்றனர். பழைய மாணவர்களைப் பற்றி பிறமாணவர்களிடம் பேசி உத்வேக மூட்டி மனம் கரையச் செய்திருக்கிறார்.பள்ளீக்கு வெளியே குண்டு மழை பொழிந்தபோதும் அது மாணவர்களை பெரிதும் பாதிக்கக் கூடாதென்று பாடத்தை நடத்தி காட்டியவர்.பள்ளி இயல்பான இடமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்.போர்க்காலத்தில் ரொட்டிக்கு ரேசன். ரேசனில் கிடைத்த ரொட்டியை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டவர்.தன் உயிலில் சொத்துக்களை புரூக் பீல்டு பள்ளிக்கும், ஆதரவற்றோர் பள்ளிக்கும் எழுதி வைத்தவர். ஆட்சி அதிகாரத்தைப் பற்றி தொடர்ந்து மாணவர்களிடம் விமர்சித்துக் கொண்டே இருந்தவர்.திருமண வாழ்க்கை ஓரிரு வருடங்களில் மனைவி இறந்து போன பின் முடிந்து போக வாழ்க்கை முழுக்க தனிமைதான். ஆனால் தனிமையை அவர் உணராமல் மாணவர்களுடனேயே கழித்தவர்.” எனக்கா குழந்தைகள் இல்லை. எனக்கு ஆயிரக்கணக்கில் பிள்ளைகள் . ஆயிரக்கணக்கில்.. எல்லாம் ஆம்பளப் பசங்க “ என்று மரணப் படுக்கையில் பெருமிதம் கொண்டவர்.வகுப்பறையை வெல்வது, மரணத்திற்கு முதல் நிமிடம் வரை ஆசிரியராக உணர்ந்து வாழ்ந்தது, தொடர்ந்து வாசிப்பதன் ஆகியவை மூலம் தன்னை தன்னை ஆசிரியராய் நிருபித்து கொள்வதுமாய் வாழ்ந்திருக்கிறார். சிப்ஸ் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்தான். ஆனால் நிஜ மனிதராய் ஜேம்ஸ் ஹில்டன் மூலம் பெரும் ஆளுமையாக இந்நாவலில் வெளிப்பட்டிருக்கிறார் சிப்ஸ். எளிய மொழிபெயர்ப்பு.உள் ஓவியங்கள் பள்ளிச் சூழலை வெளிக்கொணர சிறப்பாகப் பயன்பட்டிருகிறது.திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது.ஆசிரியர் மாணவர் உறவு அசாதரணமாக இருக்கும் இன்றைய சூழலில் அதை மேம்படுத்ஹ்டும் அம்சங்களை இந்நாவல் கொண்டிருக்கிறது.\n( 64 பக்கங்கள் ரூ 35: வெளியீடு புக்ஸ் பார் சில்ரன், 24332424 விற்பனை : பாரதி புத்தகாலயம், சென்னை )\n- சுப்ரபாரதிமணியன் ( 9486101003 )\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 6:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுத்தகத்தின் மீதான தடையை நீக்குக : கோரிக்கை கனவு...\nபார்த்தது:(Birdman) : சிறந்த படம், சிறந்த சுயகதை,...\n” கதை சொல்லி.. “ நிகழ்ச்சி பாண்டியன் நகர்தாய்...\nபாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி நூல்: பாரதி த...\nஊடகக் கல்விக்கான ஆதாரங்கள் அ.ஸ்டீபன் நூல் பற்றி : ...\nகனவு இல���்கிய வட்டம்: ஜூன் மாதக் கூட்டம் . ...\nஅணைப்பு : சுப்ரபாரதிமணியன் எட்டாவது நிறுவனத்திலிர...\nவாஸந்தியின் “ மீட்சி” சிறுகதைத்தொகுப்பை முன் வைத...\nசமூகத்திற்குப் பயன்படும் எழுத்து தோழர் ஆர்.நல்லக்...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt0509_u.html", "date_download": "2019-02-16T15:52:42Z", "digest": "sha1:M5E7JUYUJ5GJNVWJSSUJ6GZ46GPG6VMD", "length": 15129, "nlines": 148, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - மகரமொடுறு குழை - Sri AruNagirinAthar's Thiruppugazh 509 magaramoduRukuzhai chidhambaram - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 509 மகரமொடுறு குழை (சிதம்பரம்)\nதனதன தனதன தான தாத்தன\nதனதன தனதன தான தாத்தன\nதனதன தனதன தான தாத்தன ...... தனதான\nமகரமொ டுறுகுழை யோலை காட்டியு\nமழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும்\nவரவர வரஇத ழூற லூட்டியும் ...... வலைவீசும்\nமகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில்\nவழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில்\nவளமையி லிளமையில் மாடை வேட்கையில் ...... மறுகாதே\nஇகலிய பிரமக பால பாத்திர\nமெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற\nமிதழியை யழகிய வேணி யார்த்ததும் ...... விருதாக\nஎழில்பட மழுவுடன் மானு மேற்றது\nமிசைபட இசைதரு ஆதி தோற்றமு\nமிவையிவை யெனவுப தேச மேற்றுவ ...... தொருநாளே\nஜகதல மதிலருள் ஞான வாட்கொடு\nதலைபறி யமணர்ச மூக மாற்றிய\nதவமுனி சகமுளர் பாடு பாட்டென ...... மறைபாடி\nதரிகிட தரிகிட தாகு டாத்திரி\nகிடதரி கிடதரி தாவெ னாச்சில\nசபதமொ டெழுவன தாள வாச்சிய ...... முடனேநீள்\nஅகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல\nஅலகைக ளடைவுட னாடு மாட்டமு\nமரனவ னுடனெழு காளி கூட்டமு ...... மகலாதே\nஅரிதுயில் சயனவி யாள மூர்த்தனு\nமணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு\nமரிதென முறைமுறை யாடல் காட்டிய ...... பெருமாளே.\nமகரமொடு உறு குழை ஓலை காட்டியு(ம்) மழை தவழ் வனை\nகுழல் மாலை காட்டியும் ... மகர மீன் போன்ற குண்டலங்களையும்\nகாதோலையையும் காட்டியும், மழை போல் அலங்கரிக்கப்பட்ட கூந்தலில்\nவரவர வர இதழ் ஊறல் ஊட்டியும் வலை வீசும் மகர விழி\nமகளிர் பாடல் வார்த்தையில் வழி வழி ஒழுகும் உபாய\nவாழ்க்கையில் வளமையில் இளமையில் மாடை வேட்கையில்\nமறுகாதே ... பழகப் பழக வாயிதழ் ஊறலைக் காட்டியும், (காம) வலையை\nவீசுகின்ற மகர மீன் போன்ற கண்ணை உடைய பெண்களின் பாடலிலும்\nபேச்சிலும் ஈ��ுபட்டு அந்த வழியே நடக்கின்ற தந்திரமான வாழ்க்கையிலும்,\nஅவர்களுடைய செல்வத்திலும், இளமையிலும், பொன்னைச் சேர்க்கும்\nஆசையிலும் நான் சுழன்று மனம் கலங்காமல்,\nஇகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திரு நீறு\nசேர்த்திறம் இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் விருதாக\nஎழில் பட மழுவுடன் மானும் ஏற்றதும் ... மாறுபட்டுப் பொய்\nபேசிய பிரமனுடைய மண்டை ஓடாகிய பாத்திரத்தை (சிவபெருமான்\nஏந்திய திறமும்), அழகு விளங்க இடப்படுகின்ற திரு நீறு அவர் உடலில்\nசேர்ந்துள்ள திறமும், கொன்றை மலரை அழகுள்ள சடையில் செருகிச்\nசேர்த்துள்ள திறமும், வெற்றிக்கு அடையாளமாக அழகு விளங்க\nமழுவாயுதத்தையும் மானையும் கையில் ஏற்ற தன்மையும்,\nஇசை பட இசை தரு ஆதி தோற்றமும் இவை இவை என\nஉபதேசம் ஏற்றுவது ஒரு நாளே ... புகழ் விளங்க யாவராலும்\nசொல்லப்படும் ஆதியாகத் தோன்றிய தோற்றமும், இன்ன இன்ன\nகாரணத்தால் என்று நீ உபதேசித்துப் புலப்படுவதும் ஆகிய ஒரு நாள்\nஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொ(ண்)டு தலை பறி\nஅமணர் சமூகம் மாற்றிய தவ முனி சகம் உளர் பாடு பாட்டு\nஎன மறை பாடி ... இப்பூமியில் அருள் நிறந்த ஞானமாகிய வாளைக்\nகொண்டு, பறித்த தலையை உடைய சமணர்களின் கூட்டத்தை அழித்த\n(ஞான சம்பந்தப் பெருமானாகிய) தவ முனியே, உலகத்தில் உள்ளவர்கள்\nபாடுகின்ற பாட்டுக்கள் போன்ற பாடல்களில் வேத சாரங்களை\nதரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தாவெ\nனாச்சில சபதமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள்\nஅகு குகுகுகு என ஆளி வாய்ப் பல அலகைகள் அடைவுடன்\nஆடும் ஆட்டமும் ... தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா\nஎன்று இந்த விதமான ஒலிகளைக் கொண்டு எழுகின்றனவான தாள\nவாத்தியங்களுடன் நெடு நேரம் அகு குகு குகு இவ்வாறான ஒலியுடன்\nஆளியின் வாய் போல பல பேய்கள் முறையுடனே ஆடுகின்ற கூத்தும்,\nஅரன் அவனுடன் எழு காளி கூட்டமும் அகலாதே அரி\nதுயில் சயன வியாள மூர்த்தனு(ம்) மணி திகழ் மிகு புலியூர்\nவியாக்ரனும் ... சிவபெருமான் ஆடும் போது அவனுடன் எழுந்து\nஆடுகின்ற காளிகளின் கூட்டமும் உன்னைச் சூழ, திருமால் உறங்கும்\nபடுக்கையான பாம்பாகிய ஆதிசேஷ மூர்த்தியாகிய பதஞ்சலியும், அழகு\nபொலியும் பேர் பெற்ற புலியூர் என்னும் சிதம்பரத்தில் வியாக்கிர பாதரும்,\nஅரிது என முறை முறை ஆடல் காட்டிய பெருமாளே. ...\nநடராஜப் பெருமானின் நடனம் அருமை வாய்ந்தது என்று வியக்க விதம்\nவிதமான கூத்துக்களை ஆடிக் காட்டிய பெருமாளே.\nமன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/cricket-49", "date_download": "2019-02-16T15:04:55Z", "digest": "sha1:ODTFJNLLBV7O6V6NSVQUXP3HPVR3GQRC", "length": 8151, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "உலக கோப்பை போட்டியில் தோனி இடம் பெற வேண்டும் – கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome விளையாட்டுச்செய்திகள் உலக கோப்பை போட்டியில் தோனி இடம் பெற வேண்டும் – கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்\nஉலக கோப்பை போட்டியில் தோனி இடம் பெற வேண்டும் – கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியில் தோனி கட்டாயம் இடம் பெற வேண்டும் என பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்,தோனி விக்கெட் கீப்பராக இருப்பதால் ஆட்டத்தின் போக்கை நன்கு கணிக்கக்கூடியவராக இருக்கிறார். அந்த பணியை அவர் இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு முன்பும் சிறப்பாக செய்து வந்த���ருக்கிறார் என்று தெரிவித்தார்.மேலும், இளம்வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் தோனி இருக்கிறார். உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தோனியின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்று யுவராஜ் வலியுறுத்தியுள்ளார்.\nPrevious articleமார்டி கிராஸ் கிறிஸ்துவ பண்டிகை | சாலைகள் வர்ணம் பூசும் பணி தீவிரம்\nNext articleபாஜக அங்கம் வகிக்கும் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\n83-வது சீனியர் தேசிய பேட்மிண்டன் போட்டி | இறுதியாட்டத்தில் சிந்து–சாய்னா பலப்பரீட்சை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர், ஒரு நாள் போட்டிகள் | இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று தேர்வு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTUzMQ==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-16T15:44:36Z", "digest": "sha1:TTS33QZGZZGBWHYUHQ4LI27IKQW447UT", "length": 6196, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியர் துருவ் படேலுக்கு பிரிட்டன் உயர் விருது", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஇந்தியர் துருவ் படேலுக்கு பிரிட்டன் உயர் விருது\nலண்டன்: பிரிட்டன் வாழ் இந்து மக்களுக்கு சிறந்த சேவையாற்றியதற்காக, இந்திய வர்த்தகருக்கு அரச குடும்பத்தின் உயர் விருது வழங்கப்பட்டுள்ளது.குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் துருவ் படேல், பிரிட்டனில் வசித்து வருகிறார். பார்மஸி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் வர்த்தகம் செய்து வரும் இவர், 'ஹிந்துஸ் நெட்வர்க்' என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். பிரிட்டன் வாழ் இந்து மக்களுக்கு சிறந்த சேவை செய்ததற்காக இவருக்கு, 'ஆர்டர் ஆப் பிரிட்டிஷ் எம்பயர்' என்ற, அரச குடும்பத்தினரின், உயர் விருது வழங்கப்பட்டுள்ளது.பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த விழாவில், கேம்ப்ரிட்ஜ் கோமகன் இளவரசர் வில்லியம், கவுரவ விருதை துருவ் படேலுக்கு வழங்கினார். ராணி எலிசபெத் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சேவை செய்தவர்களுக்கு, இது போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன.\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\nமுதல் டெஸ்ட்: சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய தென் ஆப்பிரிக்கா..... 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி\nகடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை\nகபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி விபரம்\nராகுல் வாய்ப்பு... கார்த்திக் மறுப்பு | பெப்ரவரி 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTg3Mg==/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D!", "date_download": "2019-02-16T15:56:11Z", "digest": "sha1:UVL4IP6BQZKEKRFDX2JIHIXENKQZUNGY", "length": 5967, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "இலங்கையில் தாயும் மகளும் செய்த அதிர்ச்சி செயல்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » PARIS TAMIL\nஇலங்கையில் தாயும் மகளும் செய்த அதிர்ச்சி செயல்\nபுத்தளம் – மல்லிபுரம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரண்டு தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதமது பிள்ளைகளுடன் ஹெரோயின் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு தாய்மார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள தாயொருவரின் வயது 40 என்பதோடு, மகளுக்கு 18 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னரும் குறித்த தாய் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் அளவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.\nஇதேவேளை, நேற்றைய தினம் அதே பகுதியில் ஆறு மாதங்களான தனது குழந்தையுடன் ஹரோயின் மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் புத்தளம் ஊழல் ஒழப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/26888/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF?page=2", "date_download": "2019-02-16T15:48:14Z", "digest": "sha1:2JKCAMJ5QU2HJDRXWQT5NVPKGZNFCF5P", "length": 17621, "nlines": 247, "source_domain": "www.thinakaran.lk", "title": "பேருவளையிலிருந்து சென்ற படகு விபத்து; நால்வர் பலி | தினகரன்", "raw_content": "\nHome பேருவளையிலிருந்து சென்ற படகு விபத்து; நால்வர் பலி\nபேருவளையிலிருந்து சென்ற படகு விபத்து; நால்வர் பலி\nஇருவரை காணவில்லை; ஒருவர் உயிருடன் மீட்பு\nபேருவளையிலிருந்து கடலுக்கு சென்ற மீன்பிடிப்படகொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர்.\nநேற்று (11) பிற்பகல், பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 07 பேருடன் மீன்பிடிக்காகச் சென்ற பல்தேவை மீன்பிடிப் படகொன்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நால்வர் பலியாகியுள்ளனர்.\nஇவ்விபத்தில் குறித்த படகில் சென்ற இருவரைக் காணவில்லை எனவும் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\n\"மலிந்து புத்தா\" எனும் குறித்த பல்தேவை மீன்பிடிப்படகு, காலியிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்பரப்பில் வைத்து, கப்பலொன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நால்வரின் சடலங்களையும் காப்பாற்றப்பட்ட நபரையும், கடற்படையினர் காலி துறைமுக பொலிசாரிடம் இன்று (12) ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nதமண எக்கல்ஓயா படகு விபத்தில் மற்றொரு சடலமும் மீட்பு (UPDATE)\nயாழ். மண்டைதீவில் படகு விபத்து; 6 மாணவர்கள் உயிரிழப்பு (UPDATE)\nதெற்கு கடலில் படகு விபத்து: ஒருவர் பலி, மற்றவர் மாயம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயாழ். தெல்லிப்பளையில் பெண்ணை தாக்கி 17 பவுண் நகைகளை கொள்ளையடிப்பு\nயாழ். தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்ப பெண்ணை தாக்கி 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி...\nயாழ் செம்மணி பகுதியில் கஞ்சா கடத்தியவர் கைது\nசெம்மணி பகுதியில் வைத்து ஒரு தொகுதி கஞ்சாவைக் கடத்திச்சென்ற ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...\nசட்டவிரோத மீன்பிடி; கிண்ணியாவில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது\nசம்பூரில் சட்டவிரோத மீன்பிடி; ஒருவர் கைது; மூவர் தப்பியோட்டம்கிண்ணியா, பெரியாட்டுமுனை ஜாவா வீதி பகுதியிலிருந்து 7.56 கிலோகிராம் ஜெலிக்னைற் ...\nபோதை விற்பனையாளர் மற்றும் கொள்வனவுக்கு வந்த 11 பேர் கைது\nவென்னப்புவவில் வீடொன்றில் வைத்து போதை கடத்தல்காரர் என தெரிவிக்கப்படும், 'ஓலு மரா' என்கின்ற சானக்க மதுசங்க கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (09...\nஇந்திய மீனவர்கள் ஏழு பேர் திருமலை கடற்பரப்பில் கைது\nஇந்தியா மீனவர்கள் ஏழு பேர் இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (09) கைது செய்யப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸார்...\nஉள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்களை எம்பிலிபிட்டிய பொலிஸார் கைது ...\nஇராஜதந்திர கடவுச்சீட்டுடன் எவரும் கைதாகவில்லை\nபோதைப்பொருள் குற்றம் தொடர்பில் மாக்கந்துர மதூஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்டவர்களில் இராஜதந்திர கடவுச்சீட்டைக் கொண்டவர்கள் எவரும் இல்லையென...\n400 கிலோ கஞ்சா வேனில் கடத்தல்; நால்வர் கைது (UPDATE)\nரூபா 4 கோடிக்கும் அதிக பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று (08) அதிகாலை பேலியகொடை பிரதேசத்தில் வைத்து, வேனில்...\nரூ. 1 ½ கோடி பெறுமதியான கொக்கைனுடன் இந்தியர் கைது\nரூபா ஒன்றரை கோடிக்கும் அதிக பெறுமதியான கொக்கைன் போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (08...\nவெலே சுதாவின் முறையீட்டு மனு; பெப்ரவரி 15ல் விசாரணை\nபோதைவஸ்து கடத்தல் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட வெலே சுதா...\nபல்வேறு குற்றங்கள்;108 பேர் கைது\nதங்காலை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் கடந்த 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றிவளைப்புகளின்...\nபோதை கடத்தல் பெரும்புள்ளியின் சகா உள்ளிட்ட மூவர் கைது\nஹெரோயின் மீட்புவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் பிரபல போதைப் பொருள் வியாபாரியான 'டீ மஞ்சு' என்பவரது உதவியாளர் ஒருவர் உள்ளிட்ட மூவர் ஹெரோயின் மற்றும்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' எ��்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nகுழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்கள்\nஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் உள நலக் குறைபாடுகளோடு...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/best-3-finishers-of-today-s-cricketing-world", "date_download": "2019-02-16T16:05:28Z", "digest": "sha1:G5LAG3WFMKEHPO24EB2UBWH2QBWTVDNP", "length": 12919, "nlines": 129, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தற்போதைய கிரிக்கெட் உலகின் தலைசிறந்த மூன்று பினிஷர்கள்", "raw_content": "\nதற்போதைய கிரிக்கெட் உலகின் தலைசிறந்த மூன்று பினிஷர்கள்\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் ஒரு அணி வெற்றி பெறுவது, அந்த அணியிலுள்ள பந்துவீச்சாளர்களை பொருத்து அமையும். அதுபோல, இரண்டாவதாக பேட்டிங் செய்யும் ஒரு அணி வெற்றி பெறுவது, நிச்சயம் பேட்ஸ்மேன்களை பொருத்தே அமையும்.அதுவும் குறிப்பாக, அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அவுட்டாக்கிய பின்னர் அணியின் பின்கள பேட்ஸ்மேன்கள் இறுதிகட்ட நெருக்கடி நேரங்களில் எதிரணியின் பந்துவீச்சை எளிதாக கையாண்டு, திறம்பட ரன்களை குவிப்பார்கள் அவ்வாறு,அணிக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்துள்ளனர். பிற்காலங்களில் அவர்களே ஆட்டத்தின் வெற்றியை த��ர்மானிக்கும் சிறந்த பினிஷர்களாக உருவெடுத்தனர். இது, விவியன் ரிச்சர்ட்ஸ் காலத்தின் முதலே தொடங்கி மைக்கேல் பீவன், அப்துல் ரசாக், அரவிந்த் டி சில்வா, மைக்கேல் ஹசி, டிவிலியர்ஸ்,மகேந்திர சிங் தோனி வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஅவ்வாறு இன்றளவும் சிறந்த பினிஷர்களாக உள்ள 3 பேட்ஸ்மேன்களை பற்றி நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.\nகடந்த 9 வருடங்களாக தென்னாப்பிரிக்கா அணிக்காக களமிறங்கி வருபவர், டேவிட் மில்லர்.சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான முதல் தொடரில் தனது திறமையை நிறைவாக செய்தமையால், தென்னாப்பிரிக்க அணியில் அடுத்தடுத்த தொடர்களில் இடம்பெற்றார். குறிப்பாக, அணி விக்கெட்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் போது தனது திறமையை வெளிக்காட்டி, அணியை வெற்றி பெறவும் செய்துள்ளார். கடந்த உலக கோப்பை தொடரிலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தென்னாபிரிக்க அணி தவித்துக் கொண்டிருந்த போது ஒரு சதத்தின் மூலம் ஆட்டத்தை நிறைவாக முடித்தார்..கடந்த ஆண்டு வரை, டிவில்லியர்சும் இவரும் இணைந்து தென்னாப்பிரிக்க அணிக்காக படைத்த சாதனைகள் ஏராளம். குறிப்பாக, இறுதிகட்ட நேரங்களில் அதிரடி காட்டி தங்கள் அணியை வெற்றி பெறச் செய்துள்ளனர். ஆனால், இம்முறை டிவிலியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்டதால் அணியில் இவர் மீது அதிகப்படியான எதிர்பார்ப்புகள் உள்ளன.112 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 38.61 என்ற சிறந்த சராசரியையும் 101.57 என்ற அற்புதத்தை ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டுள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடரில் ஒரு டவுன் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனது கடமையை திறம்பட செய்வார் என எதிர்பார்க்கலாம்.\nஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக மட்டுமல்லாது ஒரு சிறந்த பினிஷராகவும் இங்கிலாந்து அணிக்காக தன்னை நிலைநிறுத்தி வருபவர், இந்த ஜோஸ் பட்லர்.அதிரடிக்கு பெயர் போனவரான இவர்,இதுவரை 122 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 39.7 என்ற நிலையான சராசரியையும் 116.98 என்றதொரு அட்டகாசமான\tஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட் உலகில் தனக்கென தனி ஆட்டபோக்கை கொண்டுள்ளார், ஜோஸ் பட்லர்.மகேந்திர சிங் தோனி போலவே இவரும் இறுதிக்கட்ட நேரங்களில் களமிறங்கி அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார். டி20 போட்டிகள் மட்டும் அல்லாது ஒருநாள் போட்டிகளில் தனது அதிரடி பாணியை கையாண்டு வருகிறார். நிச்சயம் இந்த 2019 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு இவருடைய பங்களிப்பு போற்றத்தக்க வகையில் அமையும்.\n#1 மகேந்திர சிங் தோனி:\nஅனைத்து கால கிரிக்கெட் உலகின் பினிஷர்கள் பட்டியலில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார், இந்தியாவின் எம் எஸ் தோனி. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் இவரது திறமையால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு பல வெற்றிகளைக் குவித்து உள்ளது. இதற்கு, 2011 உலக கோப்பை தொடரின் இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியே ஒரு சிறந்த சான்றாகும். மேலும், இவரது பினிஷிங் திறமையை பலமுறை நிரூபித்துள்ளார். சமீப காலங்களில் சீராக ரன்களை குவிக்க முடியாமல் திணறி வந்த தோனி பலரின் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால், தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியான மூன்று சதங்களை அடித்து அனைவரின் விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், இந்த தொடரின் இரு ஆட்டங்களில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறவும் செய்துள்ளார். இது நிச்சயம் இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணிக்கு கூடுதல் பலமளிக்கும். மேலும், இவர் ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் விளையாடிய 48 போட்டிகளில் 46 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\nதங்களது கடைசி உலக கோ�\n2019 ஐபிஎல் ஏலத்தில் வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/148084?ref=archive-feed", "date_download": "2019-02-16T16:20:31Z", "digest": "sha1:NXJCT3T6TC3C35IXV7U3FIQADFV6MKEL", "length": 6202, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை மேகா ஆகாஷின் அடுத்த படம்- உறுதியான தகவல் - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போ���ும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nநடிகை மேகா ஆகாஷின் அடுத்த படம்- உறுதியான தகவல்\nமேகா ஆகாஷ் தமிழ் சினிமா இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்த ஒரு இளம் நடிகை. இவரது நடிப்பில் இதுவரை ஒரே ஒரு படம் மட்டும் தான் வெளியாகியுள்ளது அதுவும் தெலுங்கில். தமிழில் இவர் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை போன்ற படங்கள் இன்னும் வெளியாகவில்லை.\nஇந்த நிலையில் மேகா ஆகாஷ், கண்ணன் அவர்களின் இயக்கத்தில் அதர்வா முரளிக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.\nஇப்படத்தில் மேகா ஆகாஷ் Viscom படிக்கும் மாணவியாக நடிக்கிறாராம். அவர் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்பதாலேயே அவரை கமிட் செய்ததாக இயக்குனர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/75798", "date_download": "2019-02-16T15:37:24Z", "digest": "sha1:DNQPYIHFQSJML3KUQ6YZZWAA2GRGAYAR", "length": 27391, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "விக்கி – சுமந்திரன் முரண்பாடு உண்மையானதா? உள்நோக்கம் கொண்டதா? - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவிக்கி – சுமந்திரன் முரண்பாடு உண்மையானதா\nபிறப்பு : - இறப்பு :\nவிக்கி – சுமந்திரன் முரண்பாடு உண்மையானதா\nசுமந்திரனின் அண்மைக்கால செயற்பாடுகளும், சொல்லாட்சிகளும் வெளியிடுகின்ற கருத்துக்களும் தமிழ் மக்களிடையே அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் அவர் வடமாகாணசபையின் தீர்மானத்திற்கு எதிராகவும் முதலமைச்சருக்கு எதிரா��வும் பகிரங்கமாக வெளியிட்ட கருத்துகள் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. வடமாகாண முதலமைச்சரும் சுமந்திரனுக்கு பகிரங்க கடிதம் மூலம் பதிலளிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் தனது கருத்துக்களை நிதானமாகவும் தீர்க்கமாகவும் முன்வைத்துள்ளதாகவே படுகிறது. இருப்பினும் சில சந்தேகங்களும் எழத்தான் செய்கின்றன.\n01. அரசியல் கைதிகளின் விடயத்தில் வடமாகாண முதலமைச்சரால் ஜனாதிபதியுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள முடிகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராலும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் பேச்சாளராலும் முடியாமல் போனது ஏன்\n02. முதலமைச்சர் ஜனாதிபதியுடன் நெருக்கமாக இருக்கையில், கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சியின் தலைவரும், அக்கட்சியின் வெளியுறவுச் செயலாளரும் பிரதமருடன் நெருக்கத்தைப் பேணிவருவதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ\n03.முதலமைச்சராக இருந்தாலும் சரி, சம்பந்தனாக இருந்தாலும் சரி, சுமந்திரனாக இருந்தாலும்சரி இவர்கள் வடக்கு-கிழக்குடன் நெருக்கடியான காலகட்டங்களில் நேரடியான தொடர்புகளைக் கொண்டவர்களாக இருந்ததில்லை.\nஅண்மைக்காலங்களில் சம்பந்தரிடம் திணிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது, இன்று அவரால் அடையாளப்படுத்தப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் நபர்களிடமும் கையளிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.\n04.நெருக்கடியான காலகட்டங்களில் மக்களுடன் நின்று பல்வேறு தியாகங்களைச் செய்து இதய சுத்தியுடன் இனப்பிரச்சினைத் தீர்விற்காக உழைத்து வருபவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தனிமைப்படுத்தப்படுகின்றனர். கொழும்பிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக இறக்குமதி செய்யப்பட்டவர்கள் தலைமைப்பதவியில் அமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு சிங்களம் தெரியும், படித்தவர்கள் என்ற பொருத்தமற்ற காரணங்கள் கூறப்படுகின்றன.\nஆனால் இங்கு தமிழ் மக்களும் தமிழ் மக்களுக்காகத் தொடர்ந்தும் போராடிவருபவர்களும் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியமாகும்.\n05. முதலமைச்சருக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான விரிசல் உண்மையானதுதானா அதேபோல் முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் உள்ள ஊடலும் நியாயமானதும் நேர்மையானதுமானதா அதேபோல் முதலமைச்சருக்கும் பிரதமருக்கும��� இடையில் உள்ள ஊடலும் நியாயமானதும் நேர்மையானதுமானதா கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் முதலமைச்சர் இவைகுறித்து கலந்துரையாடாதது ஏன் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் முதலமைச்சர் இவைகுறித்து கலந்துரையாடாதது ஏன் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஏகோபித்த முடிவின் பின்னரே தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும், அவர்களின் முயற்சியினாலேயே வெற்றிபெற்றதாகவும் ஒப்புக்கொள்ளும் முதல்வர் அவர்கள் தமது உள்ளக்கிடக்கையை கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுடன் பகிர்ந்துகொள்ளாதது ஏன்\n06. அமைச்சர்கள் தெரிவில் தான் மிகவும் நிதானமாகவும் ஒவ்வொருவரைப் பற்றி தீர்க்கமாக யோசித்தே முடிவெடுத்ததாகவும் கூறும் முதல்வர் அவர்கள், தாம் தேர்தலில் போட்டியிட்ட இடம் யாழ்ப்பாணம் என்பதையும் அவர் தனது தேர்தல் தொகுதியைத் தவிர வேறெங்கும் செல்லவில்லை என்பதையும் மிகவும் எளிதாக மறந்துவிட்டார் போலும். அமைச்சர்களாக நியமனம் செய்தவர்களை அவர் ஒருமுறையேனும் பார்த்திருப்பாரா என்பதே சந்தேகம். இதில் பெரும்பான்மையோர் அரசியலுக்கே புதியவர்கள். இவ்வாறிருக்கையில் அவர்களது அரசியல் அனுபவத்தை வைத்தும் அவர்களின் சேவைகளைக் கருத்தில்கொண்டும் பதவி வழங்கியதாகக் கூறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது\n07.முதலமைச்சருடன் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் மாவை ஆகியோர் முரண்படுவதாக வெளியுலகிற்குக் காட்டி இந்நால்வருமே இந்நாட்டின் பிரதான தேசிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியிடமும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடமும் தமிழர்களை அடகுவைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனரா என்ற கேள்வி அந்நால்வர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிக்கும் எவருக்கும் இயல்பாக எழக்கூடியதே.\nஆசிரியர் முதலமைச்சர் மற்றும் அவரது மாணவர் சுமந்திரனுக்கிடையிலான விரிசலின் மூலம் தமிழரசுக்கட்சியின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. அதாவது தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுமோ இல்லையோ அவர்கள் கொழும்பின் தயவில் தமிழர்களை தொடர்ந்தும் பிச்சைக்காரர்களாக அலைய விடப்போகிறார்களோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.\nPrevious: கல்லூரி காலத்தில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 09ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வவுனியாவில் நினைவு கூரப்பட்டது\nNext: ஆணுறுப்பை வெட்டி சமைத்து உட்கொண்ட காதல் கணவர்\nஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தாரா\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்��ிர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2015/08/blog-post_3.html", "date_download": "2019-02-16T16:50:21Z", "digest": "sha1:LS7UOWLKOP3U36XUWA3YVPF7VUTGXXWH", "length": 26273, "nlines": 218, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: ஆரஞ்சு மிட்டாய்... -கொஞ்சம் இனிப்பு..நிறைய புளிப்பு", "raw_content": "\nஆரஞ்சு மிட்டாய்... -கொஞ்சம் இனிப்பு..நிறைய புளிப்பு\nஆரஞ்சு மிட்டாய் என்றொரு படம் வந்திருக்கிறது.\nஒரே நேர்கோட்டில் எவ்வித இலக்கும் இல்லாமல் தட்டையாக பயணம் செய்யும் தமிழ் சினிமாவின் வழித்தடத்தை அவ்வப்போது வேறொரு திசை நோக்கி திருப்ப முயற்சிக்கும் வெகு சில படைப்பாளிகளில் விஜய் சேதுபதியும் ஒருவர். அவருக்காகத்தான் இந்தப் படத்தைக் காண சென்றிருந்தேன்.\nகாலங்காலமாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் எந்தக் கலையையும் அடக்கிவிடக் கூடாது. அதன் இலக்கணங்களும் கட்டமைப்பும் அவ்வப்போது உடைக்��ப் படவேண்டும். அதன் வெவ்வேறு பரிமாணங்கள் வெளிப்பபட வேண்டும். ஒரு கலையின் பரிணாம வளர்ச்சி அதைப் பொருத்துதான் அமைகிறது.\nதமிழ் சினிமாவுக்கும் சில இலக்கணங்கள் இருக்கிறது. சமீபத்திய சில படைப்புகள் அதை உடைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் விசயம்தான். காக்கா முட்டை அதில் அசுர வெற்றியைப் பெற்றது. அதுபோன்ற ஒரு புதிய முயற்சிதான் ஆரஞ்சு மிட்டாய்..\nஇரண்டுமே வணிக சினிமா இல்லை. இரண்டு தலைப்புகளும் விளிம்பு நிலை மக்களுக்கு நன்கு பரிச்சயம். இரண்டிலுமே படத்தின் மையக் கருவுக்கும் படத்தலைப்புக்கும் நேரடிச் சம்மந்தம் கிடையாது. ஆனால் ஆழமாக யோசித்தால் அவ்விரண்டு படங்களின் தலைப்பு சொல்லும் செய்தி, கதைக் கருவைவிட தத்துவார்த்தமாக இருக்கும்.\nகாக்கா முட்டை திரைப்படம் ஒரு விவரிக்க முடியாத பரவசத்தைக் கொடுத்தது. அதன் வணிக ரீதியான வெற்றி பல மசாலா படைப்பாளிகளை திரும்பிப் பார்க்கச் செய்தது . அந்த ஜெனரில் வந்திருக்கும் படம்தான் ஆரஞ்சு மிட்டாய்..\nமொத்தமே நான்கு கதாபாத்திரங்கள் தான்.\n108 மருத்துவ விரைவு ஊர்தி ஓட்டுநர் ஆறுமுகம் பாலா, அதில் வேலைபார்க்கும் அவசர மருத்துவ சேவகன் ரமேஷ் திலக், வயதான தோற்றத்தில் வரும் விஜய் சேதுபதி மற்றும் படம் முழுவதும் இவர்களை சுமந்து செல்லும் அந்த TN -31 G3669 ஆம்புலன்ஸ்.. இந்த நான்கு பாத்திரங்களுக்குள் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களே ஆரஞ்சு மிட்டாய்.\nசாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாகிடும் என்பார்கள். தனது சாகுற நாளை குத்துமதிப்பாக தெரிந்து கொண்ட ஒரு முதியவர், வாழும் கொஞ்ச நாட்களை ஜாலியாக கடக்க நினைக்கிறார். தனது ஒரே மகனிடம் கொண்ட கருத்து வேறுபாட்டால் சொந்த கிராமத்தில் தனிமையில் வாழ்கிறார் அந்த முதியவர். தனிமை அளிக்கும் நரக வேதனையிலிருந்து விடுபட அவ்வப்போது 108 ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் போட்டு வரவழைத்து அவர்களை ஒரு நாள் முழுக்க டார்ச்சர் செய்வது அவரது பொழுதுபோக்கு. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் ஆறுமுக பாலாவும், ரமேஷ் திலக்கும். இம்மூவருக்குள் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களின் கோர்வைதான் ஆரஞ்சு மிட்டாய்.\nஐம்பது வயதைக் கடந்த முதியவர் தோற்றத்தில் விஜய் சேதுபதி. மஞ்சள் கறைபடிந்த பற்கள், நரைத்த முடி மற்றும் தளர்ந்த கண்களுட��் வாழ்க்கைப் பயணத்தின் கடைசி தருவாயிலில் நிற்கும் ஒரு முதியவரின் தோற்றத்தில் படம் முழுக்க வருகிறார். உண்மையிலேயே இப்படி வரும் தில்லு, தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்து விஜய் சேதுபதிக்குத்தான் இருக்கிறது. அதற்காக அவரைப் பாராட்டுவதில் எந்த தயவு தாட்சண்யமும் காட்டக் கூடாது.\nஆனால், தமிழ் சினிமாவில் இவர் ஜெயித்த படங்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தையே தொட்டிராத நிலையில், சமீபத்திய இவரது படங்கள் எதுவும் பெரிதாக கல்லா கட்டாத நிலையில், இவரின் போட்டியாகப் பேசப்பட்ட சிவகார்த்திகேயன் மாஸ் ஹீரோவாக நிலைத்துவிட்ட நிலையில், பொழுதுபோக்கான அதே நேரத்தில் கருத்தாழமிக்க வித்தியாசமான படத்தை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு இப்படியொரு சோதனை முயற்சி தேவையா..\nவித்தியாசமாக முயன்றது சரிதான்.. ஆனால் அதை நிறைவாகச் செய்திருக்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும். சிகைக்கு வெள்ளைநிற டை அடித்து தொப்பையை கூட்டிவிட்டால் முதியவர் தோற்றம் வந்து விடுமா.. நடையில் தளர்ச்சி இல்லை.. கண்களில் முதிர்ச்சி இல்லை.. ஒரு பெரிய மனுஷன் செய்யிற வேலையா இது என நிறைய காட்சிகளில் நம்மையே கேட்க வைக்கிறார்.. இந்தியன் படத்தில் கிழவனாக வரும் கமல், கடைசிவரை முழுக்கை சட்டையோடுதான் வருவார். வேட்டியை மடித்துக் கட்டும் காட்சியே அந்தப் படத்தில் இருக்காது. தசைகள் தளர்ந்த தோற்றத்தைக் காண்பிக்கவேண்டும் அல்லது அதை முற்றிலுமாக மறைக்க வேண்டும். ஆனால் இதில் வேட்டியை மடித்துக் கட்டும்போது மாறுவேடம் போட்ட முதியவராகத்தான் விஜய் சேதுபதி தெரிகிறார்..\nதோற்றத்தில் கோட்டைவிட்டவர் நடிப்பின் ஸ்கோர் செய்திருப்பது ஆறுதல். நள்ளிரவில் குத்தாட்டம் போடுவது... ஆட்டோவில் எவ்வித சலனமுமில்லாமல் திடீரென்று கண்விழித்து அதிர்ச்சி ஏற்படுத்துவது... ஸ்ட்ரெட்ச்சரில் ஜாலியாக உட்கார்ந்துகொண்டு வழியில் செல்பவரிடம் சினிமாவைப் பற்றி பேசுவது... பெற்ற மகனிடமே வீராப்பு காட்டுவது என்று நிறையக் காட்சிகளில் கைதட்டு வாங்குகிறார் விஜய் சேதுபதி.\nபண்ணையாரும் பத்மினியும் படத்தில் மினிபஸ் டிரைவராக வந்த ஆறுமுகம் பாலாவுக்கு இதில் ஆம்புலன்ஸ் டிரைவராக புரமோஷன். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் கலகல.. ரமேஷ் திலக்கின் காதலியை உனக்க���ப் பிடிக்குமா என விஜய் சேதுபதி கேட்கும்போது ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுப்பார் பாருங்க.. செம்ம.. நல்ல கேரக்டராக தேர்ந்தெடுத்து நடித்தால் பெரிய காமெடியனாக வலம் வரலாம்.\nபடத்தில் அத்தனை கேரக்டர்களையும் மிஞ்சுவது ரமேஷ் திலக்தான். ஒரு பக்கம் காதலியிடமிருந்து டார்ச்சர்.. இன்னொரு பக்கம் சூப்பர்வைஷரிடமிருந்து குடைச்சல்.... இதற்கிடையில், கூட இருந்தே குடையும் கைலாசப் பெரியவரையும் சமாளிக்க வேண்டும்.. அத்தனைப் பேரையும் அவரவர் போக்கிலே சென்று சமாளிக்கும் திறமை ஒரு தேர்ந்த நடிகனுக்கு மட்டுமே இருக்கும். உண்மையிலேயே நீ நடிகன்ய்யா.. ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டு சொல்லவேண்டியதில்லை. ஒரு இடத்தில் கூட மிகை நடிப்பு இல்லை. ஒருவேளை இந்த வருடத்திற்கான ' பெஸ்ட் சப்போர்டிங் ஆக்டர் ' விருது கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..\nஒரு உணர்வுப் பூர்வமான பத்து நிமிட குறும்படத்திற்கான ஸ்க்ரிப்டை வைத்துக் கொண்டு ஒன்றரை மணி நேரத்திற்கு இழுத்திருக்கிறார்கள். ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூஸில் ஒரு பக்கெட் தண்ணீரை ஊற்றினால் எப்படி இருக்கும்... நாயகன் விஜய் சேதுபதியை லொள்ளு பிடித்த ஆசாமியாக காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார்கள். அதை இன்னும் கலகலப்பாக செய்திருக்கலாம். திடீரென்று டென்சன் ஆகிறார். அட்வைஸ் செய்கிறார். அப்புறம் மஞ்சள் பல் தெரிய 'ஈ 'என்கிறார்.\nபடம் முடிந்து வெளிவரும்போது ஒரு பெண்மணி, ' கடைசியிலாவது கதையிருக்கும்னு நெனச்சிருந்தேன். ஆனா ஒன்னுமேயில்லை ' என்று வேறொருவரிடம் புலம்பிக்கொண்டு வந்தார். அனேகமாக அவர் விஜய் சேதுபதிக்கு ஏதாவது பிளாஸ்பேக் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்திருக்கலாம். சஸ்பென்ஸ், ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் நகரும் திரைக்கதைக்கு வலுசேர்க்க அழுத்தமான பிளாஸ்பேக் வைத்திருந்தால் முடிவு சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.\nஎன்னைப் போன்ற காக்கா முட்டைப் பிரியர்களுக்கு வேண்டுமானால் இந்தப் படம் பிடித்திருக்கலாம்.. மற்றவர்களுக்கு..\nஆரஞ்சு மிட்டாய்... நிறைய புளிப்பு + கொஞ்சம் இனிப்பு..\nஎன் பார்வையில் முதல் இடத்தை ரமேஷ் திலக் தட்டிக்கொண்டு போகிறார்\nLabels: சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nதிண்டுக்கல் தனபாலன் 3 August 2015 at 11:34\nரமேஷ் திலக் அவர்கள் ஒரு ரவுண்டு வருவார்...\nதிரைக்கதையில் பயங்கர தொய்வு பாஸ���. காக்கா முட்டையில் இருந்த விறுவிறுப்பு இதில் இல்லை , ஆகவே இந்த முட்டாய் எல்லா தரப்பு ஆடியன்ஸுக்கும் இனிக்குமா என்பது சந்தேகம் தான், நேற்று சாயந்திர காட்சி பார்த்தேன் என்னோடு சேர்த்து வெறும் 11 பேர் மட்டுமே\nவரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...\nவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........\nஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nஆரஞ்சு மிட்டாய்... -கொஞ்சம் இனிப்பு..நிறைய புளிப்ப...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/londen", "date_download": "2019-02-16T15:22:37Z", "digest": "sha1:UYPSSR5EE7QWHIQD3HFMB6WWEWRV3POW", "length": 9438, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா 3 வது முறை ஆஜர் | லண்டனில் சொத்து குவித்தது குறித்து அதிகாரிகள் விசாரணை | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome உலகச்செய்திகள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா 3 வது முறை ஆஜர் | லண்டனில் சொத்து குவித்தது...\nஅமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா 3 வது முறை ஆஜர் | லண்டனில் சொத்து குவித்தது குறித்து அதிகாரிகள் விசாரணை\nசட்டவிரோத பணபரிவர்த்தனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா இன்று மூன்றாவது முறையாக ஆஜராகியுள்ளார்.\nலண்டனில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளதாகவும், அது சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கில் ராபர்ட் வதேராவை பிப்ரவரி 16ஆம் தேதி வரை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஇதனையடுத்து, சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ராபர்ட் வதேராவிடம் ஐந்து மணி நேரம் விசாரணை நடைபெற்ற��ு. இதனைத்தொடர்ந்து, பிப்ரவரி 7ஆம் தேதி மீண்டும் ஆஜரான வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்பது மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.\nஇந்த நிலையில், அமலாக்கத்துறை உத்தரவின்பேரில், மூன்றாவது முறையாக டெல்லி அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ராபர்ட் வதேரா ஆஜராகியுள்ளார். லண்டனில் சொத்துகள் குவித்தது தொடர்பாக, அவரிடம் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleதனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ராஜபக்சே-வுக்கு எதிர்ப்பு..\nNext articleடி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/25888/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-16T16:05:35Z", "digest": "sha1:JOQTZU5ZWNMUZFCDT7H4LDA7WR4TCOQU", "length": 19990, "nlines": 245, "source_domain": "www.thinakaran.lk", "title": "கடத்தப்பட்டு விசம் வழங்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் | தினகரன்", "raw_content": "\nHome கடத்தப்பட்டு விசம் வழங்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில்\nகடத்தப்பட்டு விசம் வழங்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில்\nவவுனியாவில் கடத்தப்பட்ட இரு பாடசாலை சிறுமிகள் விசம் வழங்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15, 16 வயது சிறுமிகள் இருவர் நேற்று (02) பாடசாலை விட்டு வீடு திரும்பிய நிலையில் காணாமல் போயிருந்தனர்.\nகாணாமல் போன சிறுமிகள் இருவரும் வவுனியா, சாந்தசோலை வீதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேறி அயலவர்களின் உதவியுடன் தப்பித்துள்ளனர்.\nஇதனையடுத்து அவ் வீட்டை இரவு பூந்தோட்டம் இளைஞர்கள் முற்றுகையிட்டதுடன், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.\nஇதன்போது தமக்கு அலரி விதை வழங்கப்பட்டதாக குறித்த சிறுமிகள் தெரிவித்திருந்த நிலையில், அவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇரு சிறுமிகளும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கைவிடப்பட்ட வீட்டில் இருந்து சாப்பாட்டு பார்சல், தண்ணீர் போத்தல், ஆண் ஒருவரின் ஒரு சோடி பாதணிகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,\nபாடசாலை முடிந்து வீடு திரும்பிய பின்னர், பாடப்புத்தகம் வாங்குவதற்காக இருவரும் சைக்கிளில் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.\nமுச்சக்கரவண்டியில் வந்தவர்கள் தங்களை கட்டாயப்படுத்தி சாந்தபுரம் பகுதிக்கு அழைத்து சென்று கத்திமுனையில் துன்புறுத்தியதாகவும், பலவந்தமாக அலரி விதை உட்கொள்ள செய்துள்ளதாகவும் சம்பவ இடத்திலிருந்து தப்பிவந்த சிறுமிகள் நடந்தவற்றை கூறியுள்ளனர்.\nஇதையடுத்து நேற்று (02) இரவு 9.00 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர் எனத் தெரிவித்தனர்.\nஇதேவேளை, அலரி விதை உட்கொள்ளப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறியதால், உடனடியாக அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், மேலதிக மருத்து பரிசோதனைகளின் பின்னரே மேலதிக விபரங்களை கூற முடியுமென்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\n(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவீடுடைத்து நகை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது\nயாழ். வரணி, இயற்றாலையிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்...\nதணமல்வில துப்பாக்கிச்சூட்டு கொலை தொடர்பில் மூவர் கைது\nதணமல்விலவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக கொலை சம்பவம் தொடர்பில் 3 துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (10)...\nபண மோசடி செய்த நைஜீரிய பிரஜைகளுக்கு விளக்கமறியல்\nசுமார் 11இலட்சம் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் மூவரின் விளக்கமறியல் யாழ்ப்பாணம்...\nகொட்டாஞ்சேனையில் 'குடு சூட்டி' மீது துப்பாக்கிச்சூடு\nகஞ்சிப் பானை இம்ரானுடன் தொடர்புகொட்டாஞ்சேனையில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், போதைப்பொருள் வியாபாரத்தில்...\nபொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி வெடித்ததில் அவருக்கு காயம்\nஹெரோயினுடன் சந்தேகநபரை கைது செய்ய சென்ற வேளையில் சம்பவம்கடவத்தையில் ஹெரோயின் வைத்திருந்தவரை கைது செய்த வேளையில் ஏற்பட்ட சண்டையில் பொலிஸ் அதிகாரியின்...\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 21 பேர் சியம்பலாண்டுவவில் கைது\nஇடைத்தரகர் ஒருவர் மற்றும் இரு பிரதான சந்தேகநபர்களும் கைதுசட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்ட 21 பேர் மற்றும் குறித்த நடவடிக்கையை மேற்கொண்ட...\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் முதியவர் தற்கொலை\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் பெரிய நீலாவணையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தகப்பனான தம்பிராசா ஜீவரத்தினம் (வயது 60) என்கிற முதியவர் நேற்று (13)...\nபெண்ணின் மரணம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம்\nமத்திய முகாம் பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான தில்லைநாயகி எனும் 36 வயது குடும்ப பெண், 2016 கால...\nகடல் சங்குகளை வைத்திருந்தவர் கைது\nசட்டவிரோதமான முறையில் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த கடல் சங்குகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை ஹம்பாந்தோட்டை பன்வெவ பிரதேசத்திலிருந்து...\nமருதானை பாலத்தில் மோதிய ஜீப் வண்டியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nமருதானை பாலத்தில் மோதி, விபத்துக்குள்ளாகிய ஜீப் வண்டியில் இருந்து 68கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இன்று (14) அதிகாலை 3.30 - 4.00மணியளவில் மருதானை...\nDIG நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் பெப். 27 வரை நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும்...\nநாட்டு துப்பாக்கி, 53 சன்னங்கள், தீப்பெட்டிளுடன் சந்தேகநபர் கைது\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் (12) சேருநுவர, உப்புரல்...\nபோதைப்பொருள் கடத்தலை மு��ியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/ms-swaminathan_13712.html", "date_download": "2019-02-16T16:07:37Z", "digest": "sha1:M6DPZR3F6YIHOAEY2JIKJEOBFRV3C4IZ", "length": 18340, "nlines": 216, "source_domain": "www.valaitamil.com", "title": "M. S. Swaminathan - Famous Tamil scientists | மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் : உயிரிய சூழலியல் விஞ்ஞானி", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் தமிழ் சாதனையாளர்கள்-Tamil Achievers\nமான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநா���ன் (உயிரிய சூழலியல்)\nமான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் (ஆகஸ்ட் 7, 1925, கும்பகோணம், தமிழ்நாடு, இந்தியா) இந்தியாவின் சிறந்த உயிரியல் சூழலியல் அறிவியலாளர்களில் ஒருவர். இவர் எம்.எஸ் சுவாமிநாதன் என்று பொதுவாக அறியப்படுகிறார். இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக அறியப்பட்டவர்.\nஇவரின் பெயரில் அமைந்த எம். எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் (MS Swaminathan Research Foundation) என்னும் நிறுவனத்தின் அமைப்பாளரும் இவரே.\nஇவர் பிறந்தது குடந்தையில். பள்ளிப்படிப்பு முடித்த பின்னர், திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் பள்ளியில் (தற்போது வேளாண் பல்கலைக்கழகம்) இளநிலை வேளாண்மை பட்டத்தையும் பெற்றார். பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.\nஇந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்தூன்றியவர்கள் இரு தமிழர்கள். அப்போது நடுவண் அமைச்சரவையில் உணவு அமைச்சராகப் பொறுப்பு வகித்த சி. சுப்பிரமணியம். அதை முன்னின்று நடத்தியவர் சுவாமிநாதன் அவர்கள். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர். வேளாண்மைத்துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்\nஇந்தியாவிலும் உலகின் பலவேறு நாடுகளிலும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன.\nதேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகளை பெற்றவர்.\nகிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது\nTags: M. S. Swaminathan மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் Tamil Geneticist\nமான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் (உயிரிய சூழலியல்)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வா��மோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஒஸ்லோவின் துணை மேயராக ஒரு தமிழ்ப் பெண்மணி\nஜே.சி.குமரப்பா (காந்தியப் பொருளாதாரத்தை வகுத்தவர்)\nதமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் \nசுப்பையா அருணன் (விண்வெளி பொறியியல்)\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/international/", "date_download": "2019-02-16T15:10:14Z", "digest": "sha1:KQRRCFBCOCR6FDNWARYBMXGHOCBYZW3A", "length": 15891, "nlines": 305, "source_domain": "selangorkini.my", "title": "International | Selangorkini", "raw_content": "மணல் விற்பனை ஆண்டுக்கு வெ.90 மில்லியனை எட்டியது\nசெமினி இடைத்தேர்தல்: இன்று வேட்பாளர் நியமனம்\nமேம்பாட்டுத் திட்டங்கள் வாக்குகள் சேகரிப்பதற்காக அல்ல\nஅம்பாங், காஜாங், செமினி மேம்பாட்டு திட்டங்கள் மீது அரசு கவனம்\nசேதமடைந்த வீடுகள் மறுநிர்மாணிப்பு செலவினம் மாநில அரசு ஏற்றுக் கொள்ளும்\nமிகவும் அதிகமான முதலீட்டை பதிவுசெய்து சிலாங்கூர் வரலாறு படைத்தது\n“உலு லங்காட்டை நோக்கி ஒருங்கிணைந்து மேம்பாடு அடைவோம்”: ஒரு பயணம்\nநான்கு முனைப் போட்டியைக் கண்டு பக்காத்தான் அஞ்சவில்லை\n4.7 % வளர்ச்சி விகிதம் பொருளாதாரம் மேலும் வலுவடையும்\nஅமீருடின் ஷாரியின் நிர்வாகத்தின் மீது 61% மக்கள் மன நிறைவு\nசமூக வலைத்தளங்களில் மட்டுமே பிரபலம் அம்னோவிற்கு நஜீப் ஒரு சுமையே\nதஞ்சோங் காராங்கில் புயல் காற்று 165 வீடுகள் சேதம்\nபோதைப் பொருள் நடமாட்ட பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்\nசெமினியை கைப்பற்ற மீண்டும் துடிப்புடன் செயல்படுவீர்\nதேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல் பக்காத்தான் தலைவர்கள் எந்நேரமும் உழைக்கின்றனர்\nநஜீப் ‘போஸ்கூ’ அல்ல; அவர் ஒரு திருடர்\nகட்டாய தொழிலாளர் விவகாரம்: ஆர்பிஏவுடன் அமைச்சு ஒத்துழைக்கும்\nஉள்நாட்டு, தென்கிழக்காசிய சந்தைகளில் 10 % விற்பனையை அதிகரிக்க ‘அமால்’ இலக்கு\nபொருளாதார மந்த நிலை : வாய்ப்புகளைச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்\nமக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் ‘ஈஏசி’விற்கு நல்ல வரவேற்பு\nஇந்தோனிசியாவின் 20-கும் மேற்பட்ட தீவுகள் மூழ்கும் அபாயம்\nகபூபாத்தேன், இந்தோனிசியா, ஜனவரி 1: கனிம...\nசுனாமியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 429; 1400 மேற்பட்டவர்கள் காயம் \nஜாகர்த்தா,டிசம்பர் 25: கடந்த ...\nசுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்\nஜாகர்த்தா,டிசம்பர் 22: கடந்த ...\nகாவல்துறை & எஸ்பிஆர்எம் முக்கிய வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்\nலண்டன், அக்டோபர் 2: மலேசிய ஊழல் தடுப்பு...\nஅரசாங்கத்தின் நன்முயற்சிகள் முதலீட்டாளர்களை கவர்ந்திழுத்துள்ளது \nலண்டன், அக்டோபர் 2: பாக்காத்தான்...\nகலைஞரின் மறைவுக்கு மந்திரி பெசார் இரங்கல் செய்தி\nதமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்...\n80 ஆண்டுகால அரசியல் சகாப்தம் மறைந்தது \nதுன் மகாதீர்: 2020 தூரநோக்கு சிந்தனை 2025-இல் நோக்கத்தை அடையும்\nதோக்கியோ, ஜூன் 12: '2020 தூரநோக்கு சிந்தனை'...\nமகாதீருக்கு வாழ்த்துகள் – மலேசியா இந்தோனேசிய உறவு மேலும் உயிர்ப்பிக்க வேண்டும்\nஷா ஆலாம்,மே11: இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ...\nஉலக மகளிர் தின வாழ்���்துகள்\nஉலக மகளிர் தின வாழ்த்துகள் ...\n2017-இல் நிருபர்கள் & ஊடகத்துறையை சார்ந்த 65 பேர் மரணம்\nபாரிஸ், டிசம்பர் 20: 2017ஆம் ஆண்டு அதன் நிறைவை...\nஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் இஸ்ரேல் விவகாரம் விவாதிக்கப்படும்\nநியுயோர்க், டிசம்பர் 20: வரும் வியாழக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/csir-central-mechanical-engineering-research-institute-invits-application-for-various-post-003641.html", "date_download": "2019-02-16T16:17:08Z", "digest": "sha1:4YMMMLF5SLGKO2XM7AV2QNCEWTSGLHNT", "length": 10685, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிஎஸ்ஐஆர்யில் டெக்னீசியன் பணி! | Csir - central mechanical engineering research institute invites application for various post - Tamil Careerindia", "raw_content": "\n» சிஎஸ்ஐஆர்யில் டெக்னீசியன் பணி\n(சி.எஸ்.ஐ.ஆர்)யின் ஒரு அங்கமான சென்ட்ரல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் கொல்கட்டா, லுாதியானா பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: டெக்னீசியன் (கொல்கட்டா மையம்)- 25\nபணி: டெக்னீசியன் (லுாதியானா மையம்)- 14\nவயது வரம்பு: 21-05-2018 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: பிளஸ் 2 படிப்பிற்கு பின், என்.ஏ.சி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், மெஷினிஸ்ட், வெல்டர், பிட்டர், மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேன், ஷீட் மெட்டல் ஒர்க்கர், எலக்ட்ரிகல், மெஷினிஸ்ட், பிளம்பர், ஹாஸ்பிடல் ஹவுஸ்கீப்பிங் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-05-2018.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nகுறிப்பு: ஆன்லைனில் விண்ணப்பித்த பின் பூர்த்தி செய்ய விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து, குறிப்பிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nஅனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nவிண்ணப்பங்களை அஞ்சல் வழியாக அனுப்ப கடைசி தேதி: 05-06-2018\nஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nரூ.67 ஆ��ிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி வரைவாளர் கிரேடு III தேர்வு வினாத்தாள் வெளியீடு\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஅண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - மீண்டும் வந்தது அரியர் முறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2019/01/tnpsc-general-knowledge-indian-geography-7.html", "date_download": "2019-02-16T15:16:48Z", "digest": "sha1:CIQHKCNO7IO3JRBEQAFCFWBO7JTZKVDF", "length": 7697, "nlines": 101, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொது அறிவு - இந்திய புவியியல் மாதிரித் தேர்வு - 7", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome புவியியல் பொது அறிவு மாதிரித்தேர்வு பொது அறிவு - இந்திய புவியியல் மாதிரித் தேர்வு - 7\nபொது அறிவு - இந்திய புவியியல் மாதிரித் தேர்வு - 7\nபாடப்பகுதி : புவியியல் : 10 ஆம் வகுப்பு புவியியல் 1. இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் 2.இந்தியா -காலநிலை 3. இந்தியா - இயற்கை வளம் 4. இந்தியா - வேளாண் தொழில்\nஇந்தியாவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் (2011)\nகூற்று 1 இந்தியாவின் யூனியன் பிரதேசங்களான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வங்காள விரிகுடாவிலும் இலட்சத் தீவுகள் அரபிக்கடலிலும் அமைந்துள்ளன.\nகூற்று 2 இவற்றில் 572 தீவுகளை கொண்டவை. இதன் மொத்த பரப்பு 8249 ச.கி.மீ பரப்பை கொண்டது\nகூற்று 3 அந்தமான் தீவுகளில் 24 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கினறனர். நிக்க��பர் தீவுகளில் 12 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர்.\nகூற்று 1,2 சரி 3 தவறு\n1,3 சரி 2 தவறு\nஇந்தியாவின் குறைந்த பரப்பளவை கொண்ட மாநிலம்\nஇந்தியாவிலேயே அதிமான மழைபெறும் பகுதி\nகூற்று 1 வானிலை என்பது ஓரிடத்தின் வளிமண்டலத்தில் உள்ள வெப்பம், அழுத்தம், காற்று, ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றின் அன்றாட நிலையை குறிப்பது ஆகும்\nகூற்று 2 காலநிலை என்பது ஓரிடத்தின் நீண்ட நாளைய உண்மையான சராசரி வானிலையை குறிப்பதாகும். இதன் அளவினை கண்டறிய குறைந்தபட்சம் 35 வருடகால வானிலைப் பதிவுகள் அவசியம் தேவை\nகூற்று 2 சரி 1 தவறு\nகூற்று 1 தவறு 2 சரி\nஇந்தியாவில் பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு\nகூற்று 1 0º தீர்க்க ரேகையே கிரீன்வீச் நேரத்தை நிர்ணயிக்கிறது.\nகூற்று 2 தீர்க்கரேகை இங்கிலாந்தில் உள்ள கிரீன்வீச் வழியே செல்கிறது கூற்று 3 இந்திய திட்ட நேரம் கிரீன்வீச் நேரத்தைவிட 51/2 மணி நேரம் பின்னதாகும்\nகூற்று 1,2 சரி, 3 தவறு\n1,3 சரி 2 தவறு\nகேரள கடற்கரை மண்ணிலுள்ள மோனாசைட்டிலிருந்து பெறப்படுவது\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_feb2002", "date_download": "2019-02-16T15:07:41Z", "digest": "sha1:WUA6XA7ZJOS2FE7Z237736KJGNZPKRQQ", "length": 4423, "nlines": 131, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2002 | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2002\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2002\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nபிப்ரவரி 2002 ஜீவியம் 7 மலர் 10\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n07.லைப் டிவைன் - கருத்து\n09.வாழ்க்கையின் முக்கியமான இடங்களைப் பற்றி அன்னை அன்பர்கள் அறிய வேண்டிய கருத்துகள்\n10.பரிணமிக்கின்ற ஒரு ஜீவனின் வாழ்க்கையில் நடக்கின்ற ஒரு நாள் நிகழ்ச்சிகள்\n14.தேடினால் கிடைக்காது பிரார்த்தனை செய்தால் கிடைக்கும்\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV ›\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2002\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n07.லைப் டிவைன் - கருத்து\n09.வாழ்க்கையின் முக்கியமான இடங்களைப் பற்றி அன்னை அன்பர்கள் அறிய வேண்டிய கருத்துகள்\n10.பரிணமிக்கின்ற ஒரு ஜீவனின் வாழ்க்கையில் நடக்கின்ற ஒரு நாள் நிகழ்ச்சிகள்\n14.தேடினால் கிடைக்காது பிரார்த்தனை செய்தால் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/88_166108/20181003123530.html", "date_download": "2019-02-16T16:25:20Z", "digest": "sha1:FCMUOZAZOXSAGRJOH4IN3C5RXSMNRXH4", "length": 8224, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "சபாநாயகர் பதவியிலிருந்து தனபாலை நீக்க வேண்டும்: சட்டப்பேரவை செயலருக்கு கருணாஸ் கடிதம்", "raw_content": "சபாநாயகர் பதவியிலிருந்து தனபாலை நீக்க வேண்டும்: சட்டப்பேரவை செயலருக்கு கருணாஸ் கடிதம்\nசனி 16, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nசபாநாயகர் பதவியிலிருந்து தனபாலை நீக்க வேண்டும்: சட்டப்பேரவை செயலருக்கு கருணாஸ் கடிதம்\nஒருதலைப்பட்சமாக செயல்படுவதால் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனக்கோரி சட்டப்பேரவை செயலாளருக்கு கருணாஸ் எம்எல்ஏ கடிதம் எழுதி உள்ளார்.\nதமிழக அரசியலில் கடந்த சில தினங்களாக பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது நடிகர் கருணாஸ் விவகாரம். முதல்வரை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் கருணாஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ள அவர் மீண்டும் முதல்வருக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தரப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சட்டப்பேரவை செயலாளருக்கு கருணாஸ் எம்எல்ஏ கடிதம் எழுதி உள்ளார். அவரது வழக்கறிஞர்கள் மூலம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் பேரவையின் நடவடிக்கைகள் மற்றும் அரசியல் சட்டங்களை சபாநாயகர் தனபால் மீறுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ‘சபாநாயகரின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையால் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருதலைப்பட்சமாக செயல்படுவதால் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமோடி மீண்டு���் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்களும் விரும்புகின்றனர் : தமிழிசை\nநாடாளுமன்றத் தேர்தல் : 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சீமான்\nஎனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக கூறுபவர்கள் மெகா கூட்டணி அமைப்பது ஏன்\nமக்களவைத்தேர்தல் எதிரொலி : 3ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை மாற்றம் செய்ய உத்தரவு\nபாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nசினிமாவில் நடிக்கிறவன் நடிகன். அவன் தலைவன் அல்ல: ரஜினியை சரமாரியாக விமர்சித்த சீமான்\nமு.க.ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று பொய் பிரசாரம் செய்கிறார் : தமிழிசை குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt0529_u.html", "date_download": "2019-02-16T15:42:55Z", "digest": "sha1:Y2MPLJMTT4JJU7GX4GUJQHVLCWQKMKWZ", "length": 13563, "nlines": 184, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - வரிசேர்ந்திடு - Sri AruNagirinAthar's Thiruppugazh 529 varisErndhidu thiruvEngkadam - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 529 வரிசேர்ந்திடு (திருவேங்கடம்)\nதனதாந்தன தானன தானன ...... தனதான\nவடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் ...... வலையாலே\nவளமாந்தளிர் போல்நிற மாகிய ...... வடிவாலே\nஇனிதாங்கனி வாயமு தூறல்கள் ...... பருகாமே\nமிவைநீங்கிட வேயிரு தாளினை ...... யருள்வாயே\nகளமாண்டிட வேயொரு பாரத ...... மதிலேகிக்\nகதிரோங்கிய நேமிய னாமரி ...... ரகுராமன்\nதெசமாஞ்சிர ராவண னார்முடி ...... பொடியாகச்\nதிருவேங்கட மாமலை மேவிய ...... பெருமாளே.\nவரிசேர்ந்திடு சேல்கயலோவெனும் ... செவ்வரி படர்ந்த சேல் மீனோ,\nகயல் மீனோ என்று சொல்லத்தக்கதும்,\nஉழைவார்ந்திடு வேலையு நீலமும் ... மானையும்,\nவார்த்தெடுக்கப்பட்ட வேலையும், நீலோத்பல மலரையும்,\nவடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வலையாலே ...\nமாம்பிஞ்சினையும் நிகர்த்த கண்களை உடைய மாதர்களின் காம\nவளர்கோங்கிள மாமுகை யாகிய ... வளர்ந்த கோங்கு மரத்தின்\nதனவாஞ்சையிலே முக மாயையில் ... மார்பகங்களின் மேல் வைத்த\nவளமாந்தளிர் போல்நிற மாகிய வடிவாலே ... செழுமையான\nமாந்தளிர் போன்ற நிறத்து வடிவத்தாலும்,\nஇருள்போன்றிடு வார்குழல் நீழலில் ... இருளையொத்துக் கருத்து\nமயல்சேர்ந்திடு பாயலின் மீதுற ... காம மயக்கம் கொண்ட\nஇனிதாங்கனி வாயமு தூறல்கள் பருகாமே ... இனிதான\nகோவைக்கனி இதழ்களின் அமுதாகிய ஊறல்களை உண்ணாதபடி,\nஎனதாந் தனதானவை போயற ... என்னுடையவை, தன்னுடையவை\nமலமாங் கடு மோகவிகாரமு மிவைநீங்கிடவே ...\nமும்மலங்களினால் உண்டாகும் காம விகாரங்கள் அனைத்தும்\nஇரு தாளினை யருள்வாயே ... உன் இரு திருவடிகளை\nகரிவாம்பரி தேர்திரள் சேனையும் ... யானைப்படையும், தாவும்\nகுதிரைப் படையும், தேர்ப்படையும், திரண்ட காலாட்படையும்,\nஉடனாந்துரி யோதன னாதிகள் ... ஒன்றாகக் கூடியுள்ள\nகளமாண்டிடவே யொரு பாரதம் அதிலேகி ... போர்க்களத்தில்\nஇறந்தழிய, ஒரு பாரதப் போர்க்களத்தில் சென்று,\nகனபாண்டவர் தேர்தனி லே ... பெருமைவாய்ந்த பாண்டவர்களின்\nஎழுபரிதூண்டிய சாரதி யாகிய ... கிளம்பிப் பாயும் குதிரைகளைச்\nகதிரோங்கிய நேமியனாம் ... ஒளி மிகுந்த சுதர் ன சக்கரத்தை\nஅரி ரகுராமன் ... ஹரி, ரகுராமன், ஆகிய திருமாலும்,\nதிரைநீண்டிரை வாரியும் வாலியும் ... அலைகள் ஓங்கி ஒலிக்கும்\nநெடிதோங்குமராமரம் ஏழொடு ... நீண்டு உயர்ந்த ஏழு\nதெசமாஞ்சிர ராவணனார்முடி பொடியாக ... பத்துத்\nதலைகளையுடைய ராவணனின் சிரங்களையும் பொடிபடும்படி\nசிலைவாங்கிய நாரணனார் மருமகனாங் குகனே ... கோதண்ட\nவில்லை வளைத்த (ராமனாக வந்த) நாராயணனின் மருகனான குகனே,\nபொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய\nபெருமாளே. ... சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமாம் திருமலையில்\nஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/top-ideas-become-successful-game-creator-like-pubg-004077.html", "date_download": "2019-02-16T15:50:32Z", "digest": "sha1:G3KG42WMIIQFNIBJT7GT53C4JWO5FQQ5", "length": 32122, "nlines": 173, "source_domain": "tamil.careerindia.com", "title": "பப்ஜி - இந்த ரகசியம் எல்லாம் தெரிந்தால் நீங்கள் தான் டாப்..! | Top Ideas To Become A Successful Game Creator Like PUBG - Tamil Careerindia", "raw_content": "\n» பப்ஜி - இந்த ரகசியம் எல்லாம் தெரிந்தால் நீங்கள் தான் டாப்..\nபப்ஜி - இந்த ரகசியம் எல்லாம் தெரிந்தால் நீங்கள் தான் டாப்..\nஇன்று நாம் எங்கு சென்றாலும் நம் காதில் ஒலிப்பது பப்ஜி என்னும் ஒற்றைச் சொல் தான். சமீப ஆண்டுகளாக கையில் ஆன்ரைடு போன்ற ஸ்மார்ட் போன்களின் தாக்கம் மாபெரும் புரட்சியை செய்துள்ளது என்றால் அவற்றிற்குள்ளேயே நடைபெற்று வரும் புரட்சி தான் இந்த பப்ஜி விளையாட்டு.\nபப்ஜி - இந்த ரகசியம் எல்லாம் தெரிந்தால் நீங்கள் தான் டாப்..\nஸ்மா���்ட் போன் இல்லாமல் யாரும் இல்லை, இன்று அந்த ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும் விளையாடப்பட்டு வரும் இந்த பப்ஜி கேம் குறித்த உண்மையான தகவலும், இதனை உருவாக்கியவர் குறித்த விசயமும் வியப்படையச் செய்கிறது.\nமேலே கூறியது போல ஒரு நாட்டில் சராசரியாக 90 முதல் 95 சதவிகிதம் பேர் ஸ்மார்ட் போன் பயனாளர்களாக உள்ளனர். அவற்றில் இளைஞர்கள் பெரும்பாலும் கைப்பேசியில் விளையாட்டுப் பிரியர் எனலாம். இதில் வியப்பூட்டக்கூடிய விசயம், ஸ்மார்ட் போனில் ஆயிரக்கணக்கான ஷூட்டிங் மற்றும் ஆக்‌ஷன் விளையாட்டுகள் இருந்தும் அவை பெரிதாக வெற்றியடையவில்லை. ஆனால், பப்ஜி இவை அனைத்தையும் தகர்த்தெரிந்து இன்று உலகம் முழுவதும் விளையாடக் கூடிய ஒரு விளையாட்டாக வளர்ந்துள்ளது.\nபிலேயர் அன்னௌன் பேட்டில் கிரவுன்டு\nபிலேயர் அன்னௌன் பேட்டில் கிரவுன்டு (PlayerUnknown's Battlegrounds) இதன் சுருக்கமே பப்ஜி. ஓர் தீவில் முகம் தெரியாத நபர்களுடன் ஒரே அணியாக இணைந்து, எதிர்த்திசையில் உள்ளவர்களிடம் போரிட வேண்டும். இதுதான், பப்ஜி விளையாட்டின் விதி முறை. பார்த்தாலே மிரள வைக்கும் கிராஃபிக்ஸ், தீவிற்க உரிய அனைத்து அம்சங்கள், விதவிதமான ஆயுதங்கள், உடைகள், அவ்வப்போது உயிர் காக்க உதவும் ஐடியாக்கள் என உருவாக்கப்பட்டுள்ளதாலோ என்னவோ இதன் வெற்றிக்கு இதுவும் ஓர் காரணம்.\nமொபைல் போன் விளையாட்டு, கணினி விளையாட்டு உள்ளிட்டவை எல்லாம் குறிப்பிட்ட துறையில் படித்து, அதற்காக தங்களை தயார்படுத்தி தேர்ச்சியடைந்து கண்டறிந்தவர்களாக இருப்பர். ஆனால், இங்கே பப்ஜி விளையாட்டைக் கண்டுபிடித்தவர் தனக்கென ஓர் உந்துவிசையினையும், உலகினையும் கொண்டு கற்பனையான சிந்திக்கும் விசயத்தினைக் கொண்டே உருவாக்கியுள்ளார்.\nபப்ஜி கேமைக் கண்டுபிடித்தவர் 1976ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த பிரண்டன் கிரீன் ஆவார். சிறுவயது முதலே பெற்றோர்களின் கருத்துவேறுபாடு உள்ளிட்ட பிரச்சனைகளின் காரணமாக சகஜமான வாழ்வை இழந்து தனக்கென ஓர் உலகத்தை கற்பனையாக உருவாக்கி அவற்றிலேயே வாழ்ந்து வந்துள்ளார். இதுவே பப்ஜி உருவாகியதன் அடிப்படையாக இருந்துள்ளது.\nபிரண்டன் கிரீன், ஆரம்ப காலத்தில் நன்றாக படிக்கும் முதல் மாணவராகவும் இல்லாமல், அதே நேரத்தில் கற்றல் குறைபாடுள்ள மாணவராகவும் இல்லாமல் சராசரி தேர்ச்சி மாணவராகவே இருந்த��ள்ளார். ஆனால், அதற்கடுத்து ஏற்பட்ட மாற்றம் இவரை இன்று உலகம் அறியச் செய்துள்ளது. பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து அவர் தேர்ந்தெடுத்து பயணித்த துறை புகைப்படம் எடுத்தல்.\nகுறிப்பிட்ட ஆண்டுகள் வரையில் பிரண்டன் கிரீன் புகைப்படக் கலைஞராக இருந்துள்ளார். அச்சமயத்தில் அவர் மேற்கொண்ட பயணம், தீவில் விலங்குகளைப் புகைப்படம் எடுக்க மேற்கொண்ட முயற்சிகள், இடர்பாடுகள் என ஒவ்வொன்றும் இவரது கற்பனைத் திறனை மேலும் ஊக்குவித்துள்ளது.\nபுகைப்படக் கலைஞராக இருந்த இவருக்கு காதலும் மலர்ந்து திருமணமும் நடைபெற்றுள்ளது. அப்போதுதான் தனது மனைவியுடன் அயர்லாந்தில் இருந்து பிரேசில் சென்றுள்ளார். அங்கே புகைப்படத் துறையிலேயே வேலையும் இவருக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து புகைப்படம் எடுக்க மேற்கொண்ட முயற்சிகளும், சிறுவயதில் ஏற்பட்ட தனிமையின் தாக்கம் இவரை பல விளையாட்டுக்களைக் கண்டுபிடிக்க ஊக்குவித்துள்ளது.\nஒருகட்டத்தில் வேலை, குடும்பம் என அனைத்தையும் மறந்து விளையாட்டில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியுள்ளார் பிரண்டன் கிரீன். இதன் விளைவாக தனக்கென இருந்த வேலையையும், குடும்பத்தையும் அவருக்க இழக்க நேர்ந்தது. இவை மேலும் அவரை தனிமைப்படுத்த மீண்டும் அயர்லாந்து சென்று அங்கே பல புதிய விளையாட்டுக்களை உருவாக்கியுள்ளார். தொடர்ந்து கணினித் துறையிலும் கற்றுத் தேர்ந்தார்.\nதான் உருவாக்கிய சிறு சிறு விளையாட்டுக்களை இலவசமாக இணையத்தில் வெளிப்படுத்தியுள்ளார் பிரண்டன் கிரீன். இதன் விளைவாகச் சோனி நிறுவனமே இவருக்கு வேலை வழங்கியுள்ளது. ஆனால், அந்நிறுவனத்தில் ஏற்பட்டு கருத்தவேறுபாடு காரணமாக வேலையை விட்டு வெளியேறிய பிரண்டன் கிரீன் ஒரு நாள் முகம் தெரியா நபருடன் நட்பு கொள்கிறார். அவர் கொரியாவைச் சேர்ந்த ஜாங் ஹான் கிம் ஆவார்.\nதெற்கு கொரியாவில் கேம் நிறுவனம் வைத்து செயல்படுத்தி வருவர் ஜாங் ஹான் கிம். பிரண்டன் கிரீன் மற்றும் ஜாங் ஹான் கிம் இணைந்து கொரியாவில் புதிதாக ஒரு விளையாட்டை உருவாக்குகின்றனர். இதற்காக அவர்கள் வைத்துக் கொண்ட இலக்கு ஒரு வருடம்.\nஇம்முயற்சியில் இவர்களுடன் அந்த விளையாட்டு செயலியினை உருவாக்கவும், மேம்படுத்த உறுதுணையாக இருந்தவர்கள் சுமார் 35 பேர். சொல்லியது போலவே அதில் வெற்றியும் கண்டனர். அதுதான், பப���ஜி விளையாட்டு.\nசராசரி வர்க்க மனிதராக இருந்த ஓர் மனிதர் முயற்சியின் மூலம் உலகமே அறிந்துகொள்ளக் கூடியவராகவும், கோடிஸ்வரராகவும் மாற முடியும் என்றால் அதற்கு பிரண்டன் கிரீன் சிறந்த ஊதாரணம் தான். நீங்களும், ஓர் கேம் கிரியேட்டர் ஆக வேண்டுமா நம் நாட்டில் எங்கெல்லாம் இத்துறைக்கான கல்வி நிறுவனம் உள்ளது என தெரிந்து கொள்ளுங்கள்.\nநம் நாட்டைப் பொறுத்தவரையில் மருத்துவம், பொறியியல் என்ற காலகட்டம் மாறி அதிக வேலைவாய்ப்பும், கைநிறைய சம்பளமும் வழங்கும் துறையாக வளர்ச்சியடைந்து வருவது கேம்ஸ், விசுவல் கம்யூனிகேஷன், அனிமேஷன் போன்ற இத்துறையே. இதில் இந்தியாவில் தற்போதைய கேம்ஸ் இன்டஸ்ட்ரியின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாயில் 2,000 ஆயிரம் கோடியாகும். இது பின் வரும் காலங்களில் இன்னும் அதிகரிப்பதோடு, இந்திய வியாபாரச் சந்தையின் முக்கிய துறைகளில் ஒன்றாகவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒரு விளையாட்டு செயலியினை உருவாக்குவது என்பது ஒரேஒரு குறிப்பிட்ட கல்வியினை மற்றும் கற்றுத் தேர்வது அல்ல. டிஜிட்டல் டூல்ஸான மாயா, மேக்ஸ், போட்டோஷாப், இசட் பிரஸ், சப்ஸ்டான்ஸ் டிசைனர் உள்ளிட்ட மென்பொருட்களை கையாளாக் கூடிய திறமையினையும் பெறுவதாகும்.\nஉலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். தற்போது பப்ஜி போன்ற கேம் பிரபலமடையக் காரணமாக இருந்தது இந்த இளைஞர்கள் தானே. அப்படியானால், பிற்காலத்தில் நீங்கள் உருவாக்கும் கேம் இளைஞர்களின் மனநிலையுடன் ஒன்றிப் போவதாக இருந்தால் கட்டாயம் வேலை வெற்றி தான்.\nஇந்த துறையில் நீங்கள் மேட்பட வேண்டும் என்றால் கூடவே சில திறன்களையும் பெற்றிருத்தல் அவசியம். அந்த வகையில், கேம் ஆர்டிஸ்ட், கேம் டெவலப்பர், கேம் டிகோடர், கேம் டெஸ்டர், ஆடியோ இன்ஜினீயர், 3டி மாடலர், கான்செப்ட் ஆர்டிஸ்ட், கேம் புரோகிராமர், சாப்ட்வேர் டெவலப்பர் உள்ளிட்ட திறன்களை நீங்கள் கற்க வேண்டும்.\nஇந்தியாவில் கேமிற்கான கல்வி நிறுவனங்கள்\nதேசிய வடிவமைப்பு நிறுவனம் (NID ), அகமதாபாத்.\nஎம்ஏஇஇஆர்'ஸ் எம்ஐடி இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், புனே.\nஇந்தியன் ஸ்கூல் ஆப் டிசைன் & இனோவேஷன், மும்பை.\nஹால்டியா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (HIM), ஹால்டியா.\nஆசிய இன்ஸ்டிடியூட் ஆப் கேம் & அனிமேஷன் (AIGM), பெங்களூரு.\nதி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டிஜிட்டல் ஆர்ட் & அனிமேஷன் (ஐஐடிஏஏ), கொல்கத்தா.\nகிரியேட்டிவ் மெண்டர்ஸ் அனிமேஷன் கல்லூரி (CMAC), ஹைதராபாத்.\nசெமேடு ஸ்கூல் ஆஃப் ப்ர-எக்ஸ்பிரஷியனிசம் (SSPE), புனே\nஇமேஜ் இன்ஸ்டிடியூட் ஆப் மல்டிமீடியா அனிமேஷன் & கிராஃபிக் எஃபெக்ட்ஸ் (IIMAGE ), ஹிமாயத் நகர் ஹைதராபாத்.\nபேக் ஸ்டேஜ் பாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் கேமிங் அண்ட் டெக்னாலஜி (BPIGT), ஹைதராபாத்.\nகேம் டெவலப்மென்ட் ( லாஜிக் & ரீசனிங்)\nகேம் டிசைன் (ஆர்ட் & விஷ்வலைசேஷைன்)\nகேம் ஆர்ட் ( ஓவியம், கலர் கான்செப்ட், காட்சிப்படுத்தும் திறன்)\nகேம் டெஸ்டிங் (லாஜிக் & எபோர்ட்)\nஏற்கனவே கூறியது போல ஒரு வீடியோ கேமினை உருவாக்குவது மக்களின் மனநிலையைச் சரியாக கொண்டு செல்லும் வகையில், கற்பனையை அப்படியே உண்மையாகக் கண் முன் கொண்டு வரும் திறனில் தான் அதன் வெற்றி உள்ளது. அதற்கு உங்களிடம் வேண்டிய திறன் அனிமேஷன். கணினியில் சரியான முறையில் அனிமேஷன் செய்தால் மட்டுமே அதனை பலரும் விரும்புவர்.\nநடைமுறையில் சாத்தியப்படாத ஒன்றை, அல்லது எளிதில் கிடைக்காத ஒன்றை கண் முன் நிறுத்தும் அம்சமே அனிமேஷன். அதை செய்ய முதலில் வேண்டியது கிரியேட்டிவிட்டியான ஒரு மனநிலை. உங்களது நண்பர்களை விட உங்களுக்கு இந்த கிரியேட்டிவிட்டி அதிகம் இருந்தால் தாராளமாக அனிமேஷன் துறையில் சாதித்து விடலாம்.\nநேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் (www.nid.edu.com)\nஜீ இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் (www.zica.org)\nஇன்டெஸ்ட்ரியல் டிசைன் சென்டர் (IDC)\nமாயா அகாடமி ஆப் அட்வான்ஸ்டு சினிமேடிக்ஸ் (www.maacindia.com)\nடோன்ஷ் அனிமேஷன் இந்தியா பிரைவேட். லிமிடெட் (www.toonzanimationindia.com)\nஅகாடமி ஆஃப் டிஜிட்டல் ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ் (www.http://academyofdigitalarts.com)\nதற்போதைய தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் புதிதாக எது கண்டுபிடிக்கப்பட்டு, அது வெற்றியினை அடையும் பட்சத்தில் வரும் இடர்பாடு உண்மையைப் போன்றே ஓர் போலி வெளியாவது தான். இதனைக் கட்டுப்படுத்தி வைக்கும் துறையே ஹேக்கிங் துறை ரீதியான படிப்புகள். கேம்ஸ் இன்டஸ்ட்ரியில் ஏதேனும் ஓர் துறையில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்றால் ஹேக்கிங் சிறந்த தேர்வாகக் கூட இருக்கலாம்.\nஎத்திக்கல் ஹேக்கர்களின் பணி என்பது, இணையத்தில் ஒரு தவறு நடப்பதற்கு முன்பாகவே, அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, இணையவழி மற்றும் ��ணினி வழி நமது ரகசியங்கள் திருடு போகாத வண்ணம், சரியான முறையில் ஆராய்ந்து பாதுகாப்பதாகும்.\nஇளைஞர்களைப் பொருத்த வரையில் ஹேக்கிங் துறை மீதான ஆர்வம் சமீப காலமாகவே அதிகரித்துள்ளது எனலாம். இந்தியாவில், இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி, கியூஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் நாலேஜ், கொல்கத்தாவில் இந்தியன் ஸ்கூல் ஆஃப் எத்திக்கல் ஹேக்கிங், டில்லியில் எத்திக்கல் ஹேக்கிங் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் இது பயிற்றுவிக்கப்படுகிறது.\nஒரு நிறுவனமே வேண்டாம் என ஒதுக்கிய சராசரி மனிதர் தனக்கான கற்பனைத் திறமையினைக் கொண்டு இன்று உலகமே வியக்கும் சாதனை படித்துள்ளார் என்றால் அது உங்களாலும் முடியும். கேம்ஸ் துறை குறித்தான படிப்பும், கற்பனைத் திறனும் நீங்கள் நினைத்த சம்பளத்தைப் பெற வழிவகுக்கும். விரும்பிப் படித்தல் மட்டுமே சாதிக்க முடியும். கற்றலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nஅண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - மீண்டும் வந்தது அரியர் முறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-moves-madras-high-court-seeking-probe-into-alleged-da-amassed-cm-eps-328116.html", "date_download": "2019-02-16T15:41:51Z", "digest": "sha1:QELVE3QOYVAVFVA4RA2LBVXDAVCVE6L4", "length": 13286, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெடுஞ்சாலைத்துறை ஊழல்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஹைகோர்ட்டில் திமுக வழக்கு | DMK moves Madras high court seeking probe into alleged DA amassed by CM EPS - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n1 hr ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n1 hr ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n2 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n2 hrs ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nநெடுஞ்சாலைத்துறை ஊழல்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஹைகோர்ட்டில் திமுக வழக்கு\nசென்னை: நெடுஞ்சாலை துறை ஊழல் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:\nநெடுஞ்சாலைத்துறையில் ரூ.3120 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மீது லஞ��ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் கூட இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, முதல்வருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய ஹைகோர்ட் தலையிட்டு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஓபிஎஸ்ஸிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை, பன்னீர்செல்வத்திற்கு எதிராக புகாரை பதிவு செய்துள்ளது.\nஇப்போது முதல்வர் தொடர்பாகவும், திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் மூலம், முதல்வர், துணை முதல்வருக்கு எதிராக சட்டப் போராட்டத்தை திமுக தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy dmk எடப்பாடி பழனிச்சாமி திமுக ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/new-zealand-women-beats-ind-women-in-3rd-t20", "date_download": "2019-02-16T15:22:40Z", "digest": "sha1:Y7LY4VJ5V5N2CWZYCM4FBXGW2AF7T474", "length": 11148, "nlines": 131, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியாவை ‘ஒயிட் வாஷ்’ செய்து நியூசிலாந்து மகளிர் அணி அபார வெற்றி.", "raw_content": "\nஇந்தியாவை ‘ஒயிட் வாஷ்’ செய்து நியூசிலாந்து மகளிர் அணி அபார வெற்றி.\nஇந்தியா மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து மகளிர் அணி இந்த போட்டியையும் வென்று இந்தியாவுக்கு ‘ஒயிட் வாஷ்’ தோல்வியை உருவாக்கும் உத்வேகத்துடன் களமிறங்கியது. அதே நேரத்தில் இந்தப் போட்டியை வென்று தொடரை சிறப்பாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய மகளிர் அணியும் களமிறங்கியது.\nடாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த நியூசிலாந்து மகளிர் அணிக்கு ‘சுசி பேட்ஸ்’ மற்றும் ‘சோஃபி டெவின்’ சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். தொடக்க விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்த நிலையில் சுசி ���ேட்ஸ் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனையான சோஃபி டெவின், கேப்டன் ‘சாதேர்வேட்’டுடன் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஅரை சதத்தை கடந்தும் சோஃபி டெவின் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோஃபி டெவின் 72 ரன்கள் சேர்த்த நிலையில் ‘மான்சி ஜோஷி’ பந்துவீச்சில் போல்டு ஆகி வெளியேறினார். மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாதேர்வேட் 31 ரன்கள் எடுத்து ராதா யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nபின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க முடிவில் நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. இந்தியா தரப்பில் தீப்தி சர்மா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nபின்னர் 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தொடங்கியது. வழக்கம்போல தொடக்க வீராங்கனை ‘பிரியா பூனியா’ 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் நட்சத்திர வீராங்கனை ‘ஸ்மிரிதி மந்தனா’ நியூசிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை நாலாபுறமும் விளாசித் தள்ளி ரன்கள் சேர்த்தார். அவருக்கு பக்கபலமாக ‘ஜெமினா ரோடிரிக்கஸ்’ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nரோடிரிக்கஸ் 21 ரன்களில் பின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் இந்திய அணியின் நம்பிக்கையாக திகழ்ந்த மந்தனா தனது அரைசதத்தை கடந்து தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுதினார். சதத்தை நெருங்கிய மந்தனா 62 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்ததாக இந்த தொடரில் முதல் முறையாக ஆடும் வாய்ப்பைப் பெற்ற இந்திய மகளிர் அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் களமிறங்கினார். மிதாலி ராஜ் - தீப்தி ஷர்மா ஜோடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. நியூசிலாந்து மகளிர் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ‘காஸ்பர்க்’ வீசிய அந்த ஓவரில் இந்த ஜோடியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.\nமுடிவில் நியூசிலாந்து மகளிர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சோஃபி டெவின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் டி-20 தொடரில் நியூசிலாந்து மகளிர் அணி 3-0 என கைப்பற்றி, முன்பு நடந்த ஒருநாள் போட்டி தொடர் இழப்பிற்கு இந்திய அணியை பழி தீர்த்தது.\n‘ஆட்ட நாயகி’ மற்றும் ‘தொடர் நாயகி’ ஆகிய இரண்டு விருதுகளையும் இந்த தொடரில் ஆல்-ரவுண்டராக அசத்திய ‘சோஃபி டெவின்’ பெற்றார்.\nசெய்தி : விவேக் இராமச்சந்திரன்.\nநாங்கள் கூடுதலாக 20 ர�\nஐசிசி T20 மகளிர் உலக கோ\nநாளை நாங்கள் தான் கட�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizh.org/article/what-is-an-art-and-definition-of-art", "date_download": "2019-02-16T15:18:16Z", "digest": "sha1:F2QUKQOOGPZOYL5WXRUQZWDE27RCGAR3", "length": 6895, "nlines": 96, "source_domain": "www.thamizh.org", "title": "Thamizh Related Research Archives | தமிழ்.ஆர்க் - thamizh.org | தமிழ் ஆராய்ச்சி | தமிழ் கலாசாரம் | தமிழ் வரலாறு!", "raw_content": "\nகலைக்கு எந்த ஒரு உலகளாவிய வரையறையும் இல்லை , விளக்கமும் இல்லை. ஆனால் கலை என்பது கற்பனையை பயன்படுத்தி அழகான அல்லது அர்த்தமுள்ள ஏதாவது ஒரு உணர்வு உருவாக்கம் என்ற ஒரு பொது ஒருமித்த கருத்து உள்ளது. கலை என்பது அகநிலை சார்ந்த ஒரு வடிவமாகும். தன் உள்ளுணர்வு மூலம் வெளிபடுத்தும் ஒரு வடிவமே கலை என்று அறியப்படுகிறது. கலை என்பதன் பொருள் வரலாற்றின் பல்வேறு காலங்களில் பல்வேறு விதமாக வரையறுக்கப்பட்டுள்ளது.\nகலை பற்றிய சில மேற்கோள்களை இப்போது பார்க்கலாம்.\n1. கலை என்பது மனித அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தை உணர்த்துகிறது. கலை இல்லையேல் உலகமே இல்லை.\n2. கலை என்பது மனித பயன்பாட்டிற்காக பொருத்தமான அழகான வடிவங்களில் இயற்கையின் அடிப்படைக் கோட்பாடுகளின் கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சி.\n- ஃபிராங்க் லாயிட் ரைட்\n3. கலை நம்மை நாமே கண்டுபிடித்து அதே நேரத்தில் நம்மை இழக்க உதவுகிறது.\n4. நமது ஆன்மாக்களின் அன்றாடம் படியும் தூசியைப் போக்குவதே கலையின் நோக்கம்.\n5. எல்லா கலைகளும் இயற்கையின் பிரதிபலிப்பாகும்.\n- லூசியஸ் அன்னியஸ் செனிகா\nஅம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம\nதமிழ் எண் கணித சோதிடம்\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nசென்னையில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் இடங்களுக்கு செல்வதற்கான சாலை வழி தூரம் பற்றிய குறிப்புகள் இதோ உங்களுக்காக. மும்பை - 1329 கிமி (826 மைல்) ஹைதராபாத் - 669 கிமி (416 மைல்) பெங்களூரு - 334 கிமி (208 மைல்) கன்னியாகுமரி - 693 கிமி (431 மைல்) மதுரை - 461 கிமி ( 286 மைல்) மகாபலிபுரம் - 60 கிமி (37 மைல்) பாண்டிச்சேரி - 162 கிமி (101 மைல்) ராமேஸ்வரம் - 619 கிமி (385 மைல்) திருப்பதி - 143 கிமி (89 மைல்) ஊட்டி - 535 கிமி (332 மைல்) கொடைக்கானல் - 498 கிமி (309 மைல்) தஞ்சாவூர் - 334 கிமி (208 மைல்) ...\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nதமிழ்.ஆர்க், எங்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்பு முயற்சியான (CSR), ஆனந்த் அறக்கட்டளை மூலம் இயக்கப்படுகிறது.\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-320-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-02-16T15:50:35Z", "digest": "sha1:HCAL7FO5IGUIUWPMY47FCLNXC2GLAV74", "length": 11529, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கவர்சியிலும் கலக்கும் ரெஜினாவின் படங்கள் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகவர்சியிலும் கலக்கும் ரெஜினாவின் படங்கள்\nகவர்சியிலும் கலக்கும் ரெஜினாவின் படங்கள்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nபுகைப்படக் கலைஞராகவும் கலக்கும் தல அஜித் - ஈடுபாடும் அர்ப்பணிப்பும்\nதல அஜித், மகன் ஆத்விக்கின் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொது எடுக்கப்பட்ட படங்கள்\nவிஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் தலயின் புதிய படங்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் திருமண படங்கள்\nபிரமாண்டமான மெகா பிளாஸ்டின் மறக்கமுடியாத பதிவுகள் - படங்கள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து யஷிகாவின் யாரும் காணாத படங்கள் - ACTRESS YASHIKA ANAND PHOTO GALLERY\nநடிகை பிரியா பவனி ஷங்கரின் புதிய படங்கள் -Priya Bhavani Shankar's photos\nநட்சத்திர பட்டாளங்கள் இணைந்து கலக்கும் \"பெங்களூர் நாட்கள்\" திரைப்பட புகைப்படங்கள்\nஇசைப்புயலின் \"நெஞ்சே எழு\" இசை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்.\nநல்லூர் தண்டாயுதபாணி உற்சவம்(மாம்பழத் திருவிழா)-06.09.2018 படங்கள் இதோ\nவெற்றிகரமாக நடைபெற்று முடிந்த சூரியனின் மெகா பிளாஸ்ட் - படங்கள்\nஅலுவலகம் என்று கூட ��ாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/30/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26552/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T15:06:29Z", "digest": "sha1:UJ66TN4QPZVIYGVGBVPTIUNUN73ZT4AK", "length": 24997, "nlines": 247, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கை - மியன்மார் உடன்படிக்கை மீள செயற்படுத்தப்படும் | தினகரன்", "raw_content": "\nHome இலங்கை - மியன்மார் உடன்படிக்கை மீள செயற்படுத்தப்படும்\nஇலங்கை - மியன்மார் உடன்படிக்கை மீள செயற்படுத்தப்படும்\nஇரு நாட்டு தலைவர்களும் இணக்கம்\nஇலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான இணைந்த வர்த்தக உடன்படிக்கையை மீண்டும் செயற்படுத்தி இருநாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை புதியதோர் பாதையில் முன்னெடுக்க இருநாடுகளினதும் அரச தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.\nவங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் எனப்படும் 'பிம்ஸ்டெக்' (BIMSTEC) உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் மியன்மார் நாட்டின் ஜனாதிபதி வின் மைன்ட் (Win Myint) இற்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (30) முற்பகல் நேபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே மேற்படி விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டது.\nஇலங்கைக்கும் மியன்மாருக்குமிடையில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக 1999 ஆம் ஆண்டு இந்த வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட மியன்மார் - இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன்போது தலைவர்கள் விசேட கவனம் செலுத்தினர்.\nஇரண்டு நாடுகளும் தேரவாத பௌத்த தத்துவத்தை பின்பற்றும் நாடுகளாகவும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நாடுகளாக இருப்பதன் காரணமாகவும் இரண்டு நாடுகளுக்குமிடையில் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தவகையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை இலகுவாக பலப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.\nஜனநாய��த்தை பலப்படுத்துவதற்காக மியன்மார் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், இலங்கை மியன்மாரின் நண்பன் என்ற வகையில் சர்வதேச மன்றங்களில் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.\nமேலும் ஜனநாயகத்துக்காக பாடுபடும் தலைவியான ஆங்சாங் சுகியின் நிகழ்ச்சித் திட்டத்தை குறித்து நினைவுகூர்ந்த ஜனாதிபதி, 2016 ஆம் ஆண்டு அவரை சந்தித்ததையும் நினைவுகூர்ந்தார்.\nஇன்று இலங்கையில் ஜனநாயத்தை பலப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதை தமது முதன்மையான பொறுப்பாக மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.\nமேலும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபித்து, ஜனநாயத்தை ஏற்படுத்தி, ஜனாதிபதி பதவியில் இருந்த எல்லையற்ற நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்தது பற்றியும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஅத்துடன் 2015 ஆம் ஆண்டு தனது வேண்டுகோளின் பேரில் மியன்மாரிலிருந்து இலங்கைக்கு யானைக் குட்டியொன்றை வழங்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும் மியன்மார் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.\nஇலங்கை மக்களின் கௌரவத்திற்குரிய வரலாற்று முக்கியத்துவமிக்க தலதா மாளிகைக்கு அந்த யானைக் குட்டியை அன்பளிப்புச் செய்து “புலதிசி ராஜா” என்று அதற்கு பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கைக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில் அந்த யானைக் குட்டியை பார்வையிடுவதற்கு வருகை தருமாறு மியன்மார் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த மியன்மார் ஜனாதிபதி, மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக குறிப்பிட்டார். 60 வருடங்களுக்கும் மேற்பட்ட இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளையும் நினைவுகூர்ந்த மியன்மார் ஜனாதிபதி, தொடர்ச்சியாக இலங்கை மியன்மாருக்கு வழங்கிவரும் உதவிகளை பாராட்டினார். இலங்கையை சேர்ந்த சுமார் 300 பிக்குகள் மியன்மாரில் பல்வேறு பௌத்த நிலையங்களில் உள்ளதாக குறிப்பிட்டார்.\nதேரவாத பௌத்த தத்துவத்தை பலப்படுத்தி அதனை முன்கொண்டு செல்வதற்கு இரண்டு நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட தலைவர்கள் உறுதியளித்தனர்.\nஇரண்டு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத் துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் மியன்மார் முதலீட்டாளர்களை எதிர்காலங்களில் அதிகளவில் இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் மியன்மார் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nவிவசாய நாடுகள் என்ற வகையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான விவசாயத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.\nஇலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்தி சுதந்திரம் மற்றும் சுபீட்சமான நாடாக முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் தி்ட்டங்களை பாராட்டிய மியன்மார் ஜனாதிபதி, இலங்கைக்குத் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு உதவியையும் வழங்குவதற்கு மியன்மார் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு கல்கிஸ்சை பேர்ஜயா ஹோட்டலில் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து...\nதலைமன்னார் - கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை\nமன்னாரில் பிரதமர் தெரிவிப்புதலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில்...\nமன்னார் மனித புதைகுழி; அமெரிக்காவிலிருந்து காபன் அறிக்கை\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்...\n1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு...\nவடக்கு, கிழக்கில் காணப்படுவது தமிழ், பௌத்த சின்னங்கள்\nஅடித்துக் கூறுகிறார் அமைச்சர் மனோஇந்த நாட்டின் வரலாறு, ஓர் இனத்தின் மதத்துக்கு மாத்திரம் சொந்தமானது எனத் தீர்மானிக்க வேண்டாம். அப்படியானால்...\nசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்புத்தடை\nபகிடிவதைச் சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54மாணவ, மாணவிகளுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் விவசாயப்...\nவவுணதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி தினேஷின் சகோதரிக்கு அரச பதவி\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் சகோதரியான கணேஷ் வனஜாவுக்கு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண...\nகிளிநொச்சி அபிவிருத்தி திட்டங்களில் பிரதமர் பங்கேற்பு\nஜனாதிபதியால் மகாவலி குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி, விவசாயிகளுக்கு விருது வழங்கல்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணி\nவட மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (15) கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணியை...\nதென்னாபிரிக்கா போல் மன்னித்து மறந்து முன்னோக்கி நகர்வோம்\nகிளிநொச்சியில் பிரதமர் ரணில்'வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாவிட்டால் அதனை அரசிடம் கையளியுங்கள்'தென்னாபிரிக்கா போல் மன்னித்து...\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூவின...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nகுழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்கள்\nஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் உள நலக் குறைபாடுகளோடு...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2016/10/mind-is-master.html", "date_download": "2019-02-16T15:23:12Z", "digest": "sha1:KZKUAQTQWC4ZJGNBQPN3SQSDXLORIT3V", "length": 9793, "nlines": 90, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்: Mind is the master", "raw_content": "\nஞாயிறு, 9 அக்டோபர், 2016\nமன மலர் கொய்து மஹேச பூஜை செய்யும் .\nஎனது பதிவு\"இதுவுமல்ல அதுவுமல்ல ,ஓம் \"என்ற கட்டுரையை நண்பர்கள் படித்திருக்கலாம்.கேரளத்து ஆன்மீக பெருந்தகை \"நாராயண குரு \" அவரகளின் \"ஆத்ம உபதேச சதகம் \" என்ற நான்கு வரிகளுக்கொன்றாக நூறு பாடல்களின் நானூறு வரிகளுக்கு அவரது வழித்தோன்றல் குரு \"நித்ய சைத்தன்ய யத்தி \"சுமார் ஆயிரம் பக்கங்களுக்கு தந்திருக்கும் விளக்கமே \"இதுவுமல்ல அதுவுமல்ல ஓம்.\"என்ற நூல்.\nமனித மனம் புற உலகம் ,அக உலகம் என்ற இரண்டுக்குமிடையே போராடுவதே மனித வாழ்க்கை .\nபுற உலகினைப் புரிந்துகொள்ள உதவும் கண்ணாடி ஐம்பொறிகளான மெய் ,வாய் ,கண் ,மூக்கு ,செவி.\nஇந்த ஐம்பொறிகளும் தெரிவிக்கும் செய்தி அக உலகில் என்ன என்ன வேடிக்கைகளை நடத்துகிறது என்று பார்க்கலாம்.\nபெரும் பாலானவர்கள் இந்த ஐம்பொறிகளின் தேவையைப் பூர்த்திசெய்வதுதான் வழக்கை என்று நினைக்கிறார்கள்.\nநாள் முழுவதும் பொய்,ஏமாற்று, நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு மலையில் நவராத்திரி பூஜை செய்கிறார்கள்.\nஇன்றைய தமிழ் நாட்டின் நிலை ஒரு ஒருங்கிணைந்த கொலைக்களம் போலிருக்கிறது.யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.\nஅரசாங்க அதிகாரிகள் தற்கொலை,பள்ளி மாணவன் ஆசிரியரைக்கொலை செய்வது,கணவன் மனைவியை /மனைவி கணவனைக் கொலை செய்வது ,கோடிக்கணக்கில் பண மோசடி ,நம்பிக்கை துரோகம் ,கையூட்டுக் கலாச்சாரம் ப���ன்றவைகள்தான் அன்றாட நிகழ்வுகள்.\nகொள்ளையடித்தப் பணத்தை நன்றாகப் பூட்டிவிட்டு கோவில் தர்மகர்த்தா என்றமுறையில் கும்பாபிழேகத்திற்க்கு சென்று வந்தால் வீடு திறந்துகிடக்கிறது.(மேலும் விவரிக்கத்தேவையில்லை)\nஇங்குதான் நாராயணகுரு மன மலர் கொய்து மஹேசனுக்குப் பூஜை செய்யுங்கள் என்கிறார்.\nமனம் என்ற தோட்டத்தை நாம் பண்டைக்கால விவசாயிகளைப்போல் () பராமரிக்க வேண்டும் .அந்த மலர்களைக்கொண்டு அர்ச்சனை செய்யுங்கள் என்கிறார்.நவராத்திரி ,ஆயுதபூஜை என்றால் பூ விலை பல மடங்கு உயர்ந்துவிடும்.ஏன் புற உலகப் பூக்களை தேடுகிறீர்கள் .\nஅக உலகத் தோட்டம் பாழடைந்தவர்கள் தான் பூக்களைத் தேட\nஎந்த கோவிலுக்கு சென்றாலும் கூட்ட நெரிசல் தாங்கமுடிவதில்லை.திருப்பதி ப்ரமோத்வச விழாவில் சிலர் நேரிடையாக மோட்சத்திற்கு () சென்று விட்டார்கள் .\nஇப்படிப்பட்ட அறிவு சூன்யங்களுக்குகாகவே நமது முன்னோர்கள்\nமனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்,\nமனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்,\nமனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்,\nமனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே \nநமது கல்வியின் நோக்கம் \"கைநிறையப் பொருளீட்டல்\" என்றாகிவிட்ட பிறகு மனமாவது மந்திரமாவது.\nஆனாலும் சில நல்லவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழகத்தை மீட்டுக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என்பது ஒரு நல்ல செய்தி.\nமனமெனும்தோட்டத்தில் விளையும் சந்தன முல்லைகளைக் கொண்டு மனசாட்சி என்ற அந்த மகேசனுக்குப் பூஜை செய்வோம் வாருங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊமைக்கனவுகள் 18 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 8:46\nதன்னெஞ்சறிவது பொய்யற்க என்பான் வள்ளுவன்.\nதங்கள் பதிவு காணத் தோன்றியது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇன்றைய நிகழ்வே நாளைய ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/medical/page/31", "date_download": "2019-02-16T15:23:58Z", "digest": "sha1:5XMGWWPCBVPRHGWYTC7CLAZZLFUN4OPX", "length": 17599, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "மருத்துவம் Archives - Page 31 of 85 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநினைவுத்திறனை அதிகரிக்க இந்த பானங்களை மட்டும் குடிங்க\nநமது மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க, தினமும் நாம் சாப்பிடும் உணவில் கனிமச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும். தினமும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு ...\nவயதாகும் என்புகளை வலிமைப்படுத்தும் கர்ப்ப திரவம்\nவிஞ்ஞானிகள் கருப்பையில் சிசுவைச்சுற்றி பாதுகாப்பு உறையாகக் காணப்படும் Amniotic Fluid இன் அடிப்படைக் கலங்களை சேகரித்து அதை எலிகளில் Brittle Bone Disease க்கு எதிராக பயன்படுத்தியிருந்தனர். ...\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nசிவப்பு நிற ஆப்பிள்களே அனைவரும் பொதுவாக விரும்பி உண்பர். ஆனால் பச்சை நிற ஆப்பிள்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய உள்ளது. தவிர, பச்சை நிற ...\nமுகத்திற்கு கீழே அசிங்கமா தொங்கும் கொழுப்பை கரைப்பது எப்படி\nகொழுப்புகள் பொதுவாக நம்முடைய வயிறு, கை, தொடை போன்ற பகுதிகளில் அதிகமாக இருப்பது மிகவும் இயல்பானது. ஆனால் சிலருக்கு முகத்தில் இருக்கும் தாடைக்கு கீழ் பகுதியிலும், கழுத்திலும் ...\nஒரே வாரம் தான்.. முகத்தில் உள்ள கருமை காணாமல் போகும்\nதற்போது மாறி மாறி வரும் பருவ நிலையால் சருமத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கிறது. இதனால் சருமம் கருமையடைவதோடு சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படைந்து முதுமை தோற்றத்தை ...\nகொழுப்பை குறைக்கும் மாதுளம் சட்னி.\nசூப்பர் புரூட்” என்றழைக்கப்படும் மாதுளம் பழத்தில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் அடங்கியுள்ளது. ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. என்றென்றும் இளமையாக ...\nநுரையீரல் தொற்றை தடுக்கும் சூப்பர் உணவுகள் எது எனத் தெரியுமா\nவிட்டமின், மினரல், புரோட்டின் என உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டம் தருவதுதான் சூப்பர் உணவாகும். எல்லா வித சத்துக்களும் அடங்கியவைகளாக இருக்க வேண்டும். விட்டமின், மினரல், அமினோ ...\nகுடல் நோயை குணமாக்கும் கொய்யா…\nநெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. கொய்யா இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். குளிர்ச்சி மிகுந்தது. 100 கிராம் கொய்யாப்பழச்சாறில் ...\nஅபார்ஷன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nஅபார்ஷன் செய்வதும் எளிதல்ல, அதன் பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் உள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம். அபார்ஷன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள ...\nதினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதம் என்ன தெரியுமா\nவெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். புற்று நோயிலிருந்து கூட நம்மை காப்பாற்றிக் கொள்ளலம். நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்சத்துக்களை ...\nஆண்மைக் குறைவைப் போக்கும் இந்த அதிசய மூலிகை பற்றி தெரியுமா\nஅன்றாட உணவில் நாம் சில மூலிகைகளை சமையலில் சேர்த்து வருகிறோம். அதில் கொத்தமல்லி, புதினா போன்றவை குறிப்பிடத்தக்கவை. புதினா நாம் மணத்திற்காக சமையலில் சேர்த்துக் கொண்டாலும், அதில் ...\n அட இவ்ளோ நன்மை இருக்குங்க.\nநீரின்றி அமையாது உலகம் என்பது பழமொழி எந்தவொரு உயிரினமும் நீர் அருந்தாமல் உயிர் வாழ முடியாது. இரவு தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ...\nதினமும் கேரட் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும் தெரியுமா\nகேரட்டின் கவர்ந்த நிறத்திற்கேற்ப அதன் சத்துக்களும் உடலில் கவரக் கூடியது. மாலைக் கண் நோய் வராமலும், ரத்தம் சுத்தமாகவும் அதோடு கொழுப்பை குறைக்கவும் செய்கிறது. கேரட் உணவு ...\nமுந்திரிப் பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணிநேரத்திற்குள் சாப்பிட்டு விட வேண்டும். இல்லையெனில் இந்த முந்திரிப் பழமானது உடனே அழுகி விடும். முந்திரிப் பழத்தின் ஜூஸானது ...\nஇன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் கணனி முன் அமர்ந்து வேலை செய்வதால் முதுகு வலி, கழுத்துவலியால் அவஸ்தைப்படுகின்றனர். இதற்காக பல்வேறு மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் அர்த்த சக்ராசனம் என்ற ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2010/04/08.html", "date_download": "2019-02-16T15:52:52Z", "digest": "sha1:AQJQFEO4YTYDSLBM3QNMBNFU2YO4HQMV", "length": 20623, "nlines": 200, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: வலைப்பதிவாளர் ராசிபலன்.08", "raw_content": "\nஅடுத்து நாம் காணவிருக்கும் விருச்சிக ராசி வலைப்பதிவர்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள்.(இதை அடிக்கடி அவர்களே டிஸ்கியாக எழுதுவார்கள்\nஅவ்வப்போது ஜூரம் வந்தது மாதிரி பதிவுகளில் அனல்பறக்கும் கருத்துக்கள் இருக்கும் என்பதால் ஏப்ரல்,மே மாதங்களில் இவர்களின் பதிவுகளைப் படிப்பதைத் தவிர்த்தல் நலம் பயக்கும். மீறிப்படித்தால் உடனே குளித்தல் இன்னும் நலம். அவ்வப்போது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிவது போல, எதையோ எழுத ஆரம்பித்து இறுதியில் பதிவை விடவும் பின்னூட்டங்களைக் குறித்தே சர்ச்சைகளும் சண்டைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nவிருச்சிகராசிக்கார வலைப்பதிவர்களின் வழி தனிவழி ஓட்டு விழுந்தாலும் விழாவிட்டாலும் தான் பிடித்த முயலுக்கு மூணு வால் என்பதில் உறுதியாக ���ருப்பார்கள். இவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்த ஹேஷ்யங்கள் எழுதுவது பிடிக்கும் என்பதால் \"எதுவும் உருப்படாது; எல்லாம் நாசமாகப் போகும்,\" என்ற தத்துவார்த்தமான செய்திகளை இவர்களின் பதிவுகளில் அடிக்கடி வாசிக்க முடியும்.\nஇந்த ராசியைச் சேர்ந்த பெண் வலைப்பதிவாளர்கள் ஒருசிலர் ஆண்களின் மீது அநியாயத்துக்கு ஆத்திரம் கொண்டிருப்பார்கள் என்பதால், பின்னூட்டமிடுகிற ஆண்கள்:\n\" போன்ற தங்களது மேலான கருத்துக்களை மட்டும் தெரிவித்துவிட்டு முடிந்தால் மண்புழு விருது,எட்டுக்கால் பூச்சி விருது ஒட்டக விருது போன்ற விருதுகளை சுலபமாக ஃபோட்டோஷாப்பில் உருவாக்கிக் கொடுத்து விட்டு, மின்னரட்டையில் அவர்களோடு ஜொள் விட்டாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், பின்னூட்டமிடாமல் இருந்தால் \"பக்கி,பறக்காவட்டி,\" போன்ற பட்டங்கள் தேடிவரும். அத்துடன் இந்தப் பதிவர்களின் ஒண்ணு விட்ட சித்தி, ஒண்ணுமே விடாத பெரியப்பா ஆகியோரின் புதிய வலைப்பதிவுகளுக்குப் போகச்சொல்லி, பின்னூட்டமிடவைத்து பதிலுக்கு நையாண்டி செய்கிற ஆபத்தும் காத்திருக்கிறது.\nஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, விருச்சிகராசிக்கார பதிவர்களுக்கு தத்துவம், வேதாந்தம் ஏன்றால் கொள்ளை இஷ்டம் என்பதால் \"கூந்தல் கறுப்பு; குங்குமம் சிவப்பு,\" என்பது போன்ற உயரிய உண்மைகளை உரைக்கிற பதிவுகளை இவர்களின் பதிவுகளிலிருந்து அறிந்து வாசகர்கள் தங்களது பொது அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.\nசர்ச்சைக்குரிய பதிவுகள் தவிர, சரவணபவனில் சாப்பிட்ட குழி இட்டிலி மற்றும் முதல் முதலாக மூக்கைச் சிந்திய அனுபவம் போன்ற பிறபதிவுகளுக்கு மற்றவர்கள் போடும் பின்னூட்டங்களைப் பற்றி இவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.\nவிருச்சிகராசிக்கார பதிவர்களுக்கு டெம்பிளேட் தோஷம் ஏற்பட்டிருப்பதால், அடிக்கடி ஏதாவது பலகாரம், மன்னிக்கவும், பரிகாரம் செய்து கொண்டேயிருப்பார்கள். இவர்களுக்குப் பழமையின் மீது அலாதியான ஈடுபாடு இருக்கும் என்பதால், மிகவும் புராதனமான பதிவுகளை மெனக்கெட்டுத் தேடியெடுத்துத் தூசிதட்டிப்போட்டு, சந்தடி சாக்கில் எல்லாரையும் ஒரு பிடி பிடிப்பார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திகூர்மையுடையவர்கள் என்பதால், ஏதாவது சர்ச்சைக்குரிய ���திவை எழுதிவிட்டால், அது குறித்து மற்றவர் சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கும்போது, சந்தடி காட்டாமல் அடுத்த பதிவைப் போட்டு விட்டு அமைதியாக இருப்பார்கள்.\nஇவர்களுக்குப் புதுமையான விஷயங்கள் என்றால் மிகவும் பிடித்தமானது என்பதால் \"மணாளனே மங்கையின் பாக்கியம்,\" போன்ற படங்களைக் குறித்த பதிவுகளை எழுதக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அளப்பரிய அறிவுத்திறனும், வளமான கற்பனையும், புதுமையான சிந்தனையும் இந்த ராசிக்காரர்கள் கொண்டிருப்பார்கள் என்பதால், அவற்றைச் செலவழிக்காமல் பத்திரமாக பாதுகாப்பார்கள். ’பரதநாட்டியம் மற்றும் கராத்தே தவிர உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொள்ள இவர்களது வலைப்பதிவுகளுக்கு நீங்கள் போனாலே போதும். எனவே, இந்த வலைப்பதிவாளர்கள் \"சைக்கிள் ஓட்டுவது எப்படி\" என்று பதிவு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nவிருச்சிகராசிக்காரர்களுக்கு மந்திரம், தந்திரம் மற்றும் எந்திரன் குறித்து நிறைய தகவல்கள் தெரிந்திருக்கும். மற்றவர்களுக்கு மூக்குக்கு மேல் கோபம் என்றால், இவர்களது கோபம் அடுத்தவரின் மூக்குக்கும் மேலே வருகிற அபாயம் உள்ளது.\nவிருச்சிகராசியில் இதுவரையில் பத்தாம் இடத்தில் இருந்த சனிபகவான், பதினோராம் வீட்டுக்கு சுவரேறிக் குதித்துச் செல்லவிருப்பதால், சில மாற்றங்கள் நிகழும். இதனால் இவர்களின் வலைப்பதிவுகளுக்கு புதிது புதிதாக வாசகர்கள் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. (பிற ராசிக்கார ஆண்களுக்கு: ஒருசில பெண்பதிவர்களின் வலைப்பதிவுக்குப் போய்ப் பின்னூட்டம் இடுபவர்களுக்கு \"ஜொள்ளுப்பேர்வழி\" என்ற பட்டம் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்பதால், பிரதி திங்கட்கிழமைதோறும் விட்ஜெட் பகவானுக்கு நாலணா கற்பூரம் ஏற்றுதல் தோஷம் ஏற்படாமல் தவிர்க்கும்.)\nஇந்த ராசிக்கார பதிவர்களை இதுவரையில் \"தம்பட்டக்கேசு\" என்று சொன்னவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு, \"அண்ணே,அக்கா,ஐயா,அம்மா\" என்று பின்தொடருவார்கள். நேற்றுவரை \"சரியான ஜொள்ளு,\" என்று பட்டம் வாங்கிய பதிவர்களுக்கு ’சகோதரப்பட்டம்\" கிடைக்கும்.\nநியாயமாகக் கருத்து சொல்லுகிறேன் என்ற பெயரில் குறைகளைச் சுட்டிக்காட்டுகிற வாசகர்கள் விலகிச்செல்வார்கள் என்பதால், இவர்களின் வலைப்பதிவுகளில் \"நிலா நிலா ஓடி வா\" ப��ட்டைப் போட்டாலும் நெக்குருகிப் பின்னூட்டம் போடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது போன்ற பதிவுகளுக்குப் பொன்னகரம் இடைத்தேர்தலில் விழுந்ததைக் காட்டிலும் அதிக ஓட்டுகள் விழ வாய்ப்புள்ளன.\nமொத்தத்தில், விருச்சிகராசிக்காரர்கள் காட்டில் இனி கனமழைதான்\n அதிவிரைவில் உங்களது ராசிக்கான பலன்களும் வந்தே தீரும்\nஇப்பதான் சேட்டை களை கட்டுது...\nஹி...ஹி... நாம விருச்சிகம் இல்ல\nஇது ஒரு ஸ்பெஷல் பலன் மாதிரி தெரியுது சேட்டை நண்பா\nஎனக்கு ராசி பலன் வொர்க் அவுட் ஆகறதில்லை.\n//இப்பதான் சேட்டை களை கட்டுது...//\nஎல்லாம் உங்களைப் போன்றோர் அடிக்கடி வந்து உற்சாகப்படுத்துவதனால் தான் அண்ணே\n//ஹி...ஹி... நாம விருச்சிகம் இல்ல\nஅதனால் என்ன, உங்க ராசி எதுவாயிருந்தாலும் அதையும் விட்டு வைக்கப்போறதில்லையே\n//இது ஒரு ஸ்பெஷல் பலன் மாதிரி தெரியுது சேட்டை நண்பா\n ராசிகளோட தசாபலன்கள் சொல்லுது. :-)\nஆமாம், இதுலே குறைந்தது ஒரு செய்தியாவது இருக்கு கண்டுபிடிச்சிட்டீங்க\n//எனக்கு ராசி பலன் வொர்க் அவுட் ஆகறதில்லை.//\n என்ன ராசின்னு சொல்லுங்க, தனியா பலன் அனுப்பி வைக்கிறேன். மிக்க நன்றிங்கோ\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nடாப் 10 தமிழ்ப்படங்கள்- என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/raiwya", "date_download": "2019-02-16T15:50:35Z", "digest": "sha1:HWKUSIQFKBVMD56UWYDTEZNUDT57IKSY", "length": 7968, "nlines": 79, "source_domain": "www.malaimurasu.in", "title": "ரயில்வே ஊழியரின் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்க���்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome Uncategorized ரயில்வே ஊழியரின் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம்...\nரயில்வே ஊழியரின் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் தமது மகளை பார்ப்பதற்காக மனைவியுடன் கோவை சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர்கள், வீட்டின் சன்னல் கதவை உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 சவரன் தங்கநகைகள் மற்றும் ரொக்கபணம் ஆகியவை கொள்ளை போனதாக தெரிவித்தார். இதுகுறித்து வழக்கு பதிவுசெய்துள்ள போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு மாதிரிகளை பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nPrevious articleஜூலை 24ம் தேதி வரை விழுப்புரம்-திருவெண்ணெய்நல்லூர் இடையே ரெயில் சேவை மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nNext articleகம்பம் அரசு மருத்துமனை அருகே தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்தமுயன்ற ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவங்கிக்கடன் மோசடியில் சட்டவிரோத பணபரிமாற்றம் அம்பலம்\nமின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்\nஅமெரிக்காவில் திருமண நாள் கொண்டாடிய விஜயகாந்த்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com/2012/05/blog-post_16.html", "date_download": "2019-02-16T15:14:46Z", "digest": "sha1:OUEHGJGPLW6CYWNZO6CAPJEHPHEDYFTR", "length": 19927, "nlines": 152, "source_domain": "www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com", "title": "ஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா? வேதனையா? | இந்தியாவின் வரலாறு", "raw_content": "\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா\nஎ‌‌ல்லாரு‌ம் எ‌ல்லாமு‌ம் பெற வே‌ண்டு‌ம் - ‌இ‌ங்கு\nஇ‌ல்லாமை இ‌ல்லாத ‌நிலை வே‌ண்டு‌ம்\nஇதுதா‌ன் எ‌ன்னுடைய இல‌ட்‌சிய‌‌ம்'' - எ‌ன்ற க‌ண்ணதாச‌ன் பா���லை அ.‌தி.மு.க. அர‌சி‌ன் ஓரா‌ண்டு ‌நிறைவு‌க்கு முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதா வா‌ழ்‌த்தாக கூ‌றியு‌ள்ளா‌ர்.\n2011ஆ‌ம் ஆ‌ண்டு மே 16ஆ‌ம் தே‌தி ஆ‌ட்‌சி அ‌ரியணை‌யி‌ல் ஏ‌றினா‌ர் அ.த‌ி.மு.க. பொது‌‌ச் செயல‌ர் ஜெயலல‌லிதா. முத‌ல்வராக பொ‌று‌‌ப்பே‌ற்றவுட‌ன் உடனடியாக ‌‌மி‌ன்வெ‌ட்டு‌க்கு முடிவு க‌ட்டுவா‌ர் எ‌ன்ற ம‌க்களு‌க்கு ஏமா‌ற்ற‌ம்த‌ா‌ன் ‌மி‌ஞ்‌சியது.\nகட‌ந்த ‌தி.மு.க. ஆ‌ட்‌சி‌யி‌ல்‌ நகர‌ங்க‌ளி‌ல் ஒரு ம‌ணி நேரமு‌ம், ‌கிராம‌‌ப்புற‌ங்க‌ளி‌ல் 3 ம‌ணி நேரமு‌மாக இரு‌ந்தது. ‌மி‌ன்வெ‌‌ட்டு ‌பிர‌ச்சனையை பூதாகரமா‌க்‌கி ‌ஆ‌ட்‌சியை ‌பிடி‌‌த்த ஜெயல‌‌லிதா, ‌மி‌ன்வெ‌ட்டை குறை‌ப்பத‌ற்கு ப‌திலாக ‌மி‌ன்வெ‌ட்டு நேர‌த்தை அ‌திக‌ரி‌த்தா‌ர். இதனா‌ல் ம‌க்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் வெறு‌ப்பை தேடி‌க்கொ‌ண்டா‌ர்.\nஆ‌ட்‌சி‌‌க்கு வ‌ந்த நா‌ள் முத‌ல் ‌மி‌ன்வெ‌ட்டு குறை‌ந்தபாடி‌ல்லை. நகர‌ங்க‌ளி‌ல் 2 ம‌ணி நேர‌மு‌ம், ‌கிராம‌ங்க‌ளி‌ல் 12 நேரமு‌ம் ‌மி‌ன்வெ‌ட்டு இ‌ன்று வரை அம‌லி‌ல் இரு‌க்‌கிறது. அதுவு‌ம் இர‌வு நேர‌ங்க‌‌ளிலு‌ம் ‌மி‌ன்வெ‌ட்டு தொடர‌‌த்தா‌ன் செ‌ய்‌கிறது. இதுதா‌ன் க‌ட‌ந்த ஓரா‌ண்டு கால‌த்‌தி‌ல் அ.‌‌தி.மு.க. அரசு செ‌ய்த சாதனைக‌ள்தா‌‌ன்.\nஅவ‌ர்களாகவே கூறு‌ம் சாதனைக‌ள் இதோ... ப‌‌சியா‌றி ம‌கிழ ‌விலை‌யி‌ல்‌லா அ‌‌ரி‌சியா‌ம்- இ‌ந்த அ‌ரி‌சியா‌ல் பய‌ன்பெறுவது கட‌த்த‌ல்கார‌ர்க‌ள்தா‌ன். ம‌க்க‌ள் அ‌ல்ல, ஏனெ‌ன்றா‌ல் இலவச அ‌ரி‌சி அ‌‌ரி‌சியாக இ‌ல்லை. அ‌ந்த அளவு‌‌க்கு மோசமாக இரு‌க்‌கிறது.\nபெ‌‌ண்களு‌க்கு‌த் ‌திருமண ‌நி‌தியுத‌‌வியுட‌ன் த‌ா‌லி‌க்கு 4 ‌கிரா‌ம் த‌ங்க‌ம், ‌மக‌ளி‌ர் மன‌ம்கு‌ளிர ‌விலை‌யி‌ல்லா ‌மி‌க்‌சி, ‌கிரை‌ண்ட‌ர், ‌மி‌ன்‌‌வி‌சி‌றி, எ‌ளியோ‌ர் ஏ‌ற்ற‌ம் பெற ‌விலை‌யி‌ல்லா கறவை மாடுக‌ள், ஆடுக‌ள், மாணவ - மாண‌விய‌ர் க‌ல்‌வி‌யி‌ல் ‌சிற‌க்க ‌விலை‌யி‌ல்லா மடி‌க்க‌ணி‌னி, சூ‌ரிய ‌மி‌ன்ச‌க்‌தியுட‌ன் பசுமை ‌வீடுக‌ள், தரமான மரு‌த்துவ சேவை‌க்கு முத‌ல்வ‌ரி‌ன் ‌வி‌ரிவான மரு‌த்துவ‌க் கா‌ப்‌பீ‌டு.\nஇதுதா‌ன் அ.‌தி.மு.க. அர‌சி‌ன் ஓரா‌ண்டு சாதனைகளா‌ம். இ‌ன்று அனை‌த்து த‌மி‌ழ், ஆ‌ங்‌கில ப‌த்‌‌தி‌ரி‌கையை ‌‌திற‌ந்து பா‌ர்‌த்தா‌ல் அனை‌த்து‌ம் அ.‌தி.மு.க அர‌சி‌ன் ஓரா‌ண்டு சாதனை ‌விள‌ம்பர‌ங்களைதா‌ன் மு‌த‌ல் ப‌க்‌க‌��்‌தி‌ல் பா‌ர்‌க்க முடி‌கிறது. இதுவு‌ம் அ.‌‌தி.மு.க. அரச‌ி‌ன் ஒரு சாதனையாகவே எடு‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.\nஓரா‌ண்டி‌ல் 6 முறை அமை‌ச்சரவையை மா‌ற்‌றியு‌ள்ள முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா, 8 அமை‌ச்ச‌ர்களை அ‌திரடியாக ‌நீ‌க்‌கியதையு‌ம் சாதனை ப‌ட்டிய‌லி‌ல் ச‌ே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.\nஆ‌ட்‌சியை ‌பி‌டி‌த்த எ‌ட்டே மாத‌ங்‌க‌ளி‌ல் வரலாறு காணாத வகை‌யி‌ல் ‌மி‌ன்சார க‌ட்டண‌த்தையு‌ம், ப‌ா‌ல் ‌விலையையு‌ம் உய‌ர்‌த்‌தினா‌ர் ஜெயல‌‌லிதா. இ‌ந்த ‌விலை உய‌ர்வை தா‌ங்‌கி‌க் கொ‌ள்ள முடியாத ம‌க்களு‌க்கு மேலு‌ம் ஒரு சுமையை தலை‌யி‌ல் வை‌த்தா‌ர் ஜெயல‌லிதா. ஏழை - எ‌ளிய ம‌க்க‌ள் கடுமையாக பா‌தி‌க்கு‌ம் அளவு‌க்கு ‌மி‌ன்சார க‌ட்டண‌த்தையு‌ம் உய‌ர்‌த்‌தி ‌வி‌ட்டா‌ர்.\nஇ‌ப்படி ஓரா‌ண்டு கால‌த்த‌ி‌ல் ம‌க்க‌ளி‌ன் தலை‌யி‌ல் க‌ட்டண சுமையை ஏ‌ற்‌றிய முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா அரசு, த‌ற்போது ஓரா‌ண்டு சாதனையை கொ‌ண்டாடி வரு‌‌கிறா‌ர். ப‌ட்டிதொ‌ட்டியெ‌ல்லா‌ம் ‌விள‌ம்பர‌ப்படு‌த்‌தி வரு‌ம் அ.‌தி.மு.க.‌வின‌‌ரி‌ன் செயலா‌‌ல் ம‌‌க்க‌ள் ‌விர‌க்‌தி அடை‌ந்து‌ள்ளன‌ர்.\n13,500 ம‌க்க‌ள் நல‌ப்ப‌ணியாள‌ர்களை ஒரே நா‌ளி‌ல் வேலை‌யி‌ல் இரு‌ந்து டி‌ஸ்‌மி‌‌ஸ் செ‌ய்ததை முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதா‌வி‌ன் சாதனையாக எடு‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.\nகூட‌ங்கு‌ள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌த்து‌க்கு எ‌திராக போராடி வ‌ந்த ம‌க்களை 7 மாத‌ங்களாக தூ‌ண்டி ‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் ‌திடீரென ம‌க்க‌ளி‌ன் போரா‌ட்ட‌த்த‌ி‌ற்கு ம‌தி‌ப்பு கொடு‌க்காம‌ல் புற‌ந்‌த‌ள்‌ளி ஜெயல‌லிதா, ‌கூட‌ங்குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌த்தை ‌திற‌ந்ததோடு, போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டவ‌ர்களை ‌சிறை‌யி‌ல் அடை‌த்தா‌ர்.\nஇதுஒரு புற‌ம் இரு‌க்க 26வது நாளாக போராடி வரு‌ம் எ‌ன்.எ‌ல்.‌சி. ஒ‌ப்ப‌ந்த தொ‌ழிலாள‌ர்க‌‌ள் ‌பிர‌ச்சனை‌யி‌ல் மா‌நில அரசு க‌ண்டு கொ‌ள்ளலா‌ம் இரு‌க்‌கிறது. கே‌ட்டா‌ல் இது ம‌த்‌திய அரசு ‌பிர‌ச்சனை எ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெயலல‌ிதா ஒது‌ங்‌கி‌க் கொ‌ண்டா‌ர். இ‌‌ப்படி செ‌ய்ததுதா‌ன் முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா‌வி‌ன் சாதனையாக எடு‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.\nத‌மிழக‌த்‌தி‌ல் ப‌ல‌ ‌தி‌ட்ட‌ங்களை தொட‌ங்‌கி வை‌த்து‌ள்ளோ‌ம் எ‌ன்று ப‌த்‌‌தி‌ரி‌‌க்கை ‌விள‌ம்பர‌‌த்தை பா‌‌ர்‌த்துதா‌ன் ம‌க்க‌ள் தெ‌ரி��ந்து கொ‌ள்ள முடி‌கிறது. ஒரு ‌தி‌ட்ட‌த்தை தொட‌ங்‌கி வை‌ப்பதோடு ச‌ரி, அ‌ந்த ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு அ‌ன்றே மூடு‌விழா. இ‌ப்படிதா‌ன் நட‌ந்து கொ‌ண்டி‌ரு‌‌க்‌‌கிறது அ.‌தி.மு.க அர‌சி‌ன் நடவடி‌க்கைக‌ள். 4 ப‌க்க‌ங்க‌ள் கொ‌ண்ட த‌மிழக அர‌சி‌ன் சாதனை ‌விள‌ம்பர‌த்‌தை பா‌ர்‌த்து ஆளு‌ம் க‌ட்‌சி, கூ‌ட்ட‌ணி க‌ட்‌சி‌யின‌ர் ச‌ந்தோச‌ப்படலா‌ம். ஆனா‌ல் ம‌க்க‌ள் இ‌ன்னு‌ம் வேதனை‌யி‌ல்த‌ா‌ன் இரு‌க்‌கிறா‌ர்.\nமுதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற்றி தெரிந்துகொள்வோம் ...\nஇராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.இது பாம்பன் தீவிலிருந்து இலங்கை மன்னார் தீவு,சுமார் 50 கிலோமீட்...\n18 சித்தர்கள் இங்கே18 சித்தர்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தங்கள் விவர...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nசுமார் 1100ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் கோவிலில் புதையல். ராமேஸ்வரம் ராமந...\nகாதல் சின்னம் தாஜ்மஹால் ஷாஜகான் -மும்தாஜின் காதல் உலகம் அறிந்தது.தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட...\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்களின் வரலாறு\nதைமூர் ஆண்டியாக இருந்தாலும் சரி அலெக்ஸ்சாந்தர இருந்தாலும் சரி வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டும...\nஅடால்ப் ஹிட்லர் அடால்ப் ஹிட்லர் ஹிட்லருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு வ...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/04/Mahabharatha-Drona-Parva-Section-011.html", "date_download": "2019-02-16T16:30:40Z", "digest": "sha1:GZ3DB7Q5Q5KJK62Q32RB3W6WR6FCZ22W", "length": 44129, "nlines": 129, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கிருஷ்ணன் பெருமை சொன்ன திருதராஷ்டிரன்! - துரோண பர்வம் பகுதி – 011 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகிருஷ்ணன் பெருமை சொன்ன திருதராஷ்டிரன் - துரோண பர்வம் பகுதி – 011\n(துரோணாபிஷேக பர்வம் – 11)\nபதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் வரலாற்றை நினைவுகூர்ந்த திருதராஷ்டிரன் தன் மகன்களின் நிலையை எண்ணி வருந்தியது...\n சஞ்சயா, கோவிந்தன் {கிருஷ்ணன்} வேறு எந்த மனிதனாலும் சாதிக்க முடியாத அருஞ்செயல்களைச் செய்தான், அந்த வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தெய்வீகச் செயல்களைக் கேட்பாயாக.\n சஞ்சயா, மாட்டிடையன் (நந்தன்) குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அந்த உயர் ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்}, சிறுவனாக இருந்தபோதே தன் கரங்களின் வலிமையை மூவுலகங்களும் அறியச் செய்தான்.\nபலத்தில் (தெய்வீக குதிரையான) உச்சைஸ்வனுக்கு இணையானவனும், காற்றின் வேகத்தைக் கொண்டவனும், யமுனையின் (கரைகளில் உள்ள) காடுகளில் வாழ்ந்தவனுமான ஹயராஜனைக் [1] கொன்றான்.\n[1] ஹயராஜன் என்பான் உண்மையில் குதிரைகளின் இளவரசனாவான். கேசி என்றும் அழைக்கப்பட்ட அவன் குதிரையின் வடிவில் இருந்த அசுரனாவான் என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபசுக்களுக்குக் காலனாக எழுந்தவனும், பயங்கரச் செயல்கள் புரிபவனும், காளையின் வடிவில் இருந்தவனுமான தானவனைத் {ரிஷபனைத்} தன் வெறும் கைகள் இரண்டால் தன் குழந்தைப் பருவத்திலேயே கொன்றான்.\nதாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, பிரலம்பன், ஜம்பன், பீடன் மற்றும் தேவர்களுக்குப் பயங்கரனாக இருந்த முரண் ஆகிய வலிமைமிக்க அசுரர்களையும் கொன்றான்.\nஅதுபோலவே ஜராசந்தனால் பாதுகாக்கப்பட்ட பயங்கர சக்தி கொண்ட கம்சனும், அவனது தொண்டர்களும், தன்னாற்றலின் துணையை மட்டுமே [2] கொண்ட கிருஷ்ணனால் போரில் கொல்லப்பட்டனர்.\n[2] எந்த ஆயுதங்களும் இல்லாமல் என இங்கே விளக்குகிறார் கங்குலி.\nபோரில் பெரும் வல்லமையும் ஆற்றலும் கொண்டவனும், ஒரு முழு அக்ஷௌஹிணியின் தலைவனும், போஜர்களின் மன்னனும், கம்சனின் இரண்டாவது தம்பியும், சூரசேனர்களின் மன்னனுமான சுநாமன், எதிரிகளைக் கொல்பவனும், பலதேவனைத் தனக்கு அடுத்தவனாகக் கொண்டவனுமான அந்தக் கிருஷ்ணனால் அவனுடைய துருப்புகளுடன் சேர்த்துப் போரில் எரிக்கப்பட்டான்.\nபெரும் கோபம் கொண்ட இருபிறப்பாள முனிவர் {துர்வாசர்}, {கிருஷ்ணனின்} (ஆராதனையில் மனம் நிறைந்து) அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} வரங்களை அளித்தார்.\nதாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், பெரும் துணிச்சல் மிக்கவனுமான கிருஷ்ணன், ஒரு சுயம்வரத்தில் மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தி, காந்தாரர்கள் மன்னனின் மகளைக் கவர்ந்தான். கோபம் கொண்ட அந்த மன்னர்களை, ஏதோ அவர்கள் பிறப்பால் குதிரைகளைப் போல அவன் {கிருஷ்ணன்}, தன் திருமணத் தேரில் பூட்டிச் சாட்டையால் காயப்படுத்தினான்.\nவலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, வேறொருவனை {பீமனைக்} கருவியாகப் பயன்படுத்தி ஒரு முழு அக்ஷௌஹிணி துருப்புகளுக்குத் தலைவனான ஜராசந்தனைக் கொல்லச் செய்தான் [3].\n[3] மகதர்களின் பலமிக்க மன்னனும், கிருஷ்ணனின் உறுதியான எதிரியுமான ஜராசந்தன், கிருஷ்ணனின் தூண்டுதலின் பேரில் பீமனால் கொல்லப்பட்டான் என இங்கே விளக்குகிறார் கங்குலி.\nவலிமைமிக்கக் கிருஷ்ணன், மன்னர்களின் தலைவனான சேதிகளின் வீர மன்னனையும் {சிசுபாலனையும்}, ஏதோ ஒரு விலங்கை {கொல்வதைப்} போல, ஆர்க்கியம் சம்பந்தமாகப் பின்னவன் சச்சரவை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தில் கொன்றான்.\nதன் ஆற்றலை வெளிப்படுத்திய மாதவன் {கிருஷ்ணன்} ஆகாயத்தில் இருந்ததும், சால்வனால் காக்கப்பட்டதும், நாட முடியாததுமான “சௌபம்” என்று அழைக்கப்பட்ட தைத்திய நகரத்தைக் கடலுக்குள் வீசினான்.\nஅங்கர்கள், வங்கர்கள், கலிங்கர்கள், மகதர்கள், காசிகள், கோசலர்கள், வாத்சியர்கள், கார்க்யர்கள், பௌண்டரர்கள் ஆகிய இவர்களை அனைவரையும் அவன் {கிருஷ்ணன்} போரில் வீழ்த்தினான்.\nஅவந்திகள், தெற்கத்தியர்கள், மலைவாசிகள், தசேரகர்கள், காஸ்மீரர்கள், ஔரஷிகர்கள், பிசாசர்கள், சமுத்கலர்கள், காம்போஜர்கள், வாடதானர்கள், சோழர்கள், பாண்டியர்கள், ஓ சஞ்சயா, திர்கர்த்தர்கள், மாலவர்கள், வீழ்த்துவதற்குக் கடினமான தரதர்கள், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்த வந்த கசர்கள், சகர்கள், தொண்டர்களுடன் கூடிய யவனர்கள் ஆகியோர் அனைவரும் அந்தத் தாமரைக் கண்ணனால் {கிருஷ்ணனால்} வீழ்த்தப்பட்டனர்.\nபழங்காலத்தில் அனைத்து வகை நீர்வாழ் உயிரினங்களாலும் சூழப்பட்ட கடலில் புகுந்து நீரின் ஆழத்திற்குள் இருந்த வருணனையும் போரில் வென்றான்.\nஅந்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, பாதாளத்தின் ஆழங்களில் வாழ்ந்த பஞ்சஜன்யனைப் (பஞ்சஜன்யன் என்ற பெயர் கொண்ட தானவனைப்} போரில் கொன்று பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படும் தெய்வீக சங்கை அடைந்தான்.\nவலிமைமிக்கவனான கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனோடு {அர்ஜுனனோடு} சேர்ந்து காண்டவ வனத்தில் அக்னியை மனம் நிறையச் செய்து, வெல்லப்படமுடியாத நெருப்பாயுதத்தையும் {ஆக்னேயாஸ்திரத்தையும்}, (சுதர்சனம் என்றழைக்கப்படும்} சக்கரத்தையும் பெற்றான்.\nவீரனான கிருஷ்ணன், கருடன் மீதேறிச் சென்று அமராவதியை (அமராவதிவாசிகளை} அச்சுறுத்தி மகேந்திரனிடம் இருந்து {இந்திரனின் அரண்மனையில் இருந்து} பாரிஜாதத்தை {பாரிஜாதம் என்றழைக்கப்பட்ட தெய்வீக மலரைக்} [4] கொண்டு வந்தான். கிருஷ்ணனின் ஆற்றலை அறிந்த சக்ரன் {இந்திரன்} அச்செயலை அமைதியாகப் பொறுத்தான்.\n[4] அமராவதியில் இருந்து பூமிக்குப் பாரிஜாதத்தை மறுநடவு செய்தான் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் “பாரிஜாத மரத்தைக் கொண்டுவந்தான்” என்றிருக்கிறது.\nமன்னர்களில், கிருஷ்ணனால் வீழ்த்தப்பட்டாத எவரும் இருப்பதாக நாம் கேட்டதில்லை.\n சஞ்சயா, என் சபையில் அந்தக் கமலக்கண்ணன் செய்த அற்புதமான செயலை அவனைத் தவிர இவ்வுலகத்தில் வேறு எவன் செய்யத்தகுந்தவன்\nஅர்ப்பணிப்பால் {பக்தியால்} சரணமடைந்த நான், கிருஷ்ணனை ஈசுவரனாகக் கண்ட காரணத்தினால், (அந்த அருஞ்செயலைக் குறித்த) அனைத்தும் என்னால் நன்கு அறியப்பட்டது. ஓ சஞ்சயா, அதைச் சாட்சியாக என் கண்களால் கண்ட என்னால், பெரும் சக்தியும், பெரும் புத்திக்கூர்மையும் கொண்ட ரிஷிகேசனுடைய (முடிவற்ற) சாதனைகளின் எல்லையைக் காண ���யலவில்லை.\nகதன், சாம்பன், பிரத்யும்னன், விதூரதன், [5] சாருதேஷ்ணன், சாரணன், உல்முகன், நிசடன், வீரனான ஜில்லிபப்ரு, பிருது, விபிருது, சமீகன், அரிமேஜயன் ஆகிய இவர்களும், தாக்குவதில் சாதித்தவர்களான இன்னும் பிற வலிமைமிக்க விருஷ்ணி வீரர்களும், விருஷ்ணி வீரனான அந்த உயர் ஆன்ம கேசவனால் {கிருஷ்ணனால்} அழைக்கப்படும்போது, பாண்டவப் படையில் தங்கள் நிலைகளை எடுத்துப் போர்க்களத்தில் நிற்பார்கள். பிறகு (என் தரப்பில்) அனைத்தும் பெரும் ஆபத்துக்குள்ளாகும். இதுவே என் எண்ணம்.\n[5] வேறொரு பதிப்பில் இங்கே அகாவஹன், அனிருத்தன், என்று கூடுதல் பெயர்களும் இருக்கின்றன.\nஜனார்த்தனன் எங்கே இருக்கிறானோ, அங்கே பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், கைலாச சிகரத்திற்கு ஒப்பானவனும், காட்டு மலர்களாலான மாலைகளை அணிந்தவனும், கலப்பையை ஆயுதமாகத் தரித்தவனுமான வீர ராமன் {பலராமன்} இருப்பான்.\n சஞ்சயா, அனைவருக்கும் தந்தை அந்த வாசுதேவன் என மறுபிறப்பாளர்கள் எவனைச் சொல்கிறார்களோ, அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} பாண்டவர்களுக்காகப் போரிடுவானா ஓ சஞ்சயா, பாண்டவர்களுக்காக அவன் கவசம் தரித்தானெனில், அவனது எதிராளியாக இருக்க நம்மில் ஒருவரும் இல்லை.\nகௌரவர்கள், பாண்டவர்களை வீழ்த்த நேர்ந்தால், அந்த விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, பின்னவர்களுக்காக {பாண்டவர்களுக்காக} தன் வலிமைமிக்க ஆயுதத்தை எடுப்பான். அந்த மனிதர்களில் புலி, அந்த வலிமைமிக்கவன் {கிருஷ்ணன்}, போரில் மன்னர்கள் அனைவரையும், கௌரவர்களையும் கொன்று குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} முழு உலகத்தையும் கொடுப்பான். ரிஷிகேசனை {கிருஷ்ணனைத்} தேரோட்டியாகவும், தனஞ்சயனை {அர்ஜுனனை} அதன் போராளியாகவும் கொண்ட தேரை, வேறு எந்தத் தேரால் போரில் எதிர்க்க முடியும் எவ்வழியிலும் குருக்களால் {கௌரவர்களால்} வெற்றியை அடைய முடியாது. எனவே, அந்தப் போர் எவ்வாறு நடைபெற்றது என்பது அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக.\nஅர்ஜுனன், கேசவனின் {கிருஷ்ணனின்} உயிராவான், மேலும் கிருஷ்ணனே எப்போதும் வெற்றியாவான், கிருஷ்ணனிலேயே எப்போதும் புகழும் இருக்கிறது. அனைத்து உலகங்களிலும் பீபத்சு {அர்ஜுனன்} வெல்லப்படமுடியாதவனாவான். கேசவனிலேயே முடிவில்லாத புண்ணியங்கள் அதிகமாக இருக்கிறது. மூடனான துரியோதனன் விதியின் காரணமாகக் கிருஷ்ணனை, அந்த��் கேசவனை அறியாததால், தன் முன்னே காலனின் பாசத்தை {சுருக்குக் கயிற்றைக்} கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஐயோ, தாசார்ஹ குலத்தோனான கிருஷ்ணனையும், பாண்டுவின் மகனான அர்ஜுனனையும் துரியோதனன் அறியவில்லை.\nஇந்த உயர் ஆன்மாக்கள் புராதனத் தேவர்களாவர். அவர்களே நரனும், நாராயணனுமாவர். உண்மையில் அவர்கள் ஒரே ஆன்மாவைக் கொண்டவர்களாகயிருப்பினும், பூமியில் அவர்கள் தனித்தனி வடிவம் கொண்டவர்களாக மனிதர்களால் காணப்படுகிறார்கள். உலகம் பரந்த புகழைக் கொண்ட இந்த வெல்லப்பட முடியாத இணை நினைத்தால், தங்கள் மனத்தாலேயே இந்தப் படையை அழித்துவிட முடியும். அவர்கள் கொண்ட மனிதநேயத்தின் விளைவாலேயே அவர்கள் அதை {அழிவை} விரும்பவில்லை [6].\n[6] தேவர்களாக இருப்பினும் அவர்கள் தங்கள் பிறப்பை மனிதர்களாகக் கொண்டிருக்கிறார்கள், எனவே அவர்கள் மனிதர்களின் வழிகளிலேயே தங்கள் நோக்கங்களை அடைவார்கள். இதன் காரணமாகவே அவர்கள் இந்தப் படையை அழிக்க விரும்பாமல் இருக்கிறார்கள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.\nபீஷ்மரின் மரணம் மற்றும், உயர் ஆன்ம துரோணரின் கொலை ஆகியன யுகமே மாறிவிட்டதைப் போல உணர்வுகளைப் புரட்டுகின்றன. உண்மையில், பிரம்மச்சரியத்தாலோ, வேதங்களின் கல்வியாலோ, (அறச்) சடங்குகளாலோ, ஆயுதங்களாலோ எவனாலும் மரணத்தைத் தவிர்க்க இயலாது. போரில் வெல்லப்பட முடியாதவர்களும், உலகங்கள் அனைத்திலும் மதிக்கப்படுபவர்களும், ஆயுதங்களை அறிந்த வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணரின் கொலையைக் கேட்டும், ஓ சஞ்சயா, நான் இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறேன்\nபீஷ்மர் மற்றும் துரோணரின் மரணத்தின் விளைவாக, ஓ சஞ்சயா, யுதிஷ்டிரனின் எந்தச் செழிப்பைக் கண்டு நாங்கள் பொறாமை கொண்டோமோ, அதையே இனிமேல் நாங்கள் சார்ந்து வாழ வேண்டியிருக்கும். உண்மையில், என் செயல்களின் விளைவாலேயே குருக்களுக்கு இந்த அழிவு நேர்ந்திருக்கிறது. ஓ சஞ்சயா, யுதிஷ்டிரனின் எந்தச் செழிப்பைக் கண்டு நாங்கள் பொறாமை கொண்டோமோ, அதையே இனிமேல் நாங்கள் சார்ந்து வாழ வேண்டியிருக்கும். உண்மையில், என் செயல்களின் விளைவாலேயே குருக்களுக்கு இந்த அழிவு நேர்ந்திருக்கிறது. ஓ சூதா {சஞ்சயா}, அழிவடையக் கனிந்திருக்கும் இவர்களைக் கொல்ல புல்லும் இடியாக மாறும் [7]. எந்த யுதிஷ்டிரனின் கோபத்தால் பீஷ்மரும், துரோணரும் வீழ்ந்தனரோ ��ந்த யுதிஷ்டிரன் அடையப்போகும் உலகம் முடிவிலான செழிப்பைக் கொண்டது. அவனது {யுதிஷ்டிரனது} மனநிலையின் விளைவாலேயே நல்லோர் யுதிஷ்டிரனின் தரப்பை அடைந்து என் மகனுக்கு {துரியோதனனுக்குப்} பகையாகினர்.\n[7] காலத்தினால் பக்குவம் செய்யப்பட்ட மனிதர்களைக் கொல்லும் விஷயத்தில் புல்லும் கூட வஜ்ராயுதம் போல ஆகிறது.\nஅனைத்தையும் அழிக்க வந்த குரூரமான அந்தக் காலத்தை {யாராலும்} வெற்றி கொள்ள முடியாது. புத்திமான்களால் ஒருவிதமாகக் கணக்கிடப்பட்ட காரியங்களும் கூட, விதியால் வேறு விதமாக நிகழ்கின்றன. இதுவே என் எண்ணம். எனவே, தவிர்க்க முடியாததும், மிகக் கடுமையான சோக நினைவைத் தரக்கூடியதும், (நம்மால்) கடக்க முடியாததுமான இந்தப் பயங்கரப் பேரிடர் நிகழ்ந்த போது நடந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” {என்றான் திருதராஷ்டிரன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை சஞ்சயன், திருதராஷ்டிரன், துரோண பர்வம், துரோணாபிஷேக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர�� கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன�� பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/aadhaar-not-mandatory-admission-schools-supreme-court-004016.html", "date_download": "2019-02-16T15:06:21Z", "digest": "sha1:UDRFVSTGBWHI6EYWFISBXHB2GRBCPIHJ", "length": 10104, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "பள்ளி சேர்க்கை, நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை - உச்ச நீதிமன்றம் | Aadhaar not mandatory for admission in schools: Supreme Court - Tamil Careerindia", "raw_content": "\n» பள்ளி சேர்க்கை, நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை - உச்ச நீதிமன்றம்\nபள்ளி சேர்க்கை, நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை - உச்ச நீதிமன்றம்\nபள்ளி சேர்க்கை, நீட் தேர்வு, 6 முதல் 14 வயதிற்கு உட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு ஆதாரை கட்டாய மாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nபள்ளி சேர்க்கை, நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை - உச்ச நீதிமன்றம்\nஅரசின் சேவைகளைப் பெற ஆதார் கட்டாயம் என கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இது படிப்படியாக தனியார் நிறுவனங்களிலும் தொடர்ந்தது. இதனிடையே ஆதார் பாதுகாப்பு அற்றது எனவும், மேலும், ஆதாரைக் கொண்டு பொதுமக்களுக்கு பல சலுகைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்நிலையில் பல துறைகளில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில், பள்ளி சேர்க்கை, நீட் தேர்வு உள்ளிட்டவையும் அடங்கும்.\nஉச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், 6 முதல் 14 வயதிற்கு உட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது, ஆதார் இல்லை எனப் கூறி அடிப்படைக் கல்வி உரிமையினை பறிக்கக் கூடாது, நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nஉள்ளூரிலேயே அரசு வேலை வாய்ப்பு - அழைக்கும் ஆவின்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/?Value1=1&Value2=3001&Value3=I", "date_download": "2019-02-16T16:09:15Z", "digest": "sha1:Q7UXTQJON545SKUZXMRIUG44ATHMFAJF", "length": 7197, "nlines": 110, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar Sports | Live Sports News | Cricket | Hockey | boxing | Tennis | Chess | Football | Soccer | volleyball | badminton | Olympic Events | sports photos | sports videos| Live Sports News | Cricket | Hockey | boxing | Tennis | Chess | Football | Soccer |volleyball | badminton | Olympic Events | sports photos | sports videos", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nஇலங்கை ‘திரில்’ வெற்றி: குசல் பெரேரா சாகசம்\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்...\nபயங்கரவாத தாக்குதல்: கோஹ்லி கண்டனம்\nகழற்றி விடப்பட்ட தினேஷ் கார்த்திக்\nஇளம் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி\nகர்னேவர் சதம்: விதர்பா அபாரம்\nமீண்டும் வெல்லுமா சென்னை * இன்று...\nபெண்கள் கால்பந்து * இந்தியா ஏமாற்றம்\nகடின பிரிவில் இந்தியா * ஒலிம்பிக்...\nஆசிய கால்பந்து: பஞ்சாப் தோல்வி\nமும்பையை வென்றது வடகிழக்கு யுனைடெட்\nமான்ஜி ‘ஹாட்ரிக்’: சென்னை ‘டிரா’ *...\nஐ.எஸ்.எல்., கால்பந்து: புனே ‘டிரா’\nஉலக கோப்பை தகுதிச் சுற்று\nஇணைந்த கைகள் நாங்கள்... * ஷிகர்...\n‘‘ ரோகித்தும், நானும் இணைந்து நுாற்றுக்கணக்கான போட்டிகளில் விளையாடியுள்ளோம். நெருக்கடியான நேரங்களில்...\nரஷ்யாவின் மரியா ஷரபோவா போல வர...\n‘‘ஐ.பி.எல்., தொடருக்கு முன் முழு உடற்தகுதி...\nஅன்கிதா தோல்வி சிக்கினார் ஆர்யான்ஸ்ரீராம் பாலாஜி ஜோடி முன்னேற்றம்பயிற்சியாளரை பிரிந்தார் ஒசாகாசசிகுமார் தோல்விபிரதான சுற்றில் ராம்குமார் ராம்குமார் ராமநாதன் வெற்றி‘டாப்–100’ பட்டியலில் குன்னேஸ்வரன்அன்கிதா ரெய்னா வெற்றிகுன்னேஸ்வரன், சசிகுமார் தோல்வி\nசெம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்\nஇன்ஜி., மாணவர், ரிசல்ட் நிறுத்தம்: அண்ணா பல்கலை நடவடிக்கை\nஅமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/155337?ref=archive-feed", "date_download": "2019-02-16T16:26:20Z", "digest": "sha1:QU4M4RMHH4USIQAR3AKQZVAHD24CHB5O", "length": 6886, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "தூத்துக்குடி சம்பவத்தில் இறந்த கந்தையா குடும்பத்தினருக்கு விஜய் கொடுத்த வாக்குறுதி- புகைப்படம் பாருங்க புரியும் - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nதூத்துக்குடி சம்பவத்தில் இறந்த கந்தையா குடும்பத்தினருக்கு விஜய் கொடுத்த வாக்குறுதி- புகைப்படம் பாருங்க புரியும்\nவிஜய் தூத்துக்குடியில் துப்பாக்கியால் இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்தார்.\nநேற்று இரவு அனைவரின் வீட்டிற்கும் சென்று ரூ. 1 லட்சமும் கொடுத்துள்ளார். இப்போது கந்தையாவின் மனைவி விஜய்யிடம், எனக்கு 18 வயது புத்திசுவாதீனம் இல்லாத மகன் இருக்கான், என் கணவர் சம்பளத்தில் வாழ்ந்தோம் இனி என்ன செய்வது தெரியவில்லை என்றேன். அதோடு அவரிடம் என் மகனை குணப்படுத்த எனக்கு வழி தெரியவில்லை. நீங்கள் பார்த்து ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்.\nஅதற்கு அவர் உடனே, நல்ல மனநல மருத்துவரை ஏற்பாடு செய்கிறேன், கவலைப்படாதீர்கள் என்று கூறி ஒரு போன் நம்பர் கொடுத்தார்.\nநான் சென்னை போனதும் செய்கிறேன் என்றார், அது எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது என்று பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2018/02/blog-post_28.html", "date_download": "2019-02-16T15:07:58Z", "digest": "sha1:7DO2XBWH223B3KIHTAD7R65VDSSK2TRX", "length": 21913, "nlines": 159, "source_domain": "www.goldenvimal.ml", "title": "மனைவியின்_கை | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார்.\n♥வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே... ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிறில் கூட அங்க இங்க என சென்றுவிடுவது.. கடுமையா உழைத்து குடும்பத்தை பார்த்தார்...\n♥இப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியுடன் பேச முடிகிறது.. வீட்டில் எது எங்க இருக்கு என அறியமுடிகிறது...\n♥வீட்டு வராந்தாவில் உட்காந்திருந்தவர் மனைவியை கூப்பிட்டார்... மனைவி இவரை விட 8 வயது இளமையானவள்.. அதனால் 52 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தால்...\nவந்து பக்கத்தில் நின்றவள் கூப்பிட்டீங்களா என பார்த்தாள்..\n♥ஆமா... ஆமா.. வா உட்காரு உன்கூட மனசு விட்டு பேசி எவ்ளவு காலமாச்சு...\n♥அவளும் உட்கார அவள் கையை பற்றி... ஏதோ பேச வந்தவர்... அவள் கை சொர சொரப்பாக இருக்க அவளின் உள்ளங்கையை திருப்பி பார்த்தார்.. முகங்கள் சுருங்கியது... கண்கள் கலங்கியது.. அம்மு என்னது.. கை பூரா வெட்டுக்காயமா இருக்கே... நகம் கூட வெடிச்சிருக்கே.. ஒரே தழும்பா இருக்கு என்னது.. நீ என்னய திருமணம் செய்துவரும்போது பட்டு மாதரி இருந்தாயே.. உன் கை பளபளப்பா வழுவழுப்பா இருந்ததே என நிமிர்ந்தார்...\nநா எதை என்னவென்று சொல்ல.. 35 வருசதில சமையல்ல எண்ணெய் தெறிச்சதா இருக்கலாம்.. காய்கறி நறுக்கும்போது அருவாள் கத்தி கீறியிருக்கலாம்... அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு பட்டிருக்கலாம்... இப்படி எதேதோ நடந்திருக்கும்... என்றால்... மெல்லிய கோடாய் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது...\n♥என்னம்மு சொல்றாய் அது என்ன கையில் மேல அவ்ள பெரிய தீக்காயம் மாதிரி என்று அதிர்ந்தார்...\n♥நீங்க என்னய வண்டில உள்ள கவர எடுத்துவா என 4 வருசத்திற்கு முன்னாடி ஒரு நாள் கூறினீங்க... நானும் எடுத்துவர போனன் கவர் கீழ விழ நான் எடுக்கும்போது உங்க வண்டி சைலன்சர் சுட்டுடுச்சு.. அப்பதானே வந்தீங்க... அதான் சூடா இருந்தது என்றாள்...\n♥இது என்ன குழந்தையாட்டம் நீ என்கிட்ட சொல்லவே இல்லயே.. அம்மு...\n♥நா சொல்லலதாங்க... எந்த காயத்தையும் நா சொல்லலங்க... அப்ப நா சொன்னா கூட நீங்க என்னய தானே திட்டுவீங்க பொறுப்பிள்ளையா ... பார்த்து நடக்கமாட்டியா... என.. என்றாள்\n♥என் கண்களில் கூட படலயே அம்மு இதெல்லாம்... என்றார் வலி நிறைந்த குரலில்..\n♥என்னை நீங்க அருகில சந்திக்கிறதே இரவு இருட்டில தானே அதுகூட சில நிமிடம்தான்\nஅப்ப எப்படிங்க என் உடல் காயங்கள் உங்களுக்கு தெரியும் என்றாள்...\n♥அம்மு... அப்படி நினைக்காதே.. நமக்காக தானே நா இப்படி ஓடாய் உழைத்தேன் பசங்கள படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பினன்.. உன்னயும் ஒரு குறயும் இல்லாம பார்த்தன்... என்றார்..\n♥உடல்காயங்களே உங்க கண்ணுக்கு இப்பதான் தெரியுது என் மனக்காயங்கள் உங்களுக்கு எப்பவுமே தெரியாதுங்க...\n♥என்னய மன்னிச்சிடு அம்மு... பணம் சேர்க்கும் பரபரப்பில் இயந்திரமாக இருந்துவிட்டேன்..\nஎன்று அவளின் கையை மெதுவாக அழுத்தினார்...\n♥எனக்கொரு ஆசைங்க... அத இப���பவாவது கேக்கமுடியுமா ... என்றாள் குரல் சுருதி குறைவாக...\n♥நாம திருமணமான புதிதில சில நாட்கள் நா உங்க மடியிலயும் நீங்க என் மடியிலயும் தலை வைத்து படுத்திருக்கோம்... அப்புறம் 35 வருசமா தலையனிலதான் நாம தலை வைத்து படுத்திருக்கம்... இப்ப உங்க மடியில கொஞ்சம் தலை வைத்து படுத்துக்கவா... என அம்மு கேக்க அவருக்கும் அம்முக்கும் கண்கள் கலங்கியே விட்டது... அவளை அணைத்து தன் மடியில் படுக்க வைத்தவர் குழந்தையைப்போல் அவளை பார்த்தார்.\n♥மனசு நிறைய பாசம் அன்பு இருந்தாலும் அதை ஆண்களுக்கு வெளிப்படுத்த தெரிவதில்லை அதற்கான நேரம் வரும்வரை....\n♥இதே போல்தான் பெரும்பாளும் எல்லா பெண்களின் வாழ்வும்.. திருமணமாகும் போது இருந்த மென்மையை அவர்களின் கை மட்டுமல்ல உடலும் மனமும் கூட இழந்து மரத்துப்போகிறது...\n♥எத்தனை கணவன் மார் மனைவிக்கென நேரம் ஒதுக்கி அவளின் மனக்குறைகளை கேக்கிறார்கள்.. மனம் விட்டு பேசுகிறார்கள்...\n♥ஆண்களே உங்கள் மனைவியின் கையை பிடித்து பாருங்கள் எத்தனை கீறல்கள் காயங்கள் இருக்கும் என... இவை ஏன் வந்தது என கேளுங்கள்...\nமேலும் தகவல்களுக்கு 👇 Please click 👇 http://vimaljewelswork.business.site https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\n- நெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \n- ஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா -\n- நினைவெல்லாம் நீ -\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆ��்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60006041", "date_download": "2019-02-16T16:26:49Z", "digest": "sha1:S4CLTRR7W4BOYMRCDUZ3BMOZNNPKWDIT", "length": 34821, "nlines": 706, "source_domain": "old.thinnai.com", "title": "அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள் ‘ | திண்ணை", "raw_content": "\nஅசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள் ‘\nஅசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள் ‘\nகொஞ்சம் கிட்ட நெருங்கிப் பார்த்தால் எல்லாவகை புனைகதைகளுமே gossip, புறம் பேசல், பழைய நினைவுகளை அசை போடுதல் என்பது புலனாகும். அசோகமித்திரனும் விதிவிலக்கல்ல என்ன ஒன்று- ஒரு துறவியின் முணுமுணுப்பு போல பட்டும் படாமல் சற்று விலகி நிற்கும் அவரது எழுத்துக்கள்.\nஈஷிக்கொள்ளாமல் இப்படி விலகி நின்று பார்த்துச் சொல்வது பிரச்னையின் ஆழ அகலங்களைத் தெளிவு படுத்தக்கூடும் என்பது பலம். இந்த ‘தாமரை இலைத் தண்ணீர் ‘ மனப்பான்மை படிக்கிற வாசகனையும் தொத்திக் கொள்ளுமெனில் படைப்பின் செய்தி வாசகனைச் சென்று சேராமல் போய்விடக்கூடிய அபாயம் இதன் பலவீனம். இதையும் மீறி ‘கரைந்த நிழல்கள் ‘ வாசகனின் மனத்தை ஆழமாக பாதிப்பதற்குக் காரணம், ஆசிரியரின் நுட்பமான எழுத்துத் திறமை என்றுதான் சொல்லவேண்டும்.\nவாழ்க்கையின் நிஜங்களுக்கு எந்த வகையிலும் மாற்றுக் குறையாத திரைக்குப் பின்னால் உள்ள நிஜங்களைப் பற்றிய படப்பிடிப்பு – ‘கரைந்த நிழல்கள் ‘.\nசினிமாவில் புரொடக்ஷன் மானேஜர் என்பவர் அந்தக் காலத்தில் விதிக்கப்பட்ட பத்தினிப் பெண்ணின் இலக்கணத்துக்கு ( ) எந்தக் காலத்திலும் பொருந்திவர வேண்டியவர். எல்லோருக்கும் பின் தூங்கி முன் எழ வேண்டும். புரொடக்ஷன் மானேஜர் (தயாரிப்பு நிர்வாகி) நடராஜன், அதிகாலை மூணு மணிக்கு ‘ஆறு ஷாட் மொத்தமே நூற்றைம்பது அடி ‘ படமெடுக்கவேண்டிய ஒரு குரூப் சாங்குக்கு வேண்டிய பிரயத்னங்களைப் பரபரப்புடன் பண்ணுவதில் துவங்குகிறது முதல் அத்தியாயம். வெறும் விடிகாலை நேரம் மட்டுமல்ல; தயாரிப்பாளர் ரெட்டியாரின் வீடு அடுத்தவாரம் அட்டாச்மெண்டுக்கு வரப்போகிற நேரம், பின்னால் ரெட்டியார் காணாமல் போய்விடுகிறார். அவரிடம் கடைசி நிலை ஊழியம் பார்த்த சம்பத் டைரக்டராகவோ, தயாரிப்பாளராகவோ உயர்ந்து விடுகிறான். பத்து தயாரிப்பாளர் போனால், 100 பேர் இண்டஸ்டிரிக்கு வருவது சினிமாவின் நிரந்தரம். அதன் உதாரணம் மேற்சொன்ன சம்பவம் என்று சொல்லலாம்.\nகரைந்த நிழல்களின் மிகச்சிறப்பான அம்சம் மிகக்குறைந்த வரிகள் கொண்ட வர்ணிப்புகளாலும், சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் வாய்ப்பேச்சாக வரும் ஓரிரு வரிகளாலும் உருவாக்கப்பட்டிருக்கும் மறுத்துச் சொல்லமுடியாத ‘வகை மாதிரியான ‘ கதாபாத்திரங்கள்தான். ‘மாமண்டூரில வெத்திலை கிடைக்குமில்லே ‘ என்று கேட்கும் ராம்லால். பொங்கலுக்கு பூஜைபோட கோயம்புத்தூரில இருந்து பார்ட்டி வராங்க ‘ என்று சொல்லும், இன்டிபெண்டட்டாக படம் இயக்க இருக்கும் உதவி இயக்குனர் ராஜகோபால். உடையிலும், பாவனையில் எப்போதும் நாசுக்கு காட்டும் சிட்டி (எடிட்டிங் அஸிஸ்டென்ட்) இரண்டு நூறுநாள் படங்கள் கொடுத்த டைரக்டர் ராம்சிங்கைச் சுற்றி நாலைந்து நாற்காலிகள் இருந்தும் யாரும் உட்காராதது. ஸ்டூடியோ போகும் வழியில் தன் உறவினரை ஷூட்டிங் பார்க்க அழைத்துவர அவசரம் காட்டும் சம்பத். தன் வீட்டிலேயே மற்றவர்களுடன் நேராகக் கூட பேச இயலாத ராம ஐய்யங்கார். தான் வசனமெழுதிய படம் பிரபலமானதும் புதிதாக அரை டஜன் பட்டு ஜிப்பாக்கள் தைத்துக் கொண்ட கதாசிரியர். படம் போடச் சொல்ல அழைப்பு மணி இருந்தும் ஆபரேட்டர் ரூமுக்கே ஓடிப்போய் சொல்லிவிட்டு வருகிற பண்டிட்ஜி என்று உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇன்னொன்று, வாழ்க்கை���ின் ஈவிரக்கமற்ற, விசித்திரமான ரகசியச்சிரிப்பு – மிகவும் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருப்பது. ஒரு இளம் நடிகையின் அலட்சியத்தினால் அழிந்த புரொடக்ஷன் கம்பெனி, அந்த கம்பெனியின் ஸ்கிரிப்ட்ஸ் ரிப்போர்ட்ஸ் முதலியவை கரையான்களால் அரிக்கப்பட்டு அரைப்படி தூசாக மக்கிப்போன கதை. ராம ஐயங்காரின் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்கள் ஏதோ ஒரு மொழி வெறி இயக்கத்தினால் தவிடு பொடியாவது, சம்பத்தின் உயர்வு, நடராஜனின் தாழ்வு இன்னபிற.\nஅந்தக்காலப் படங்களில் வகுக்கப்பட்ட இலக்கணமாக, கால இடைவெளியைக் குறிக்க fade in, fade out என்கிற உத்தியைக் கடைபிடிப்பார்கள்(இப்போதெல்லாம் வர்ஜா வர்ஜியமில்லாமல் cut to cut தான்) கால நீட்சியை ரஸிகன் தானும் உணரத்தக்க வகையில் அமைந்த கட்டுக்கோப்பு அந்த உத்தி. அதே பாணியில், நான்கு sequenceகளை பத்து அத்யாயங்களாக அமைத்துக் கொண்டு நாவலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். சில அத்யாயங்கள் நாவலுக்கு பொருந்தி வராதது போலத் தோற்றம் காட்டினாலும், ஏதோ ஒரு வகையில் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருப்பது உன்னிப்பாக பார்க்கும் போது புலனாகும்.\nஉதாரணமாக ராம ஐயங்காரும் அவரது மகன் பாச்சாவும் பேசிக்கொள்வதும், சற்றே புத்திசாலித்தனம் துருத்திக் கொண்டு தெரியும் ஒற்றைவரி வாதப் பிரதிவாதங்களினால் அமைக்கப்பட்ட ஒன்பதாம் அத்யாயத்தின் முன்பகுதி, கடைசியில் வருகிற கிட்டத்தட்ட மூன்று பக்க அளவுள்ள ராமாஐயங்காரின் அறிக்கை போன்ற நீளமான பேச்சினால் ஈடுகட்டப்பட்டுவிடுகிறது. அது வெறும் லெளகீக வாதியின் விருதாவான அறிவுரை அல்ல எந்த ஓர் முந்தைய தலைமுறை மனிதனும் தனக்குத்தானே வெற்றியை தேடிக்கொண்டவன் என்ற ஹோதாவில், அடுத்த தலைமுறை மனிதனுக்குத் தன்னை வெளிப்படுத்தி பின்னவன் குறையை குத்திக்காட்டும் மாறாத தீவிரமாகத்தான் தோன்றுகிறது. நாவலின் இறுதியில் நெருடுகிற விஷயங்கள் இரண்டு. ஜெயச்சந்திரிகா, ராஜகோபாலைத் திருமணம் செய்து கொள்வது, நடராஜனின் வீழ்ச்சி. இரண்டுமே கதாபாத்திரங்கள் சம்பந்தப்பட்டவை. முதல் இருவர் தொடர்பான முடிவுக்குக்கூட ‘யாரும் அதிகம் லட்சியம் செய்ய வேண்டியிராத ஒருவனிடம் அசாதாரண கவனம் காட்டுவது ஜெயச்சந்திரிகாவின் இயல்பு ‘ என்று ஆசிரியர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கும் வர்ணனையிலிருந்து ‘அது அப்படி நேர்ந்திருக்கலாம் ‘ என்று உத்தேசிக்க முடிகிறது. நடராஜன் கதாபாத்திரத்தின் முடிவை ஆசிரியர் வேறு மாதிரி வார்த்திருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது.\nகதைப்படங்கள் ஒரு டாக்குமெண்டரிப் படச்சூழலிலும், டாக்குமெண்டரிகள் ஒரு கதைப்படத் தொனியிலும் அமைக்கப்படுகிறபோது, ஆழ்ந்த கனம் கூடும் என்ற ட்ரூபோ சொன்னதாக ஞாபகம். அந்தப் பாணியில் நிறைய ‘கதைகள் ‘ ஒரு உலகத்தை எந்தக் கதையுமில்லாமல் படம் பிடித்துக் காட்டியிருப்பது அசோகமித்திரனின் திறமை.\nஸ்டூடியோ சிஸ்டம் பிரபலமாக இருந்த காலகட்டத்தை மையமாகக் கொண்ட நாவல் இது. தற்போது பற்பல மாற்றங்கள் வந்து விட்டன. எந்த சினிமாக் கம்பெனிக்கும் இப்போதெல்லாம் ஸ்டூடியோக்களில் நிரந்தர அலுவலகம் கிடையாது. ஏனெனில் ஸ்டூடியோக்களே நிரந்தரமில்லை (படப்பிடிப்புக்கு) என்கிற அளவு தணித்துப் போய்விட்டது. ஆளாளுக்கு கேமராவை தோள்மீது தூக்கிவைத்துக் கொண்டு வயக்காட்டுப் பக்கம் போய்விடுகிறார்கள். ஆகாத மாமியாரை பார்க்கப்போகும் மருமகள் போல் எப்போதாவது ஒரு தடவை setwork, பேட்ச் வொர்க் என்று தான் ஸ்டூடியோ பக்கம் தலைக்காட்டுக்கிறார்கள். இப்படி மேற்போக்கான மாற்றங்கள் நேரிடினும், அடிப்படையில் கரைந்த நிழல்கள் இன்றும் படிக்கப் புதிதாக இருப்பது அதன் ஆச்சரியம்.\nஇந்த நாவலில் ஆசிரியர் சினிமா உலகத்தை முழுக்க விண்டு காட்டிவிட்டாரா இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அது ஆசிரியரின் நோக்கமும் அல்ல.\nதனக்கு நேர்கிற அனுபவங்களையும், அதனால் பெறப்படும் சிந்தனைகளையும் சார்ந்து எந்த ஒரு பிரச்னை குறித்தும் தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்து சேர்வது சாத்தியம் என்றே மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால், எந்தவொரு தீர்மான அபிப்ராயங்களுக்கும் இடம் தராதது வாழ்க்கை. அப்படிப்பட்ட கருத்துக்களைக் குறித்து எள்ளை நகையாடி கெக்கலிகொட்டிச் சிரிப்பது வாழ்க்கை. எனில், அதன் மிகச்சிறிய பகுதியான சினிமாஉலகத்துக்கும் இது பொருந்தக்கூடும். கடலுக்கு உண்டான நியாயம் அதன் துளிக்கும் உண்டுதானே இதை அறியாதவரா என்ன அசோகமித்திரன் \nஅசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள் ‘\nPrevious:ழூங்ுவ்ுழூிழூக்ிஒஆந்ழூர்ி பூர்ுத் ச்ண்ுய்ி ஞ்ஆக்த்ுப்ி ழூங்ுவ்ு ண்ல்ிமண்ி டூஆங்த்ச்ிச்ுவ்ி டூத்ழூிழூச்ிஆச்ட்ிட்ல்ில்ு பூநச்ட\nNext: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் – 1\nஅசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள் ‘\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/12/radio.html", "date_download": "2019-02-16T16:31:06Z", "digest": "sha1:47L2ZSQ7IOPF3UEI7N7KNL4XDAYCHBRS", "length": 10984, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "வானொலியில் தேர்தல் முடிவுகள் ஒலிபரப்பு | poll results in radio - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n13 min ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n2 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n2 hrs ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n3 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nவானொலியில் தேர்தல் முடிவுகள் ஒலிபரப்பு\nதமிழக சட்டசபைத் தேர்தல், திருச்சி மக்களவை நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகளை சென்னை வானொலிநிலையம் உடனுக்குடன் ஒலிபரப்புகிறது.\nசென்னை அலைவரிசை 1-ல் காலை 9 மணி, 10 மணி, 11 மணி, பிற்பகல் 12.30 மணி, 1.50 மணி, 3.30 மணி,மாலை 4 மணி, 5.30 மணி, இரவு 7.30 மணி, 8.30 மணி, 10.30 மணி மற்றும் 11.30 மணி ஆகிய நேரங்களில்சிறப்பு தேர்தல் செய்திகள் ஒலிபரப்பாகும்.\nசென்னை பண்பலை அலைவரிவை 1-ல் காலை 11.30 மணி, பிற்பகல் 12.30 மணி, 1.30 மண���, 2.30 மணி, 3.30மணி மாலை 4.30 மணி, 5.30 மணி, 6.30 மணிக்கு தேர்தல் செய்திகள் ஒலிபரப்பாகும். ஒவ்வொரு செய்தியும் 5நிமிடங்களுக்கு ஒலிபரப்பப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/2", "date_download": "2019-02-16T15:01:50Z", "digest": "sha1:F42ETELCFAZUNRYSOT2BXL2GJUVGOCSF", "length": 9751, "nlines": 76, "source_domain": "tamilayurvedic.com", "title": "இயற்கை மருத்துவம் | Tamil Ayurvedic | Page 2", "raw_content": "\nமுதுகெலும்பு அழற்சியைப் போக்க சில எளிய குறிப்புகள்\nஆலோசனைகள், இயற்கை மருத்துவம் February 2, 2019\nமுதுகெலும்பு அழற்சிக்கான சில பொதுவான அறிகுறிகள், முதுகு, தோள்பட்டை, பாதம், கழுத்து ஆகிய இடங்களில் தீவிர வலி, சோர்வு, கீழ் முதுகு பகுதியில் நாட்பட்ட\t...Read More\nஆண்களே உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா கட்டாயம் இத படிங்க\nஆலோசனைகள், இயற்கை மருத்துவம் January 29, 2019\nபொதுவாகவே நமக்கு வயசு கூட கூட உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிக அளவில் ஏற்படும். இந்த ஹார்மோன்கள் தான் நமது உடலின் ஒவ்வொரு செயலையும்\t...Read More\nமுட்டையை வேக வைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் நமக்கு உண்டாகுமாம்\nஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம் January 29, 2019\n முட்டையில் இருந்து கோழி வந்ததா.. கோழியில் இருந்து முட்டை வந்ததா.. கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இப்படி முட்டை பற்றிய கேள்விகளை நாம் அதிகம்\t...Read More\nபல வகையான பிரச்சனைகளை தீர்க்கும் உப்பு தண்ணீர் குளியல்…..\nஇயற்கை மருத்துவம் January 28, 2019\nமருத்துவ தகவல்:நம் உணவில் முக்கிய கூட்டுப்பொருளாக இருப்பது உப்பு. உப்பு\t...Read More\nஇயற்கை மருத்துவம், சமையல் குறிப்புகள் January 14, 2019\n உளுந்து – 1 கப், வெங்காயம் – 4, பச்சைமிளகாய் – 2, மிளகு, சீரகம் – 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கு, பெருங்காயத்தூள், சமையல் சோடா – தலா 1 சிட்டிகை. எப்படிச் செய்வது உளுத்தம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பொடித்த\t...Read More\nஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம் January 14, 2019\nசீந்தில் (அமிர்தவல்லி, சோமவல்லி அல்லது Giloy) வழங்கும் 10 அதி சிறந்த நன்மைகள்: அமரத்துவம் தரும் ஆயுர்வேத வேர். “சீந்தில் (டினோஸ்போரா கார்டிபோலியா) ஒரு\t...Read More\nமூக்கடைப்பு மற்றும் மூச்சு திணறலை ஒரே இரவில் சரி செய்ய பாரம்பரிய வைத்திய முறைகள்\nஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம் January 14, 2019\nநீண்ட நாட்கள் தொடர் வேலை பளுவிற்கு பிறகு கிடைக்கும் விடுமுறை நாட்களில் , மூக்கடைப்பு, மற்றும் சளி தொந்தரவுகள் ஏற்பட்டால், அது விடுமுறை நாளை\t...Read More\nரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா\nஆலோசனைகள், இயற்கை மருத்துவம், மருத்துவ கட்டுரைகள் January 14, 2019\nரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு இன்று நம்மிடையே பெரும்பாலானோருக்கு இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருந்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்\t...Read More\nஆண்களின் பலமே குடும்பத்தின் நலன்\nஆயுர்வேத மருத்துவம், ஆலோசனைகள், இயற்கை மருத்துவம் January 13, 2019\n‘Life begins at forty’ என்பார்கள். அப்படிப்பட்ட நாற்பது வயதில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். வாழ்க்கையில் ஒரு விதமாக செட்டில் ஆகி நாற்பதை கடக்கும்\t...Read More\nஉங்கள் பெண்குழந்தை வயசுக்கு வரும் பருவம் அடைந்து விட்டார்களா\nஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம், பெண்கள் மருத்துவம் January 13, 2019\nபெ ண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்சத்து கொடுக் கிறோமோ, அதுதான் பிற்காலத்துல குழந்தை பிறப்புல ஆரம்பிச்சு மெனோபாஸ் வரை\t...Read More\nஉடம்பில கொழுப்பு ஏறினால் மட்டும் பிரச்சினை இல்லைங்க உப்பு ஏறினால் கூட பிரச்சினை தான்\nஆலோசனைகள், இயற்கை மருத்துவம், வீட்டுக்குறிப்புக்கள் January 13, 2019\nஉடம்பில கொழுப்பு ஏறினால் மட்டும் பிரச்சினை இல்லைங்க உப்பு ஏறினால் கூட பிரச்சினை தான். நம்முடைய ஆரோக்கியம் மேம்பட புகையிலைக்கு அடுத்தபடியாக\t...Read More\nஇவை உங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்வதில் முக்கிய பங்குகளை ஆற்றுகின்றன\nஆயுர்வேத மருத்துவம், ஆலோசனைகள், இயற்கை மருத்துவம், மருத்துவ கட்டுரைகள் January 13, 2019\nநமது உடலுக்கு தேவையான ஆற்றலை சரியான அளவில் தர கூடிய முக்கிய பங்கு ரத்தத்திற்கு உள்ளது. இதன் அளவோ, செயல்பாடோ குறைந்தால் பலவித பாதிப்புகள்\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10804175", "date_download": "2019-02-16T16:23:20Z", "digest": "sha1:6GGSYE6HRWDO6RMJZM6G4G3JDJ7TANZI", "length": 39661, "nlines": 790, "source_domain": "old.thinnai.com", "title": "சிவமடம் | திண்ணை", "raw_content": "\nஆதவன் இளம் சிவப்பை அள்ளித் தெளித்து மறைந்து கொண்டிருந்தான். அந்தக் காட்சியை நான் ரசி��்து கொண்டிருந்தேன். “வவ் …வவ்.. என்ற இனிமையான சத்தம் என் காதில் விழுந்தது. நான் பால்கனியிலிருந்து இறங்கி கீழே வந்து அந்த திசையில் பார்த்தேன்..ஆம் ..அது நான் கட்டியிருக்கும் சிவமடத்திலிருந்து வந்தது..ஒரு பெரிய வேப்பமரம் நிழலை அள்ளிக் கொடுத்தது. அதற்கு கீழ் ஒரு மேடை..அந்த மேடைக்கீழ் நான்கு அருமையான நாய்க்குட்டிகள் தங்கள் தாயிடம் பாலைக் குடித்துக் கொண்டிருந்தன. தாய் நாய் மிகவும் ஆசையாக் தன்னுடைய நாக்கால் நக்கிக் கொடுத்து தன் பாசத்தைக் காட்டியது. இந்தக் காட்சியைப் பார்த்து வியந்தேன். தாயின் பாசம் என்றாலே தனிதான். அதில் ஒரு நாய் என்னை மிக கவர்ந்தது. கருப்பும், வெள்ளையும் கலந்தது அதன் உடல். நெற்றியில் நாமம் போல் கருப்பு வண்ணம்.. அதை அள்ளி எடுக்கத் துடித்தது மனது. மெள்ள ஒரு கிண்ணத்தில் பால் எடுத்து வந்தேன். எனக்கு பிடித்த ஹீரோவிற்கு பாலைக் கொடுக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா நாய் குழ்ந்தைகளைக் கொஞ்சியபின் சற்று வெளியே போயிற்று. நான் என் மனம் கவர்ந்த ஹீரோவைத் தூக்கி அணைத்து பாலைக் கொடுத்தேன். அது தன் பிஞ்சு நாக்கால் நக்கி, நக்கி ஒரு இன்பமான சத்தத்தை எழுப்பி நடுநடுவே என்னையும் தன் ஒரக்கண்ணால் பார்த்தது. தன் சிறு வாலை ஆட்டி கறுப்புப் பட்டன் போன்ற கண்களை சுழற்றி…..ஆஹா; என்ன கவர்ச்சி, என்ன அழகு \nஎன் சிவமடத்திற்குள்தான் என் அருமை சிவா இருந்தது ..நடந்து முடிந்த கதை..நான் இட்ட பெயர்தான் .நான் வளர்த்த என் அருமை ஜெர்மன் ஷெப்பெர்டு.அது தான் சிவா. அதை நாய் என்று யாரவது சொன்னால் எனக்கு ஆகாது. அது என் குழந்தை. அதன் மேல் அத்தனை பாசம்..பத்து நாள் குட்டியாக வந்தது.,,வளர்ந்தது..அதை ஆன்மீகமாக வளர்த்தேன். அது முன்பிறவியில் சன்யாசியோ என்னமோ,வெளியே போனால் தன் இனத்துடன் சேர்ந்து ஓடாது.என் கூடவே இருக்கும். நான் கீதைப் படிக்கும் நேரம் மணி 9. அதுவும் என் அருகில் அமரும். முழு பூசையை கண்கொட்டாமல் பார்த்து ரசிக்கும். கற்பூரம் ஏற்றிய பின்னர் நான் அதன் கண்ணில் ஒற்றி விடுவேன் அது வரை அந்த இடத்தை விட்டு நகராது. பாட்டு ரசித்து கேட்கும். வெளியிலிருந்து வந்தால் நேரே பாத்ரூமுக்கு போய் நிற்கும். கால் அலம்பிய பிற்குதன் உள்ளே வரும் எல்லாம் பழக்கி விட்டேன்.\nஒருதடவை ஒரு திருடன் உள்ளே நுழைந்தான்.���து கத்திக் குரைத்த்து. ஊரைக் கூட்டிவிட்டது. அவனிடைருந்து அடிகள் பெற்றுமவனை எதிர்த்தது. அவன் ஒடிவிட்டான் நான் பள்ளியிலிருந்து திரும்பி வந்தவுடன் ஒரே ஷாக். அந்த சிவா என்னிடம் ஒடி வந்தது. நக்கியது தன் முதுகைக்காட்டி பல விஷயங்கள் சொல்லாமல் சொல்லியது,\nஅந்தப் பாஷை எனக்கு புரிந்தது..டில்லியில் கொளுத்தும் வெய்யில்.பத்து நாட்கள் சிம்லா போனபோது அந்தச் சிவாவை நாய் காக்கும் நிலயத்தில் விட.,,அது நாய் காக்கும் நிலயம் அல்ல பணம் பிடுங்கும் நிலயம் என்று பிறகு தான் புரிந்தது. உஷ்ணம் தாங்காமல். தண்ணீருமில்லாமல் மஞசள் காமலை வ்ந்து என் சிவா என் மடிமேல் உயிரை விட்டது. முடிவு காலம் தெரிந்த உடனேயே ராம நாமம் பாட்டு போட காதில் ராம்,ராம் என்றுசொல்ல வாயில் கங்கை நீர் ஊற்ற என்னை நன்றியுடன் பார்க்க …..மறக்க முடிய வில்லையே அந்த தினம்.\nஅந்த சமாதி தான் இந்த மடம் அதில் ஒரு வேப்பமரம் நட்டு மரமும் பெரிதாகி அதன் நிழலில் இன்று பல பூனைக் குட்டிகள், நாய் குட்டிகள்,,,,..என் ஹீரோ புடவையைப் பிடித்து இழுக்க பழைய நினைவிலிருந்து விடுப்பட்டு என் ஜுனியர் சிவாவை வெளியிலிருந்தே வளர்க்க ஆரம்பித்தேன்.\nஅந்த நாளும் வந்தது. நான் கறிகாய் வாங்கச் சென்றேன் என் அருமை ஜுனியர் சிவா என்னைத் தொடர்ந்து வந்தது. “போ சிவா’ உன் அம்மாவிடம் போ. பால் குடி பாவம் அவள் உன்னைத் தேடுவாள் நான் திரும்பி வந்ததும் வா “என்றேன். ரொம்ப புரிந்தது போல் தன் முகத்தை ஒரு பக்கமாக சாய்த்து சம்மதம் தெரிவித்தது. வேகமாக நான் என் வேலையை முடித்துக் கொண்டு திரும்பி வந்தேன். பாவம் அது நடைப் பாதையில் எதிர்பக்கம் பொறுமையாக உட்கார்ந்திருந்தது. என் கையில் பிஸ்கட் இருந்தது. மோப்பச் சக்தியால் அது தெரிந்து கொண்டு ஆவலாக என்னிட்ம் வர வேகமாக குறுக்கே பாய்ந்தது.\nபீம்….பீம்…. அவ்வளவுதான்..நான் வீல் என்று கத்தினேன். கண்மண் தெரியாமல் வந்த காரின் அடியில் என் அருமை ஹீரோ,,,.யமன் ரூபத்தில் வந்துவிட்டான் அவன் ,,,,,,, .மனதை உருக்கும் ,…உலுக்கும் கூக்குரல் என் ஹீரோ எழுப்ப ஒரே கூட்ட்ம் ..கார் ஒட்டியவன் நிற்காமலே ஒடிவிட்டான். கார் ந்ம்பரைப் பார்த்தேன். அவன் தெரிந்தவன்தான். முன் வாரம் அஹிம்சையைப் பற்றி மேடையில் பேசினவன்.\nபசுவதை சங்கத்தின் மெம்பர்…என் எதிரே ரத்த வெள்ளத்தில் என் ஹீரோ கிடக்க ஒர�� சிலர் பாவம் என்று சொல்ல மற்றவர்கள் ஏதோ நாயாம் இறந்து விட்டதாம் என்று சொல்லி அலட்சியமாக இடத்தைக் காலி செய்தார்கள். அதன் தாய் ஒடி வந்து. சுற்றிச் சுற்றி அதை முகர்ந்து அழுதது. பின்னர் அதை இழுத்து. இழுத்து சற்று ஒரமாகப் போட்டது. என் கண்களில் நீர் பொங்க தாய் நாயைத் தடவி விட்டேன் . என்னால் வேறு என்ன செய்ய முடியும் மெல்லப் போய் என் ஹீரோவை ஒரு அட்டைப் பெட்டிக்குள் வைத்தேன். உயிர் போயிருந்தது. அதை மேலும் அறையில் வைத்தோ அல்லது கழுகு கொத்திச் செல்லும் காட்சியைக் காணவோ என்க்கு மனதில் தெம்பு இல்லை.\nசீனியர் சிவாவின் அருகில் குழி தோண்டி உப்பும் பாலும் விட்டு அடக்கம் செய்தேன்.\nமனம் கார் ஒட்டியவனை அசைப்போட்டது. லஞ்சம் ஒழிக்க மேடையில் பேசி அவனே லஞ்சம் வாங்குகிறான், மிருகவதைப் பற்றிபேசி அவனே மிருகத்தை அழிக்கிறான். சொல்வது ஒன்று செய்வது ஒன்று இது எங்கே போய் நிற்கும்\nஉள்ளே வந்தேன். சுவரில் மாட்டிய கீதசாரம் என்னைப் பார்த்து சிரித்தது. “நீ என்னகொண்டு வந்தாய் அதை இழ்ப்பதற்கு \n….மனதைத் தேற்றிக்கொண்டேன்…..போதும் அப்பா. இனி நாய் வளர்க்கவே மாட்டேன். என் மனம் சொல்லியது.\nபிரசவ வைராக்கியம் போலும். ஒரு வாரத்திற்குப் பின்னர் ….வவ் வவ். இனிமையான குரல் ஒடினேன் பாலை எடுத்துகொண்டு.\nமாயை என் கண்ணை மறைத்தது. மூன்றாவது சிவா வந்து விட்டான். வளரப் போகிறான் ..வாழ்க சிவமடம்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 7\nசம்பந்தமில்லை என்றாலும் – திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்\nதமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 2\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 15 கருமேனியான் வருகை அறிவிப்பு \nவெளி – விதைத்ததும் விளைந்ததும்\nஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்\nதமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 3 (சுருக்கப் பட்டது)\nஜெயாவும், அவர் சார்ந்த துயரங்களும் \n“சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா” கட்டுரை குறித்து\nLast Kilo byte – 11 ஒத்த சொல்லு, ஒத்த பானம், ஒத்த கேசு, ஒத்த பேரு\nதமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரிய குடும்பம் எப்படி உண்டானது சூரிய குடும்பம் எப்படி உண்டானது \nஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது..\nகாலச்சுவடு ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வு\nபெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – சுப்ரபாரதிமணியன் “ஓடும் நதி (நாவல்)\nநர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்\nகவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய நிழல் தேடும் கால்கள் வெளியீட்டு விழா\nவரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nதாகூரின் கீதங்கள் – 26 இசை எழுப்புபவன் யார் \nPrevious:Last Kilo byte – 11 ஒத்த சொல்லு, ஒத்த பானம், ஒத்த கேசு, ஒத்த பேரு\nNext: தமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 7\nசம்பந்தமில்லை என்றாலும் – திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்\nதமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 2\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 15 கருமேனியான் வருகை அறிவிப்பு \nவெளி – விதைத்ததும் விளைந்ததும்\nஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்\nதமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 3 (சுருக்கப் பட்டது)\nஜெயாவும், அவர் சார்ந்த துயரங்களும் \n“சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா” கட்டுரை குறித்து\nLast Kilo byte – 11 ஒத்த சொல்லு, ஒத்த பானம், ஒத்த கேசு, ஒத்த பேரு\nதமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரிய குடும்பம் எப்படி உண்டானது சூரிய குடும்பம் எப்படி உண்டானது \nஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது..\nகாலச்சுவடு ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வு\nபெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – சுப்ரபாரதிமணியன் “ஓடும் நதி (நாவல்)\nநர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்\nகவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய நிழல் தேடும் கால்கள் வெளியீட்டு விழா\nவரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nதாகூரின் கீதங்கள் – 26 இசை எழுப்புபவன் யார் \nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Dinakaran/Krishnagiri/147.aspx", "date_download": "2019-02-16T15:18:25Z", "digest": "sha1:QFHOVHHMTRMJX6MT2QODF7BLXE74YG6D", "length": 64321, "nlines": 272, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "Krishnagiri - TamilA1", "raw_content": "\nநிலுவை தொகையை வழங்கக்கோரி ஓசூர் வீட்டு வசதி வாரிய அலுவலகம் முற்றுகை\nஓசூர், பிப்.15: ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் 10 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கடந்த 1994ம் ஆண்டில் கையகப்படுத்தியது. சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு முதல் கட்டமாக இழப்பீடு தொகையையும் வழங்கியது. பின்னர், பாக்கி தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்கவில்லை என்றும், இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் கடந்த 1996ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் தொகையை ஈடு செய்யும் வகையில், ஓசூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்கு சொந்தமான ஜீப், கம்ப்யூட்டர்கள், மேசை, நாற்காலி, பேன் உள்ளிட்ட ₹30 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று நீதிமன்ற ஊழியர்கள் 3 பேர் அங்கு சென்றனர். அலுவலகத்தில் உயர் அதிகாரி இல்லாததால், கோர்ட் ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களில் சிலர், அலுவலகத்தில் இருந்த அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், மீண்டும் ஓரிரு நாளில் உயர் அதிகாரியை சந்தித்து நிலுவைத்தொகையை கேட்டு முறையிடப்போவதாக தெரிவித்து, நில உரிமையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nசாமல்பள்ளம் அருகே பிரமாண்ட பெருமாள் சிலை 7வது நாளாக நிறுத்தம்\nகிருஷ்ணகிரி, பிப்.15: சாமல்பள்ளம் அருகே, பிரமாண்ட பெருமாள் சிலை ஏற்றப்பட்ட லாரி 7வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை மலையில் இருந்து, 350 டன் எடை கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலை, கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி கார்கோ லாரியில் புறப்பட்டது. கடந்த ஜனவரி 16ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது. பின்னர் போச்சம்பள்ளி, மத்தூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு நோக்கி சென்றது. இந்நிலையில��, கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, குருபரப்பள்ளி அருகே மார்கண்டேயன் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் இந்த கார்கோ லாரி செல்ல முடியாது என்பதால், நதியிலேயே தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டது. அதன் வழியாக சிலை ஏற்றப்பட்ட இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கோ லாரி சென்ற போது, லாரியின் டயர்கள் மண்ணில் புதைந்தது. பின்னர், சாலையில் ஜல்லிக்கற்கள் மற்றும் மண்ணை கொட்டி சிறிது மேடாக்கிய பின், கார்கோ லாரி புறப்பட்டது. ஆனால், சாலை முடியும் இடத்தில் அதிக அளவில் மேடாக இருந்ததால், மீண்டும் லாரி நிறுத்தப்பட்டது. இதையடுத்து 5 நாட்களுக்கு பின், கடந்த 8ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கார்கோ இன்ஜின்கள் மற்றும் 5 ராட்சத டிப்பர் லாரிகள், சிலை ஏற்றப்பட்ட லாரியுடன் இணைக்கப்பட்டு, கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாமல்பள்ளம் என்னுமிடத்தில் லாரி நிறுத்தப்பட்டது. ஆனால், லாரி கடந்தால் பாலம் உடைந்துவிடும் என்பதால், அந்த பாலத்தை கடக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, பாலத்தின் அருகே புதியதாக தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. பணி நிறைவடைந்த உடன், அருகில் உள்ள மற்றொரு ஆற்றின் குறுக்கே தற்காலிக சாலை அமைத்து முடித்தனர். இந்நிலையில் நேற்று, சின்னார் என்ற இடத்தில், ஆற்றின் குறுக்கே தற்காலிக மண் சாலை அமைக்கும் பணி துவங்கியது. இந்த பணி நிறைவடைய மேலும் 2 நாட்கள் ஆகும் என தெரிகிறது. இதனால், தொடர்ந்து 7 நாட்கள், சிலை ஏற்றப்பட்ட லாரி ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களும் தினமும் அங்கு கூடி, சிலையை வணங்கி வருகின்றனர்.\nகாதலர் தினத்தன்று கிருஷ்ணகிரி அணை பூங்கா வெறிச்சோடியது\nகிருஷ்ணகிரி, பிப்.15: உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசு பொருட்களை வழங்கி தங்கள் அன்பை பரிமாறிக்கொள்வர். காதல் ஜோடியினர் சுற்றுலா தலங்களுக்கு சென்று நாள் முழுவதும் ஜாலியாக பொழுதை கழிப்பது வழக்கம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா பகுதியில் ஏரா���மான காதல் ஜோடிகள் வருவார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமன்றி அண்டைய மாவட்டங்களான தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான காதலர்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவார்கள். அவ்வாறு வரும் காதலர்களில் சிலர் தனிமையில் ஒதுங்குவது வழக்கம். அதுபோல் தனிமையில் ஒதுங்கும் காதல் ஜோடிகளை உள்ளூரை சேர்ந்த சில ரவுடிகள் குடிபோதையில் போய் மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன்களை பறித்து கொண்டு விரட்டுவது போன்ற சம்பவங்களும் கடந்த காலங்களில் நடந்துள்ளது. இந்த ஆண்டு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட கிருஷ்ணகிரி அணை பகுதியில் மாவட்ட எஸ்.பி பண்டிகங்காதர் உத்தரவின்படி சாதாரண உடையில் ஆண், பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வழக்கம் போல் அதிக அளவில் காதல் ஜோடிகள் வரவில்லை. ஒரு சில காதல் ஜோடிகள் மட்டுமே வந்திருந்தனர். அவர்களும் பூங்காவில் உள்ள மரங்களின் அடியில் அமர்ந்திருந்தனர். சுற்றுலா பயணிகளோ, காதலர்கள் அமர்ந்துள்ள பகுதிக்கு அடிக்கடி சென்று வந்ததால், அவர்களும் சிறிது நேரத்திலேயே இடத்தை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.\nஉலக புற்று நோய் வார விழிப்புணர்வு பேரணி\nகிருஷ்ணகிரி, பிப்.15: கிருஷ்ணகிரியில், உலக புற்று நோய் வாரத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. 5 ரோடு ரவுண்டானா அருகே தொடங்கிய இப் பேரணியை மாவட்ட கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது பழைய சப்-ஜெயில் ரோடு, சேலம் ரோடு, காந்தி ரோடு வழியாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை சென்றடைந்தது. இந்த பேரணியில், பத்மாவதி மருந்தியல் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவ, மணணவிகள், பொது சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் புகையிலை தவிர்த்தல், மது உள்ளிட்ட போதை பொருட்களை தவிர்த்தல், புற்று நோயை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து முழுவதும் குணமடைவது குறித்து வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தியவாறு சென்றனர். தொடர்ந்து, கலெக்டர், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில், வன்முறை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். அசோக்குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர். பிரியாராஜ் மற்றும் துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\nபள்ளிகளுக்கிடையிலான வாலிபால் போட்டி ஓசூர் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்\nஓசூர், பிப்.15: சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான, பள்ளிகளுக்கிடையேயான வாலிபால் போட்டியில், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.சேலம் ஏ.என்.மங்களம் செயின்ட்மேரீஸ் பள்ளி மைதானத்தில், மாநில அளவில் பள்ளிகளுக்கிடையிலான வாலிபால் போட்டி நடந்தது. இதில் சென்னை, சேலம், ஓசூர், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 17 வயதுக்குட்பட்ட பிரிவிலான போட்டியில், ஓசூர் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இதையொட்டி, நேற்று ஓசூர் பெண்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் லதா, வாலிபால் பயிற்சியாளர் தாயுமானவன், உதவி பயிற்சியாளர் மாணிக்கவாசகம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.\nதேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு உதவித்தொகை\nகிருஷ்ணகிரி, பிப்.15: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், பதக்கம் வென்றவர்களுக்கு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2018-19ம் கல்வி ஆண்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தமிழகத்தில் உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் பயிலும் தலைச்சிறந்த விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆணையத்தின் இணையதளம் (www.sdat.tn.gov.in) மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ₹10 ஆயிரம், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ₹13 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். 1.7.2017 முதல் 30.6.2018 முடியவுள்ள காலக்கட்டத்தில், தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். குழுப் போட்டிகளாயின் முதல் 2 இடங்களையும், தனிநபர் போட்டிகளாயின் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். தேசிய அளவிலான போட்டிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக்கள் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றினால் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த ஊக்க உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வருகிற மார்ச் மாதம் 12ம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடடு ஆணைய தலைமை அலுவலக தொலைபேசி எண். 044-28364322 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.\nராஜ்ய புரஷ்கார் விருதுக்கு மாநில அளவில் பயிற்சி முகாம்\nதிருச்செங்கோடு, பிப்.15: திருச்செங்கோட்டில் நடைபெற்ற ராஜ்ய புரஷ்கார் விருதுக்கான மாநில அளவிலான பயிற்சி மற்றும் தேர்வு முகாமில் 130 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.திருச்செங்கோடு வித்யா விகாஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் திரிசாரணர், திரிசாரணியர்களுக்கான மாநில அளவிலான கவர்னர்(ராஜ்ய புரஷ்கார்) விருதுத் தேர்வு முகாம் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற முகாமை கல்வி நிறுவன செயலர் குணசேகரன், தாளாளர் சிங்காரவேல், மேலாண் இயக்குனர்கள் ராமலிங்கம், முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் சாரண இயக்க வரலாறு, நிலப்படம், முதலுதவி, கயிற்றுக்கலை, பகுத்தறியும் திறன், உலகளாவிய சாரண இயக்க அமைப்பின் நோக்கங்கள், சமூக மேம்பாட்டு திட்டங்களில் மாணவர்களது பங்கேற்பு உள்ளிட்டவை சோதித்தறியப்பட்டது. முகாமை சென்னை ஜெய்னுலாபுதின் தென்னக ரயில்வே சங்கீதா, கோவை சக்தி கைலாஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நடத்தினர். நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும், மாவட்ட முதன்மை ஆணையருமான உஷா, முதல்வர் பூர்ணபிரியா, மாவட்ட தலைமையிட ஆணையர் குமார், பயிற்சி ஆணையர் ராஜன் ஆகியோர் பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தனர். நாமக்கல், கோயம்புத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, சேல���் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த திரிசாரணர், திரிசாரணியர்கள் 130 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்செங்கோடு கல்வி மாவட்ட செயலர் விஜய், ரகோத்தமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.\nகோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்\nசேலம், பிப்.15: கோடை விடுமுறையை முன்னிட்டு, பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம் வழியே நாகர்கோவில், எர்ணாகுளத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில்(06007) இடையே ஏப்ரல் 2,9,23 மற்றும் மே 7,14,21, 28ம் தேதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும். இதேபோல், நாகர்கோவில்- சென்னை சென்ட்ரல் (06008) இடையே ஏப்ரல் 3,10,17,24 மற்றும் மே 1,8,15,22,29ம் தேதிகளில் இயக்கப்படும், இந்த சிறப்பு ரயில், நாகர்கோவிலில் இருந்து இரவு 7மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில்கள், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் வழியாக எர்ணாகுளத்துக்கு செல்கிறது. அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு செல்கிறது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nபிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவருக்கு ₹5 ஆயிரம் அபராதம்\nசேலம், பிப்.15: தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய, மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் தடுக்க, சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4 மண்டலங்களுக்கு உட்பட்ட இனிப்பகங்கள், உணவகங்கள், பேக்கரிகள், மொபைல் கடைகள், தேநீர் விடுதிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு குழுவினர் தணி���்கை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும், இதுவரை 9.7 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து ₹3 லட்சத்து 79,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கண்காணிப்பு குழுவினர் அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பட்டை கோவில் அருகில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ₹30 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஆட்டோவில் கொண்டு செல்வது கண்டறியப்பட்டது. இந்த ஆட்டோவுடன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், ஆட்டோ டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆட்டோ டிரைவர் எந்த கடையில் இருந்து வாங்கி வந்தார் என்பதை தெரிவிக்கவில்லை. இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவருக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\nகலைநிகழ்ச்சி மூலம் பெண் சிசு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nஓசூர், பிப்.15: பெண் சிசு, பெண் குழந்தை படிப்பு பாதுகாப்பு குறித்து கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பெண்சிசு கொலைகளால், நாடு முழுவதும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 18 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் இசை மற்றும் நாடகப்பிரிவு சார்பில் நாடு முழுவதும் பெண்குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களின் கல்வி, இளம்வயது திருமணங்களை தடுத்தல், பெண்குழந்தைகளுக்கான உரிமைகள் போன்றவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் தெருக்கூத்துகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஓசூர் பழைய நகராட்சி எதிரில், தர்மபுரி சீனிவாச நாடக குழு ஆசிரியர் ராமகிருஷ்ணன் தெருக்கூத்து கலைஞர்களின் பெண் கல்வி, பாதுகாப்பு, இளம்வயது திருமணங்கள் தடுத்தல் போன்றவை குறித்து நாடகங்கள் நடித்தும், தாளங்களை இசைத்து நடனங்கள் ஆடியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ராஜா, ராணி, மந்திரி, கோமாளி ஆகிய வேடங்கள் போட்டு, அரசின் மூலம் மக்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துகளை எடுத்துரைத்தனர். இதன் மூலம் மக்களுக்கு ���ிழிப்புணர்வும், தெருக்கூத்து கலைஞர்களுக்கு வாழ்வாதாரமும் கிடைத்து வருகிறது.\nகங்கலேரி அரசு பள்ளியில் தேசிய நுகர்வோர் தினவிழா\nகிருஷ்ணகிரி, பிப்.15: கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் நுகர்வோர் தினவிழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி, அடுத்த கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளியில், தேசிய நுகர்வோர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சாய்குமார் தலைமை வகித்தார். பெட்காட் பொதுச்செயலாளர் சக்தி மனோகரன், மாநில தலைவர் ஜாய், கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் கோபிநாத், கேசவன் உள்ளிட்டோர், குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவ, மாணவிகளுக்கு தேசிய நுகர்வோர் தினவிழா குறித்த வரலாற்று குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, பேசினர்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன் பங்கேற்று பேசினார். சுகையில், அரசாணையின் அடிப்படையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வையை பொதுமக்களிடையே கொண்டு செல்வது ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பிரதான பங்கு உண்டு. எனவே, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் பள்ளிஇருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில், ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.\nஊத்தங்கரையில் திமுக கிராம சபை கூட்டம்\nஊத்தங்கரை, பிப்.15: ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டையில், திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற மேலிட பொறுப்பாளர் திருவிடைமருதூர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் சேட்டு வரவேற்றார். இதில் மாவட்ட துணை செயலாளர் சந்திரன், மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் மாலதி நாராயணசாமி, தொண்டரணி துணை அமைப்பாளர் முரளி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக்குமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பெருமாள், நகர இளைஞரணி வினோத்குமார், வேடி, ஜாவித், மகளிரணி கெளவுரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாலை வசதி, சாக்கடை வசதி, கு���ிநீர் வசதி மற்றும் அடிப்படை தேவைகள் சரிவர செய்து தரப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். தொடர்ந்து ஊத்த ங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் பொது மக்கள் மனுஅளிக்கலாம் என திமுக நிர்வாகிகள் தெரிவி த்தனர்.\nமு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஓசூரில் திமுக அவசர செயற்குழு கூட்டம்\nஓசூர், பிப்.15: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 23ம் தேதி, வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள ஓசூர் வருகை தருகிறார். இதனை முன்னிட்டு, ஓசூரில் இன்று நகர திமுக செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து நகர பொறுப்பாளர் சத்யா விடுத்துள்ள அறிக்கை: ஓசூர்-தளி சாலையில் அமைந்துள்ள சென்னீஸ் மஹாலில், ஓசூர் நகர திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று(15ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கிறார். நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். இதில் மாவட்ட செயலாளர் தளி.பிரகாஷ் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் திருவிடைமருதூர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஓசூர் வார்டு செயலாளர்கள், மேலவைப் பிரதிநிதிகள், வாக்கு சாவடி முகவர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துண அமைப்பாளர்கள் மற்றும் மூத்த முன்னோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே குப்பை தேக்கத்தால் சுகாதார சீர்கேடு\nபாப்பிரெட்டிப்பட்டி, பிப்.14: பாப்பிரெட்டிப்பட்டி அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வெங்கடசமுத்திரத்தில் இருந்து மோளையானூர் செல்லும் சாலையில் இக்கிராமம் அமைந்துள்ளது. அப்பகுதியில் சேகரமாகும் கட்டிட கழிவுகள் மற்றும் உணவு பொருட்கள், குப்பைகளை சாலையோரங்களில் கொட்டி செல்கின்றனர். சிலர் குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால், புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, சாலையோரங்களில் குப்பைகள் கொட்ட தடை விதிக்கவும், தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழா\nதர்மபுரி, பிப்.14: தர்மபுரி மாவட்டத்தில் தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவியும், மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா நடந்தது. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், 460 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வீதம் 3.6 கிலோ கிராம் தங்கமும், ₹1.8 கோடி மதிப்பில் திருமண நிதி உதவியும், 220 மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களையும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார். விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான், சப் கலெக்டர் சிவன் அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் காளிதாசன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஆர்த்தி, மாவட்ட சமூகநல அலுவலர் (பொ) நாகலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகல்வி மாவட்ட அளவில் உலகத்திறனாய்வு தடகள போட்டி 1000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nதர்மபுரி, பிப்.14: தர்மபுரி கல்வி மாவட்ட அளவில் நடந்த உலகத்திறனாய்வு தடகள போட்டியில், ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், உலகத்திறனாய்வு தடகள போட்டி, நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். 100மீ, 200மீ, 400மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில், 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டார் பங்கேற்றனர். கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மண்டல போட்டிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். மண்டல போட்டிகளில் 7 கல்வி மாவட்ட அளவில் தேர்வு போட்டிகள் நடைபெற்று, நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டினை பெற்றவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாநில அளவிலான ஸ்பிரின்ட்ஸ் அன்டு ஜம்ப்ஸ் அகாடமி, மிடில் டிஸ்டன்ஸ் அகாடமி, லாங் டிஸ்டன்ஸ் அகாடமி, த்ரோஸ் அகாடமி, புட்பால் அகாடமி, ஹாக்கி அகாடமி, டைவிங் அகாடமி ஆகிய சிறப்பு அகாடமிக்கு, 1 முதல் 10 இடங்களை பெற்ற வீரர்வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.\nஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்\nதர்மபுரி, பிப்.14: தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், பிக்கிலியில் நடந்தது. கிளை செயலாளர் முருகன் தலைமை வகித்தார். கிளை தலைவர் சின்னசாமி வரவேற்றார். கவுரவ தலைவர் அரங்கநாதன் சங்க கொடி ஏற்றினார். மாநில துணை செயலாளர் செல்வராஜ், மாநில துணை தலைவர் முனுசாமி, மாவட்ட செயலாளர் சுதர்சனன், ஏஐடியூசி மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட பொது செயலாளர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் பிக்கிலி, பெரியூர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு இயற்கை மரண நிதியுதவி ₹5லட்சம், விபத்து இழப்பீடு ₹10 லட்சம் வழங்க வேண்டும். கட்டட தொழிலாளி குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் அரசே வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும், விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளை பொருளாளர் பெருமாள் நன்றி கூறினார்.\nவிவசாய தொழிலாளர்களுக்கு ₹25 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை\nதர்மபுரி, பிப்.14: தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட செயலாளர் பிரதாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ₹25 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி, தற்போது வரை பல்வேறு தர்ணா, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக ₹2,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த நிதி போதுமானது அல்ல. எனவே, விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு, வறட்சி நிவாரணமாக ₹25 ஆயிரத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் ₹7.71 லட்சம் காணிக்கை\nதர்மபுரி, பிப்.14: அதியமான்கோட்டை காலபைரவர் கோயில் உண்டியலில் ₹7.71 லட்சம் காணிக்கை கிடைத்துள்ளது.தர்மபுரி அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற காலபைரவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தேய்பிறை அஷ்டமி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்துகொள்வர். 3 மாதத்திற்கு ஒரு முறை இந்த கோயிலின் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப்படுவது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் நித்யா, நகை மதிப்பீடு உதவி ஆணையர் குமரேசன், ஆய்வாளர் இந்திரா, செயல் அலுவலர் சித்ரா, அர்ச்சகர் கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், மொத்தம் ₹7லட்சத்து 71,983, ஒன்றரை பவுன் தங்க காசு, 92 கிராம் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.\nமலையூர் அடிவாரம் செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை\nதர்மபுரி, பிப்.14: தர்மபுரி அருகே கீழ் பாப்பாரப்பட்டியில் இருந்து மலையூர் அடிவாரம் வரை செல்லும் குண்டும், குழியுமான சாலை சீரமைக்க ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பாரப்பட்டி அடுத்துள்ள கீழ் பாப்பாரப்பட்டியில் இருந்து மலையூர் அடிவாரம் வரை வள்ளூர், சொரக்காப்பட்டி, அம்பேத்கர் காலனி, சொரக்காப்பட்டி கொட்டாய் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் மலையூர் மலை கிராமத்தில், சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கீழ் பாப்பாரப்பட்டியில் இருந்து மலையூர் அடிவாரம் வரை, சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. பொதுமக்கள் கோரிக்கையின் ேபரில், கீழ் பாப்பாரப்பட்டியில் இருந்து மலையூர் அடிவாரம் வரையிலான தார்சாலை சீரமைப்பு பணிக்காக, பொக்லைன் மூலம் சுமார் 4கி.மீ தொலைவிற்கு தோண்டி ஜல்லிக்கற்கள் போடப்பட்டுள்ளது. பின்னர், சீரமைப்பு பணிகளை செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பணியை விரைவில் முடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-02-16T16:43:38Z", "digest": "sha1:MOGXUY4H4ORKQXDCMTFMBFCCH3HQHACI", "length": 16081, "nlines": 188, "source_domain": "tncpim.org", "title": "காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவை மத்திய அரசு அமைத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nகாவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவை மத்திய அரசு அமைத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகாவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை அமலாக்கிட, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவினையும் மத்திய அரசு அமைத்திட வேண்டும். இதனை செய்திட வேண்டிய மத்திய அரசு இதுவரை அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.\nஇந்நிலையில் கர்நாடக அரசு இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்துவது, அர்க்காவதி நதியை புனரமைப்பது ஆகிய இந்த இரண்டு திட்டங்களும், இயற்கை நீரோட்டத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தி, தமிழக பாசனப் பகுதிகளுக்கு கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.\nகர்நாடகா அரசு மேற்கொள்ளும் இந்த முயற்சிகள் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது. உச்சநீதிமன்றம் நடுவர் தீர்ப்பு அமலாக்கத்தை கண்காணிக்க இடைக்கால குழு அமைத்துள்ள நிலையில், கர்நாடக அரசின் செயல்பாடு காவிரி பிரச்சனையில் நீதித்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைந்து விடும்.\nஎனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை காவிரிப்படுகையில் எவ்விதத் திட்டங்களையும் கர்நாடக அரசு மேற்கொள்ளாமல் இருப்பதே சரியான நடைமுறையாக இருக்கும். மத்திய அரசு இதனை கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nமக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக\nகடந்த புதன்கிழமை (13-2-2019) மதியம் முதல் புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் திரு.நாராயணசாமி உட்பட அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற ...\nஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமியற்ற வலியுறுத்தி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை கே.பாலகிருஷ்ணன் சந்தித்து மனு\nகுற்றவாளிகள் ஆட்சி தொடர்வது நாட்டுக்கே பெருத்த அவமானம்\nரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடம் மாற்றம்\nதந்திரியின் சொத்து அல்ல சபரிமலை – தோழர் பினராயி விஜயன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக\nசிபிஐ(எம்) ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக\nசங் பரிவார் வன்முறை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் காணும் ஆண்டாக அமையட்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/liquor-prohibition-tasmac-tamilnadu-nanthini-ananthan_12545.html", "date_download": "2019-02-16T15:51:41Z", "digest": "sha1:ZOLCNG4XDCNZZWA2VT4URREEWKDDQJDV", "length": 27492, "nlines": 219, "source_domain": "www.valaitamil.com", "title": "Prohibition Liquor Tamilnadu Nandhini Anandhan | மதுவுக்கு எதிராக நந்தினி என்றொரு வீரமங்கை", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் சமூகப் பங்களிப்பாளர்கள்\nமதுவுக்கு எதிராக நந்தினி என்றொரு வீரமங்கை\nஇன்றைய தேதிக்கு உண்மையான விஷயம் என்றால் கூட அதை ஏன் உரக்க சொல்ல வேண்டும், பிறகு சிக்கலை சந்திக்கவேண்டும் என்று கிட்டத்தட்ட அனைவருமே பயந்து போய் அடக்கி வாசிக்கும் காலமிது.ஆனால் ஒரு குரல் கடந்த சில நாட்களாக உரக்க ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் நந்தினி.மதுரை சட்டக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவி.குடியின் கொடிய பிடியில் சிக்கி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ் சமுதாயம் வயது வித்தியாசமின்றி சீரழிந்துவருவது கண்டு கசிந்து கண்ணீர் பெருக்கியவர் ஒரு முடிவு எடுத்தார்.இது சந்தேகமில்லாமல் போதைப் பொருள்தான், இதை அரசே விற்பது சட்ட விரோதம், இந்த தவறை இனியும் தொடர வேண்டாம் உடனே \"டாஸ்மாக்' கடைகளை மூட நடவடிக்கை எடுங்கள் இது குறித்து மதுவினால் நாசமான நூறு க��டும்பத்து மாணவர்களோடு வந்து உங்களை சந்தித்து பேசுகிறேன் என்று முதல்வருக்கு கடிதம் போட்டார்.பல மாதங்களாக பதில் ஏதுமேயில்லை.\nதனது கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி முன்பாக உண்ணாவிரதம் இருந்தார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக உடல்நிலை மோசமடைந்தது. அதிகாரிகளும், காவல் துறையும் தலையிட்டு உங்களது கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று கூறியதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினார்.ஆனால் நாட்கள் பலவாகியும் கோரிக்கை பற்றி பதிலேதும் இல்லை, நந்தினிக்கு பாட புத்தகத்தை திறந்தால் ரோட்டில் குடித்துவிட்டு கிடக்கும் குடிமகன்களின் அலங்கோலமும் அவரைச் சுற்றி அழும் குடும்பத்தின் சோகங்களும்தான் ஓடியதே தவிர படிப்பு ஓடவில்லை.பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது அந்த அளவிற்கு ஆரோக்கியமான சமுதாயத்தின் மீது நீதிமன்றத்திற்கு உள்ள அக்கறை ஏன் இந்த மக்கள் மன்றத்திற்கு இல்லை என்று வருத்தப்பட்டவர் இது தொடர்பாக சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு முன்பாகவே உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவுடன் அப்பா ஆனந்தனை துணைக்கு கூப்பிட்டுக் கொண்டு மோட்டார் சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்டார்.\nஇவரை சென்னை குரோம்பேட்டையில் வழிமறித்த போலீசார் முதல்வர் கோடநாட்டில் இருக்கிறார் ஆகவே நீங்கள் சென்னைக்கு நுழைவது கூடாது மதுரை திரும்பி போங்கள் என்று திருப்பிஅனுப்பினர்.சரி மதுரை போகிறோம் என்று சொல்லி விட்டு கோடநாடு நோக்கி பயணத்தை மேற்கொண்டனர். பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது ஒய்வு எடுத்த போது கையோடு கொண்டு போயிருந்த மதுவுக்கு எதிரான துண்டு பிரச்சாரங்களை மக்களிடம் விநியோகித்ததுடன் மதுவிற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.தகவல் கேள்விப்பட்டு பறந்துவந்த போலீசார் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக குற்றம் சுமத்தி கைது செய்தனர். ஆனால் நந்தினி மதுரைவிட்டு புறப்படும்போதே உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவிட்டார் போலும் மிகவும் தளர்ந்து போய் மயக்க நிலையில் இருந்ததால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு குளுகோஸ் ஏற்றப்பட்டார்.குளுகோஸ் ஏறி கொஞ்சம் தெம்பு வந்ததும் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைக்க முடிவு செய்து அதன்படி ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு போய் மதுரை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தனர், அங்கு விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு நந்தினி விடுதலை செய்யப்பட்டார்.கணக்கிலடங்காத அளவிற்கு போலீசாரின் எச்சரிக்கைகள், மிரட்டல்கள், ஆலோசனைகளை கேட்டால் யாருக்குமே போதும் போராடியது என்ற எண்ணம் வரும். ஆனால் நந்தினிக்கு அப்படி ஒரு எண்ணமே வரவில்லை இன்னும் சொல்லப் போனால் இப்போதுதான் போராட்டத்தை வேகப்படுத்தும் தீரம் கூடுதலாக வந்ததுள்ளது.\nஅழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில்:\nமதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் அப்பா ஆனந்தன்,தங்கை ரஞ்சனாவுடன் வெட்ட வெளியில் வெயிலில் மீண்டும் மதுவிற்கு எதிரான தனது உண்ணாவிரதத்தை துவக்கினார். வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நந்தினி மீண்டும் உண்ணாவிரத பேராட்டம் மேற்கொண்டதை கேள்விப்பட்ட போலீசார் நந்தினியை கைது செய்தனர், நந்தினி உடல் பலவீனமாக இருக்கவே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.என் படிப்பை விட நான் சார்ந்துள்ள தமிழ் சமுதாயம் முக்கியமானது இந்த இனிய சமுதாயம் குடிக்கு அடிமையாகும் கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. இதற்கு காரணமான டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்த உத்தரவு வரும் வரை எனது போராட்டங்கள் தொடரும் என்ற நிலையை எடுத்துள்ள நந்தினிக்கு கொஞ்சம் சுயநினைவு வந்தால் போதும் யாரும் மது குடிக்கக் கூடாது, கடையை மூடணும் வாங்க போராடலாம் என்று ஈனஸ்வரத்தில் முனங்குகிறார். உடல் நலத்தை விஞ்சி நிற்கிறது இவரது மனபலம்.இன்று நந்தினியின் கோரிக்கையும்,போராட்டமும் கோமாளித்தனமாக இருக்கலாம் ஆனால் இன்று இல்லாவிட்டால் நாளை நிச்சயம் நந்தினியின் கோரிக்கை நிறைவேறும், மது போதையற்ற சமுதாயம் அமைந்தே தீரும்.\nTags: Prohibition Liquor Nandhini Anandhan மது மது ஒழிப்பு உண்ணாவிரதம் மது ஒழிப்பு நந்தினி சட்ட கல்லூரி மாணவி நந்தினி\nஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (நிறைவுறுகிறது-4) வித்யாசாகர்\nஇந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தககோரி சசிபெருமாள் மனு\nஅதிகரித்து வரும் மது கடைகள் சீரழிந்து வரும் இளைய சமுதாயம் சீரழிந்து வரும் இளைய சமுதாயம் மதுக்கடைகளை மூட சட்டம் சொல்வது என்ன \nமதுவுக்கு எதிராக நந்தினி என்றொரு வீரமங்கை\nமதுவிற்கு எதிரான தொடர்ந்து போராடி பலமுறை சிறை சென்ற ஆனந்தன்\nநேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.130 கோடிக்கு மது விற்பனை\nஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி கெஜ்ரிவாலுக்கு எதிராக உண்ணாவிரதம் -கலகத்தை ஆரம்பித்து வைத்தார்\nதமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 154 கோடி ரூபாய்க்கு மது விற்பனை \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்...\nஉலகின் தலைசிறந்த 10 பத்து பேரில் தமிழக இளைஞர் -அக்ஷயா டிரஸ்ட் நாராயணன் கிருஷ்ணன்\nஎக்ஸ்னோரா எம்.பி.நிர்மல் - ஒரு தனி மரத்தொப்பு\nவானம் பொழிகிறது.. வாட்டர் டேங்க் நிரம்புகிறது: குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் ‘மழைநீர்’ வரதராஜன்\nமதுவிற்கு எதிரான தொடர்ந்து போராடி பலமுறை சிறை சென்ற ஆனந்தன்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரிய��மா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com/2012/05/blog-post_5503.html", "date_download": "2019-02-16T16:28:51Z", "digest": "sha1:QDIP4DOUESDTXWEOVQT5DTA6W5BKP6MP", "length": 16169, "nlines": 149, "source_domain": "www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com", "title": "சச்சினை விடுங்கள்! சந்தர்பாலைப் பாருங்கள்! | இந்தியாவின் வரலாறு", "raw_content": "\nஇந்திய ஊடகங்களில் எப்போது பார்த்தாலும் இந்தச் சச்சின் டெண்டுல்கரைக் கட்டிக் கொண்டு மாரடிப்பார்கள். அவர் சட்டையைக் கழற்றினால் செய்தி, சட்டையைப் போட்டால் செய்தி ஆனால் மிகவும் மௌனமாக மேற்கிந்திய அணியின் 'ஒன் மேன் ஆர்மி' என்று அழைக்கப்படும் சந்தர்பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்துள்ளார். ஆனால் இதுபற்றி வெறும் செய்தி மட்டுமே வெளியாகியுள்ளது.\nஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்து, கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி, ஐ.பி.எல். பணமழையில் நனைந்து மீடியா புகழில் திளைத்து 'ஆகா பெரிய பேட்ஸ்மென்' என்று புகழ்ந்து தள்ளும் ஊடகங்கள், சந்தர்பால் எந்த வித விளம்பரமும் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டையும் நாட்டிற்காக கிரிக்கெட் ஆடுவதையும் ஒரு பெரும் கடமையாகச் செய்து வருவது குறித்து ஒன்றும் எழுதாமல் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.\nமேற்கிந்திய அணி மிகவும் கடினமான காலங்களில் தோல்விகளாக சந்தித்து வரும் நிலையில் சந்தர்பால் மட்டுமே அங்கு சிறப்பாக பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.\nஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்தால் புகழ் மழையால் அவரை நனைக்கும் ஊடகங்கள், சந்தர்பால் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக வைத்திருக்கும் சராசரி எவ்வளவு என்று கூட தெரியாமல்தான் உள்ளது.\nநேற்று மேற்கிந்திய அணி தோல்வி��ைத் தவிர்க்க போராடி வந்த நிலையில், பிளந்து கொண்டிருக்கும் பிட்சில் அவர் போராடி 69 ரன்களை எடுத்தார். அவரை வீழ்த்துவது நாளாக நாளாக பந்து வீச்சாளர்களுக்கு பெரும் கடினமாக இருந்து வருகிறது.\nடெஸ்ட் கிரிக்கெட்டே சிறந்த வடிவம் அதில் சிறப்பாக விளையாடுவதிலேயே மகிழ்ச்சி உள்ளது என்று சந்தர்பால் நேற்று இந்த சாதனைக்குப் பிறகு தெரிவித்துள்ளார்.\n140வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சந்தர்பால் 10,000 ரன்களை கிட்டத்தட்ட 50 ரன்கள் சராசரியில் பெற்றுள்ளார். இதில் 25 சதங்கள் 57 அரைசதங்கள் அடங்கும்.\nஇதில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக, கிளென் மெக்ரா, ஜேசன் கில்லஸ்பி, ஷேன் வார்ன், மெகில் ஆகிய ஜாம்பவான்களுக்கு எதிராக 64 பந்துகளில் சதம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.\nவிவ் ரிச்சர்ட்ஸ் இங்கிலாந்துக்கு எதிராக 54 பந்துகளில் சதம் எடுத்த பிறகு அதிவேக சத சாதனையை 'மந்தமான' 'கவர்ச்சியற்ற'என்றெல்லாம் வர்ணிக்கப்படும் இந்த சந்தபால்தான் எடுத்துள்ளார்\nஒரு நாள் போட்டிகளிலும் சளைத்தவர் இல்லை சந்தர்பால் 268 போட்டிகளில் 8,778 ரன்களை சுமார் 42 ரன்கள் சராசரியில் பெற்றுள்ளார்.\nமேற்கிந்திய அணியில் 10,000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் சந்தர்பால், முதலில் பிரையன் லாராதான் இந்த மைல்கல்லை எட்டினார்.\nஅங்கெல்லாம் கிரிக்கெட் என்பது அவ்வளவுதான் ரோகன் கன் ஹாய், சோபர்ஸ்,விவ் ரிச்சர்ட்ஸ், கிரீனிட்ஜ், காளிச்சரண், லாய்ட் என்று எவரை எடுத்துக் கொண்டாலும் 7 ஆண்டு அல்லது அதிகபட்சம் 8 ஆண்டுகள் விளையாடுவார்கள். ஆனால் அந்தக் காலக்கட்டங்களில் அந்த அணி யாராலும் வீழ்த்த முடியாத அணியாகத் திகழும்.\nமாறாக சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களை எடுத்தவர். சதங்களில் மட்டுமே 10,000 ரன்களைக் கடந்தவர் ஆனால் அவர் இருக்கும் போதே இந்திய அணி எவ்வளவு கேவலமான தோல்விகளைச் சந்தித்துள்ளது கடைசியாக இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக வாங்கிய 8- 0 உதை நினைவுக்கு வருகிறது. இன்னும் பல போட்டிகள் நினவுக்கு வருகிறது\nஅவர் எத்த 100வது சதம் கூட சுயநல சதம்தான் இந்திய அணி அன்று வங்கதேசத்துடன் தோல்வி தழுவியது. இவரது மந்தமான ஆட்டத்தினால் 300 ரன்களுக்கும் மேல் சென்றிருக்க வேண்டிய இலக்கு 300 ரன்களுக்கு கீழ் இருந்ததால் வங்கதேசம் எளிய வெற்றி பெற்றது.\nமுதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற���றி தெரிந்துகொள்வோம் ...\nஇராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.இது பாம்பன் தீவிலிருந்து இலங்கை மன்னார் தீவு,சுமார் 50 கிலோமீட்...\n18 சித்தர்கள் இங்கே18 சித்தர்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தங்கள் விவர...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nசுமார் 1100ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் கோவிலில் புதையல். ராமேஸ்வரம் ராமந...\nகாதல் சின்னம் தாஜ்மஹால் ஷாஜகான் -மும்தாஜின் காதல் உலகம் அறிந்தது.தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட...\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்களின் வரலாறு\nதைமூர் ஆண்டியாக இருந்தாலும் சரி அலெக்ஸ்சாந்தர இருந்தாலும் சரி வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டும...\nஅடால்ப் ஹிட்லர் அடால்ப் ஹிட்லர் ஹிட்லருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு வ...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/3", "date_download": "2019-02-16T16:10:12Z", "digest": "sha1:SDQYECSW3HEQCXRAEKZFPH6Z6D2UBQ7M", "length": 9526, "nlines": 77, "source_domain": "tamilayurvedic.com", "title": "இயற்கை மருத்துவம் | Tamil Ayurvedic | Page 3", "raw_content": "\nஇதை நொறுக்கு தீனி போல் சாப்பிட்டு வந்தாலே போதும் ஏராளமான உடல் நல நன்மைகளை நாம் பெற இயலும்\nஆலோசனைகள், இயற்கை மருத்துவம் January 13, 2019\nநட்ஸ்களில் நிறைய வகைகளை பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். பைன் நட்ஸ்\t...Read More\nபாலியல் ஆர்வத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும் எளிய வழிகள்\nஆலோசனைகள், இயற்கை மருத்துவம் January 12, 2019\nகலவி கொள்ள விரும்புதல் என்பது ஆண், பெண் இருவருக்குமே இருக்கக்கூடிய ஒரு பொதுவான எண்ணமாகும். இது இயற்கையின் விதி மற்றும் நியதி ஆகும். இதில்\t...Read More\nஇது உடல் கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது\nஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம் January 12, 2019\nஉங்கள் தொப்பையை குறைக்க படாதபாடு பட வேண்டியிருக்கா என்ன தான் டயட்\t...Read More\nஆஸ்துமா குணப்படுத்த இலகுவான வழி இதோ\nஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம் January 12, 2019\nமூட்டு வலியை குணப்படுத்தும் அருமருந்து சித்தரத்தை லேகியம் நமது தேசத்திலிருந்து ஏற்றுமதியாகி, நமது நாட்டுக்கே திரும்பவும் மேலை மருந்துகளின்\t...Read More\nகேரட்டை பச்சையாக சாப்பிடுவதை விட இவ்வாறு செய்து சாப்பிடுங்கள் மிகுந்த பலன்கிடைக்கும்\nஆலோசனைகள், இயற்கை மருத்துவம், சமையல் குறிப்புகள் January 12, 2019\nகேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. இதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவத்திலோ எடுத்துக் கொள்ளலாம். எப்படி\t...Read More\nசளியை போக்க பூண்டை இவ்வாறு பயன்படுத்துங்கள்\nஆயுர்வேத மருத்துவம், ஆலோசனைகள், இயற்கை மருத்துவம் January 11, 2019\nதற்போதுள்ள காலக்கட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் நோயில் விழுகின்றனர். இதற்கு காரணம் மாறிவரும் காலநிலைகளும்,\t...Read More\nகண்டதையும் வைத்து காதை குடைவதை தவிர்த்து கீழ்க்கண்ட இயற்கை முறைகளை நாம் பின்பற்றலாம்\nஆயுர்வேத மருத்துவம், ஆரோக்கியம், இயற்கை மருத்துவம் January 11, 2019\nகாது மிகவும் சென்ஸ்டிவ் ஆன பகுதி. ஏனெனில் இது ஏராளமான நரம்புகளால் ஆனது. காதுகளின் உள்ளே இருக்கும் இந்த சிறிய நார்கள் நமக்கு பல நேரங்களில் அரிப்பு\t...Read More\nவெட்பாலை தரும் மருத்துவ நன்மை\nஇயற்கை மருத்துவம் January 10, 2019\nஇலைக் காம்பை உடைத்தால் பால் வெளியாகும். மலர்கள் வெண்மை நிறத்தில் மலரும். இதன் காய்கள், தலைகீழாகத் திருப்பிய ஆங்கில ‘v’ வடிவத்தில், கருமையான\t...Read More\nகட்டிபிடித்தல் ஒரு சிறந்த மருந்து என்று உங்களுக்கு தெரியுமா\nஇயற்கை மருத்துவம் January 9, 2019\n“கட்டிப்பிடி வைத்தியம்” பற்றி நம்ம எல்லோருக்கும் கற்று கொடுத்தது வசூல் ராஜா படம் தான். “கட்டிப்பிடி” என்கிற ஒரு வார்த்தையை வைத்தே ஒரு பாட்டும், அந்த பாட்டில் நடித்த நடிகையும் மிக பிரபலமாக ஆகிவிட்டார். இப்படி பலவித விஷயங்கள் இந்த கட்டிபிடித்தலில் சிறப்பம்சமாக உள்ளது. ஆனால் நமது ஊரில் நம் அப்பாவை கட்டிப்பிடித்தால் கூட மிக தவறான ஒன்றாக பார்க்கும் கண்ணோட்டம்\t...Read More\nஉடல் எடைய குறைக்க சூப்பர் டிப்ஸ்\nஆரோக்கியம், ஆலோசனைகள், இயற்கை மருத்துவம் January 6, 2019\nஉடல் பருமன் ஐ.டி வாசிகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய தலைவலி. நாள் முழுக்க பல மணிநேரம் கணினியின் முன் அமர்ந்து வேலை செய்யும் அனைவருக்கும் பரிசாக\t...Read More\nசளித்தொல்லை நீங்க கற்பூரத்தை இவ்வாறு பயன்படுத்துங்கள்\nஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம் January 4, 2019\nகற்பூரத்தை நாம் ஆன்மீகப் பொருளாகத்தான் பார்க்கிறோம். ஆனால், இதில்\t...Read More\nவயிற்றுப்பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படுகிறதா கட்டாயம் இத படியுங்கள்\nஆயுர்வேத மருத்துவம், ஆரோக்கியம், ஆலோசனைகள், இயற்கை மருத்துவம் January 4, 2019\nஇன்று இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் ஒரு முக்கியமான பிரச்சினை என்னவென்றால் அது குடல்வால் அழற்சி ஆகும். நமது\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/06/154922?ref=archive-feed", "date_download": "2019-02-16T16:29:11Z", "digest": "sha1:UKIOQLXC5YLQYK3M46TWMECE5R5YP2DT", "length": 6196, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ஒரே வருடத்தில் இத்தனை தோல்வி படங்களை கொடுத்தாரா அஜித்- வேறு யாரும் இந்த அளவிற்கு இல்லை - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nஒரே வருடத்தில் இத்தனை தோல்வி படங்களை கொடுத்தாரா அஜித்- வேறு யாரும் இந்த அளவிற்கு இல்லை\nஅஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். ஆனால், அவர் இந்த உயரத்தை அடைய படாத கஷ்டங்களே இல்லை.\nஆரம்பத்தில் தன் சினிமா பயணத்தில் பல இன்னல்களை சந்தித்தவர், தற்போதுள்ள நடிகர்களில் அதிக தோல்வி படங்களை கொடுத்தது நான் தான் என அஜித்தே கூறியுள்ளார்.\nஇந்நிலையில் அஜித் 1997-ம் வருடம் மட்டுமே ராசி, நேசம், உல்லாசம், பகைவன், ரெட்டை ஜடை வயசு என 5 தோல்வி படங்களை கொடுத்தவர்.\nஅஜித்தின் சமகால நடிகர்கள் இத்தனை தோல்விகளை ஒரே ஆண்டில் கண்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshyamatrimony.com/stagedecoration.php", "date_download": "2019-02-16T16:11:10Z", "digest": "sha1:WIY6POY26HO4JW5JXJTABF4QKWH36EXV", "length": 3983, "nlines": 47, "source_domain": "akshyamatrimony.com", "title": "Akshya Matrimony", "raw_content": "\nகுறிப்பு: புரோக்கர் கமிஷன் கிடையாது . மணமக்கள் வீட்டார்கள் நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே, திருமணம் செய்தவுடன் தகவல் மையத்திற்குத் தெரியப்படுத்தவும். மேலும் எங்களிடம் அனைத்து இனத்தவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் வரன்கள் உள்ளன.\nபதிவு கட்டணம் ரூ.300 மட்டும் , வரன் நகல் எடுக்க ரூ.40 மட்டும்\nதமிழகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன . ஆன்லைனில் பதியும் வசதி உண்டு . தபால் சேவை வசதி உண்டு. மறுமணம் பதிவு செய்யப்படும்.\nமாற்று திறனாளிகளுக்கு பதிவு மற்றும் வரன் நகல் எடுப்பதற்கான கட்டணம் முற்றிலும் இலவசம்.\nஅரசன் கணேசன் திருமண மண்டபம் எதிரில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-395-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-02-16T16:06:14Z", "digest": "sha1:7MY6A3BMXZ6IZEAJ64VJ5DZARPD26LEO", "length": 11297, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பிகினியில் கலக்கும் அவுஸ்ரேலிய அழகி சந்திரிகா ரவி on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிகினியில் கலக்கும் அவுஸ்ரேலிய அழகி சந்திரிகா ரவி\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nபுகைப்படக் கலைஞராகவும் கலக்கும் தல அஜித் - ஈடுபாடும் அர்ப்பணிப்பும்\nநட்சத்திர பட்டாளங்கள் இணைந்து கலக்கும் \"பெங்களூர் நாட்கள்\" திரைப்பட புகைப்படங்கள்\nஉச்சம் தொட்ட உயர அழகி சிம்ரனின் ஜொலிக்கும் புகைப்படத் தொகுப்பு.\nகவர்சியிலும் கலக்கும் ரெஜினாவின் படங்கள்\nSai Pallavi - ப்ரேமம் மூலம் இளைஞரின் கனவுக்கன்னியான அழகி\nரஜினி முருகனில் கலக்கும் கீர்த்தி சுரேஷ் | Keerthi Suresh\nவெள்ளையில் கலக்கும் கீர்த்தி சுரேஸ்-இது புதுசு கண்ணா\nநடிகை ஆண்ரியா கலக்கும் விஸ்வரூபம் 2\nஅமெரிக்காவில் அழகி நயன்- புதிய படங்கள்\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/pregnant", "date_download": "2019-02-16T16:23:39Z", "digest": "sha1:SAD6AP3BTCHNP663C5BKRZYS37OD5FB5", "length": 10388, "nlines": 182, "source_domain": "www.thinakaran.lk", "title": "Pregnant | தினகரன்", "raw_content": "\nவீட்டில் ஏற்பட்ட தீயில் கர்ப்பிணி வைத்தியர் பலி\nவைத்திய நிபுணரான கணவர் மற்றும் குழந்தைக்கு காயம்வீடொன்றில் ஏற்பட்ட தீயில் எரிந்த நிலையில் கர்ப்பிணி வைத்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.குறித்த தீ, சமையல் எரிவாயு கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என, பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இன்று (06) பிற்பகல், பொரலஸ்கமுவ, பெல்லன்வில பிரதேசத்திலுள்ள இரு...\nஐரோப்பாவுக்குள் நுழைந்த பசுவுக்கு மரண தண்டனை\nமுறையான ஆவணம் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையை தாண்டி வந்த கர்ப்பமுற்ற பசு ஒன்றுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பென்கா என்று அழைக்கப்படும் இந்த பசு பல்கேரிய எல்லையோர...\nபடகு மூலம் இந்தியா சென்ற கர்ப்பிணி உள்ளிட்ட நால்வர் கைது\nசத்திர சிகிச்சை பிரசவத்திற்கு வந்ததாக வ��க்குமூலம்பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கையிலிருந்து தனுஷ்கோடி சென்ற குடும்பத்தினரிடம் பாதுகாப்பு தரப்பினர் தீவிர விசாணை...\nபயம், தவிப்பு, பதற்றம் அத்தனையும் பெண்களுக்குத் தரும் காலம் கர்ப்பகாலம். அந்த நேரத்தில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு அளவே...\n14 வயது மகள் துஷ்பிரயோகம்; தந்தை கைது\nபொலிஸ் தமிழ் மொழி சேவைப்பிரிவிற்கு முறைப்பாடு வவுனியா தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி கர்ப்பமுற்றமை தொடர்பில், இடம்பெற்ற விசாரணையில், சிறுமி...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/world/", "date_download": "2019-02-16T15:08:56Z", "digest": "sha1:TVWB524XUVI764AM5JEEZFVIWTSHPEGU", "length": 18241, "nlines": 226, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெளிநாடு | தினகரன்", "raw_content": "\nஈரானுக்கு எதிரான வார்சோ மாநாட்டில் சவூதி, இஸ்ரேல் இடையில் ஒற்றுமை\nவார்சோ மாநாட்டில் அரபு நாடுகளுடன் ஒன்றிணைந்து ஈரானுக்கு எதிராக குரல் கொடுத்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்கா ஏற்பாடு செய்த இந்த இரண்டு நாள் மாநாட்டின் ஆரம்ப நாளான கடந்த புதன்கிழமை இரவு விருந்து, “வரலாற்று...\nஈரானுக்கு எதிரான வார்சோ மாநாட்டில் சவூதி, இஸ்ரேல் இடையில் ஒற்றுமை\nசில கூடாரங்களாக மாறியுள்ள ஐ.எஸ்ஸின் கடைசி கோட்டை\nஈரானில் தற்கொலை தாக்குதல்: 27 புரட்சி காவல் படையினர் பலி\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு 2021 உடன் நிறுத்தம்\nபலவீனமான விந்தணுக்களை தடுக்கும் பெண் மனித உடல்\nசில கூடாரங்களாக மாறியுள்ள ஐ.எஸ்ஸின் கடைசி கோட்டை\nசிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி கிராமமொன்றின் ஒரு சில டஜன் கூடாரங்களுக்கு சுருங்கியுள்ளது.டெயிர் அஸ்ஸோர் மாகாணத்தின் பங்கூஸ்...\nஈரானில் தற்கொலை தாக்குதல்: 27 புரட்சி காவல் படையினர் பலி\nதென்கிழக்கு ஈரானில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில் புரட்சிக் காவல் படையின் குறைந்தது 27 உறுப்பினர்கள் பலியாகியுள்ளனர்.பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சிஸ்தான் பலுகிஸ்தான்...\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு 2021 உடன் நிறுத்தம்\nஉலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 ‘சுப்பர்ஜம்போ’ விமானத் தயாரிப்பை ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் நிறுத்தவுள்ளது.இந்த விமானத்தின் கடைசி விநியோகம்...\nபலவீனமான விந்தணுக்களை தடுக்கும் பெண் மனித உடல்\nபெண் இனப்பெருக்கப் பாதை மோசமாக நீந்தும் விந்தணுக்கள் இலக்கை எட்டுவதை தடுப்பதன் ஆதாரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.கருப்பை வாயிலில் இருந்து கருமுட்டை வரை விந்தணுக்களின்...\nசெவ்வாயில் காணாமல்போன ‘ஒப்போர்சுனிட்டி’ செயலிழப்பு\nசெவ்வாய் கிரகத்தில் கடந்த எட்டு மாதங்களாக தொடர்பை இழந்திருந்த நாசாவின் ஒப்போர்சுனிட்டு ஆய்வு இயந்திரம் செயலிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த...\nகொல்லப்பட்டவர் உருவப்படங்கள��� அடையாளம் காண வெளியீடு\nதொடர் கொலையாளி ஒருவர் தம்மாள் கொல்லப்பட்டவர்களை வரைந்த உருவப்படங்களை அவர்களை அடையாளம் காண்பதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ உளவுப் பிரிவு...\nஇளவரசியை வேட்பாளராக்கிய தாய்லாந்து கட்சிக்கு நெருக்கடி\nதாய்லாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு இளவரசி ஒருவரை நிறுத்திய தாய் ரஸ்கா சார்ட் கட்சியை கலைக்கும்படி கோரி அந்நாட்டு தேர்தல் ஆணையம்...\nஒலி அளவு தொடர்பில் ஐ.நா புதிய வழிகாட்டி\nஐக்கிய நாடுகள் சபை, ஒலி அளவு தொடர்பில் புதிய பாதுகாப்புத் தரங்களைப் பரிந்துரைத்துள்ளது.உலகில், கைபேசிகளையும் பிற கேட்பொலிச் சாதனங்களையும் அதிகமாகப்...\nநைஜீரிய தேர்தல் கூட்டத்தில் நெரிசல்: பலரும் உயிரிழப்பு\nநைஜீரிய ஜனாதிபதி முஹமது புஹாரியின் தேர்தல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.தெற்கு நகரான போர்ட் ஹார்கோர்டில் உள்ள...\nஐ.எஸ் குழுவின் கடைசி கோட்டையில் ஐந்தாவது நாளாகவும் உக்கிர மோதல்\nநூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி கோட்டையில் ஐந்தாவது நாளாகவும் நேற்று...\nசிரியா மீது வான் தாக்குதல்: முதன்முறை இஸ்ரேல் ஒப்புதல்\nசிரியாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் பேசும்போது, “...\nசர்ச்சைக்குரிய கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறப்பு\nதஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான கிறிஸ்மஸ் தீவிலுள்ள கடல் கடந்த சர்ச்சைக்குரிய தடுப்பு முகாமை மீண்டும் திறக்கும் அறிவிப்பை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட்...\nஆஸி. அரசை தோற்கடித்து சட்டமூலம் நிறைவேற்றம்\nதஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு மருத்துவ சிகிச்சையை பெறுவதற்கு உதவும் சட்டமூலம் ஓன்று அந்நாட்டு அரசை தோற்கடித்து எம்.பிக்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்த...\nபூச்சிகள் வேகமாக அழிவு: பேரழிவு குறித்து எச்சரிக்கை\nபூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் ஏனைய காரணங்களால் பூச்சிகளின் எண்ணிக்கை விரைவாக வீழ்ச்சி கண்டுவருவது பூமியில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று...\nஅமெரிக்க அரச முடக்கத்தை தவிர்ப்பதற்கு புதிய உடன்பாடு\nஅமெரிக்க அரசாங்கத்திற்கு எல்லைச்சுவர் தொடர்பாக நிதியுதவி அளிப்பது மற்றும் மற்றொரு நாடு தழுவிய அரசுப்பணிகள் முடக்கத்தை தடுக்க ஜனநாயக கட்சியினரும்...\nயெமன் மக்களுக்கான தானிய சேமிப்புகள் அழுகும் அபாயம்\nபஞ்சத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் யெமன் மக்களுக்கு தேவையான சேமிப்புக் கிடங்குகளில் இருக்கும் பெரும் அளவான தானியங்களை பெறுவதற்கு அங்குள்ள போர்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nகுழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்கள்\nஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் உள நலக் குறைபாடுகளோடு...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasuooliyargalpakkam.in/orop-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-02-16T16:32:42Z", "digest": "sha1:NEC67JOQ4TW37WOLWGQ7TH4DZUOUVAM2", "length": 21845, "nlines": 115, "source_domain": "arasuooliyargalpakkam.in", "title": "OROP அறிவிப்பு குறித்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது..!", "raw_content": "\n7வது ஊதிய குழு கணிப்பான்\nOROP அறிவிப்பு குறித்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது..\nOROP அறிவிப்பு குறித்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது..\n“ONE RANK ONE PENSION திட்டம் குறித்த அறிவிப்பு AUGUST 15 அன்று வெளியிடப்படும் என்ற செய்தி மூலம், மீண்டும் ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது..\nநாடு முழுவதிலும் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான முன்னாள் ராணுவ வீரர்களின் நீண்ட கால கோரிக்கையான ONE RANK ONE PENSION என்ற திட்டம் நிறைவேறும் நாள் நெருங்கி விட்டதாகவே உணரப்படுகிறது.\nஆனால், இதே போன்ற ஒரு மாபெரும் எதிர்ப்பார்ப்பு கடந்த 25.5.2015 அன்று உருவானது நினைவிருக்கலாம். ஓராண்டு ஆட்சி நிறைவு பேரணியில் மோடி அவர்கள் இத்திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்ற செய்தி மாபெரும் எதிர்ப்பார்ப்பினை உருவாகியது. ஆனால், பிரமாண்ட பேரணியினை பார்வையிட்ட பின் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள், ஒரு வார்த்தை கூட இத்திட்டம் குறித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் இத்திட்டத்தை அமுல்படுத்தக்கூடிய சாத்தியகூறு அரசுக்கு இருப்பதாக, கடந்த சில நாட்களாகவே வெவ்வேறு வடிவிலான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.\nகிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக டெல்லி ஜந்தர் மந்தர்-ல் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொய்வு இல்லாமால், துடிப்புடன் UFESM என்ற அமைப்பு நடத்தி வருவது கவனிக்கதக்கது. இவர்களின் இடைவிடாத போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆயுத்தமாகி வருகிறது. பீகார் தேர்தல் களத்தில் ஆளும் மத்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய ஆலோசித்து வருகிறார்கள். ஒருவேளை ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் OROP திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடவில்லை என்றால் இவர்களின் போராட்டம் நிச்சயம் திசைமாறும். ஆனால், இதற்கு வாய்ப்பில்லை என்றே ஊடக செய்திகள் உறுதி படுத்துகின்றன.\nநிதி அமைச்சரை நேற்று முன்தினம் சந்தித்த UFESM-ன் முக்கிய பிரமுகர் ராஜ் கடையன் அவர்கள், இத்திட்டத்தை அரசு நடைமுறைபடுத்துவதில் உள்ள அக்கறை மீது நம்பிக்கை தெரிவித்துள்ளார். எங்களது கோரிக்கைகளை கவனமுடன், அமைதியாக கேட்ட நிதி அமைச்சர், உங்களது எண்ணம் நிறைவேறும் தருணம���, சில மாதங்களுக்கு பின் அல்ல…சில நாட்களுக்குள் என்று கூறினார். இது ஆகஸ்ட் 15 என்று சூசகமாக கூறியாதகவே தெரிகிறது.\nநேற்று பிரதம மந்திரி அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்களின் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. முக்கிய முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இருப்பினும், நல்ல முடிவு ஒன்றினை பிரதமர் ஆகஸ்ட் 15 அன்று அறிவிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.\nபிரதமந்திரியின் 69-வது சுதந்திர தின விழா உரையில் OROP திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கை முன்னாள் படைவீரர்களிடம் மீண்டும் உருவாகி உள்ளது.\nநீங்கள் விரும்பும் மற்ற தலைப்புகள்...\nமீண்டும் மீண்டும் OROP குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளது\nOROP Scheme – மத்திய அரசு உறுதியான நிலைப்பாடு கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் V.K.சிங் தகவல்\nOROP Scheme – மத்திய அரசு உறுதியான நிலைப்பாடு கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் V.K.சிங்தகவல்\nONE RANK ONE PENSION – முன்னாள் இராணுவத்தினர்களுக்கு மீண்டும் ஒரு முறைபெருத்த ஏமாற்றம் – மோடியின் பேச்சில் OROP இடம் பெறவில்லை\nOROP திட்டம் எங்களுக்கும் வேண்டும் என்கிறது PARAMILITARY FORCES\nOROP-யின் நியாயங்கள் – OROP பற்றிய உண்மை நிலை என்ன..\nFiled Under: ஒரு பதவி ஒரு பென்சன்\n7வது ஊதிய குழு புதிய செய்திகள்\nமத்திய அரசு ஊழியர்களின் பதவி வகைப்பாடு – அரசிதழ் வெளியீடு\nTN Pay Fixation – Option-னுக்கும் Arrears-க்கும் உள்ள தொடர்பு\nTN 7th CPC Pay Revision – நாம் விரும்பும் நாளில் நடைமுறை படுத்திக்கொள்ளலாம்\nதமிழ் நாடு ஊழியர் சம்பள கமிஷன் : Option Form எழுதி தருவதற்கு முன் அறிய வேண்டியவை…\nமத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெரும் மத்திய மாநில அரசு பென்சன் தாரர்களுக்கான இணையதளம்\nமத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெரும் மத்திய மாநில அரசு பென்சன் தாரர்களுக்கான இணையதளம் … [Read More...] about மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெரும் மத்திய மாநில அரசு பென்சன் தாரர்களுக்கான இணையதளம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% கூடுதல் அகவிலைப்படி – நிதி அமைச்சகம் உத்தரவு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% கூடுதல் அகவிலைப்படி - நிதி அமைச்சகம் உத்தரவு (Finance Ministry Orders on DA – 9% Effective from 1.7.2018 to all CG Employees)மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத கூடுதல் அகவி … [Read More...] about மத��திய அரசு ஊழியர்களுக்கு 2% கூடுதல் அகவிலைப்படி – நிதி அமைச்சகம் உத்தரவு\nநாட்டில் ரூபாய் நோட்டுப் புழக்கம் குறித்து அரசு ஆய்வு\nநாட்டில் ரூபாய் நோட்டுப் புழக்கம் குறித்து அரசு ஆய்வு நாட்டின் சில பகுதிகளில் உள்ள சில ஏ.டி.எம்.களில் பணம் இருப்பதில்லை என்றும், சில இயங்குவதில்லை என்றும் அதனால் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட … [Read More...] about நாட்டில் ரூபாய் நோட்டுப் புழக்கம் குறித்து அரசு ஆய்வு\nயூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களின் ஊதியம் மற்றும் படிகள்\nயூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களின் ஊதியம் மற்றும் படிகளை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம், யூனியன் பிரதேசங்களின் துண … [Read More...] about யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களின் ஊதியம் மற்றும் படிகள்\nமத்திய அரசு பணியில் சேருபவர்களின் முதல் மாத சம்பளம் எவ்வளவு\nமத்திய அரசு பணியில் சேருபவர்களின் முதல் மாத சம்பளம் எவ்வளவு “மத்திய அரசு பணியில் சேரும் ஒருவரின் முதல் மாத சம்பளம் எவ்வளவு என தெரிந்து கொள்ளும் ஆர்வம், ஒவ்வொரு வேலை தேடும் இளைஞரிடத்தில் உள்ளது” பட … [Read More...] about மத்திய அரசு பணியில் சேருபவர்களின் முதல் மாத சம்பளம் எவ்வளவு\nமத்திய அரசு ஊழியர்களின் பதவி வகைப்பாடு – அரசிதழ் வெளியீடு\nமத்திய அரசு ஊழியர்களின் பதவி வகைப்பாடு - அரசிதழ் வெளியீடு Classification of Civil Posts under CCS(CCA) Rules – Gazette Notification மத்திய அரசின் கீழ் பணிபுரியும் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை நிலை ஊ … [Read More...] about மத்திய அரசு ஊழியர்களின் பதவி வகைப்பாடு – அரசிதழ் வெளியீடு\nதமிழ்நாடு ஓய்வூதியம் தொடர்பான அரசாணை திருத்தம் – GO No.340\nதமிழ்நாடு ஓய்வூதியம் தொடர்பான அரசாணை திருத்தம் - GO No.340 தமிழ்நாடு நிதித்துறை ஏற்கனவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உயர்த்தி வழங்க … [Read More...] about தமிழ்நாடு ஓய்வூதியம் தொடர்பான அரசாணை திருத்தம் – GO No.340\nடிசம்பர் 1-க்கு பதிலாக டிசம்பர் 2 மிலாடி நபி விடுமுறை என அறிவித்து அரசாணை வெளியீடு\nடிசம்பர் 1-க்கு பதிலாக டிசம்பர் 2 மிலாடி நபி விடுமுறை என அறிவித்து அரசாணை வெளியீடு டிசம்பர் 2 பொது விடுமுறை தினமாக அறிவித்ததது தமிழ்நாடு அரசு. தலை��ை காஜி கேட்டுக்கொண்டதால் விடுமுறை தேதி மாற்றம் செய்து … [Read More...] about டிசம்பர் 1-க்கு பதிலாக டிசம்பர் 2 மிலாடி நபி விடுமுறை என அறிவித்து அரசாணை வெளியீடு\n7 ஊதிய குழு செய்திகள்\nமத்திய அரசு ஊழியர்களின் பதவி வகைப்பாடு – அரசிதழ் வெளியீடு\nTN Pay Fixation – Option-னுக்கும் Arrears-க்கும் உள்ள தொடர்பு\nTN 7th CPC Pay Revision – நாம் விரும்பும் நாளில் நடைமுறை படுத்திக்கொள்ளலாம்\nதமிழ் நாடு ஊழியர் சம்பள கமிஷன் : Option Form எழுதி தருவதற்கு முன் அறிய வேண்டியவை…\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% கூடுதல் அகவிலைப்படி – நிதி அமைச்சகம் உத்தரவு\nசெப்டம்பர் மாதத்திற்குரிய AICPIN புள்ளிகள் இன்று மத்திய அரசு வெளியிட்டது\nTN 7th CPC – புதிய ஊதிய மாற்றத்திற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது\nதமிழ் நாடு ஊழியர் சம்பள கமிஷன் : Option Form எழுதி தருவதற்கு முன் அறிய வேண்டியவை…\n119% அகவிலை படி உயர்வு ஆணை – நிதி துறை இன்று வெளியிட்டது\nயூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களின் ஊதியம் மற்றும் படிகள்\nதமிழ்நாடு ஓய்வூதியம் தொடர்பான அரசாணை திருத்தம் – GO No.340\nTN Govt Employees Fixation / Option Form குழப்பங்கள் : TNPTF பொதுச்செயலாளரின் அறிக்கை\nTN 7th CPC – புதிய ஊதிய மாற்றத்திற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது\nதமிழ் நாடு ஊழியர் சம்பள கமிஷன் : Option Form எழுதி தருவதற்கு முன் அறிய வேண்டியவை…\nAllowance Committee Report அரசிடம் 22.2.2017 அன்றே சமர்பிக்கப்பட்டுள்ளதான தகவல் உண்மையா\n7வது ஊதியக்குழுவின் முழுமையான சம்பள உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை…\n7வது ஊதியக்குழு Allowance Committee அறிக்கை இன்று அரசிடம் சமர்ப்பிக்கப்படும் – NJCA கன்வீனர் ஷிவா கோபால் மிஸ்ரா\n7வது ஊதியக்குழுவின் முழுமையான சம்பள உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை…\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rohit-dhoni-kohli-who-is-next-captain", "date_download": "2019-02-16T15:06:16Z", "digest": "sha1:HHDL7N5RCC7SS6FYCFSTEPVDS4RS2M25", "length": 9785, "nlines": 122, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய அணியின் அடுத்த கேப்டன் பதவி யாருக்கு தெரியுமா???", "raw_content": "\nஇந்திய அணியின் அடுத்த கேப்டன் பதவி யாருக்கு தெரியுமா\nஇந்திய அணியில் பேட்டிங் பவுலிங் என இரண்டுமே சிறப்பாக உள்ளது. கேப்டன் விராத் கோலி அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். பேட்டிங்கில் விராத் முக்கிய ப���்கு வகிக்கிறார். ரோகித் பொறுத்தவரை ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். நியூசிலாந்து எதிரான முதல் ஒருநாள் பேட்டியில் ஏமாற்றம் அளித்தார் . தவானின் எழுச்சியே இந்திய அணியின் வெற்றிக்கு கை கொடுத்தது. அடுத்து களம் இறங்கிய கேப்டன் கோலி நியூசிலாந்து பந்து வீச்சை சிதறடித்தார். மறுமுனையில் தவான் வெளுத்து வாங்கினார்.\nபின் வரிசையில் முன்னாள் கேப்டன் டோனி சிறப்பான பார்மில் உள்ளார். டெஸ்ட் தொடரில் அசத்திய ரிஷப் பாண்ட் பேட்டிங், விக்கெட் கீப்பிங் என அனைத்திலும் அசத்துகிறார். டோனி ரிட்டயர் ஆகும் பட்சத்தில் அணியில் நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொள்வார். இந்திய அணியில் தற்போதய கேப்டன் கோலி ஒய்வு பெரும் பட்சத்தில் அணியின் பொறுப்பு ரோகித்திடம் ஒப்படைக்கப்படும். இதுவரை ரோகித் தலைமையில் விளையாடிய ஒரு நாள், டி20 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்து உள்ளார்.\nஇது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோப்பை வென்று சாதனை படைத்துள்ளார். இந்திய அணியில் ரோகித் NO. 2 தரவரிசையில் உள்ளது கேப்டன் பதவிக்கான வாய்ப்பை அதிக படுத்துகிறது. ரோகித் கிரிக்கெட் வரலாற்றில் அதில் சாதனை படைத்துள்ளார் என குறிப்பிடத்தக்கது. இதுவரை யாரும் கண்டிராத சாதனை மூன்று முறை 200 ரன்களை கடந்து முதல் இடத்தில் உள்ளார். தவிர அதிக சிக்சர் பவுண்டரிகள் அடித்ததிலும் முதல் இடம் வகிக்கிறார். இவருக்கு டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர இடம் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது. பின் வரும் டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர இடத்தை பிடித்து அதிலும் சாதனை புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய அணியை பொறுத்தவரை அடுத்த கேப்டன் பதவி ரோகித் அதிகமாக உள்ளது. தினேஷ் கார்த்திக் முன்னாள் வீரராக இருந்தாலும் எதிலும் சோபிக்கவில்லை. கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி கொண்டால் நல்லது. ஹர்திக் பாண்டியா சர்ச்சை காரணமாக தொடரில் இருந்து நீக்க பட்டார். அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டி20, ஒரு நாள், டெஸ்டில் நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொள்வார் ஹர்திக் பாண்டியா. இந்திய அணியில் துவக்க வீரர் ரோகித் மீது அதிக நம்பிக்கை உள்ளது. அடுத்த கேப்டன் பதவிக்கான கணக்கு எடுப்பில் ரோகித் ஷர்மாக்கு ��திக வாக்களிப்பு குவித்துள்ளது. ரோகித் சதம் கடந்து விட்டால் அதை இரட்டை சதமாக மாற்றுவதில் திறமை உள்ளவர். கடைசி பவர் பிளே ஓவர்களில் ரோகித் தனது ஸ்ட்ரைக் பயன்படுத்தி சிக்சர் பவுண்டரி களை அதிகமாக அடித்து தனது ஸ்கோரினை உயர்த்தி விடுவார். அணியின் வெற்றியை உறுதி செய்திடுவார். பின் வரும் போட்டிகளில் ரோகித் கேப்டனாக செயல்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தி இந்திய அணிக்கு பெருமை சேர்பார். விரைவில் கேப்டனாக செயல்படுவார்…….. ..\nஇந்திய அணி கேப்டன் ர�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/4", "date_download": "2019-02-16T15:43:49Z", "digest": "sha1:I4L6TLARKJOFTRWAHEXCDCLVIKLNTSL5", "length": 8460, "nlines": 78, "source_domain": "tamilayurvedic.com", "title": "இயற்கை மருத்துவம் | Tamil Ayurvedic | Page 4", "raw_content": "\nவிந்தணுவின் செயல்பாடு அதிகமாக இருக்க இவற்றை சாப்பிடுங்கள்\nஆரோக்கியம், இயற்கை மருத்துவம் January 3, 2019\nஆண்களின் உடல் அமைப்பும், அவர்களின் உளவியல் நிலையும் பலவிதமாக மாறுபட்டிருக்கும். இது ஒவ்வொரு ஆண்களுக்கும் வேறுபடும். ஆண்கள் அன்றாட\t...Read More\nஇயற்கை மருத்துவம் January 3, 2019\nஇந்த ஆசனம் செய்து வந்தால் அஜீரணம், மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.\t...Read More\nஇவை தான் சிறந்த மருந்தாக உள்ளதாம் மூளையின் நலனை பேணுவதில்\nஆயுர்வேத மருத்துவம், ஆரோக்கியம், இயற்கை மருத்துவம் January 3, 2019\nமூளையின் ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கும் எந்த வகையான\t...Read More\nஎதற்கு எடுத்தாலும் கோபப்படுபவரா நீங்கள் அப்போ கட்டாயம் இத படிங்க\nஆலோசனைகள், இயற்கை மருத்துவம் January 2, 2019\nசிலர் வாஸ்து, தோஷங்களை நம்புவார்கள். சிலர் அவற்றை மூடநம்பிக்கை என்று புறந்தள்ளி விடுவார்கள். ஆனால் நம் முன்னோர்கள் கணித்துத் தந்திருக்கும் சில\t...Read More\nஇதனால் எளிதில் நம்மால் நோய்களை தடுத்து நிறுத்த முடியும்\nஇயற்கை மருத்துவம் January 2, 2019\nஇந்த பூமியில் கோடி கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் சிலவற்றையின் பயன்கள் மட்டுமே நமக்கு தெரியும். நமக்கு தெரியாதவற்றின்\t...Read More\nஎளிதாக உடல் எடையை குறைக்க திராட்சையை இவ்வாறு சாப்பிட்டு வாருங்கள்\nஆரோக்கியம், இயற்கை மருத்துவம் January 2, 2019\nஎந்த ஒரு காரியத்தையும் தொடர்ந்து செய்து வந்தால் அதன் பய��் பல மடங்காக நமக்கு கிடைக்கும். பொதுவாக இதனை 1 வாரம், 15 நாட்கள், 21 நாட்கள் போன்ற கால\t...Read More\nகுளிர்காலத்தில் கை மருந்தாக பயன்படும் கொத்தமல்லி\nஆலோசனைகள், இயற்கை மருத்துவம் January 2, 2019\nகுளிர் காலம் தொடங்கிவிட்டது. நாளுக்கு நாள் பனி அதிகரித்து கொண்டே செல்கிறது. குளிர்காலம் என்றாலே பலருக்கும் உடல்நிலை மோசமாக மாறிவிடுகிறது. அதற்கு\t...Read More\nஇது சளியை வெளியேற்றுவதோடு இருமலுக்கு உதவும்\nஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம் December 21, 2018\nமழைக்காலம் வந்துட்டாலே சலதோஷம் நம்மளை பிடித்து விடும். சலதோஷம்\t...Read More\nவெயிலில் இருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின்\nஇயற்கை மருத்துவம் December 21, 2018\nஉடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் வைட்டமின் டி மிகவும் அவசியம். வைட்டமின்\t...Read More\nகண்கள் சிவத்து போவதற்கான சில பொதுவான அறிகுறிகள்\nஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம், மருத்துவ கட்டுரைகள் December 21, 2018\nகண்களில் உள்ள வெள்ளைப் பகுதியில் உள்ள திசுக்களில் உண்டாகும் வீக்கம் அல்லது சிவப்பு நிறம் கண்களை மொத்தமாக சிவப்பாக மாற்றும். இத்தகைய சேதமடைந்த\t...Read More\nநெஞ்சில் உருவாகியுள்ள தொற்றுக்களை உடனடியாக விரட்டி அடிக்க\nஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம் December 21, 2018\nஇந்த பூமியில் மனிதன் சுவாசிக்க காற்று மிக முக்கியமானது. அதே போன்று அந்த காற்றை சரியான முறையில் நமக்கு தர கூடிய நுரையீரலும் மிக முக்கியமான\t...Read More\nஒரு கேள்விக்கான பதில் மறந்து போனால், உடனே இந்த முத்திரையைச் செய்தால் அது நினைவுக்கு வந்துவிடும்\nஆரோக்கியம், இயற்கை மருத்துவம் December 20, 2018\nவலது மூளை இடது மூளை இரண்டையும் தூண்டிவிட்டு, ஒரே நேரத்தில் அவற்றை இணைந்து இயங்க வைக்கும் ஒரு எளிய தந்திர யோக வழியே ஹாக்கினி\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/explosives/", "date_download": "2019-02-16T16:16:29Z", "digest": "sha1:QFFRELIYMIKRDNWEMEJ6XENNBZ3Q6C64", "length": 18132, "nlines": 185, "source_domain": "athavannews.com", "title": "Explosives | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nஇந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து\nதமிழர்களுடன் மோதவேண்டிய தேவையில்லை: பிரதமர்\nமைத்திரியும், ரணிலும் இணைந்தால் மாத்திரமே அபிவிருத்தி - இராதாகிருஸ்ணன்\nபுல்வாமா தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: பாகிஸ்தான்\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் தொடர்பாக செய்யவேண்டியதை விரைந்து நிறைவேற்றுங்கள் : பிரான்ஸ் அமைச்சர்\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை\nகாஷோக்கியின் எஞ்சிய உடல்பாகங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் - துருக்கி பொலிஸார் சந்தேகம்\nரிஷப் பந்த்தை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கலாம்: ஷேன் வோர்ன்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nபுண்ணிய நதிகளில் நீராடுவதற்கும் விதிமுறை உண்டு\nஇருவகை சக்திகளைக் கொண்டுள்ள வாஸ்து சாஸ்திரம்\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nGoogle Maps செயலியில் வழிகாட்டும் புதிய வசதி அயிமுகம்\nவடக்கிலிருந்து ஒரே மாதத்தில் 4 ஆயிரம் வெடிப்பொருட்கள் அகற்றல்\nவடக்கில் மூன்று மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலத்தில் 4 ஆயிரத்து 722 வெடிபொருட்கள் அகற்றப்பட்டு உள்ளதாக ஹலோட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வெடிப்பொருட்களை அகற்றும் பணியில் கடந்த 16 வருட காலமாக குறித்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்ற... More\nகைவிடப்பட்டிருந்த கிணற்றிலிருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு\nமன்னார்- முருங்கன், கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியிலுள்ள கிணற்றினுள் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர். கடந்த புதன் கிழமை கண்ட... More\nஇலங்கைக்கு கடத்த முயற்சித்த வெடிப்பொருட்களுடன் அறுவர் கைது\nஇலங்கைக்கு கடத்த முயற்சித்த ஒருதொகை வெடிப்பொருட்களுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவ் ஆயுத கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை தேடி வருவதாக இராமேஸ்வரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராமேஸ்வரம் கடலோரப் பகுதியிலிருந்து இலங... More\nபொலன்னறுவையிலிருந்து இராணுவ சீருடைகள்- வெடிப்பொருட்கள் கண்டெடுப்பு\nபொலன்னறுவை மெதிரிகிரிய- யாய பிரதேசத்தின் வீடொன்றின் பின் முற்றத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இராணுவ சீருடைகள் மற்றும் வெடிப்பொருட்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன. ரீ-56 ரக துப்பாக்கிகளுக்கான ஐந்து மகசின்கள், இரண்டு குண்டுகள் என்... More\nகிளிநொச்சியில் 2,864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்\nகிளிநொச்சியில் கடந்த 15 மாத காலப்பகுதியில் இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஷாப் மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பான் ... More\nயாழில் கிணற்றில் இருந்து பெருமளமான வெடிபொருட்கள் மீட்பு\nவட்டுக்கோட்டை அராலி வடக்கு செட்டியார்மடம் பகுதியிலுள்ள வயல் காணி ஒன்றின் கிணற்றிலிருந்து பெருமளவான வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை குறித்த வெடிபொருள்கள் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டன. இதன்போ... More\nபுலிகள் காலத்தில் இருந்த சமத்துவம் இன்று இல்லை – மனோ\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\nஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை – கூட்டமைப்பு\nஇராணுவம் போர்க்குற்றமிழைத்ததை 10 வருடங்களின் பின்னர் அரசாங்கம் ஏற்றுள்ளது – கூட்டமைப்பு\nஅசிட் வீசி மனைவி, மகளைப் பழிதீர்த்த கொடூரன்\nபிரதமரின் உதவியாளரின் தொலைபேசி களவாடப்பட்டது\nகடனைக் கேட்கச் சென்ற பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர் – யாழில் சம்பவம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nJellyfish உடன் நீந்த மீண்டும் வாய்ப்பு\nஇணையதளம் ஊடாக வரிகளை செலுத்த வசதி\n25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஇஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை\nசிறிய- நடுத்தர தொழில் செய்வோருக்கான டிஜிட்டல் கட்டமைப்பு ஸ்தாபிப்பு\nகிழக்கில் மரமுந்திரிகைச் செயற்திட்டத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1120851.html", "date_download": "2019-02-16T15:09:53Z", "digest": "sha1:TKSALSJ3TOFMOZLP5LD2MHWMLWQRIATS", "length": 14774, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "பிறந்த குழந்தையை கொல்ல நினைத்தது ஏன்? தாயின் வாக்குமூலம்..!! – Athirady News ;", "raw_content": "\nபிறந்த குழந்தையை கொல்ல நினைத்தது ஏன்\nபிறந்த குழந்தையை கொல்ல நினைத்தது ஏன்\nஅமெரிக்காவில் பெற்ற குழந்தையை குப்பை தொட்டியில் போட்டு கொல்ல பார்த்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதெற்கு கரோலினாவை சேர்ந்தவர் ஷெல்பி டைலர் (26), இவரின் கணவர் பேட்ரிக், தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டும் ஏப்ரல் மாதம் இன்னொரு பெண் குழந்தை பிறந்துள்ளது.\nதான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை யாரிடமும் டைலர் சொல்லாமல் இருந்த நிலையிலேயே அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.\nஇந்நிலையில், பிறந்த குழந்தையை கொல்ல முடிவெடுத்த டைலர் அதை குப்பை கொட்டும் பையில் அடைத்து, குப்பை தொட்டியில் கொண்டு போட்டுள்ளார்.\nஇந்த சம்பவத்தின் போது பேட்ரிக்கும், இன்னொரு குழந்தையும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.\nஆனால் அதிர்ஷ்டவசமாக குப்பை தொட்டி இருக்கும் சாலை வழியாக சென்ற இரண்டு சிறுவர்கள் குழந்தை அழுவதை பார்த்து அதை மீட்டுள்ளனர்.\nபின்னர் இது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்டு பொலிஸ் மூலம் குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.\nஇதனிடையில், இந்த சம்பவம் நடந்த அதே நாள் மாலை பொலிஸ் அதிகாரிகளிடம் சென்ற டைலர் தனது குழந்தையை குப்பை தொட்டியில் வீசியதை ஒப்பு கொண்டுள்ளார்.குப்பை தொட்டி அருகில் இருந்த சிசிடிவி கமெராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளதையும் பொலிசார் கண்டுப்பிடித்தனர்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தை குணமாகி தற்போது அதன் தாத்தா, பாட்டி அரவணைப்பில் உள்ளது.\nகுழந்தைக்கு டிரினிட்டி கிரேஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட டைலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.\nமேலும், தங்களிடம் பண வசதி இல்லை என்பதால் இரண்டாவது குழந்தையை வளர்க்க முடியாது என கருதி இப்படி செய்ததாகவும் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், டையில் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே இச்செயலை செய்ததாகவும் அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.\nஆனால் இது வேண்டுமென்றே செய்யப்பட்ட விடயம் என கூறி நீதிமன்றம் அதை ஏற்க மறுத்துவிட்டது.அவருக்கான தண்டனை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை\nபிரித்தானியாவில் சிறுமியை வீடுபுகுந்து சரமாரியாக குத்திய நபர்: உயிருக்கு போராடும் பரிதாபம்..\nபண்டாரிகுளத்தில் வீடோன்று தீக்கிரை பொலிஸாரின் விசாரணைகள் முன்னேடுப்பு..\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1127649.html", "date_download": "2019-02-16T15:11:23Z", "digest": "sha1:H3VCLTBVJ353Z452NPINSJVU3C4DIO53", "length": 15039, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "நெருக்­க­டிக்கு மத்­தி­யில் கூடு­கி­றது ஐ.தே.க…!! – Athirady News ;", "raw_content": "\nநெருக்­க­டிக்கு மத்­தி­யில் கூடு­கி­றது ஐ.தே.க…\nநெருக்­க­டிக்கு மத்­தி­யில் கூடு­கி­றது ஐ.தே.க…\nஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குள் ஏற்­பட்­டுள்ள பிள­வு­க­ளுக்கு தீர்­வு­கா­ணும் வகை­யில் தலைமை அமைச்­சர் ரணில் ���ிக்­கி­ர­ம­ சிங்­க­வால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள கட்­சியை மறு­சீ­ர­மைப்­ப­தற்­கான குழு இன்று முதல்­த­ட­வை­யா­கக் கூட­வுள்­ளது என்று அந்­தக் கட்­சி­யின் தக­வல் அறி­யும் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது.\nபாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் தலை­மை­யில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள இந்­தக் குழு­வில் மூத்த உறுப்­பி­னர்­கள் சில­ரும், பின்­வ­ரிசை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சில­ரும் தலைமை அமைச்­ச­ரால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.\nஉள்­ளூ­ராட்­சித் தேர்­தல் நடை­பெற்று முடிந்­தது முதல் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யில் கூட்டு அர­சின் தொடர்ச்­சி­யான பய­ணத்­துக்கு அரச தலை­வர் பச்­சைக்­கொடி காட்­டி­யி­ருந்­தார். அமைச்­ச­ர­வை­யி­லும் மறு­சீ­ர­மைப்­பு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.\nமறு­பு­றத்­தில் கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ராக ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் எழுந்த எதிர்ப்­பு­களை பல­கட்டப் பேச்­சு­க­ளின் பின்­னர் சுமு­க­நி­லைக்கு அதன் தலை­வ­ரான ரணில் கொண்­டு­வந்­தி­ருந்­த­போ­தி­லும், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான பாலித ரங்கே பண்­டார, வசந்த சேனநா­யக்க உள்­ளிட்ட சிலர் தொடர்ச்­சி­யாக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கட்­சி­யின் தலை­வர் பத­வி­யி­லி­ருந்­தும், தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்­தும் நீக்­க­வேண்­டும் என்ற உடும்­புப்­பி­டி­யில் உள்­ள­னர்.\nரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக நாடா­ளு­மன்­றில் நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­யொன்­றைக் கொண்­டு­வ­ர­வும் தாங்­கள் தயங்­கப்­போ­வ­தில்­லை­யென பாலித ரங்கே பண்­டார எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தார். மிக­வும் நெருக்­க­டி­யான சூழ்­நி­லை­யின் மத்­தி­யி­லேயே ருவான் விஜே­வர்­தன தலை­மை­யி­லான குழு இன்று கூடு­கி­றது.\nமுன்­னர் கட்­சி­யின் தலை­மைத்­து­வத்தை சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு வழங்­கு­வது தொடர்­பி­லும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கட்­சி­யின் மூத்த தலை­வ­ராக நிய­மிப்­பது குறித்­தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருந்­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.\nஇன்று கூட­வுள்ள ருவான் விஜே­வர்­தன தலை­மை­யி­லான குழு­வின் கூட்­டத்­தில் பல­ரின் நிலைப்­பா­டு­கள் வெளி­யா­கு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லிப்ட் அறுந்து விழு��்து 5 பேர் காயம்..\nதொழுகை ஒலி கேட்டு உரையை பாதியில் நிறுத்திய மோடி\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130333.html", "date_download": "2019-02-16T15:35:08Z", "digest": "sha1:OAM6AMJEUTOXDG5XZVDFGIUSGVRIR75B", "length": 12504, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "முகமாலையில் தொடரும் கண்ணிவெடிகளின் ஆபத்து; எச்சரிக்கை…!! – Athirady News ;", "raw_content": "\nமுகமாலையில் தொடரும் கண்ணிவெடிகளின் ஆபத்து; எச்சரிக்கை…\nமுகமாலையில் தொடரும் கண்ணிவெடிகளின் ஆபத்து; எச்சரிக்கை…\nயாழ்ப்பாணம் முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து என கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.\nஇதுதொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாவது, “முகமாலையில் சில பகுதிகளில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. அந்தப் பகுதிகளில் இரவுவேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன.\nஅங்கு அள்ளப்படும் மணலை கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு வந்து, அதற்குள் இருக்கும் வெடிபொருட்களை எடுத்து வீசுகின்றனர்.அத்துடன், வெடிபொருட்களுடனும் மணலை எடுத்துச் செல்கின்றனர்.\nஇவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வுகளில் ஈடுபடுவோரால், கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளில் வீசப்படும் வெடிபொருட்களால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படும். அத்துடன், வெடிபொருட்களுடன் அவர்கள் எடுத்துச் செல்லும் மணல், பொது மக்களுக்கே விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றாலும் பொது மக்களுக்கே ஆபத்து ஏற்படும்.\nஎனவே இந்த சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க பொலிஸார் மற்றும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், பொது மக்களும் விழிப்புடன் இருக்கவேண்டும்” என்றனர்.\nஅர்ஜுன் அலோசியஸின் மறு பரிசீலனை பிணைமனு மீண்டும் நிராகரிப்பு…\nசனியின் துணைக்கோளில் நீர் கண்டுபிடிப்பு: மார்ச் 9- 2006..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமா��ியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2000/09/Bhishma-Parva-Section-025.html", "date_download": "2019-02-16T16:31:22Z", "digest": "sha1:ZS2C3CQHVGZ34C6LLJCQIIOTXRZWA5TN", "length": 27752, "nlines": 131, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "The Distress of Arjuna! | Bhishma-Parva-Section-025 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அ���மஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்த���் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர���ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/07/Mahabharatha-Vanaparva-Section216.html", "date_download": "2019-02-16T16:29:24Z", "digest": "sha1:QLCHXFKAFTGCHN5FQYCHWPRQNCKPN6OJ", "length": 31056, "nlines": 98, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அக்னியும்! அங்கிரசும்!! - வனபர்வம் பகுதி 216 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொள���யில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 216\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nமார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் அக்னியின் தவம் மற்றும் அங்கிரஸ் முனி அக்னியாகச் செயல்பட்ட வரலாறு ஆகியவற்றைச் சொன்னது; அக்னி அங்கிரஸ் உரையாடல்; அங்கிரஸ் அக்னியையே மீண்டும் நெருப்புக் கடவுளாகத் தொடரச் சொன்னது;\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன், இந்த அற்புதமான அறச் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, மீண்டும் மார்க்கண்டேய முனிவரிடம், \"பழங்காலத்தில் நெருப்புக் கடவுள் {அக்னி தேவன்} ஏன் தன்னை நீருக்குள் ஒளித்துக் கொண்டான் அவன் {அக்னி} மறைந்த போது, பெரும் பிரகாசம் கொண்ட அந்த அங்கிரஸ், {தானப்பலிகளில்} காணிக்கைகளைத் தெரிவிப்பதற்கு {தேவர்களுக்கு எடுத்துச் செல்லப்} பயன்பட்டு [1], நெருப்புக் கடவுளாக {மற்றுமொரு அக்னி தேவனாக} ஏன் அலுவல் புரிந்தார் அவன் {அக்னி} மறைந்த போது, பெரும் பிரகாசம் கொண்ட அந்த அங்கிரஸ், {தானப்பலிகளில்} காணிக்கைகளைத் தெரிவிப்பதற்கு {தேவர்களுக்கு எடுத்துச் செல்லப்} பயன்பட்டு [1], நெருப்புக் கடவுளாக {மற்றுமொரு அக்னி தேவனாக} ஏன் அலுவல் புரிந்தார் இருப்பது ஒரே நெருப்புதான். ஆனால், அதன் செயல்களின் இயல்புக்கு ஏற்ப, அது பலவாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதைக் காண முடிகிறதே. ஓ இருப்பது ஒரே நெருப்புதான். ஆனால், அதன் செயல்களின் இயல்புக்கு ஏற்ப, அது பலவாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதைக் காண முடிகிறதே. ஓ வழிபடத்தகுந்த ஐயா {மார்க்கண்டேயரே}, குமரன் {முருகன்} [2] எப்படிப் பிறந்தான் வழிபடத்தகுந்த ஐயா {மார்க்கண்டேயரே}, குமரன் {முருகன்} [2] எப்படிப் பிறந்தான் அவன் அக்னியின் {நெருப்பு தேவனின்} மகன் என்று எப்படி அறியப்பட்டான் அவன் அக்னியின் {நெருப்பு தேவனின்} மகன் என்று எப்படி அறியப்பட்டான் அவன் ருத்திரனாலோ, கங்கையாலோ, கிருத்திகையாலோ எப்படிப் பெறப்பட்டான் அவன் ருத்திரனாலோ, கங்கையாலோ, கிருத்திகையாலோ எப்படிப் பெறப்பட்டான் இவை யாவையும் குறித்து நான் ஞானமடைய நெடுங்காலமாக விரும்புகிறேன். ஓ இவை யாவையும் குறித்து நான் ஞானமடைய நெடுங்காலமாக விரும்புகிறேன். ஓ பிருகு குலத்தின் உன்னத வாரிசே {மார்க்கண்டேயரே}, நடந்ததை நடந்தவாறே கற்க நான் விரும்புகிறேன். ஓ பிருகு குலத்தின் உன்னத வாரிசே {மார்க்கண்டேயரே}, நடந்ததை நடந்தவாறே கற்க நான் விரும்புகிறேன். ஓ பெரும் முனிவரே, நான் பெரும் ஆவலால் நிறைந்திருக்கிறேன்\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nஅதற்கு மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, \"கோபத்தால் நிறைந்திருந்த, தானங்களைச் சுமந்து செல்பவன் (அக்னித் தேவன்), தவமிருப்பதற்காகக் கடலின் நீருக்குள் எப்படிச் சென்றான் புகழத்தக்க அங்கிரஸ் தன்னை அக்னித் தேவனாக மாற்றிக் கொண்டு, இருளை அழித்து, அவரது சுட்டெரிக்கும் கதிர்களால் எப்படி உலகை விரக்தியடையச் செய்தார் புகழத்தக்க அங்கிரஸ் தன்னை அக்னித் தேவனாக மாற்றிக் கொண்டு, இருளை அழித்து, அவரது சுட்டெரிக்கும் கதிர்களால் எப்படி உலகை விரக்தியடையச் செய்தார் என்பது தொடர்பாகக் கற்றோர் இந்தப் பழங்கதையைச் சொல்கின்றனர். ஓ என்பது தொடர்பாகக் கற்றோர் இந்தப் பழங்கதையைச் சொல்கின்றனர். ஓ நீண்ட கரம் கொண்ட வீரனே {யுதிஷ்டிரா} பழங்காலத்தில், பெரும் அங்கிரஸ், தனது ஆசிரமத்தில் ஓர் அற்புதமான தவத்தைச் செய்தார்; அதனால் அவர் தானங்களைச் சுமப்பவனான நெருப்பு தேவனையும் {அக்னித் தேவனை} பிரகாசத்தில் விஞ்சி, அந்த நிலையிலேயே முழு அண்டத்துக்கும் ஒளியூட்டினார்.\nஅந்நேரத்தில் அக்னித் தேவனும் ஒரு தவத்தைச் செய்து கொண்டிருந்தான். அவரது {அங்கிரசின்} பிரகாசத்தால் அவன் பெரும் விரக்தியடைந்திருந்தான். அவன் {அக்னி} விரக்தியடைந்திருந்தானே ஒழிய என்ன செய்வது என்பதை அறியவில்லை. பிறகு, அந்த வழிபடத்தகுந்த தேவன் {அக்னி} தனக்குள்ளேயே, \"இந்த அண்டத்திற்காகப் பிரம்மன் மற்றுமொரு அக்னி தேவனைப் படைத்துவிட்டான். நான் தவம் மேற்கொண்டிருப்பதால், நெருப்பில் உறையும் தேவனான எனது சேவைகள் முடிந்துவிட்டனவே\" என்று நினைத்து, தன்னை எப்படி மீண்டும் நெருப்புத் தேவனாக நிறுவி கொள்வது என்பதைக் குறித்துச் சிந்தித்தான்.\nமுழு அண்டத்துக்கும் நெருப்பைப் போல வெப்பத்தைத் தந்து கொண்டிருந்த அந்தப் பெரும் முனிவரை {அங்கிரசை} அவன் கண்டு, அச்சத்துடன் மெதுவாக அவரை அணுகினான் {அக்னித் தேவன்}. ஆனால் அங்கிரஸ் அவனிடம் {அக்னி தேவனிடம்}, \"அண்டத்தை அசைவூட்டி விரைவாக நீ மீண்டும் உன்னை நிறுவிக் கொள். உறுதியான மூன்று உலகங்களிலும் நீ நன்று அறியப்பட்டிருக்கிறாய். மேலும், இருளை விலக்க நீயே முதலில் பிரம்மனால் படைக்கப்பட்டவன். ஓ இருளை அழிப்பவனே, உனக்கு உரிய இடத்தை நீ விரைவாக ஆக்கிரமித்துக் கொள்\" என்றார் {அங்கிரஸ்}.\nஅக்னி {அங்கிரஸிடம்}, \"என் புகழுக்கு இப்போது இவ்வுலகில் பழுது ஏற்பட்டுள்ளது. நீரே நெருப்பு தேவன் ஆகிவிட்டீர். மக்கள் உம்மையே அறிவர். என்னை அறியமாட்டார்கள். நான் நெருப்பு என்ற நல்ல நிலையைத் துறந்துவிட்டேன். நீரே புராதான நெருப்பாகிக் கொள்ளும். நான் இரண்டாவதாகவோ பிரஜாபத்ய நெருப்பாகவோ {பிரஜாபத்யாக்னியாகவோ} அலுவல் புரிகிறேன்\" என்றான் {அக்னி}. அதற்கு அங்கிரஸ் {அக்னி தேவனிடம்}, \"நீயே நெருப்பு தேவனாகவும் {அக்னித் தேவனாகவும்}, இருளை விலக்குபவனாகவும் ஆகு. மனிதர்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியைச் சுத்தப்படுத்தும் புனிதமான உனது கடமையைச் செய். ஓ தலைவா {அக்னி தேவா}, என்னை விரைவாக உனது மூத்த பிள்ளையாகச் செய்\" என்றார் {அங்கிரஸ்}.\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"அங்கிரசின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அக்னி தேவன் விரும்பியவாறே செய்தான். ஓ மன்னா, அங்கிரஸ் பிருஹஸ்பதி என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றிருந்தார். ஓ மன்னா, அங்கிரஸ் பிருஹஸ்பதி என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றிருந்தார். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அக்னியால், அங்கிரசுக்கு உண்டான முதல் மகன் அவர் {பிருஹஸ்பதி} என்பதை அறிந்த தேவர்கள், அங்கு வந்து அந்தப் புதிரைக் குறித்து விசாரித்தனர். இப்படித் தேவர்களால் கேட்கப்பட்ட அவர் {அங்கிரஸ்} அவர்களுக்கு அவ்விஷயத்தில் ஞானத்தைக் கொடுத்தார். தேவர்களும் அங்கிரசின் விளக்கத்தை ஏற்றனர். இது தொடர்பாக, ஒவ்வொரு பயன்களுக்காக, அந்தணர்களால் பல்வேறு வகையில் அறியப்படும், பெரும் பிரகாசம் கொண்ட நெருப்பின் {அக்னியின்}, அற {தர்ம} வகைகளைக் {Religious sorts} குறித்து நான் உனக்கு விவரிக்கிறேன்.\n[1] தேவர்களுக்காக வழங்கப்படும் தானங்களை அக்னியே {அ} நெருப்பே வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் கங்குலி.\n[2]இங்கு குமரன் என்றால் சிறுவன் என்று பொருள் என்கிறார் கங்குலி\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அக்னி, அங்கிரஸ், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வனபர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅக��்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதா��ுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வரு���ன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/8293", "date_download": "2019-02-16T15:30:11Z", "digest": "sha1:NKU7KRCUT2DTU325XJ6B7JUUNBU6WOAM", "length": 13275, "nlines": 66, "source_domain": "tamilayurvedic.com", "title": "உங்கள் படுக்கை பாதுகாப்பானதா? | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > வீட்டுக்குறிப்புக்கள் > உங்கள் படுக்கை பாதுகாப்பானதா\nநள்ளிரவிலோ, உறக்கம் கலையும் விடியற்காலையிலோ சிலர��க்கு அடுக்கடுக்கான தும்மலும், சில நேரங்களில் இருமலும் பாடாகப்படுத்தும். கண்களில் எரிச்சலும் ஏற்பட்டு தூங்க விடாமல் செய்யும். நல்லாத்தானே இருந்தோம்… திடீர்னு ஏன் இப்படி சளி பிடிக்கப் போகுது போல…” என முன்ஜாக்கிரதை முத்தண்ணா-முத்தம்மாக்களாக இருமல், தும்மலுக்கான மாத்திரைகளை சாப்பிட்டு அந்த நேர இம்சையிலிருந்து தப்பித்து விடுவார்கள். அந்த திடீர் இருமல், தும்மலுக்கான காரணம் மட்டும் தெரியாது\nகண்ணுக்கு தெரியாமல் தலையணை, மெத்தைகளில் வாழும் டஸ்ட் மைட் (Dust mites) பூச்சிகள்தான் இதற்குக் காரணம்” என்கிறார் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா சிறப்பு மருத்துவர் ஜரீன் முகமத். நமது படுக்கையில் வாழும் இந்தப் பூச்சிகள் செய்யும் தீங்குகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பேசுகிறார் அவர்.\nடஸ்ட் மைட் பூச்சிகள் நேரடியாக கண்ணுக்குத் தெரியாது. மைக்ராஸ்கோப்பில் மட்டுமே பார்க்க முடியும். இவை பல நாட்களாக சுத்தம் செய்யாத மெத்தைகள், தலையணைகள், போர்வைகளில் உயிர் வாழும். மனிதனின் இறந்த செல்களை உண்டு உயிர் வாழும். துணிகளில் உள்ள செயற்கை இழைகளையும் உண்ணும். இந்த டஸ்ட் மைட் பூச்சிகள் செய்யும் அலர்ஜியானது ஒரு சீசனுக்கு மட்டும் வருவதல்ல… ஒரு முறை தலையணை, மெத்தைகளில் வந்துவிட்டால் வருடம் முழுவதும் இருக்கும்.\nடஸ்ட் மைட் அலர்ஜியை உடனடியாககண்டுபிடிக்கவும் முடியாது. படுத்து அயர்ந்து தூங்கிய பின்னர் சில மணி நேரம் கழித்தே டஸ்ட் மைட் உருவாக்கும் துகள்கள் மூக்கினுள் சென்று தனது வேலையை ஆரம்பிக்கும். தும்மல் அல்லது இருமல் தொடரத் தொடங்கும். நடு இரவில் அல்லது விடியற்காலையில் மட்டுமே முழுமையாக டஸ்ட் மைட் அலர்ஜி தனது வேலையைக் காட்டும். நெடுநாளாக சுத்தப்படுத்தப்படாத குஷன் சோபாக்களில் கூட டஸ்ட் மைட் வாழும்.\nசிறிய அளவு சுவாசத்தில் கலந்தால் கூட கூருணர்ச்சியை தூண்டி பிரச்னையை உருவாக்கும். கதகதப்பான வெப்பநிலையில் அல்லது ஈரப்பதமுள்ள சூழலில் மட்டுமே டஸ்ட் மைட் பூச்சிகளால் வாழ முடியும். இவை வளர்வதற்கு உகந்த வெப்பநிலை 70 டிகிரி ஃபாரன்ஹீட்.\nசிலர் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும் கூட, அவர்களுக்கு இவ்வகை அலர்ஜி இருக்கும். அவர்களின் பரம்பரையில் யாருக்காவது இவ்வகை அலர்ஜி இருந்தால் சிறிய அளவு டஸ்ட் மைட் பூச்சிகள் கூட ஒவ்வாமையை உருவாக்கிவிடும். வீட்டையும் படுக்கையறையையும் சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு, இந்த அலர்ஜி வருவதற்கான வாய்ப்பு அதிகம். டஸ்ட் மைட் மட்டும் அலர்ஜியைஉருவாக்குவதில்லை. அது உருவாக்கும் ஒரு வகை வீண் புரதமும் அலர்ஜியை உருவாக்கும். ஒரு டஸ்ட் மைட் ஒரு நாளைக்கு குறைந்தது 20 வீண் புரதங்களை வெளியிடுகிறது. டஸ்ட் மைட் அழிந்தாலும், அது உருவாக்கும் வீண் புரதங்கள் அழியாமல் தும்மல், இருமலை உருவாக்கிக்கொண்டே இருக்கும்.\nடஸ்ட் மைட் அலர்ஜி உள்ளவர்களுக்கு அவர்களது ஒவ்வாமை அளவை பார்த்து அலர்ஜி மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படும். பொதுவாக இவர்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும் அலர்ஜியை கட்டுப்படுத்தும் மருந்துகள் கொடுப்போம். இவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக் கொண்டால் டஸ்ட் மைட் அலர்ஜியை கட்டுப்படுத்தி விடலாம். இந்த மருந்துகளை வாய் வழியாகவே எடுத்துக் கொள்ளலாம். ஊசி வடிவில் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது…” என்கிறார் டாக்டர் ஜரீன் முகமத்.\nஅலர்ஜியை கட்டுப்படுத்தும் உறைகள் தலையணை, மெத்தை, சோபாவுக்கு கிடைக்கிறது. இவ்வகை உறைகளை பயன்படுத்தினால் டஸ்ட் மைட் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.\nபடுக்கையில் விரிக்கும் துணிகளையும், தலையணை, மெத்தை உறைகளையும், திரைச்சீலைகளையும் வாரம் ஒருமுறையாவது சுடுதண்ணீர் கொண்டு சுத்தமாக துவைக்க வேண்டும்.\nதுணியை உலர்த்தும் கருவியான டிரையர் கொண்டு (130 டிகிரி ஃபாரன்ஹீட்வெப்ப நிலை) மெத்தையை தேவைப்படும் போது உலர்த்தினால் டஸ்ட் மைட் பூச்சிகள் பெருகாமல் பார்த்துக் கொள்ளலாம்.\nசுத்தம் செய்யும் போது, மூக்கில் எந்த துகள்களும் போகாதபடி, முகமூடியை அணிந்து கொள்வது அவசியம்.\nஅதிக குளிரான இடங்களில் மெத்தைகளை, உறைகளை வைத்தாலும் டஸ்ட் மைட்கள் அழிந்துவிடும். வீட்டில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தூசிகள் எளிதாக உள்ளே போகாதவாறு உள்ள துணிகளை பயன்படுத்தலாம். அதை தகுந்த கால இடைவெளிகளில் சுத்தம் செய்வதும் முக்கியம்.\nசுத்தமாக கழுவி வைக்கக்கூடிய பொம்மைகளை மட்டுமே வீட்டில் பயன்படுத்த வேண்டும். புத்தக அலமாரிகள், நகைப்பெட்டிகள், செய்தித்தாள்கள் வைக்கும் இடம் ஆகியவற்றை தூசி படியாமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.\nமெத்தையை மாதம் ஒரு முறையாவது மொட்டை மாடியில் நல்ல வெயிலில் உலர விட்டால் டஸ்ட் மைட் பூச்சிகள் ஓரளவு அழிந்துவிடும்.\nபிரிட்ஜில் வைத்த உணவை சாப்பிடலாமா\nஇதனால் அல்சைமர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாம் அவதானமாக இருங்கள்……\nமூட்டைப்பூச்சிகளை விரட்ட இயற்கை கொடுத்துள்ள பரிசு…….\nதுணியாலான சோஃபாக்களை பராமரிக்க சில யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9419/2018/01/international-news.html", "date_download": "2019-02-16T16:04:37Z", "digest": "sha1:C4ETTHJPFN5EVQJEO6OUWATCSZWOU5PQ", "length": 14439, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சிறுமியின் செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய்...சிறு வயதிலேயே இப்படியா? - International News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசிறுமியின் செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய்...சிறு வயதிலேயே இப்படியா\nInternational news - சிறுமியின் செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய்...சிறு வயதிலேயே இப்படியா\nதனது 10 வயது மகளின் கைத்தொலைபேசியில் இருந்த குறுஞ்செய்திகளை படித்து அவரது தாய் அதிர்ச்சிஅடைந்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.\nதனது மகளுக்கு, வீட்டில் உள்ளவர்களுடன் அவசர நேரத்தில் பேசுவதற்கு தான் அவருக்கென கைத்தொலைபேசியை வாங்கி கொடுத்தேன் என குறித்த சிறுமியின் தாய் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் அவளது கைப்பேசியில் இருந்த குறுஞ்செய்திகள் என்னை அதிச்சியடைய வைத்தது. பாலியல் சம்மந்தமான உரையாடல் மற்றும் தனது நிர்வாண புகைப்படத்தை தனது ஆண் நண்பனுக்கு அனுப்புவதாக தனது மகள் செய்திகளை அனுப்பியுள்ளார்.\nஅதற்கு அவனும் தனது நிர்வாண புகைப்படத்துடன் பாலியல் செய்திகளையும் வீடியோக்களையும் அனுப்புவதற்காக காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார் என சிறுமியின் தாய் குறிப்பிட்டுள்ளார்.\nதற்காலத்தில் இளம் வயதிலே குழந்தைகள் சமுக வலைதளங்களை பயன் படுத்துகின்றனர். எனினும் இத்தகைய செய்திகளை கேட்டறிந்து கொள்ளும்போது, எமது மனங்களும் அதிகமாகவே பதறுகின்றன.\nநடிகை பானுப்ரியா வீட்டில் பாலியல் துஷ்பிரயோகம் ; அதிர்ச்சியில் திரையுலம்\nபைபிள் வசனத்தை மறந்ததால் சிறுவனுக்கு நடந்த விபரீதம்\nபலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு புதைக்கப்பட்ட சிறுமி, வெறும் எலும்புக் கூடாக மீட்கப்பட்டார்.\nஅறுபது ஆண்டுகள் தேடலின் பின்னர், தனது தாயை கண்டுபிடித்த 81 வயது மகள்.\nமகனையும் காதலியையும் கொன்ற ராணுவ வீரர் பேஸ்புக் நேரலையில் தானும் தற்கொலை செய்துகொண்டார்\nபெற்ற தாய் முன், துடிக்க துடிக்க கொல்லப்பட்ட சிறுவன்.\nஅட நம்ம வேதிகாவா இப்படி உடை அணிந்து இருக்காங்க\nதல 59 இல், தலயுடன் ஸ்ரீதேவியின் மகள்.\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nபெயரின் பின்னால் ட்ரம்ப் இருப்பதால், கேலி கிண்டலுக்கு உள்ளான சிறுவன்.\nஅதிக தொப்பை கொண்டவர்கள், இந்த செய்தியை கட்டாயம் படிக்கவும்...\nதன் சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தந்தை\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-040", "date_download": "2019-02-16T15:18:04Z", "digest": "sha1:YWLYRMZEHJ7P4NQA7K4IGYNBXRWQCB7L", "length": 6469, "nlines": 26, "source_domain": "holyindia.org", "title": "திருஆப்பாடி ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருஆப்பாடி , பாலுகந்த ஈஸ்வரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருஆப்பாடி\nஇறைவன் பெயர் : பாலுகந்த ஈஸ்வரர்\nஇறைவி பெயர் : பெரியநாயகி\nதல மரம் : அத்தி\nஎப்படிப் போவது : கும்பகோணம் - அணைக்கரை மர்க்கத்தில் அமைந்துள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருப்பனந்தாள் அருகில் சுமார் 2 Km தொலைவில் திருஆப்பாடி சிவஸ்தலம் இருக்கிறது. அருகில் உள்ள ஊர் கும்பகோணம்.\nசிவஸ்தலம் பெயர் : திருஆப்பாடி\nதல வரலாறு மக்கள் வழக்கில் \"திருவாய்ப்பாடி\" என்று வழங்குகிறது. இத்தலத்தில் சண்டேசுவரர் வழிபட்டு பேறு பெற்ற பெருமையுடையது. சிறப்புக்கள் மூலவர் - சிவலிங்கத் திருமேனி. கொடிமரமில்லை. முன் மண்டபம் வெளவால் நெத்தியமைப்புடையது. கல்வெட்டில் இறைவன் பெயர் \"ஆப்பாடி உடையார் \" என்றுள்ளது. தற்போதைய நிலை (தேவை) கோயில் மிகவும் பழுதடைந்துள்ளது; இக்கோயிலுக்கு ஊர்மக்கள் வருகிறார்களா என்பதே ஐயமாகவுள்ளது. திருப்பணி செய்வது மிகவும் அவசியமானதொன்று. இல்லையெனில் கோயில் அடுத்த தலைமுறையினருக்கு காணக்கிடைக்குமோ என்பதை எண்ணில் நெஞ்சு கலங்குகிறது. குருக்களின் பாதுகாப்பிலேயே இக்கோயில் ஓரளவேனும் பராமரிக்கப்பட்டுவருகிறது. 1961-ல் குடமுழுக்கு நடந்துள்ளது. வாகனங்கள் எல்லாம் ம���கவும் பழுதடைந்துள்ளது. நித்ய வழிபாடு தவிர பிற விசேஷம் எதுவுமில்லை. ...திருசிற்றம்பலம்...\nதிருஆப்பாடி அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருசேய்ஞலூர் (செங்கானூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.40 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பனந்தாள் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.83 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமழப்பாடி (பெரம்பாலூர் மாவட்டம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.16 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகஞ்சனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.54 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பழவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.44 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.55 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமங்கலக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.73 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவியலூர் (திருவிசைநல்லூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.57 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதென்குரங்காடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.11 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகோடிக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.17 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkrishnan.net/tag/india/", "date_download": "2019-02-16T15:14:04Z", "digest": "sha1:GPRZF6HUR6EIEJX3N2OOY57NWYUA6JTM", "length": 19894, "nlines": 438, "source_domain": "pkrishnan.net", "title": "India | Learning Daily", "raw_content": "\nசந்தனம் எங்கள் நாட்டின் புழுதி\nகிராம மனைத்தும் தவ பூமி\nசிறுமியர் ரெல்லாம் தேவியின் வடிவம்\nகோயிலைப் போலே உடல்கள் புனிதம்\nகாலையில் ஆலய மணிகள் முழங்கும்\nகிளிகள் கண்ணன் பெயர் பாடும்\nஉழைப்பால் விதியை மாற்றிடும் மண்ணிது\nஉழைப்பின் நோக்கம் பொது நலமே\nதியாகமும் தவமும் கவிகள் பாட்டின்\nகங்கை போலே தூய ஞானம்\nபோர்க்களந் தன்னிலே எங்கள் வீரர்\nஏர்முனையின் கீழ் தவழ்ந்து வருவாள்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nஆரிய பூமி���ில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nநொந்தே போயினும் வெந்தே மாயினும்\nஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர்\nசென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்\nசோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்\nதாயே பாரத நீயே வாழிய\nநீயே சரண் இனி நீயே எமதுயிர்\nஜயஜய பாரத ஜயஜய பாரத\nஜயஜய பாரத ஜயஜய ஜயஜய\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nஒன்று பட்டால் உண்டு வாழ்வே\nநம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே\nஒன்று பட்டால் உண்டு வாழ்வே\nநம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே\nஇந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nநம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்\nநம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்\nவீழில் முப்பது கோடி முழுமையில் வீழ்வோம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nநொந்தே போயினும் வெந்தே மாயினும்\nநன் தேசத்த ருவந்தே சொல்வது\nஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர்\nசென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்\nசோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்\nதாயே பாரத நீயே வாழிய\nநீயே சரண் இனி நீயே எமதுயிர்\nஜயஜய பாரத ஜயஜய பாரத\nஜயஜய பாரத ஜயஜய ஜயஜய\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nபாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nமனிதர் உணவை மனிதர் பறிக்கும்\nமனிதர் நோக மனிதர் பார்க்கும்\nவாழ்க்கை இனியுண்டோ – புலனில��\nவாழ்க்கை இனியுண்டோ – நம்மி லந்த\nஇனிய பொழில்கள் நெடிய வயல்கள்\nஇனிய பொழில்கள் நெடிய வயல்கள்\nகணக்கின்றித் தரு நாடு – இது\nகணக்கின்றித் தரு நாடு –\nநித்த நித்தம் கணக்கின்றித் தரு நாடு\nஇனியொரு விதிசெய் வோம் –\nஅதை எந்த நாளும் காப்போம்,\nஇனியொரு விதிசெய் வோம் –\nஅதை எந்த நாளும் காப்போம்,\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nபாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nபாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilswasam.com/search_pg.php?news_cat=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-02-16T15:38:38Z", "digest": "sha1:M7QS5QJOBTBW2OQBEC4VZAA6XSLY34DP", "length": 9575, "nlines": 83, "source_domain": "tamilswasam.com", "title": " தமிழ் சுவாசம்.காம்", "raw_content": "\nநீங்கள் தற்போது: இந்தியா\tஇந்தியா\nஇந்தியா\tSubscribe to இந்தியா\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ\nமும்பையில் இன்று நிருபர்கள் மத்தியில் முகேஷ் அம்பானி மேலும் கூறியதாவது: ஜியோ நெட்வொர்க் திட்டத்தை நாட்டு மக்களுக்கும், ப\t...மேலும் »\nபி.டெக். மாணவருக்கு ஐபோனை ரூ.68க்கு அளிக்க ஸ்னாப்டீலுக்கு விற்ப்பனை நிறுவனத்திற்க்கு நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு\nசன்டிகர்: பஞ்சாபில் பி.டெக் படித்து வரும் மாணவர் ஒருவருக்கு ஐபோன் 5எஸ்-ஐ ரூ.68க்கு அளிக்குமாறு மாநில நுகர்வோர் தீர்ப்பாய\t...மேலும் »\nவெள்ள பாதிப்புக்களை முன் கூட்டியே அறியும் தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஇயற்கை பேரழிவான வெள்ள பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே அறிந்து, மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற உதவும் புதிய செயல\t...மேலும் »\n'இறுதிச்சுற்று' தமிழ் படத்தை பார்க்க மைக் டைசன் விருப்பம்\nநடிகர் மாதவன் நடித்து வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று தமிழ் படத்தை பார்க்கப்போவதாக குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் ...மேலும் »\nகுரங்குபோல உருவத்தை மாற்றும் ஜிக்கா வைரஸ்.. முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி\nசென்னை: ஜிக்கா வைரஸ் முதன்முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிக்கா என்ற காட்டில் கண்டறியப்பட்டது. அதனால், இதற்கு இ\t...மேலும் »\nரூ.999 -க்கு ஸ்மார்ட் ஃபோன். ரிலையன்ஸ் & டேட்டா வைண்ட் நிறுவனம் சேர்ந்து அறிமுகம்\nஅம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல் நிறுவனமான டேட்டா வைண்ட் நிறுவனமும் இணைந்து ரூ.999\t...மேலும் »\nமேகி நூடுல்ஸ் தடை நீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்\nமேகி நூடுல்ஸ் மீதான தடையை மும்பை ஐகோர்ட்டு நீக்கியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்\t...மேலும் »\nகுழந்தை திருமண தடைச் சட்டம் இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும்: குஜராத் உயர்நீதிமன்றம்\nகுஜராத்தில் யூனஸ் ஷாகித் என்ற 16 வயது சிறுவனக்கும் அதே வயது ஒத்த சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வழக\t...மேலும் »\nகுடும்ப வருமானத்திற்காக மூன்றில் இரண்டு பங்கு பேர் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇந்தியக் கல்வி மற்றும் தொழில்சார் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.\nஅந்த ஆய்வின் படி, 7\t...மேலும் »\nவாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nமத்திய அரசின் புதிய கொள்கையால் வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் மற்றும் உரையாடல்களை அனுப்புவோர் அதனை இனி 90 நாட்களுக்கு பத்திர\t...மேலும் »\nடி20: ‘ஹெல்ப் ஃபார் ஹீரோ’ அணியின் ஹீரோவான தோனி\nகியா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக லெவன் அணிக்கும், ஹெல்ப் ஃபார் ஹீரோஸ் அணிக்கும் இடையிலான டி20 காட்சிப் போட்டியில் தோனி\t...மேலும் »\nதமிழ்நாடு கவர்னராக ஜஸ்வந்த் சிங்கிற்கு வாய்ப்பு\nஜெய்ப்பூர்:பா.ஜ.க.,விலிருந்து வெளியேறிய மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங்கிற்கு தமிழ்நாடு கவர்னராக ஆக வாய்ப்புள்ளதாக பா.ஜ.க.,வட்\t...மேலும் »\nமத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிப்பு\nபுதுடெல்லி: மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங்குக்கு உள்துறையும், அருண\t...மேலும் »\n13 வது சட்டதிருத்தம்: ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தல்\nபுதுடெல்லி: இலங்கை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியபோது, தமிழர் பிரச்னை குறித்து விவாதிக்கப்ப\t...மேலும் »\nபிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முதல் செய்தி\nநாட்டின் 15-வது பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது முதல் செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த செ���\t...மேலும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1113953.html", "date_download": "2019-02-16T15:08:05Z", "digest": "sha1:JYI3E5UBKZSWB3YVW7TPKAJS4ZTQLCCV", "length": 14216, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "48 மணிநேர சிறைவாச அனுபவத்துக்காக மலேசியாவில் இருந்து இந்தியா வந்த நண்பர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\n48 மணிநேர சிறைவாச அனுபவத்துக்காக மலேசியாவில் இருந்து இந்தியா வந்த நண்பர்கள்..\n48 மணிநேர சிறைவாச அனுபவத்துக்காக மலேசியாவில் இருந்து இந்தியா வந்த நண்பர்கள்..\nதெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்காரெட்டி மாவட்டதில் சுமார் 220 ஆண்டுகால பழைமையான சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைக்கு மாற்றாக இங்குள்ள கண்டி கிராமத்தில் புதிய சிறை கட்டப்பட்டு கைதிகள் அங்கு மாற்றப்பட்டனர். நிஜாம் காலத்தில் கட்டப்பட்ட பழைய சிறைச்சாலை சிறை அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது.\nஇதுவரை சிறைக்கு சென்று அறியாதவர்கள் அந்த அனுபவத்தை பெற விரும்பினால் 500 ரூபாய் கட்டணமாக செலுத்திவிட்டு இந்த சிறை அருங்காட்சியகத்தில் 24 மணி நேரத்துக்கு சிறை கைதியாக இங்கு தங்கி செல்லலாம் என கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். அதன்பிறகு இதுவரை 47 பேர் இந்த சிறையில் தங்கி சென்றுள்ளனர்.\nஇந்த தகவலை இணையதளத்தின் மூலம் அறிந்துகொண்ட மலேசியா நாட்டை சேர்ந்த இரு நண்பர்கள் அந்த அனுபவத்தை பெறுவதற்காக அங்கிருந்து சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தனர். அவர்களில் ஒருவரான ந்க் இன் வோ என்பவர் மலேசியாவில் பல் டாக்டராக இருக்கிறார். மற்றொருவரான ஓங் போன் டேக் என்பவர் கோலாலம்பூர் நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.\nஇவர்கள் இருவரும் சங்காரெட்டி சிறை அருங்காட்சியக சூப்பிரண்ட் சந்தோஷ் ராய் என்பவரை சந்தித்து இரண்டு நாட்கள் அங்கு தங்கி இருக்க விருப்பம் தெரிவித்தனர். அதற்குரிய அலுவல்சார்ந்த நடைமுறைகள் நிறைவேறிய பின்னர் நேற்று காலை சுமார் 9.30 மனியளவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅவர்கள் இருவருக்கும் கைதிகளுக்கான சீருடை, போர்வை, தட்டு, டம்ளர்கள் வழங்கப்பட்டது. நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆவார்கள்.\nஇதுவரை 47 பேர் பணம் செலுத்தி சிறையில் இருந்துவிட்டு சென்றாலும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இந்த அனுபவத்துக்காக இங்கு வந��துள்ளது இதுவே முதல்முறை என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஜப்பான்: இணையத்துக்குள் ஊடுருவி 66 கோடி டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை களவாடிய ஹேக்கர்கள்..\nகருக்கலைப்பை முதன்முதலாக சட்டபூர்வமாக்கிய ஐஸ்லாந்து – ஜன.28- 1935..\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரச��ரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1120124.html", "date_download": "2019-02-16T15:09:20Z", "digest": "sha1:XNRN3H5GMI6JWDQBRTMJTA6VIN7YRV2A", "length": 14387, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "பிரதமரின் மகாசிவராத்திரி தின வாழ்த்து செய்தி…!! – Athirady News ;", "raw_content": "\nபிரதமரின் மகாசிவராத்திரி தின வாழ்த்து செய்தி…\nபிரதமரின் மகாசிவராத்திரி தின வாழ்த்து செய்தி…\nமகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவளமானதொரு எதிர்காலத்திற்கான தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற இலங்கைவாழ் இந்துக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nமகா சிவராத்திரி எனும் புனிதமான விரதத்தை அனுஷ்டிக்கும் உலகெங்கிலுமுள்ள இந்துக்களுடன் இணைந்துகொள்ளும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nஆதியும் அந்தமுமில்லா அருட்பெரும் பரமசிவனைப் போற்றி வழிபடும் இத்தினத்தில் இருள் நீங்கி அறிவுஞானம் தளைத்தோங்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இரவு பூராகவும் இந்து பக்கதர்கள் விரதமிருந்து புண்ணிய கருமங்களில் ஈடுபடுவதுடன் சிவராத்திரி விரதத்தை அனுட்டிப்பதன் ஊடாக ஆன்மீக விமோசனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் உயர்வான நம்பிக்கையாகும்.\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி அதனூடாக இறைவனைக் காணும் உயரிய இந்து பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கைவாழ் இந்துக்கள் இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர்.\nஇப்புனிதமான விரதத்தை ஆன்மீக உணர்வுடனும் பக்திசிரத்தையுடனும் கடைப்பிடித்து எமது இந்து மக்கள் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வினூடாக ஐக்கியத்திற்கான அவர்களது தேடலில் மேலும் பலத்தைப் பெற்றுக்கொள்வர்.\nமகா சிவராத்திரி தினத்தில் வளமானதொரு எதிர்காலத்திற்கான தமது எதிர்பார்ப்புகள் நிறைவேற இலங்கைவாழ் இந்துக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன்இ அர்த்தம் பொருந்திய பக்திபூர்வமான சிவராத்திரி தினமாக அமைய வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றேன்.\nபுதிய பிரதேசசபை உறுப்பினர்கள் தங்கள் பிரதேசங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்கள்…\nபருத்தித்துறை சாக்கோட்டை பகுதியில் சுற்றுலா காட்சிக்கூடம் திறந்து வைப்பு…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1141530.html", "date_download": "2019-02-16T15:06:23Z", "digest": "sha1:6FJKSTETV5NBNGEZNFCJYID3XBXEONF4", "length": 11468, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கையர் ஒருவரின் கடன்சுமை ஒரே ஆண்டில் 45 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கையர் ஒருவரின் கடன்சுமை ஒரே ஆண்டில் 45 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு..\nஇலங்கையர் ஒருவரின் கடன்சுமை ஒரே ஆண்டில் 45 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு..\nஇலங்கையர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ள கடன்சுமை ஒரே ஆண்டில் 45 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது என்று கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டு இறுதியிலேயே இலங்கையர்களின் தலா கடன்சுமை, 417,913 ரூபாவாக அதிகரித்துள்ளது.\nஇது, 2015ஆம் ஆண்டில், 373,462 ரூபாவாக இருந்தது. ஒரே ஆண்டில், இந்த தலா கடன்சுமை, 44,451 ரூபாவினால் (12 வீதம்) அதிகரித்துள்ளது.\n2005ஆம் ஆண்டில், இலங்கையர்கள் ஒவ்வொருவரினதும் தலா கடன் சுமை 108,908 ரூபாவாகவே இருந்தது. 10 ஆண்டுகளில் அது மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎங்களை பலவீனப்படுத்த பாரதீய ஜனதா முயற்சிக்கிறது- சந்திரபாபுநாயுடு குற்றச்சாட்டு..\nசாவகச்சேரி அஞ்சலகத்தில் முத்திரைகள் காட்சிப்படுத்தல்..\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல��லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1145897.html", "date_download": "2019-02-16T15:25:44Z", "digest": "sha1:I3KC63ZQ4DIA4QPKTV56O2JLX2OL5L6P", "length": 16484, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "மாமனார் வீட்டில் தகராறு செய்த பெயிண்டர் வெட்டிக் கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nமாமனார் வீட்டில் தகராறு செய்த பெயிண்டர் வெட்டிக் கொலை..\nமாமனார் வீட்டில் தகராறு செய்த பெயிண்டர் வெட்டிக் கொலை..\nதிருவட்டார் அருகே உள்ள வெண்டலிக்கோட்டைச் சேர்ந்தவர் ஜெயந்த்குமார் (வயது 34). பெயிண்டர். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மலவிளை முக்கலம்பாடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் நாயர் என்பவரது மகள் நிஷாவை (24) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணத்துக்கு பிறகு ஜெயந்த்குமார், மாமனார் வீட்டு அருகே குடிபெயர்ந்தார். தற்போது ஜெயந்த்குமாருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.\nமகிழ்ச்சியாக சென்ற ஜெயந்த்குமார்- நிஷா தம்பதியர் வாழ்க்கையில் திடீரென கள்ளக்காதல் என்ற பு��ல் வீசத் தொடங்கியது. நிஷாவுக்கும், அருமனை பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத ஒரு லாரி டிரைவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி அவர்கள் தனிமையில் சந்தித்து மகிழ்ச்சியாக இருந்தனர்.\nஇதையறிந்த ஜெயந்த்குமார், மனைவி நிஷாவை கண்டித்தார். இதனால் நிஷா கடந்த மாதம் திடீரென கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார். இதுபற்றி ஜெயந்த்குமார் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் தனது மனைவி நிஷா காணாமல் போய் விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறி புகார் செய்தார்.\nபோலீசார் விசாரணை நடத்தியதில் நிஷா, தனது கள்ளக்காதலனுடன் ஓடியிருப்பது தெரியவந்தது. போலீசார் தேடுவதை அறிந்து நிஷாவும், அவரது கள்ளக்காதலனும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். போலீசார் ஜெயந்த்குமாரையும் அங்கு வரவழைத்து விசாரித்தனர்.\nஅப்போது நிஷாவை தன்னுடன் வந்து விடும்படி கணவர் ஜெயந்த்குமார் மன்றாடினார். ஆனால் நிஷா, நான் யாருடனும் செல்ல விரும்பவில்லை. எனது தாயார் வீட்டுக்கே செல்கிறேன் என எழுதிக் கொடுத்து விட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவர் சொன்னபடி தாயார் வீட்டுக்கு செல்லவில்லை. மறுபடியும் கள்ளக்காதலனுடனேயே சென்று குடும்பம் நடத்தினார்.\nநிஷா ஓடிப்போனது தொடர்பாக அவரது பெற்றோரை சந்தித்து ஜெயந்த்குமார் அடிக்கடி தகராறு செய்தார். நேற்று இரவும் அவர் நிஷாவின் வீட்டுக்கு சென்று அவரது தந்தை மணிகண்டன் நாயரிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த மணிகண்டன் நாயர், ஜெயந்த்குமாரை அரிவாளால் வெட்டினார். இதில் அந்த இடத்திலேயே ஜெயந்த்குமார் துடிதுடித்து இறந்தார்.\nஇதுபற்றி திருவட்டார் போலீஸ் நிலையத்தில் அந்த பகுதியினர் தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். ஜெயந்த்குமாரை கொலை செய்த மணிகண்டன் நாயர், அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.\nசம்பவ இடத்தில் ரத்தம் தோய்ந்த நிலையில் 2 கம்புகளும், ஒரு கல்லும் கிடந்தன. இந்தஆயுதங்களை கொண்டு ஜெயந்த்குமார் முதலில் தாக்கப்பட்டுள்ளார். அதன்பிறகே அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்த கொலையில் மணிகண்டன் நாயரை தவிர மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.\nமாமியாரை கொலை செய்ய முயற்சிக்கும் மருமகள்… கண்கலங்க வைக்கும் கொடுமையான காட்சி..\nமூன்று பெண்களுக்கும் ஆர்யா செலவு செய்தது இத்தனை கோடியா இன்று தோழியாக விடைபெறுபவர் யார் இன்று தோழியாக விடைபெறுபவர் யார்..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1155379.html", "date_download": "2019-02-16T16:00:53Z", "digest": "sha1:A7CRQI5VXTH7SAMM5DBE3P5SRF42XBBP", "length": 12496, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மகள் பிறந்ததை செல்போனில் பார்த்து கண்ணீர் விட்ட இராணுவ வீரர்: மனம் உருக வைக்கும் புகைப்படம்..!! – Athirady News ;", "raw_content": "\nமகள் பிறந்ததை செல்போனில் பார்த்து கண்ணீர் விட்ட இராணுவ வீரர்: மனம் உருக வைக்கும் புகைப்படம்..\nமகள் பிறந்ததை செல்போனில் பார்த்து கண்ணீர் விட்ட இராணுவ வீரர்: மனம் உருக வைக்கும் புகைப்படம்..\nஅமெரிக்காவில் இராணுவ வீரர் ஒருவர் விமான தாமதத்தின் காரணமாக தனக்கு பிறந்த மகளை செல்போனில் பார்த்து கண்ணீர்விட்டுள்ளார்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த Brooks Lindsey என்ற இராணுவ வீரரின் மனைவி Hayley கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து அவருக்கு நேற்று குழந்தை பிறக்கும் என்றும் Brooks Lindsey-க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதந்தை ஆகப் போகிற சந்தோஷத்திலும் குழந்தை பிறக்கும் போது அங்கிருக்க வேண்டும் என்பதற்காகவும் Mississippi செல்வதற்காக விமானத்தில் செல்வதற்கு தயாராக இருந்துள்ளார்\nஅப்போது விமானம் வருவதற்கு தாமதமானதால், இவரால் அங்கு உரிய நேரத்திற்கு போக முடியவில்லை. இதனால் அவர் தன் குழந்தை பிறப்பதை வீடியோ கால் மூலம் போனில் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.\nஇதை சக பயணியான Tracy Dover என்பவர் புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தததால், தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nபதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் 120,000-க்கும் மேற்பட்ட முறை இந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டுள்ளது\nடயானாவின் சகோதரியுடன் டேட்டிங்கில் இருந்த இளவரசர் சார்லஸ்: சீக்ரெட் தகவல்..\n5 வயது சிறுமியை 75 வயது முதியவரிடம் அனுப்பிய தாய்க்கு சிறை..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸார��ல் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156941.html", "date_download": "2019-02-16T15:13:52Z", "digest": "sha1:DUPVXKCJ2A6AM25X3FMPNOFX2J7HQ7WM", "length": 11943, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் நெஞ்சைப் பதறவைக்கும் விபத்து ஏழை விவசாயி பலி..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் நெஞ்சைப் பதறவைக்கும் விபத்து ஏழை விவசாயி பலி..\nவவுனியாவில் நெஞ்சைப் பதறவைக்கும் விபத்து ஏழை விவசாயி பலி..\nவவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.\nவவுனியா சந்தையில் தனது விவசாய உற்பத்தி பொருட்களை கொடுத்துவிட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு நோக்கி சென்றபோதே யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கன்டர் ரக வாகனமொன்று பின்புறமாக சென்று விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nஇதன் காரணமாக துவிச்சக்கரவண்டியில் சென்ற ஓமந்தை சின்னக்குளத்தை சேர்ந்த 50 வதுடை ராசன் என்பவரே ஸ்தலத்தில் பலியாகியதுடன் அவரது சடலம் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.\nஇந் நிலையில் வாகனத்தின் சாரதியை கைது செய்ய வவுனியா பொலிஸார் வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.​\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nகாதலை பிரேக் அப் செய்து கொள்வதற்கு 10 கோடி..\nஅணு ஆயுதங்களை தடை செய்யும் உலக நாடுகளின் முயற்சியில் வடகொரியாவும் இணைகிறது..\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179216.html", "date_download": "2019-02-16T15:11:59Z", "digest": "sha1:XD5UWI5XRJNC3MFHL6NW6LU4AGSZBGXS", "length": 13883, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "தேசிய ரீதியில் வவுனியாவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பதக்கம் வென்றுள்ளனர்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதேசிய ரீதியில் வவுனியாவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பதக்கம் வென்றுள்ளனர்..\nதேசிய ரீதியில் வவுனியாவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பதக்கம் வென்றுள்ளனர்..\nஅகில இலங்கை ரீதியில், கொழும்பு றோயல் கல்லூரியில் 01-07-2018 மற்றும் 02-07-2018 திகதிகளில் நடைபெற்ற தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விழையாட்டுப் போட்டிகளில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு இரண்டு பதக்கங்களை வென்றுள்னர்.\nஅந்தவகையில் சண்முகநாதன் சஞ்சயன் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார். அத்துடன் தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் சிறந்த குத்துச்சண்டை வீரர் என்ற சான்றிதழையும் தனதாக்கி கொண்டுள்ளார்.\nஅதேபோல் விபுலானந்தா கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் தியாகராஜா நாகராஜா தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றி மூன்றாம் இடத்தினை பெற்று வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவ��்களின் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார்.\nதேசிய ரீதியில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டியில் வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த மூன்று மாணவர்கள் பங்குபற்றிய நிலையில் இருவர் பதக்கங்களை வென்றுள்ளனர்.\nஅந்தவகையில் பாடசாலை மாணவர்கள் மேலும் சாதனை படைக்க முடியும் இருந்தபோதும் பயிற்சிக்கான உபகரணங்கள் பற்றாக்குறைகாரணமாக மாணவர்கள் சிரமப்படுகிறார்கள், அவைகள் நிவர்த்தி செய்யப்படும் பட்டச்தில் பல சாதனைகளை நிலைநாட்ட முடியும் என தெரிவித்தார்.\nவவுனியாவின் கின்னஸ் உலக சாதனையாளன் கணேஸ்வரனுக்கு பாடசாலை சமூகத்தால் மதிப்பளிப்பு.\nகொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம்..\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1194880.html", "date_download": "2019-02-16T15:10:37Z", "digest": "sha1:EATUUDNAY4UXIFT4T3CCKPJNSP5VDSC4", "length": 11559, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பாதுகாவலரை கொலை செய்து ரூ.52 லட்ச ரூபாய் கொள்ளை..!! – Athirady News ;", "raw_content": "\nபாதுகாவலரை கொலை செய்து ரூ.52 லட்ச ரூபாய் கொள்ளை..\nபாதுகாவலரை கொலை செய்து ரூ.52 லட்ச ரூபாய் கொள்ளை..\nபீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் பகுதியில் இன்று பணத்தை இடமாற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதுகாவலர் கொல்லப்பட்டார்.\nஇதையடுத்து அந்த வாகனத்தில் இருந்து 52 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.\nபணம் எடுத்துச் சென்ற வாகனம், வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்து குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.\nசம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கை – மியன்மார் வர்த்தக உடன்படிக்கையை பலப்படுத்த இணக்கம்..\nஇலங்கையை ஐ.நா.வுக்கு கொண்டு செல்லும் பிரேரணையை ஏற்றுக் கொண்டது வட மகாண சபை..\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில�� அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTM3NA==/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T15:39:28Z", "digest": "sha1:QWMYZEXNWDSGDFPWB2Y3KLL4A3GGRU32", "length": 6587, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "முன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » PARIS TAMIL\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம்\nபிரிந்த முன்னாள் காதலரை பழிவாங்க அமெரிக்காவின் டெக���ஸஸ் மாநிலத்தில் உள்ள விலங்கு தோட்டம் ஒன்று வித்தியாசமான செயலைச் செய்வுள்ளது.\nகரப்பான் பூச்சிகளுக்கு முன்னாள் காதலரின் பெயரை சூட்டி அதனை தேவாங்குக்கு (Meerkat) சாப்பிடக் கொடுக்கப்போகிறது அந்த விலங்கு தோட்டம்.\nஇதனை உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம்.\nஅதற்கு El Paso Zoo-இன் Facebook பக்கத்திற்கு முன்னாள் காதலர்களின் பெயர்களை அனுப்பி வைக்கவேண்டும்.\nபிப்ரவரி 14ஆம் தேதி கரப்பான் பூச்சிகளை தேவாங்குக்கு கொடுக்கும் போது Facebookல் நேரடியாக ஒளிபரப்புச் செய்யவும் விலங்கு தோட்டம் திட்டமிட்டுள்ளது.\nஅனுப்பி வைக்கப்பட்ட பெயர்கள் பிப்ரவரி 11ஆம் தேதியில் இருந்து விலங்கு தோட்டத்தின் Facebook பக்கத்தில் காட்சிக்கு இருக்கும்.\nபிப்ரவரி 14ஆம் தேதி கரப்பான் பூச்சிகளை தேவாங்குக்கு கொடுக்கும் போது Facebookல் நேரடியாக ஒளிபரப்புச் செய்யவும் விலங்கு தோட்டம் திட்டமிட்டுள்ளது.\nஅனுப்பி வைக்கப்பட்ட பெயர்கள் பிப்ரவரி 11ஆம் தேதியில் இருந்து விலங்கு தோட்டத்தின் Facebook பக்கத்தில் காட்சிக்கு இருக்கும்.\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\nமுதல் டெஸ்ட்: சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய தென் ஆப்பிரிக்கா..... 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி\nகடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை\nகபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இ��்திய அணி விபரம்\nராகுல் வாய்ப்பு... கார்த்திக் மறுப்பு | பெப்ரவரி 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/news_world-news_singapore/", "date_download": "2019-02-16T15:08:28Z", "digest": "sha1:MEFZH774NBA6TWAKSIMBZVVBEISEOG5N", "length": 9839, "nlines": 198, "source_domain": "www.valaitamil.com", "title": "செய்திகள், news , உலகம்-World, world-news , சிங்கப்பூர், singapore", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\n மொழி வளர்ச்சியில் இளையர் பங்கு -- முனைவர் மன்னை இராஜகோபாலன்\nசிங்கப்பூரில் இசைக்கவி ரமணனின் -இனிய நிகழ்ச்சி\nசிங்கப்பூரில் 12ஆவது உலகத் தமிழாசிரியர் மாநாடு செப்டம்பர் 7,8 ஆகிய தேதிகளில் மிகச்சிறப்பாக நடந்தேறியது\nசிங்கப்பூரில் கோலாகலமாக துவங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு \nதண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் \nசிங்கப்பூர் தமிழ் மாதம் நிகழ்வுகளில் ஒன்றான உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தின்\nசிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார் \nசிங்கப்பூரில் பதிநான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-16T16:27:03Z", "digest": "sha1:Q6IYATIB5PM5CAXDGKOUPAB7HCJDCQAP", "length": 10325, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சி மோடி நாடாளுமன்றுக்கு வரவில்லை : ராகுல் காந்தி விமர்சனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: மம்தா தலைமையில் அமைதிப் பேரணி\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\nகேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சி மோடி நாடாளுமன்றுக்கு வரவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்\nகேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சி மோடி நாடாளுமன்றுக்கு வரவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்\nரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சி பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்று கொங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.\nரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக பா.ஜ.க. மீது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்றைய மக்களவை கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.\nஇந்நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் கொங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சி பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.\nஇதுதொடர்பாக நாடாளுமன்ற வாசலில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த கொங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ரபேல் பேரம் தொடர்பான கோப்புகளில் இடம்பெற்றுள்ள விபரங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டும்.\nவிவகாரத்தில் காங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சி பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. எனது குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் அளிக்க இயலாமல் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக அவையில் பேசி வருகிறார்.\nநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கொங்கிரஸ் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால், ரபேல் ஊழல் தொடர்பாக குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.” என அவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபயங்கரவாதத்தை ஒழிக்க அரசுடன் ஒன்றிணைவோம்: ராகுல்\nநாட்டில் இடம்பெறுகின்ற பயங்கரவாத செயற்பாட்டை ஒழிப்பதற்கு, அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெ\nமோடிக்கு எதிராக 15 கட்சிகளின் பிரமாண்ட கூட்டணி: டெல்லியில் முக்கிய ஆலோசனை\nதேசிய அளவில் பிரதமர் மோடிக்கு எதிராக 15 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதையடுத்து டெல்லியில் முக்கிய ஆலோசன\nவெளிநாட்டு நிறுவனங்களுடன் ராகுல் பேரம் பேசியுள்ளார் – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேரம் பேசியுள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்\nஒரே மேடையில் விவாதம் நடத்த கோரினால் மோடி ஓடிவிடுவார் – ராகுல் காந்தி\nஒரே மேடையில் தன்னுடன் 10 நிமிடங்கள் விவாதம் நடத்த நரேந்திர மோடியிடம் கேட்டால் அவர் பயந்து ஓடிவிடுவார\nமோடியை அரசியல் களத்தில் முழுமூச்சாக எதிர்க்கவுள்ளேன் – ராகுல் சூளுரை\nபிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் களத்தில் முழுமூச்சாக களமிறங்கவுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகு\nசூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11074/2018/08/sooriyan-gossip.html", "date_download": "2019-02-16T15:12:27Z", "digest": "sha1:APC4GT2JZCYJRZXOB5MO75DNUF5ZSIFD", "length": 24312, "nlines": 189, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "டயானாவும் - நெஞ்சை உருக்கும் அந்த நொடியும் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nடயா��ாவும் - நெஞ்சை உருக்கும் அந்த நொடியும்\nஉலகின் தவிர்க்க முடியாத கனவு நாயகி டயானா.\nஜூலை 1, 1961ஆம் ஆண்டு பிறந்த இவர், வேல்ஸ் இளவரசர் சார்லஸின் முதலாவது மனைவியாவர் . இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி. இளவரசர் சார்ஸ்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து, டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார்.\nஐக்கிய நாடுகள் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் அனைத்தையுமே ஊடகங்கள் உடனுக்குடன் வெளியிட்டு வந்தன.\nஉலக பிரபலம் ஆன சிறிது காலத்தில் இந்த உலக வாழ்விற்கு விடைகொடுத்த இளவரசி டயானாவின் நினைவு நாள் இன்று.\nஉலகில் மர்மமான முறையில் இறந்ததாக கருதப்படும் பிரபலங்கள் பலர். காந்தியின் கொலை வழக்கில் இருந்து ப்ரூஸ்லீ, டயானா என இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.\nபரிஸ் நகரில் நடந்த பயங்கரமான கார் விபத்தில் டயானா பலியாகினர். இவர் இறந்து சுமார் இருபது வருடங்களுக்கு மேலாகிறது.\nடயானா கார் விபத்தில் சிக்கியிருந்த போது அவருக்கு முதன் முதலில் முதலுதவி அளித்த தீயணைப்பு வீரர், பல வருடங்களாக அந்த விபத்து குறித்து யாரிடமும் எந்த தகவலும் கூறாமல் மௌனம் காத்துவந்தார். அதற்கும் ஒரு காரணம் இருந்ததை பின் நாட்களில் அறிய கிடைத்தது.\nஆனால் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அவர் கூறிய தகவல்கள் டயானா மீது அன்பும் மரியாதையும் கொண்டிருந்த பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.\nடயானா அந்த அபாயகரமான கார் விபத்தில் சிக்கியபோது சேவியர் கோர்மெலோன் என்ற தீயணைப்பு வீரர் அவருக்கு முதலுதவி அளித்திருந்தார். இவர் பரிஸ் நகரில் 22 ஆண்டுகளாக தீயணைப்பு துறையில் பணியாற்றி வந்தார்.\nஆகஸ்ட் 30, 1997 அன்று நள்ளிரவு பரிஸ்ன் ரிட்ஸ் ஹோட்டலில் தொடங்கியது அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம்.\nடயானாவை அந்த உயர் தர ஹோட்டலில் இருந்து புகைப்படம் எடுக்க போட்டோகிராபர்கள் விரட்டிவர, அவரது மெர்சிடிஸ் எஸ்280 கார், 100km வேகத்திற்கு மேல் சீறிப் பாய்ந்தது.\nவேகமாக சீறிப்பாய்ந்த கார் ஒரு சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.\nபின் தொடர்ந்து விரட்டி வந்த புகைப்படக் காரர்கள், சிறிது ���ூர இடைவெளியிலேயே வந்தனர்.\nஇந்த நிலையில் விபத்துக்குள்ளான சிறிது நேரத்திலேயே, அவர்கள் இளவரசி டயானாவின் காரை அண்மித்தனர்.\nஇந்த புகைப்பட காரர்களில் ஒருவர், திடீரென நேர்ந்த கோரா விபத்தை புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.\nஅந்த பிலிம் ரோல்களை காவற்துறையினர் பின்னர் தங்கள் கைவசம் வைத்துக் கொண்டதாகவும் சில தகவல்கள் மூலம் தெரிய வந்தது.\nஅந்த அபாயகரமான விபத்து சம்பவித்து சுமார் பத்து நிமிடங்களில், சம்பவ இடத்திற்கு காவற்துறையினரும் , தீயணைப்பு படை வீரர்களும் பிரசன்னமாகினர்.\nஅப்போது சேவியர் கோர்மெலோன் என்ற தீயணைப்பு வீரர்தான் டயானாவை காரில் இருந்து வெளியே பத்திரமாக எடுத்துள்ளார். சேவியர் கோர்மெலோன் டயானாவை வெளியே இழுக்கும் போது , அவர் \"ஓ மை காட், என்ன நடந்தது..\" என்று கூறியதாக அறியப்படுகிறது.\nஇந்த விபத்து நேர்ந்தது இளவரசி டயானாவிற்கு என்று தெரியாமலே அவரை காரில் இருந்து சேவியர் கோர்மெலோன் மீட்டுள்ளார்.\nவெளியே கொண்டு வந்து முதலுதவி கொடுத்து அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய பிறகே, அவர் டயானா என்பதை உடன் பணிபுரிவோர் மூலம் அறிந்துள்ளார் சேவியர் கோர்மெலோன்.\nசேவியர் கோர்மெலோன் கண்ட போது டயானாவுக்கு பெரிதாக எந்த அடியும் இல்லை, அவரது வலது தோள்பட்டையில் மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்தன. மற்றபடி அவரது உடலில் எங்கேயும் துளி இரத்தமும் இல்லை என்று கூறியிருந்தார்.\n(ஆனால், மருத்துவமனைக்கு சென்ற பிறகு, டயானாவுக்கு உட்காயங்கள் அபாயகரமாக ஏற்பட்டிருந்தது என்று கூறப்பட்டது.)\nஅத்துடன், திடீரென டயானாவுக்கு சுவாசிப்பது கடினமாகி, அவர் சுவாசிப்பதை நிறுத்திவிட்டார் என்றும், உடனே தானே டயானாவுக்கு சி.பி.ஆர் முறையில் நெஞ்சை அழுத்தி மசாஜ் செய்து மீண்டும் சுவாசிக்க செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.\nமீண்டும் சுவாசிக்க துவங்கிய டயானா இயல்பு நிலைக்கு திரும்பியவுடன்தான் தனக்கு நிம்மதியாக இருந்தது என்று சேவியர் கோர்மெலோன் கூறியிருக்கிறார்.\nஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பும் போது டயானா சீரான நிலையில் தான் இருந்தார் என்றும், அவர் இறந்துவிட்டார் என்ற செய்திகள் வெளியானபோது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றும் சேவியர் கோர்மெலோன் கூறியிருந்தார்.\nஇதனிடையே, பிரான்ஸில் தீயணைப்பு படையில் இருப்பவர்கள் இராணுவத்தின் ஒரு அங்கத்தினராக இருப்பார்கள்.\nஆகையால், அவர்கள் ஊடகங்களிடம் பேச அனுமதி இல்லை.\nஎனவேதான், கிட்டத்தட்ட இருபது வருடம் அவரது மரணம் குறித்து யாரிடமும் பேசாமல் இருந்திருக்கிறார் சேவியர் கோர்மெலோன்.\nகடந்த வருடம் அவர் தனது பணிக்காலம் முடிந்து ஓய்வுப் பெற்ற பின்னரே இதுகுறித்து பேசுவதில் தவறில்லை என்று ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.\nசேவியர் கோர்மெலோன் கூறியதில், டயானா கார் விபத்துக்கு பின்னர் வலது தோள்பட்டையில் மட்டுமே சிறிய காயங்களுடன் இருந்துள்ளார். ஆனாலும் மூச்சு திணறல் ஏற்பட்டு சி.பி.ஆர் முறையில் அதையும் சீராக்கிவிட்டோம் என்றும் கூறியிருந்தார்.\nஆனால், மருத்துவ அறிக்கையில், டயானாவுக்கு பயங்கரமான உட்காயங்கள் ஏற்பட்டிருந்தது. அவரது இதயம் வலது புறமாக நகர்ந்திருந்தது. இதனால் நுரையீரல் நரம்பு (Pulmonary Vein) வலுவாக பாதிக்கப்பட்டிருந்தது.\nஇதனால் நீண்டநேரம் அவரை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காது அவர் ஆகஸ்ட் 31, 1997 அதிகாலை நான்கு மணியளவில் மரணம் அடைந்தார்.\nடயானா உயிரிழந்த வேதனை தரும் செய்தியை ஊடங்கள் ஆறு மணியளவில் வெளியிட்டன.\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\nஉருளைக் கிழங்குடன் வந்த முதலாம் உலக போர்.\n16 வயதிலேயே நடிகை குஷ்புவின் மகள், பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்த்தைப் பெற்றார்.\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nஉலகம் சுற்றும் விசித்திர தம்பதி, பணத்துக்காக செய்த காரியம்...\nஜெனிலியா வரைந்த காதல் மடல் - கணவர் சொல்லப் போவது என்ன.....\nஅஜீத் ஒரு மனிதநேயமுள்ளவர் ; நெகிழ்கிறார் போனி கபூர்\nமேடையில் தாக்குதல் மேயர் மரணம்\nநம் தாய் மொழியில் சுவர்க்கடிகாரம்\nஅஜித் தனது ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி.\nவைரலாக அஜீத் நாயகியின் புகைப்படங்கள்\nபெற்ற தாய் முன், துடிக்க துடிக்க கொல்லப்பட்ட சிறுவன்.\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடி���்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\nஅட நம்ம வேதிகாவா இப்படி உடை அணிந்து இருக்காங்க\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-041", "date_download": "2019-02-16T16:01:16Z", "digest": "sha1:RYEJJBX2VSWUBW7IV3QPBFSBDYQ2X36K", "length": 6862, "nlines": 26, "source_domain": "holyindia.org", "title": "திருசேய்ஞலூர் (செங்கானூர்) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருசேய்ஞலூர் (செங்கானூர்) , சத்யகிரீஸ்வரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருசேய்ஞலூர் (செங்கானூர்)\nஇறைவன் பெயர் : சத்யகிரீஸ்வரர்\nஇறைவி பெயர் : சகிதேவியம்மை\nதீர்த்தம் : மண்ணியாறு. (சத்திய புஷ்கரணி - குளம்)\nஎப்படிப் போவது : கும்பகோணம் - அணைக்கரை பேருந்து மார்க்கத்தில் சென்று செங்கானூர் நிறுத்தத்தில் இறங்கி 1 Km நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.\nசிவஸ்தலம் பெயர் : திருசேய்ஞலூர் (செங்கானூர்)\nதிருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் தல வரலாறு மக்கள் வழக்கில் \"சேங்கலூர் \" என்று வழங்குகிறது. இத்தலச் சிறப்பைக் கந்தபுராணம், வழிநடைப்படலத்தில் பேசுகிறது. சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு, சர்வசங்காரப் படைக்கலத்தை - உருத்திர பாசுபதத்தைப் பெற்றார். சேய் - முருகன். சேய்க்கு நல்லதாக அமைந்த ஊராதலின் சேய் + நல் + ஊர் = சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது. சிறப்புக்கள் சண்டேசுவர நாயனாரின் அவதாரத் தலம். சத்தியகிரி, குமாரபுரி, சண்டேசுவரபுரம் என்ப வேறு பெயர். கோச் செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில், கோயில் \"கட்டுமலை\" மேல் உள்ளது. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் மலைமேல் ஒரு பிராகாரமும், சுற்றிக் கீழே ஒரு பிராகாரமும் உள்ளன. சண்டேசுவரரின் திருமுடியில் பிறை, சடை, குண்டலம், கங்கையுள்ளன. நாயனாருக்கு காட்சித் தந்த சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். ...திருசிற்றம்பலம்...\nதிருசேய்ஞலூர் (செங்கானூர்) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருஆப்பாடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.40 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பனந்தாள் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.81 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமழப்பாடி (பெரம்பாலூர் மாவட்டம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.15 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.19 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகஞ்சனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.33 கிலோம���ட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமங்கலக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.58 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவியலூர் (திருவிசைநல்லூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.20 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பழவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.84 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதென்குரங்காடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.41 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிடைமருதூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.45 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/08/", "date_download": "2019-02-16T15:29:04Z", "digest": "sha1:3KMWEQWHKR2Y4Z3572HU23TNAEJ3XRQ3", "length": 42034, "nlines": 624, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 8/1/11 - 9/1/11", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாலிடர்,டயனோரா,ஈசீடிவி,கால ஒட்டத்தில் காணமல் போன தொலைக்காட்சி பெட்டிகள்..\nஎங்கள் கிராமத்தில் இருக்கும் அந்த வீட்டுக்கு பெயர் காசுக்கடகாறவங்க வீடு.. ஏன் அந்த பெயர்\nLabels: கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்., நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nதூக்கு தண்டனைக்கு எதிராக தமிழர்களின் தொடர் போராட்டம்.\nநான்காம் கட்ட ஈழப்போருக்கு பிறகு தமிழகம் அடுத்த ஒரு போராட்டத்துக்கு ஒட்டு மொத்த தமிழகமும் பொங்கி எழுந்து இருக்கின்றது என்றால்,\nLabels: செய்தி விமர்சனம், தமிழகம்\nஉன்னிடம் நிறைய விஷயங்களை உன்னோடு நிறைய பகிர்ந்து கொள்ள உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன்..\nLabels: கடிதங்கள், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., பெங்களூர்\nபெங்களுரில் திருமணத்துக்கு வருபவர்கள் மேல் அவ்வப்போது பன்னீர் தெளிப்பார்களே அவ்விதமாக மழை தெளித்துக்கொண்டு இருக்கின்றது...\nLabels: கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nகடிதங்கள்..பேனா நட்பு என்றால் என்ன\nபத்திரிக்கையில் அந்த விளம்பரங்களை பார்த்து இருக்கின்றேன்..பேதமில்லா பேனாநட்பு பாராட்ட என்று விலசாம் கொடுத்து இருப்பார்கள்...\nLabels: கடிதங்கள், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., பெங்களூர்\n125 முறை வாய்தா வாங்கிய ஜெயலலிதா என்று நேற்று முதல்வர் ஜெவுக்கு ஸ்டாலின் பட்டப்���ெயர் வைத்து இருக்கின்றார்..\nLabels: கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nஉங்கள் தாத்தா யார் என்று தெரியும்…அவரின் அப்பா யார் என்று தெரியுமா தெரியும் என்று சொல்ல வாய்ப்பு இருக்கின்றது... சரி அவரின் அப்பா யார் என்று தெரியுமா\nLabels: நினைத்து பார்க்கும் நினைவுகள்...., பெங்களூர்\nFINAL DESTINATION-5(2011)துரத்தும் கொடுர மரணங்கள்..\nபைனல் டெஸ்ட்டினேஷன் படத்தின் இரண்டாவது பாகத்தை மட்டுமே நமது தளத்தில் எழுதி இருக்கின்றேன்.\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஇன்னும் கைக்கெட்டாத உயரத்தில் விமானங்கள் பதிவுக்கு நல்ல வரவேற்ப்பு...நிறைய பேர் அவர்கள் பால்ய கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்..\nLabels: நினைத்து பார்க்கும் நினைவுகள்...., பெங்களூர்\nசென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பயணம்..பாகம்/2\nரயில் மெல்ல சிலிர்த்து விட்டு நகரும் வரை அப்படித்தான் பேசிக்கொண்டு இருந்தார்.. அந்த வால் பையனின் பிரிவு அந்த தந்தையின் கண்களில் தெரிந்தது..\nசதாப்தி அந்த அப்பாவின் பிரிவின் சோகத்தை சட்டைசெய்யாமல் உதாசீனபடுத்திவிட்டு கர்வத்துடன் நகர ஆரம்பித்தது..\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ஞாயிறு (14/08/2011)\nநாளை இந்தியாவின் 65வது சுதந்தர தினவிழா.. நண்பர்கள் அனைவருக்கும்\nமுன்னதாக இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்...\nLabels: தமிழகம், பெங்களூர், மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nசென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பயணம்..பாகம்/1\nநானும் என் மனைவியும் பெங்களூர் செல்கின்றோம் என்றால் இரவு பண்ணிரண்டரை மணிக்கு பைக்கை...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன் (10/08/2011)\nதமிழகம் வெற்றிக்களிப்பில் இருக்கின்றது...உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்விக்கு வழங்கிய தீர்ப்பை சென்னையில் எல்லா இடத்திலும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்..\nLabels: கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nசமச்சீர் கல்விக்கே வெற்றி.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.\nநீதிமன்றத்தால் கண்டிக்கப்படுவது ஜெவுக்கு ஒன்றும் புதிது அல்ல.. ஏற்கனவே டான்சி வழக்கில் இது என் கையெழுத்தே அல்ல என்று சொன்னார்..\nஇன்னும் கைக்கெட்டாத உயரத்தில் விமானங்கள்....\nவிமானம் இன்னமும் என்னை பொறுத்தவரை ஒரு வியப்பான விஷயம்தான்..\nLabels: அனுபவம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்... ஞாயிறு (07/08/2011)\nஉலகளாவிய நண்பர்கள் வட்டத்துக்கு எங்கள் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.\nLabels: தமிழகம், மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nTRIBLE TAP-2010/ஹாங்காங்/ வல்லவனுக்கு வல்லவன்.\nஉதவி செஞ்சா உபத்திரவம் வருமா சர்வநிச்சயமா வரும்.. எப்படி சார் வரும்\nLabels: உலகசினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nTravellers and Magicians-2003-உலகசினிமா/பூட்டான்/ஒரு கிராமத்து அதிகாரியின் அமெரிக்கப் பயணம்.\nஇந்தியாவில் இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்களும் சரி… அல்லது தமிழகத்தின் பிறபகுதியில் இருந்து சென்னைக்கு வந்து வசிப்பவர்களும் சரி கிராமத்துக்கு போகும் போது ஒரு தடிப்போ அல்லது மிதப்போ கண்டிப்பாக இருக்கும்..\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசென்னை அடையாறு ழ கபே பதிவர் சந்திப்பு..04/08/2011(புகைபடங்களுடன்)\nபதிவுலகில் இருக்கும் நட்புகளின் பலத்தை பல முறை நான் உணர்ந்து இருக்கின்றேன்..அதனாலே தொடர்ந்து பதிவுலகில் இயங்கி கொண்டு இருக்கின்றேன்..\nLabels: நினைத்து பார்க்கும் நினைவுகள்...., பதிவர் வட்டம்\nதாமதமாய் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் புதன் (03/08/2011)\nஇன்னும் இரண்டு நாட்களில் சமச்சீர்கல்விக்கு உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு கொடுக்கப்பட்டு விடும்..\nLabels: அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nஆசிப்மீரான் அண்ணாச்சியோடு ஒரு இனிய சந்திப்பு...27/07/2011\nஆசிப் மீரான் அண்ணாச்சி சென்னைக்கு வருவதை இணையத்தில் தெரிவித்து இருந்தார்...சென்னைக்கு வந்த அண்ணாச்சி எனக்கு போன் செய்தார்.. நலம் விசாரித்தார்.. விடுமுறை நாட்கள் மிகக்குறைவு அதனால் நேரம் கிடைத்தால் அவசியம் சந்திப்போம் என்று சொன்னார்..\nLabels: நினைத்து பார்க்கும் நினைவுகள்...., பதிவர் வட்டம்\nCowboys & Aliens-2010-/கௌபாய்ஸ் அன்டு ஏலியன்ஸ்.திரைவிமர்சனம்\nஸ்பீல்பெர்க் புரோட்யூசர்... ஏலியனுக்கும் கௌபாய்க்கும் ஏதோ சம்பந்தம் வேற படுத்தறாங்க அதனால இந்த படத்தை தியேட்டர்ல போய் முதல் நாளே பார்த்து விடுவோம்..\nLabels: ஆக்ஷன் திரைப்படங்கள், டைம்பாஸ் படங்கள்\nபூமணி,பூந்தோட்டம் போன்ற மென்மையான படங்கள் எடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் களஞ்சியம்...\nLabels: டைம்பாஸ் படங்கள், திரைவிமர்சனம்\nTHE CHASAR-2008 உலகசினிமா/கொரியா/விபச்சார மாமாவின் துரத்தல்...\nஎச்சரிக்கை... இந்த படம் வயதுக்கு வந்தோருக்கானது..\nரொம்ப நாளைக்கு பிறகு அதகளமான ஒர�� துரத்தல் படம் பார்த்த திருப்தி இந்த படத்தை பார்த்த போது ஏற்ப்பட்டது..\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசாலிடர்,டயனோரா,ஈசீடிவி,கால ஒட்டத்தில் காணமல் போன த...\nதூக்கு தண்டனைக்கு எதிராக தமிழர்களின் தொடர் போராட்ட...\nகடிதங்கள்..பேனா நட்பு என்றால் என்ன\nFINAL DESTINATION-5(2011)துரத்தும் கொடுர மரணங்கள்....\nசென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பய...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ஞாயிறு (14/08/2011)...\nசென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன் (10/08/2011)\nசமச்சீர் கல்விக்கே வெற்றி.. உச்சநீதிமன்றம் அதிரடி ...\nஇன்னும் கைக்கெட்டாத உயரத்தில் விமானங்கள்....\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்... ஞாயிறு (07/08/20...\nTRIBLE TAP-2010/ஹாங்காங்/ வல்லவனுக்கு வல்லவன்.\nசென்னை அடையாறு ழ கபே பதிவர் சந்திப்பு..04/08/2011...\nதாமதமாய் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் புதன் (03/08/20...\nஆசிப்மீரான் அண்ணாச்சியோடு ஒரு இனிய சந்திப்பு...27...\nCowboys & Aliens-2010-/கௌபாய்ஸ் அன்டு ஏலியன்ஸ்.திர...\nTHE CHASAR-2008 உலகசினிமா/கொரியா/விபச்சார மாமாவின்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு ��ேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt1335_u.html", "date_download": "2019-02-16T15:03:56Z", "digest": "sha1:WGUUO34AX5IDFGMODD34PLB2YWNEYF3J", "length": 16060, "nlines": 106, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - வம்புங் கோபமும் - Sri AruNagirinAthar's Thiruppugazh 1335 vambung kObamum sengkundrApuram - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 1335 வம்புங் கோபமும் (செங்குன்றாபுரம்)\nபெரும்புலவர் ப. வெ. நாகராஜன்,\n(கௌமார மடம், சிரவணம்பட்டி, கோவை)\nதந்தந் தானன தானன தானன\nதந்தந் தானன தானன தானன\nதந்தந் தானன தானன தானன ...... தனதான\nவம்புங் கோபமு மேவசு ராதிகள்\nவந்தஞ் சாமலும் வானவர் பாலினில்\nமண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் ...... வடிவேலா\nதம்பம் போலுறு மூடர்கள் மீதுக\nரும்புந் தேனிகர் பாவுரை யாதுன\nதஞ்சம் பாரென வோதுவ நீஅருள் ...... புரிவாயே\nஅம்பென் றேவிழி சேர்குற மாதுதன்\nஇன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்\nமன்றுன் பால்வர மோகம தாவுற ...... வணைவோனே\nசெம்பொன் மாமதில் வானுற வாவிகள்\nஎங்குந் தாமரை மாமலர் சூழ்தரு\nசெங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு ...... முருகோனே.\nஅம்பு ஒன்றே விழிசேர் குறமாது தன் இன்பம் தேடி ... கணையைத் தவிர வேறு எதையும் இணையாகக் கூறமுடியாதபடி கூர்மையும் அழகையும் பெற்றுள்ள வள்ளிநாயகியின் உறவினை விரும்பி\nமுன் ஓர் கணி ஆகவும் ... அக்காலத்தில் நீர் ஒரு வேங்கை மரமாக நிற்க\nஅன்று உன்பால் வர ... அப்பொழுது அந்த வள்ளி நாச்சியார் உம் பக்கமாக வந்து நெருங்க\nமோகமதா உற அ��ைவோனே ... காதலோடு மார்பில் அணைத்துக் கொண்டவரே\nசெம்பொன் மாமதில் வான் உற ... சிறந்த தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட பெரிய கோட்டைச் சுவர்கள் ஆகாயம் வரை உயர்ந்திருப்பதும்\nவாவிகள் எங்கும் தாமரை மாமலர் சூழ்தரு ... அனைத்து நீர்நிலைகளிலும் அழகிய கமலப்பூக்கள் நிறைந்திருப்பதும் ஆகிய\nசெங்குன்றாபுரம் வாழ் குமரா எனும் முருகோனே ... செங்குன்றாபுரம் என்னும் தலத்தில் வாழ்கின்றவரும் வாலிபன் என்று வழங்கப்படுபவருமாகிய முருகப்பெருமானே\nவம்பும் கோபமும் மேவு அசுராதிகள் வந்து ... வஞ்சனையும் கொடிய சினமும் மிகுந்த சூரபத்மன் முதலிய அசுரர்கள் எதிர்த்துவந்து\nஅஞ்சாமல் உம் வானவர் பாலினில் ... சற்றும் பயம் இல்லாமல் உங்களைச் சேர்ந்தவர்களாகிய தேவர்களோடு\nமண்டும் போர்செயும் வேளையில் ... மிக நெருங்கிவந்து செய்யப்படும் யுத்தத்தில் ஈடுபட்டபோது\nஅன்னோரை வெல் வடிவேலா ... அந்த அரக்கர்களை வெற்றிகொண்ட கூர்மையான வேலாயுதத்தை உடையவரே\nதம்பம்போல் உறு மூடர்கள்மீது ... (எந்த வகையான அறிவுணர்ச்சியும் இல்லாமல்) தூணைப்போல உள்ள அறிவற்ற செல்வர்களைப் பற்றி\nகரும்பும் தேன் நிகர் பா உரையாது ... கரும்பையும் தேனையும் போன்ற இனிய கவிதைகளை இயற்றிச்சென்று இரந்தலையாவண்ணம்\n\"உன தஞ்சம் பார்\" என ஓதுவன் ... அடியேன் உனது அடைக்கலம்; என்னைக் கண்டருளிப் பாதுகாப்பீராக என்று வேண்டுவேன்.\nநீ அருள்புரிவாய் ஏ ... அதற்கு உளம் இரங்கி நீங்கள் ஆட்கொள்ள வேண்டும்; ஏகாரம் அசை.\n\"செங்குன்றாபுரம்\" என்ற தலம் விருதுநகரிலிருந்து வத்தரயிருப்பு மார்க்கத்தில் எரிச்சநத்தம் செல்லும் வழியில் 12 கி.மீட்டரில் உள்ளது. வடக்கில் அரை கிலோமீட்டர் தொலைவில் குமரகுளம் கண்வாய் கரையில் முருகன் ஆலயம் அமைந்துள்ளது.\nதிருவனந்தபுரம், கேரள பல்கலைக் கழகத்தில் உள்ள கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் அருணகிரிநாதரின் 14 திருப்புகழ் சுவடிகளை \"திருப்புகழ் அமுதன்\" திரு. வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் அவர்கள் பார்வையிட்டதில் சில புதிய பாடல்கள் கிடைத்தன. ஆனால் ஓலைகள் சிதைவுற்றதால் புதியதாக் கிடைத்த சில பாடல்கள் முழுமையாக இல்லை. சுவடி எண். 9210இல் உள்ள முழுமையாகக் கிடைத்த இத் திருப்புகழை 2006ம் ஆண்டு வெளியிட்ட நமது சபையின் (சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை - சேலம்) முதற் பதிப்பில் சேர்த்தது.\n மூடர்கள் ம���து பா உரையாது \"உன தஞ்சம் பார்\" என ஓதுவன்; அருள் புரிவாயே எனப் பொருள் முடிபு காண்க. வம்பு எனும் சொல் வஞ்சனைப் பொருள் தருவதை \"மணமும் நிலையின்மையும் பாடரும் புதுமையும் முலையணி கச்சும் படிறும் வம்பே\" (4026) எனும் பிங்கலத்தால் அறியலாம். அசுரர்களை \"செயல் உரை நஞ்சு உறழ் மயல் உறு நெஞ்சினர் வஞ்சகர் தீமான் கதர்\" (வேல்வாங்கு வகுப்பு, கலை 3) என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமான் தேவர்களைப் பாதுகாக்க வந்திருப்பதை அறிந்திருந்தும் அசுரர்கள் போருக்கு வந்த பேதைமையைக் குறித்து அஞ்சாமலும் என்றார். \"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை\" (குறள் 428).\nமூடரைப் பாடுதல்: ஒப்பு - \"சுமடர் அருகுற்று இயல்வாணர் தெரியும் அருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் கவிபாடித் திரியும் மருள்\" (திருப்புகழ் 0271). பார் என்றது நோக்கி அருள்புரி என்னும் கருத்தில். \"கரு வெந்து வீழக் கடைக்கணித்து\" (\nதினைப்புனத்தைக் குறிஞ்சி நில இள மங்கையர் காவல்புரிவர். கதிர்முற்றி அறுவடைக்குத் தயார் ஆகும் போது வேங்கை மலர்கள் மலரும். இது திருமணம் செய்வதற்கு உரிய பருவம் ஆதலின் பெற்றோர் தம் மகளுக்குத் திருமணம் புரிய முயல்வர் என்பது தமிழ் அகப்பொருள் மரபு. அதனை இங்குப் பொருத்திப் பார்க்கத் தினைப்புனம் காத்திருக்கும் வள்ளிக்கு முருகன் வேங்கை மரமாகக் காட்சி அளித்தது அவளுக்குத் திருமணப் பருவம் வந்துவிட்டதை உணர்த்தும் குறியீடு ஆகும்.\nசெவ்வேளை வீரம் நிறைந்ததோர் வாலிபனாகவும், அவ்வாறே வள்ளிதேவியின் காதலனாகவும் மட்டுமே நினைத்து ஊரார் குமரன் என்கின்றனர். அவனைச் \"சிவனார் மனம் குளிர உபதேசம் மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர்செய் ஞானதேசிகனாகவோ\" (திருப்புகழ் 0156), \"அரி அரன் பிரமாவோடே மூவகையர் இந்திர கோமான் நீள்வான் அமரர் கந்தருவானோர் ஏனோர் பெருமாளே\" (திருப்புகழ் 1133) ஆகிய தேவாதி தேவனாகவோ நினைக்கவில்லை. இந்தப் பௌராணிக நிலையில் நிற்கும் தொடக்கநிலை அடியார்களுக்கே கந்தவேள் கருணை காட்டுகிறார் என்றால் கௌமார பரத்வம் உணர்ந்த ஞானிகளுக்கு என்ன செய்யமாட்டார் என்பது குறிப்பு.\n\"உன தஞ்சம்\" என்புழி (உன்+அ) அகரம் ஆறன் உருபு, ஒருமைக்கு வந்ததை வழுவமைதியாகக் கொள்க. தேன் நிகர் என்றவிடத்து எண்ணும்மை விரிக்க. அம்பு ஒன்றே விழி என்றது நியம உவமையணி. துணையாகவும் என்னுமிடத்தில் உம்மை இசைநி���ை, மோகம் அதா என்புழி \"அது\" பகுதிப் பொருள் விகுதி.\nநன்றி: என் வேண்டுகோளுக்கு இணங்கி உரைதந்த புலவர் ப.வெ.நா. ஐயா அவர்களுக்கும், இ-மெயிலில் அனுப்பிவைத்த கௌமார மடாலயம் திரு. இராமானந்தன் அவர்களுக்கும் நனிநன்றி,\nஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/29/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/19571?page=670", "date_download": "2019-02-16T15:03:10Z", "digest": "sha1:O6DEN5YQCCSZQJIQSNYDOT67HNZRPY5Q", "length": 18680, "nlines": 265, "source_domain": "www.thinakaran.lk", "title": "யாழ். மண்டைதீவில் படகு விபத்து; 6 மாணவர்கள் உயிரிழப்பு (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome யாழ். மண்டைதீவில் படகு விபத்து; 6 மாணவர்கள் உயிரிழப்பு (UPDATE)\nயாழ். மண்டைதீவில் படகு விபத்து; 6 மாணவர்கள் உயிரிழப்பு (UPDATE)\nஒருவர் தெய்வாதீனமாக நீந்திக் கரை சேர்ந்தார்\nயாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇச்சம்பவம் இன்று (28) பிற்பகல் 2.00 மணியளவில் மண்டை தீவு, சிறுதீவு பகுதி கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.\nஇப்பகுதியில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகை எடுத்துச் சென்ற 7 மாணவர்களே இவ்வனர்த்தத்திற்கு உள்ளாகினர்.\nஅவர்களில் ஐவர் நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் நீந்திக் கரை சேர்ந்துள்ளார். மற்றுமொருவரரைக் காணவில்லை. பின்னர் அவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமேலும் இதன் போது நீந்திக் கரை சேர்ந்தவர் உட்பட நான்கு பேர் தற்போது பொலிஸரால் கைது செய்யப்பட்டுளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.\nஉயிரிழந்த மாணவர்கள் உரும்பிராய், நல்லூர், சண்டிலிப்பாய், கொக்குவில் பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.\nயாழ். தொழில்நுட்பக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட 16 மாணவர்கள், நண்பர் ஒருவரின் பிறந்த நாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்ற போது இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதே வேளை சுமார் ஐந்து தினங்களுக்கு முன்னர் இத்தீவுக்கு எதிர்ப்பக்கமாகவுள்ள குருசடித்தீவு தேவாலயத்திற்கு, நாவாந்துறையிலிருந்து படகில் சென்ற குடும்பமொன்றும் ஆபத்தில் சிக்கியிருந்ததோடு ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇக்கடற்பகுதி ஆழமற்றதாக இருந்த போதிலும் தற்போதைய காலநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\n(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதனிநபர் பாதுகாப்பு பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்து\nபலவந்தமான ஆட்கடத்தலிலிந்து தனி நபர்களை பாதுகாக்கும் சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்....\nரிசாத் முஸ்லிம் என்பதால் பொய்ப்பிரசாரம்\nவில்பத்து பிரதேசத்தில் தொடர்ந்து காடழிப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன நிராகரித்தார்....\nமருத்துவ சங்கம் நடத்துவது போராட்டமா\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடத்துவது தொழிற்சங்கப் போராட்டமா அல்லது அரசியல் ரீதியான போராட்டமா என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று...\nசில வாரங்களில் பாரிய மாற்றங்கள்\nபுதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணி ஆரம்பம்அடுத்து வரும் சில வாரங்களில் நாட்டில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர்...\nஎரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது என பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரகொடி இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ...\nமனித உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் பேரணி\nசர்வதேச மனித உரிமை தினமாகிய இன்று (10), மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது. வவுனியா பஸ்நிலையம்...\nஊழல், இலஞ்சமற்ற இலங்கையை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப் பொருளின் கீழ் கொழும்பில் நேற்று விழிப்புணர்வுப் பேரணியொன்று நடத்தப்பட்டது. சமூக...\nகொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அலுவலக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த ரகர் வீரர் வசீம் தாஜுதீனின் உடலுறுப்புகள் மாயமாக மறைந்தமைக்கு தான்...\nநிதி மோசடி: கஹந்தகமகே பொலிஸாரால் கைது\nசுய தொழில் வாய்ப்பு தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த கஹந்தகமகே, கருவாதோட்ட பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார்...\nஆயர் இராயப்பு ஜோசப் ஹெலியில் மன்னார் திரும்பினார்\nசிங்கப்பூரில் சிகிச்சையை நிறைவு செய்து கொண்டு, மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் நேற்று பிற்பகல் மன்னாரை வந்தடைந்தார். உடல்நிலை...\nஉள்ளூராட்சித் தேர்தல் மார்ச்சில் இல்லை\nலக்ஷ்மி பரசுராமன்உள்ளூராட்சி சபை தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படாது. எவ்வாறாயினும் 2016 ஆம் ஆண்டிற்குள் புதிய முறையில்...\nஅமைச்சர் நிமல் - வெல்கம சபையில் கடும் மோதல்\nஎம்.எஸ்.பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்ஐ.ம.சு.முவை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய போக்குவரத்து அமைச்சர் நிமல்.சிறிபால டி சில்வாவுக்கும், முன்னாள்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nகுழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்கள்\nஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் உள நலக் குறைபாடுகளோடு...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்கா��ம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/25/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/26396/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-23-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T15:02:25Z", "digest": "sha1:3PDQCXLGQMZADPC2I6RODCWJAY32FGNZ", "length": 19959, "nlines": 231, "source_domain": "www.thinakaran.lk", "title": "அறிக்கை 2/3 கிடைக்காவிடின் மாற்று வழியில் நிறைவேற்றுவோம் | தினகரன்", "raw_content": "\nHome அறிக்கை 2/3 கிடைக்காவிடின் மாற்று வழியில் நிறைவேற்றுவோம்\nஅறிக்கை 2/3 கிடைக்காவிடின் மாற்று வழியில் நிறைவேற்றுவோம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கைக்கு இன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அதனை மாற்று வழியில் நிறைவேற்றுவோமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.\nஇதேவேளை புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கலப்பு முறையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதே சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் நேற்று வலியுறுத்தினார்.\nகொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\n\"எல்லை நிர்ணய அறிக்கையை வாசித்த பின்னரே அதனை ஏற்றுக் கொள்வதா, இல்லையா என்ற முடிவுக்கு நாம் வருவோம். ஆனால் தேர்தல் நடத்தப்படும் முறை மாற்றப்பட வேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்,\" என்றும் அவர் தெரிவித்தார்.\nஎல்லை நிர்ணய அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனை விவாதத்துக்கு எடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பதென்பது அத்தனை இலகுவான விடயமல்ல. அவ்வாறு எடுக்க முடியாமல் போனால் அதனை நிறைவேற்றுவதற்கு ஏற்ற மாற்றுவழியை நாம் கையாள்வோம் என்றும் அமைச்சர் கூறினார்.\nசபாநாயகரால் பிரதமர் தலைமையில் நியமிக்கப்படும் ஐந்து பேர் கொண்ட குழு இரண்டு மாத காலத்துக்குள் ஜனாதிபதிக்கு முன்வைக்கும் அறிக்கையில், எல்லை நிர்ணயத்தை ஏற்றுக் கொண்டால் இதனை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படாது என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.\nமேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டது போல் மாகாணசபைத் தேர்தலும் புதிய முறையில் நடத்தப்பட வேண்டுமென்பதே எமது விருப்பமென சுட்டிக்காட்டிய அமைச்சர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை புதிய முறையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசியலமைப்புச் சபையை கோரவுள்ளதாகவும் கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க.ஓர்...\nஅபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தடைவிதிப்பது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்\nமக்கள் நல திட்டங்களுக்கு கட்சி வேறுபாடுகளின்றி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு...\n'எனது அபிவிருத்தி தடைக்கு நிந்தவூர் பிரதேச சபையே காரணம்'\nபைசல் காசிம் குற்றச்சாட்டுதான் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருவதால் நிந்தவூரில்...\nகட்சிக்கு வெளியிலிருந்து எவரையும் வேட்பாளராக நிறுத்தப் போவதில்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்,கட்சியைச் சார்ந்தவராக இருப்பாரே தவிர,வெளிநபராக இருக்கப் போவதில்லையென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும்...\nமக்களால் அறிய முடியாத எரிபொருள் விலைச்சூத்திரம் தேவையில்லை\nமக்கள் மீது சுமையேற்றும் எரிபொருள் விலைச்சூத்திரம் நாட்டுக்குத் தேவையில்லை என பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ...\nஅரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேசிய அரசாங்கம் அவசியம்\nமக்கள் வலியுறுத்துவதாக கூறுகிறார் ஹெக்டர் அப்புஹாமிஅரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேசிய அரசாங்கத்தின் அவசியத்தை மக்கள் வலியுறுத்தி வருவதாக ஐக்கிய...\nசிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப்படுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்\nஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரர்சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப் படுவதன் மூலமே பலமான சக்தியாக அமைந��து தங்களது சமூகங்களுக்கான...\nஅரசியலமைப்புத் திருத்தங்களில் மாகாணங்களை ஒன்றிணைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை\nஅரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் இரண்டு மாகாண சபைகளும் ஒன்றிணைக்கப் பட்டு அதற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படவிருப்பதாக சில விஷமிகளால்...\nதமிழ்க் கூட்டமைப்பின் இராஜதந்திரம் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது...\nஅரசியலமைப்பு சபை குறித்து ஆராய தெரிவுக் குழு தேவை\nவாசுதேவ நாணயக்காரஅரசியலமைப்பு சபை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பிரேரணை...\nபொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம்\n- சிவசக்தி ஆனந்தன் எம்.பி.பொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம் என, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....\nஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்று (11) அலரி மாளிகையில் அவர்களுக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் ரணில்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய ���கன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nகுழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்கள்\nஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் உள நலக் குறைபாடுகளோடு...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section116.html", "date_download": "2019-02-16T16:31:15Z", "digest": "sha1:NYZYDDO6UWIC45VUHXR5JKZJIOLSPWW4", "length": 36227, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மீண்டும் கன்னியான மாதவி! - உத்யோக பர்வம் பகுதி 116 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 116\nபதிவின் சுருக்கம் : ஹர்யஸ்வன் காலவரிடம் அவர் கேட்கும் வகையில் இருநூறு குதிரைகள் மட்டுமே இருப்பதாகவும், இருப்பினும் தான் மாதவியை அடைய விரும்புவதாகவும் சொன்னது; ஒவ்வொரு பிரசவத்திற்குப் பிறகும் தான் கன்னியாகும் வரத்தைத் தான் கொண்டிருப்பதாகக் காலவரிடம் மாதவி சொல்வது; ஹர்யஸ்வனுக்கும் மாதவிக்கும் மகனாக வசுமனஸ் பிறப்பது; மீண்டும் மாதவியைப் பெற்றுக் கொண்ட காலவர்...\nநாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், \"ஏகாதிபதிகளில் சிறந்தவனான மன்னன் ஹர்யஸ்வன், தனக்குப் பிறக்கப்போகும் மகனை நினைத்துச் சூடான நீண்ட பெருமூச்சை விட்டு, நீண்ட நேரம் சிந்தித்தபிறகு, இறுதியாக, \"உயர்ந்திருக்க வேண்டிய {உன்னதமாக இருக்க வேண்டிய} அங்கங்கள் ஆறும் {6} இந்த மங்கையிடம் {மாதவியிடம்} உயர்ந்திருக்கின்றன. மென்மையாக இருக்க வேண்டிய ஏழும் {7} இவளிடம் மென்மையாக இருக்கின்றன. ஆழமாக {கம்பீரமாக} இருக்க வேண்டிய மூன்றும் {3} இவளிடம் ஆழமாக இருக்கின்றன. இறுதி��ாக, சிவந்திருக்க வேண்டிய ஐந்தும் {5} இவளிடம் சிவந்தே இருக்கின்றன [1]. இவள் தேவர்களாலும், அசுரர்களாலும் கூட விரும்பப்படுபவள் போலவும், கலைகள் மற்றும் அறிவியல்கள் அனைத்தையும் அறிந்தவளாகவும் தெரிகிறாள். அனைத்து மங்கலக் குறிகளையும் கொண்ட இவள் {மாதவி} நிச்சயம் பல பிள்ளைகளைப் பெறுவாள். சக்கரவர்த்தியாகக் கூடிய ஒரு மகனைக் கூடப் பெறுவதற்கு இவள் தகுந்தவளே. ஓ அந்தணர்களில் முதன்மையானவரே {காலவரே}, எனது செல்வத்தைக் கருத்தில் கொண்டு, இவளுக்காக {மாதவிக்காக} நான் கொடுக்க வேண்டிய வரதட்சணை என்ன என்பதை எனக்குச் சொல்வீராக\" என்றான் {ஹர்யஸ்வன்}.\n[1] அழகைக் குறிக்கவோ, மங்கலத்தைக் குறிக்கவோ உயர்ந்து உன்னதமாக இருக்க வேண்டிய அங்கங்கள் ஆறு {6} எவை என்பது பலவாறாகச் சொல்லப்படுகிறது.\nஉள்ளங்கைகளின் பின்புறம் இரண்டும்{2},பின்தட்டுகள் இரண்டும் {2}, கொங்கைகள் இரண்டும் உயர்ந்திருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாகத் தெரிகிறது. கொங்கைகள் இரண்டும் {2}, இடைகள் இரண்டும் {2}, கண்கள் இரண்டும் {2} தான் அவை என்பது மற்றொரு கருத்தாக இருக்கிறது.\nமென்மையாக இருக்க வேண்டிய ஏழு {7} அங்கங்கள் என்பன, தோல், மயிர், பற்கள், கைவிரல்கள், கால்விரல்கள், இடை, கழுத்து ஆகியன என்று ஒரே கருத்தாகக் குறிக்கப்படுகிறது. ஆழமாக இருக்க வேண்டிய மூன்று {3} அங்கங்கள் என்பன தொப்புள் {நாபி}, குரல் மற்றும் புத்தி என்று சொல்லப்படுகிறது. சிவந்திருக்க வேண்டிய ஐந்து {5} அங்கங்கள் என்பன உள்ளங்கைகள், கடைக்கண்கள், நாக்கு, உதடுகள், முகம் ஆகியன ஆகும். இந்த ஐந்தும் கூடப் பலவாறாகச் சொல்லப்படுகின்றன என்கிறார் கங்குலி.\nகீழ்க்கண்டவை வேறொரு பதிப்பில் கண்ட அங்கலட்சணங்கள் ஆகும். இவை கங்குலியில் இருந்து பெரிதும் மாறுபடுகின்றன.\nபெண்களுக்கான அங்கலட்சணம்: பின்தட்டுகள், நெற்றி, தொடைகள், மூக்கு ஆகிய ஆறும் உயர்ந்திருக்க வேண்டும்; விரல்களின் கணுக்கள், கேசம், ரோமம், நகம், தோல் ஆகிய ஐந்தும் {கங்குலி ஏழு என்கிறார்} மென்மையாக இருக்க வேண்டும். குரல், மனம், நாபி ஆகிய மூன்றும் ஆழ்ந்திருக்க வேண்டும். உள்ளங்கைகள், உள்ளங்களால்கள், கடைக்கண்கள், நகங்கள் ஆகியன {இந்த அங்கங்கள் ஐந்து என்கிறார் கங்குலி} சிவந்திருக்க வேண்டும்.\nஆண்களின் லட்சணம் என்பது : அங்கங்கள் ஐந்தில் {5} நீளமும், நாலில் {4} குட்டையும், ஐந்தி��் {5} மென்மையும், ஆறில் {6} உயர்வும் {உன்னதமும்}, ஏழில் {7} சிவப்பும், மூன்றில் {3} விரிவும், மூன்றில் {3} ஆழமும் {கம்பீரமும்} இருக்க வேண்டும். கன்னம், கண், கை, தொடை, மூக்கு ஆகிய ஐந்தும் {5} நீண்டு இருந்தால் நன்மையை அளிக்கின்றன. லிங்கம் {ஆண்குறி}, பின்தட்டு, கழுத்து, கணுக்கால் ஆகிய நான்கும் {4} குட்டையானால் நன்மையை அளிக்கின்றன. பல், விரல்கணு, கேசம், தோல், விரல் ஆகிய ஐந்தும் {5} மென்மையாக இல்லாவிட்டால் துக்கத்தைத் தரும். மார்பு, கக்ஷம், நகம், நாசி, தோள், பிடரியெலும்பு ஆகிய ஆறும் {6} உயர்ந்து உன்னதமாக இருக்க வேண்டும். கடைக்கண், பாதம், கை, கன்னம், உதடுகள், நாக்கு, நகம் ஆகிய ஏழும் {7} சிவந்திருந்தால் அனைத்து நன்மைகளையும் அளிக்கும்.\nஅதற்குக் காலவர், \"நல்ல நாட்டில் பிறந்தவையும், சந்திர வெண்மை கொண்டவையும், ஒரு காது கருப்பாக இருப்பவையுமான எண்ணூறு குதிரைகளை எனக்குக் கொடுப்பாயாக. மங்கலகரமான இந்தப் பெரிய கண்களைக் கொண்ட மங்கை, நெருப்புக்குக் காரணமாக அரணிகளைப் {கடையப்பட்டால் நெருப்பை உண்டாக்கும் தடி} போல, உனது மகன்களின் தாயாவாள்\" என்றார்.\nநாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், \"இந்த வார்த்தைகளைக் கேட்ட அரசமுனியான மன்னன் ஹர்யஸ்வன் துயரத்தால் நிறைந்தான். ஆனால் காமத்தில் குருடான அவன், முனிவர்களில் முதன்மையானவரான காலவரிடம், \"பிற வகை வேள்விகள் அனைத்துக்கும் தகுந்த வகையில் ஆயிரக்கணக்கான குதிரைகளை நான் (எனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில்) கொண்டிருப்பினும், ஓ காலவரே, உமக்குத் தேவையான வகையில் என்னிடம் இருநூறு குதிரைகளே இருக்கின்றன. நான் இந்தக் காரிகையிடம் ஒரு மகனை மட்டுமே பெற விரும்புகிறேன். அன்புகூர்ந்து, எனது இந்த வேண்டுகோளை அருளும்\" என்றான் {ஹர்யஸ்வன்}.\nமன்னனின் {ஹர்யஸ்னின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தக் காரிகை {மாதவி}, காலவரிடம், \"பிரம்மத்தை உரைப்பவர் {பிரம்மவாதி} ஒருவர், ஒவ்வொரு மகப்பேறுக்குப் {பிரசவத்திற்குப்} பிறகும் நான் மீண்டும் கன்னியாவேன் என்ற வரத்தை எனக்கு அருளினார். எனவே, இந்த மன்னனின் {ஹர்யஸ்வரின்} அற்புதக் குதிரைகளை ஏற்றுக் கொண்டு, என்னை இவருக்கு அளிப்பீராக. இதே வழியில், தொடர்ச்சியாக நான்கு மன்னர்களிடம் எண்ணூறு குதிரைகளை முழுமையாக நீர் அடைந்துவிடலாம். நானும் நான்கு மகன்களைப் பெற்றவளாவேன். இவ்வழியில், உமது ஆசானுக்குக் கொடுக்க வேண்டிய செல்வத்தை நீர் கொடுப்பீராக. இதையே நான் நினைக்கிறேன். இருப்பினும், ஓ அந்தணரே {காலவரே}, நீர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது உம்மைச் சார்ந்ததே\" என்றாள்.\nஅந்த மங்கையால் {மாதவியால்} இப்படிச் சொல்லப்பட்ட காலவ முனிவர், மன்னன் ஹர்யஸ்வனிடம், \"ஓ ஹர்யஸ்வா, ஓ மனிதர்களில் சிறந்தவனே, நான் தீர்மானித்த வரதட்சணையில் {சுல்கத்தில்} நான்கில் ஒரு பங்கைக் கொடுத்து இந்தக் காரிகையை ஏற்று, இவளிடத்தில் ஒரே மகனை மட்டும் பெறுவாயாக\" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார். அந்த மங்கையைப் பெற்றுக் கொண்டு, காலவரை வழிபட்ட மன்னன் {ஹர்யஸ்வன்}, உரிய நேரத்திலும், உரிய இடத்திலும், தான் விரும்பிய வகையில் ஒரு மகனை அவளிடம் {மாதவியிடம்} பெற்றான். அப்படிப் பிறந்த அந்த மகன், வசுமனஸ் என்ற பெயரால் அழைக்கப்படலானான். பூமியின் மன்னர்கள் அனைவரிலும் செல்வந்தனாக, வசுக்களைப் போல இருந்த அவன் {வசுமனஸ்}, ஒரு மன்னனாகவும், பெரும் ஈகையாளனாகவும் ஆனான்.\nசிறிது காலத்திற்குப் பிறகு, புத்திக்கூர்மை கொண்ட காலவர் மீண்டும் வந்து மகிழ்ச்சியில் இருந்த ஹர்யஸ்வனை அணுகி, அவனிடம், \"ஓ மன்னா, நீ ஒரு மகனை அடைந்துவிட்டாய். உண்மையில், இந்தப் பிள்ளை சூரியப் பிரகாசம் கொண்டவனாக இருக்கிறான். ஓ மன்னா, நீ ஒரு மகனை அடைந்துவிட்டாய். உண்மையில், இந்தப் பிள்ளை சூரியப் பிரகாசம் கொண்டவனாக இருக்கிறான். ஓ மனிதர்களில் முதன்மையானவனே {ஹர்யஸ்வா}, ஏதாவது பிற மன்னனிடம் இரக்க {மீதமுள்ள குதிரைகளை இரந்து பெற} எனக்கு நேரம் வந்துவிட்டது\" என்றார்.\nஆண்மை நிறைந்த செயல்களில் உறுதியுள்ளவனும், உண்மை நிறைந்த பேச்சை எப்போதும் கொண்டவனுமான ஹர்யஸ்வன், இந்த வார்த்தைகளைக் கேட்டு, தன்னால் மேலும் அறுநூறு {600} குதிரைகளைக் கொடுக்க முடியாது என்பதை நினைவுகூர்ந்து, மாதவியைக் காலவரிடம் திருப்பிக் கொடுத்தான். மாதவியும் அந்தச் சுடர்மிகும் அரசச் செழிப்பைக் கைவிட்டு, மீண்டும் கன்னித் தன்மையை அடைந்து, காலவரின் காலடிகளைத் தொடர்ந்து சென்றாள். \"இந்தக் குதிரைகள் உன்னிடமே இருக்கட்டும்\" என்று சொன்ன காலவர், அந்தக் கன்னிப் பெண்ணை {மாதவியை} அழைத்துக் கொண்டு மன்னன் திவோதாசனிடம் சென்றார்\" என்றார் {நாரதர்}.\nவகை உத்யோக பர்வம், காலவர், திவோதாசன், பகவத்யாந பர்வம், மாதவி, ஹர்யஸ்வன்\nமஹாபாரதம் சம்ப��்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/sandakozhi-2-movie-gallery/", "date_download": "2019-02-16T16:37:38Z", "digest": "sha1:QLB7IT6VJHU4WLYNS5ELQ5TEITVUUWV2", "length": 3169, "nlines": 73, "source_domain": "tamilscreen.com", "title": "சண்டக்கோழி -2 – Movie Gallery – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nPrevious Articleசீனா சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னைNext Articleதமிழைக் காப்பாற்றுங்கள் ‘ஒளடதம்’ பட விழாவில் பேரரசு பேச்சு…\nநடிகை சாக்ஷிஅகர்வால் – Stills Gallery\nநடிகர், இயக்குனர் மனோ பாலாவின் மகன் திருமணம்- Stills Gallery\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nயோகிபாபு – முனிஷ்காந்த் இணைந்து நடிக்கும் படம்\nசீனா சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/kurupeyarchipalandetail.asp?aid=5&rid=6", "date_download": "2019-02-16T16:41:05Z", "digest": "sha1:NLALWOIKCBPYVAAXJR5ABIRSPHBTMXC5", "length": 17363, "nlines": 105, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகடந்த ஒரு வருட காலமாக சிறப்பான நற்பலன்களைக் கண்டு வந்த நீங்கள் தற்போது நடைபெற உள்ள குரு பெயர்ச்சியின் மூலம் சிறிது சிரமங்களையும், தடைகளையும் காண உள்ளீர்கள். சுக ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் தன ஸ்தானத்திலிருந்து மூன்றாம் இடத்திற்குப் பெயர இருப்பது பொருளாதார ரீதியாக சற்று சுமாரான பலன்களையே உண்டாக்கும். ஆயினும் மன உறுதியும், தைரியமும் கூடும். ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பாராத விதமாக அலைச்சல்களை சந்திக்க நேரிடும். எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் முதலில் ஒரு தடங்கலும் அதன்பின் உங்களது விடாமுயற்சியால் அதில் வெற்றியும் கண்டு வருவீர்கள். குருவின் மூன்றாம் இடத்து சஞ்சாரம் மனோதிடத்தினை உங்களுக்கு அளித்தாலும், முக்கியமான பிரச்னைகளில் எளிதில் முடிவெடுக்க இயலாது சிரமத்திற்கு உள்ளாவீர்கள்.\nஎப்படிப்பட்ட விளைவையும் சந்தித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இரு��்து வந்தாலும் ராசிநாதன் புதன் என்பதால் ஒருவித எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டு வருவீர்கள். செயலைத் துவங்கும்போது உண்டாகும் தடங்கல் சற்றே மனசஞ்சலத்தை உருவாக்கினாலும் மதிநுட்பத்தால் நிதானமாக யோசித்து செயல்திட்டத்தை மாற்றி வெற்றி காண்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். புதிய நண்பர்கள் சேருவார்கள். இக்கட்டான நேரங்களில் உடன்பிறந்தோரின் உதவியால் வெற்றி காண்பீர்கள். பல புதிய மனிதர்களுடனான சந்திப்பு பல்வேறு அனுபவப் பாடங்களைக் கற்றுத் தரும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் சிறிது சிரமத்தினைக் காண்பார்கள். ஞாபகமறதியினால் தேர்வு நேரத்தில் அவதிப்பட வேண்டியிருக்கும்.\nபாடங்களை எழுதிப்பார்ப்பது நன்மை தரும். படித்து மனப்பாடம் செய்வதைவிட எழுதிப்பார்ப்பதே சிறந்தது என்பதை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறைவாகக் காணப்பட்டாலும் தன்முயற்சியினால் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். தம்பதியருக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும். எனினும் ஏழாம் இடத்தின் மீதான குரு பகவானின் பார்வையால் வாழ்க்கைத் துணையோடு இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். வெற்றியைப் பெற்றுத் தரும் 11ம் இடத்தின் மேல் குருவின் சிறப்புப்பார்வை விழுவதால் அடுத்தவர்களுக்காக செய்யும் காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் கடமையைச் சரியாக செய்துமுடித்து மேலதிகாரிகளிடம் மிகுந்த நற்பெயரை அடைவீர்கள். உத்யோக ரீதியாக அவ்வப்போது தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். விடாமுயற்சியும் தனித்திறமையுடன் கூடிய செயல்பாடுகளும் அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும்.\nபெயர் கிடைத்தாலும் அதற்குரிய தனலாபம் கிடைக்கவில்லையே என்ற மன வருத்தம் இருந்து வரும். இயந்திரங்கள், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் மிகுந்த முன்னேற்றம் காண்பார்கள். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர்ப் பிரயாணங்கள் செல்ல நேரிடும். அதிக அலைச்சல் உடல்நிலையை சோதித்துப் பார்க்கும் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. வெளிநாட்டுப் பயணத்திற்காகக் காத்திருப்போருக்கு அதற்கான ��ாலம் கனிந்து வரும். தொழில் ரீதியாக அதிக வேகத்துடன் செயல்படுவீர்கள். பல புதிய நண்பர்களை ஆங்காங்கே உருவாக்கிக்கொண்டு உங்கள் தொழிலினை அபிவிருத்தி செய்துகொள்ள வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகள் தொழில் நிலையில் முன்னேற்றத்தைக் கண்டு வந்தாலும் எதிர்பார்க்கும் லாபத்தினை அடைய காத்திருக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி விடாமுயற்சியின் பேரில் வெற்றி தரும் வகையில் அமையும்.\nபுதன்கிழமை தோறும் ஸ்ரீ ஹயக்ரீவர் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வருவது நல்லது. பூஜையறையில் ஹயக்ரீவரின் படத்தினை வைத்தும் வணங்கி வரலாம். மன சஞ்சலம் அடையும் காலத்தில் ஹயக்ரீவரை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். குழப்பத்திற்கான தீர்வு கிடைக்கும். நேரம் கிடைக்கும்போது கடலூரை அடுத்த திருவஹீந்திரபுரம் திருத்தலத்திற்குச் சென்று ஹயக்ரீவப் பெருமானை வழிபட்டு அர்ச்சனை செய்துகொள்ள மனவலிமை கூடும்.\nமேலும் - குருபெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geetharachan.blogspot.com/2016/09/blog-post_52.html", "date_download": "2019-02-16T15:02:30Z", "digest": "sha1:QINWQSDUPVBW2XH456OZIGFQKFA6P4VQ", "length": 6769, "nlines": 130, "source_domain": "geetharachan.blogspot.com", "title": "கீதா Cafe....: இரு முகன்!!", "raw_content": "\nகேள்வி: முகம் பற்றி உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை ஒரு கட்டுரையாக எழுதுக. (10 மதிப்பெண்கள்)\nஒரு முகம் உள்ள விக்ரம் நடித்த படம் இரு முகன்\nபடத்தின் பலம் விக்ரம், விக்ரம், விக்ரம்\nகாட்சிக்கு காட்சி அவரே காட்சி கொடுக்கிறார்\nபாடல்களில் வரும் நயந்தாரா அழகாக இருக்கிறார்\nநயனின் உடல் பராமரிப்பே அவர் இன்று வரை கோடிக் கணக்கில் கல்லா கட்டுவதற்கான காரணம்\nவிக்ரமின் புஜ பலத்தை நம்பியே கதை நகர்கிறது\nதம்பி ராமையா எதார்த்தமாக நடித்து இருக்கிறார்\nநித்யா மேனன் கண்டிப்பாக உடம்பை குறைத்தாக வேண்டும்\nRAW ஏஜெண்டாக இருப்பவர்கள் சிரிக்க கூடாதா \nவில்லி விக்ரமிடம் வேலை பார்ப்பதால் நயந்தாரா கறுப்பு உடை மட்டும் தான் அணிய வேண்டுமா\nClose up shotகளில் விக்ரமின் வயது முதிர்ச்சி முகத்தில் தெரிகிறது\nஉடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள செய்த முயற்சியில் அவரின் கண்களில் இருக்கும் அந்த ஒளி இல்லாமல் போனது.\nஎப்பொழுதும் ஒரு அசதியான தோற்றம்\nSpeed மருந்தை வேறு வழியில் கடத்தி இருக்கலாம்\nInhalerல் வைத்து கடத்துவது போல் காண்பித்து இருப்பதால், அதை பார்க்கும் குழந்தைகள், தாங்களும் பவர் ஏற்றிக் கொள்ள விரும்பி வீட்டில் யாரேனும் ஆஸ்மா நோயிற்காக இன்ஹேலர் உபயோகித்தால் அதை எடுத்து பயன்படுத்தக்கூடும்\nஅது என்ன இப்பொழுது எல்லாம் மலேசியாவிலேயே படம் எடுக்க போகிறார்கள்\nமலேசியா மட்டும் தான் குற்றங்களின் இருப்பிடமாக இருக்கிறதா என்ன\nஆறு முதல் பத்து வயது உள்ள குழந்தைகளை நம்ப வைக்கக்கூடிய கதை தான் படத்தின் முழு கதையும்\nபிகு: ஆசிரியர் அவர்களே,முகம் பற்றி எனக்கு தெரிந்த சில பல கருத்துக்களை எழுதி உள்ளேன். ஆங்காங்கே சிலஆங்கில சொற்கள் உபயோக படுத்தியதற்கு ��ன்னித்து விடுங்கள்.பத்துக்கு எட்டு மதிப்பெண்கள் போடாவிட்டாலும் பரவாயில்லை ஒரு ஐந்து மதிப்பெண்களாவது கொடுத்து என்னை தயவு செய்து பாஸ் செய்ய வைத்து விடுங்கள். அதற்காக இத்துடன் ரூபாய் 100 இணைத்துள்ளேன். உங்களின் இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன். நன்றி\nஒரு ரீ யூனியன் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-042", "date_download": "2019-02-16T15:16:51Z", "digest": "sha1:ZQX4BLW3KALDOLVN7LU3MCLRRSLGZOBA", "length": 14163, "nlines": 34, "source_domain": "holyindia.org", "title": "திருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் ) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் ) , கற்கடேஸ்வரர், தேவதேவேசர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் )\nஇறைவன் பெயர் : கற்கடேஸ்வரர், தேவதேவேசர்\nஇறைவி பெயர் : அருமருந்துநாயகி, அரவிந்தநாயகி\nஎப்படிப் போவது : கும்பகோணத்திற்கும் சூரியனார் கோவிலுக்கும் இடையில் உள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 Km தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது.\nசிவஸ்தலம் பெயர் : திருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் )\nதற்போது நண்டாங் கோவில் என்று அறியப்படும் இத்தலம் தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். தல புராணப்படி உமாதேவி ஒரு சமயம் கைலாயத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து நண்டு உருவத்தில் இறைவனை வழிபட்டாள். கோவிலைச் சுற்றி உள்ள அகழியில் இருந்த நீரில் பூத்துக் குலுங்கிய தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். தேவேந்திரனும் அதே சமயம் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தான். அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுகிறதே என்று கோபம் கொண்டான். நண்டு உருவத்தில் இறைவனை வழிபடுவது பார்வதி தேவியே என்று அறியாத இந்திரன் லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது. நண்டு உருவில் இருந்த உமாதேவியைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான் லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்���ி நண்டு உருவில் இருந்த சக்தியை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். எனவே இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகிறது. நண்டு சிவனை வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.\nகற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் துவாரத்தில் 21 குடம் காராம்பசு பாலை அபிஷேகித்தால் நண்டு வெளிப்படும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது. டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் ஒரு நிறப்பசுவின் பால் பத்து கலம் அபிஷேகம் செய்தால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் தரிசனம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.\nமுதலில் செங்கல்லால் கட்டபட்டு பிறகு கற்கோவிலாக திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில் தற்போது நன்கு பராமரிக்கப் படாமல் காட்சி அளிக்கிறது. இத்தலத்தில் இறைவிக்கு இரண்டு சந்நிதிகள் இருக்கின்றன. ஒரு சந்நிதியில் அருமருந்துநாயகியும், மற்றொரு சந்நிதியில் அரவிந்தநாயகியும் வீற்றிருந்து அருள் பாவிக்கிறார்கள். அம்பாள் அருமருந்து நாயகிக்கு அபிஷேகம் செய்து தரப்படும் தீர்த்தத்தை உட்கொண்டால் வியாதிகள் தீர்கின்றன என்று நம்பப்படுகிறது. கோவிலில் இந்த அபிஷேக தீர்த்தம் விலைக்கு விற்கப்படுகிறது.\nசந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்கு தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலயில் இருக்கிறார். எல்லா வகையான் யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர்.\nசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம்\nமருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை\nபுரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை\nதிருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய\nஅருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.\nதல வரலாறு நண்டு பூசித்த தலமாதலின் \"நண்டாங் கோயில் \" என்று வழங்குகிறது. (திருந்துதேவன்குடி என்னும் பெயருடைய ஊர் தற்போது இல்லை. க���யில் மட்டுமே உள்ளது. கோயில் இருந்த இடம் நன்செய் நிலங்களாயின. கோயிலைச் சுற்றி அகழியுள்ளது. இப்பகுதி திருந்துதேவன்குடி என்று சொல்லப்படுகிறது, மிகப் பெரிய சிவாலயம், பழுதடைந்துள்ளது. சுவாமி அம்பாள் கருவறைகளும் முன் மண்டபங்களும் மட்டுமே உள்ளன.) வழிபட்டு நோய் நீங்கப்பெற்ற மன்னன் செய்த பிரதிஷ்டை \"அருமருந்தம்மை\" யாகும். பின்னர் பழமையாக இருந்த அம்பாளும் கண்டெடுக்கப்பட்டு அதுவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவே \"அபூர்வநாயகி \" திருமேனியாகும். சிறப்புக்கள் \"தேனும் வண்டும் இசைபாடும் தேவன்குடி\" என்னும் தேவாரத்தொடருக்கேற்ப கோயிலில் தேனீக்களின் ரீங்கார ஒலி கேட்கிறது. (கோயிலில் பாதுகாப்பில்லாததால் திருமேனிகள் வேறிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.) ...திருசிற்றம்பலம்...\nதிருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் ) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருவியலூர் (திருவிசைநல்லூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.03 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிடைமருதூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.15 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமங்கலக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.68 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநாகேஸ்வரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.93 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருசேய்ஞலூர் (செங்கானூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.19 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஆப்பாடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.55 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nசிவபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.64 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகுடந்தை கீழ்கோட்டம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.04 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்குடந்தைக் காரோணம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.17 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்குடமூக்கு (கும்பகோணம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.49 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=punniyabhoomi33", "date_download": "2019-02-16T15:37:05Z", "digest": "sha1:UZYPMWPQ4YUMHED5MTWVQOUF6OV7DNXG", "length": 12612, "nlines": 143, "source_domain": "karmayogi.net", "title": "2. ஆரோவில் நகரம் | Karmayogi.net", "raw_content": "\nHome » புண்ணிய பூமி » VI. புண்ணிய பூமி » 2. ஆரோவில் நகரம்\nவாழ்வின் தேவைகளுக்காக மனிதன் நாள் முழுவதும் உழைக்காமல், அத்தேவைகள் அவனுக்கு வழங்கப்படுமானால், மனிதனால் இறைவனை முழுமையாக நாடமுடியும். அதுபோன்ற இடம் ஒன்றை உலகில் நிறுவவேண்டும் என்ற கனவு அன்னைக்கு இளம் வயதிலிருந்தே உண்டு. ஆரோவில் நகரம் அக்கனவைப் பூர்த்தி செய்தது. உலகப் போர் முடிந்தவுடன், அடுத்த போர் எப்பொழுது கிளம்பும் என்ற கேள்வி சுமார் 25 வருஷங்களாக உலகில் வலுவாக உலவியபொழுது, ஆன்மிக முறையில் அப்போர் மூளாது தடுக்க வேண்டும் என்ற எண்ணம் அன்னைக்கு இருந்தது.\nஇறைவனை நாடும் நகரம் ஒன்று அமைக்கப் பட்டால், அந்நகரில் உள்ள மக்கள் இறை ஆர்வத்தின் சின்னமானால், அந்தச் சின்னத்தால் உலகப் போரைத் தடுக்க முடியும் என்பது ஆன்மிகத் தத்துவம். மனித மனத்தின் பிணக்குகளின் மோதல் உலகப்போரின் அடிப்படை என்பதால், அப்பிணக்கொழிந்த மனிதர் குழாம் அமைதியின் சோலையாக ஆன்மிக ரீதியில் அமைவதால், சூட்சும உலகில் அமைதி நிலைத்துவிடும். நிலைபெற்ற அமைதி ஸ்தூல உலகில் போர் மூண்டு வருவதைத் தடுக்கவல்லது.\nஎல்லா நாட்டு மண்ணையும் கொணர்ந்து நகரத்திற்கு அஸ்திவாரமாக இட்டனர். நகரத்தின் ஜீவனாக மாத்ருமந்திர் அன்னையின் கோயில்\nஎழுப்பப்பட்டது. கோளவடிவில் தன்னுள்ளே ஒரு தியானக் கூடத்தைப் பெற்றது மாத்ருமந்திர். ஒரு பங்குக் கோளத்தின் மூலம் பகல் முழுவதும் சூரியஒளி தானே தியானக் கூடத்தில் நுழையும் ஏற்பாடு அதில் முக்கிய இடம் பெறும்.\n50,000 பேர் வாழத் திட்டமிட்ட இந்நகரில் 1968 இல் அது நிர்மாணிக்கப்பட்டதிருந்து இன்றுவரை சுமார் 500 பேர் வந்து தங்கியுள்ளார்கள். அன்னை அந்நகரத்தைப் பற்றிச் சொல்லிய பல விஷயங்களைச் சேகரம் செய்து கொடுக்கின்றேன்.\nஆரோவில் என்ற சொல்லில் வில் என்பது பிரெஞ்சுச் சொல், ஊர் என்ற பொருள் பெறும். ஸ்ரீ அரவிந்தர் (Sri Aurobindo) என்றதிலிருந்து Auro என்பது எடுக்கப்பட்டது. ஆரோவில் என்றால் ஸ்ரீ அரவிந்த நகரம் என்றாகும்.\n\"ஆரோவில்லின் பக்திக்குச் சின்னமாக மாத்ருமந்திர் அமையும்'' என்றார் அன்னை.\nஆரோவில் மனித குலத்தினுடையது. எவருக்கும் சொந்தமானதன்று.\nஅழியா இளமையும், தணியாத ஞான ஆர்வ��ும், இடையறாத முன்னேற்றமும் ஆரோவில்லுக்குண்டு. தன்னை வென்று, ஆன்மிக முன்னேற்றத்தை மட்டும் நாட ஓர் இடம் இவ்வளவு நாள் கழித்து ஏற்பட்டது.\nபோட்டியின்றி வாழ ஓர் இடம் கிடைத்தது.\nஎந்த ஒரு கருத்தையும் மற்றவர் மீது திணிக்க முடியாத ஓர் இடம் முடிவாக நிறுவப்பட்டது.\nமுன்னோடியாக ஆசிரமம் என்றும் போல் திகழும். ஆரோவில் நகரத்தில் அனைவரும் கூடிச் சாதிக்க முயல்வார்கள்.\nஆசைகளைப் பூர்த்தி செய்யும் இடம் ஆரோவில் இல்லை. ஆன்மிகம் முன்னேறும் கோயில் ஆரோவில்.\nமனிதகுலத்தை ஒன்றுபடுத்தும் எந்த முயற்சியையும் ஆரோவில் ஏற்கும்.\nகட்டுப்பாடின்றி எதையும் சாதிக்க முடியாது.\nதனி மனிதனுக்குக் கட்டுப்பாடு தேவை.\nஇறைவனை நோக்கிச் செல்லும் தவமுயற்சி கட்டுப்பாடாகும்.\nபூமாதேவிக்கு இன்றியமையாத நகரம் ஆரோவில்.\nமுதற்காரியமாக உள்ளுறை இறைவனைக் காண வேண்டும்.\nசமூகத்திலிருந்து, மற்ற கட்டுப்பாடுகளினின்றும் விலகி சுதந்திரம் பெற ஒருவர் ஆரோவிலுக்கு வருகிறார். புதிய ஆசைகளுக்கு அதனால் அடிமைப்படுவது சரியாகாது.\nசொந்த சொத்து என்ற உணர்வை ஆரோவில்லி யன் இழத்தல் அவசியம்.\nஉள்ளுறை இறைவனைக் காண உடலுழைப்பு அவசியம்.\nபுதிய மனிதன் பிறக்க வேண்டி பூமி தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.\nபுதிய மனிதனைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிய வேண்டும். அதுவரை ஆத்ம சமர்ப்பணத்தை மேற்கொள்ள வேண்டும்.\nஆரோவில் நிர்மாணிக்கப்பட்ட பொழுது அங்கு இதுவரை குடியிருந்தவர்களைப் பற்றி அன்னையைக் கேட்டபொழுது அவர்களே ஆரோவில்லின் முதற் பிரஜைகள் என்றார்.\nஆரோவில் நிர்மாணத்தைப் பரம்பொருள் தொடங்கினார். அதற்குரிய பணத்தைப் பரம்பொருள் தருவார். பரம்பொருளின் சிறப்பைப் பெற முயல்வதே அங்கு வாழும் நோக்கம். இங்கு வாழ்வே யோகமாக அமையும். ஆரோவில்லுக்கும் ஆசிரமத்திற்கும் உள்ள சம்பந்தத்தைப் பரம்பொருள் நிர்ணயிப்பார். இனியும் குடும்பம் தேவைப்பட்டவர்கள் குடும்பமாக வாழலாம். மதக்கோட்பாட்டைத் தாண்டி வாராதவர் மதத்தைப் பின்பற்றுவர். நாத்திகத்தைக் கடக்காதவர் அதைப் பின்பற்றுவர். எதுவும் ஆரோவில்லில் வற்புறுத்தப் படாது. பணம் நகரத்தினுள் செலாவணியாகாது, வெளித்தொடர்புக்கே பணம் தேவை. இங்குள்ள கட்டடங்களையும், நிலங்களையும் பரம்பொருளே\nஉரிமையுடன் அனுபவிப்பார். எல்லாப் பாஷைகளையும் பேசலாம் என்று கூறிய அன்னை போக்குவரத்து எப்படி அமையும் என்றதற்கு, தமக்குத் தெரியாது என்றார்.\n‹ 1. புண்ணிய பூமி up 3. ஏரிக்கரை ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29760", "date_download": "2019-02-16T16:31:41Z", "digest": "sha1:PEAFMHJ25WYWZBUEXQCUZYOTJML5NK5L", "length": 9104, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "தென்ஆப்பிரிகா அணியில் ம", "raw_content": "\nதென்ஆப்பிரிகா அணியில் மீண்டும் இடம் பெற்றாா் டேல் ஸ்டெயின்\nதென்ஆப்பிரிகா அணியின் வேகப்பந்து வீச்சாளா் டேல் ஸ்டெயின் காயத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளா்ா.\nதென்ஆப்பிாிகா அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளா்களுல் ஒருவராக திகழ்ந்தவா் டேல் ஸ்டெயின். இவா் கடந்த 32 டெஸ்ட் போட்டிகளில் காயம் காரணமாக 27 போட்டிகளில் விளையாடவில்லை. ஸ்டெயின் விளையாடாதது அந்நாட்டு அணிக்கு பின்னடைவாகவே கருதப்பட்டது.\nகடந்த 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த ஸ்டெயின், ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான தொடரில் இடம் பெற்றாா். ஆனால் காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியில் வெளியேறினாா்.\nஇந்நிலையில் வருகிற ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்ஆப்பிரிக்கா அணியில் ஸ்டெய்ன் இடம் பெற்றுள்ளாா். 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, 1 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் டெஸ்ட் அணியில் மட்டும் ஸ்டெயின் சோ்க்கப்பட்டுள்ளாா்.\nதென்ஆப்பிரிகா அணிக்கு வலுசோ்க்கும் வகையில் ஸ்டெயின், ரபாடா, பிலாண்டா், இங்கிடி ஆகிய வேகப்பந்து வீச்சாளா்கள் அணியில் இடம் பெற்றுள்ளனா்.\nமோா்கல் ஓய்வுக்கு பின்னா் ஸ்டெயின், ரபாடா உள்ளிட்டோா் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளது அணிக்கு புத்துணா்வளிக்கும் என்று அந்த அணியின் பயிற்சியாளா் நம்பிக்கை தொிவித்துள்ளாா். இலங்கை – தென்ஆப்பிரிகா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் ஜூலை 12ம் தேதி தொடங்குகிறது.\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழீழ மாவீரர்களை வண��்கும் இந்திய பக்தர்கள் \nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத் திட்டமாக இருந்தால் ஆதரவு\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/08/", "date_download": "2019-02-16T15:38:16Z", "digest": "sha1:XQOWG25A2V5RN25CJNXR3JOYHWALOCWO", "length": 28014, "nlines": 500, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 8/1/12 - 9/1/12", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nMugamoodi/2012/உலகசினிமா/ இந்தியா/ முகமூடி/ மனதை கவர்கின்றான்.\nசித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய்,போன்ற\nLabels: உலகசினிமா, தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nயாழினி அப்பா..7 (DAY CARE)\nவெகு நாட்கள் ஆகி விட்டன... நிறைய எழுதி....\nLabels: அனுபவம், உப்புக்காத்து, நினைத்து பார்க்கும் நினைவுகள்....\n22 Female Kottayam-2012-உலகசினிமா/இந்தியா/ 22 பிமேல் கோட்டயம்\nபொதுவாக எனக்கு மலையாளிகளை பிடிக்காது..\nLabels: உலகசினிமா, திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள், மலையாளம்.\nAttakathi/2012 /உலக சினிமா/ இந்தியா/அட்டகத்தி/ கிராமத்து டீன் ஏஜ் பாயோகிராபி.\nஎங்கள் ஊரில் எதுக்கெடுத்தாலும் அலட்டுவான்...அவன் பெயர் முருகன்.. முருகன் கொலுத்து வேலை செய்யும் முனியான்டி மகன்...\nLabels: கிளாசிக், தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nLabels: அனுபவம், உப்புக்காத்து, நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nTotal Recall /2012 / டோட்டல் ரீகால் / நினைவிழந்தவன்.\n1990 களில் ஆர்னால்டு ஸ்வாஷநெகர் நடிக்க, பவுல் வெர்ஹோவன் இயக்கி தாறு மாறாக பாக்ஸ் ஆபிசில் பட்டையை கழட்டிய படம்தான் டோட்டல் ரீகால்...\nLabels: ஆக்ஷன் திரைப்படங்கள், டைம்பாஸ் படங்கள், திரில்லர், திரைவிமர்சனம், ஹாலிவுட்\nMadhubana Kadai/2012/மதுபானகடை/உலக சினிமா/ இந்தியா/டாஸ்மார்க் பயோகிராபி\nகடலூருக்கு பக்கத்தில்தான் பாண்டிச்சேரி இருக்கின்றது…\nLabels: உலகசினிமா, தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nபிரமாண்ட படங்களை மட்டுமே இயக்கும் இயக்குனர் ஷங்கரோட உதவி இயக்குனர் மாதேஷ் இயக்கி இருக்கும் படம் தான் மிரட்டல்..\nLabels: டைம்பாஸ் படங்கள், தமிழ்சினிமா, திரைவிமர்சனம்\nசிலரை பார்த்த உடனேயே ஏனோ பிடிப்பதில்லை...\nLabels: அனுபவம், உப்புக்காத்து, சமுகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nமைதிலிக்கான உதவிகள் இந்த வருடத்திற்கு போதும்..\nபோன வருடம் மைதிலி வீட்டில் பணம் கொடுத்து விட்டு கிளம்பும் போது அடுத்த வருடம் ஏதாவது உதவி கிடைக்குமா\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nMugamoodi/2012/உலகசினிமா/ இந்தியா/ முகமூடி/ மனதை க...\nயாழினி அப்பா..7 (DAY CARE)\nAttakathi/2012 /உலக சினிமா/ இந்தியா/அட்டகத்தி/ கிர...\nTotal Recall /2012 / டோட்டல் ரீகால் / நினைவிழந்தவன...\nMadhubana Kadai/2012/மதுபானகடை/உலக சினிமா/ இந்தியா...\nமைதிலிக்கான உதவிகள் இந்த வருடத்திற்கு போதும்..\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடித���்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இ��்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/29/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/19571?page=671", "date_download": "2019-02-16T16:09:36Z", "digest": "sha1:FFOH7LLJHRZNKQ46VBUMKJXURHYVCPWE", "length": 18503, "nlines": 265, "source_domain": "www.thinakaran.lk", "title": "யாழ். மண்டைதீவில் படகு விபத்து; 6 மாணவர்கள் உயிரிழப்பு (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome யாழ். மண்டைதீவில் படகு விபத்து; 6 மாணவர்கள் உயிரிழப்பு (UPDATE)\nயாழ். மண்டைதீவில் படகு விபத்து; 6 மாணவர்கள் உயிரிழப்பு (UPDATE)\nஒருவர் தெய்வாதீனமாக நீந்திக் கரை சேர்ந்தார்\nயாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇச்சம்பவம் இன்று (28) பிற்பகல் 2.00 மணியளவில் மண்டை தீவு, சிறுதீவு பகுதி கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.\nஇப்பகுதியில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகை எடுத்துச் சென்ற 7 மாணவர்களே இவ்வனர்த்தத்திற்கு உள்ளாகினர்.\nஅவர்களில் ஐவர் நீரில் மூழ்கி��� உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் நீந்திக் கரை சேர்ந்துள்ளார். மற்றுமொருவரரைக் காணவில்லை. பின்னர் அவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமேலும் இதன் போது நீந்திக் கரை சேர்ந்தவர் உட்பட நான்கு பேர் தற்போது பொலிஸரால் கைது செய்யப்பட்டுளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.\nஉயிரிழந்த மாணவர்கள் உரும்பிராய், நல்லூர், சண்டிலிப்பாய், கொக்குவில் பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.\nயாழ். தொழில்நுட்பக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட 16 மாணவர்கள், நண்பர் ஒருவரின் பிறந்த நாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்ற போது இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதே வேளை சுமார் ஐந்து தினங்களுக்கு முன்னர் இத்தீவுக்கு எதிர்ப்பக்கமாகவுள்ள குருசடித்தீவு தேவாலயத்திற்கு, நாவாந்துறையிலிருந்து படகில் சென்ற குடும்பமொன்றும் ஆபத்தில் சிக்கியிருந்ததோடு ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇக்கடற்பகுதி ஆழமற்றதாக இருந்த போதிலும் தற்போதைய காலநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\n(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசீபா: இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்தாகாது\nஎம்.எஸ்.பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்எக்காரணம் கொண்டும் அரசாங்கம் இந்தியாவுடன் ‘சீபா’ ஒப்பந்தத்தை கைச்சாத்திடாது.பொருளாதார, தொழில்நுட்பத்துறை...\nமுதலாவது வாகனம் 5 வருடங்களுக்கு பின்னர்\nஅரசாங்க ஊழியர்களின் வரிச் சலுகை வாகனக் கொள்வனவின் முதலாவது வாகனத்தை 5 வருட பூர்த்தியின் பின்னர் பெறலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா...\nகாணி ஆக்கிரமிப்பு: மட்டு. மறியல் போராட்டம்\nமட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தர்மபுரம் கிராமத்தில் காணிகள் திட்டமிட்டு பொலிசாரின் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு வருவவதாக...\nஇரு பஸ்கள் மோதியதில் 36 பேருக்கு காயம்\nகட்டுகுருந்த, பயாகலை தொழிற்பயிற்சி கல்லூரிக்கு அருகில், இரு பஸ்கள் மோதியதில் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (09) காலை இடம்பெற்ற இவ்விபத்தில்...\nக.பொ.த (சா/த) பரீட்சை நேற்று நாடு முழுவதும் ஆரம்பமாகியது. சுமுகமாக பரீட்சைகள் ந��ைபெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.இங்கே ஹட்டன்...\nயாழ்ப்பாணத்தில் நேற்று காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.படம்: சுமித்தி தங்கராசா\nமும்பையில் தீ; 2000 குடிசைகள் நாசம்\nமும்பை காந்திவிலி கிழக்கு, ஆகூர்லிமார்க் பகுதியில் உள்ள தாமுநகர் குடிசைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது....\nஇன்ரபோல் முடிவின் பிரகாரமே டயஸ்போரா தடை நீக்கம்\nதமிழர்களையும் தமிழ் அமைப்புக்களையும் புதிய கோணத்திலேயே எமது அரசாங்கம் நோக்குகிறது. நாம் இனவாதத்துடன் செயற்படவில்லையென சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன்...\nசுயமாக செயற்படும் மாகாண சபை வேண்டும்\nமாகாண சபைகளுக்கு சுயமாக செயற்படும் வகையிலும் தேசிய பிரச்சினைக்கு தீர்வாகவும் மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டாலும் இன்றுவரை அந்த நோக்கம்...\nவழக்கை மீண்டும் விசாரிக்க சவூதி சமிக்ஞை\nகல்லெறிந்து கொல்லும் தண்டனை* தீர்ப்பை மாற்றியமைக்க இலங்கை முயற்சி; தூதரக அதிகாரிகள் துரித பணிசவூதி அரேபியாவில் கல்லடித்துக் கொல்லப்பட இருக்கும்...\nஜனவரி முதல் தண்டப் பணம் ரூ 5,000\nரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வோரிடம் ரூ 5,000 தண்டப் பணம் விதிக்கப்படவுள்ளது. ரயிலில் பயணம் செய்வோர், அதற்கான பயணச்சீட்டை கொள்வனவு...\nகொட்டா வீதியை மறித்த ரயில்; வாகன நெரிசல்\nகளனி நோக்கிய ரயில் பாதையில் பயணித்த ரயில் ஒன்று, பொரளை, கொட்டா வீதியில் தண்டவாளம் விலகியுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. பொரளை,...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைர���ன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com/2012/05/blog-post_20.html", "date_download": "2019-02-16T15:13:31Z", "digest": "sha1:2QPFFIQ3TJ2JCNCMQC457MADJOGQG76E", "length": 21213, "nlines": 159, "source_domain": "www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com", "title": "இராமேஸ்வரம் வரலாறு | இந்தியாவின் வரலாறு", "raw_content": "\nஇராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.இது பாம்பன் தீவிலிருந்து இலங்கை மன்னார் தீவு,சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..,இந்திராகாந்தி பாலம் (பாம்பன்பாலம்) மூலம் நிலப்பகுதியில் இந்தியா இணைக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்திற்கு சென்னை மதுரை மற்றும் பல மாநிலங்களிலிருந்தும் இரயில் போக்குவரத்து உள்ளது . இது இந்தியாவில் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ .பி .ஜே .அப்துல்கலாம் பிறந்த ஊர் இது என்பது குறிப்பிடத்தக்கது .\nஇது இந்திய தீபகற்பத்தில் மிக முனையில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. புராணத்தின் படி, இந்து கடவுள் ராமரால் ஆதாம் பாலம் கட்டப்பட்டது.\nஇராமநாதபுரம் பெயர் தோன்றிய வரலாறு\nஏற்றதால பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தியை தசரத மாமன்னார் ஆண்டு வந்தார். குறித்த காலத்தில் அயோத்தியின் அரசுரிமை இலந்த மரஉரி தரித்து மனைவி சீதைஉடனும் அன்பு தம்பி இலக்குவனுடனும் கானகம் எகீனான் .கங்கையை கடந்து கால் நடையாக வரும் போலுது இலக்குவனை கண்ட ராவணன் தங்கை சூர்ப்பனகை ,இவனை எப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தீர்மானித்தால்.இலக்குவனை நெருங்கிய சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து விட்டான் .இதை சூர்ப்பனகை வாயிலாக கேள்வியுற்ற ராவணன் ராமன் இலக்குவன் இருவரையும் வஞ்சம் தீர்க்க சீதையை சிறை எடுத்து இலங்கைக்கு சென்று விட்டான்.பல நாட்கள், பல மாதங்கள் கடந்து சீதையை காணாது தவித்த ராமர் இலக்குவனர் தமிழக எல்லைக்குள் வந்தார்கள் .இறுதியாக ராமநாதபுரம் வந்து விட்டனர்.இவ்வாறாக ராமரை ராம அவதாரமும் ,ராம அவதாரம் ராமநாதபுரம் என முறுவியது.\nதலைமன்னார்,குந்துகால் ,வாலிநோக்கம்,வாலந்தரவை பெயர் தோன்றிய வரலாறு:\nராமநாதபுரத்தில் தங்கி இருந்த வேளையில் தனது வேலை ஆட்களை நான்கு திசையிலும் ராமர் அனுப்பி தேடி கண்டு பிடித்து வருமாறு அன்பு கட்டளை இட்டார் .கட்டளையை சிரமேற் கொண்டு வேலை ஆட்கள் நாலாபுரமும் தேட ஆரம்பித்தனர்.அவர்களில் ஒருவரே அஞ்சிநேயர்(அனுமான்) ஆவார்.விஸ்வரூபம் எடுக்கும் ஆற்றல் படைத்த ஆஞ்சநேயர், பாம்பன் பகுதிக்கு (தற்போது பாம்பன் புகைவண்டி நிலையதிற்கு தெற்கே உள்ள பகுதி) குந்துக்கால்செய்து தனது உருவத்தை விஸ்வரூபம் எடுத்துள்ளார் .அவரது தலை+மண்+ஆறு (தலைமன்னார்)\n.இவ்வாறாக ஆஞ்சநேயர்குந்துகாலிட்டு விஸ்வரூபம் எடுத்தபோது,அவரது வால் நோக்கி இருந்த இடமே வாலிநோக்கம் என்பதாகும் தற்போது அங்கு கப்பல் உடைக்கு தளமாகவும் கடல் நீரை நண்ணீராக்கும் ஆளையும் செயல் பட்டு வருகிறது.\nமேலும் சீதை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்த போது ஆஞ்சநேயரை நோக்கி சிவலிங்கம் பூஜை நடத்த வேண்டும் அதற்கு லிங்கம் தேவைபடுகிறது என்று கூறினால் சீதை. அதை கேட்ட அனுமான் இதோ ஒரு நொடியில் வருகிறேன் தாயே”, என கூறி பறந்தார். ஆஞ்சநேயர் தாமதம் ஆனதால் ,அவசரபட்டு அன்னை சீதை கடற்கரை மண்ணை லிங்கமாக பிடித்துவைத்தாள். ஆஞ்சநேயர் லிங்கத்தை கொண்டு வந்தார்.அன்னை சீதை நோக்கி “அன்னையே அவசரபட்டு கடல் மண்ணை லிங்ககமாக பிடித்து விட்டீர்களே என வருத்தபட்ட ஆஞ்சநேயரை நோக்கி சீதை “சரி நீ கொண்டு வந்த லிங்கத்தயே வணகுகிறேன்.உன்னால் முடிந்தால் மண் லிங்கத்தை பிடிங்கி எரிந்து வீடு”,என சீதை கூறினால்.மறுகணமே ஆஞ்சநேயர் தன் பலம் கொண்ட வாலால் சுற்றி பிடுங்க முயற்சிகையில் வால் அரூந்து சுமார் 37 கி.மீட்டர் தூரத்தி���் மேற்கே போய் விலுந்துள்ளார்.அந்த இடமே, ராமநாதபுரதிற்கும் இடைப்பட்ட பகுதியாகும் (வால்+அருந்த+தரவை) வாலாந்தரை ஆயிற்று.\nஇவ்வாறாக அன்றயே காலந்தோட்டு இன்று வரை, பாம்பன் தென்பகுதி குந்துக்கால் என்றும்,இலங்கயில்யுள்ள\nதலைமன்னாரும் சாயல் குடியிலிர்ந்து சில கி.மீட்டர் தூரத்தில் உள்ளது வாலி நோக்கம் என்ற இடமும் ஆகும்.\nஇலங்கை ராமநாதசுவாமி கோயில் சங்கு வடிவத்தில் இது தீவு, கிழக்கு பக்கத்தில் நெருங்கிய கடலுக்கு அமைந்துள்ளது. தீவின் ஒரு அச்சமும் மதிப்பும் ரயில் பாலம் மற்றும் சாலை பாலத்தின் மூலம் மண்டபம் முக்கிய நிலம் இணைக்கப்பட்டுள்ளது. பண்டைய நாட்களில், கோவில் மட்டுமே ஒரு ஓலை குடிசையில் இருந்தது. பல நூற்றாண்டுகளாக, சிறிய கோவில் படிப்படியாக அது ஒரு பாரிய மற்றும் சிறப்பான அமைப்பு இன்று நின்று கொண்டு உருவாக்கப்பட்டது. வெவ்வேறு வம்சாவளியினரின் வெவ்வேறு காலங்களில் ராமநாதபுரம் பகுதியில் ஆளும். பாண்டிய கிங்ஸ் 15 ஆம் நூற்றாண்டு வரை ஆளும். பின்னர், அப்பகுதியில் 1 7 ஆம் நூற்றாண்டில் சுற்றி வரை ஆண்ட விஜயநகர பேரரசில் நாயக்கர் ஆட்சியின் கீழ் வந்தது.\nபின் பகுதியில் முந்தைய தலைவர்களான சேதுபதிகள் , ஆட்சிக்கு வந்தது. அவர்கள் ராமேஸ்வரம் கோவில் கலை மற்றும் கட்டமைப்பு கொண்டு உருவாக்கினர் அவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க உதயன் சேதுபதி திருமலை சேதுபதி, ரகுநாத சேதுபதி மற்றும் முத்துராமலிங்க சேதுபதிஅரசர்கள் காலத்தில் கட்டி முடித்தனர்\nதனுஷ்கோடி ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .இது ஒரு பெரிய துறைமுக கப்பல் போக்குவரத்து நடை பெற்ற பகுதியாகும் .இலங்கை தலைமன்னார் பகுதிலிருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் தினமும் கப்பல் போக்குவரத்து நடை பெற்று கொண்டிருந்தது.அதற்கு பின் 1964 இல் ஒரு சூறாவளி புயல் தாக்கி அந்த நகரமே அழிந்து சின்ன பின்னமாகி போனது.அதற்கு பிறகு இன்னும் அந்த இடம் சிறிதளவு முன்னேற்றமும் அடையாமல் இருப்பதை கண்டு மனம் வருந்துகிறது\nசிறப்பான பதிவை படைத்தமைக்கு மிக்க நன்றி. தங்களுடைய வலைப்பதிவு(ப்ளாக்) சிறப்பாக இருப்பதால்,\nதங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற நாங்கள் விரும்புகின்றோம் .\nசாரல் என்ற பெயரில் எங்களது தளம் உருவாக்கப்பட்டுகொண்டிருகிறது . தங்கள���ு வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற செய்யுகள்.\nமுதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற்றி தெரிந்துகொள்வோம் ...\nஇராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.இது பாம்பன் தீவிலிருந்து இலங்கை மன்னார் தீவு,சுமார் 50 கிலோமீட்...\n18 சித்தர்கள் இங்கே18 சித்தர்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தங்கள் விவர...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nசுமார் 1100ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் கோவிலில் புதையல். ராமேஸ்வரம் ராமந...\nகாதல் சின்னம் தாஜ்மஹால் ஷாஜகான் -மும்தாஜின் காதல் உலகம் அறிந்தது.தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட...\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்களின் வரலாறு\nதைமூர் ஆண்டியாக இருந்தாலும் சரி அலெக்ஸ்சாந்தர இருந்தாலும் சரி வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டும...\nஅடால்ப் ஹிட்லர் அடால்ப் ஹிட்லர் ஹிட்லருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு வ...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/upsc-ese-2019-upsc-engineering-service-exam-notification-released-apply-for-581-posts-004036.html", "date_download": "2019-02-16T15:36:31Z", "digest": "sha1:Z6IBQBOJEZFREGKAAI6ODUD6WQDCAO4Q", "length": 12073, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் - மத்திய அரசில் அசத்தல் வேலை வாய்ப்பு! | UPSC ESE 2019: UPSC Engineering Service Exam notification released, apply for 581 posts - Tamil Careerindia", "raw_content": "\n» பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் - மத்திய அரசில் அசத்தல் வேலை வாய்ப்பு\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் - மத்திய அரசில் அசத்தல் வேலை வாய்ப்பு\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 581 பொறியாளர் தொடர்பான பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் - மத்திய அரசில் அசத்தல் வேலை வாய்ப்பு\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வேத் துறை, மத்திய பொறியியல் சேவைப் பிரிவு, மக்கள் கணக்கெடுப்புத் துறை, இராணுவ தளவாட தொழிற்சாலை, எல்லையோர சாலைப் பொறியியல் பிரிவு, தொலைத் தொடர்பு துறை என பல்வேறு துறைகளில் இக்காலிப் பணியிடங்கள் உள்ளன.\nகாலிப் பணியிடம் : 581\nவயது வரம்பு : 01.01.2019ம் தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப் படி தளர்வு உண்டு\nபொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத் தொடர்பு உள்ளிட்ட ஏதேனும் ஓர் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் பயின்றிருக்க வேண்டும்.\nதேர்வு முறை : முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு மூலம் தகுதியுடையோர் தேர்வு செய்ப்படுவர்.\nதேர்வு நடைபெறும் இடம் : சென்னை மற்றும் மதுரை\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.200\n(எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.)\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 22\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.upsc.gov.in/sites/default/files/Notification-ESE-2019-Engl_correctlinks.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்���ிய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி வரைவாளர் கிரேடு III தேர்வு வினாத்தாள் வெளியீடு\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nasa-releases-photo-of-earth-from-40-million-miles-away-311902.html", "date_download": "2019-02-16T16:20:22Z", "digest": "sha1:ZK5WULY3KEXTX33KLQTACEMYC7YZABHP", "length": 14474, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து பார்த்தால் பூமி எப்படி இருக்கும் தெரியுமா? | nasa releases photo of earth from 40 million miles away - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n2 min ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n1 hr ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n2 hrs ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n2 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\n4 கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து பார்த்தால் பூமி எப்படி இருக்கும் தெரியுமா\nகொல்கத்தாவில் தோன்றிய பெரிய நிலவு\nவாஷிங்டன்: சுமார் 40 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து பார்த்தால் பூமி எப்படி இருக்கும் என்ற அற்புதமான புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.\nவிண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் 'நாசா’ மையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய கோள்கள் கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகம் உள்ளிட்டவைகளில் அது ஆய்வு மேற்கொண்டு வருகிறது.\nஅதன் ஒருகட்டமாக கடந்த 2016ம் ஆண்டு 'அட்லஸ் 5 411’ என்ற ராக்கெட்டில் 'ஓசிரிஸ்-ரெஸ்’ எனப்படும் செயற்கைகோளை அது விண்ணில் ஏவியது.\nகிரகங்கள் உருவானது எப்படி என்பது குறித்து ஆராய இந்த செயற்கைக் கோள் அனுப்பப்பட்டுள்ளது. சூரியனை சுற்றி ஏராளமான குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன.\nஅவற்றில் பென்னு என்ற குறுங்கோளின் மண் மாதிரியை எடுத்து வந்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்தாண்டு பென்னு-வில் தரை இறங்கும் ஓசிரிஸ்-ரெஸ் செயற்கைகோள் அதன் மேற்பரப்பில் இருந்து 60 முதல் 2 ஆயிரம் கிராம் எடையுள்ள மண் மாதிரிகளை பூமிக்கு எடுத்துக் கொண்டு, வருகிற 2023-ம் ஆண்டு பூமிக்கு திரும்ப இருக்கிறது.\nஇந்நிலையில், ஓசிரிஸ் எடுத்த புதிய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் அடர் இருளில் பூமி வெளிச்சமான ஒரு புள்ளி போல் உள்ளது. அதன் அருகே சந்திரன் மற்றொரு சிறிய புள்ளியாக காட்சி அளிக்கிறது.\nஎவ்ளோ அழகா இருக்கு நம்ம பூமி\nஇந்தப் புகைப்படமானது சுமார் 39.5 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து எடு��்கப்பட்டுள்ளது. அதாவது 63.6 மில்லியன் கிலோ மீட்டர்களுக்கு அப்பால். மேலோட்டமாகப் பார்த்தால் இந்தப் புகைப்படத்தில் பூமியும், சந்திரனும் மட்டும் தான் தெரியும். ஆனால், நன்றாக உற்றுப் பார்த்தால் அதன் அருகே நட்சத்திரக் கூட்டங்கள் தெரியும் என நாசா விஞ்ஞானிகள் இந்தப் புகைப்படம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnasa earth moon photo நாசா பூமி நிலா போட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/19680/samai-arisi-upma-in-tamil.html", "date_download": "2019-02-16T16:13:36Z", "digest": "sha1:2EAITOZE7RZZPRFKBOAKJUV4VKAKRTGP", "length": 5005, "nlines": 134, "source_domain": "www.awesomecuisine.com", "title": "சாமை அரிசி உப்புமா - Samai Arisi Upma Recipe in Tamil", "raw_content": "\nஒரு ஆரோக்கியமான, சுவையான மற்றும் சத்தான மதிய உணவு, மாலை அல்லது இரவு உணவு.\nசாமை அரிசி – ஒரு கப் (வேகவைத்தது)\nஎண்ணெய் – இரண்டு டீஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nகடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்\nவெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)\nசிகப்பு குடைமிளகாய் – இரண்டு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)\nஒரு கப் சாமை அரிசி, மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.\nவெங்காயம், பச்சை மிளகாய், சிகப்பு குடைமிளகாய், உப்பு ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கிய பிறகு, வேகவைத்த சாமை அரிசி, கறிவேப்பில்லை சேர்த்து கலந்து பரிமாறவும்.\nபாதாம் ஓட்ஸ் மில்க் ஷேக்\nவெஜிடேபிள் வேர்கடலை புரூட் சாலட்\nஇந்த சாமை அரிசி உப்புமா செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/17442-santhosh-sivan-is-a-cinematographer-for-rajini-and-ar-murugadoss-movie.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-02-16T15:59:35Z", "digest": "sha1:BLDGSXT2HRKCCAWHCOTEWX4CZ3FXCFR2", "length": 9079, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் சந்தோஷ் சிவன் | santhosh sivan is a cinematographer for rajini and ar murugadoss movie", "raw_content": "\nரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் சந்தோஷ் சிவன்\nரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் இணையு��் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்தது. த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, நரேன், மேகா ஆகாஷ் எனப் பலர் இந்தப் படத்தில் நடித்தனர்.\n‘பேட்ட’ படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் எனத் தகவல் வெளியானது. லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படம் அரசியல் சம்பந்தப்பட்டது எனவும், படத்துக்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அந்தத் தகவலை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்தார்.\nபடம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில், ரசிகர்கள் படத்தின் அப்டேட்டுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படத்துக்குத் தான் ஒளிப்பதிவு செய்வதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சந்தோஷ் சிவன்.\nஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து ‘துப்பாக்கி’ மற்றும் ‘ஸ்பைடர்’ படங்களில் ஏற்கெனவே பணியாற்றியிருக்கிறார் சந்தோஷ் சிவன். தற்போது மூன்றாவது முறையாக இருவரும் இணைகின்றனர். அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தளபதி’ படத்தில் ரஜினியுடன் பணியாற்றிய சந்தோஷ் சிவன், 28 வருடங்கள் கழித்து மறுபடியும் பணியாற்றுகிறார்.\nரஜினியின் இளைய மகளான செளந்தர்யாவுக்கு, இன்று (பிப்ரவரி 11) திருமணம் நடைபெற்றது. திருமண பரபரப்பில் இருந்து ஓய்ந்தபிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.\nசெளந்தர்யா - விசாகன் திருமணம்: முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு\nஎன் வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்கள்: செளந்தர்யா ரஜினிகாந்த் உருக்கம்\nதிரை விமர்சனம்: தில்லுக்கு துட்டு-2\nபோதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் சஞ்சய் தத்\n காட்டுமிராண்டித்தனத்துக்கு முடிவு கட்டுவோம்: புல்வாமா தாக்குதலுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nமீண்டும் இணையும் சிம்ரன் - த்ரிஷா\nஎன் மகள் திருமணத்துக்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு நன்றி: ரஜினி நெகிழ்ச்சி\nசெளந்தர்யா - விசாகன் திருமணம்: முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு\nமகளின் திருமண அன்பளிப்பாக விதைப்பந்து கொடுத்து அசத்திய ரஜினிகாந்த்\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் சந்தோஷ் சிவன்\nகந்தர் சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை\n என்றால் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும்: சச்சின் பைலட் வேண்டுகோள்\nதப்பிப் பிழைக்குமா சிறு, குறுந்தொழில்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/114374-village-people-denied-to-give-statues-to-archeology-department.html", "date_download": "2019-02-16T15:23:53Z", "digest": "sha1:MBNMAAK24734PYSVCVVZLT72WK2PAW76", "length": 20800, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "சிலைகளுக்காகப் பாசப்போராட்டம் நடத்திய கிராம மக்கள்!- வெறுங்கையுடன் திரும்பிய தொல்லியல் துறை | Village People denied to give Statues to Archeology department", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:30 (24/01/2018)\nசிலைகளுக்காகப் பாசப்போராட்டம் நடத்திய கிராம மக்கள்- வெறுங்கையுடன் திரும்பிய தொல்லியல் துறை\nதஞ்சாவூர் மாவட்டம் நண்டம்பட்டி என்ற கிராமத்தில், புதுக்கோட்டையின் பண்டைய வரலாற்றைச் சொல்லும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கற்சிலைகள், கடந்த அக்டோபர் மாதம் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகக் குழுவினரால் அடையாளம் காணப்பட்டது. பராந்தகன் காலத்தைச் சேர்ந்த அந்தக் கற்சிலைகளை மீட்கும் முயற்சியை அந்தக் குழு மேற்கொண்டது. இதற்கான முன்னெடுப்புகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் துரிதப்படுத்தியது. அந்தத் துறையின் முதன்மை ஆய்வாளர்கள், பரிந்துரைக் கடிதத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட அவர், உடனடியாக சிலைகளை மீட்டு புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்குமாறு பூதலூர் வட்டாட்சியர் ரமேசுக்கு உத்தரவிட்டார்.’\nஇதைத் தொடர்ந்து, நேற்று நண்டம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வசந்த், செங்கிப்பட்டி காவல்துறையினரோடு சிலைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டார். முள்பத்தைகளில் புதையுண்டுகிடந்த அந்தச் சிலைகளை ஜே.சி.பி வாகனத்தைத்கொண்டு வெளியே எடுத்தனர். அப்போது அங்கு திரண்டுவந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், \"எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இந்தச் சிலைகளை நாங்கள் புதுக்கோட்டைக்குக் கொடுக்க மாட்டோம்\" என்று அந்தச் சிலைகளுக்கு ஒட்டுமொத்த கிராம மக்களும் உரிமை கொண்��ாடினர். இதனால் சிலைகளை மீட்டும், அவற்றை புதுக்கோட்டைக்குக் கொண்டுவருவதில் சிக்கல் நீடித்தது. செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் பல மணிநேரம் பொறுமையாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், கிராம மக்கள் உறுதியாக நின்றனர். சிலைகளை மீட்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.\nஇந்த மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் காப்பக அதிகாரிகள், வெறும் கையுடன் ஊர் திரும்பினர். இந்தச் சம்பவத்தின்போது உடனிருந்த தொல்பொருள் ஆர்வலரும் ஆய்வாளருமான மணிகண்டனிடம் பேசினோம். \"பொதுமக்கள் எல்லோரும் 'சிலைகளை நாங்களே பாதுகாப்போம்' என்று ஒருமித்த குரலில் கூறினார்கள். 'இன்றைக்கு இப்படிச் சொல்கிற நீங்கள்தானே இத்தனை வருடங்களாக அந்த அபூர்வச் சிலைகளை முள் பத்தையிலும் மனிதக்கழிவுகளுக்குப் பக்கத்திலேயும் போட்டுவைத்திருந்தீர்கள்' என்று கேட்டனர். அதற்கு அவர்கள், 'எங்களை மன்னித்துவிடுங்கள். இந்தச் சிலைகளின் அருமை பெருமை புரியாமல் இருந்துவிட்டோம். ஆனால், இனிமேல் அப்படி இருக்க மாட்டோம். இந்தச் சிலைகளை பொக்கிஷமாகப் பாதுகாப்போம்' என்றார்கள். அவர்கள் சொன்னதை நம்பி, ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒன்றுசேர்ந்து காட்டிய வைராக்கியமும் எங்களைப் பிரமிக்கவைத்தது. அதற்கு மதிப்பளித்து, சிலைகளை நண்டம்பட்டி கிராம மக்களிடமே ஒப்படைத்துவிட்டுத் திரும்பிவிட்டோம்\" என்றார்.\nயாழ். நூலகத்துக்கு 20 ஆயிரம் புத்தகங்கள் - சென்னை புத்தகக்காட்சியில் திரண்டன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்\nபல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய பெண்\nஇஸ்லாம் ���தத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125571-cctv-in-mens-washroom-creates-ire-in-up-college.html", "date_download": "2019-02-16T15:09:00Z", "digest": "sha1:OVLWV7GAJ77A4RQWASWJUCFZGRHXY2X5", "length": 18124, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`கழிப்பறையிலும் சிசிடிவி கேமரா பொருத்துவீர்களா?’ - கல்லூரிக்கு எதிராகக் கொந்தளிக்கும் மாணவர்கள் | CCTV in men's washroom creates ire in UP college", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:20 (21/05/2018)\n`கழிப்பறையிலும் சிசிடிவி கேமரா பொருத்துவீர்களா’ - கல்லூரிக்கு எதிராகக் கொந்தளிக்கும் மாணவர்கள்\nஉத்தரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் கழிப்பறையில் சிசிடிவி கேமிரா பொருத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅலிகார் பகுதியில் உள்ள தரம் சமாஜ் டிகிரி கல்லூரி நிர்வாகத்தின் இந்தச் செயலைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது, மாணவர்களின் தனியுரிமையில் அத்துமீறும் செயல் என்று கொதித்துள்ள மாணவர்கள், கழிப்பறையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் உடனடியாக அகற்றப்படவில்லையென்றால் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்தக் கல்லூரியின் முதல்வர் ஹேம் பிரகாஷ், `இது மாணவர்களின் தனியுரிமையில் தலையிடும் செயல்பாடு இல்லை. தேர்வு நேரங்களில் மாணவர்கள் சட்டவிரோதமாகக் காப்பியடிப்பதைத் தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள், காப்பியடிப்பதற்கு கழிவறைகளைப் பயன்படுத்துகிறார்கள். காப்பி அடிப்பதற்கான பேப்பர்களை கழிப்பறையில் வைத்தே அவர்கள் ஆடைகளுக்குள் மறைக்கிறார்கள்’ என்று ஒரு விளக்கத்தை���் கொடுத்திருக்கிறார். ஆனால், கல்லூரி முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தின்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n2 நாளில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்\nபல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய பெண்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127870-thoothukudi-port-trust-new-acheivement-in-coal-handling.html", "date_download": "2019-02-16T16:04:21Z", "digest": "sha1:ECODUGEMJLAUHA5XYLISMKI4AIKZ3S56", "length": 19001, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "நிலக்கரியைக் கையாளுதலில் தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை! | thoothukudi port trust new acheivement in coal handling", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:25 (16/06/2018)\nநிலக்கரியைக் கையாளுதலில் தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை\nதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், ஒரே நாளில் 51,413 மெட்ரிக் டன் நிலக்கரியைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.\nதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், ஒரே நாளில் 51,413 மெட்ரிக் டன் நிலக்கரியைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.\nஇந்தியத் துறைமுகங்களில் சிறப்புப் பெற்றது, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம். சரக்குப் பெட்டகத்தைக் கையாளுதலில் தொடர்ச்சியாகப் பல சாதனைகளைப் புரிந்துவருகிறது. கடந்த 14-ம் தேதி, இத்துறைமுகத்தின் கப்பல் சரக்கு தளத்தில், ஒரே நாளில் 51,413 மெட்ரிக் டன் நிலக்கரியைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.\nஇது குறித்து துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் ரிங்கேஷ் ராய் விடுத்துள்ள அறிக்கையில், “வ..உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கப்பல் சரக்குத் தளம் 9-ல் கடந்த 14.06.18 அன்று எம்.வி.அல்ட்ரா குஜராத் (M.V.Ultra Gurajat) என்ற கப்பலில் இருந்து 51,413 மெட்ரிக் டன் நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.\nஇந்தச் சாதனை, இதற்கு முந்தைய சாதனையான கப்பல் சரக்கு தளம் 9-ல் கடந்த 19.02.18 அன்று எம்.வி. ஷி கோப் (M.V. Sea Hope) என்ற கப்பலில் இருந்து கையாளப்பட்ட அளவான 45,396 மெட்ரிக் டன் நிலக்கரியைவிட அதிகமாகும். இந்த நிதியாண்டு 2018-19 (2018 ஜூன் 14 வரை ) வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 28.49 லட்சம் டன்கள் நிலக்கரி கையாளப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டு கையாளப்பட்ட நிலக்கரி அளவான 26.49 லட்சம் டன்களை விட 7.15 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால்தான் இச்சாதனையைப் படைக்க முடிந்தது” என தெரிவித்துள்ளார்.\nநிலக்கரி thoothukudi v.o.chidambaranar port trustcoalதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம்\nமார்பளவு வெள்ளத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி... குவியும் பாராட்டுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இ��ுப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132585-rahul-gandhi-arrives-in-chennai-enquire-about-dmk-chief.html", "date_download": "2019-02-16T16:12:39Z", "digest": "sha1:VRLIOLQO67QS5SRPWQAJ4E236ZAC4GZM", "length": 20168, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "உடல்நிலை தேறிவரும் கருணாநிதி! - ராகுல் காந்தி நேரில் சந்தித்த புகைப்படம் வெளியீடு | Rahul Gandhi arrives in Chennai - enquire about Dmk chief", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:45 (31/07/2018)\n - ராகுல் காந்தி நேரில் சந்தித்த புகைப்படம் வெளியீடு\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனைக்குச் சென்று நேரில் விசாரித்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அந்தப் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஉடல் நலிவு காரணமாகத் தி.மு.க தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காகப் பல்வேறு கட்சித் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்குச் சென்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னை வந்த துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.\nஇதேபோல அண்டை மாநில முதல்வர்களும் கருணாநித���யின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தனர். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்குச் சென்ற ராகுல்காந்தி, தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதன்பிறகு, ஐ.சி.யூ வார்டில் சிகிச்சைப் பெற்றுவரும் கருணாநிதியை அருகில் சென்று ராகுல் காந்தி பார்த்தார். அப்போது, ராகுல் காந்தி வந்திருப்பதை கருணாநிதியின் காதுக்கருகில் மு.க.ஸ்டாலின் சென்று சொல்லுகிறார்.\nஇதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், `கருணாநிதியை சந்திப்பதற்காக டெல்லியிலிருந்து வந்தேன். தி.மு.க-வுடன் நீண்ட காலமாகக் காங்கிரஸ் கட்சி நல்லுறவு வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மக்களுடன் நெருங்கிய உறவு கொண்டவர் அவர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியைப் பார்த்தேன். அவரின் உடல்நிலை சீராக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் போன்று அவரும் உறுதியானவர். சோனியா காந்தி சார்பில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ இவ்வாறு அவர் தெரிவித்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nகருணாநிதி உடல்நிலை குறித்து கவலை - விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட தி.மு.க தொண்டர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொட��த்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134997-court-orders-to-investigate-scam-in-highway-contract.html?artfrm=read_please", "date_download": "2019-02-16T16:23:22Z", "digest": "sha1:RFKOEJ2LUVNT6DPCX6KF4MQW4I6IJYDQ", "length": 29514, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "ரூ.4,800 கோடி நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல்.. காத்திருக்கும் பூகம்பம்! | Court orders to investigate Scam in Highway contract", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:12 (24/08/2018)\nரூ.4,800 கோடி நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல்.. காத்திருக்கும் பூகம்பம்\n18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கின் மீதான தீர்ப்பு விவகாரமும் காத்திருப்பில் இருக்கிறது. நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணிகளில் ஊழல் என்கிற விவகாரத்துக்கு அடுத்த மாதம் கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பரில் பூகம்பம் வெடிக்குமா என்பது, 4-ம் தேதிக்குப் பின்னரே தெரியவரும்\nநெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணிகளில் ஒதுக்கீடு செய்ததில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகார் மனுமீது, பூர்வாங்க (அ) முதல்கட்ட விசாரணை நடத்தப்படுவதாக, மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு தொடர்பாகப் பதில் அளிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், ``ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவினாசி பாளையம் ஆகிய நான்கு வழிச் சாலைக்கான திட்ட மதிப்பீடு 713.34 கோடி ரூபாயாக உள்ள நிலையிலும் அந்தத் திட்டத்துக்கான நிதியை 1,515 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளனர். இந்தப் பணிக்கான ஒப்பந்தம் முதலமைச்சரின் உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருநெல்வேலி, செங்கோட்டை, கொல்லம் ஆகிய நான்கு வழிச் சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்தும் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் `வெங்கடாஜலபதி அண்டு கோ' என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. `பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் சேகர் ரெட்டி, நாகராஜன், பி.சுப்ரமணியம் ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்துக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு, ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. வண்டலூர் முதல் வாலாஜா சாலை வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம் `எஸ்.பி.கே அன்ட் கோ' நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத் துறைச் சாலைகள், கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஐந்து வருடங்களுக்கான 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் `வெங்கடாஜலபதி அண்டு கோ'-வுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேற்கண்ட சுமார் 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மகனின் மாமனார் பி.சுப்பிரமணியம் மற்றும் நாகராஜன், செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அண்டு கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்.பி.கே அண்டு கோ நிறுவனங்களுக்கே சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதன்மூலம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களைக் கொடுத்ததன் மூலமும் சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளார். ஆகவே, முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பொது ஊழியர் என்ற முறையில் 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-ன் கீழ் உள்ள அனைத்து உட்பிரிவுகளின்படியும் தண்டனைக்கு உள்ளாகும் குற்றம் புரிந்துள்ளார். ஆகவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சுமார் 4,800 கோ���ி ரூபாய் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நான் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடவேண்டும்\" என மனுவில் கோரியுள்ளார். இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ``மனுதாரர் அளித்த புகார் மீது ஜூன் 22-ம் தேதி முதல் ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் வழங்க வேண்டும்\" எனத் தெரிவித்தார்.\nஅப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ``புகார் அளித்ததிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மனுதாரர் எந்தத் தகவலும் அளிக்கவில்லை... இன்னும் எந்த ஓர் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை ஆரம்பகட்ட விசாரணை என்பது, புகார் விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து மட்டுமே ஆராய்வதற்காக நடத்தப்படுகிறது. இந்த விசாரணையை, புகார் அளித்த 7 நாள்களுக்குள் முடிக்க வேண்டும். லலிதா குமாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது போல் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி இரண்டு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். அதன்படி பார்த்தால், ஆகஸ்ட் 22 -ம் தேதியுடன் ஆரம்பகட்ட விசாரணைக்கான காலம் முடிந்துவிட்டது. ஆனால், இரண்டு மாதங்களாகியும் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. தற்போது வரை ஆரம்பகட்ட விசாரணையை முடிக்கவில்லை\" என்று தெரிவித்தார்.\nஅப்போது அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ``உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்தச் சாலை திட்டத்தை உலக வங்கி கண்காணித்து வருகிறது. இதில் தவறு உள்ளது என்ற குற்றச்சாட்டு தவறானது\" என்றார். அப்போது நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ``ஆரம்பகட்ட விசாரணைக்கான உங்களின் கால அளவு முடிந்துவிட்டது... இரண்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே\" எனக் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, ``மனு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, செப்டம்பர் 4 -ம் தேதிக்கு��் பதில் அளிக்க வேண்டும்\" என உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 4-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கின் மீதான தீர்ப்பு விவகாரமும் காத்திருப்பில் இருக்கிறது. நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணிகளில் ஊழல் என்கிற விவகாரத்துக்கு அடுத்த மாதம் கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பரில் பூகம்பம் வெடிக்குமா என்பது, 4-ம் தேதிக்குப் பின்னரே தெரியவரும்\nscamhighways department corruptioncourtநெடுஞ்சாலைத்துறை ஊழல்நீதிமன்றம்\n\" உனக்கும் ஒண்ணும் கிடைக்கப் போறதில்ல\" - கனிமொழியிடம் அப்போதே சொன்ன அழகிரி #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\n``தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\n''பையனுக்காக மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன்'' - நெல் ஜெயராமன் ம\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வா���கரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/99098-army-man-ilaiyarajas-body-was-buried-today.html", "date_download": "2019-02-16T15:54:25Z", "digest": "sha1:IEZEOAGOLBCIRPYRAFDWI4J2I6K6REOO", "length": 23072, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "\"இதுக்காகவா நான் காதலித்து திருமணம் செய்தேன்\" - ராணுவ வீரரின் மனைவி | Army Man Ilaiyaraja's body was Buried today", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:31 (14/08/2017)\n\"இதுக்காகவா நான் காதலித்து திருமணம் செய்தேன்\" - ராணுவ வீரரின் மனைவி\nசிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகே கண்டணி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. ராணுவ வீரரான இவர் ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான கண்டணியில் அரசு மரியாதையுடன் இன்று மதியம் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகண்டணி கிராமம் முழுவதும் சோகமயமாகக் காணப்படுகிறது. தந்தை பெரியசாமி கூலித் தொழிலாளி. இவர் வெளியூரில் வேலைக்குப் போனால் ஒரு மாதம் கழித்தே ஊர் திரும்புவார். மகன் இறந்த தகவல் இவருக்குத் தெரியாது. எந்த ஊருக்கு வேலைக்குச் சென்றார் என்கிற தகவல் இல்லாததால், குடும்பத்தினரும் ஊர் மக்களும் குழப்பத்தோடும் சோகத்தோடும் காணப்படுகிறார்கள். பெரியசாமி நான்கு மொழி தெரிந்தவர். கூலித் தொழிலாளர்கள் குடும்பத்தில் பிறந்தவர் இளையராஜா. கூரை வீட்டில் வாழ்ந்த குடும்பம். இளையராஜா வேலைக்குப் போன பிறகுதான் ஓட்டு வீடு கட்டியிருக்கிறார்கள். வறுமையின் பிடியில் இருந்த குடும்பம் மீண்டும் வறுமைக்கே திரும்பியிருக்கிறது.\nஇன்று கோகுலாஷ்டமி திருவிழாவுக்கு தயாரான நிலையில் அந்தக் கிராமம் இருந்தது. ஒவ்வொர் ஆண்டும் இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது. ராணுவத்துக்கு சேருவதற்கு முன்பு வரை இதற்கான தலைமை இளையராஜாதான். இந்தத் திருவிழாவுக்குக்கூட பணம் அனுப்பியிருக்கிறார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே போலீஸ், ராணுவம் போன்றவற்றில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்தது. அந்தக் கனவு பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும் நிறைவேறியது. ராணுவத்தில் சேர்ந்து நான்கு வருடங்கள்தான் ஆகின்றது. திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்த��ருக்கிறது. மனைவி செல்வி தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கை ஒடிந்து ஊருக்கு வந்தார். கையில் ப்ளேட் வைத்து ஆபரேஷன் செய்து அனுப்பி வைத்தோம். சனிக்கிழமை காலையில்கூட எங்களிடம் பேசி நான் இந்த வருஷம் கோகுலாஷ்டமி திருவிழாவுக்கு வர முடியாது. இங்கே சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ஊரில் திருவிழாவை பிரமாண்டமாக நடத்துங்கள் என்று காலையில் பேசினார் இளையராஜா. அன்றைக்கு இரவே குண்டடிபட்டு மருத்துவமனையில் சேர்த்தவர் இறந்துவிட்டார் என்று தகவல் மட்டும்தான் அங்கிருந்து வந்தது. சுதந்திர தினத்தைச் சீர்குலைக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது என்கிறார்கள் அவரது நண்பர்கள்.\nஇறந்துபோன இளையராஜாவின் மனைவி செல்வி எம்.பி.ஏ எம்ஃபில் முடித்திருக்கிறார். \"என் கணவர் நாட்டுக்காக தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார். கடந்த மாதம் ஊருக்கு வந்து விட்டு போகும்போது அடுத்த மாதம் அவர் இருக்கும் இடத்துக்கு அழைத்து போவதாகச் சொன்னார். இப்படி என்னைத் துடிக்கவிட்டு சென்றுவிட்டாரே. இதுக்காகவா நான் காதலித்து திருமணம் செய்தேன்\" என்று கதறி அழுதார் செல்வி.\nஇந்த ஊரில் மட்டும் ஐந்து பேர் ராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். அதில் வெங்கடேசன் என்பவர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பனிச்சரிவில் இறந்திருக்கிறார். ராணுவ வீரரான இளையராஜா உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்னர், ராணுவ வாகனத்தில் உடல் ஏற்றப்பட்டு சொந்த ஊரான கண்டணிக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு, சிவகங்கை மாவட்ட கலெக்டர், எஸ்.பி, அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். 30 ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இளையராஜா குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nநீட் தேர்வு: அவசர சட்ட வரைவை ஏற்றது மத்திய உள்துறை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்\nபல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய பெண்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/104123-nobel-prize-for-literature-has-been-announced-to-kazuo-ishiguro.html", "date_download": "2019-02-16T15:23:47Z", "digest": "sha1:K242WYMKCO2S2Y3P2CVYLZ5AT2GMQSRX", "length": 16539, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார் பிரிட்டன் எழுத்தாளர்! | Nobel Prize for literature has been announced to Kazuo Ishiguro", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:16 (05/10/2017)\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார் பிரிட்டன் எழுத்தாளர்\n2017-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் கசுவோ இஷிகுரோவுக்கு (Kazuo Ishiguro) அறிவிக்கப்பட்டுள்ளது.\nகலை, இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது உலகின் மிகப்பெரிய விருதாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், இன்று இலக்கியத்துக்கான விருதை, நோபல் பரிசுக் குழுத் தலைவர் சாரோ டேனியஸ் அறிவித்தார். அந்த விருது பிரிட்டனைச் சேர்ந்த கசுவோ இஷிகுரோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர், ஜப்பானில் பிறந்து பிரிட்டனில் குடிய���றியவர். ஆங்கிலத்தில் நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார். மேலும், 1989-ம் ஆண்டு எழுதிய 'த ரிமைன்ஸ் ஆப் த டே' (The Remains of the Day) நாவலுக்காக புக்கர் விருது வென்றுள்ளார். காசுவுக்கு நோபல் விருதுடன் சேர்த்து, 7 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்\nபல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய பெண்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B1%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%5C%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%22", "date_download": "2019-02-16T15:40:44Z", "digest": "sha1:3G4X22CNHOZP7APZ4YTRNNUXOFJGRTNQ", "length": 3492, "nlines": 71, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஅழைப்பிதழ் (5) + -\nசான்றிதழ் (2) + -\nஅளவெட்டி (1) + -\nஇணுவில் (1) + -\nஉடுவில் (1) + -\nசுன்னாகம் (1) + -\nதெல்லிப்பழை (1) + -\nநெல்லியடி (1) + -\nகோகிலா மகேந்திரன் (2) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபரிசளிப்பு விழாவின் போது கோகிலா மகே��்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்\nகோகிலா மகேந்திரன் அவர்களுக்கு வடமாகாண ஆசிரியர் சங்கத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ்\nயா/ உடுவில் அ.மி.த.க பாடசாலையின் பரிசளிப்பு விழா\nயா/ நெல்லியடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nஅழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-043", "date_download": "2019-02-16T15:52:06Z", "digest": "sha1:GHFW6NHPKVEGKPXP4KK2OCM5CBYQLHXX", "length": 8424, "nlines": 37, "source_domain": "holyindia.org", "title": "திருவியலூர் (திருவிசைநல்லூர்) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருவியலூர் (திருவிசைநல்லூர்) , வில்வாரண்யேஸ்வரர், யோகானந்தேஸ்நரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருவியலூர் (திருவிசைநல்லூர்)\nஇறைவன் பெயர் : வில்வாரண்யேஸ்வரர், யோகானந்தேஸ்நரர்\nஇறைவி பெயர் : சௌந்தரநாயகி, சாந்தநாயகி\nஎப்படிப் போவது : கும்பகோணத்தில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவிலும், திருவிடைமருதூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 8 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது.\nசிவஸ்தலம் பெயர் : திருவியலூர் (திருவிசைநல்லூர்)\nமக்கள் திருவிசலூர், திருவிசநல்லூர் என்று சொல்கின்றனர். திருவிசலூர் என்ற பெயரில் தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்களிருப்பதால் இப்பதி \"பண்டாரவாடை திருவிசலூர் \" திருவிசநல்லூர் என்று வழங்கப்படுகிறது.\nசடாயு வழிபட்டு பேறு பெற்றத் தலம்.\nசைவசித்தாந்த சாத்திர நூல்களுள் ஒன்றாகிய \"திருவுந்தியார் \" பாடிய \"திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் \" அவதரித்த தலம்.\nசோழர் காலக் கல்வெட்டில் இத்தலம் \"வடகரை ராஜேந்திர சிம்ம சோழவளநாட்டு, மண்ணிநாட்டு பிரமதேயமான வேப்பத்தூர் சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஊர் \" என்றும், இறைவன் பெயர் \"திருவிசலூர் தேவ பட்டாகரர், சிவயோகநாதர் \" எனவும் குறிக்கப்படுகிறது.\nஇரண்டாம் பராந்தகன் காலக் கல்வெட்டில், விளக்கெரிக்க நிலமும் ஆடுகளும் அளித்த செய்தியையும், அபிஷேகத்திற்கு நிலம் விட்ட செய்தியையும், காவிரியிலிருந்து அபிஷேகத்திற்கு நீர் கொண்டுவர ஆட்களை நியமித்து ஊதியம் வழங்க நிலங்களை விட்ட செய்தியையும் தெரிவிக்கின்றன.\nஇராசேந்திரன் காலக் கல்வெட்டில், அரசன் கோயிலுக்கு நிலமளித்த செய்தியையும், அவன் மனைவியான அரசி, சுவாமிக்கு தங்க நகைகளும், அபிஷேகத்திற்கு வெள்ளிக் கவசமும் அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றது.\nமாநிலம்\t: தமிழ் நாடு\nதிருவிடைமருதூர் - வேப்பத்தூர் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்தும் செல்லலாம்; நகரப் பேருந்துகள் உள்ளன.\nதிருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது ...திருசிற்றம்பலம்...\nதிருவியலூர் (திருவிசைநல்லூர்) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.03 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிடைமருதூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.76 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநாகேஸ்வரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.93 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமங்கலக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.97 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nசிவபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.61 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகுடந்தை கீழ்கோட்டம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.19 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருசேய்ஞலூர் (செங்கானூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.20 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்குடந்தைக் காரோணம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.34 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்குடமூக்கு (கும்பகோணம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.68 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கொட்டையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.23 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-241", "date_download": "2019-02-16T16:24:30Z", "digest": "sha1:Q3RIGBFS4RFZEQWCGNVPBKWD2FGSRRPD", "length": 4733, "nlines": 24, "source_domain": "holyindia.org", "title": "திருமாகறல் ���லயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருமாகறல் , மாகறலீஸ்வரர், அடைக்கலங்காத்த நாதர் ஆலயம்\nமாகறலீஸ்வரர், அடைக்கலங்காத்த நாதர் தேவாரம்\nசிவஸ்தலம் பெயர் : திருமாகறல்\nஇறைவன் பெயர் : மாகறலீஸ்வரர், அடைக்கலங்காத்த நாதர்\nஇறைவி பெயர் : திரிபுவனேஸ்வரி\nஎப்படிப் போவது : காஞ்சிபுரத்தில் இருந்து ஓரிக்கை வழியாக உத்திரமேர்ரூர் செல்லும் பாதையில் 18 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.\nசிவஸ்தலம் பெயர் : திருமாகறல்\nதிருமாகறல் அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருகுரங்கனின் முட்டம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.83 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சிநெறிக் காரைக்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.98 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி அநேகதங்காபதம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.68 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.71 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.55 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஓணகாந்தன்தளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.09 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவன்பார்த்தான் பனங்காட்டுர் ( திருப்பனங்காடு ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.89 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவோத்தூர் ( திருவத்தூர், திருவத்திபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.59 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கச்சூர் ஆலக்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.07 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாற்பேறு (திருமால்பூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.34 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-102-79787/", "date_download": "2019-02-16T16:18:02Z", "digest": "sha1:ACXHGBQRGGHZWLBXBQB65O3ERI3NEZNG", "length": 4589, "nlines": 100, "source_domain": "www.chennaicitynews.net", "title": "புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள்: நடிகர் சங்கம் மரியாதை | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள்: நடிகர் சங்கம் மரியாதை\nபுரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள்: நடிகர் சங்கம் மரியாதை\nபுரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள்: நடிகர் சங்கம் மரியாதை\nபுரட்சி தலைவர் ‘பாரத் ரத்னா ” எம். ஜி. ஆர் அவர்களது 102-வது பிறந்த நாள் நாடெங்கும் ரசிகர்களால் இன்று கொண்டாப்பட்டது . இதை ஒட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக, நடிகர் சங்க வளாகத்தில் அவரது புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், பொது செயலாளர் விஷால், செயற்குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா ஆகியோர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்தனர்.\nதமிழ் திரைப்பட வர்த்தக சபை... மீண்டும் செயல்பட ஆரம்பித்தது\nதென்னிந்திய நடிகர் சங்கம் குருதட்சனை திட்டம் இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா\nபுரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள்: நடிகர் சங்கம் மரியாதை\nNext articleபொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.உருவம் பதித்த நாணயம்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்\nநம் தாய் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் கண்ணீர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/08/", "date_download": "2019-02-16T15:47:28Z", "digest": "sha1:SHJIBEQXQQACJFYYP7H62DZ4NAX72BVF", "length": 37516, "nlines": 589, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 8/1/13 - 9/1/13", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nMADRID-1987/உலக சினிமா/ஸ்பானிஷ்/ஸ்பானிஷ் ஷட்டர்/ சினிமா விமர்சனம்.\nசமீபகாலமாக தேடி தேடி மலையாள படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்....\nLabels: உலகசினிமா, சினிமா விமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள், ஸ்பெயின் சினிமா\n374 வருட சென்னை மாநகரத்தின் பிறந்தநாள் வாரத்துக்கான கொண்டாட்டமாக .... இந்து பத்திரிக்கை புகைப்பட போட்டியை அறிவித்து இருந்தது... புகைப்படங்கள்சென்னை வரலாற்றை ஏதாவது ஒரு வகையில் பிரதிபலக்கவேண்டும் என்றார்கள்...\nபுகைப்படத்தில் இருப்பது சென்னை சென்டரல் அருகே இருக்கும் விக்டோரியா பப்ளிக��� ஹால்.\nசென்னையின் முதல் கேளிக்கை அரங்கு... சலனபடத்தில் இருந்து எண்ணற்ற நாடகங்கள் பொழுது போக்குகள் நடைபெற்ற இடம்... இன்று கேட்பாரற்று கிடக்கின்றது.. ரிப்பன் பில்டிங்கை சீரமைக்கும் போழுதே இந்த பில்டிங்கையும் சீரமைக்காமல் காலம் கடத்தி வருகின்றார்கள்.. ஏன் என்ற தெரியவில்லை... எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுத்த இந்த விக்டோரியா பப்ளிக் ஹால் சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக சிறைபட்டு இருக்கின்றது... இப்படி ஒரு காட்சியையும் ஆக்காலத்திய சென்னை வாசிகள் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை... இங்கே நாடகங்கள் இரவு ஒன்பது மணிக்கு தொடங்கி மறுநாள் விடியற்க்காலை மூன்று மணிக்கு முடியும்... எப்படி விடிய விடிய நாடகம் பார்தது விட்டு மறு நாள் வேலைக்கு போய் இருக்க முடியும் எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுத்த இந்த விக்டோரியா பப்ளிக் ஹால் சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக சிறைபட்டு இருக்கின்றது... இப்படி ஒரு காட்சியையும் ஆக்காலத்திய சென்னை வாசிகள் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை... இங்கே நாடகங்கள் இரவு ஒன்பது மணிக்கு தொடங்கி மறுநாள் விடியற்க்காலை மூன்று மணிக்கு முடியும்... எப்படி விடிய விடிய நாடகம் பார்தது விட்டு மறு நாள் வேலைக்கு போய் இருக்க முடியும் இன்னைக்கு போல அன்னைக்கு சுவைப்பிங் கார்டு தேய்க்கற சமாச்சாரம் இருந்துச்சா இன்னைக்கு போல அன்னைக்கு சுவைப்பிங் கார்டு தேய்க்கற சமாச்சாரம் இருந்துச்சா என்ன\nஇரண்டு மாதத்துக்கு முன் எடுத்த கிளிக்... நன்றாக இருந்தால் நீங்களும், உங்கள் நண்பர்களும் ஷேர் செய்து ஓட்டுப்போடுங்கள்.....\nLabels: சமுகம், சென்னை, நிழற்படங்கள், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., போட்டோ\nMUMBAI POLICE-2013/உலகசினிமா/ இந்தியா/மும்பை போலிஸ்/சினிமா விமர்சனம்.\nஅவன் பெயர் ஆன்டனி மோசஸ்( பிரித்விராஜ்) ராஸ்கல் மோசஸ் என்ற சொல்ல பெயரும் அவனுக்கு உண்டு....\nLabels: உலகசினிமா, சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள், மலையாளம்.\nA TEACHER-2013/உலகசினிமா/அமெரிக்கா/ டீச்சர் டயானா/ சினிமா விமர்சனம்\nLabels: உலகசினிமா, சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள், ஹாலிவுட்\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nLabels: தமிழகம், தமிழ்சினிமா, நினைத்து பார்க்கும் நினைவு��ள்....\nLabels: கிரைம், சினிமா விமர்சனம், பத்திரிக்கை கட்டுரைகள், ஹாலிவுட்\nதங்கர் பச்சான் இயக்கிய பள்ளிக்கூடம்\nசென்னைக்கு இன்று 374வது பிறந்த நாள்..\nLabels: CHENNAI DAY, MADRAS DAY, சென்னை வரலாறு, தமிழகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nகாலம் காலமாக கடிகாரம் வாங்கும் இடம் பீஆர்அண்டு சன்ஸ்\nSwamy Ra Ra-2013/உலகசினிமா/ இந்தியா/பத்துகோடி விநாயகர் சிலை.\nசமீபகாலங்களில் கவலையை மறந்து ரசிக்க வைக்க சில நல்ல படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன....\nLabels: உலகசினிமா, கிரைம், தெலுங்குசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nAinthu Ainthu Ainthu/2013/ பெஸ்ட் திரில்லர். ஐந்து ஐந்து ஐந்து,சினிமா விமர்சனம்.\nமெமரிஸ் ஆப் மர்டர், ஸ்டோக்கர், எட்ஜ்அப் டார்க்னஸ், என்று பல திரில்லர் படங்களை பார்க்கும் போது\nLabels: சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nAadhalal Kadhal Seiveer-2013 /உலகசினிமா/இந்தியா/ஆதலால் காதல் செய்வீர். சினிமா விமர்சனம்.\n1989 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வந்தது..\nLabels: உலகசினிமா, சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nLabels: அரசியல், கமலஹாசன், சினிமா சுவாரஸ்யங்கள், சினிமா விமர்சனம்\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nLabels: அனுபவம், சென்னைமாநகர பேருந்து..., தமிழகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (07/08/2013)\nLabels: அரசியல், அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nசென்னை புரதான கட்டிடங்களின் வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...\nLabels: சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி., தமிழகம், வரலாறு\nஞானகுரு( எழுதியவர். எஸ்.கே .முருகன்)\nஆன்மீகத்தின் மீது பெரிய நாட்டம் எல்லாம் இல்லை..\nLabels: அனுபவம், ஆன்மீகம், தமிழகம், புத்தகவிமர்சனம்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 04/08/2013\nநண்பர்கள் தினம் இன்று ...\nLabels: அரசியல், அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம், தமிழ்சினிமா\nLabels: A. R. Rahman, அனுபவம், தமிழகம், தமிழ்சினிமா, திரைஇசை, திரைப்பாடல்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nMADRID-1987/உலக சினிமா/ஸ்பானிஷ்/ஸ்பானிஷ் ஷட்டர்/ ச...\nMUMBAI POLICE-2013/உலகசினிமா/ இந்தியா/மும்பை போலிஸ...\nA TEACHER-2013/உலகசினிமா/அமெரிக்கா/ டீச்சர் டயானா/...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கை���ாளர்கள் காலில் விழலாம...\nசென்னைக்கு இன்று 374வது பிறந்த நாள்..\nSwamy Ra Ra-2013/உலகசினிமா/ இந்தியா/பத்துகோடி விநா...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவி...\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (07/08/2013)\nஞானகுரு( எழுதியவர். எஸ்.கே .முருகன்)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 04/08/2013\nவாருங்கள் ஏ .ஆர்.ரகுமானை கொண்டாடுவோம்.(A. R. Rahma...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt1311_u.html", "date_download": "2019-02-16T16:22:52Z", "digest": "sha1:SR5LVM7OMBVN3T3PG2GJVS26LGWII356", "length": 10622, "nlines": 115, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - வீர மதன் நூல் - Sri AruNagirinAthar's Thiruppugazh 1311 veeramadhannUl pazhamudhirchOlai - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 1311 வீர மதன் நூல் (பழமுதிர்ச்சோலை)\nதானதன தான தந்த தானதன தான தந்த\nதானதன தான தந்த ...... தனதான\nவீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள்\nவேல்விழியி னான்ம யங்கி ...... புவிமீதே\nவீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல்\nவேலைசெய்து மால்மி குந்து ...... விரகாகிப்\nபாரவச மான வங்க ணீடுபொருள் போன பின்பு\nபாதகனு மாகி நின்று ...... பதையாமல்\nபாகம்வர சேர அன்பு நீபமலர் சூடு தண்டை\nபாதமலர் நாடி யென்று ...... பணிவேனோ\nபூரணம தான திங்கள் சூடுமர னாரி டங்கொள்\nபூவையரு ளால்வ ளர்ந்த ...... முருகோனே\nபூவுலகெ லாம டங்க வோரடியி னால ளந்த\nபூவைவடி வானு கந்த ...... மருகோனே\nசூரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்து\nதூள்கள்பட நீறு கண்ட ...... வடிவேலா\nசோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து\nசோலைமலை மேல மர்ந்த ...... பெருமாளே.\nவீர மதன் நூல் விளம்பும் போக மட மாதர் தங்கள் வேல்\nவிழியினால் மயங்கி ... வீரம் வாய்ந்த மன்மதனுடைய காம சாஸ்திர\nநூலில் சொல்லப்பட்ட போகத்தைத் தரும் அழகிய மாதர்களுடைய வேல்\nபோன்ற கூரிய கண்களால் மயக்கம் அடைந்து,\nபுவி மீதே வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம்\nசொல் வேலை செய்து ... இப்பூமியின் மேல் அன்பான பேச்சுக்களைப்\nபேசும் அப் பொது மகளிர் வாயினின்றும் பிறக்கும் இன்பச் சொற்களுக்கு\nஇணங்கி அவர்கள் இட்ட வேலைகளை கைகளை வீசிச் செய்து,\nமால் மிகுந்து விரகாகிப் பார வசமான அங்கண் நீடு\nபொருள் போன பின்பு பாதகனுமாகி நின்று பதையாமல் ...\nஅவர்கள் மேல் மையல் மிகுந்து மோகாவேசனனாகி அங்கு மிக்கிருந்த\nபொருள் யாவும் செலவழித்த பின்னர் பாதகனாய் நின்று தவிக்காமல்,\nபாகம் வர சேர அன்பு நீப மலர் சூடு தண்டை பாத மலர்\nநாடி என்று பணிவேனோ ... மனப் பக்குவ நிலை வருவதற்கு,\nகடப்ப மலர் சூடியுள்ளதும், தண்டை அணிந்ததுமான திருவடி மலரை\nமிக்க அன்பினால் விரும்பித் தேடி என்றைக்கு உன்னைப் பணிவேனா\nபூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள்\nபூவை அருளால் வளர்ந்த முருகோனே ... என்றும் முழுமையாக\nஇருக்கும் சந்திரனை சடையில் அணிந்துள்ள சிவபெருமானின் இடது\nபாகத்தைக் கொண்ட பார்வதியின் திருவருளால் வளர்ந்த குழந்தை\nபூ உலகு எலாம் அடங்க ஓர் அடியினால் அளந்த பூவை\nவடிவான் உகந்த மருகோனே ... மண்ணுலகம் எல்லாம் முழுமையாக\nஓரடியால் அளந்த காயாம்பூ வண்ணனாகிய திருமால் மகிழும் மருகனே,\nசூரர் கிளையே தடிந்து பார முடியே அரிந்து தூள்கள் பட\nநீறு கண்ட வடிவேலா ... சூரர்கள் கூட்டங்களை அழித்து\nஅவர்களுடைய கனத்த முடிகளை வெட்டிப் பொடியாகும்படி சாம்பலாகக்\nசோலை தனிலே பறந்து உலாவு மயில் ஏறி வந்து சோலை\nமலை மேல் அமர்ந்த பெருமாளே. ... சோலையில் பறந்து\nஉலாவுகின்ற மயிலின் மேல் ஏறி வந்து பழமுதிர்ச்சோலை மலை மேல்\nமன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.maveerarnaal.ch/ta/author/charls/", "date_download": "2019-02-16T16:25:41Z", "digest": "sha1:R4BZT3XYBFGKQQXB2I3WDZQU7XT6AD3P", "length": 5053, "nlines": 51, "source_domain": "www.maveerarnaal.ch", "title": "charls – Tamil Heors Day – மாவீரர்நாள்", "raw_content": "\nபேச்சுப்போட்டிகள் 2018 – சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்தவை\nசுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களின் பேச்சுத்திறனை ஊக்குவிக்கும் முகமாகவும், தாயகம் சார்ந்த தேடலை வளர்க்கும் நோக்குடனும் தமிழர் நினைவேந்தல் அகவத்தினரால் நடாத்தப்படும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுகள் சுமந்த பேச்சுப் போட்டியின் விண்ணப்பங்கள், விதிமுறைகள் மற்றும் ஒவ்வொரு வயதுப் பிரிவினதும் பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பு..\nதமிழீழ தேசிய மாவீரர் ஞாபகார்த கவிதைப்போட்டி 2017\nஎழுச்சிக்குயில் 2017 – எழுச்சிப்பாடல் போட்டி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்து கலைஞர்களினதும் நினைவாக தமிழர் நினைவேந்தல் அகவம்; நான்காவது தடவையாக நடாத்தும் எழுச்சிக்குயில் 2017\nமாவீரர் பேச்சுப்போட்டி தலைப்புக்கள் 2016\nமாவீரர் பேச்சுப்போட்டி தலைப்புக்கள் 2016\nதேசிய மாவீரர் ஞாபகார்த்தப் பேச்சுப்போட்டி – 2016\nதேசிய மாவீரர் ஞாபகார்த்தப் பேச்சுப்போட்டி – 2016\n“எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை, இலக்கியப் படைப்புக்கள் தரிச��த்து நிற்க வேண்டும்.”\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்-\nபுலம்பெயர் தமிழ்சச்pறார்களின் பேச்சாற்றலை வளர்த்தெடுக்கவும் அவர்களிடையே தாயகம் சார்ந்த தேடலை உருவாக்கவும் எமது இளந்தலைமுறையினர் மாவீரர்களின் தியாகங்களை அறிந்து அதனை என்றென்றும் போற்றவும் தேசிய மாவீரர் ஞாபகாரத்தப் பேச்சுப்போட்டி நடத்தப்படுகின்றது. பேச்சுப்போட்டிக்கு வயதுப்பிரிவின் அடிப்படையில் விரும்பிய அனைவரும் விண்ணப்பிகக்லாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-242", "date_download": "2019-02-16T15:25:14Z", "digest": "sha1:UV2QQAWSLZWML2EDQ7FB4SBKNLRLMTMD", "length": 5053, "nlines": 24, "source_domain": "holyindia.org", "title": "திருவோத்தூர் ( திருவத்தூர், திருவத்திபுரம்) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருவோத்தூர் ( திருவத்தூர், திருவத்திபுரம்) , வேதபுரீஸ்வரர், வேதநாதர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருவோத்தூர் ( திருவத்தூர், திருவத்திபுரம்)\nஇறைவன் பெயர் : வேதபுரீஸ்வரர், வேதநாதர்\nஇறைவி பெயர் : பால குசாம்பிகை, இளமுலைநாயகி\nஎப்படிப் போவது : காஞ்சிபுரத்தில் இருந்து தென்மேற்கே 28 Km தொலைவில் வந்தவாசி செல்லும் சாலையில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.\nசிவஸ்தலம் பெயர் : திருவோத்தூர் ( திருவத்தூர், திருவத்திபுரம்)\nதிருவோத்தூர் ( திருவத்தூர், திருவத்திபுரம்) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருவன்பார்த்தான் பனங்காட்டுர் ( திருப்பனங்காடு ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 18.71 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகுரங்கனின் முட்டம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 21.02 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாகறல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.59 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.45 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி அநேகதங்காபதம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.62 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சிநெறிக் காரைக்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.81 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அ���ைத்துள்ளது.\nதிருஓணகாந்தன்தளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.99 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 28.06 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாற்பேறு (திருமால்பூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.92 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nஅச்சிறுபாக்கம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 40.84 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20404223", "date_download": "2019-02-16T15:03:42Z", "digest": "sha1:YCGOJ3F2LPXFRYJ2PZRV6RCWKE7LCSAU", "length": 71054, "nlines": 883, "source_domain": "old.thinnai.com", "title": "துக்ளக் ‘சோ ‘வின் தொலை நோக்கு! | திண்ணை", "raw_content": "\nதுக்ளக் ‘சோ ‘வின் தொலை நோக்கு\nதுக்ளக் ‘சோ ‘வின் தொலை நோக்கு\n14-4-2004, துக்ளக் இதழின் கேள்வி-பதில் பகுதியில் துக்ளக் ‘சோ ‘விடம் எழுப்பப் பட்டு உள்ள ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்து உள்ள பதிலும் பின் வருமாறு:\nகே : ‘தனியார் துறையில் இட ஒதுக்கீடு தர ஊக்குவிக்கப் படும் ‘ என்று பா.ஜ.க.வின் தொலைநோக்கு அறிக்கை கூறுவது பற்றி \nப : இது தொலை நோக்கு அல்ல; தொல்லை நோக்கு. தொழில் மற்றும் வர்த்தகத்தைக் கெடுக்கக் கூடிய வழி முறையை, ஓட்டுக்காக பா.ஜ.க. ஏற்க முனைந்திருப்பது வருந்தத்தக்கது. ‘\n‘யாருக்கும் வெட்கம் இல்லை ‘ என்று ஜெய காந்தன் எழுதிய ஒரு வரிதான் இங்கே நம் நினைவுக்கு வருகிறது.\nதுக்ளக் ‘சோ ‘ ஒரு சாமானியர் அல்லர்\n‘மூதறிஞர் ‘ என்று கருணா நிதியாரால் பாராட்டப் பட்டவர்\n‘சோ ‘வினது அறிவின் ஆழத்தைக் கருத்தில் கொண்டு இந்தப் பட்டத்தினை அவருக்குக் கருணா நிதியார் வழங்கினாரா அல்லது அவரது சாதியினைச் சுட்டிக் காட்டுகின்ற வகையில் இப்படி ஒரு பட்டத்தினை அவருக்கு வழங்குவதுதான் உசிதம் என்று அவர் கருதி இருந்தாரா அல்லது அவரது சாதியினைச் சுட்டிக் காட்டுகின்ற வகையில் இப்படி ஒரு பட்டத்தினை அவருக்கு வழங்குவதுதான் உசிதம் என்று அவர் கருதி இருந்தாரா என்பன வெல்லாம் நமக்குத் தேவை இல்லாத விசயங்கள்\nஏனென்றால், தந்திரக் காரர்களின் மூளைகளுக்குள் புகுவதும் பின்னர் வெளியேறி விடுவதும் நம்மைப் போன்றவர்களுக்கு இயலாத காரியங்கள் எப்படியும், தாம் ஒரு தமிழர் என்பதிலோ, இந்த���யர் என்பதிலோ, ஓர் இந்து என்பதிலோ பெருமைப் பட்டுக் கொள்வதை விட, குறிப்பிட்டது ஒரு சாதிக் காரர் என்பதில்தான் உண்மையாக துக்ளக் ‘சோ ‘ பெருமைப் பட்டுக் கொண்டு வருகிறார் என்பது மட்டும் நிச்சயம்.\nஅதே நேரத்தில், ‘வீண் பெருமை ‘களைத் தங்கள் ‘பிறவிப் பெருமை ‘களாக()ச் சாதி அடையாளங்களில் காட்டிக் கொண்டு வருகின்ற க்ஷத்ரியர்களும் வைசியர்களும் சூத்திரர்களும் நிறைந்த ஒரு நாட்டில், சாதியைத் துறந்து விட்ட ஒரு விடுதலையான தனி மனிதராகத் துக்ளக் ‘சோ ‘ இருந்திட வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பதிலும் ‘சாதிய ஞாயம் ‘ எதுவும் இல்லை.\n(சாதிய ஞாயம் என்பதைப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள், துக்ளக் எஸ். குருமூர்த்தி அவர்களின் எழுத்துகளைப் படித்துப் பார்த்துக் கொள்ளலாம்— துக்ளக் துறவியான தயானந்த சரஸ்வதி அவர்களின் எழுத்துகளைத் துக்ளக் இதழ்களில் இப்பொழுது நாம் காண முடிவது இல்லை என்பதால்\nஎனினும், ஒரு சாமானியர் அல்லர் துக்ளக் ‘சோ ‘\nஅவர் ஓரு வழக்கறிஞர்; உயர் நீதி மன்றங்கள் முதல், உச்ச நீதி மன்றம் வரை வழங்கப் பட்டு வருகின்ற அனைத்துத் தீர்ப்புகளையும் அலசி ஆராய்ந்திடக் கூடிய ஒரு சட்ட வல்லுனர்\nஅவர் ஓர் எழுத்தாளர்; அதுவும், தமிழ் எழுத்தாளர்; கதை-திரைக் கதை முதல், நையாண்டிக் கட்டுரைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் வரை சுவையாக எழுதிடக் கூடியவர்\nஅவர் ஒரு பத்தரிகையாளர்; ஆனால், வயிற்றுப் பிழைப்புக்காகப் பத்தரிகை நடத்திக் கொண்டு வருகின்ற ஒரு பத்தரிகையாளர் அல்லர் அவர்; பொருளாதாரம் முதலிய பிற அனைத்துத் துறைகளிலும் இந்த நாடும் மக்களும் முன்னேறிட வேண்டும் என்னும் தொலை நோக்குடன் துக்ளக் பத்தரிகையை நடத்திக் கொண்டு வருபவர்\nஅனைத்திற்கும் மேலாக, ‘மக்கள் மடையர்கள் ‘ என்னும் தமது அரிய கண்டு பிடிப்பின் அடிப்படையில், சுழலும் விழியுடனும்—சுடரும் அறிவுடனும்—மக்களுக்கு அறிவு புகட்டிடப் புறப்பட்டு வந்து இருப்பவர் அவர்\nஎனினும், இடை விடாமல் வழங்கிக் கொண்டே இருப்பதற்கு அறிவு ஒன்றும் அள்ள அள்ளக் குறைந்திடாத ‘அமுத சுரபி ‘ அல்லவே தங்கள் மண்டையில் இருப்பதைத்தானே யாரும் கொட்டிக் கொண்டு வந்திடவும் முடியும்\nபார்ப்பனர்களின் பார்ப்பனியம் அல்ல, சூத்திரர்களின் பார்ப்பனியம்தான் ‘ஹிந்துத்வம் ‘ என்பதைக் கூட இன்னமும் இவரால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதற்கு, வற்றிப் போன இவரது ‘அறிவுச் சுரபி ‘தான் காரணம். அதே நேரத்தில், அதனை அவர் புரிந்து கொண்டும் வருகிறார் என்பது, ஒட்டாமல் ஒட்டியும் வெட்டாமல் வெட்டியும் பா.ஜ.க.வுடன் அவர் உறவாடிக் கொண்டு வருவதில் இருந்து நமக்குத் தெரிய வருகிறது.\n‘மக்கள் மடையர்கள் ‘ என்னும் தமது கண்டு-பிடிப்பின் அடிப்படையில் தமது சமுதாயப் பணியினைத் தொடங்கித் தொடர்ந்து கொண்டு வருகின்ற துக்ளக் ‘சோ ‘விற்குத் தெரியாத ‘மடமை ‘கள் என்னென்ன என்பதை முதலில் நாம் பார்ப்போம்.\nஇந்திய ஒன்றியத்தைப் புரிந்து கொள்வது என்பது கருணா நிதியாரையோ பா.ஜ.க.வையோ கிண்டல் அடிப்பது போன்று அவ்வளவு எளிதானது அல்ல என்பது துக்ளக் சோவிற்குப் புரிய வில்லை.\nதனியார் துறையைப் பற்றியும் தொழில் மற்றும் வர்த்தகத்தைப் பற்றியும் பேசுவதற்கு முன் வந்து இருக்கின்ற இவருக்கு, அன்றைய உலக மயமாக்கலின் விளைவாக ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்குக் கொண்டு வரப் பட்டு இருந்ததுதான் புதினத் தொழில் நுட்பம் என்பதும் அவர்கள் அறிமுகம் செய்து வைத்த முதலாண்மை உற்பத்தி முறைதான் இந்திய ஒன்றியத்தில் இன்றும் வளர்ந்து கொண்டு வருகிறது என்பதும் புரிய வில்லை.\nஇந்தியா என்பது என்றும் ஒரு தேசமாக இருந்தது இல்லை என்பதையும் ஆங்கிலேயர்களின் வல்லதிகாரப் படைப்புதான் இன்றைய ‘இந்திய ஒன்றியம் ‘ என்பதையும் புரிந்து கொள்வதற்கு இவர் விரும்ப வில்லை என்பது வேறு விசயம்\nஇதற்காக, ஆங்கிலேயர்களின் படைப்புதான் இந்தியப் பேரரசு என்பதையும் அவர்கள் கொண்டு வந்ததுதான் முதலாண்மை உற்பத்தி முறை என்பதையும் சாதியச் சமுதாயத்தினது வீழ்ச்சியின் தொடக்கமாக அமைந்து இருந்தது இந்த முதலாண்மைதான் என்பதையும் நாம் மறுத்து விட முடியுமா, என்ன \nஅன்னை இந்திரா அவர்களால் இந்தியாவில் அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்ட பொழுது துக்ளக் ‘சோ ‘ எழுதினார்— ‘சரஸ்வதி தேவி ‘யின் குரல் வளையை இந்திரா காந்தி(பத்ர காளி) நெரித்துக் கொண்டு இருக்கிறார் என்று ஆனால், ‘லக்ஷ்மி தேவி ‘யின் கரங்கள்தாம் இந்திராவின் கரங்களாக அன்று செயல் பட்டுக் கொண்டு வந்து இருந்தன என்பதை இன்னமும் இவர் புரிந்து கொள்ளாததற்கு, இவரே கூறிக் கொள்வது போல, ‘முதிர்ச்சி அடையாத இவரது இளமை ‘தான் காரணம் போலும்\nலெனினின் ஆட்ச��க் காலம் முதல் சோவியத் ருஷ்யாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டு வந்து இருந்த ‘அரசு முதலாண்மை ‘, ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில் இந்திய ஒன்றியத்தில் வேர் ஊன்றிடத் தொடங்கி, இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அடைந்து இருந்த எழுச்சியின் விளைவுதான் அவசர நிலைப் பிரகடனம் அரசு முதலாண்மைக்கு எதிராக எழுந்து வந்து இருந்த ‘தனியார் முதலாண்மை ‘யின் எதிர்ப்புதான் ஜெ.பி. நாராயணனின் பொது நாயக இயக்கமும் ஆகும்.\nஇறுதியில், நரசிம்மராவின் ஆட்சிக் காலத்தில் புத்துயிர் பெற்று எழத் தொடங்கி இருந்த தனியார் முதலாண்மை, கட்சிகளின் ஆட்சி வேறுபாடுகளை எல்லாம் கடந்து இந்தியாவில் இன்று வெற்றி நடை போட்டுக் கொண்டு வருகிறது. ஆனால், தமிழ் நாட்டில் பத்தரிகை நடத்துவதற்கு இது பற்றி எல்லாம் எதையும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்பதால்தான், இவற்றை எல்லாம் துக்ளக் ‘சோ ‘ புரிந்து கொள்ள வில்லை என்று அவரை நாம் ஞாயப் படுத்திக் கொள்ளலாம்.\nஇத் தகு வித்தகரான துக்ளக் ‘சோ ‘விற்கு, இந்திய ஒன்றியத்தில் இன்று வளர்ந்து கொண்டு வருவது மேலைப் பண்பாடு அல்ல, முதலாண்மைப் பண்பாடுதான் என்பது எப்படிப் புரிந்து இருக்க முடியும் இவர் கிண்டல் அடித்துக் கொண்டு வருகின்ற எதிர்த் தரப்பாளர்தம் அறிவினை விட அதிகமாக இவரது அறிவு வளர்ந்து விட முடியுமா, என்ன இவர் கிண்டல் அடித்துக் கொண்டு வருகின்ற எதிர்த் தரப்பாளர்தம் அறிவினை விட அதிகமாக இவரது அறிவு வளர்ந்து விட முடியுமா, என்ன எனினும், ‘மக்கள் மடையர்கள் ‘ என்பதைக் கண்டு பிடித்து வைத்து இருக்கின்ற பேரறிஞர் இவர் என்பதை மட்டும் யாரும் மறுத்து விட முடியாது.\nநமது இந்தியப் பண்பாட்டின் மரபுதான் என்ன \nஒரு சிலரை உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களைத் தாழ்ந்தவர்களாகவும் தாயின் கருவிலேயே கடவுள் படைத்து விடுகிறார் என்று சொல்லிக் கடவுள் நம்பிக்கையை இழிவு படுத்திக் கொண்டு வருகின்ற ஒரு காட்டுமிராண்டிப் பண்பாடுதானே நமது இந்தியப் பண்பாடு பெருமைப் படுவதற்கு உரிய பண்புகளோ அல்லது தகுதிகளோ தம்மிடம் இல்லாதவர்கள் மட்டும்தாம் இத் தகு வீண் பெருமைகளைத் தமது தலைகளில் தூக்கிச் சுமந்து கொண்டு வந்திடவும் முடியும்.\nஆனால், முதலாண்மைப் பண்பாடு என்பது, சாதிய முறையான ‘பிறவிப் பெருமை ‘களுக்கும் ‘பிறவி ஞானத் ‘திற்கும் ஒப்புதல் நல்குகின்ற ஓர் இழிவுப் பண்பாடு அல்ல; மாறாக, இவை அனைத்தையும் வரலாற்றின் குப்பை மேட்டில் தூக்கி வீசுகின்ற ஒரு பண்பாடு ஏனென்றால், சமுதாயப் புரட்சியினைக் கருவிலே சுமந்து கொண்டு வந்து இருக்கின்ற ஒரு புரட்சிகரமான உற்பத்தி முறைதான் முதலாண்மை உற்பத்தி முறை\nஸ்தாலினிஸ்டுகளான இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு இது புரியாமல் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லைதான். ஏனென்றால், அரசு முதலாண்மை வாதிகள் அவர்கள் ஆனால், தனியார் முதலாண்மையின் காவலராகத் தம்மைத் தகவமைத்துக் கொண்டு வந்து இருக்கின்ற துக்ளக் ‘சோ ‘விற்குக் கூட இது புரியாமல் போய் இருக்கிறதே எப்படி ஆனால், தனியார் முதலாண்மையின் காவலராகத் தம்மைத் தகவமைத்துக் கொண்டு வந்து இருக்கின்ற துக்ளக் ‘சோ ‘விற்குக் கூட இது புரியாமல் போய் இருக்கிறதே எப்படி ஏனென்றால், நாடகம் எழுதுவது போன்றும் நடிப்பது போன்றும் அவ்வளவு எளிதானது அல்ல முதலாண்மைச் சமுதாயத்தைப் புரிந்து கொள்வது என்பது\nஉற்பத்தி செய்வது என்றாலும் சரி, உற்பத்தி செய்யப் பட்ட சரக்குகளை நுகர்ந்து மகிழ்வது என்றாலும் சரி, பணம் கொடுத்துதான் சரக்குகளை மனிதர்கள் வாங்கி ஆக வேண்டும்; நுகர்வதற்கு முன்னர் ‘சரக்குகளின் கைமாற்று உறவில் ‘ அவர்கள் ஈடுபட்டுதான் ஆக வேண்டும். இதற்கு என்ன பொருள் \nசரக்குகளின் மூலமாகவும் பணத்தின் மூலமாகவும் தங்களுக்குள் உறவுகளை மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்று பொருள்\nஆறறிவு படைத்த மனிதர்கள், தங்கள் அறிவின் மூலமாகவும் உணர்மை மூலமாகவும் உயிர்மை மூலமாகவும் அன்றி, சரக்குகளின் மூலமாக—கேவலம், பருப் பொருள்களின் மூலமாக—தங்கள் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பதுதான் முதலாண்மை உற்பத்தி முறையின் அவலம்\nஇதனை விளக்கிக் காட்டுகின்ற கார்ல் மார்க்ஸ், முடிவாக எடுத்துக் காட்டுகிறார்— ‘விடுதலையான தனிமனிதர்களின் விடுதலையான உறவு ‘களாக விரிந்திடக் கூடிய ஒரு பொதுமைச் சமுதாயம் நாளை உருவாகிடத் தக்க கூறுகள் முதலாண்மையின் வயிற்றிற்கு உள்ளேயே கருக் கொண்டு இருக்கின்றன என்று\nஇதற்காக, முதலாண்மை உற்பத்தி முறையின் புரட்சிகரக் கூறுகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.\nதமது சரக்கினைக் கொடுத்து மற்றவர் சரக்கினை ஒருவர் கைமாற்றாகப் பெற்றுக் கொள்கிறார் என்றால்—கைமாற்றாக அன்றி வல்லதிகாரமாக மற்றவர்களின் உடைமைகளை யாரும் எடுத்துக் கொள்ள முடியாது என்றால்—\nஒருவருக்கு ஒருவர் சமமான சமுதாய நிலையில் மனிதர்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள் என்று பொருள்;\nஇந்தச் சமுதாயச் சமன்மைக்கு ஒவ்வொருவர் இடத்தும் அவர்கள் ஒப்பளிக்கிறார்கள் என்று பொருள்;\nஎந்தச் சரக்கினையும் யாரும் எங்கும் விற்றிடவும் வாங்கிடவும் முடியும் என்கின்ற இந்தச் சமுதாயச் சமன்மை, மனிதர்களின் விடுதலையினை–உரிமையினை—சுதந்திரத்தினை—உறுதிப் படுத்துகிறது.\nதாழ்த்தப் பட்டவர்களாகவும் ஒடுக்கப் பட்டவர்களாகவும் முன்னர் அடிமைத் தனத்தில் அமிழ்த்தி வைக்கப் பட்டு இருந்த உழைப்பாளர்கள், விடுதலையான தனி மனிதர்களாக இன்று உயர்ந்து நிற்கிறார்கள் என்றால், ஒரு சரக்காகத் தங்கள் உழைப்பு ஆற்றலினை முதலாளிகளுடன் அவர்கள் கைமாற்றிக் கொள்கிறார்கள் என்பதுதான் அதற்குக் காரணம்.\nஅனைவருக்கும் உரிமையான இந்தத் தனி மனித விடுதலையோ, மனிதர்களின் கிளைமை உறவுக்கு—சகோதரத்துவத்திற்கு—வழி வகுக்கிறது.\nஇப்படி, சாதியத்தின் வேர்களை அடியோடு சுட்டுப் பொசுக்குகின்ற புரட்சிகரக் கூறுகளைக் கருவிலேயே சுமந்து கொண்டு வந்து இருப்பதுதான் முதலாண்மை\nஆனால், முதலாண்மையின்—தனியார் முதலாண்மையின்—தீவிரமான பாது காவலராக முன் வந்து நின்று கொண்டு இருக்கின்ற துக்ளக் ‘சோ ‘விற்கோ, முதலாண்மையின் இந்த முற்போக்குக் கூறு புரிய வில்லை.\nஇது மட்டுமா, புரிய வில்லை போட்டிகள் நிறைந்த ஒரு விடுதலையான உழைப்புச் சந்தை உருவாவது முதலாண்மையின் அடிப்படையான ஒரு தேவை என்பதும், எனவே, தீண்டாமை போன்ற சாதி இழிவுகளைக் கருவோடு அறுத்து எறிவது முதலாண்மை வாதிகளின் முதல் கடமை என்பதும் கூட இவருக்குப் புரிய வில்லை.\nஅதே நேரத்தில், இவர் போன்ற முதலாண்மை வாதிகளை நம்பிக் கொண்டு முதலாளர்கள் செயல் படுவது இல்லை என்பதையாவது இவர் புரிந்து கொண்டு இருக்கிறாரா என்றால் அதுதான் நமக்குத் தெரிய வில்லை.\nஅனைவருக்கும் பூணூல் போட்டு விடத் துடித்துக் கொண்டு இருந்த இராமானுஜரைத் துக்ளக் ‘சோ ‘விற்குப் பிடிக்காமல் போகலாம்—திருப்பதி முருகனுக்கே ‘நாமம் ‘ போட்டு விட்டவர் என்பதால் கூட இது இருக்கலாம்\nஆனால், ஆதி சங்கரரை இவருக்குப் பிடி���்காது என்பது மட்டும் நிச்சயம்.\nஏனென்றால், ‘தூய ஞான நாட்டம் பெற்ற பின் யானும், உன்னையும் கண்டேன்; என்னையும் கண்டேன்; பிறரையும் கண்டேன் ‘ என்று பட்டினத்து அடிகள் மொழிந்து இருப்பதைப் போல, பரத்தில்—பரம் பொருள் நிலையில்—கடவுளும் மனிதனும் ஒன்றே என்று கூறியவர் அவர்\nஆதி சங்கரரைப் பற்றிக் கட்டி விடப் பட்டு இருக்கின்ற கதைகள் எப்படி இருந்து விட்ட போதிலும், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள சமன்மையினை—எனவே, மனிதர்களின் சமுதாயச் சமன்மையினை—உள்ளடக்கமாகக் கொண்டு தமது கருத்துகளை வெளிப் படுத்திக் கொண்டு வந்து இருந்தவர் அவர் என்பது மட்டும் உறுதி. புத்த மதத்தின் சாரத்தை எல்லாம் சிவ மதத்திற்குள் கொண்டு வந்து சேர்த்து இருந்தவரும் அவர்தாம்\nசரி, இது போகட்டும் என்றால், இந்திய ஒன்றியத்தின் அரசமைப்புச் சட்டம் கூட துக்ளக் ‘சோ ‘விற்கு புரிய வில்லை.\nசமன்மை உரிமையும் தனி மனித விடுதலையும் அனைவருக்கும் உரியவை என்று மொழிகிறது இந்திய அரசமைப்புச் சட்டம் இந்த வகையில், சாதி இழிவுகளை ஒழித்துக் கட்டுகின்ற அடிப்படைகளைத் தன்னுள் கொண்டு இருப்பது அது\nஆனால், துக்ளக் ‘சோ ‘வோ ஒரு சட்ட வல்லுனர்; அனைத்துத் தீர்ப்புகளையும் அலசி ஆராய்ந்து கொண்டு வருபவர்\nகருத்துக் கூறும் உரிமையின் முக்கியம் அம்பேத்கருக்குக் கூட புரியாமல் போய் இருந்தது என்றால், துக்ளக் ‘சோ ‘விற்கு எங்கே சமன்மை உரிமையின் முக்கியம் புரிந்திடப் போகிறது \nசட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால்—கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அனைவருக்கும் சம உரிமை உண்டு என்றால்—தலித் மக்களுக்கும் பிறருக்கும் மட்டும் இவற்றில் எல்லாம் இட ஒதுக்கீடு செய்யப் படுவது ஏன் என்னும் கேள்வி இங்கே எழலாம்.\nஆனால், சமுதாய நிலையில் சமமாக நின்று கொண்டு இருப்பவர்களுக்கு மட்டும்தான் சமமான வாய்ப்பு என்பது பொருந்துமே ஒழிய, சமுதாய நிலையில் தாழ்த்தப் பட்டும் ஒடுக்கப் பட்டும் வந்து இருக்கின்ற மக்களுக்கு அது பொருந்தாது என்று ஒரு காரண வயமான கருத்தமைவு மெய்மைப் படுத்தப் பட்டு, அதன் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டு வருவதுதான் இட ஒதுக்கீடு ஆகும்—ஆனால், கருணையாக அல்ல, சமுதாயக் கடப்பாடாக தனியார் துறைக்கு மட்டும் அல்ல, துக்ளக் ‘சோ ‘விற்கும் கூட இந்தக் கடப்பாடு உண்டு என்பதில் நமக��கு ஐயம் இல்லை.\nஉழைத்து உழைத்துக் காலம் காலமாகச் சமுதாயத்திற்கு உணவு அளித்துக் கொண்டு வந்து இருக்கின்ற ஒரு மக்களுக்கு—அனைத்து மக்களுக்கும் வாழ்வு அளித்துக் கொண்டு வந்து இருக்கின்ற ஒரு மக்களுக்கு—சமுதாயம் செய்திட வேண்டிய ஒரு நன்றிக் கடன் என்றும் இதனை நாம் குறிப்பிடலாம்—நன்றி என்று ஒன்று நமக்கு இருந்தால்\nஆனால், துக்ளக் ‘சோ ‘ கூறுகிறார்—தனியார் துறையில் இட ஒதுக்கீடு கூடாது என்று; தொழிலும் வணிகமும் அதனால் கெட்டு விடும் என்று\n என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினம் அல்ல.\nதலித் மக்களுக்கும் பிற பிற்பட்ட மக்களுக்கும் தகுதி இல்லையாம்; திறமை இல்லையாம்; வாய்ப்புக் கிடைத்தால் கூட அதனை வளர்த்துக் கொள்வதற்கு அவர்களால் முடியாதாம்\nசாதிக்கு என்று ஒரு மூளை—அந்த மூளைக்குள் கட்டுண்டு கிடக்கின்ற ஒரு திறமை—என்று எதுவும் இருந்திட முடியாது என்பது கூட இன்னமும் இவருக்குத் தெரிந்திட வில்லை என்பதுதான் இங்கு வேடிக்கை\nமூடி மறைத்துக் கபட நாடகம் ஆடாமல் மிகவும் வெளிப் படையாகவே நாம் பேசுவோம்:\nசாதியக் கருத்தாக்கத்தின் படி நாம் பார்ப்போம் என்றால்—\nதுக்ளக் ‘சோ ‘ ஓர் உயர் பிறப்பாளர்; ஓர் உயர் பண்பாளர்; ஓர் உயர் அறிவாளர்; எனவே, தகுதியும் திறமையும் நிறைந்தவர்\nஇப்படித்தான் இவரை நாம் கருதிட வேண்டும் என்று இவர் நினைக்கிறார். ஆனால், தகுதியும் திறமையும் நிறைந்தவர்தாமா, இவர் \nசட்டம் பற்றிப் பேசுகின்ற இவருக்குச் சட்டத்தின் சமுதாய அடிப்படையும் அதன் நுட்பங்களும் தெரிய வில்லை.\nபொருளாதாரம் பற்றிப் பேசுகின்ற இவருக்கு முதலாண்மை உற்பத்தி முறையும் அதன் பண்பாடும் தெரிய வில்லை.\nபார்ப்பனர்களை எதிர்த்துக் கொண்டு வந்து இருந்த ஈ.வெ.ரா., பண்ணையத்திற்கு(பிரபுத்துவத்திற்கு) எதிராகவும் முதலாண்மைக்கு ஆதரவாகவும்தாம் குரல் கொடுத்துக் கொண்டு வந்து இருந்தார் என்பது இவருக்குத் தெரிந்து இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது வேறு விசயம்.\nதேசம் பற்றிப் பேசுகின்ற இவருக்கு, மனிதர்களால்தான் தேசங்கள் ஆக்கப் பட்டு இருக்கின்றனவே ஒழிய வெறும் மண்ணினால் அல்ல என்பது தெரிய வில்லை.\nமனிதர்களை மனிதர்கள் இழிவு படுத்திக் கொண்டு வருகின்ற ஒரு நாடு, உலக அரங்கில் இழிவு படுத்தப் பட்டுதான் தீரும் என்பதும் இவருக்குத் தெரிய வ��ல்லை.\nவேதம் பற்றிப் பேசுகின்ற இவருக்கு வேதங்களும் தெரிய வில்லை; உபநிஷதங்களும் புரிய வில்லை. வெறுமனே இதிகாசங்களையும் புராணங்களையும் தெரிந்து வைத்து இருப்பது, வேதங்களையும் உபநிஷதங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வது ஆகாது என்பது இவருக்குத் தெரிய வில்லை.\nஇப்படி, எதைப் பற்றி எல்லாம் இவர் பேசுகிறாரோ அதைப் பற்றி எல்லாம் எதையும் தெரிந்து வைத்துக் கொள்ள முடியாத இவர் கூறுகிறார்—இட ஒதுக்கீட்டினால் தனியார் தொழிலும் வணிகமும் கெட்டு விடும் என்று எனினும், இப்படிக் கூறுகின்ற அளவுக்கு அப்படி என்ன தகுதியையும் திறமையையும் இவர் வளர்த்து வைத்துக் கொண்டு இருக்கிறார் என்பதுதான் நமக்குப் புரிய வில்லை.\nஒரு தலித் குடும்பத்திற்கு மூன்று தலை முறைகளுக்கு மேலும் ஒரு பிற்பட்ட குடும்பத்திற்கு இரண்டு தலை முறைகளுக்கு மேலும் இட ஒதுக்கீடு அவசியம் அற்றது என்றும் தொடர்ந்த இட ஒதுக்கீடு என்பது ஒரு வகையான சார்புத் தன்மையினை உருவாக்கி விடக் கூடும் என்றும் கூறுவதற்கோ அல்லது இது போன்ற வேறு ஏதேனும் யோசனைகளை நல்குவதற்கோ இவர் முன் வருவார் என்றால், இவரது நல் எண்ணத்தை நாம் வரவேற்கலாம்.\nமாறாக, நலிந்து கிடப்பவர்களை உயர்த்துகின்ற நடவடிக்கைகளில் தனியார் துறைக்கு எந்தப் பங்கும் இருந்திடக் கூடாது என்று இவர் கூறுவது என்ன நேயம் மனித நேயமா அல்லது சாதியப் பண்பாட்டு நேயமா \nசரி, இவற்றை எல்லாம் விட்டு விட்டு, இந்து மதத்தைப் பற்றியாவது எதையாவது இவர் தெரிந்து வைத்து இருக்கிறாரா என்று பார்த்தால் அதுவும் எதுவும் இல்லை.\nஇவருக்குத் தெரிந்து இருக்கின்ற இந்து மதம், பார்ப்பனியத்தால் தீண்டப் பட்டுத் தீட்டுப் பட்டுக் கிடக்கின்ற ஒரு மதமே ஒழிய அடிப்படையான இந்து மதம் அல்ல.\nசிவ-விண்ணவ மதங்களின் ஒன்றிப்பில் உருவாகி வந்து இருக்கின்ற ஒரு மதம்;\nபதி-பசு-பாசம் என்னும் முக் கூறுகளின் ஒன்றிப்பினைத் தனது கொள்கையாகக் கொண்டு இருக்கின்ற ஒரு மதம்\nசொத்து-சுகங்களுக்காக அண்ணன்-தம்பிகள் கூட அடித்துக் கொள்ளலாம் என்று கூறுகின்ற பகவத் கீதைக்கும் இந்து மதத்திற்கும் இடையே எந்தத் தொடர்பும் இருந்திட முடியாது; அது வைதீக மதமும் இல்லை.\n‘அன்பே சிவம் ‘ என்பதுதான் இந்து மதத்தின் அடிப்படையான கொள்கை மனித நேயத்திற்கு மட்டும்தான் அதில் இடம் உண்டு; சாதிய நேயத்திற்கு அல்ல\nஇறுதியாக, துக்ளக் ‘சோ ‘ அவர்களே,\n சாதி இழிவுகளை விட்டுத் தொலையுங்கள்\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது முதலாளர்களின் கடமை மட்டும் அல்ல; சமுதாய வளர்ச்சியின் அவசியமும் கூட\nஒன்றை மட்டும் நினைவில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்:\nஇந்தியா ஒளிர்ந்திடப் போவது இல்லை;\nதன் மானம் வாய்ந்த ஒரு மனிதனாக எந்த ஒரு தனி மனிதனும் இந்தியாவில் வளர்ந்திடப் போவதும் இல்லை\nஊழலில் ஊறித் திளைத்துக் கொண்டு வருகின்ற தலைவர்கள் ஒழிந்திட வேண்டும் என்றால்—\nபடித்துப் பட்டம் பெற்றுப் பதவிகளில் அமர்ந்து கொண்டு இருக்கின்ற அதிகாரிகள், அலுவலகப் பணிகளில் பிட்சை எடுத்துக் கொண்டு வருகின்ற இழி நிலை ஒழிந்திட வேண்டும் என்றால்—\nமுதலில் சாதிகள் ஒழிக்கப் பட வேண்டும்; தனி மனிதர்களின் மாண்பும் மானமும் வீறு கொண்டு எழுந்திட வேண்டும்\nமானம் கெட்டுப் போன மனிதர்கள் வாழுகின்ற ஒரு நாடு, ஒரு வல்லரசாக வேண்டும் என்றால் வளர்ந்திடலாமே ஒழிய, மரியாதைக்கு உரிய ஒரு நாடாக வளர்ந்திடவே முடியாது என்பது நிச்சயம்\nஎப்படியும், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், என எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக யார் இருந்து விட்ட போதிலும், மனித நேயம் இல்லாதவர்களை இறைப் பற்றாளர்களாக ஏற்றுக் கொள்வதற்கு மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்லர்\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)\n: மூடி விட்டுப் போங்களேன் \nதுக்ளக் ‘சோ ‘வின் தொலை நோக்கு\nயாருக்காவது ஓட்டு போட்டுதான் ஆக வேண்டுமா \nவாரபலன்- ஏப்ரல் 22,2004 – மூட்டை மூட்டையாய் பூச்சி, பத்திரிகை மோதல், பிரகாச விபத்து, மருந்து மகிமை , ‘அடியடி ‘க்கலாம் வாங்க\nரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 2\nதுக்ளக் ‘சோ ‘வின் கனவு\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்- 16\nஅன்று புர்ியாதது இன்று பு ாிந்தது.\nஅப்பா இல்லாமல் பிறந்த எலிகள்\nரேடியோ இயற்பியல் முன்னோடி போஸ்\nஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய் [The Suez Canal (1854-1869)]\nஅங்கே இப்ப என்ன நேரம் \nகடல் புறாக்களும், பொன்னியின் செல்வனும்\nஒரு நாவல் -இரண்டு வாசிப்பனுபவங்கள்\nபுத்தகங்கள் – என் எஸ் நடேசன், பா அ ஜெயகரன் , செழியன்\nகடிதங்கள் – ஏப்ரல் 22,2004\n….<> உள்ளத்திற்கோர் தாலாட்டு <>….\nNext: சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப் படவிழா\nத��சை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)\n: மூடி விட்டுப் போங்களேன் \nதுக்ளக் ‘சோ ‘வின் தொலை நோக்கு\nயாருக்காவது ஓட்டு போட்டுதான் ஆக வேண்டுமா \nவாரபலன்- ஏப்ரல் 22,2004 – மூட்டை மூட்டையாய் பூச்சி, பத்திரிகை மோதல், பிரகாச விபத்து, மருந்து மகிமை , ‘அடியடி ‘க்கலாம் வாங்க\nரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 2\nதுக்ளக் ‘சோ ‘வின் கனவு\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்- 16\nஅன்று புர்ியாதது இன்று பு ாிந்தது.\nஅப்பா இல்லாமல் பிறந்த எலிகள்\nரேடியோ இயற்பியல் முன்னோடி போஸ்\nஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய் [The Suez Canal (1854-1869)]\nஅங்கே இப்ப என்ன நேரம் \nகடல் புறாக்களும், பொன்னியின் செல்வனும்\nஒரு நாவல் -இரண்டு வாசிப்பனுபவங்கள்\nபுத்தகங்கள் – என் எஸ் நடேசன், பா அ ஜெயகரன் , செழியன்\nகடிதங்கள் – ஏப்ரல் 22,2004\n….<> உள்ளத்திற்கோர் தாலாட்டு <>….\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4-4/", "date_download": "2019-02-16T16:48:05Z", "digest": "sha1:6Q5DYEH7XMYV5BULYFRIAUUCW42HG57E", "length": 20089, "nlines": 193, "source_domain": "tncpim.org", "title": "சிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானம் (31.10.2013) – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானம் (31.10.2013)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் (அக்டோபர் 30, 2013) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.\nதபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகாமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதனால் தபால் நிலையங்களில் சில பகுதிகள் தீப்பிடித்து சேதமடைந்துள்ளன என செய்திகள் வெளிவந்துள்ளன.\nஇந்த வன்முறைச் செயலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. எத்தகைய கருத்தாக இருந்தாலும், அதை ஜனநாயக முறையில் வெளிப்படுத்தலாம். முன்வைக்கப்படும் கருத்தினை வலியுறுத்தி, ஜனநாயக முறையில் இயக்கங்கள், போராட்டங்கள் நடத்தலாம். மாறாக, வன்முறை செயல்களில் இறங்குவது ஏற்கத்தக்கது அல்ல. சரியான அணுகுமுறையும் அல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக் காட்டுகிறது.\nபள்ளிக் கல்வியை வணிகமயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு :–\nமத்திய அரசு பள்ளிக்கல்வியை வணிகமயமாக்கும் அரசு- தனியார் கூட்டு (Public Private Partnership) திட்டத்தின்படி பின்தங்கிய பகுதிகளில் மாதிரிப் பள்ளிகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே, தமிழகத்தில் தனியார் பங்களிப்பு இல்லாமல் மாநில அரசே மாதிரிப் பள்ளிகளை பின்தங்கிய பகுதிகளில் தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில் பின்தங்கிய நிலைமை இல்லாத பகுதிகளில் மாதிரிப் பள்ளிகளை தொடங்க விண்ணப்பிக்குமாறு தனியாரைக் கோரும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையின்படி, மத்திய கல்வி வாரியத்தின் (CBSE) அனுமதியோடு 356 பள்ளிகள் தொடங்க தனியாருக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான நிலம் ஏற்பாடு செய்து கொடுக்கும் பொறுப்பு மாநில அரசைச் சார்ந்ததாகும்.\nஇந்த அறிவிக்கை மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசே நேரடியாக தனியார்- அரசு கூட்டு என்ற பெயரில் பள்ளிக் கல்வியை தனியார் மயமாக்கும், வணிக மயமாக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கையாகும் – மாநில அரசின் உரிமையை புறக்கணிக்கும் அத்துமீறல் நடவடிக்கையாகும். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, இந்த அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறது.\nதமிழக அரசு, மத்திய அரசின் இந்த அறிவிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, தமிழகத்தில் மத்திய அரசே நேரடியாக மாதிரிப் பள்ளிகளை நடத்த தனியாருக்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், தேவைப்படும் பகுதிகளில் தமிழக அரசே மாதிரிப் பள்ளிகளை திறந்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.\nமக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக\nகடந்த புதன்கிழமை (13-2-2019) மதியம் முதல் புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் திரு.நாராயணசாமி உட்பட அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற ...\nஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமியற்ற வலியுறுத்தி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை கே.பாலகிருஷ்ணன் சந்தித்து மனு\nகுற்றவாளிகள் ஆட்சி தொடர்வது நாட்டுக்கே பெருத்த அவமானம்\nரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடம் மாற்றம்\nதந்திரியின் சொத்து அல்ல சபரிமலை – தோழர் பினராயி விஜயன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக\nசிபிஐ(எம்) ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக\nசங் பரிவார் வன்முறை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் காணும் ஆண்டாக அமையட்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/08/", "date_download": "2019-02-16T15:55:56Z", "digest": "sha1:HSM3MUWBHSXAGBX6VKS5CCRMR4B3Q3HV", "length": 43191, "nlines": 597, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 8/1/14 - 9/1/14", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇசை தேவதூதன் எனும் மைக்கேல் ஜாக்சன்\nஇந்த உலகில் புகழ் போதை இல்லாத மனிதன் உண்டா....\nசார் எனக்கு புகழ் போதையே கிடையாது... என்று நீங்கள் சொன்னால் இந்த வரிக்கு மேல் இந்த பதிவை நீங்கள் படிப்பது என்பது நேர விரயம் என்பதால் இத்தோடு நீங்கள் கழண்டுக்கொள்வது உங்களுக்கும் எனக்கு ரொம்பவே நல்லது...\nLabels: இன்று பிறந்தவர்கள், கிங்ஆப் பாப், மைக்கேல் ஜாக்சன்\nநீங்கள் பிரபல நடிகர்... உங்களுக்கு என்று தமிழ் சினிமாவில் பெரிய பின் புலம் ஏதும் இல்லை... ஒரு படம் சறுக���கினாலும்... போண்டிதான் பின்பு சாட்சாத் ஆண்டிதான்.\nஅஜித் சொல்வது போல நீங்கள் தனியா வளர்ந்த காட்டு மரம்.\nஅப்பாவின் செல்வாக்கிலோ... அண்ணாவின் செல்வாக்கிலோ, மாமனின் செல்வாக்கிலோ, சித்தப்பாவின் செல்வாக்கிலோ ஒரு படம் தோற்று விட்ல் நீங்கள் அடுத்த படத்தை இந்த தமிழ் திரையுலகில் பெற முடியாது,...\nLabels: இன்று பிறந்தவர்கள், சினிமா சுவாரஸ்யங்கள், தமிழ்சினிமா, பிரசன்னா\nதன்னம்பிக்கைக்கு மறு பெயர் பாலிவுட் இயக்குனர் மதூர் பண்டார்கர்.\nஎனது திரைப்படங்கள் தீர்ப்பு எழுதும் களம் அல்ல... எனது திரைப்படங்கள் சமுக அவலங்களை சாடுகின்றது.. எனது திரைப்படங்கள் மூலம் தீர்வுகள் கிடைத்து இருக்கின்றன.... சில நேரங்களில் தீர்வுகளோ தீர்ப்புகளோ கிடைத்தது இல்லை... இருந்தாலும் நான் பயணிக்கின்றேன் என்று ஒரு பேட்டியில் மதூர் சொல்லி இருக்கின்றார்....\n- தேசிய விருது இயக்குனர் மதூர் பாண்டார்கர்.\nLabels: இந்திசினிமா, இன்று பிறந்தவர்கள், சினிமா சுவாரஸ்யங்கள், மதூர் பண்டார்கர்.\nராஜ்கிரண் எனும் நடிப்பு ராட்சசன்.\nசினிமா துறை உச்சரிக்கும் பெயர்... ஆனால் சினிமாவில் இருந்தாலும் பெரும்பான்மையான பொது மக்களுக்கு இந்த பெயர் அறிய நியாமில்லை... காரணம் சினிமாவில் இருக்கும் வினியோகஸ்தர்கள் மத்தியில் காதர் மொய்தீன் என்ற பெயர் வெகு பிரபலம்..\nLabels: இன்று பிறந்தவர்கள், சினிமா சுவாரஸ்யங்கள், தமிழ்சினிமா, ராஜ்கிரண்\nஅஞ்சலி தேவி என்ற ஆளுமை.\nதென் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து, தன் மயக்கும் விழிகளால் தமிழ் சினிமா ரசிகனின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பழம் பெரும் நடிகை அஞ்சலிதேவி…\nLabels: Labels: இன்று பிறந்தவர்கள், அஞ்சலி தேவி, சினிமா சுவாரஸ்யங்கள், தமிழ்சினிமா\nசில்வர்ஜூப்ளி நாயகன்...மோகன் என்கின்ற மைக் மோகன்.\nஒரு ஓட்டல் முதலாளி பையன் தமிழ் நாட்டின் ரசிகர்களை கிறங்க வைக்க முடியுமா\nஅதுக்கு முன்ன ஒரு சின்ன அனலைசஸ்....\nLabels: இன்று பிறந்தவர்கள், சினிமா சுவாரஸ்யங்கள், தமிழ்சினிமா, மணிரத்னம், மோகன்\nசென்னை தினம் 375,18 வருட நட்பு, விக்டோரியா ஹால். மீயூசியம் தியேட்டர்.\nசென்னை பாத்தியன் சாலையில் அமைந்து இருக்கும் எக்மோர் அரசினர் அருங்காட்சி வளாகத்தில் இருக்கும் இந்த கட்டிடத்தை பார்த்து ரசிக்காதவர்களே இருக்க முடியாது,..\nவெள்ளைக்காரர்கள் ஆட்சிக��லத்தில் விக்டோரியா ஹால் என்று பெயர் பெற்ற அதுதான் மியூசியத்தில் சுதந்திரத்துக்கு பின் நேஷனல் ஆர்ட் கேலரி கட்டிடமாக மாறியது..\nஅப்படியும் புரியவில்லை என்றால் ... திருடா திருடா திரைப்படத்தில் வரும் கொஞ்சம் நிலவு பாடலில் வரும் கட்டிடம் என்றால் எளிதில் உங்களுக்கு நினைவுக்கு வராது...\nLabels: MADRAS DAY, அனுபவம், சென்னை, சென்னை தினம். CHENNAI DAY, சென்னை வரலாறு\nஉப்புக்காத்து/ 31(சினிமா துறைக்கு செல்லும் முன் ஒரு நிமிடம் யோசிக்கவும்)\nஇது நான் லீனியர் உப்புக்காத்து..\nநீங்க டிவி மீடியத்துல இருந்து சினிமாவுக்கு போயிட்டு எதுக்கு திரும்ப டிவி மீடியத்துக்கு வந்திங்க..\nசினிமாவுல இரண்டு வருஷம் இருந்தேன்.... 25 ஆயிரம் சம்பாதிச்சேன்.. ஆனா இந்த நேரத்துல ஒய்ப் லோன் போட்டாங்க...வீடு வாங்கிட்டோம்.... நம்பி வந்தவளை காசு இல்லாம தவிக்க விட முடியாது இல்லையா.. யாழினி பொறந்தா..... அப்புறம் எங்க சினிமா\nதமிழ் சினிமாவில் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு கடலூர் கூத்தப்பாக்கத்தில் இருந்து மரியாத்தா கோவில் சத்தியம் அடித்து விட்டு எல்லாம் நான் புறப்பட்டு வரவில்லை..\nசினிமாவை நேசிக்கின்றேன்.. உண்மையாய் ...\nபிராப்தம் இருந்தால் அது கை கொடுக்கட்டும்...\nசினிமா எங்கேயும் ஓடிப்போகப்போவதில்லை.. கிளின்ட் ஈஸ்ட் உட் வயதிலும் சினிமாவில் சாதிக்கலாம்...\nகட் டூ பிளாஷ் பேக்.........\nLabels: அனுபவம், உப்புக்காத்து, சினிமா கதைகள், சினிமா சுவாரஸ்யங்கள், தமிழகம்\nஇன்று பிறந்தவர்கள் 17/08/2014) இயக்குனர் ஷங்கர்.\nதமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்ற ரத்தம் பாய்ச்சிய பெயர்...\nஏழு அதிசயத்தை ஒரே பாடல் மூலம் பட்டி தொட்டி யில் இருக்கும் ரசிகனுக்கும் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர்.\nLabels: இன்று பிறந்தவர்கள், பிரபலங்கள், வரலாறு., வாழ்த்துகள்\nஇப்பதான் வீட்டம்மாவை(16/08/2014) 9.30 நைட் பிளைட் ஏத்தி ஜெர்மனிக்கு அனுப்பினேன்... ஒரு மாதம் கம்பெனி பிராசஸ் டிரெயினிங்.\nகடந்த 20 நாட்களாக விடாமல் வேலை...\nLabels: அனுபவம், தமிழகம், ஜெர்மனி\nஇன்று(14/08/2014) பிறந்தவர்கள். ராஜாராம் மோகன்ராய்,ஹாலிவுட் நடிகை halle berry\nபுருஷன் செத்தா... அவன் உடல் எரிகின்ற தீயில் கதற கதற வலுகட்டாயாமாக அவனது மனைவியையும் இழுத்து வந்து, குபு குபு என்று எரிகின்ற தீயில் தள்ளி விட்டு... , கண் எதிரில் அப்பாவி மனைவிமார்களை துடிக்க துடிக்க கொலை செய்த சமுகம் நம்முடையது...\nLabels: இன்று பிறந்தவர்கள், பிரபலங்கள், வரலாறு., வாழ்த்துகள்\nBORGMAN-2013/உலகசினிமா/நெதர்லேன்ட்/ நெதர்லேன்டின் குழப்பமான படம்.\nசுப்ரமணியபுரம் திரைப்படம் நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள்.\nசுவாதி... கைலிக்கட்டிக்கொண்டு தான் தோன்றிதனமாக சுற்றிக்கொண்டு இருக்கும் ஜெய்யை கடைக்கண் பார்வை பார்த்து , கடைசியில் நிராயுதபாணியாக ஜெய்யை மாட்டி விட்டு தாவணி தலைப்பை வாயில் வைத்து அழுதுக்கொண்டே செல்வாரே....\nபட் ஜெய் பாயிண்ட் ஆப் வீயூவுல நினைச்சி பாருங்க...\nLabels: உலகசினிமா, திரில்லர், நெதர்லேன்ட், பார்க்க வேண்டியபடங்கள்\nTHE TERROR LIVE-2013/உலகசினிமா/கொரியா/ மீடியா நண்பர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.\nஇன்னைக்கு போல அவசரம் இல்லை... 1990 களில் தூர்தர்ஷன் மட்டும்தான்... பல ஆண்டுகள் இந்தியாவில் அதுதான் தனிக்காட்டு ராஜா... அது என்ன ஒளிப்பரப்புதோ... அதை மட்டும்தான் பார்க்க வேண்டும் ...\nLabels: உலகசினிமா, கிரைம், கொரியா, சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nLOCKE-2013-உலகசினிமா/ இங்கிலாந்து/ ஒரே ஒருவன்\nஇப்படி ஒரு திரைப்படத்தை நீங்க பார்த்து இருப்பிங்களான்னு தெரியாது.. நான் பார்த்தது இல்ல....\nஎஸ் அற்புதமான.... தைரியமான அட்டம்ட் ன்னு இந்த படத்தை தைரியமாக சொல்லலாம்.\nசரி அதுக்கு முன்ன கதைக்கு போவோம்...\nபெரிய கஷ்ஸ்ட்ரக்ஷ்ன் நடக்கின்றது... அதில் ஐவன் ஒரு சூப்பரவைசர்.....\nLabels: இங்கிலாந்து, சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள், பேமிலி டிராமா\n2012-2013 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகை விபரம் மற்றும் அழிஞ்சிக்குப்பம் மாணவ மாணவிகள்.\nசொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\nசொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.\nஇச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.\nநான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.\nLabels: அனுபவம், உதவிகள், கல்விஉதவிதொகை, நன்றிகள், மைதிலி\nBLIND-2011/உலக சினிமா/கொரியா/சைக்கோ கொலையாளியை கண்டு பிடிக்கும் பார்வையற்ற பெண்.\nமுதல்ல நாம சொல்லற கதை நம்பறா மாதிரி இருக்கனும்...\nநான் சொல்ற கதையை என் நெருங்கிய நண்பர்கள் நம்பவுவ���ு போலவாவது இருக்க வேண்டும்... அப்போதுதான் அந்த கதை வெற்றி பெறும்.\nஇப்படி ஒரு ஒன்லைனை நான் சொல்கின்றேன் என்று வைத்தக்கொள்ளுங்கள்..\nLabels: கிரைம், கொரியா, சினிமா விமர்சனம், திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஇசை தேவதூதன் எனும் மைக்கேல் ஜாக்சன்\nதன்னம்பிக்கைக்கு மறு பெயர் பாலிவுட் இயக்குனர் மதூ...\nராஜ்கிரண் எனும் நடிப்பு ராட்சசன்.\nஅஞ்சலி தேவி என்ற ஆளுமை.\nசில்வர்ஜூப்ளி நாயகன்...மோகன் என்கின்ற மைக் மோகன்.\nசென்னை தினம் 375,18 வருட நட்பு, விக்டோரியா ஹால். ம...\nஉப்புக்காத்து/ 31(சினிமா துறைக்கு செல்லும் முன் ஒ...\nஇன்று பிறந்தவர்கள் 17/08/2014) இயக்குனர் ஷங்கர்.\nஇன்று(14/08/2014) பிறந்தவர்கள். ராஜாராம் மோகன்ராய்...\nTHE TERROR LIVE-2013/உலகசினிமா/கொரியா/ மீடியா நண்...\nLOCKE-2013-உலகசினிமா/ இங்கிலாந்து/ ஒரே ஒருவன்\n2012-2013 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகை விபரம் ...\nBLIND-2011/உலக சினிமா/கொரியா/சைக்கோ கொலையாளியை கண்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்ப��ங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt0595_u.html", "date_download": "2019-02-16T15:29:20Z", "digest": "sha1:5YMXUO5PM6XTKMTSEIOTUTFFNZRCMCTM", "length": 12837, "nlines": 154, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - மெய்ச் சார்வு அற்றே - Sri AruNagirinAthar's Thiruppugazh 595 meychchArvuatRE thiruchchengkodu - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 595 மெய்ச் சார்வு அற்றே (திருச்செங்கோடு)\nதத்தா தத்தா தத்தா தத்தா\nதத்தா தத்தத் ...... தனதான\nமெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே\nநிச்சார் துற்பப் ...... பவவேலை\nவிட்டே றிப்போ கொட்டா மற்றே\nமட்டே யத்தத் ...... தையர்மேலே\nபிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார்\nபத்தார் விற்பொற் ...... கழல்பேணிப்\nபிற்பால் பட்டே நற்பால் பெற்றார்\nமுற்பா லைக்கற் ...... பகமேதான்\nசெச்சா லிச்சா லத்தே றிச்சே\nலுற்றா ணித்துப் ...... பொழிலேறுஞ்\nசெக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய்\nநித்தா செக்கர்க் ...... கதிரேனல்\nமுச்சா லிச்சா லித்தாள் வெற்பாள்\nமுத்தார் வெட்சிப் ...... புயவேளே\nமுத்தா முத்தீ யத்தா சுத்தா\nமுத்தா முத்திப் ...... பெருமாளே.\nமெய்ச் சார்வு அற்றே பொய்ச் சார்வு உற்றே ... உண்மையான\nபுகலிடத்தை விட்டுவிட்டு, பொய்யான துணையைப் பற்றிக்கொண்டு,\nநிச்சார் துற்பப் பவ வேலை விட்டேறிப் போக ஒட்டாமல் ...\nநிச்சயமாக நிறைந்த துன்பமே உள்ள பிறப்பு என்னும் கடலைத் தாண்டி\nகரை ஏறிப் போக முடியாதபடி,\nதே(ன்) மட்டே அத் தத்தையர் மேலே பிச்சாய் உச்சாகிப்\nபோர் எய்த்தார் ... தேன்கூட இவர்கள் சொல்லுக்கு இனிமை குறைந்தது\nஎன்று சொல்லத்தக்க அந்தக் கிளி போன்ற பொது மகளிரின் மீது காம\nவெறி முற்றிப்போய் கலவிப் போரில் இளைத்தவர்கள்,\nபத்தார் விற்பொற் கழல்பேணிப் பிற்பால் பட்டே நற்பால்\nபெற்றார்முன் ... பிற்பாடு, உனது பக்தர்களின் அழகிய,\nஒளி பொருந்திய திருவடிகளைப் பணிந்து, அந்த நல்ல தொண்டால்\nதகுதியான நல்ல வழியில் நின்று நற் குணங்களைப் பெற்றவர்களாக\nபாலைக் கற்பகமே தான் ... நீ பாலைவனத்தில் கிடைத்த தெய்வ\nசெச் சாலிச் சாலத் தேறிச் சேல் உற்று ஆணித்துப்\nபொழிலேறும் ... செம்மையான நெற்கதிர் கூட்டத்தில் ஏறிச் சேல்\nமீன்கள் அருகிலுள்ள சோலையில் போய்ச் சேரும்\nசெக்கோடைக் கோடுக்கே நிற்பாய் நித்தா ... திருச்செங்கோட்டு*\nமலை உச்சியில் நிற்பவனே, என்றும் அழியாது இருப்பவனே,\nசெக்கர்க் கதிர் ஏனல் முச்சாலிச் சாலித் தாள் வெற்பாள்\nமுத்து ஆர் வெட்சிப் புயவேளே ... சிவந்த கதிர் கொண்ட\nதினைப்பயிர் மூன்று போகம் விளையும் நெல்வயலின் அடித் தண்டுகள்\nகொண்ட வள்ளிமலைக்கு உரியவளாகிய வள்ளியின் முத்துமாலை\nநிறைந்துள்ளதும், வெட்சிமாலை அணிந்ததுமான புயங்களை உடைய\nமுத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ...\nமுத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி\nவேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி\n* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து\n6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால்\nநாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.\n'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே'\n- என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.\n** மூன்று வகையான அக்கினிகள் பின்வருமாறு:\nயாகவனீயம் - வேதத்தை வழங்கச் செய்வது.\nதக்ஷிணாக்கினி - தேவர்களுக்குக் காணிக்கை கொடுக்கச் செய்வது.\nகாருகபத்தியம் - பூலோகத்தை ரக்ஷிக்கச் செய்வது.\nஇந்த முடிவுள்ள மற்ற 10 திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு:\n341 - கொத்தார் பற் கால்,\n1116 - உற்பாதம் பூ,\n1117 - எற்றா வற்றா,\n1118 - செட்டாகத் தேனை,\n1119 - பட்டு ஆடைக்கே,\n1120 - பத்து ஏழு எட்டு,\n1121 - பொற்கோ வைக்கே,\n1122 - பொற் பூவை,\n1123 - மெய்க்கூணைத் தேடி ... என்று தொடங்கும் பாடல்கள்.\nமன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/kalvi/?start=&end=&page=0", "date_download": "2019-02-16T15:19:35Z", "digest": "sha1:XDC4KWIIV62OUI3SQT74XZ65F6QXT4GM", "length": 7978, "nlines": 170, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | கல்வி", "raw_content": "\nதாக்குதல் எதிரொலி-பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு…\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலகில் வாழ்ந்த மிகக் கொடிய விலங்குகள்\nமனித மூளையை வெல்லுமா இந்த சூப்பர் கம்ப்யூட்டர்\nகம்பேர் பண்ணாம கம்முனு இருந்தா லைஃப் ஜம்முனு இருக்கும் : Dr Karthikeyan\nஆஸ்திரேலியாவில் ஜெயித்தே ஆக வேண்டும் - அஜித் டீம் தீவிர பிராக்டிஸ்\nநினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி\nஉலகம் இதுவரை பார்க்காத சினிமா படம்... ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 ரகசியம்\nகுழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது எப்படி\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு... கடுமையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தும்\nகள்ளு குடித்தால் உயிரை குடிக்கும் நிபா வைரஸ்\nடாஸ்மாக் வரி 4 ரூபாய் பெட்ரோல் மீதான வரி 20 ரூபாய் என்னக் கொடுமை சார் இது\nநல்லவர்களையும் கெடுக்கும் கிரகப் பாகைகள் எவை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n 45 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\nதித்திக்கும் வாழ்க்கை தரும் திருமணப் பொருத்தம் -பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-2-2019 முதல் 23-2-2019 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/15-quick-tips-excelling-at-work-003711.html", "date_download": "2019-02-16T16:30:02Z", "digest": "sha1:QRHYGKECUIMBRJZWDFWH4LKNF3PS5UIQ", "length": 24543, "nlines": 157, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆபீஸ் குட்புக்ல உங்க பெயர் வேணுமா? இந்த 15 விஷயத்தில் சூதானமா இருந்த போதும்! | 15 Quick Tips for Excelling at Work - Tamil Careerindia", "raw_content": "\n» ஆபீஸ் குட்புக்ல உங்க பெயர் வேணுமா இந்த 15 விஷயத்தில் சூதானமா இருந்த போதும்\nஆபீஸ் குட்புக்ல உங்க பெயர் வேணுமா இ���்த 15 விஷயத்தில் சூதானமா இருந்த போதும்\nஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் நன்கு வேலை செய்து, சிறந்த பணியாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்றே விருப்பப்படுகிறார்கள்.\nஆனால் நீங்கள் வெற்றிகரமான தொழிலாளியாக வரவேண்டுமென்றால் இதுமட்டும் போதாது. உங்கள் தொழில் திறனை மேலும் கூர்மைப்படுத்துதல், குழுக்களில் திறமையான தொழிலாளியாக பணியாற்றுவது மிகவும் அவசியம்.\nஇந்த திறன்களை நீங்கள் வளர்த்துக் கொண்டு, வெற்றிகரமான பணியாளராக நீங்கள் எப்படி வரவேண்டும் என்பதை கீழ் வரும் 15 அம்சங்கள் குறிப்பிடுகின்றன.\n1. உங்கள் வேலையை சிறப்பாக செய்வது எப்படி\nநீங்கள் சாதாரணமாக ஒரு வேலையை செய்வதற்கும், பெருமையுடன் ஒரு வேலை செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.\nவேலையை பகுதி, பகுதியாக பிரித்து சிறப்பாக அமைய கூடுதல் முயற்சி எடுத்து, நிறுவனத்தாரின் திருப்தியை பெற்று வேலையில் பிரகாசிக்கலாம்.\nஒரு காலத்தில் நேரத்துக்கு அலுவலகம் வந்து, ஏதோ வேலை பார்த்துவிட்டு நேரத்துக்குள் வீட்டுக்கு செல்வதை பெரிதாக நினைத்தார்கள்.\nஆனால் தற்போது அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்கள் காலம் தவறாமல் வேலைக்கு வந்து, கொடுக்கும் சம்பளத்துக்கு தகுந்தவாறு வேலை செய்கிறார்களா என்பதை கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.\nஎனவே சிறந்த பணியாளராக ஆக விரும்புபவர்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்னதாக வந்திருந்து, தேவைப்பட்டால், நேரம் பார்க்காமல் கடின உழைப்பு மேற்கொள்ள தயாராக வேண்டும்.\n3. நல்ல பணியாளராக நடத்தல்:\nவேலை செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து எவ்வாறு கூடுதல் கவனத்துடன் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.\nவேலைபார்க்கும் இடத்தில் நம்மை முட்டாளாக்க பல சந்தர்ப்பங்கள் இருந்தாலும், அதற்கு இடம் கொடுக்காமல், தொழில் விதிகளுக்கு கட்டுப்பட்டு, தொழிலுக்கேற்ற உடையணிந்து, மதிப்பு மிக்க தொழிலாளியாக நடப்பது உங்கள் வாழ்க்கையை உயர வைக்கும்.\nஅலுவலகத்தில் எப்போதும் நீங்கள் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டாம். அதே சமயம் எப்போதும் சிடு மூஞ்சியாகவும் இருக்க வேண்டாம்.\nஉதவி மனப்பான்மையுடன் இருப்பதையும், நேர்மறையான அணுகுமுறையையும் உடன் வேலை செய்பவர்கள் விரும்புவார்கள்.\nஎதிர்மறையாக நடந்து கொள்ளு���் போது எல்லோரும் சேர்ந்து கவிழ்த்துவிடக் கூட தயங்க மாட்டார்கள். எனவே நேர்மறையான அணுகுமுறை அவசியம்.\nஉங்கள் வேலையில் நீங்கள் மிகவும் சரியாக இருப்பது உண்மைதான். தேவைப்பட்டால் கூடுதலாகவும் பணி செய்கிறீர்கள்.\nஇதுவும் அவசியமான ஒன்றுதான். அதே போல உங்கள் துறையும் இருக்க வேண்டும், செயல் முறைகளில் மாற்றம் வேண்டும் எனவும் எதிபார்க்கிறீர்களா இது குறித்து உங்கள் முதலாளியிடம் எடுத்துச் சொல்ல விரும்புகின்றீர்களா இது குறித்து உங்கள் முதலாளியிடம் எடுத்துச் சொல்ல விரும்புகின்றீர்களா எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கும் நீங்கள் குழப்பமில்லாமல், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\nஅப்போதுதான் நிறுவனத்தின் மீது உங்களுக்குள்ள அக்கறை முதலாளி உட்பட அனைவருக்கும் தெரிய வரும்.\n6. நல்ல குழுப் பணியாளர்:\nவெற்றிகரமான நிலையை அடைய பணியாளர்கள் தங்கள் குழுவில் சிறந்த வேலைக்காரர்களாக இருக்க வேண்டும். சிறந்த தகவல் தொடர்பு அறிவு பெற்றிருக்க வேண்டும்.\nபணியாளர்களிடையே நல்ல முறையில் பழகுதல் அவசியம். குழுவின் வெற்றிக்கு தங்கள் செயல்பாடு எவ்வாறு உதவியது என்பது குறித்து உங்களுக்கு நீங்களே சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.\nதேவைப்பட்டால் உங்கள் குழுவில் உள்ள நல்ல தொழிலாளிகளிடம் உங்களின் செயல்பாடு பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.\n7. உங்கள் முதலாளியை அறிந்து கொள்ளுங்கள்:\nநீங்கள் உங்கள் முதலாளியிடம் நட்பு வைத்துக் கொள்ளவோ, அல்லது நெருங்கிப் பழகவோ விரும்ப மாட்டீர்கள் என்பது உண்மைதான்.\nஆனால் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர் என்ன நினைக்கிறார் எப்படி செயல்படுகிறார், நிர்வகிக்கிறார் என்பது குறித்து நீங்கள் அறிந்து கொள்வது நல்லது.\nஅப்போதுதான் அவருடைய தேவையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் நீங்கள் சிறப்பாக பணியாற்ற முடியும்.\n8. உங்கள் முதலாளியை புரிந்து கொள்ளுங்கள்:\nதங்களுக்கு வேலையளித்த முதலாளியை புரிந்து கொள்ளாமலேயே, அவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே பல ஆண்டுகளாக வேலை பார்க்கும் ஊழியர்களும் உண்டு.\n9. ஆக்கபூர்வமான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்:\nஒரு பணியாளர் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் பிறர் செய்யும் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு, அதில் தவறுகள் இருந்தால் திருத்திக் கொண்டு, தனது வேலையை முன்பைவிட சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான்.\nசில முதலாளிகள் வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வேலை வாங்குவார்கள். சில முதலாளிகள் உங்கள் அனுபவத்தின்படியே வேலை செய்ய சுதந்திரம் அளிப்பார்கள்.\nஎனவே நீங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு மேலும் முன்னுக்கு வரலாம்.\nஉங்களுடன் பணியாற்றும் வேலையாட்களை எப்போதும் நீங்கள் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.\nஅவர்கள் செய்யும் வேலை நன்றாக இருக்கும் பட்சத்தில் உடனுக்குடன் திருப்தி தெரிவிப்பது நல்லது.\nஅதனால் தங்கள் பணியில் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டு வேலை மேலும் சிறப்பாக அமையும்.\nஇதனால் உங்களை அவர்கள் விரும்புவதால் தொழில் உறவுகள் மேம்படும். நீங்களும் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு நட்சத்திர பணியாளராக மிளிர வாய்ப்புண்டு.\n11. புதிய திறன்களை கற்றுக்கொள்ளுங்கள்:\nஒரே வேலையை பல காலங்களாக நாம் திரும்பி, திரும்பி செய்கின்ற போது போரடித்து (bored ) விடுகிறது.\nஎனவே காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப, தேவையான கூடுதல் பயிற்சி, தொழில் கல்வி ஆகியவற்றை பயில வாய்ப்பு கிடைக்கின்ற போது அவற்றை பயன்படுத்திக் கொண்டு, புதிய திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும்.\n12. தீர்வு காண்பதில் முக்கியமானவராக இருங்கள்:\nதொழிலாளிகள் யாரும் உங்களை வெறுக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது அவர்களில் ஒருவர் ஒரு பிரச்னையை முன் வைக்கும் போது நீங்கள் அதற்க்கு தீர்வு காண வேண்டும்.\nபிரச்னைக்கு தீர்வு காணும் பணியாளர்களுக்கு எப்போதுமே வேலை பார்க்குமிடத்தில் தனி மதிப்பு உண்டு.\nஅந்த மதிப்பை நீங்களும் பெற்றுவிட்டால் நீங்கள் அந்த நிறுவனத்தில் தவிர்க்க முடியாத பணியாளராகிவிடுவீர்கள். இது உங்கள் அந்தஸ்த்தை மேலும் அதிகரிக்கும்.\nஅலுவலகத்திற்குள் பரப்பப்படும் வதந்தி, கிசுகிசுக்களை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்.\nஅதிலிருந்து நாம் விலகியிருப்பதே நல்லது. என்றாலும் வதந்திக்கு இடமளித்துவிட்டால் நமது நிலை தாழ்ந்து போகவும் வாய்ப்பளித்துவிடும்.\nஅதனால் வேலையில் நம்மால் கவனம் செலுத்தாமல் போகும். எனவே கூடுமானவரை வதந்தி, கிசு கிசு��்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது.\n14. பலன் கருதாமல் உழைப்பு:\nஒரு தொழிற்சாலையில் காலத்துக்கு தகுந்தவாறு, பணி செய்யும் முறைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இது குறித்து உரிய ஆலோசனைகளை உங்கள் முதலாளியிடம் பெற்று, இதற்கான திட்டத்தை தொடங்கலாம்.\nஅதுபோன்ற நேரங்களில் பலன் கருதாமல் நீங்கள் கூடுதல் பொறுப்பெடுத்து அதிகம் உழைக்க வேண்டியதாக இருக்கும். அதற்கு தயாராக வேண்டும்.\n15. புதிய ஊழியர்களுக்கு வழிகாட்டி:\nவேலை பார்க்கும் இடங்களில் அவ்வப்போது புதிய பணியாளர்கள், இளம் பணியாளர்கள் வேலையில் சேருவார்கள்.\nநீங்கள் அங்கு ஏற்கனவே வேலை பார்க்கும் சீனியர் தொழிலாளர் என்ற முறையில் அவர்கள் வேலையை கற்றுக்கொள்ளும் விதத்தில் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும்.\nஇதனால் முதலாளிக்கு உங்கள் மீது நல்ல மதிப்பு ஏற்பட்டு உங்கள் எதிர் காலம் பிரகாசமாக இருக்கும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nஅண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - மீண்டும் வந்தது அரியர் முறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%86%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-02-16T16:38:48Z", "digest": "sha1:J6BUJSJJ5H6M5LGBK6QQUN2OSH6BN5PH", "length": 2034, "nlines": 47, "source_domain": "tamilscreen.com", "title": "ஆஷ்னா சவேரி – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nமுதலையுடன் சண்டை போடும் நான்கு கதாநாயகிகள்\nவிமல் படத்தின் டீசரை பார்த்த 20 லட்சம் பேர்\nநாகேஷ் திரையரங்கம் படத்துக்கு 19 வெட்டு\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1693-arsenicum-album", "date_download": "2019-02-16T15:35:28Z", "digest": "sha1:QGOHMFVJNNGYRUCGNIKKWK2JJBOKMEK6", "length": 19275, "nlines": 117, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "ARSENICUM - ALBUM.- ஆர்சனிக்கம் ஆல்பம்;வெள்ளை பாஷனம்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nARSENICUM - ALBUM.- ஆர்சனிக்கம் ஆல்பம்;வெள்ளை பாஷனம்\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\nARSENICUM - ALBUM.- ஆர்சனிக்கம் ஆல்பம்;வெள்ளை பாஷனம்\nARSENICUM - ALBUM.- ஆர்சனிக்கம் ஆல்பம்;வெள்ளை\nவிஷம் குடித்து சாவேன் என்பார். ARS, BELL.. சுடு தண்ணீரை நாக்கு நனையும் அளவு கொஞ்சம், கொஞ்சமாக குடிப்பார். சிறிது அழுக்கு என்றாலும் உடனே சுத்தம்\nசெய்வதும், வெள்ளை முடி ஒன்று இருந்தாலும் கூட அதை கத்தரிப்பதும், டை (DYE)\nஅடித்து அதை சரி செய்வார். தலை வலியிருக்கும், வெளிக்காற்றுப்பட்டவுடன் (நெற்றியில்) வலி தணிந்து விடும். நோயின் போது வெந்நீர் சாப்பிட்டால் நோய்\nதணிவு என்றாலும், தனக்கு கீழ் உள்ளவர்கள் தவறு செய்தால் இவன் மன்னிப்பான். மன்னிக்காதவன் NUX. வலிக்காக இங்கும், அங்கும் மனம் அமைதியின்றி படுத்துக் கொண்டும், அசைந்துக் கொண்டும் இருந்து சுடுநீர் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடுவார்கள். சாப்பாட்டை தட்டில் பார்த்தாலே வெறுப்பு. பயத்துக்கு காரணமே தெரியலை என்பார்கள். கவலையுடன் இருப்பார். குளிரின் போது நெற்றியை தவிர மற்ற பகுதியை\nபோர்த்திக் கொள்வார். (தலைவலியின் போது கதறி, கதறி அழுதால் COLOCY.) முடி வெட்டிய பிறகு தலைவலி என்றால் இங்கு BELL, SEP. . சாப்பிடும் போதே வயிறு வலி என்றால் என்றால் BRY, CALC-P. கறி, கொழுப்பு, எண்ணெய் பண்டம் சாப்பிட்டு வயிற்று வலி என்றால் CAUST, PULS. சூடாக குடித்து வயிறு வலி தணிந்தது என்றால் BRY, GRAPH, NUX-V, RHUS-T, ARS. தான் தவறு செய்தது போல் எண்ணம் ஏற்படும்.\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-243", "date_download": "2019-02-16T16:15:17Z", "digest": "sha1:765PJNMVAWJOZ35OH3OBNH4N2VWXSLLS", "length": 8153, "nlines": 24, "source_domain": "holyindia.org", "title": "திருவன்பார்த்தான் பனங்காட்டுர் ( திருப்பனங்காடு ) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருவன்பார்த்தான் பனங்காட்டுர் ( திருப்பனங்காடு ) , பனங்காட்டு ஈஸ்வரர், தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர் ஆலயம்\nபனங்காட்டு ஈஸ்வரர், தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர் தேவாரம்\nசிவஸ்தலம் பெயர் : திருவன்பார்த்தான் பனங்காட்டுர் ( திருப்பனங்காடு )\nஇறைவன் பெயர் : பனங்காட்டு ஈஸ்வரர், தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர்\nஇறைவி பெயர் : அமிர்தவல்லி, கிருபாநாயகி\nஎப்படிப் போவது : காஞ்சிபுரத்தில் இருந்து 16 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் இருந்து பெருங்காட்டூர் செல்லும சாலையில் திருப்பனங்காடு கூட்டு ரோடு வழியாகச் செல்ல வேண்டும. காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.\nசிவஸ்தலம் பெயர் : திருவன்பார்த்தான் பனங்காட்டுர் ( திருப்பனங்காடு )\nகோவில் அமைப்பு: இந்த ஆலயத்தில் இரண்டு மூலவர் சந்நிதிகளும் இரண்டு அம்பாள் சந்நிதிகளும் இருக்கின்றன.கயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்லும் படி சிவபெருமான் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாளபுரீஸ்வரர் என்ற பெயரில் இஙகு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்தபோது தாளபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். அதே போல் இரண்டு அம்பிகைள் அமிர்தவல்லி, கிருபாநாயகி என்ற பெயர்களுடன் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர். அகத்தியர் தான் ஸ்தாபித்த ஈசன் தாளபுரீஸ்வரருக்கு பனம்பழம் படைத்து வழிபட்டதால் பனைமரமே தலமரமாக விளங்குகிறது. இதனாலேயே இறைவன் பனங்காட்டீசர் என்றும் அழைக்கப்படுகிறார். ...திருசிற்றம்பலம்...\nதிருவன்பார்த்தான் பனங்காட்டுர் ( திருப்பனங்காடு ) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருகுரங்கனின் முட்டம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.19 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.26 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி அநேகதங்காபதம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.46 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஓணகாந்தன்தளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.35 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.66 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சிநெறிக் காரைக்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.70 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாற்பேறு (திருமால்பூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.47 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாகறல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.89 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவோத்தூர் ( திருவத்தூர், திருவத்திபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 18.71 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஊறல் (தக்கோலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.42 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/author/mithushan/page/2920", "date_download": "2019-02-16T16:09:43Z", "digest": "sha1:3UUPDPRXW7R2CMQDMQILYIZKXDUCAEHC", "length": 19795, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "Mithushan, Author at Kathiravan.com - Page 2920 of 2953", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள��ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலக அளவில் கருச்சிதைவு, கருக்கலைப்பால் இந்திய பெண்கள் அதிகம் பாதிப்பு: ஆய்வில் தகவல்\nஉலகில் உள்ள மற்ற நாடுகளை விட இந்திய பெண்கள் மீண்டும் மீண்டும் கருச்சிதைவால் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மும்பையை சேர்ந்த மகப்பேறியல் மருத்துவர் இதனை கண்டறிந்துள்ளார். ...\nஇந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் எல்லையில் நிலவும் பதற்றத்திற்கு அதிக முக்கியத்துவம்: சர்டாஜ் அஜிஸ்\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலை குறைக்கும் விஷயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் ...\nபிலிப்பைன்ஸில் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல்: 14 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர். சுல்தான் குடாரட், மகுயிண்டனவோ மற்றும் வடக்கு கோடாபடோ உள்ளிட்ட ...\nதென்னாப்பிரிக்காவில் பரபரபரப்பு: வாலிபரை காரில் கடத்திச் சென்று கற்பழிப்பு – உயிரணுவுடன் தப்பிய 3 பெண்கள் எங்கே\nநம் நாட்டில் தனியாக நடந்துசெல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல்வேறு மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக காரில் வந்த மூன்று பெண்கள் ...\nபாகிஸ்தானில் 15 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம்: நவாஸ் கட்சி பிரமுகர் உள்பட 7 பேர் கும்பல் வெறிச்செயல்\nபாகிஸ்தானில் 15 வயது சிறுமியை, ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி பிரமுகர் உள்பட 7 பேர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ...\nஜம்முவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: குடும்பத்தை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்சென்ற இளைஞர் சாவு\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று நள்ளிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ...\nமணிப்பூரில் லாரி பேட்டரிக்குள் மறைத்து கடத்த முயன்ற ரூ.7 கோடி தங்கம் பிடிபட்டது\nமணிப்பூர�� மாநிலத்தின் தவுபால் மாவட்டத்தின் பிரதான சாலையில் அசாம் ரைபிள்ஸ் படையினர் நடமாடும் சோதனைச் சாவடி அமைத்து அவ்வழியாக வரும் வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ...\nதிருச்சி அருகே தங்கையை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய ஆட்டோ டிரைவர் கைது\nதிருச்சி அருகே உள்ள ராம்ஜிநகர் எசனைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லதா (வயது 18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கண்பார்வையற்ற இவரது பெற்றோர் ஊதுபத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். லதா ...\nஅருப்புக்கோட்டை அருகே என்ஜினீயர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி தக்கனாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். இவர் டெல்லியில் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி உமாராணி (வயது29). இவர் தனது தோழி ...\nபீப் பாடல் விவகாரம்: சிம்புவுக்கு ஆதரவாக ரசிகர்கள் போஸ்டர்\nஇணையதளத்தில் வெளியான சிம்புவின் பீப் பாடலைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். நடிகர் சிம்பு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாச ...\nதமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை: மத்திய மந்திரிகள்\nதமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். தமிழர்களின் வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ...\n2-வது திருமணம் செய்துகொண்டாலும் முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைக்கு தாய்தான் சட்டப்பூர்வ பாதுகாவலர்: ஐகோர்ட்டு உத்தரவு\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும், முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைக்கு சட்டப்பூர்வமான பாதுகாவலர் தாய்தான் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபா. இவருக்கும், ...\nகுடிநீர் வாரிய பழுதுபார்க்கும் பணி: கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்-போலீசார் உத்தரவு\nசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் பாம் குரோவ் ஓட்டல் அருகில் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் பழுது��ார்க்கும் ...\nஇவ்வருடத்தின் 11 மாதங்களில் 2,300 வாகன விபத்துகள் – பலியானோரின் எண்ணிக்கை 2,538\nஇவ்வருடத்தின் கடந்த 11 மாதங்களில் மாத்திரம் நாடெங்கும் 2,300 வாகன விபத்துகள் நடந்துள்ளதாகவும் இவ்விபத்துகளால் 2538 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் ...\nரவி கருணாநாயக்கவின் அமைச்சரவை பத்திரத்தை நிறுத்தி வைத்த ஜனாதிபதி\nநீண்டகாலமாக நீடித்து வரும் நட்டஈடு கொடுப்பனவு பிரச்சினை தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த அமைச்சரவை பத்திரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறுத்தி ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilswasam.com/fullnews.php?news_id=231", "date_download": "2019-02-16T15:32:57Z", "digest": "sha1:SCQ6NVFUC6FQRPJI7MUCRI5VHEAN5IQ3", "length": 7391, "nlines": 66, "source_domain": "tamilswasam.com", "title": " தமிழ் சுவாசம்.காம்", "raw_content": "\nநீங்கள் தற்போது: இந்தியா\tஇந்தியா\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ\nமும்பையில் இன்று நிருபர்கள் மத்தியில் முகேஷ் அம்பானி மேலும் கூறியதாவது: ஜியோ நெட்வொர்க் திட்டத்தை நாட்டு மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் அர்ப்பணிக்கிறேன்.\nஇதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\nஅடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், நாட்டு மக்களில் 90 சதவீதம் பேர் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களாக மாற்றப்படுவார்கள்.\nஇந்தியாவை உலகின் மிக குறைந்த, இணையதள கட்டணம்\nஉலகிலேயே குறைந்த கட்டணமாக 1 ஜி.பி. டேட்டாவை ஜியோ 50 ரூபாய்\nசெப்.5 முதல் டிச.31 வரை அமலில் இருக்கும் காலகட்டத்தில் அனைத்து சேவைகளும் இலவசம்\nஜியோ 4G டேட்டா ரூ.149 (28 நாட்களுக்கு) என்ற விலையில் தொடங்குகிறது.\nமாதம் ரூ. 499 என்ற திட்டத்தில் இணைந்தால் ஒரு 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படும்.\nஇரவு நேரத்தில் அளவில்லாத அளவுக்கு 4ஜி டேட்டாவை பயன்படுத்த முடியும்.\nமாணவர்கள் ஐடி கார்டு காட்டினால் 25 சதவீத டேட்டா ஃப்ரீ\nரூ.149 ரிலருந்து ஜியோ சிம் கார்டு பிளான்கள் உள்ளன\n1 ஜி.பி.பி.எஸ். வேகத்தில் வீடுகளுக்கான பைபர் நெட் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.\nஆதர் கார்டு கொண்டு ஜியோ சிம் வாங்கினால் உடனடியால் ஆக்டிவ் செய்யப்படும்\nமாணவர்களுக்கு 25 சதவீத கூடுதல் டேட்டா\nநாடு முழுவதும் 30 ஆயிரம் கல்வி நிறுவனங்கில் ஜியோ வைவை இணைப்பு கொடுக்கப்படும்.\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ சேவை வரும் 5 ஆம் தேதி திங்கள் கிழமை முதல் நாடு முழுக்க முழுக்க கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார். மேலும் பேசிய முகேஷ் அம்பானி, வரும் 5 ஆம் தேதிக்கு பிறகு இந்தியா முழுமையாக மாற உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\n01/09 பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ\n19/02 பி.டெக். மாணவருக்கு ஐபோனை ரூ.68க்கு அளிக்க ஸ்னாப்டீலுக்கு விற்ப்பனை நிறுவனத்திற்க்கு நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு\n11/02 வெள்ள பாதிப்புக்களை முன் கூட்டியே அறியும் தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\n03/02 'இறுதிச்சுற்று' தமிழ் படத்தை பார்க்க மைக் டைசன் விருப்பம்\n02/02 க��ரங்குபோல உருவத்தை மாற்றும் ஜிக்கா வைரஸ்.. முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி\n27/11 ரூ.999 -க்கு ஸ்மார்ட் ஃபோன். ரிலையன்ஸ் & டேட்டா வைண்ட் நிறுவனம் சேர்ந்து அறிமுகம்\n23/10 மேகி நூடுல்ஸ் தடை நீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்\n26/09 குழந்தை திருமண தடைச் சட்டம் இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும்: குஜராத் உயர்நீதிமன்றம்\n26/09 குடும்ப வருமானத்திற்காக மூன்றில் இரண்டு பங்கு பேர் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\n22/09 வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\n...மேலும் பல செய்திகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthanin.blogspot.com/2006/12/blog-post_116523361374423101.html", "date_download": "2019-02-16T16:00:13Z", "digest": "sha1:4GD5L45QRBD3O4VD7KCST2GYFLBFBKZL", "length": 54088, "nlines": 144, "source_domain": "vasanthanin.blogspot.com", "title": "வசந்தன் பக்கம்: மிதிவெடி செய்வது எப்படி?", "raw_content": "\nவெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி\nமாவீரர்நாள் உரை - ஆங்கில வடிவம்\nமாமனிதன் ரவிராஜின் இறுதிச் சொற்கள்\nஈழத்தின் இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்\nஇலக்கிய உலகில் மு.த.வின் சிந்தனை ஒரு திருப்புமுனைய...\nவன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -1\nநினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்)\nநான் பெரிய ஆள் -1\n எண்டு தொடர்ச்சியாகப் பதிவுபோட்டு இப்பதான் ஓய்ஞ்சுபோய் கிடக்கினம்.\nமணிமேகலைப் பிரசுரத்துக்கே உரிய இந்தத் தலைப்புக்களைக் களவெடுத்துப் பதிவெழுதியதன்மூலம் அப்பிரசுரக்காரருக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவென்று சரியாத்தெரியேல.\nஇப்ப நீங்கள் எழுதிறதுக்கு முன்பே நானும் \"எப்படி\" எண்ட தலைப்பில பதிவுகள் எழுதியிருக்கிறன்.\nநான் முந்தி இப்படி எழுதின பதிவொண்டை இப்ப மீள்பதிவாக்கலாம் எண்டு நினைக்கிறன்.\n'வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி' எண்டு போன பதிவில எழுதினன்.\nஇப்ப வேற ஒரு 'எப்படி\nபதிவில் புதிதாக ஏதுமில்லை. \"எப்படி\" என்ற தலைப்பில் ஒரு பதிவுபோட வேண்டுமென்பதால் மீள்பதிவுமட்டுமே.\nமதிவெடிகளுடனான எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.\nஎனக்கு மிதிவெடி முதன்முதல் அறிமுகமானது யாழ்ப்பாணத்தில் 1993 இன் இறுதிப்பகுதியில். மானிப்பாயிலிருந்து யாழ்நகர் நோக்கி வரும்போது, ஆனைக்கோட்டை முடிவில், உயரப்புலச் சந்தியில் ���ரு சாப்பாட்டுக்கடை இருந்தது ஞாபகமிருக்கிறதா அதன் பெயரை யாரும் மறந்துவிட முடியாது. 'சும்மா ரீ ரூம்' (SUMMA TEA ROOM) என்பதுதான் அவ்வுணவகத்தின் பெயர். அதன் பெயரே ஒரு கவர்ச்சியான விசயம்தான். நானறிந்ததிலிருந்து என் அப்பா அம்மா காலத்திலேயே அது பிரபலமான பெயர்தான். மிகச்சிறிய கடைதான். வீதிக்கரையிலிருந்ததால் அதன்வழியால் போய்வரும் எவரையும் வாயூற வைத்துவிடும். யாழ்பபாணத்திலுள்ள மற்ற எந்த உணவகங்களையும்விட அது வித்தியாசமானது. அதிகமான கடலுணவுகள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். இறால், கணவாய், சிங்கிறால், நண்டு என்று விதம்விதமான கடலுணவுப் பொரியல்களும் கறிகளும் கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நாவாந்துறையும் காக்கைதீவும் அருகிலிருந்தது அதற்கு வசதியாக இருந்தது. பின்னேரத்தில அந்தக்கடை வலுகலாதியா இருக்கும். கடையோட சேத்தே ஒரு 'பார்' இருந்ததும், கொஞ்சம் தள்ளி பிரபலாமான 2 தவறணைகள் இருந்ததும் அதுக்குக்காரணம்.\nசரி. கதைக்கு வருவோம். எனக்கு மிதிவெடி அறிமுகமானதும் இந்த 'சும்மா ரீ ரூமில்' தான். என்ன குழப்புகிறேனா மதிவெடி எண்டா ஒருவகைச் சாப்பாடு. அதைத்தான் சொல்ல வந்தேன். நாங்கள் வழமையாகச் சாப்பிடும் 'றோல்' வகையைச் சேர்ந்தது. சற்றுப்பெரியது. உள்ளே கூடுதலான கலவைகள் இருக்கும். கட்டாயம் அவித்த முட்டையின் கால்வாசியோ, அதைவிடச் சற்றுப் பெரிய துண்டோ இருக்கும். இரண்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டாலே ஒரு நேரச் சாப்பாடு நிறைந்துவிடும். இதுதான் மிதிவெடி.\nஒருநாள் உதைபந்தாட்டப் போட்டியொன்றைப் பார்த்துவிட்டு வரும்போது நண்பனொருவன் (இவன் உயரப்புலத்தில் அந்த சும்மா ரீ ரூமுக்கு அருகில்தான் வசிப்பவன்) சொன்னான் இந்த மதிவெடியைப் பற்றி. அப்போது நாங்களறிந்த மிதிவெடியென்பது கால்நடைகளின் (மனிதர்களும் இதற்குள் அடக்கம்) கால்களைப் கழற்றும் சிறுகண்ணிவெடிகள்தான். அப்போது மிதிவெடி என்ற சிற்றுண்டியைப் பற்றிக் கதைத்தபோது எல்லோரும் சிரித்தோம். இப்படி நாலைந்துமுறை அவன் சொல்லிவிட்டான். ஒருநாள் நக்கல் தாங்காமல் அவனே தான் மதிவெடி வாங்கித்தருவதாகச் சொல்லிக் கூட்டிச்சென்றான். காசைத்தந்து 3 மிதிவெடி வாங்கச்சொல்லி எங்களக் கேட்டான். மிதிவெடி எண்டு கடையில கேட்டு அடிவாங்க வைக்கத்தான் இவன் பிளான் போடுறான் எண்டு நினைச்சு அவனையே வாங்க வைச்சோம். உவன் மிதிவெடி எண்டுதான் கேக்கிறானோ எண்டத உறுதிப்படுத்த நான்தான் கூடப்போனன். என்ன ஆச்சரியம் மிதிவெடி எண்டுதான் கேட்டான். அவங்களும் தந்தாங்கள். அண்டைக்கே அதின்ர சுவைக்கு அடிமையாயிட்டம். பொருளாதார அடிப்படையிலயும் மலிவாகத்தான் இருந்திச்சு. அப்ப ஒரு மதிவெடி 10 ரூபா. ஏறத்தாள 12 வருசத்துக்குப்பிறகு 5 அல்லது 7 ரூபாதான் அதிகரிச்சிருக்கு. இந்த மிதிவெடிக் கதையை நாங்கள் ஏலுமான அளவுக்குப் பரப்பினம். அப்பிடியும் கனபேர் நம்பேல.\nஒரு முக்கியமான 'எதிரி'ப்பாடசாலையுடனான உதைபந்தாட்டப்போட்டி அன்று நடந்தது. அதில் வென்றால் 500 ரூபா தருவதாக எங்கள் பாடசாலையின் பரமவிசிறியொருவர் சொல்லியிருந்ததால் ஒருமாதிரிக் கஸ்டப்பட்டு வெண்டாச்சு. 500 ரூபாயும் கிடைச்சிட்டுது. வழமையா இப்பிடிக் காசு கிடைச்சா யாழ்நகருக்குள்ளயே ஏதோ ஒரு கூல்பாருக்க பூந்து காசைக்கரைக்கிறதுதான் வழமை. அண்டைக்கு ஒருத்தன் சொன்னான் உந்த மதிவெடிப்பிரச்சினையை இண்டைக்குத் தீர்ப்பமெண்டு. சரியெண்டு வாயையும் வயித்தையும் கட்டிக்கொண்டு சும்மா ரீ ரூம் வந்தாச்சு. 25 மதிவெடி தரச்சொல்லிச் சொன்னம். ஆனா அங்க இருந்தது வெறும் 10 தான். சரியெண்டு அவ்வளவத்தையும் வாங்கி பங்குபோட்டுச் சாப்பிட்டம். விசாரிச்சதில வழமையா 20 அல்லது 25 மதிவெடிதான் ஒருநாளைக்குப் போடுறது எண்டார் கடைக்காரர். அதாவது அந்தநேரத்தில் மதிவெடிக்கான வாடிக்கையாளர் அவ்வளவுதான். அது பிரபலமாகாத காலம்.\nநானறிய யாழ் நகருக்குள்ள இந்த மிதிவெடிக்கலாச்சாரம் வரவே நீண்டகாலம் எடுத்திச்சு. பிறகு இடப்பெயர்வோட வன்னிக்கும் வந்திட்டுது. வன்னி தாண்டியும் அது போயிருக்கும் எண்டதில ஐயமில்லை. ஆனா கடைக்குக் கடை அதின்ர தரம், சுவை, விலை எல்லாம் மாறத்தொடங்கீட்டுது. அதின்ர பெயர்தான் மாறேலயே ஒழிய அடிப்படைக் கட்டமைப்பு ஆளாளுக்கு மாறிப்போச்சு.\nசரி. ஏன் இந்தப் பேர் வந்தது எனக்குச் சரியாத் தெரியேல. இது சம்பந்தமா பெடியளுக்குள் அடிக்கடி கதைச்ச ஞாபகம் வருது. அப்பவே 'சும்மா ரீ ரூம்' முதலாளி அன்ரனிட்டயே கேட்டிருக்கலாம். அவர்எங்கயிருந்து இதை அறிஞ்சார் எண்ட விவரங்கள் சேகரிச்சிருக்கலாம். எல்லாம் தவற விட்டாச்சு. ஒரு கவர்ச்சிக்��ாகத்தான் அந்தப்பேர் வந்திருக்கலாம். சனங்களுக்குப் போர் சம்பந்தமான சொற்களை தங்கட வாழ்க்கையில பாவிக்கிறது வழமையாயிருந்திச்சு. தங்கட சைக்கிளுக்கோ, மோட்டச்சைக்கிளுக்கோ குண்டுவீச்சு விமானங்களின்ர பேரை வைக்கிறது, ஆக்களுக்குப் பட்டப்பேர் வைக்கேக்ககூட ஆயுதங்களின்ர கடற்கல, வான்கலப் பெயர்களை வைக்கிறது எண்டு வழமை இருந்திச்சு. அதின்ர ஒரு தொடர்ச்சியா இந்த மதிவெடியும் வந்திருக்கலாம். சந்திரிக்கா சாறி, ரம்பா ரொட்டி, நதியா சாறி போல, குமரப்பா குண்டு, கடாபி ரொபி எண்டும் எங்கட சனத்திட்ட பெயர்கள் உலாவினது.\nஇன்னொண்டும் ஞாபகம் வருது. வெளியிற் கழிக்கப்பட் மலத்தையும் மிதிவெடி எண்டு சொல்லிற வழக்கம் இப்பவும் இருக்கு. ஆனா அதுக்கு வலுவான காரணமிருக்கு. ஆனா இந்தச் சிற்றுண்டிக்கு\nLabels: அலட்டல், அனுபவம், ஈழத்தமிழ், நினைவு\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\nமிதிவெடி செய்வது எப்படின்னு தலைப்பு\nமிதிவெடி சாப்பிடுவது பற்றி தான் பதிவு\nஉந்த மிதிவெடி நானும் சாப்பிட்டிருக்கிறன்\nஞாபகப்படுத்தாதங்கோ. வயிறு பத்தி எரியுது. இங்க ஒரு கடையிலயும் இப்ப அது இல்ல. முட்டை 60 க்கு வாங்கி அதுக்குள்ள வைக்கேலுமோ எண்டு ஒரு கடைக்காரரும் செய்யிறேல்ல. கடைசியா திறம் மிதிவெடி தின்னவேலி சந்தி கடையில 25 ரூபாக்கு சாப்பிட்டது (யூலையில). அதுக்கு பிறகு இல்லை.\nசிந்தாநதி செய்யிறது ஒண்டும் பெரிய விசயமில்லை. உந்த றோல்ஸ் தெரியுமெல்லோ அதை கொஞ்சம் பெரிசா செய்து அதுக்குள்ள ஒரு பாதி அல்லது முழு முட்டை அப்பிடியே வைச்சு இறைச்சி உருளைக்கிழங்கெல்லாம் போட்டு பொரிச்செடுக்கிறது தான். மரக்கறி மிதிவெடி எண்டும் ஒரு தனிரகம் இருக்கு. மச்சம் சாப்பிடாதாக்களுக்கு.\nவசந்தன் இந்த மிதிவெடியின்ர பிறப்பிடம் வன்னிக் கடைகள் தான் எண்டு சொல்லுவினம். எதுக்கும் விசாரிச்சு பாருங்கோவன்.\nவன்னியில் பார்த்துள்ளேன்..அங்கிருந்து செய்முறையை கேட்டு எழுதி வந்தேன் :)ருசி அதிகம் தான் :)\nஇந்தப் பெயரே பிடிப்பதில்லை. அதனால் சாப்பிடுவதில்லை.ஆராயவுமில்லை.\nரெம்ப நல்ல பதிவு வசந்தன். வெளியில் கழிக்கப்பட்டதை எங்க ஊர்ல 'தீ' அல்லது 'கத்தி' என்பார்கள்.கடற்கரை கிராமங்களில் இதைப் பற்றி ச��ல்லவேவேண்டாம். ஆனா அங்கேயே மிதிதுவிட்டு அங்கேயே கழுவியும் கொள்ளலாம்.\nதலைப்பை பார்த்த உடனேயே நான் நினைச்சனான் இதாத்தான இருக்கும் எண்டு. வன்னியில் ஒரு இளவட்ட வயதுக்காரருக்கு பின்னேரங்களில் மிதிவெடியும் ரீயும் அடிக்காட்டி தூக்கமே வராத அளவுக்கு பிரபலமாயிருந்தது. அனவில பெருசாயும் இருந்ததால பசியடங்கும் அதை சாப்பிட்டா.பிறகு இப்ப இப்ப யாழ்ப்பாணத்தில சாப்பிட்டது என்ணண்டா இறைச்சிஒரு துண்டு நிறைய வாழைக்காய் முட்டை ஒரு கீத்து. ம் நான் நினைக்கிறன் மிதிவெடி மருவி வாழையடி ஆகிவிட்தென்று\nவருகைக்கும் முக்கியமான கேள்விக்கும் நன்றி.\n' என்று எனக்குத் தெரிந்தால் இன்னொரு பதிவு போடுகிறேன்.\nஇதுபற்றின முந்தின பதிவில இதைப்பற்றிச் சொல்லவேயில்லையே\nசும்மா ரீ ரூமைத் தெரியாது எண்டுதான் சொன்னீர்.\nவன்னிக்கடைகள்தான் பிறப்பிடமெண்டது நானறியாதது. இருக்கலாம்.\nஇதுகளைப் போய் இனி ஆரிட்ட விசாரிக்கிறது\nஅப்பிடி விசாரிச்சாலும் விசர்ப்பட்டம் வாங்காமல் தப்பிறது பெரிய விசயம்.\nசும்மா ரீ ரூம் மறக்கடிக்கப்பட்டுவிட்டது, மிதிவெடியை மறக்க முடியுமா\n நீங்களே மற்றவர்களுக்காக 'மிதிவெடி செய்வது எப்படி' எண்டு பதிவு போட்டுவிடலாம்.\nபேர் பிடிக்காமலிருக்கலாம். ஆனா சாப்பிட்டபிறகு பிடிக்காமலிருக்காதெண்டுதான் நினைக்கிறன்.\nவருகைக்கும் உங்கள் ஊர் விளக்கத்துக்கும் நன்றி.\nஏதோ ஞாபகம் இருந்தாச் சரி.\nம் நீங்கள் என்ன மறந்தே போனியள் வசந்தண்ணை எல்லாத்தையும் நீங்கள் ஞாபகம் வைச்சு எழுதேக்க ஞாபகம் வராம இருக்குமே.அல்லது மறக்குற நினைவுகளோ இஅவை என்ன சொல்லுறியள் நான் மறக்க மாட்டன் மிதிவெடியை மட்டு மில்லை மிதிவெடிகள் நிறைந்த என்னூரையும் சரியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/08/", "date_download": "2019-02-16T16:04:40Z", "digest": "sha1:AV7IJDIFS4J2AUKTJPSTAQVMYOEHX3BY", "length": 38929, "nlines": 537, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 8/1/15 - 9/1/15", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\ncycle light Dynamo | கால ஓட்டத்தில் காணாமல் போனவை... சைக்கிள் லைட்… டைனமோ, ( பாகம் 29)\nஇன்றைக்கு சென்னை தெருக்களில் சைக்கிள்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. பத்து வருடங்களுக்கு சென்னையில் சைக்கிளில் சுற்றி இருக்கிறேன்..\nவடபழனியில் இருந்து அண்ணா நகரில் வள்ளியம்மாள் கல்லூரியில் படித்த காதலியை தினமும் சைக்கிளில் சென்று சந்தித்து விட்டு வருவேன்..\nவளசரவாக்கம் திருநகர் அனெக்சில் இருந்து மோட்சம் தியேட்டர் , தேவி, காசினோ மெலடி என்று சுற்றி இருக்கிறேன்.. ஆனால் அந்த கணங்களை இன்று நினைத்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது... கருவேப்பிலை கொத்தமல்லி வாங்கவே பைக்கும் காரும் அத்தியாவசியமாகிவிட்டன...\nLabels: அனுபவம், கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்., கிளாசிக், தமிழகம்\nLabels: BANGALORE, பயணஅனுபவம், பெங்களூர், ருசியான உணவுகள்\nதமிழ் டைப்பிங் தெரியாம பிளாக் எழுத வந்தவன் நான்….\nஒரு போஸ்ட் எழுத தடவி தடவி அடிச்சி முடிக்க மூன்று மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரம் ஆகும்..\nஅந்த நாட்களில் வலைபதிவுகளில் லக்கி செம பேமஸ்… யாருடா இந்த ஆளு… என்று கவனித்த நாட்கள் அவை…லக்கி அளவுக்கு வளர வேண்டும்… ஒரு பதிவர் சந்திப்புக்கு சென்றால் என் பெயர் தெரியவேண்டும் என்ற அளவுக்கு ஒரு ஆசையும் வேகமும் இருந்தது.\nகொஞ்சம் என் பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது….\nLabels: Labels: இன்று பிறந்தவர்கள், பிறந்தநாள் வாழ்த்துகள், புகைபடங்கள்\nLabels: சென்னை தினம். CHENNAI DAY, சென்னை மெரினா, சென்னை வரலாறு\nBangalore Chai Point | பெங்களூர் டீக்கடை சாய் பாயிண்ட்\nசாய் பாயிண்ட் பெங்களூருவில் உள்ள ஒரு ஹைகிளாஸ் டீக்கடை.\nடீக்கடை என்று சதாரணமாக நாம் நினைக்கும் விஷயம் பெங்களூருவில் கார்பரேட் லெவலில் … சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது..\nசாய் பாயிண்ட்… என்பது ஒரு டீக்கடை… டெல்லி மட்டும் பெங்களூருவில் மட்டுமே இயங்குகின்றது. 300 ஊழியர்ள் பணி புரிகின்றார்கள். அதில் 70 இல்இருந்து 80 பேர் டீ மாஸ்டர்கள்\nLabels: சுவையான உணவுகள், பயணஅனுபவம், பெங்களூர்\nSrimanthudu-2015 Movie Review | ஸ்ரீமந்துடு என்கிற செல்வந்தன் திரைவிமர்சனம்.\nமகேஷ்பாபுவுக்கு கடந்த கால படங்கள் மாஸ் ஹிட் வெற்றிப்படங்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், சிறிய அளவில் வெற்றி பெற்ற படங்கள் அவை.. கொரட்டல சிவாவோடு ஸ்ரீமந்துடுவில் வெற்றி பெற வேண்டும் அதுவும் மாஸ் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று மகேஷ் பாபு கோதாவில் இறங்கி இருக்கின்றார்.\nLabels: திரைவிமர்சனம், தெலுங்குசினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nMission: Impossible - Rogue Nation-2015 | மிஷின் இம்பாசிபிள் பாகம் 5 திரை விமர்சனம்\nமிஷின் இம்பாசிபிள் ரோக் நேஷன் ஐந்தாம்பாகம் ரிலிஸ் ஆகி வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கின்றது…\nமிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் அடிநாதம் … பரபரப்பான வேகம்… விறு விறுப்பான திரைக்கதை…\nபார்வையாளன் நினைத்துக்கொண்டு இருப்பதை நாலு சீனுக்கு ஒரு சீனில் நீ நினைத்துக்கொண்டு இருந்தது தவறு என்று அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விடும் டேர்னிங் பாயிண்ட் திரைக்கதை… அதனால்தான் நான்கு பாகமும் கலெக்ஷனில் பின்னி பெடலெடுத்தது… இந்த ஐந்தாம் பாகமும்அதற்கு விதிவிலக்கில்லை..\nகோவை சென்ட்ரல் திரையரங்கில் மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தை பார்ததேன்.. சுவற்றில் கரும்பலகையில் பொடி எடுத்துக்களாய்… மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் கதையை எழுதி வைத்து இருப்பார்கள்..\nஆங்கிலம் தெரியாதவர்கள் முன் கதை சுருக்கத்தை வாசித்து விட்டு படம் பார்க்கும் போது புரியும் அல்லவா அதனால் அந்த ஏற்பாடு.. ஆனால் இன்று தமிழ் டப்பிங்கிள் ஆங்கில படங்கள் உலகமெங்கும் வெளியாகும் அதே தினத்தில் வெளிவர ஆரம்பித்து விட்டன. எல்லாம் டிஜிட்டல் தொழில் நுட்பம் செய்த மாயம்… அதே போல இரண்டாம் பாகம் வந்த போதுதான் டிடிஎஸ் சவுன்ட் சிஸ்ட்டம் தமிழ் நாட்டில் கால் பதித்த நேரம்… பழைய நினைவுகள் …. லெட் மி கம் டூ த பாயிண்ட்.\nமிஷின்இம்பாசிபிள் திரைப் படத்தின் கதை என்ன\nசின்டிகேட் என்ற அமைப்பு நாசகார வேலைகள் உலகம் எங்கும் செய்து வருகின்றன..சிஐஏ அப்படி ஒரு அமைப்பே இல்லை என்று நினைக்கிறது… ஆனால் ஈத்தன்… (டாம்குருஸ்) கண்டிப்பாக சின்டிகேட் அமைப்பு இருக்கின்றது… என்பதை கொஞ்சம் ஆதரங்களோடு வைத்துக்கொண்டு நம்புகின்றார்.. அந்த அமைப்பை அவர் எப்படி கண்டு பிடித்து முறியடித்தார் என்பதுதான் மிஷின் இம்பாசிபிள் ரோக் நேஷன் திரைப்படத்தின் கதை.\nமேலும் வாசிக்க இங்கே கிளிக்கவும்.\nமிஷின் இம்பாசிபிள் வீடியோ விம்ர்சனம்.\nLabels: ஆக்ஷன் திரைப்படங்கள், திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள், ஹாலிவுட்\nHAPPY BIRTHDAY GAURAV- இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இயக்குனர் கவுரவ்\nஆனால் பள்ளி காலத்திலோ அல்லது நண்பர்களின் நாடகங்களிலோ.. இதுவரை நான் நடித்தது இல்லை… அதனால் பிறவி நடிகன் அல்ல…\nகல்லூரியில் பணி புரிந்த போது மாணவர்கள் குறும்படங்களில் நடித்து இருக்கிறேன்.\nLabels: அனுபவம், இன்று பிறந்தவர்கள், தமிழ்சினிமா, பிறந்தநாள் வாழ்த்துகள்\nSakalakala Vallavan Appatakkar-2015 Movie Review | சகலகலா வல்லவன் அப்பாடக்கர் திரைவிமர்சனம்\nரோமியோ ஜூலியட் இப்போதுதான் வந்தது போல இருக்கு…. அதற்குள் ஜெயம் ரவியின் அடுத்த படம் அப்பாடக்கர். கமர்ஷியல் இயக்குனர் சுராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். அஞ்சலி, திரிஷா,சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nஇது என்ன மாயம்…. இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்… ஜாலியான காதல் சப்ஜெக்ட்..\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nOrange Mittai-2015 Movie Review - ஆரஞ்சு மிட்டாய் திரைவிமர்சனம்.\nவிஜய் சேதுபதியின் உழைப்பு பிரம்மிக்க வைக்கின்றது… சினிமாவில் என்னவாகப்போகின்றோம் என்று எந்த திட்டமிடலும் இல்லாமல் சினிமாவில் என்ட்ரியாகி… சினிமாவில் ஒரு சில திரைப்படங்களிலேயே முன்னனி நடிகராக வலம் வருவது சாதாரண விஷயம் இல்லை.. அதை விட… கமலை போல சினிமாவில் சம்பாதித்து சினிமாவிலே முதலீடு செய்வது போல விஜய் சேதுபதி தனது சொந்த பேனரில் தயாரித்து இருக்கும் திரைப்படம்தான் ஆரஞ்சு மிட்டாய்..\nடீசரும் டிரைலரும் ஏகத்துக்கு எதிர்பார்க்கை எகிற விட்டு இருந்தன என்றால் அது மிகையில்லை.. முக்கியமாக விஜய் சேதுபதி வயதான கதாபாத்திரத்தில் நடித்ததோடு ஒரு சின்ன சிக்வென்சுக்கு போடும் ஆட்டத்திற்காக .. அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமானது நிஜம்…\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\ncycle light Dynamo | கால ஓட்டத்தில் காணாமல் போனவை...\nBangalore Chai Point | பெங்களூர் டீக்கடை சாய் பாய...\nHAPPY BIRTHDAY GAURAV- இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமி��்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதல��வா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5", "date_download": "2019-02-16T16:02:42Z", "digest": "sha1:ABUIVCQOKHY3UFXT6VIQOWZT262X6CE3", "length": 8095, "nlines": 170, "source_domain": "www.thinakaran.lk", "title": "போஹிங்கமுவ | தினகரன்", "raw_content": "\nகுளியாபிட்டியில் கைக்குண்டு தாக்குதல்; நால்வர் காயம்\nநேற்று (01) இரவு குளியாபிட்டி, போஹிங்கமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.சம்பவத்தை அடுத்து, காயமடைந்த நால்வரும் குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன���று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/life/?start=&end=&page=2", "date_download": "2019-02-16T15:01:42Z", "digest": "sha1:PYTZVH6EBXLSOW2TQZNPI2SGHOAWGIIT", "length": 7413, "nlines": 179, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | வாழ்வியல்", "raw_content": "\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாண���ர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nசிவசந்திரன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nநான்கு மனைவிக்காரர் கதை என்னானது பாருங்கள்...\nபிரசவத்திற்குப் பிறகு கீரை சாப்பிடலாமா...\nசிலரிடம் நாம் செவிடராக நடந்துகொள்ள வேண்டும்... யாரிடம் தெரியுமா\nசிறுநீரகக் கல்லை எளிதில் நீக்க தீர்வு இதோ ...\nஇந்த தலைவலி ஏன் தான் வருதோ …….\nவறட்சியான சருமம் உள்ளவரா ….\nநல்லவர்களையும் கெடுக்கும் கிரகப் பாகைகள் எவை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n 45 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\nதித்திக்கும் வாழ்க்கை தரும் திருமணப் பொருத்தம் -பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-2-2019 முதல் 23-2-2019 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ibps-recruitment-2018-apply-online-7275-clerk-posts-003980.html", "date_download": "2019-02-16T16:10:13Z", "digest": "sha1:FS5LYHLCHS3R2XZQ5U7IYHTTRWABSEHG", "length": 11856, "nlines": 117, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்தியா முழுவதும் 7,275 வேலை வாய்ப்பு: ஐபிபிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க..! | IBPS Recruitment 2018 : Apply Online for 7275 Clerk Posts, ஐபிபிஎஸ் சார்பில் இந்தியா முழுவதும் 7,275 வேலை வாய்ப்பு - Tamil Careerindia", "raw_content": "\n» இந்தியா முழுவதும் 7,275 வேலை வாய்ப்பு: ஐபிபிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க..\nஇந்தியா முழுவதும் 7,275 வேலை வாய்ப்பு: ஐபிபிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க..\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் வங்கியில் காலியாக உள்ள 7,275 கிளார்க் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயணடையலாம்.\nஇந்தியா முழுவதும் 7,275 வேலை வாய்ப்பு: ஐபிபிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க..\nகிளார்க் பணிகளுக்கான 7-வது எழுத்து தேர்வை (சி.டபுள்யூ.இ.-8) ஐபிபிஎஸ் அறிவித்து உள்ளது. மொத்தம் 7,275 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 792 இடங்கள் உள்ளன.\nவேலை : மத்திய அரசு வேலை\nவயது வரம்பு : 01.09.2018-ம் தேத���யன்று 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்\nகல்வித்தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு இணையான படிப்பு\nகூடுதல் திறன் : கணினி திறன் அவசியம்\nதேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nகட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600\nஎஸ்.சி./எஸ்.டி., பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100\nவிண்ணப்பிக்கும் முறை: ஐ.பீ.பி.எஸ். இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.\nவிண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: செப்டம்பர் 18, 2018\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அக்டோபர் 10, 2018\nமுதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள் : டிசம்பர், 8, 9, 15, 16.\nமுதன்மைத் தேர்வு : ஜனவரி 2019\nமேலும் விரிவான விவரங்களை https://www.ibps.in/ மற்றும் https://ibpsonline.ibps.in/crpclk8sep18/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/148747?ref=archive-feed", "date_download": "2019-02-16T16:23:15Z", "digest": "sha1:G7JUXJKGBPXBO2BYUBX7LC52KERXUTKG", "length": 6146, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "உடல் எடை குறைந்து ஆளே மாறிய லட்சுமி மேனன், ரசிகர்கள் ஆச்சரியம்- புகைப்படம் உள்ளே - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nஉடல் எடை குறைந்து ஆளே மாறிய லட்சுமி மேனன், ரசிகர்கள் ஆச்சரியம்- புகைப்படம் உள்ளே\nலட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த பல படங்கள் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது, ஆனால், இவரின் உடல் எடை கூடியதால் பட வாய்ப்பு பாதியாக குறைந்தது.\nமேலும், தன் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார், ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை தற்போது ஆளே மாறிவிட்டார்.\nஉடல் எடை குறைத்து சமீபத்தில் லட்சுமி மேனன் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது, மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது...இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D.%5C%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%22&f%5B1%5D=-mods_subject_temporal_all_ms%3A%222008%22", "date_download": "2019-02-16T15:40:17Z", "digest": "sha1:WDMS77DHDLUURDC3RP6OC7ZZOHDEETFR", "length": 20273, "nlines": 449, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஅழைப்பிதழ் (582) + -\nதுண்டறிக்கை (186) + -\nசான்றிதழ் (65) + -\nசுவரொட்டி (53) + -\nதபாலட்டை (38) + -\nகையெழுத்து ஆவணம் (21) + -\nகடிதம் (14) + -\nஅறிக்கை (13) + -\nஒளிப்படம் (11) + -\nநிகழ்ச்சி அழைப்பிதழ் (145) + -\nவிழா மலர் (125) + -\nசான்றிதழ் (97) + -\nஅழைப்பிதழ் (77) + -\nதுண்டறிக்கை (66) + -\nநூல் வெளியீடு (55) + -\nதபாலட்டை (38) + -\nஅரங்கேற்றம் (33) + -\nகடிதம் (27) + -\nசுவரொட்டி (25) + -\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் (19) + -\nபயிற்சிப் பட்டறை (19) + -\nகோயில் மலர் (18) + -\nவிழா அழைப்பிதழ் (11) + -\nநோய்கள் (10) + -\nபோஷாக்கு (10) + -\nகணக்காய்வு அறிக்கை (9) + -\nசுகாதாரம் (9) + -\nநினைவு மலர் (9) + -\nநலவியல் (7) + -\nபரிசளிப்பு விழா (7) + -\nவிளையாட்டுப் போட்டி (7) + -\nஇரத்ததானம் (6) + -\nகர்ப்ப காலம் (6) + -\nபற்களை பராமரித்தல் (6) + -\nவிளையாட்டுப்போட்டி (6) + -\nகருத்தரங்கு (5) + -\nகெளரவிப்பு விழா (5) + -\nமது பாவனை (5) + -\nஅழைப்பிதழ், விளையாட்டுப் போட்டி (4) + -\nஆலய நிகழ்வுகள் (4) + -\nகண்காட்சி (4) + -\nகாசநோய் (4) + -\nசமர கவிதை (4) + -\nதிறப்பு விழா (4) + -\nபாடசாலை மலர் (4) + -\nபுற்றுநோய் (4) + -\nமருத்துவமும் நலவியலும் (4) + -\nவாழ்வியல் வழிமுறைகள் (4) + -\nவிபத்துக்கள் (4) + -\nஅறிமுக விழா (3) + -\nஇலக்கியச் சான்றிதழ் (3) + -\nஉயர் குருதியமுக்கம் (3) + -\nஒக்ரோபர் புரட்சி (3) + -\nகலந்துரையாடல் (3) + -\nசெயலாளர் அறிக்கை (3) + -\nதிருமண அழைப்பிதழ் (3) + -\nநல்லாசான் சான்றிதழ் (3) + -\nநெருப்புக்காய்ச்சல் (3) + -\nபயிற்சிநெறி (3) + -\nஜெயரூபி சிவபாலன் (5) + -\nகோகிலா மகேந்திரன் (4) + -\nசுந்தர ராமசாமி (4) + -\nசிவராமகிருஷ்ணன், ஜீ. (3) + -\nஆதிலட்சுமி சிவகுமார் (2) + -\nசமூக அபிவிருத்தி நிறுவகம் (2) + -\nஜெயமுருகன், வி. (2) + -\nதேடகம் (2) + -\nலக்‌ஷ்மி, சி. எஸ். (2) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஇளையதம்பி தங்கராசா (1) + -\nஉயர்திணை (1) + -\nகதிர்காமநாதன் (1) + -\nகுரும்பச்சிட்டி நலன்புரி சபை - கனடா (1) + -\nசண்முகதாஸ், அ. (1) + -\nசந்திரவதனா, செ. (1) + -\nசுசிந்திரன், ந. (1) + -\nசுப்பிரமணியன், நா. (1) + -\nசெல்வா, கனகநாயகம். (1) + -\nசோதியா (1) + -\nஜெயரட்ணம், ரி. ரி. (1) + -\nதமிழ் தொழிலாளர்கள் வலைப்பின்னல் (1) + -\nதிருக்குமரன் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரான்ஸ் இலங்கைத் தலித் மேம்பாட்டு முன்னணி (1) + -\nமனோன்மணி சண்முகதாஸ் (1) + -\nமயூரரூபன், ந. (1) + -\nமாலினி மாலா (மாலினி ச��ப்பிரமணியம்) (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\nரிலக்சன், தர்மபாலன் (1) + -\nரொறன்ரோ - யோர்க் வட்டார தொழிலாளர் மன்றம் (1) + -\nஸ்கார்புரோ தொழிலாளர் வட்டம் (1) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை (101) + -\nநூலக நிறுவனம் (79) + -\nபண்பாட்டலுவல்கள் திணைக்களம் (6) + -\nசாந்திகம் (5) + -\nயா/ நெல்லியடி மத்திய கல்லூரி (5) + -\nபிரதேச கலாசாரப் பேரவை (4) + -\nசுகாதார கல்விசார் தயாரிப்பு அலகு (2) + -\nதேடகம் (2) + -\nபாரதிதாசன் சனசமூக நிலையம் (2) + -\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் (2) + -\nஅகவொளி (1) + -\nஅகில இலங்கை இளங்கோ கழகம் (1) + -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (1) + -\nஆசிரியர், ஊழியர் நலன்புரிச்சங்கம் (1) + -\nஇணுவில் கலை இலக்கிய வட்டம் (1) + -\nஇலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (1) + -\nஉட நுகேபொல பாரதி கலாசாலை (1) + -\nஉயர்திணை (1) + -\nஉரும்பிராய் ஶ்ரீ சாயி கலைக்கழகம் (1) + -\nஉலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் (1) + -\nஊடறு பெண்கள் சந்திப்புக்குழு (1) + -\nகலாசாரப் பேரவை (1) + -\nகுடும்ப புனர்வாழ்வு நிலையம் (1) + -\nகூவில் தீபஜோதி சனசமூக நிலையம் (1) + -\nகொழும்புக் கம்பன் கழகம் (1) + -\nசமூக அபிவிருத்தி நிறுவகம் (1) + -\nசிவபூமி பாடசாலை (1) + -\nசுகாதார கல்விசார் பொருட்கள் தயாரிப்பு அலகு (1) + -\nசெங்கதிர் இலக்கிய வட்ட வெளியீடு (1) + -\nசெல்லமுத்து வெளியீட்டகம் (1) + -\nசேமமடு பதிப்பகம் (1) + -\nஜீவநதி வெளியீடு (1) + -\nதமிழ் எழுத்தாளர் சங்கம் - யேர்மனி (1) + -\nதமிழ் தென்றல் (1) + -\nதெமொதர 3ம் பக்க அரிசிப்பத்தன தோட்ட வள்ளுவர் மாணவ மன்றம் (1) + -\nநூற்றாண்டு விழாக் குழு (1) + -\nநெல்லண்டையான் வெளியீட்டுக் கழகம் (1) + -\nபகவான் ஶ்ரீ சத்திய சாயி சேவா நிலையம் (1) + -\nபண்பாட்டுப் பேரவை (1) + -\nபதுளை அல்-அதான் மகா வித்தியாலயம் (1) + -\nபிரதேச செயலக மாநாட்டு மண்டபம் (1) + -\nபிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம் (1) + -\nமனித முன்னேற்ற நிலையம் (1) + -\nமலைநாட்டு எழுத்தாளர் மன்றம் (1) + -\nமில்க்வைற் (1) + -\nயா/ தேவரையாளி இந்துக்கல்லூரி (1) + -\nயாழ் இலக்கிய வட்டம் (1) + -\nஇலண்டன் (54) + -\nயாழ்ப்பாணம் (35) + -\nஇணுவில் (12) + -\nகொழும்பு (12) + -\nதெல்லிப்பழை (12) + -\nமருதனார்மடம் (6) + -\nசம்மாந்துறை (4) + -\nஅல்வாய் (3) + -\nஉரும்பிராய் (3) + -\nகொக்குவில் (3) + -\nகோப்பாய் (3) + -\nசிட்னி (3) + -\nசுன்னாகம் (3) + -\nபருத்தித்துறை (3) + -\nரொறன்ரோ (3) + -\nஅரியாலை (2) + -\nகரவெட்டி (2) + -\nகாரைநகர் (2) + -\nசண்டிலிப்பாய் (2) + -\nநெல்லியடி (2) + -\nபிரான்ஸ் (2) + -\nமலையகம் (2) + -\nமானிப்பாய் (2) + -\nராமன்துரை தோட்டம் (2) + -\nவிழிசிட்டி (2) + -\nஅளவெட்டி (1) + -\nஅவுஸ்ரேலியா (1) + -\nஆஸ்திரேலியா (1) + -\nஇந்தியா (1) + -\nஇருபாலை (1) + -\nஉடுவில் (1) + -\nஒன்ராறியோ (1) + -\nகம்பளை (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுரும்பச்சிட்டி (1) + -\nசென்னை (1) + -\nதிருகோணமலை (1) + -\nதிருக்கோணமலை (1) + -\nதும்பளை (1) + -\nதெலிப்பளை (1) + -\nநூல்வெளியீடு (1) + -\nபுளியம்பொக்கணை (1) + -\nபுஸ்ஸலாவை (1) + -\nபெற்றோசோ தோட்டம் (1) + -\nபொகவந்தலாவை (1) + -\nமயிலணி (1) + -\nகோகிலா மகேந்திரன் (71) + -\nபத்மநாப ஐயர், இ. (15) + -\nகோகிலாதேவி, ம. (5) + -\nசுந்தர ராமசாமி (4) + -\nசிவராமகிருஷ்ணன், ஜீ. (3) + -\nஜெயமுருகன், வி. (2) + -\nபொன்னம்பலம், மு. (2) + -\nலக்‌ஷ்மி, சி. எஸ். (2) + -\nஅம்பிகா, வை. (1) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (1) + -\nகனகரட்ணம், இரா (1) + -\nகிரகம் பெல் (1) + -\nகுலசிங்கம் (1) + -\nசண்முகதாஸ், அ. (1) + -\nசந்திரவதனா, செ. (1) + -\nசுசிந்திரன், ந. (1) + -\nசுப்பிரமணியன், நா. (1) + -\nசெங்கை ஆழியான் (1) + -\nசெல்வா, கனகநாயகம். (1) + -\nசோதியா (1) + -\nஜெயரட்ணம், ரி. ரி. (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nநுஃமான், எம். எ. (1) + -\nபாலச்சந்திரன், ஞானம் (1) + -\nபுஷ்பராஜன், எம். (1) + -\nமுத்து (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\nஷோபாசக்தி (1) + -\nஅழைப்பிதழ் (2) + -\nயாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (13) + -\nநூலக நிறுவனம் (4) + -\nஆத்தியடி சனசமூகநிலையம் (1) + -\nஉலகத் தமிழர் ஆவணக் காப்பகம் (1) + -\nஉலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் (1) + -\nகாரைநகர் சிவன் கோவில் (1) + -\nபாடசாலை (1) + -\nயாழ்ப்பாண பல்கலைக்கழகம் (1) + -\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1) + -\nஆங்கிலம் (3) + -\nயெர்மன் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nக. குணராசா கலாபூசண விருதுச் சான்றிதழ்\nபலமான தொழிலாளர் மற்றும் தொழிற்தள சட்டங்கள் பலமான குடும்பங்களை உருவாக்கும்\nகலாநிதி க. குணராசா அவர்களுக்கு வானும் கனல் சொரியும் என்ற நூலுக்கு இலக்கிய சான்றிதழ்\nசுத்தமான கைகள் சுகமான வாழ்வு\nஇலங்கை வானொலி 05 முஸ்லீம் சேவை கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nதெல்லியூர் திருவருள்மிகு தோதரை அம்மன் கோவில் பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nபிரசவத்திற்காக வைத்தியசாலை செல்வதற்கு முன்னர் கர்ப்பிணித்தாய் வீட்டில் செய்யவேண்டிய ஆயத்தங்கள்\nஇலங்கை வானொலி 06 வர்த்தக சேவை சிரிக்க வாங்க நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nதொழுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவோம்\nஇலங்கை வானொலி 15 முஸ்லீம் சேவை சுவைக்கதம்பம் நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nகர்ப்ப காலத்தில் எதிர்நோக்கக் கூடிய பிரச்சனைகள்\nசிறு பிள்ளைகளில் காய்ச்சல் பராமரிப்பு\nஇரு சிறப்புரைகளும் ஏழு நூல்களின் அறிமுகமும்\nகுழந்தைகளுக்கு உப உணவு ஊட்டல்\nகர்வபங்கம் நாடக நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஇலங்கை வானொலி 12 முஸ்லீம் சேவை சுவைக்கதம்பம் நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nஅழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2019-02-16T16:23:25Z", "digest": "sha1:MSYZ3YTDSPBH3EWTBI4UATJHPR7JDR76", "length": 22118, "nlines": 139, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்", "raw_content": "\nஞாயிறு, 3 ஜூலை, 2016\nஇந்தியத் திருநாட்டின் வங்காளம் என்ற பகுதி ஆங்கிலேயர் காலத்திலேயே இரண்டாகப் பிரிக்கப்பட்டு கிழக்கு வங்கம்,மேற்கு வங்கம் என்றானதும் இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது கிழக்கு வங்கம் பாகிஸ்தான் வசமாகி கிழக்கு பாகிஸ்தான் என்றானதும் நாம் அறிந்ததே.\nகிழக்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் இந்தியாவின் காசி,ஜெயந்தியா மலைப் பகுதி இருக்கிறது.இந்தப் பகுதியில் உருவாகும் நதிகள் மலைகளின் மேடு பள்ளத்தைப் பொறுத்து சில நதிகள்\nஅஸ்ஸாம் பக்கமும் சில நதிகள் கிழக்கு பாகிஸ்தான் பக்கமும் பாய்கின்றன,\nகிழக்குப் பாகிஸ்தான் பக்கம் பாயும் நதிகளில் மேகனா என்ற நதி குறிப்படத்தக்கது.\nஉலகிலேயே அதிக மழை பெரும் சிரபுஞ்சி இந்தியாவின் மேகலாயா மாநிலத்தில் உள்ளது. இந்த மழை நீர் முழுவதும் வடிவது கிழக்கு வங்கத்தில் தான்.\n1970-71 களில் இந்திய பாகிஸ்தான் உறவு மோசமாகி போர்கால சூழ்நிலை உருவான பொழுது கிழக்கு பாகிஸ்தான் அகதிகள் இந்திய பொருளாதாரத்தைப் பதிக்குமளவு இந்தியாவில் குவிந்தார்கள்.\nஅகதிகளைத் திரும்ப அனுப்பவேண்டிய சூழ்நிலையை இந்தியா உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தது.\nஅலங்காரப் பதுமையாக ,அழகே உருவாக \"கோமதி\" மெல்ல நடந்து வந்து எல்லோருக்கும் வணக்கம் சொன்னாள்.\nதமிழ்நாட்டில் திருமணத்திற்குப் பெண் பார்க்கும்\nஒரு சாதாரண நிகழ்ச்ச��� நடந்துகொண்டிருந்தது.\nபெண்ணை எல்லோருக்கும் பிடித்துவிட்டது.மாப்பிள்ளை வரவில்லை.\nபெண் வீட்டார் மாப்பிள்ளை பற்றி விவரம் கேட்க ஆரம்பித்தார்கள்.\nமாப்பிள்ளை பொறியாளர் என்றீர்கள்,சீருடை போட்டுருக்காரே, ,இராணுவ அதிகாரியா பெண் வீட்டார் சற்றே கலவரத்துடன் கேட்டார்கள்.\nமாப்பிள்ளையின் தந்தை தமிழாசிரியர் அழகியநம்பி சற்றே முன்வந்து விளக்குகிறார்.\nஐய்யா,என் மகன் மாணிக்கவாசகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவன்.இந்திய இராணுவத்தில் பொறியாளர் படைப்பிரிவில் அதிகாரியாக இருக்கிறான்.\nஇராணுவ அதிகாரி என்றால் போருக்கெல்லாம் போவரா\nதமிழாசிரியர் அழகியநம்பிக்கு அதற்குமேல் விவரம் சொல்ல முடியவில்லை.\n1971 ல் நடந்த இந்திய-பாகிஸ்தானிய போர் கிழக்கு பாகிஸ்தானைப் பொருத்தவரை ஒரு பொறியாளர் போர்.\nமாப்பிள்ளை மாணிக்கவாசகம் அதாவது கேப்டன் மாணிக்கவாசகம் மேகனா நதிக்கரையில் .......\n1970 ம் ஆண்டு ஒருங்கிணைந்த பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் கிழக்கு பாகிஸ்தானின்\nஷேக் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் பாகிஸ்தானிய அதிபர் யாயாகான் அடக்கு முறையைப் பின் பற்றி கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டார்.இதனால் முஜிபூர் ரஹ்மான் \"சோனார் பங்களா\" என்ற சுதந்திர நாட்டை 26 மார்ச் 1971ல் பிரகடனப் படித்தினார்.\nஅடக்கு முறையினால் கலவரம் வெடிக்க அகதிகள் கூட்டம் இந்தியாவிற்குள் நுழைந்தது.சரியான சமயம் பார்த்து இந்திய இராணுவத்தின் துணையுடன் அகதிகள் திரும்ப முயற்ச்சிக்க இந்திய-பாகிஸ்தான் போர் 01 டிசம்பர் 1971ல் ஆரம்பமானது.\nகிழக்கு வங்க மக்கள் பாலங்களைத் தகர்த்து பாக்கிஸ்தான் இராணுவத்தை பல இடங்களில் முடக்கி விட்டனர்.\nஇந்திய இராணுவத்தின் பெருவாரியான பொறியாளர் படைப்பிரிவுகள் கிழக்கு பாகிஸ்த்தான் வந்தனர்.\nபோர்க்களம் என்பது ஒரு விசித்திரமான இடம்.பயம்,மகிழ்ச்சி,வினாடிக்கு வினாடி மாறும் உணர்வுகளின் போராட்டம்,துக்கம்,துயரம் ,படுகாயம் மற்றும் மரணம் போரிடுபவர்கள் முகத்தில் மாறி மாறி விளையாடும் ஒரு ஆடுகளம்.\nதீவிர நாட்டுப் பற்றும், வீரமும்,உடல் மன வைராக்கியமும் நிறைந்தவர்கள் உணர்வுகளை மறைத்து நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றும் சிவந்து கொண்டிருக்கும் பூமி.\nகேப்டன் மாணிக்கவாசகம் போர்முனையில் இருக்கையில் ஒரு கடிதம் வருகிறது.அவனது தந்தை அவனுக்குப் பெண் பார்த்திருக்கும் விபரங்கள் எழுதி அவனது வேலை பற்றிய விளக்கமான செய்திகளைப் பெண் வீட்டாருக்குத் தெரிவிக்கும்படி எழுதியிருந்தார்.\nமேகனா நதிக்கரையிலிருந்து மாணிக்கவாசகம் எழுதுகிறான்\nஇல்லறம் ஏற்க முன் வந்து நிற்கும் இனிய தோழியரே \nநான் கேப்டன் மாணிக்கவாசகம்.தங்கள் வீட்டில் நிகழ்ந்த சமீபத்திய நிகழ்வுகளினால் என்னைப்பற்றி அறிந்திருப்பீர்கள்.பொறியாளர் என்றாலும் நான் ஒரு இராணுவ அதிகாரி.படைப்பிரிவுகளுடன் பணியாற்றுவது எனது கடமைகளில் ஒன்று.அதன் காரணமாகவே இன்று போர்க்களத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பதை\nஅனுமானிக்க முடியாத சூழ்நிலையில் நான் வருங் காலத்தைப்பற்றிப் பேச நினைப்பது தவறுதான்.\nஆனாலும் மாப்பிள்ளை என்று அறிமுகப்படுத்திய நிலையில் என்னைப் பற்றியும் எனது பணி, மற்றும் திட்டங்கள் பற்றியும் தாங்கள் தெரிந்து கொள்வது நல்லது என நினைக்கிறேன்.\nசெத்துப் பிறக்கும் குழந்தையை வெட்டிப் புதைக்கும் வீர பறம்பரை நாம்.\nஈன்று புறந்தருதல் என் தலைக்கு கடனே;\nசான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே;\nவேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;\nநன்னடை நல்கல் வேந்தற்கு கடனே;\nகளிறு எரிந்து பெயர்தல் காளைக்கு கடனே;\nஇது போன்ற புறநானூறு,புறப்பொருள் வெண்பாமாலை பாடல்களை மிக இளம் வயதில் ஆர்வமுடன் பொருள் உணர்ந்து படித்து மகிழ்ந்ததினால் நான் இன்று ஒரு இராணுவ அதிகாரி.\nஇராணுவ அதிகாரிகள் திருமணத்தை எதிர் நோக்குவது பாவமில்லை.அவர்களை மணக்கும் பெண்களுக்கு இராணுவ வாழ்க்கையின் லாப நஷ்டங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் வருத்தப் படுவதற்கு ஒன்றுமில்லை.\nமரணம் ஒரு இயற்கை நிகழ்வு.பிறப்புக்குப்பின் இறப்பு என்பது எங்கு,எப்பொழுது எப்படி இயற்கையா.செயற்கையா என்பதை யாரும் முன்கூட்டியே நிச்சயிக்க முடியாது.\nசுமார் 7-8 லட்சத்திற்கு மேல் இராணுவத்தினர் பங்கு கொள்ளும் இந்த பங்களாதேஷ் போரில் எவ்வளவு பேர் உயிரிழப்பார்கள் என்பதை யாரும் சொல்ல முடியாது.\nநான் ஒரு கடமை தவறாத நேர்மையான உடலாலும் மனதாலும் உறுதியான இராணுவ அதிகாரி.இந்த இந்தியத் திருநாட்டை,எனது சக பணியாளர்களை உயிராக நேசிப்பவன்.\nதிரும��ம் என்ற ஒன்று நடந்தால் எனது மனைவி,மக்களைக் கண்ணிலும் மேலாகக் காப்பாற்றுவேன்.\nஇதைத்தவிர இந்த சூழ்நிலையில் வேறு என்ன என்னால் எழுத முடியும்.\nஏற்பதும் நிராகரிப்பதும் தங்களதும் தங்கள் குடும்பத்தினரதும் விருப்பம்.\nகடிதம் பெண் வீட்டாரின் முகவரிக்கு அனுப்பப்படுகிறது.\nசில நாட்களில் பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளையைப் பிடித்திருப்பதாகவும் ஆனால் பெண்ணும் மாப்பிள்ளையும் நேரில் சந்தித்துப் பேசியபின்பே முடிவு சொல்லமுடியும் என்றும் தெரிவிக்கிறார்கள்.\nபெண் வீட்டினர் மிகவும் புத்திசாலிகள் போலும்.\nபோர் நடந்துகொண்டிருக்கிறது;மாப்பிள்ளை போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கையில் எப்படி மணம் பேசி முடிக்க முடியும்.\nமணப்பெண் கோமதி,M.Sc,M.Ed படித்து பெண்கள் கல்லூரியில் ஆசிரியையாக இருக்கிறார்.\nமாப்பிள்ளையை நேரில் பார்த்துப் பேசிய பின்பே முடிவெடுக்கலாம் என்ற அவரது பதில் மிகவும் சாதுரியமாக எடுக்கப்பட்ட முடிவு.\nகாலமெனும் காட்டாறு கரைபுரண்டு ஓடுகிறது.ஆழிப்பேரலை அதிர்ந்து கிளம்பும்போது சில பசுஞ் சோலைகளை அழித்து விடுகிறது;சில பாழிடங்களை பசுஞ்சோலைகளாக மாற்றி விடுகிறது.\nஇயற்கை நடத்தும் எழில் நாடகங்களானவைகளை யார் தடுக்க முடியும்.\nசென்னையிலிருந்து சிதம்பரம்,சீர்காழி,மயிலாடுதுறை வழியாக காரில் போகும் பயணிகள் பேரளம் சென்று இடதுபுறம் செல்லும் காரைக்கால் சாலையில் மேனாங்குடி வரை சென்று வலது புறம் திரும்பி சுமார் 2.கி.மீ.சென்றால் \"செம்பிய நல்லூர் \"என்ற எழில் மிகு கிராமத்தை அடையலாம்\nஅங்கு \"அறிவை அறிவால் அறிந்துகொள்ளும் அறிவுத் திருக்கோவில்\" என்ற விசாலமானப் பெயர்ப் பலகையும்,உள்ளே தொடர்ந்து சென்றால் நந்தவனம் போன்ற மலர்ச்செடி மரங்களுக்கிடையே ஒரு வசந்த மாளிகை போன்ற அழகான மாளிகையையும் அதன் வரவேற்பு அறையில்\nஎன்ற ஒரு பெரிதாக்கப்பட்டு கண்ணாடி சட்டம் போட்ட கடித நகலையும் பார்க்கலாம்.\nஓய்வு கிடைத்தால் குடும்பத்தோடு சென்று அங்கிருக்கும் மாமனிதர்களை சந்தித்து வாருங்கள்.\nமனித வாழ்க்கை ஒரு மகத்தானப் பரிசு என்ற விளக்கம் கிடைக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\nநன்றி நண்பரே.தங்களது உடனடி வருகை\nபுதிய இடுகை பழைய இடுக���கள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவானுறை வாழ்க்கை இயையுமால்.... ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilswasam.com/fullnews.php?news_id=232", "date_download": "2019-02-16T16:19:31Z", "digest": "sha1:TMOLG5WXMRV2WTR5U2CV2QCHZFU7YZGX", "length": 15107, "nlines": 58, "source_domain": "tamilswasam.com", "title": " தமிழ் சுவாசம்.காம்", "raw_content": "\nநீங்கள் தற்போது: தமிழகம்\tதமிழகம்\nராகுல்காந்தி முதல் ஆளுநர் வரை யாராலும் ஜெயலலிதாவை சந்திக்க முடியலையே\nசென்னை: உடல்நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவைக் காண அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி மருத்துவர்களை மட்டுமே சந்தித்து விசாரித்து விட்டு சென்றுள்ளார். ஆளுநர் வித்யாசாகர் முதல் ராகுல்காந்தி வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை காண வந்தும் அவரை சந்திக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய, ராகுல் காந்தி இன்று திடீர் பயணமாக சென்னை வந்தார். சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களை நேரடியாக கேட்டறிந்தார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் குழு, ராகுல் காந்திக்கு விளக்கினர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், ராகுல் காந்தியுடன் மருத்துமனைக்கு வந்திருந்தார். ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது\nசுமார் 40 நிமிடங்கள் மருத்துவமனைக்குள் இருந்த ராகுல்காந்தி, மருத்துவமனைக்கு வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அன்னை சோனியாகாந்தியின் ஆதரவையும், ஆறுதலையும் தெரிவிக்கவே நான் சென்னை வந்தேன். முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்ட���ிந்தேன். முதல்வர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ராகுல்காந்தி கூறினார்.\nராகுல்காந்தி சில நிமிடங்கள் மட்டுமே பேசினாலும் அவருடைய பேச்சு வதந்திகளை நம்ப வேண்டாம், முதல்வர் நலம் என்பதை பதிவு செய்யும் விதமாகவே இருந்தது மொத்தத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்த ராகுல்காந்தியும் ஜெயலலிதாவை காணாமல் மருத்துவக்குழுவினரிடம் மட்டுமே விசாரித்து விட்டு சென்றுள்ளார். ராகுல்காந்தி மட்டுமல்ல அக்டோபர் 1ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவைக் காண அப்பல்லோ வந்த ஆளுநரும், அவரை சந்திக்கவில்லை. ஜெ.,வை சந்திக்காத காரணம் என்ன\nஆளுநர் வித்யாசாகர் ராவ், அப்பல்லோவில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம், முதல்வரை பார்க்க முடியுமா என்று கேட்​டதற்கு, ‘நோய்த் தொற்று தீவிரமாக உள்ளது. அதனால், இப்போது பார்ப்பது, முதல்வருக்கும் நல்லதல்ல; உங்கள் ஆரோக்கியத்​துக்கும் நல்லதல்ல என்று சொல்லப்பட்டதாம். மேலும், அந்த வார்டுக்குள் போகவேண்டு​மானால், ஆளுநர் தன்னுடைய ஷூக்களை கழற்றிவிட்டு, முகத்திலும் தலையிலும் பாதுகாப்பு உறை அணியவேண்டும் என்பது உள்ளிட்ட நடைமுறைகளை டாக்டர்கள் விளக்கி உள்ளனர். அப்படியானால், முதல்வரை தொந்தரவு செய்யவேண்டாம் என்று கூறிவிட்டு ஆளுநர் மாளிகைக்குத் திரும்பினார். இதன் பின்னரே அறிக்கை வெளியிட்டார். அப்பல்லோவில் ஆளுநர் இருந்தது மொத்தமே 10 நிமிடங்கள்தான்.\nதிருமா முதல் சீமான் வரை ஆளுனரைத் தொடர்ந்து வரிசையாக திருமாவளவன் இரண்டாவது தளம் வரைக்கும் எந்த கெடுபிடியும் இல்லாமல் சென்று வந்ததாக கூறினார். அவரும் முதல்வரை பார்க்கவில்லை. அதேபோல தா.பாண்டியன், சீமான், அமீர், அற்புதம்மாள் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேற்று சென்றனர். திருமாவளவன் தவிர பிற தலைவர்கள், பிரபலங்கள் யாருமே இரண்டாவது தளத்துக்குப் போகவில்லையாம். அமைச்சர்கள் பேச்சு\nநேற்றைய தினம் எல்லோருமே முதல் தளத்துடன் நிறுத்தப்பட்டர்கள். முதலில் சீமான் வந்தபோது அவரோடு நீண்டநேரம் அமைச்சர் விஜயபாஸ்கர்தான் பேசிக்கொண்டிருந்தாராம். அவர் சொல்வதை கேட்ட சீமான், அம்மா நல்லபடியா வந்தால் அதுவே போதும் என்று கூறிவிட்டு முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தார்கள். வதந்திகள் ஆயிரம் வரும். அதையெல்லாம் யாரும் நம்ப வேண்டாம் என்று கூறிவிட்டு முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தார்கள். வதந்திகள் ஆயிரம் வரும். அதையெல்லாம் யாரும் நம்ப வேண்டாம்' என்று ஊடகத்தினரிடம் சொல்லிவிட்டுப் போனார்.\nஎல்லோரையும் முதல்வரைப் பார்க்க அனுப்பணும்னுதான் நாங்களும் நினைக்கிறோம். ஆனால் இன்பெக்‌ஷன் ஆகும் என்பதால்தான் மருத்துவர்கள் யாரும் உள்ளே போகக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. நீங்க தப்பா நினைக்காதீங்க...' என்று பக்குவமாகச் சொல்லி அனுப்புகின்றனர் அமைச்சர்கள். அதனால்தான், அமைச்சர்கள் பேசுவதுதான் நம்பிக்கையான தகவல் என்று வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறுகின்றனர். ராகுல்காந்தியும் மருத்துவர்கள் கூறியதாகவே வந்து செய்தியாளர்களிடம் பேசிவிட்டு சென்றார். ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் பிராத்தனையாக உள்ளது. மேலும் சிகிச்சை பெறுபவர் ஒரு பெண் தலைவர் என்பதால் அவரை சந்திக்க வரும் ஆண் தலைவர்கள் நேரில் சந்தித்து பேச முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது என்றும் அப்பல்லோ மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\n07/10 ராகுல்காந்தி முதல் ஆளுநர் வரை யாராலும் ஜெயலலிதாவை சந்திக்க முடியலையே\n02/07 தொண்டையில் காயம்: ராம்குமாருடன் பேச போலீசுக்கு மருத்துவர்கள் 24 மணி நேரம் தடை\n30/06 சுவாதி கொலையாளியை நெருங்குகிறது காவல்துறை.. உதவுகிறது ஆதார் அட்டை\n22/06 மேயரை இனி கவுன்சிலர்களே தேர்வு செய்யலாம்... அதிமுக அரசின் திடீர் சட்ட திருத்தம்.. திமுக எதிர்ப்பு\n17/06 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது\n09/05 வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் உடனே கைது: ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை\n09/05 விஜயகாந்த் பாய்ச்சல்: கருத்துகணிப்பு வெளியிடும் ஊடகங்கள் மீது\n14/01 பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை\n28/12 சென்னையில் காற்று விற்பனை : குடுவை விலை 975 ரூபாய்\n02/12 தனித் தீவானது சென்னை: புறநகர் மின்சார ரயில்கள் சேவையும் நிறுத்தம்\n...மேலும் பல செய்திகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2016/08/", "date_download": "2019-02-16T16:13:33Z", "digest": "sha1:BH675LMEHTZWY57UTCGHSNLRBGCGJ3LS", "length": 37948, "nlines": 552, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 8/1/16 - 9/1/16", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nயாழினி எருமை 12 மணி வரைக்கு தூங்காம ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்க…. நாளைக்கு ஸ்கூலுக்கு போக எழுந்திருக்கும் போது ரொம்பவே படுத்துவ என்று கத்தினேன்..\nநேற்று பெசன்ட் நகர் மாதா கோவில் கோடியேற்றத்தால் சென்னை நகரம் போக்குவரத்தில் ஸ்தம்பித்து போனது… இரவு பத்து மணிக்கு மேலும் அதன்தாக்கம் சென்னை சந்து பொந்து தெருக்களில் காண முடிந்தது. மாலை வேளையில் கல்லூரி பேருந்துகளும் சென்னை மாநகர பேருந்துகளும் சூசு வந்து இடம் இல்லாமல் தவித்து விக்கித்து நிற்கும் பெண் போல தவித்து போயின…\nLabels: அனுபவம், சென்னை, சென்னைமாநகர பேருந்து...\nமாரத்தான்ல இரண்டு கிலோ மீட்டருக்-கு ஒருக்கா தண்ணி கொடுக்காம சாகடிச்சி இருப்பானுங்க…\nஇப்ப செத்தது போன உடலுக்கு ஆம்புலன்ஸ் வண்டி கொடுக்காம சாகடிச்சி இருக்கானுங்க…\n12 கிலோ மீட்டர் தூரத்துக்கு பொண்டாட்டி உடலை தூக்கி கிட்டு நடந்து இருக்கான் ஒடிசாவை சேர்ந்த புருசன்காரன்..\nபொணம் கனம் என்னன்னு தூக்கி பார்த்தவனுங்களுக்கு தெரியும்… உடலை குளிப்பாட்டி நாரு பேர் சேர்ந்து பாடைக்கு எடுத்துக்கிட்டு வந்து வைக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்..\nகாசு இருந்தாதான் இந்தியாவுல எல்லாம்… நடக்கும்…\nLabels: அனுபவம், இந்தியா, செய்தி விமர்சனம்\nஇப்போது என் ரிப்பிட் மோடில் தினமும் நான் கேட்டுக்கொண்டு இருக்கும் பாடல்\nதர்மதுரை படத்தில் வரும் ஆண்டிப்பட்டி கணவா காத்து பாட்டுதான் என்ன அற்புதமான வரிகள்….\nவைரமுத்து யுவன் கூட்டனியில் அசத்தலோ அசத்தல் பாடல்இது.\nபாடலில் வரிகள் மனதுக்கு இணக்கமாய் இருக்கின்றன…\nமாமன் விஜய் சேதுபதி டாக்டராகி விட்டான்… அத்தை பெண் ஐஸ்வர்யா கிராமத்தில் விவசாய வேலைகளை பார்த்துக்கொண்டு கிளை நுலகத்தில் புத்தகங்கள் படித்த படி ராணி வாரஇதழுக்கு கடிதம் எழுதிக்கொண்டு இருக்கின்றாள்…\nமாமன் டாக்டராகி வந்து விட்டான்… ஆனால் அவன் உயரத்துக்கு அதாவது படிப்பு மற்றும் வேலையில் இல்லை என்பதால் கொஞ்சம் சிறிய தாழ்வு மனப்பான்மை.\nஅதில் ஒரு வரி வரும்..\nஇந்த பாட்டுல 3:54 இல் இருந்து பாருங்க…\nஉன் பவுஷுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரி புடிப்ப..\nஇந்த கிரிக்கியை ஏழை சிறுக்கியை எதுக்காக பிடிச்ச.\nஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெளுத்து ஓடிப்போவா\nஇவ வெள்ளரிக்கா வித்து கூட வீடு காத்து வாழ்வா…\nஇரண்டு பேரின் மன உணர்வுகளும் வார்த்தைகளாய்…\nஐஸ்வர்யாவின் கண்ணும்… படித்த மாமன் அதுவும் டாக்டர் மாமன் தன்னை கட்டிக்கொள்வானா என்ற ஏக்கம் இருக்கும் பாருங்க…\nபாடல் காட்சியை படமாக்கிய விதமும் அருமை.\nரொம்ப நாள் கழிச்சி உள்ளுக்குள்ள இருந்த கிராமத்தானை தட்டி எழுப்பிய திரைப்பட பாடல் இது…..\nLabels: எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nவானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்து ஆடுதே,\nதூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே,\nவாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே,\nபேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே,\nபூக்கள் பூக்கும் முன்னமே, வாசம் வந்தது எப்படி,\nகாதல் ஆனா உள்ளம் ரெண்டும் உயிரிலே இணையும்\n ஆனால் இந்த வரிகள் எழுதிய கைகள் ஓய்வு பெற்றன...\nகவிஞர் 41 வயதில் காலாமானார்.\nகாலையில் எழரை மணி வரைக்கும் தூக்கம்… அம்மா தண்ணி முஞ்சில ஊத்திதான் எழுப்புவா… அந்த அளவுக்கு தூக்கி தொலைப்பேன்.\nஎழுந்து வெப்பங்குச்சி உடைச்சி வாயில முனையை மைய வச்சி பிரஷ் போல ஆக்கி…. பச்சக் பச்சக்ன்னு எச்சி துப்பிக்கினே கொள்ளிக்கு போய் காலைக்கடன் முடிந்து, வீட்டுக்கு வந்து குளித்து, முதுகில் உள்ள தண்ணீரை துடைக்காமல் சட்டை டவுசர் போட்டு, ஏன் முதுகு தண்ணியை துடைக்காம சட்டை போட்ட என்று திட்டி அம்மாவிடம் சவுக்கு மெளாறால் அடிவாங்கி தலையில் எண்ணெய் வைத்து படிய சீவி முன் பக்கம் கொஞ்சம் மோது வைத்து கண்ணாடி முன் சிங்கார் சாந்து பொட்டு எடுத்து நெற்றிக்கு நடுவில் சின்னதாய் ஒரு டாட் வைத்து அதற்கு மேல விபூதி சின்ன கீற்றாக பூசி ….\nஹீரோயிச சண்டைகள், முக்கியமாக நாயகனின் என்ட்ரி சீன் உக்கிர வசனங்கள்.. ஐட்டம் சாங்கில் காமிரா கோணங்கள் நடன மூவ் மென்டுகள்…. ரிச் கேர்ள்ஸ் ரிச் பாய்ஸ் பசங்கள் பத்து ரூபாய்க்கு ஆட சொன்னால் ஆயிரம் ரூபாய்க்கு ஆடும் ஆட்டங்கள்…, நாயகிகளின் செக்சி உடைகள், இடுப்பு வளைவுகள், பாடல் காட்சிகளில் அதீத தொப்புள் தரிசனங்கள், தமிழில் இழுத்து போர்த்து நடித்த நடிகையா என்று மிரண்டு வியர்க்க வைக்கும் கவர்ச்சி காட்சிகளில் அசால்ட்டாக நடிக்கும் நடிகைகள்…. தன்னை கடவுளாக பாவித்து ���ாட்சிகளை வைத்துக்கொள்ளும் நாயகன்… வெளிநாட்டு காட்சிகள், மேக்கிங் ஸ்டைல், பேமிலி சென்டிமென்ட், அற்புதமான பாடல்கள் என்று நான் தெலுங்கு சினிமாவை ரசிக்க, கொண்டாட அனேக காரணங்கள் இருக்கின்றன….\nஏதோ லிகமன்ட் இஞ்சுரியாம்...தம்பி பாலா சொன்னான்..\nகாலில் முட்டியில் செம வலி.....\nஒரு வாராம திடிர் திடிர்ன்னு வலிக்கும் காலை ஊனி வச்சி நடக்க முடியாது...\nஒரு ஆறு வாரத்துக்கு போட்டுக்குன நடன்னு சொல்றான்...\nவாழ்க்கையில இப்படி ஒரு சமாச்சாரத்தோட இதுதான் பர்ஸ்ட் டைம்..\nஇது மேல பேன்ட்டை போட்டுக்கிட்டு போனா.... வேற மாதிரி இருக்கு...\nதேசிய கீதமும் மைக் செட் பையனும்...\nயாழினி பள்ளியில் சுந்திர விழா நிகழ்ச்சிக்கான ஒத்திகை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது…\nநாம் நாடுகளில் குப்பை குளங்களை டுவிஸ்டர் ஆக்கி சில நேரங்களில் காற்று விளையாடும்…..\nLabels: அனுபவம், சென்னை, தமிழகம்\nநேற்று யூடியூபில் ஒரு மீட்டிங்….\nமுதல் முறையாக சென்னையில் நடைபெற்றது.\nநான்கு நாட்கள் பெங்களூரில் இருந்து வந்த காரணத்தால் சட்டென சென்னை இயல்பு வாழ்க்கையில் ஒட்ட முடியவில்லை..\nசெம மொக்கை வாங்கினேன் என்று கூட பாலிஷாக சொல்லிக்கலாம்…\nமதியம் இரண்டரைக்கு யாழினியை பள்ளியில் இருந்து நான்தான் அழைத்து சென்று டே கேரில் விட வேண்டும்..\nஓட்டலில் இரண்டரை மணிக்கு ரிஜிஸ்ட்ரேஷன் ஆரம்பம் என்பதாலும் காலையில் இறுமுகன் ஆடியோ லான்ச் போய் விட்டு நிற்க நேரம் இல்லாமல் எடிட் செய்து வலையேற்றி உடை மாற்றி மீட்டிங் நடந்த ஓட்டலுக்கு கிளம்பி விட்டேன்….\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nதேசிய கீதமும் மைக் செட் பையனும்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/04/pondicherry.html", "date_download": "2019-02-16T15:48:50Z", "digest": "sha1:H323BESYLVU4ODAZQFDSAI33UJOVCO2A", "length": 16930, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவுடன் கூட்டணிக்கு தயார்: பாண்டிச்சேரி காங். | we are ready to discuss about the alliance with admk alliance: pondicherry cm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n1 hr ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n1 hr ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n2 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n2 hrs ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்���ு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஅதிமுகவுடன் கூட்டணிக்கு தயார்: பாண்டிச்சேரி காங்.\nபாண்டிச்சேரியில் அதிமுக கூட்டணியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்குகாங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது என்று பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் புதன்கிழமை தெரிவித்தார்.\nடெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து விட்டு சென்னை திரும்பியபாண்டிச்சேரி முதல்வர் சண்முகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாரை சந்தித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nபாண்டிச்சேரியில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து மூப்பனாரை நேரில்சந்தித்து சில விவரங்களைக் கூறியுள்ளேன்.\nநான் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பாண்டிச்சேரி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்துக் கூறினேன்.\nமூப்பனாரை புதன்கிழமை மீண்டும் சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசுவேன்.\nஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பாண்டிச்சேரியில் 17 தொகுதிகளில் அதிமுகவும், 13 தொகுதிகளில்பாமகவும் போட்டியிடுகிறது என்று கூறியுள்ளார். பாண்டிச்சேரியில் அவர்களது நிலை குறித்து ஜெயலலிதாகூறியுள்ளார். அது அவரது கருத்து. அதுகுறித்து நான் எதுவும் கூற முடியாது.\nபாண்டிச்சேரியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்னமும்காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்றார் சண்முகம்.\nமுன்னத���க, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பாமக இருக்கும் அதிமுக கூட்டணியில் ஒரு போதும் நாங்கள்கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று காங்கிரஸ் ஏற்கனவே கூறியது.\nஅதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும்படியும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலானமதச்சார்பற்ற கூட்டணி ஜெயித்தால் முதல் இரண்டரை ஆண்டுகள் பாமகவுக்கும், அடுத்த இரண்டரை ஆண்டுகள்காங்கிரசுக்கும் ஆட்சி பகிர்ந்து கொடுக்கப்படும் என்றும் அதிமுக கூறியது.\nஇதற்கு காங்கிரஸ் சம்மதிக்கவில்லை. ஆனால் தற்போது சண்முகம் கூறியுள்ள கருத்துக்கள் பாண்டிச்சேரியில்அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து மீண்டும் பரிசீலனை செய்வது போல் அமைந்துள்ளது.\nதற்போது பாண்டிச்சேரியில் காங்கிரஸ், அதிமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூப்பனாரிடம்ஆலோசனை நடத்தி வருகிறார் சண்முகம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\n8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nநாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nநல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nசெவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nஅக்ரி வீட்டு கல்யாணத்துக்கு வராதீங்க.. முதல்வருக்கு தடா போடும் அதிமுக எம்எல்ஏ\nஎனக்கு 25, உனக்கு வெறும் 15தான்.. ஓகேவா.. அதிர வைக்கும் அதிமுக\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nகேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியான பிரேமலதா\nவீரர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடம் பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/kaala-movie-review/", "date_download": "2019-02-16T16:27:11Z", "digest": "sha1:EEC7Y6CRIJQMSRFQRND6YJOOBFICC76M", "length": 3122, "nlines": 73, "source_domain": "tamilscreen.com", "title": "காலா விமர்சனம் – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது ���ிச்சயம்\nகாலா விமர்சனம் Comments Off on காலா விமர்சனம்\nPrevious Articleஸாரி மிஸ்டர் விஜய்Next Articleரஜினி / ரஞ்சித் – சூழ்ச்சி செய்தவர் யார்\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nதனுஷ் மீது தவறு இல்லையாம்\nசப்போர்ட்டுக்கு வராத சங்கம் – கை விடப்பட்ட பாலா\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nயோகிபாபு – முனிஷ்காந்த் இணைந்து நடிக்கும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/155218?ref=archive-feed", "date_download": "2019-02-16T16:20:01Z", "digest": "sha1:2XPN6SZDKV5K734QGVNLYQMAIWK3OWAM", "length": 8361, "nlines": 92, "source_domain": "www.cineulagam.com", "title": "என்ன ஆச்சு ஹரி சார், நம்பலாமா உங்களை- ரசிகர்கள் கேள்வி - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nஎன்ன ஆச்சு ஹரி சார், நம்பலாமா உங்களை- ரசிகர்கள் கேள்வி\nஹரி தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் ரியல் சாமி. ஏனெனில் கொடுத்த பட்ஜெட்டை விட குறைவாக எடுத்து, அதிக லாபம் பார்ப்பதில் வல்லவர்.\nஅதை விட சொன்ன நேரத்தில் படத்தை எடுத்து எந்த ஒரு தடங்கல் இல்லாமல் படத்தை முடித்து கொடுப்பவர், இவர் சமீப காலமாகவே சூர்யாவுடனே நீண்ட வருடங்கள் ட்ராவல் செய்தார்.\nஇதற்கு முக்கிய காரணம் சிங்கம் சீரியஸ் தான், ஒரு வழியாக அதிலிருந்து வெளியே வந்து சாமி-2வை கையில் எடுத்தார்.\nவிக்ரம் திரைப்பயணம் மட்டுமின்றி தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸையே அதிர வைத்த படம் சாமி, இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்றது என்றதுமே ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு இருந்தது.\nஇன்று அனைவரும் எதிர்ப்பார்த்தப்படி இப்படத்தின் ட்ரைலர் வர, இந்த படத்தையா நாம் எதிர்ப்பார்த்தோம் என நினைக்கும்படி ஆகிவிட்டது.\nஆம், அந்த அளவில் தான் உள்ளது படத்தின் ட்ரைலர், முதல் மைனஸ் சாமி பிஜிஎம், அதை கேட்கும் போதே ஒரு புத்துணர்ச்சி வரும்.\nஆனால், இதில் தேவி ஸ்ரீபிரசாத் ஏதோ கடமைக்கு என்று ஒரு பிஜிஎம் போட்டுக்கொடுத்துள்ளார், அங்கேயே ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு குறைந்துவிட்டது.\nஅதைவிட ட்ரைலர் எடிட்டிங், ஒளிப்பதிவு என எதிலுமே ஒரு பெரிய பட்ஜெட் படத்திற்கான குவாலிட்டி இல்லை, சரி சாமி என்றாலே வசனம் அனல் பறக்கும் என்று பார்த்தார், நான் சாமி இல்லை பூதம் என்கின்றார் விக்ரம்.\nஏதோ ஸ்கூல் விழாவில் சிறுவர்கள் பேசுவது போல் உள்ளது, மொத்தத்தில் கொஞ்சம் கூட ரசிகர்களை திருப்திப்படுத்தாத ஒரு ட்ரைலர் என்றால் சாமி-2. ரசிகர்கள் ரொம்ப எதிர்ப்பார்க்குறாங்க ஹரி சார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9/", "date_download": "2019-02-16T16:16:55Z", "digest": "sha1:H7QDPAODUHZELJHCZJBMWUDCX4ZONG2N", "length": 11135, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "பருவகாலத்துக்கு முன் ரோஹிங்கியர்களை திருப்பியழைக்க நடவடிக்கை –மியன்மார் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nஇந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை\nபருவகாலத்துக்கு முன் ரோஹி���்கியர்களை திருப்பியழைக்க நடவடிக்கை –மியன்மார்\nபருவகாலத்துக்கு முன் ரோஹிங்கியர்களை திருப்பியழைக்க நடவடிக்கை –மியன்மார்\nமழைக்காலம் தொடங்க முன்னர், பங்களாதேஷிலுள்ள ரோஹிங்கியா அகதிகளைத் திருப்பியழைக்கவுள்ளதாக, மியன்மாரின் சமூக நலன்புரி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் வின் மையாட் அய் (Win Myat Aye ) தெரிவித்துள்ளார்.\nயங்கோன் (Yangon ) நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nரோஹிங்கியா அகதிகள் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ள ரோஹிங்கியா அகதிகள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் முகாம்களில் முடங்கியுள்ளமை தொடர்பாக நாம் மிகவும் கவலையடைகின்றோமென்பதுடன், இந்த அகதிகளை கூடிய விரைவில் திருப்பியழைப்பதே எமது முக்கிய நோக்கமாகும்’ என்றார்.\nஆகவே, ‘மியன்மாரில் மழைக்காலம் ஆரம்பிக்க முன்னர் ரோஹிங்கியா அகதிகளைத் திருப்பியழைக்கும் நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும், பங்களாதேஷிலிருந்து தமது சொந்த இடத்துக்குத் திரும்பும் ரோஹிங்கியா அகதிகளுக்கு தேசிய உறுதிப்படுத்தல் அட்டைகள் வழங்கப்படுமென்பதுடன், இந்த அட்டைகளை அவர்கள் 5 மாதங்களினுள் பெற்றிருக்க வேண்டும். இந்த அட்டைகளை அவர்கள் வைத்திருந்தால், சட்டப்படி ஏற்கப்படுவார்ளெனவும், அவர் கூறியுள்ளார்.\nமியன்மாரின் ராஹினி மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதியில் ஆரம்பித்த வன்முறையைத் தொடர்ந்து, ரோஹிங்கியா அகதிகள் சுமார் 7 லட்சம் பங்களாதேஷில் அகதிகளாகத் தஞ்சம் கோரியுள்ளனர். இந்நிலையில், இந்த அதிகளை மியன்மாருக்குத் திருப்பியழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பங்களாதேஷ் மற்றும் மியன்மார் அதிகாரிகளுக்கிடையில் எட்டப்பட்டபோதும், ரோஹிங்கியா அகதிகள் தமது சொந்த இடத்துக்கு திரும்பிச்செல்ல தயக்கம் காட்டிவருகின்றனர்.\nஇதற்கிடையில், பங்களாதேஷில் தஞ்சம் கோரியிருந்த ரோஹிங்கியா அகதிக் குடும்பமொன்று முதன்முதலாக கடந்த வாரம் தமது சொந்த இடத்துக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரொயிட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் உயர்நீதிமன்றில் மேன்முறையீடு\nமியன்மாரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரொயிட்டர்ஸ் செய்திச் சேவையின் ஊடகவியலாளர்கள், உயர் நீதிமன்றத்\nமியன்மாரில் சிறை வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் நிரபராதிகள்: பிரித்தானியா\nநாட்டின் இரகசிய சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மியன்மாரில் சிறை வைக்கப்பட்டுள்ள றொய்டர்ஸ் ஊடகவியலாளர\nசபரிமலை பருவகாலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்\nசபரிமலை பருவகாலத்தை முன்னிட்டு சென்னை கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே திண\nஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது திரும்பப் பெறப்பட்டது\nமியன்மார் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்டிருந்த மனித உரிமைகளுக்கான மிக உயரிய விருதை சர்வதேச மன்\nரோஹிங்ய முஸ்லிம்களை நாட்டுக்கு திருப்பியனுப்ப தீர்மானம்\nரோஹிங்யா முஸ்லிம்களை தாய்நாட்டிற்கு மீண்டும் அனுப்புவதற்கு பங்களாதேஷ், மியன்மார் ஆகிய இரு நாடுகளும்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-047", "date_download": "2019-02-16T15:34:29Z", "digest": "sha1:L2672HDJLRXKIBZ36JNKGRR4JO4MTOIT", "length": 5872, "nlines": 26, "source_domain": "holyindia.org", "title": "திருவிசயமங்கை (கோவிந்தாபுத்துர் ) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருவிசயமங்கை (கோவிந்தாபுத்துர் ) , விஜயநாதர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருவிசயமங்கை (கோவிந்தாபுத்துர் )\nஇறைவன் பெயர் : விஜயநாதர்\nஇறைவி பெயர் : மங்கைநாயகி\nதீர்த்தம் : அருச்சுன தீர்த்தம்.\nஎப்படிப் போவது : கும்பகோணம் - திருவைகாவூர் சாலை வழித்தடத்தில் கோவிந்தாபுத்துர் என்ற இடத்தில் இறங்கி இத்தலத்தை அடையலாம்.\nசிவஸ்தலம் பெயர் : திருவிசயமங்கை (கோவிந்தாபுத்துர் )\nதல வரலாறு அர்ச்சுனன் - விசயன் வழிபட்ட தலமாதலின், \"விசயமங்கை\" எனப்படுகிறது. சிறப்புக்கள் மூலவர் சிவலிங்கத் திருமேனி - அருச்சுனன் அம்பு பட்ட தழும்பு - கோடு - சிவலிங்கத் திருமேனியில் கீற்று போல் உள்ளது. தற்போதைய நிலை (தேவை) மிகவும் பழமையான கோயில், பழுதடைந்த நிலையில் உள்ளது. கோயிலின் செங்கல் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. பராமரிப்பார் இலர். சுவாமி, அம்பாள் விமானங்களில் கலங்களும் சுதையாலேயே அமைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை பூசைமட்டுமே நடைபெறுகிறது. அதுவும் சிவாசாரியரின் சொந்த முயற்சியால் நடைபெறுகிறது. ...திருசிற்றம்பலம்...\nதிருவிசயமங்கை (கோவிந்தாபுத்துர் ) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருவைகாவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.73 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்புறம்பியம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.69 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஇன்னாம்பர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.22 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவலஞ்சுழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.00 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கொட்டையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.76 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாலைத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.55 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nஆவூர் பசுபதீச்சரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.87 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்குடமூக்கு (கும்பகோணம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.46 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருசத்திமுத்தம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.65 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்குடந்தைக் காரோணம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.81 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2015/01/blog-post_16.html", "date_download": "2019-02-16T16:51:17Z", "digest": "sha1:RCPHCEKJL7ZDUC26YWHHA73OBGMUUR6D", "length": 23159, "nlines": 269, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: ஆம்பள - அதகளம் ..!", "raw_content": "\nஆம்பள - அதகளம் ..\nஒரு முடிவோடுத்தான் சுந்தர்.C களத்தில் இறங்கியிருக்கார் . இரண்டரை மணி நேரம் ஆடியன்ஸின் கவனத்தை சிதறடிக்காமல் கலகலப்பாக படத்தைக் கொண்டு சென்றாலே போதும். ஓரளவு வெற்றியை தக்கவைத்து விடலாம் என்று தன் திரை அனுபவத்தின் மூலம் அவர் போட்ட கணக்கு இந்த முறையும் தப்பவில்லை. தன் கோட்டையில் இன்னொரு வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறார் தமிழ் சினிமாவின் தற்போதைய ஒரே மினிமம் கியாரண்டி இயக்குனர் சுந்தர்.C.\nபடம் வெளிவரும் முன்பே, உலகத்திலே இப்படியொரு சினிமா வந்ததில்லை என்று ஓவர் பில்டப் கொடுத்து எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிற வைத்துவிட்டு, திரையரங்கைவிட்டு தொங்கிய முகத்துடன் வரும் ரசிகனைப் பார்த்து, 'படம் புடிக்காவிட்டால் எழுந்து போக வேண்டியதுதானே' என தர்க்கம் பேசும் இயக்குனர்கள் மத்தியில், ரசிகர்கள் தன்னிடம் எதை எதிர்பார்த்தார்களோ அதை விட கொஞ்சம் அதிகமாகவோ கொடுத்து திருப்திப் படுத்தும் சுந்தர்.C யை அடித்துக்கொள்ள தற்போதைய தமிழ் சினிமாவில் எவரும் இல்லை.\nசிம்பிளான குடும்ப செண்டிமெண்ட் கதை - கதையை விட காமெடிக்கு முக்கியத்துவம் - மென்மையான கதாபாத்திரங்கள்-சிரிப்பு வில்லன்கள்- அதிரடி சண்டைக்காட்சிகள்-ஒரு குடும்பப் பாட்டு அதற்கு முன்பு செம குத்துப்பாட்டு - திகட்டாத கவர்ச்சி என்ற சுந்தர்.C யின் அதே டெம்பிளேட் பர்முலா.. அதை சலிப்படையாமல் சொல்வதுதான் அவரது தனித்தன்மை. ஆம்பளை சொல்லி அடித்திருக்கிறது.\nநிமிடத்திற்கு ஒரு தடவை சிரிக்க வைக்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்திருக்கிறது ஆம்பள டீம்.\nஅப்பாவைப் பிரிந்து அம்மாவுடன் வாழும் விஷால், அரசியல் கூட்டங்களுக்கு ஆள் சேர்க்கும் தொழில் செய்கிறார். பிறகு அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் அப்பாவைத் தேடி சொந்த கிராமத்துக்கு செல்கிறார். அங்கே ஜமீன்தாராக இருக்க வேண்டிய அப்பா பிரபுவும், தம்பி சதீஷும் ஜேப்படி திருடர்களாக இருக்கிறார்கள். அதன் பின்னணியை ஐந்து நிமிட ஃபிளாஷ்பேக்கில் சொல்கிறார்கள்.\nஜமீன்தார் விஜயகுமாரின் மூத்த மகன் பிரபு. அவருக்கு ரம்யாகிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் என்று மூன்று தங்கைகள் . தங்கைகள் மேல் கொண்��� பாசத்தால் மொத்த சொத்தையும் அவர்களுக்கு எழுதிவைத்து விடுகிறார். அவர்கள் வீட்டில் கூலிவேலை செய்யும் பிரதீப் ராவத், விஜயகுமார் வகிக்கும் எம்.எல்.ஏ பதவிக்கு ஆசைப்பட்டு, அவரைக் கொன்று அப்பழியை பிரபு மேல் போட்டு ஜெயிலுக்கு அனுப்புகிறார்.\nஅதற்கு முன்பாக, பிரபுவின் பழைய காதலைத் தெரிந்துகொண்ட அவரது மனைவி, முதல் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிறகு ஜெயிலிலிருந்து விடுதலையாகி வரும் பிரபுவை தங்கைகள் வெறுத்து ஒதுக்க, தன் இளைய மகனுடன் திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார். இதுதான் பிளாஷ்பேக்.\nபிரபுவின் அந்த மூத்த மகன்தான் விஷால். இளைய மகன் சதீஸ். முன்னாள் காதலிக்குப் பிறந்தவர் வைபவ். அப்பாவைத் தேடி வந்தவர் தனது இரு தம்பிகளையும் கண்டுபிடிக்கிறார். பிரிந்த குடும்பங்கள் பழையபடி சேர வேண்டுமானால், அத்தைகளுக்கு பிறந்த மூன்று பெண்களையும் ஆளுக்கு ஒன்றாக அபேஸ் செய்து கல்யாணம் செய்யவேண்டும் என்ற அப்பாவின் அன்புக் கட்டளையை ஏற்று அந்த ஜமீன் பங்களாவுக்குள் நுழைகிறார்கள் மூவரும்.\nஅதன்பிறகு நடக்கும் அடிதடிகள் , ஆள் மாறாட்டங்கள், துரத்தல்கள் என அமர்க்களப்படுத்தி கடைசியில் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதை தனக்கே உரிய ஸ்டைலில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.\nநடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற வறட்டு பிடிவாதத்தால் கடந்த வருடத்தில் கோட்டை விட்ட சந்தானத்திற்கு இந்த வருடத்தின் ஆரம்பமே அமர்களம். முன்பாதியில் விஷாலைவிட சந்தானம்-மனோபாலா கூட்டணிக்குத்தான் அதிக காட்சிகள். ஆரம்பத்தில் எஸ்.ஐயாக இருந்து டீ புரமோஷன் ஆகிக்கொண்டே வரும் காமெடி ஏற்கனவே வடிவேல் செய்தது ஆச்சே என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் அதை விஷால்- ஹன்சிகா வின் காதல் விளையாட்டுகளோடு பின்னியிருப்பது செம கான்செப்ட்.\nமூன்று அத்தைகளில் ஒருவராக கிரனை பார்ப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், அத்தை கேரக்டர்களே கிளுகிளுப்புக்காகத்தான் என்று பிறகு தெரியவரும்போது மற்ற இரண்டு ஆண்டிகளாக ஒரு ரம்பாவையோ அல்லது நமீதாவையோ போட்டிருக்கலாமே என மனது சஞ்சலப்படுவதை தவிர்க்க முடியவில்லை. ரம்யா கிருஷ்ணன் சவால் விடுவதற்கு என வைத்துக்கொண்டாலும் ரிடையர்ட் ஆன ஐஸ்வர்யாவை இயக்குனர் எதற்காக தேர்ந்தெடுத்தார் என்பது��ான் புலப்படவே இல்லை.\nபூனம் பஜ்வா ஒரு குத்துப் பாட்டுக்கு வருகிறார். ஆண்ட்ரியா, விஷால்-ஹன்சிகா காதலைப் பிரிக்கும் ஒரு சீனுக்கு வந்துவிட்டு போகிறார். குஷ்பு கூட டூயட்டின் இடையில் வந்து ஆடிவிட்டு போகிறார். இப்படி படம் முழுக்க ஏதாவது ஒன்றை கலர் கலராக காண்பித்து ஒரு 'ஃப்ரெஷ்னெஸ்' மெயிண்டைன் பண்ணுகிறார் இயக்குனர்.\nஹன்சிகாவை குளோசப்பில் பார்க்கும்போது அடுத்தப் படத்தில் அத்தை கேரக்டருக்குக் கூப்பிட்டுவிடுவாரோ என்கிற அச்சம் ஒருபுறம் வருகிறது. சிங்கிள் ஹீரோயினை வைத்தே சிக்சர் அடிப்பார் சுந்தர்.C. இதில் மூன்று ஜில்பான்சிகள். அடிஷனலாக அத்தைகள் வேறு.. கேட்க வேண்டுமா .. சென்டிமென்டான ' பாத் டவல் ' சீனும் உண்டு.\nஇசை ஹிப்ஹாப் தமிழன் ஆதி. சில பாடல்கள் குத்து ரகம் என்றாலும் எதுவும் போரடிக்கவில்லை. 'இன்பம் பொங்கும் வெண்ணிலா' பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார். கடைசியாகப் போடப்படும் டைட்டிலில் வருகிறது அப்பாடல். பாடல் முடியும் வரை பார்த்துவிட்டுத்தான் கூட்டம் கலைகிறது.\nசுந்தர்.சி படங்கள் என்றாலே ஜாலியாக பீச்சுக்கு காற்று வாங்க போவது போல் தான் . போனோமா என்ஜாய் பண்ணினோமா என்று வரவேண்டும். மாறாக, அங்கு மணல் ஏன் சதுர வடிவில் இருக்கு... கடல் ஏன் பெரிதாக இருக்கிறது என்று யோசிக்கக் கூடாது. லாஜிக் என்ற மேட்டரை ஒரு ஓரமாக வைத்துவிட்டு இரண்டரை மணிநேரம் ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம்.\nLabels: சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nதங்களின் பார்வையில் நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி மகேஷ்.. கொஞ்சம் ஜாலிக்காக பார்க்கலாம்\nமனிமாறனிடமிருந்து ஒரு நியாயமான விமர்சனம். தமிழ் சினிமாவில் லாஜிக் பார்க்கக்கூடாதுதான்.\n#அதே டெம்பிளேட் பர்முலா.. #\nசலிப்பு தராதுதான் ...இன்றைய என் பதிவிலும் இயக்குனரின் ஒரே பார்முலா ஜோக் தான் >>>http://www.jokkaali.in/2015/01/blog-post_16.html\">எப்பவும் நயன்தாரா நினைப்புதானா \nந்தர்.சி படங்கள் என்றாலே ஜாலியாக பீச்சுக்கு காற்று வாங்க போவது போல் தான் . போனோமா என்ஜாய் பண்ணினோமா என்று வரவேண்டும். மாறாக, அங்கு மணல் ஏன் சதுர வடிவில் இருக்கு... கடல் ஏன் பெரிதாக இருக்கிறது என்று யோசிக்கக் கூடாது.\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதண��ம்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nஐ VS திருநங்கைகள் சில விளக்கங்களும், கேபிள் சங்கர...\n'ஐ' திரைப்படம் திருநங்கைகளுக்கு எதிரானதா..\nஆம்பள - அதகளம் ..\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/15/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-02-16T16:14:13Z", "digest": "sha1:FEFHJILAI7DF3BV3HPOSKCWIK53TAP6Z", "length": 8939, "nlines": 49, "source_domain": "plotenews.com", "title": "தீக்கிரையாக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் படகு – மட்டக்களப்பு -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதீக்கிரையாக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் படகு – மட்டக்களப்பு\nமட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி சந்திரமோகன் என்பவருக்குச் சொந்தமான கடல் மீன்பிடிப்படகு மற்றும் வலைகள் என்பன இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.\nவாகரை பனிச்சங்கேணி கடற்கரையில் நேற்று மேற்படி சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என அறியப்படுகின்றது. இது தொடர்பில் வாகரைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவ்விடயம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் க.சந்திரமேகன் கருத்துத் தெரிவிக்கையில்,\nஇன்று அதிகாலை கடற்கரையில் எனது படகு மற்றும் வலைகள் எரிவதாக கிடைக்கப்பட்ட தகவலையடுத்து நான் அப்பகுதிக்குச் சென்றவேளை எனது படகு, வலைகள் முற்றுமுழுதாக தீக்கிரையாகி இருந்தது. இதன் பெறுமதி சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமாகும். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நான் போட்டியிட்டு வட்டாரத்தில் வெற்றி பெற்று தற்போது வாகரைப் பிரதேச சபையின் உறுப்பினராக இருக்கின்றேன்.\nகோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபையில் முதல் நாள் அமர்வில் தவிசாளர் தெரிவிற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் அவர்களுக்கு ஆதரவு தரும்படி என்னிடம் கோரினார்கள் அவர்கள் தவிசாளராகவும், முஸ்லீம் உறுப்பினர் ஒருவரை பிரதித் தவிசாளராகவும் நியமிப்பதற்கு இருந்தனர். அது எனக்குப் பிடிக்கவில்லை. அத்துடன் எனது தலைமையின் கட்டளையின் பிரகாரம் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எனது ஆதரவை வழங்கினேன். அதன் பிற்பாடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் பல்வேறு விதத்தில் அச்சுறுத்தப்பட்டேன். அதன் விளைவாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என நான் சந்தேகப்படுகின்றேன்.\nஇது தொடர்பில் வாகரைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். இது தொடர்பான குற்றவாளியைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு, எனது எரியுண்ட படகு மற்றும் வலைகளுக்கான நட்���ஈடையும் பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்தார்.\nஇச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது\n« புத்தாண்டை வீதியில் கொண்டாடிய கேப்பாபுலவு மக்கள் பலமான ஒரு தமிழ் கட்சி ஒன்று உருவாகுவதை ஐக்கிய தேசிய கட்சி விரும்புவதில்லை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16697", "date_download": "2019-02-16T16:42:49Z", "digest": "sha1:KEZWDNRZDBBRA4OOBMA3CYKECTDZP7RK", "length": 6471, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஜெர்மனியில் ரெயில் விபத", "raw_content": "\nஜெர்மனியில் ரெயில் விபத்தில் 50 பேர் காயம்\nஜெர்மனியில் டஸ்செல்டார்ப் அருகே மீர்பஸ்க் என்ற இடத்தில் பயணிகள் ரெயில் ஒன்று சரக்கு ரெயிலின் மீது மோதி விபத்திற்குள்ளானது.\nஇந்த சம்பவத்தில் 50 பேர் காயமடைந்துள்ளனர் என தீயணைப்பு துறை மற்றும் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதா���்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32130", "date_download": "2019-02-16T16:35:53Z", "digest": "sha1:EQCLF6VTJFIRWBMLINJ3CFVB6I3RXJE4", "length": 7560, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "சீனாவில் இரசாயன ஆலையில்", "raw_content": "\nசீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி\nசீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மள மள வென ஆலையில் பரவிய தீயால் எங்கும் புகைமூட்டம் காணப்பட்டது.\nஇதனிடையே ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவின் டியாஜின் மாகாணத்தில் ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 165 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.\nசீன அரசு தொழில்துறை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக (குறிப்பாக நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் இரசாயன ஆலைகள்) பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்��ு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/mamta-8", "date_download": "2019-02-16T15:56:40Z", "digest": "sha1:TSM3JUQJQML7VDVCTAHOHPNVYDDECMXM", "length": 8994, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "மோடியைக் கண்டித்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப���\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome இந்தியா மோடியைக் கண்டித்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்..\nமோடியைக் கண்டித்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்..\nபிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து மம்தா பானர்ஜி இன்று டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்.\nமேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்தது. சி.பி.ஐ.யின் நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். ஆனால், சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ்குமார் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மம்தா பானர்ஜி தனது தர்ணா போராட்டத்தை கை விட்டார்.\nஇந்த நிலையில், டெல்லியில் மம்தா பானர்ஜி மீண்டும் இன்று தர்ணா போராட்டத்தை தொடங்குகிறார். இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் பாஜக அரசைக் கண்டித்து, இந்த தர்ணா போராட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 2 நாட்கள் தர்ணா போராட்டம் மேற்கொள்ள மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செய்து வருகின்றனர்.\nPrevious articleபாஜக தேசியத்தலைவர் அமித்ஷா இன்று ஈரோடு வருகை…\nNext articleஅறிக்கை அச்சிட்ட தாள் அளவுக்கு கூட மதிப்பில்லை | சிஏஜி அறிக்கை குறித்து ராகுல் காந்தி விமர்சனம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/165770?ref=home-top-right-trending", "date_download": "2019-02-16T16:23:32Z", "digest": "sha1:DHEG2W6F6RDSYHXS5YRL5HZVH7Y5F66X", "length": 7996, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த அழகான நடிகைக்கா இப்படி ஒரு கொடுமை! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nஇந்த அழகான நடிகைக்கா இப்படி ஒரு கொடுமை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமலையாளம், தெலுங்கு, தமிழ் என முக்கிய மொழிகளில் நடித்தது மட்டுமில்லாமல் பாடல்களையும் பாடியவர் நடிகை மம்தா மோகன் தாஸ். தமிழில் சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, தடயற தாக்க படங்களில் நடித்துள்ள இவர் ஊமை விழிகள், உள்ளே வெளியே படங்களில் நடிக்கவுள்ளார்.\nஅண்மைகாலமாக 10 years challenge என பலரும் 10 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தோம் என தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்கள். இது வேடிக்கையாக தான் இருந்தது.\nஆனால் மம்தா கடந்த 10 வருடங்களுக்கு முன் கேன்சரால் பாதிப்பட்டு எதிர்கால கனவுகளை இழந்து, பின் நம்பிக்கையுடன் போராடி தற்போது அதிலிருந்து மீண்டுள்ளதாக கூறியுள்ளார்.\nதலைமுடி இல்லாத நிலையில் அவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thamizh.org/article/indian-music", "date_download": "2019-02-16T15:16:18Z", "digest": "sha1:RJUDTCZNHLLRHY4HCV3JH4OGXZZNLE6M", "length": 5464, "nlines": 80, "source_domain": "www.thamizh.org", "title": "Thamizh Related Research Archives | தமிழ்.ஆர்க் - thamizh.org | தமிழ் ஆராய்ச்சி | தமிழ் கலாசாரம் | தமிழ் வரலாறு!", "raw_content": "\nஇந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. நூற்றுக்கணக்கான இனங்கள்/இனக்குழுக்களையும், மொழிகளையும், பண்பாடுகளையும் தன்னகத்தே அடக்கியது. இதனால் இப் பண்பாடுகளின் வெளிப்பாடுகளாகவுள்ள இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளும் பல்வேறு விதமான வேறுபாடுகளுடன் நாடு முழுவதும் பரந்துள்ளன. இவற்றுள் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் இசைவடிவங்களுட் பல தொன்மையான வரலாற்றைக் கொண்டவை. நூற்றாண்டுகளினூடாக சீர்செய்யப்பட்டு வளமான முதிர்ந்த நிலையிலுள்ளவை. உலகம் முழுவதிலும் அறியப்பட்டவை. இவற்றைவிட ஏராளமான கிராமிய, உள்ளூர் இசை மரபுகள், அந்தந்தப் பிரதேசத்துச் சமூக, பொருளாதார, ஆன்மீகத் தேவைகளோடு இணைந்து பயிலப்பட்டு வருவனவாக உள்ளன.\nகணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nசென்னையில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் இடங்களுக்கு செல்வதற்கான சாலை வழி தூரம் பற்றிய குறிப்புகள் இதோ உங்களுக்காக. மும்பை - 1329 கிமி (826 மைல்) ஹைதராபாத் - 669 கிமி (416 மைல்) பெங்களூரு - 334 கிமி (208 மைல்) கன்னியாகுமரி - 693 கிமி (431 மைல்) மதுரை - 461 கிமி ( 286 மைல்) மகாபலிபுரம் - 60 கிமி (37 மைல்) பாண்டிச்சேரி - 162 கிமி (101 மைல்) ராமேஸ்வரம் - 619 கிமி (385 மைல்) திருப்பதி - 143 கிமி (89 மைல்) ஊட்டி - 535 கிமி (332 மைல்) கொடைக்கானல் - 498 கிமி (309 மைல்) தஞ்சாவூர் - 334 கிமி (208 மைல்) ...\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nதமிழ்.ஆர்க், எங்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்பு முயற்சியான (CSR), ஆனந்த் அறக்கட்டளை மூலம் இயக்கப்படுகிறது.\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-246", "date_download": "2019-02-16T15:17:24Z", "digest": "sha1:OWTNRWXKPONDA6W6X6QCMJCD22W7BIWV", "length": 4472, "nlines": 24, "source_domain": "holyindia.org", "title": "திருஊறல் (தக்கோலம்) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருஊறல் (தக்கோலம்) , ஜலநாதேஸ்வரர், உமாபதீசர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருஊறல் (தக்கோலம்)\nஇறைவன் பெயர் : ஜலநாதேஸ்வரர், உமாபதீசர்\nஇறைவி பெயர் : உமையம்மை\nஎப்படிப் போவது : அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 7 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் திருமாற்பேறு அருகில் இருக்கிறது.\nசிவஸ்தலம் பெயர் : திருஊறல் (தக்கோலம்)\nதிருஊறல் (தக்கோலம்) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருவிற்கோலம் ( கூவம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.82 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nஇலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.47 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாலங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 13.35 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாற்பேறு (திருமால்பூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 13.62 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஓணகாந்தன்தளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 18.99 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 19.20 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாசூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 19.90 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி அநேகதங்காபதம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.60 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.71 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சிநெறிக் காரைக்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.89 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2019-02-16T16:52:10Z", "digest": "sha1:4VN6D3NFMEIL6EM72XMOLT2UQANXGBLT", "length": 43064, "nlines": 393, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: கையில் ஒரு தட்டு..உனக்கு குழியை நீயே வெட்டு....அஞ்சே மாசத்துல அம்பானியாவுறது எப்படி?", "raw_content": "\nகையில் ஒரு தட்டு..உனக்கு குழியை நீயே வெட்டு....அஞ்சே மாசத்துல அம்பானியாவுறது எப்படி\n\"வெளிநாட்டில் வேலை செஞ்சி கிழிச்சதெல்லாம் போதும்.சம்பாதிக்கிறதுக்கு இங்க ஆயிரம் வழிகள் இருக்கு.நமக்கே அடிமையா நிறைய பேர் இங்க இருக்கும்போது மத்தவிங்களுக்கு அடிமையா நாம ஏன் வேலை செய்யணும்.உடனே அடுத்த பிளைட்ட புடிச்சி சுருக்கால ஊரு வந்து சேருடா\"-னு போன் போட்டு உசுப்பேத்தி விட்டுட்டான் என் நண்ப���்.நான் வேற 'அஞ்சே மாசத்துல அம்பானியாவுறது எப்படி'-னு தீவிரமா யோசிச்சிகிட்டு இருந்த நேரம்.தாமதிக்காமல் ஊர் வந்து சேர்ந்துட்டேன்.\nபத்து பைசாகூட முதலீடு செய்யாம பணக்காரன் ஆவது எப்படி... இதுதான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்யப்போற திட்டத்தின் தாரகமந்திரம்.எங்க திட்டத்தில நீங்களும் சேர்ந்தா உங்களையும் தெருக்கோடியில.......... வெயிட்..வெயிட்..தெருக்கோடியில இருக்கிற பிள்ளையார் மேல சத்தியமா லட்சாதிபதியா ஆக்கிடுவோம்னு சொல்ல வந்தேன்.\nஎங்ககிட்ட மூன்று கவர்ச்சிகரமான திட்டங்கள் உள்ளது.உங்க வசதிக்கேற்ப எதுல வேணும்னாலும் நீங்க சேரலாம்.ஆனா என்ன...... கொஞ்சம் டெபாசிட் கட்டணும் அவ்வளவுதான்.கையில பணமில்லையா கவலையை விடுங்க. சொத்தோ,பத்தோ,நகையோ,நட்டோ எது இருந்தாலும் பரவாயில்ல.அதை விற்று பணமாக மாற்றுவதற்கு எங்களிடமே முகவர்கள் இருக்கிறார்கள்.\n... கல்வியே இல்லாதுதான் மிகப்பெரிய தகுதியே.... அஞ்சாம் கிளாஸ் வரை படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\n1.'கோல்ட் அக்யூஸ்ட்' தங்கத்தட்டு திட்டம்....\nகடைசி காலத்தில பெத்தப்புள்ளைங்க கஞ்சி ஊத்தாம கையேந்த விட்டுவிடுவாங்கனு கவலைப்படுரீங்களா இனி கவலையே வேண்டாம். அதுக்குத் தானே நாங்க இருக்கிறோம்.உங்கள் கடைசிக்கட்டக் கண்ணீரைத் துடைக்க அவதாரம் எடுத்த அட்சயப்பாத்திரம் தான் இந்த தங்கத்தட்டு திட்டம். இதோட விதிமுறைகள் என்னான்னு மொதல்ல தெரிஞ்சுகிங்க...\nஇந்தத்திட்டத்தில சேர விரும்புகிறவங்க முதல்ல ஒரு சிறிய தொகையை டெபாசிட்டா கட்டணும். அதிகமில்லை வெறும் முப்பதாயிரம் ரூபாய் தான். டெபாசிட் கட்டின உடனே உங்கள் மன தைரியத்தைப் பாராட்டி உங்களை ஊக்குவிக்கும் விதமா எங்க கம்பெனி ஒரு அதிசயப்பரிசு தரும்.அதை ஒரு கையாள பிடிக்க முடியாதுங்க.இரண்டு கையையும் விரிச்சு வச்சுதான் பிடிக்கணும்.உலகத்தில எல்லா ஜீவன்களும் இதுக்கு முன்னால தலை குனிஞ்சுதான் ஆகணும்.மண்ணுல விளையிறது எல்லாமே மனுஷன் வாயிக்கு போறதுக்கு முன்னால இங்க வந்துட்டுதான் போகணும்.இவ்வளவு ஏன்.இதுல சோறும் போடலாம்.சோத்துக்கு தாளமும் போடலாம்.இப்பத்தெரியுதா அந்த அதிசயப்பொருள்..அதுதான் 'அலுமினியத்தட்டு....'\nஎங்க திட்டத்தில சேர்ந்த உடனையே நீங்க ஒரு 'டீம் லீடர்'.அதாவது நோகாம நொங்கு திங்கிறவர்னு அர்த்தம்.இனிம���ல்தான் உங்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கு.இந்த அலுமினியத்தட்டை கையில எடுத்துட்டு தெருத்தெருவா போயி...(யாருப்பா அங்க பிச்சை எடுக்கணுமானு கேட்கிறது.. அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி...)உங்க பங்காளிங்க,பகையாளிங்க,நீங்க பழி வாங்கனும்னு நெனைக்கிறவங்க,ஓசி சோறு திங்கிறதுக்காகவே உங்க வீடு தேடி வர்றவங்க இப்படி தேடிப்புடிச்சி இந்தத்திட்டத்தில சேர்க்கணும்.\nமொதல்ல உங்க டீம்ல ரெண்டு பேர புடிச்சி போடணும்.அந்த ரெண்டு பேரும் தனித்தனியா ரெண்டு பேரை புடிச்சி போட சொல்லணும்.இப்ப உங்களுக்கு கீழ ஆறு பேராச்சா..கடைசியா சேர்ந்த நாலு பேரும் தனித்தனியா ரெண்டு பேரை சேர்க்கணும்...இப்படி சேர்த்துகிட்டே போகணும்.ஆனால் பணத்தை கம்பெனில கட்டிடணும்.யாரும் கவலைப்பட வேண்டாம் எல்லாருக்கும் அலுமினியத்தட்டு நிச்சயம் உண்டு.\nஅப்பறம் ஒவ்வொரு வாரமும் உங்க தெருக்கோடியில இருக்கிற மூத்திர சந்து முக்குல மீட்டிங் போடுவோம். அங்க நம்ம கம்பெனியோட சிறப்பு பேச்சாளர் 'சீட்டிங்கானந்தா' சிறப்புரையாற்றுவார்.எவன் காலிலாவது விழுந்து கூட்டத்தை சேர்க்கவேண்டியது உங்க பொறுப்பு.அப்படியே வந்தவங்க எல்லோரையும் வளைச்சிப் போட்டு இந்தத்திட்டத்தில சேர்த்து விட்டீங்கனா உங்களுக்கு 'எக்சிகியுடிவ் லீடாரா' பதவி உயர்வு கொடுத்து உங்க கையில உள்ள அலுமினியத்தட்டுக்குப் பதிலாக 'பளபளக்கும் எவர் சில்வர் தட்டு' கொடுப்போம். (சரி...சரி....கைதட்டுனது போதும் நிறுத்துங்க..)\nஇப்படியே உங்க டீம்ல ஆயிரம் பேர சேர்த்து விட்டீங்கனா...உங்கள் வீட்டைத்தேடி ஒரு 'செக்' வரும்.அந்த அமவுண்ட பார்த்தீங்க,சந்தோசத்துல அப்படியே ஆடிப்போயிடுவீங்க.வாழ்க்கையில இப்படியொரு பணத்தை பார்த்திருக்க மாட்டீங்க.இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு சம்பளம்தான் அந்த 111ரூபாய்.\nஇன்னொரு முக்கியமான கண்டிசன்...உங்க டீம்ல ஆள் சேர்க்கிறது நின்னுடிச்சினா உங்களுக்கு வர்ற 'செக்'கும் நின்னுடும்.அதனால தீயா வேலை செய்யணும். \"செக் எப்ப வரும்\",\"திட்டத்திலிருந்து விலகிக்கிறேன்\", \"டெபாசிட்ட திருப்பிக்கொடு\",\"தங்கத்தட்டு எப்பவரும்\" இப்படி யாராவது கேள்வி கேட்டா எல்லாத்துக்கும் ஒரே பதிலைத்தான் சொல்லணும். 'போயி ஆள் சேரு..அப்பறம் வரும்'.எங்கே திருப்பி சொல்லுங்க...\n\"போயி ஆள் சேரு..அப்பறம் வரும்\"... \"போயி ஆள் சேரு..அப்பறம் ..\" \"போயி ஆள் சேரு....\" \"போயி ஆள் .....\" \"போயி ...\" \"போ......\"\n(ஆள் சேர்க்காம போனா கம்பெனிக்கு டெபாசிட் லாபம்.டெபாசிட் கட்டினதால ஆள் சேர்த்தே ஆகணும். கொய்யால சாவட்டும்.இதுதான் கம்பெனியின் சீக்ரெட் பாலிசி..)\nஓகே .. எல்லோரும் ரெடியா..\nகையில் ஒரு தட்டு....உனக்கு குழியை நீயே வெட்டு....\n2. பிளாக் கோப்ரா வளர்ப்புத் திட்டம்..\nபிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட அஞ்சு ஜோடி உயர் ரக கருநாக குஞ்சுகளை உங்களுக்கு கொடுப்போம்.அது வீரியம் உள்ள குஞ்சானு சந்தேகப்படுறவுங்க உங்க கையில கடிக்க விட்டு சோதனை செய்துகொள்ளலாம்.\nஅஞ்சு ஜோடி குஞ்சுகள் வாங்குபவருக்கு பத்து பச்சைமூங்கில் இலவசம். பத்து ஜோடி வாங்கினா தென்னை ஓலை,சீவின இளநீ இலவசம்.இருபது ஜோடி வாங்கினா,பத்தி,சாம்பிராணி,ரோஜாப்பூ மாலை இலவசமா கொடுப்போம். அதுக்கு மேல வாங்கினா நாலு பேர உங்ககூடயே அனுப்பி வைப்போம்..\nஇந்தத்திட்டத்தில சேர விரும்புகிறவங்க ரூபாய் ஒரு லட்சம் முதலீடா போடணும்.உங்க முதலீட்டுக்கு ஏற்றமாதிரி உங்க வீட்டு தோட்டத்திலேயோ அல்லது வீட்டுக்குள்ளேயோ சிறிய / பெரிய புற்றுகளை நாங்களே ஏற்படுத்திக் கொடுப்போம்.இதற்காக 'ஸ்பெசல் மண்' ஆப்பிரிக்கவிலிருந்து கப்பல் மூலமாக எடுத்து வரப்பட்டுள்ளது.\nஉங்க வீட்டுக்குள்ளேயே சந்து,பொந்து,இண்டு,இடுக்கு,வெடிப்பு,ஓட்டை இதெல்லாம் இருந்தால் புற்று கட்டுவதற்கான செலவை கொஞ்சம் மிச்சப் படுத்தலாம்.வீட்டிற்குள் ஆங்காங்கே பழைய ஈயப் பித்தளை சாமான்கள், பிஞ்சுபோன துணிமணிகள்,நஞ்சுப்போன கோணிப்பைகள்,உடைந்து போன மரச்சாமான்கள் இதையெல்லாம் போட்டு வச்சீங்கனா இவைகள் ஓடிப்பிடித்து, ஒளிஞ்சான்கண்டு விளையாடுவதற்கு வசதியாக இருக்கும்.\nகருநாகப்பாம்புக்கு தேவையான தீவனம்,எலி,தவளை,முட்டை ஆகியவற்றை எங்களிடமோ நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.ஐந்து மாதத்திற்குப் பிறகு நன்கு வளர்ந்த பாம்புகள் இனப்பெருக்கத்திற்கு தயாராகும். அந்த நேரத்தில் நீங்கள் வீட்டைபூட்டி விட்டு ஒரு வாரம் எங்கேயாவது தங்கிவிட்டு வரவும்.சுமார் எட்டு மாதத்திற்குப் பிறகு முட்டையிட ஆரம்பிக்கும்.அந்த முட்டையை நாங்களே வாங்கிக் கொள்வோம்.இதில் 'விட்டமின் Z ',ஒமேகா 6+9- போன்ற சத்துக்கள் உள்ளதால் மேலை நாடுகளில் இதன் ஆம்ப்லேட்டுக்கு மிகுந்த வரவே��்பு உள்ளது.\nஇதன் கழிவுகளில் மருத்துவகுணம் உள்ளதால் அமெரிக்காவில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.அதனால் கழிவுகளை பத்திரமாக பாலிதீன் பைகளில் சேகரித்து வைக்கவும்.இதன் இறைச்சி கிலோ ஆயிரம் ரூபாய்க்கு மேலே போகும். சீனாவில் ஒரு பிளேட் 'கருநாகப்பாம்பு பிரியாணி' இரண்டாயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாக செய்தி கிடைத்திருக்கிறது.ஐந்து ஜோடி கருநாகப்பாம்பிலிருந்து 1லிட்டர் விஷமும்,அதன் இறைச்சியிலுள்ள கொழுப்பிலிருந்து 3 லிட்டர் எண்ணையும் எடுக்கப்படுகிறது.இதன் மதிப்பு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம்.\nஆக...இந்த கரு நாகப்பாம்பு வளர்ப்பால் ஒரே வருடத்தில் நீங்களும் உங்க குடும்பமும் மேலே() போயிடுவீங்க.. அதாவது பெரிய பணக்காரனாயிடுவீங்கனு சொல்ல வந்தேன்....\nஎங்களுடைய இந்த இரண்டு திட்டங்களிலும் சேர்ந்து ஓரிரு மாதங்களில் நடுத்தெருவுக்கு வரும் சூழல் ஏற்பட்டால் எங்கள் கம்பெனி உங்களை கைவிட்டுவிடாது.உங்கள் பிரச்சனைகளை ஒரேயடியாக() தீர்க்க எங்கள் கைவசம் மற்றொரு திட்டமும் உள்ளது.அதுதான் அரளிவிதை கொள்முதல் திட்டம்.\nஇதற்கு தேவையான கன்றுகளை எங்களிடமே பெற்றுக்கொள்ளலாம். உங்கள் வீட்டைச்சுற்றி இந்த கன்றுகளை நட்டு அதற்கு தேவையான உரம்,தண்ணி விட்டுவந்தால் ஒரே வருடத்தில் பெரிய மரமாக வளர்ந்து காய்க்கத் தொடங்கும் .\nஉங்கள் வீட்டு கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு,வாந்தி வந்தால் இதன் தழைகளை பறித்து உண்ண செய்யலாம்.பிறகு எல்லாமே மொத்தமாக(\nகடன் பிரச்சனை,உடல் ரீதியான பிரச்சனை,குடும்பப் பிரச்சனை எதுவாக இருந்தாலும் உங்களுக்கு உடனடித்தீர்வு இதன் மூலம் கிடைக்கும்.அரை கிலோ அரளி விதையை எடுத்து அதனுடன் மிளகாய், சோம்பு,சீரகம்,ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு மற்றும் சிறுது தண்ணீர் சேர்த்து பதமாக மிக்சியில் அடித்து ஏழு மண்டலமாக பிரித்து சாப்பிட்டு வந்தால் உங்கள் ஒட்டு மொத்த பிரச்சனையும் ஒரேயடியாக முடிந்து(\nLabels: அரசியல், என் பக்கங்கள், சினிமா, நகைச்சுவை, விழிப்புணர்வு\nதமிழ்நாட்டு நிலைமைய நினைச்சு சிரிக்கிறதா, அழுவறதான்னு தெரியல பாஸ்..\nஆறு மாசத்துக்கு ஒரு தடவை புதுசு புதுசா ப்ளான் பண்ணி கிளம்பி வந்துருவாங்க.... :):)\nபதிவு நல்ல நகைச்சுவையாக இருக்கு பாஸ்... :):)\nநன்றி ராஜ்... தேக்கு மர வளர்ப்புத்திட்டத்தில தொடங��கின மோசடி இன்னும் தொடர்ந்துகிட்டுதான் இருக்கு.இவர்களோட மூலதனமே மக்களின் அறியாமைதான்.\nஎங்க தெரு முக்காண்ட ஒரு கிழம் தொன்நூற்றிஎட்டு வயசாகுது, அதற்கு இந்த திட்டத்தில் சேர ஆசையாம், எங்கே வந்த பார்கலாமுனு கேட்குது.\nஹா..ஹா... நன்றி கும்மாச்சி.எங்களை தொடர்புகொள்ள வேண்டுமானால் மூணு சைபர் ரெண்டு பூஜ்யம் நாலு ஜீரோ சைபர் இந்த நம்பருக்கு போன் செய்தீங்கனா நாங்களே வந்து அள்ளிகிட்டு போயிடுவோம்.அதாவது கார் வச்சி கூட்டிட்டு போவோம்னு சொன்னேன்.\nஇந்த மூணு வேலையில் அரசு மானியம் ஏதும் தராங்களா\nநன்றி பிரகாஷ்.பேசாம ஊருக்கு வந்து இப்படி ஏதாவது தொடங்கலாம்னு ஐடியா (\n//இந்த மூணு வேலையில் அரசு மானியம் ஏதும் தராங்களா\nஇதை கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தில் சேர்த்தாலும் ஆச்சர்யப்படுவதில்லை.\nகருநாகப்பாம்பு கக்காவிலிருந்து மின்சாரம் தயாரிக்க யாராவது முன்வந்தால் அதற்கு அரசு நிதியுதவி அளிக்கப்போவதாக கால்நடைத்துறைத் துறை அமைச்சர் கானாடு காத்தான்அறிவிப்பு.\nதிண்டுக்கல் தனபாலன் 8 September 2012 at 00:39\nஹா... ஹா... என்னென்ன திட்டங்கள்... அதுவும் இரண்டாவது செம...\nநண்பர் திண்டுக்கல் தனபாலன்அவர்களுக்கு நன்றி\n///கையில் ஒரு தட்டு..உனக்கு குழியை நீயே வெட்டு....அஞ்சே மாசத்துல அம்பானியாவுறது எப்படி\n//'கோல்ட் அக்யூஸ்ட்' தங்கத்தட்டு திட்டம்....//\n\"கோல்ட் அக்யூஸ்ட்\" இதெல்லாம் எப்பிடிய்யா சிந்திக்கிறீங்க\nபல அப்பாவிகளை ஏமாற்றி கொள்ளையடிச்ச கும்பல் நண்பா அது...இப்ப திருப்பவும் ஆரம்பித்திருக்காம்.\nகோப்ரா ஆம்ப்லேட் ஹி ஹி ஹி\nசத்தியராஜ் பாவம்ன்னே.. அவரை முட்டை வறுவல் மாதிரி இந்த வரு வறுக்குரீங்க\nபாஸ் இது அப்படியே ஈமு கோழி விளம்பரம்.ஈமுவை தூக்கிட்டு பாம்பை போட்டேன் .அவ்வளவுதான்.மற்றபடி சத்தியராஜ் உட்பட அனைத்தும் உண்மையே..\nஇந்த திட்டத்திலேயே அரளி விதை திட்டம் தான்னே \"டாப்பு\" ஏன்னா டக்குன்னு மேலே() போகலாம் பாருங்க\nகையில் ஒரு தட்டு..உனக்கு குழியை நீயே வெட்டு..\nஇந்த MLM( Multi level marketing) பற்றி இவ்வவளவு தெளிவாக சுருக்கமாக சொல்லியது. அனுபவமோ\nஅதே போல் team leader என்பதை நோகாம நொங்கு திங்கிறவர்னு சொல்லியது மிக மிக சரியான கருத்து\nபல தொழில்கள் இதில் உள்ளன. அதை பற்றி எழுதவும்.\n(மருந்து விற்பது, பாத்திரம் விற்பது, பல் பொடி விற்பது, படிப்பு விற்பது, சொற்பொழிவு விற்பது .......)\nபாஸ் நம்ம ஊரை விடுங்க...இங்க சிங்கப்பூர்ல கட்டுமானத்தொழிலுக்கு வந்து குறைந்த சம்பளம் வாங்கி கஷ்டப்படுற நம்ம ஊரு ஆளுங்களை இப்படி பணத்தாசைக் காட்டி ஏமாத்தியிருக்கு ஒரு கும்பல். சேரும்போது எழுநூறு டாலர் கட்டச்சொல்லி வாரம் ஒரு முறை மீட்டிங் வைத்து சீட்டிங் பண்ணிடாங்க.போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணினால் அவுங்களுக்குத்தான் பிரச்சனை..அதனால டெபாசிட்டும் வாங்க முடியாம ஆளும் சேர்க்க முடியாம நிறையப்பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க.இதில நிறைய படித்த விவரம் தெரிந்தவர்கள் கூட ஏமாந்திருக்காங்க ...\nஇதுல இன்னொரு சங்கடம்....நல்ல நண்பர்களின் நட்புகள் கூட இந்த மோசடித்திட்டதால உடைந்து போயிருக்கிறது.என்னை சேரச்சொல்லி நச்சரித்த என் நண்பன் கடைசில 'எஞ்சினியரிங் படிச்சிருக்கியே உனக்கு அறிவில்லையா..நானுந்தான் சேர்ந்திருக்கேன்\" என திட்ட ஆரம்பித்துவிட்டான்...நான் யாரு எமாந்திடுவேனா (உண்மையைச்சொன்னா அந்த நேரத்தில கொஞ்ச பணக்கஷ்டம்..இல்லனா நானும் சேர்ந்திருப்பேன். )\n//அஞ்சு ஜோடி குஞ்சுகள் வாங்குபவருக்கு பத்து பச்சைமூங்கில் இலவசம். பத்து ஜோடி வாங்கினா தென்னை ஓலை,சீவின இளநீ இலவசம்.இருபது ஜோடி வாங்கினா,பத்தி,சாம்பிராணி,ரோஜாப்பூ மாலை இலவசமா கொடுப்போம். அதுக்கு மேல வாங்கினா நாலு பேர உங்ககூடயே அனுப்பி வைப்போம்.. //\nஇந்த திட்டம் சிறப்பா இருக்கு\nபாஸ் அடுத்ததா 'கள்ளிப்பால் கறவைத்திட்டம்' ஆரப்பிக்கிறதப்பற்றி தீவிரமா யோசிச்சிகிட்டு இருக்கோம்.\n//பிளாக் கோப்ரா வளர்ப்புத் திட்டம்//\n//பிளாக் கோப்ரா வளர்ப்புத் திட்டம்//\nபடம் ஜூப்பரு.. மாடலிங் நல்ல ஆளை தான் போட்டு இருக்கீக ம்\nஇவரு எல்லா கேரக்டருக்கு மட்டுமல்ல...எல்லா விளம்ம்பரங்களுக்கும் பெர்பெக்டா சூட் ஆவாரு...\n//'கோல்ட் அக்யூஸ்ட்' தங்கத்தட்டு திட்டம்//\nதிருஒடு ஏந்த எப்படி எல்லாம் யோசிக்குறாங்க....\nபாஸ், சீக்கிரத்தில் முன்னுக்கு வந்துடலாம்\n//பாஸ், சீக்கிரத்தில் முன்னுக்கு வந்துடலாம் //\nதட்டு ஏந்துகிறதத்தானே சொல்றீங்க... :-))))\nபாஸ் நீங்க காப்பு ச்சே கப்புன்னு புடிசிக்கிரீன்களே\n அற்புதமான திட்டங்கள் மணிமாறன். பணத்துக்காக மனிதனா அல்லது மனிதனுக்காக பணமா என கடும் சிந்தனைப் போரில் மூழ்கி இருந்த என்னை உங்க முத்தான ஆலோசனைகள் மீட்டு உயிர் பிழைக்க வைக்கும் என நம்பிக்கையுடன் வந்திருக்கேன் மணிமாறன்.\nஇது போன்ற திட்டங்களால் தமிழ் குலத்தை வெகு சீக்கிரமா ஒரேயடியா தூக்கிடலாம்(\nஹா..ஹா... நன்றி பாஸ்.. அப்ப சீக்கிரமே எங்க திட்டத்தில சேர்ந்திடுவீங்க.... :-)))))))\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nமன்மோகன் சிங்-ன் விபரீத ஆசையும்,அனுபவிக்கத் தெரியா...\nதமிழ் சினிமாவின் 'முத்தச் சரித்திர நாயகன்'...\nசரிந்து போன இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூண்..\nஹைடெக் நரகம்..... ( சிறுகதை )\nஜெயாவின் உலக மகா அந்தர் பல்டியும்...ஒரு சிங்கள கார...\nகையில் ஒரு தட்டு..உனக்கு குழியை நீயே வெட்டு....அஞ்...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2012/11/rip.html", "date_download": "2019-02-16T15:08:51Z", "digest": "sha1:LRC6QIXPFZGDQ2XIWHUK7VP4LEWVJSKP", "length": 47226, "nlines": 302, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: RIP பால் தாக்கரே", "raw_content": "\nசாலைவழியாக மும்பைக்குள் நுழைவதாயிருந்தால், ஆர்.கே.ஸ்டூடியாவுக்கு முன்பாக, தேவ்னார் சந்திப்பில் அமைக்கப்பட்டிருக்கிற சத்ரபதி சிவாஜி சிலையைக் கடந்தே அனைவரும் சென்றாக வேண்டும். சராசரியை விடவும் உயரமான பீடத்தின் மீது, குதிரையில் சவாரி செய்யும் சிவாஜியின் உருவச்சிலையைக் கவனிக்காமல் மும்பை நகரத்துள் நுழைவது கடினம். அந்தச் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய பால் தாக்கரே அப்ப��து சொன்னது: “நமது மும்பை நகரத்துக்குள் எவர் வந்தாலும் சரி, சத்ரபதி சிவாஜியின் காலடியைப் பாராமல் உள்ளே செல்ல முடியாது.”\nமும்பை-பூனே முக்கிய சாலையில், போக்குவரத்து ஆமைவேகத்தில் ஊர்ந்துகொண்டிருக்க, பாலாசாஹேபின் சூளுரையைக் கேட்டு சேனாக்காரர்கள் ஆரவாரம் எழுப்பியபோது, மராட்டி புரியாதபோதிலும் அவருக்கும் மக்களுக்கும் இடையிலிருந்த உணர்ச்சிகரமான பிணைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. சிவசேனாவைக் குறித்து எனக்கிருந்த அச்சத்துடன், சற்றே பிரமிப்பும் உண்டாகிய தருணம் அது.\nபால் தாக்கரேயை விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர்த்து, பெரும்பாலும் வெறுக்கிறவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். அவரை ஒரு மராட்டிய சிங்கமாக உருவகித்து, அதற்கு ஆதாரமாக நேற்றுமுதல் மாதோஸ்ரீயின் முன்பு கூடிய கூட்டத்தையும், பிரபலங்களின் இரங்கல் செய்திகளையும் கலந்துகொட்டிப் பரிமாறிக் கொண்டிருக்கிற தொலைக்காட்சிகளின் நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மறைந்த தலைவர்களை சற்றே அதீதமாகப் புகழ்வது மரபு என்பதை ஒப்புக்கொண்டாலும், மும்பையில் சில வருடங்கள் வசித்தவன், சிவசேனா ‘மந்த்ராலயா’வுக்குள் ஆட்சிபீடத்தில் அமர்ந்தபோது ஆயாசத்துடனும், கொஞ்சம் அச்சத்துடனும் குழம்பியவன் என்ற முறையில், தாக்கரேயின் அரசியலும் அணுகுமுறைகளும் என்னை ஒருபோதும் ஈர்த்ததில்லை.\nசிவசேனா அரசியல் கட்சியாக உருமாறும் முன்னரே, மும்பையைத் தனது கிடுக்கிப்பிடியில்தான் வைத்திருந்தது. ‘ஷாகா’ என்றழைக்கப்படுகிற கிளை அலுவலகங்களை எங்கெங்கும் காண முடிந்தது. ‘ஜெய் மகாராஷ்ட்ரா’ என்று ஒருவருக்கொருவர் வந்தனம் சொல்லும் சிவசேனைக்காரர்களை அங்கெங்கெனாதபடி எங்கும் பார்க்கலாம். ‘குட் மார்னிங்’ என்று ஆங்கிலத்தில் பேசுகிறவர்களை அவர்கள் பார்க்கிற பார்வையில் ஒரு அந்நியம் இருக்கும். இரண்டு மராட்டியர்கள் சந்தித்தால், சுற்றியிருப்பவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, தங்களது சம்பாஷணைகளை மராட்டியிலேயே தொடர்வதை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். இது மொழிப்பற்றா அல்லது மொழிவெறியா என்பதை அவரவரின் புரிதலுக்கு விட்டுவிடுதலே நல்லது.\nஒரு தமிழனாக, பால்சாஹேபின் ‘லுங்கி ஹடாவோ(வேட்டியை ஒழி)’ என்ற பெயரில் தென்னிந்தியர்களுக்கு எதிரான, குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களும், அதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறையும் இயல்பாகவே ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது உண்மைதான். நாளாவட்டத்தில் அவரது அசூயை மராட்டிய மண்ணின் மைந்தர்கள் தவிர்த்து அனைவரின் மீதும் பாரபட்சமின்றிப் படர்ந்திருந்தது என்பதைப் புரிந்தபோது, இப்படிப்பட்ட கண்ணோட்டம் கொண்ட ஒரு மனிதரால் அரசியலில் என்ன சாதிக்க முடியும் என்ற சந்தேகமும் எல்லாரையும் போலவே எனக்கும் எழுந்ததுமுண்டு. மும்பையைத் தவிர சிவசேனாவுக்கு மகாராஷ்டிராவில் ஏனைய பகுதிகளில் செல்வாக்கு இல்லை என்பதும் ஒரு பொதுப்படையான கருத்தாக முன்வைக்கப்பட்டது. கொங்கண் தவிர, கரும்பாலை முதலைகளின் கைப்பிடிக்குள் சிக்கியிருந்த மராட்வாடா, விவசாயிகளும் தொழிலாளிகளும் மிகுந்திருந்த விதர்பா ஆகிய பகுதிகளில் சிவசேனா தவழும் குழந்தையாயிருந்த சூழலில், ‘மண்ணின் மைந்தன்’ என்ற ஒற்றைக்கொள்கையை மட்டும் வைத்து தேசீயக் கட்சிகளுக்கு இவர் எப்படி முட்டுக்கட்டைகள் போடப்போகிறார் என்பதும் கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனால், அவரால் அது அவரால் முடிந்தது. சிவசேனா ஆட்சிக்கு வந்தது – ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ‘களப்பணி’யை முடித்துவிட்டு ஆட்சிக்கட்டிலில் ஏறியது என்றால், அது பால் தாக்கரே என்ற ஒற்றை மனிதருக்காகவே\nஇந்த மிரட்டல் அரசியல் மும்பைவாழ் மராட்டியர்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னணியில் வாய்ப்பந்தல் போட்டுக்கொண்டிருந்த காங்கிரஸும், தொழிலாளர்களின் நலத்தைப் புறக்கணித்துவிட்டு, தொழிலதிபர்களுடன் கைகோர்த்துவிட்டு சொகுசுவாழ்க்கையில் ஈடுபட்ட ஒருசில தொழிற்சங்கத் தலைவர்களும் இருந்ததை இப்போது நினைவுகூர பலர் தயாராக இல்லை. ஆனால், இந்தியாவிலேயே பிற மாநிலத்தவர் மிகமிக அதிகமாக வாழ்கிற மும்பையென்ற நகரத்தில், மராட்டியர்களில் பெரும்பாலானோரை ஒன்றிணைக்க ‘ஜெய் மகாராஷ்ட்ரா’ என்ற கோஷம் மட்டுமே உதவியது என்று சொன்னால், அது மூர்க்கத்தனமான வன்மத்தில் சொல்வதாகவே இருக்கும். பால்தாக்கரேயை மராட்டியர்கள் தங்களது தலைவராக ஏற்றுக்கொள்வதற்குப் பல உளவியில்ரீதியான காரணங்கள் இருந்திருக்கலாம். அவர் மீது அவர்களுக்கு இருந்த அச்சத்தைக் காட்டிலும் அவரவர்க்கு எதிர்காலம் மீதிருந்த அச்சமும் ஒரு காரணமாக இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.\nபால்தாக்கரேயை எதிர்மறையாக விமர்சிக்கக் காரணங்களுக்குப் பஞ்சமேயில்லை. ஆனால், சற்று யோசித்தால் அவரது அரசியல் அணுகுமுறைகளில் பலவற்றை, பலர் பல்வேறு கட்டங்களில் தங்களால் இயன்றவரைக்கும் முலாம் பூசிப் பயன்படுத்தியதை நாம் அறிந்திருக்கிறோம். ‘அம்ச்சி மாத்தி அம்ச்சி மாணூஸ்’ (எனது மண்; என் மக்கள்) என்ற கோட்பாடு பால்தாக்கரேவுக்கும் மகாராஷ்ட்ராவுக்கும் மட்டுமே பொருந்தக்கூடிய உதாரணங்களல்ல.\nபம்பாய் மும்பை ஆனதும் அதைத் தொடர்ந்து வேறு சில மாநிலங்களிலும் சில நகரங்களின் பெயர்கள் மாறின. அறிவிப்புப்பலகைகள் மராட்டியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவரது நிலைப்பாட்டை, பின்னாளில் பல மாநிலங்களிலும் பின்பற்றினார்கள். எல்லாத் திரையரங்குகளிலும் மராட்டிப் படங்களுக்கென்று குறிப்பிட்ட காட்சியில் எண்ணிக்கை வரையறுத்தே ஆக வேண்டும் என்பதும் பின்னாளில் மகாராஷ்டிரம் தாண்டிப் பரவியது. இவையெல்லாம் சின்னச் சின்ன உதாரணங்கள் என்றாலும், நமக்கும் பரிச்சயமான நிகழ்வுகள்.\nபால் தாக்கரே ‘சாம்னா’வில் எழுதிய தலையங்கங்களைப் போல வேறு எவரேனும் எழுதியிருந்தால் பல உரிமைப்பிரச்சினைகளைச் சந்தித்திருப்பார்கள். அவர் ஒவ்வொரு விஜயதசமியன்றும் சிவாஜி பார்க்கில் ஆற்றிய உரைகளில் அவ்வப்போது தெரிவித்த கருத்துக்களைச் சொல்ல பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அஞ்சியிருப்பார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவே அரசுகளும் அரசியல்வாதிகளும் அஞ்சின. சொல்லப்போனால், அவரைப் பற்றி பெருவாரியான மக்களுக்கு இருந்த அச்சமே அவரது வெற்றியோ என்று எண்ண வேண்டிய துரதிருஷ்டத்தில் நாம் இருக்கிறோம் என்பது உண்மை.\nபால் தாக்கரேயின் இறுதி யாத்திரையை, பல தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தனர். (கலைஞர் டிவி உட்பட\nஅவரை விரும்பலாம்; வெறுக்கலாம்; ஆனால், புறக்கணிக்க முடியாது; முடியவில்லை என்பதே பால் தாக்கரேயின் வாழ்வும் மரணமும் உணர்த்துகிற உண்மை.\nபால் தாக்கரே பற்றிய நடுநிலையான அலசல்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் வாசிக்கத் தொடக்கி இருக்கிறேன் .பால் தாக்கரே பிடிக்காதவர்களையும் ரசிக்க வைக்கும் வகையில் இருக்கிறது தங்களின் படைப்ப��� .\nஅவரைச் விரும்பலாம்; வெறுக்கலாம்; ஆனால், புறக்கணிக்க முடியாது; முடியவில்லை என்பதே பால் தாக்கரேயின் வாழ்வும் மரணமும் உணர்த்துகிற உண்மை.\nஉண்மை. பலரும் வெளியிடத் தயங்கும் உண்மை இனி வாரிசுகளின் ஆட்டம் எப்படி இருக்குமோ\nபால் தாக்க்ரேவின் சிதைக்கு உத்தவ் தீ மூட்டிய போது அவர் கைகளில் தென்பட்டது ஒரு தமிழ் நாட்டுத் தீப்பெட்டி\nஇவரைப்பற்றி எனக்கு சரியாகத் தெரியாது, இப்போது நிறைய செய்திகளை தெரிந்துக்கொண்டேன். நன்றி ஐயா,\nமொத்தத்தில் எப்போதோ... Police என்கவுண்டரில் போட்டுத்தள்ளப்பட்டிருக்க வேண்டிய ஒரு ரவுடி...\nஎன்ன கொடுமை சார் இது..\nபாபஸ் மசூதி இடிப்புக்கு சேனையின் கொண்டாட்ட ஊர்வலம்...\nபாபஸ் மசூதி இடிப்பு கண்டன ஊர்வலத்துக்கு கலாட்டா செய்து அனுமதி ரத்து....\nசில வாரங்களில் 900 பேர் சாவு...\nதொடர்ந்து பாம்பே தொடர் குண்டு வெடிப்பு...\nஜஸ்டிஸ் ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை...\nசிவசேனாதான் மூல காரணம் என்று கூறி சிவசேனை எம்பி மாதுக்கர் கைது...\n'பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வரக்கூடாது... வந்தாலும் மும்பையில் விளையாடக்கூடாது... விளையாடினால்... பிட்ச் பெயர்க்கப்படும்...\nஆனால், தாவூத் இப்ராஹிமின் சம்பந்தியும் பாகிஸ்தான் கிரிக்கெட்டருமான ஜாவித் மியாண்டட்டுக்கு மட்டும் தாக்கரே தன் வீட்டுக்கு ஸ்பெஷல் அழைப்பு... விருந்து உபச்சாரம்...\n'ஜாவித், நான் உன் ஆட்டத்துக்கு விசிறி' என்று புகழாரம் வேறு...\n'மண்ணின் மைந்தன்' கோஷம்.... 'மற்ற மாநிலத்தவர் வெளியேறு' கோஷம்...\nஇறுதியில் பால் தாக்கரே ஒரு பிஹாரி..\nஒருவர் வாழ்க்கையில் எத்தனை முரண்பாடுகள்... அழிச்சாட்டியங்கள்...\nஇனி... மும்பை இந்தியாவில்தான் இருக்கிறது என்ற எண்ணம் இந்தியர்களுக்கு வந்துவிடும்..\nதைரியமாக உள்ளே சென்று வாழலாம்..\nபுலவர் சா இராமாநுசம் said...\nவிரிவான தகவலுக்கு மிக்க நன்றி\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து கருத்துப் பதிந்தமைக்கு மிக்க நன்றி\n வாரிசுகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்\nஉத்தவின் கையிலிருந்த தீப்பெட்டியைக் கூட உன்னிப்பாகக் கவனித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆகாஷ்\n//மொத்தத்தில் எப்போதோ... Police என்கவுண்டரில் போட்டுத்தள்ளப்பட்டிருக்க வேண்டிய ஒரு ரவுடி...தாதாவாகி... அரசியல் தலைவராகி...ரஜினிக்கு கடவுளாகி...இப்போ தியாகியாகிறாராம்.. என்ன கொடுமை சார் இது.. என்ன கொடுமை சார் இது..\n இக்கட்டுரையில் அவர்குறித்த எனது கருத்துக்களைத் தெளிவாகவே பதிவு செய்திருக்கிறேன்-அவரது அரசியலை நான் வெறுப்பவன் என்று ஆனால், விதிவிலக்காக அவர் தனது மொழி, தனது மக்களுக்காகக் குரல் கொடுத்த்தபோது அதை வியந்துமிருக்கிறேன் என்பது உண்மை.\nஉங்களது மீளும் நினைவுகளுக்கு அப்பாலும் இன்னும் விடுபட்ட சில அராஜகங்களை சிவசேனா நிகழ்த்தியிருக்கிறது. 86 முதல் 2000 வரையில் மும்பையில் வசித்தவன் நான் என்பதால் அவற்றை அறிவேன்.\n//பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வரக்கூடாது... வந்தாலும் மும்பையில் விளையாடக்கூடாது... விளையாடினால்... பிட்ச் பெயர்க்கப்படும்...//\nஇவ்விஷயத்தில் நான் பால் தாக்கரேயின் கருத்தை ஆமோதிக்கிறேன். வான்கெடே மைதானத்தில் ஆடுகளத்தை சிவசேனா சேதப்படுத்தியதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அந்த சூழலில் இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாடுவது எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியிருக்கும் என்பதே எனது கருத்து. இந்த கிரிக்கெட் டிப்ளமஸியில் எனக்கும் நம்பிக்கையில்லை. ஆகவே அந்த நிலைப்பாட்டை நானும் உறுதியாக அப்போதும் ஆதரித்தேன்; இனியும் ஆதரிப்பேன்.\n//ஆனால், தாவூத் இப்ராஹிமின் சம்பந்தியும் பாகிஸ்தான் கிரிக்கெட்டருமான ஜாவித் மியாண்டட்டுக்கு மட்டும் தாக்கரே தன் வீட்டுக்கு ஸ்பெஷல் அழைப்பு... விருந்து உபச்சாரம்...\n'ஜாவித், நான் உன் ஆட்டத்துக்கு விசிறி' என்று புகழாரம் வேறு...\nஜாவேத் மியாந்தாத் இந்தியாவுக்கு வந்து பால்தாக்கரே வீட்டுக்குப் போன ஆண்டு எது, மியாந்தாத் தாவூத்தின் சம்பந்தையான ஆண்டு எது என்று தயவு செய்து சரிபார்க்கவும்.\n//இறுதியில் பால் தாக்கரே ஒரு பிஹாரி..\nஉத்திரப்பிரதேசம், உத்தராஞ்சல் பிரதேசங்களில் வசிக்கும் ‘பந்த்’ என்ற பிரிவினருக்கும் பூர்வாங்கமாக மகாராஷ்டிரம் இருந்திருக்கிறது. அதே போல சிந்தியா என்ற பெயரில் மத்தியப்பிரதேசத்தில் வசிக்கிறவர்களுக்கும் மராட்டியுடன் உறவு இருக்கிறது. அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் இருந்தபோது பாராளுமன்றத்தில் ஜோதிராதித்யா சிந்தியா மராட்டியில் வேண்டுகோள் விடுத்ததை நினைவு கூர விரும்புகிறேன்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே\nஇனி... மும்பை இந்தியாவில்தான் இருக்கிறது என்ற எண்ணம் இந்தியர்களுக்கு வந்துவிடும்..\nஆஷிக்...பெருமூச்சு விட வேண்டாம். உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரேக்கள் தலைவரிடமிருந்து டார்ச்சை சுமந்து செல்வார்கள். கொள்கையில் எந்த வித மாறுதலும் ஏற்படப்போவதில்லை.\n///ஜாவேத் மியாந்தாத் இந்தியாவுக்கு வந்து பால்தாக்கரே வீட்டுக்குப் போன ஆண்டு எது, மியாந்தாத் தாவூத்தின் சம்பந்தையான ஆண்டு எது என்று தயவு செய்து சரிபார்க்கவும். ///----ya... you are right on marriage..\nஇனி... மும்பை இந்தியாவில்தான் இருக்கிறது என்ற எண்ணம் இந்தியர்களுக்கு வந்துவிடும்..\nஇந்த ஒற்றை வரியில் ஓராயிரம் வலிகளை சொல்லி விட்டீர்கள் ஆசிக்.\nஇவரது மரணம் தாங்கியிருந்த செய்திகளை உற்று நோக்கும் போது .. நாகரிகத்திற்காக அஞ்சலியும், ஆத்மா சாந்தி அடையட்டும் என்ற கருத்துக்களோடு இந்த மனிதனின் அடாவடி அராஜக அரசியலையும் வன்முறைகளையும் மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள். இனியாவது.. இந்திய நீதித்துறை எந்த கொம்பன் எவ்வளவு செல்வாக்கில் இருந்தாலும், அவன் குற்றவாளியென தெரிந்தால் தண்டிக்க துணிவு பெறட்டும்.\nநல்ல அலசல்... விளக்கங்களுக்கு நன்றி...\nவழக்கம்போலா இறந்த தலைவர்களுக்கு எல்லோரும் அதீதமாக புகழுரைகள், புனைவுகள் என அள்ளி விடுவார்கள்.\nஎதார்த்தமாக சொல்லிய கருத்துக்கள் அழகு. அதுதான் உங்களின் தனித்துவம் சேட்டை.\n நம்மாளு இந்திய, அதிலும் மராஷ்டிரா அரசியலில் மிகப் பேரும் மைல்கல் என்றே சொல்லவேண்டும்\nதாக்ரே பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும்...பின்லேடனுக்கும்,காசாப்புக்கும் வால் பிடிப்பவர்கள் அவரை குறை சொல்வது நகைப்புகுறியதாகிப் போகின்றது..\nபின் லேடன் செத்துட்டான்... (என்று நினைக்கிறேன்) மிக்க மகிழ்ச்சி.\nகஸாப் இன்னும் தூக்கில் தொங்க விடப்படவில்லை.. விரைவில் தொங்கவிடப்பட்டால்... மிக்க மகிழ்ச்சி.\nஇவர்களுக்கு சற்றும் குறைவு சொல்ல முடியாத பால் தாக்கரேவும் செத்துட்டான்..\nஆர் எஸ் எஸ் இன் வெடிகுண்டு பயங்கரவாதகளுக்கு பகிரங்கமாக வால் பிடிப்பிவர்கள்...\nபால் தாக்கரேவின் சாவுக்கு பதிவு போட்டு ஒப்பாரி வைக்க கூச்சப்படுவது நகைப்புகுறியதாகிப் போகின்றது..\nவிரிவான அலசல். நீங்கள் சொல்லி இருப்பது போல இது அவருக்கு மட்டுமேயான குணாதிசயங்கள் அல்ல. எல்லா அரசியல்வாதிகளும் அவ்வப்போது மிரட்ட உபயோகிக்கு���் கருவிகளே...\nரொம்ப நடுநிலையாக எழுதி இருக்கீங்க சார்... உங்க தனிப்பட்ட கருத்தும் அதுல கொஞ்சம் இருக்கு\nஏனோ எனக்கு அவரை கண்டாலே ஒரு இன வெறி கொண்ட ...... போல தான் தோன்றும் இந்தியாவிலேயே மாநில அடிப்படையில் எதிரியாக பார்க்க வாய்த்த மனிதர் அவர்\nஏதோ அவரும் மறைந்து விட்டார்.. இனி அவர் போல பெரும் சக்தி() கொண்டு இனவெறி தொடராமல் இருந்தால் நலம்...\nஎப்போடா இவன் அழிவான்“... என்று நினைக்க வைத்த மனிதனும் அழிந்தான்....\nஇருக்கும் பொழுது மற்றவருக்கு நல்லவராக வாழவேண்டும் என்ற கருத்தை நமக்கு கற்பித்து்த் தான் இருக்கிறார்\nவிருப்பு வெறுப்பு என்று காட்டாமல் ஒரு நடுநிலை அலசல். பாராட்டுக்கள். இந்த மண்ணின் மைந்தர் கோஷம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. திரவிடர்கள் என்றால் தமிழர் மட்டுமே என ஒரு தோற்றம் ஏற்படுத்தப் பட்டதால் தமிழ் நாட்டில் அந்தப் பருப்பு அவ்வளவாக வேகவில்லை. கர்நாடகத்தில் இந்த மண்ணின் மைந்தர் கோஷம் வேர்பிடிக்க ஆரம்பித்துள்ளது. மேற்கு வங்காளத்திலும் தீதி துவக்குகிறார். மற்றபடி இனம் மொழி மதம் போன்ற விஷ்யங்களில் மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் திறமை படைத்தவர்கள் எங்கும் இருக்கிறார்கள். சிவசேனாவில் தாக்கரேயின் இடத்துக்கு குடும்பத்தினர்களியையே போட்டி நிலவுகிறது. ( தமிழ் நாட்டைப் போல.) மீண்டும் பாராட்டுக்கள் சேட்டை.\nஇந்து,முஸ்லீம் இனக்கலவரங்களுக்கும்,சமீபத்திய பீகாரிகள் வெளியேற வேண்டும் என்ற அபத்தங்களுக்கும்,ஏனைய மாநிலத்தவர்கள் விசா வாங்கிட்டுத்தான் மும்பாய்க்கு வரவேண்டும் போன்ற அதீதங்களுக்கெல்லாம் முன்பு பால் தாக்கரேயை அடையாளம் காட்டிய நிகழ்வு என்றால் மதராசியே வெளியே போ என்ற கலவர காலங்கள்தான்.தாராவி தமிழர்களும்,சேட்டன்களும் கைகோர்த்து நின்று மராட்டிய தீவிரவாதத்தை முறியடித்தார்கள்.ஒருவேளை மதராசிகள் வெளியே போ வெற்றியடைந்திருந்தால் தாராவி பகுதி இன்று ஸ்லம்டாக் மில்லினர் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பில்லாமல் நகரின் முக்கிய பகுதியாக கூட மாறியிருக்கும் வாய்ப்பிருந்திருக்கும் என்ற மாற்று பார்வையையும் வைக்கிறேன்.\nநாயகன் படமெடுத்த மணிரத்னம் வேலுநாயக்கர் கதாபாத்திரத்தில் இதனை புகுத்தியிருந்திருக்கலாம்.ஆனால் பம்பாய் படத்தில் பால் தாக்கரேயை கோடிட்டு காட்டியதற்கே பிரச���சினை எழுந்ததாக செய்திகள் வந்தன.துப்பாக்கி காலங்கள் இப்பொழுது.\nபால் தாக்கரேயின் வலிமையையும் மீறிய இஸ்லாமிய தீவிரவாத குண்டுவெடிப்புக்கள் பம்பாயிலும்,மும்பாயிலும் நிகழ்ந்தன.கம்யூனிசமும்,மில் தொழிலாளர் நலனுக்காக உழைத்த தொழிற்சங்க தலைவர்களை பின் தள்ளியதில் ஜெய் மஹாராஷ்ட்ரா கோசத்திற்கு முக்கிய பங்குண்டு.\nநீதிமன்ற உத்தரவையெல்லாம் புறக்கணிக்கும் மராட்டிய நீர் முதலையே தாக்கரே.\nஇந்தி திரைப்படம் மிகவும் காம்ப்ளாக்ஸான ஒன்று என்ற போதிலும் தாக்கரேயின் ஆதிக்கமும் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.\nதாக்கரேக்கு எதிரான விமர்சனங்கள் பல இருந்தும் மராட்டிய மக்களின் உணர்வு பயமாகவோ அல்லது பக்தியாகவோ வியக்க வைக்கிறது.\nநடுநிலமையான அனுகுமுறையோடு கூடிய பதிவு . தன் இன மக்களை உயர்வாக பேசுவதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. மற்ற மொழிகாரர்களை இளப்பமாக பார்க்கும் மனோபாவத்தை ஜீரணிக்க இயலாது. இது ஒன்றே உறுத்தல்.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஎவ்வளவு விஷயங்கள் அரசியலோடு பின்னிப்பிணைத்துள்ளன\nதாக்ரே பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும்...பின்லேடனுக்கும்,காசாப்புக்கும் வால் பிடிப்பவர்கள் அவரை குறை சொல்வது நகைப்புகுறியதாகிப் போகின்றது..\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nராஜா என்பார் மந்திரி என்பார்\nசினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2015/04/blog-post_59.html", "date_download": "2019-02-16T15:03:33Z", "digest": "sha1:E2KFCF3UFECHE62GBTFOYK6D4WL5LYHB", "length": 20736, "nlines": 264, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nதிங்கள், 20 ஏப்ரல், 2015\nபுத்தக வெளியீடு , ஜெயகாந்தனுக்கு அஞ்சலி\nகனவு இலக்கிய வட்டத்தின் சார்பில் இலக்கிய நிகழ்ச்சி வியாழன் அன்று மாலை பாண்டியன் நகர் அம்மா உணவகம் அருகில் உள்ள சக்தி பில்டிங்கில் நடைபெற்றது. சக்தி மகளிர் அறக்கட்டளையின் தலைவர் கலாமணி கணேசன் தலைமை தாங்கினார்.\nபுதனன்று மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அவரின் கலை இலக்கியப் படைப்புகள் நினைவு கூறப்பட்டன.\nஎழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “ சமையலறைக் கலயங்கள் ‘’ என்ற நாவலை ” முயற்சி” அமைப்பின் செயலாளரும், ஆங்கிலத்துறைப் பேராசிரியருமான ( ஓய்வு )பரமசிவம் வெளியிட தமிழ் மூதறிஞர் சொக்கலிங்கனார் பெற்றுக்கொண்டார்.கவிஞர் ஜோதி நூலை அறிமுகப்படுத்திப் பேசினார்.\nதிருப்பூரை மையமாகக் கொண்டது இந்த நாவல் ( சுப்ரபாரதிமணியனின் “ சமையலறைக் கலயங்கள் “ நாவல் - மறுபதிப்பு ). விலை ரூ 120/ எசிபிஎச் வெளியீடு, சென்னை ) இரு வேறு நிலைகளில் வாழும் இரு பெண்களின் உலகங்களைப் பற்றிச் சொல்வது.\nபேராசிரியர் பரமசிவம்: திருப்பூர் பற்றிய படைப்புகள் தொடர்ந்து வர வேண்டும். ஒரு தொழில் நகரத்தைச் சார்ந்த பன்முகங்களை இது போன்ற படைப்புகளே சரியாகக் காட்ட முடியும்.\nகவிஞர் ஜோதி: பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சமூகம் மோசமான திசையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதன் அடையாளம் இந்த பெண்கள் மீதான வன்முறை. இதை நல்ல படைப்புகளை வாசிப்பதன் மூலம், மாற்றுச்சிந்தனைகளை உருவாக்குவதம் மூலம் குறைக்கலாம்.\nசுப்ரபாரதிமணியன்: உலகமயமாக்கல் பெண்களையும் குழந்தைகளையும் வெகுவாக பாதித்து விட்டது. பெண்களை வேலைக்குப் போய் பணம் சம்பாதிக்கிறவர்களாகவும், பாலியல் சுரண்டலுக்கு பலியாகிறவர்களாகவும் மாற்றி விட்டது. குழந்தைகள் கல்வியை வன்முறையாகவே பார்க்கிறார்கள்,பெண்கள் பற்றியச் சிந்தனைகள் பகுத்தறிவின் துணை கொண்டே மாற்றியமைக்க முடியும் .சமரசமற்ற சுயமரியாதை கொண்ட பெண்களின் உலகமே முன்னேறிய சமூகத்தின் அடையாளமாக இருக்கும்.\nசக்தி மகளிர் அறக்கட்டளையின் செயலாளர் விஜயா கனகராஜ் நன்றி கூறினார். திருமுருகன் பூண்டி சைவசித்தாந்த மடம்சார்ந்த , சக்தி மகளிர் குழுக்களைச் சார்ந்தவர்களும் பங்கு பெற்றனர்.\nகனவு இலக்கிய வட்டத்தின் சார்பில் : கா. ஜோதி\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 4:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுப்ரபாரதிமணியனின் நாவல்; நாமும் கொத்தடிமைகள்தான்:...\nநடிகை நந்திதா தாஸ்: ஊறுகாயா , பூவா புயலாஓங்கா - ஒ...\nமணமுறிவைச்சந்திக்கும் ஒரு பெண்ணின��� அவஸ்தை ...\nகனவு இலக்கிய வட்டம்புத்தக வெளியீடு , ஜெயகாந்தனுக...\nவிடியலை நோக்கி முடிவற்ற பயணம்: த.ஜெ.பிரபு நாவல்500...\nதிருப்பூர்இணைய தள அணி ( Tiru...\nபுத்துமண் – நாவல்ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்------...\nநாமும் கொத்தடிமைகள்தான்: சுப்ரபாரதிமணியன் நாவல் ...\nவீடு தேடி வரும் சினிமா இயக்கம் அறிமுகக் கூட்டம்---...\nபுத்துமண் – நாவல் ஆசிரியர் ...\nமொய் சுப்ரபாரதிமணியன் சிறுகதை ” என்ன திருட்ட...\nதிருக்குறள் ஞான மடம் தலைவர் திருப்பூர் வருகை\nநடிகை நந்திதா தாஸ்: ஊறுகாயா , பூவா புயலா ஓங்கா - ...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=44110", "date_download": "2019-02-16T16:34:52Z", "digest": "sha1:5OBLRVRHOKLUMRNI426ZZSSEY34HIVDY", "length": 7992, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "வாக்கெடுப்பை நடத்தவிடா�", "raw_content": "\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தியபோது மஹிந்த தரப்பினர் குழப்பம் விளைவித்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீது நம்பிக்கை இல்லையென கூறி இன்று முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பின் போதும் அவர்களே குழப்பம் விளைவித்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.\nஇன்றைய நாடாளுமன்ற செயற்பாடுகளின் பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் கருத்துத் தெரிவித்த சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுக்கும் முயற்சியில் மஹிந்த தரப்பினர் தொடர்ந்தும் ஈடுபட்டதாகவும், சபாநாயகரை தாக்க முற்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஎனினும், மஹிந்தவின் உரை மீது நம்பிக்கையில்லையென கூறி நடத்தப்பட்ட வாக்கெடுப்பும் நிறைவேற்றப்பட்டதென சபாநாயகர் அறிவித்ததாக சுமந்திரன் கூறினார்.\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தா���்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/india-51", "date_download": "2019-02-16T15:05:08Z", "digest": "sha1:KSBJ22X5733ZZGTGNL2HVEFZL6RRRWYX", "length": 9247, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "இந்தியா-நியூசி. அணிகளுக்கு இடையே இரண்டாவது 20 ஓவர் போட்டி | 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome விளையாட்டுச்செய்திகள் இந்தியா-நியூசி. அணிகளுக்கு இடையே இரண்டாவது 20 ஓவர் போட்டி | 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய...\nஇந்தியா-நியூசி. அணிகளுக்கு இடையே இரண்டாவது 20 ஓவர் போட்டி | 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 80 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த நிலையில், இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.\nடாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து முதலில் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி, என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18 புள்ளி 5 ஓவர் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்,1 க்கு 1 என்ற கணக்கில் இரண்டு அணிகளும் சமநிலை வகிக்கிறது.\nPrevious article36 புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது – நிதித்துறை செயலாளர் சண்முகம்\nNext articleநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கேட்டு மனு…\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\n83-வது சீனியர் தேசிய பேட்மிண்டன் போட்டி | இறுதியாட்டத்தில் சிந்து–சாய்னா பலப்பரீட்சை\nஆஸ்��ிரேலியாவுக்கு எதிரான 20 ஓவர், ஒரு நாள் போட்டிகள் | இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று தேர்வு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTkyOA==/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-16T16:06:15Z", "digest": "sha1:QWO7D3DYPWLN4HXEKKKDVLJIAFGKD2DB", "length": 9449, "nlines": 77, "source_domain": "www.tamilmithran.com", "title": "சபரிமலையில் நாளை நடை திறப்பு இளம்பெண்கள் வரலாம் என்பதால் போலீஸ் குவிப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nசபரிமலையில் நாளை நடை திறப்பு இளம்பெண்கள் வரலாம் என்பதால் போலீஸ் குவிப்பு\nதமிழ் முரசு 5 days ago\nதிருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை நடை திறக்கப்படுகிறது. 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nசபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் மற்றும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 6ம் தேதி இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவை தள்ளிவைத்துள்ளது. வரும் வாரத்தில் உச்சநீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (12ம் தேதி) திறக்கப்படுகிறது. இம்முறையும் சபரிமலைக்கு இளம்பெண்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த ஐப்பசி மாத பூஜைகள், சித்திரை ஆட்டத்திருநாள் பூஜை, மண்டல காலம் மற்றும் மகரவிளக்கு கால பூஜைகளின் போதும் இளம்பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு ெதரிவித்து போராட்டம் நடந்ததால் சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாசி மாத பூஜைக்கு நடை திறக்கும்போது இளம்பெண்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் மீண்டும் சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.\nசபரிமலையில் 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் ேபாலீசார் குவிக்கப்படுகின்றனர். நடை திறக்கப்படும் 12ம் தேதி காலை 10 மணிக்கு பின்னரே பக்தர்கள் நிலக்கலில் இருந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.\nஅன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். இதனால் போராட்டம் நடத்துபவர்களை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதையடுத்து சபரிமலையில் நடை திறப்பதற்கு முன்னரே பதற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது. நெய்யபிஷேகம்\nநாளை மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.\nஅன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.\nமறுநாள் (13ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கும். 17ம் தேதி வரை தினமும் நெய்யபிஷேகம், கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.\nதினமும் இரவில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜைகளும் நடைபெறும். 17ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.\nஅன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும்.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\nமுதல் டெஸ்ட்: சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய தென் ஆப்பிரிக்கா..... 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி\nகடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை\nகபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி விபரம்\nராகுல் வாய்ப்பு... கார்த்திக் மறுப்பு | பெப்ரவரி 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/10-smart-tips-impress-the-hr-interview-004024.html", "date_download": "2019-02-16T15:27:59Z", "digest": "sha1:QE5E5AV2QPXA5LHF6RDM5YCU4F7ICJQ4", "length": 15698, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்த 10 போதும்..! எச்.ஆர் உங்க வலையில விழுந்துடுவாங்க..!! | 10 Smart Tips to Impress the HR in Interview - Tamil Careerindia", "raw_content": "\n» இந்த 10 போதும்.. எச்.ஆர் உங்க வலையில விழுந்துடுவாங்க..\n எச்.ஆர் உங்க வலையில விழுந்துடுவாங்க..\nநேர்முகத் தேர்வில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விசயம் தெரியாததாலேயே பெரும்பாலான நேரங்களில் கிடைக்க வாய்ப்பிருந்த வேலையும் பறிபோய் விடுகிறது. ஒரு நேர்முகத் தேர்வை எவ்வாறு வெற்றிகரமாக மாற்றுவது என்ற வழிமுறை தெரிந்திருந்தால் போதும் வேறு யாராலும் உங்களுக்கான பணியைத் தடுக்க முடியாது.\n எச்.ஆர் உங்க வலையில விழுந்துடுவாங்க..\nஉங்களுக்கான தைரியத்துடன் இந்த வழிமுறைகளையும் பின்பற்றி பாருங்க. இன்டர்வியூல கேள்வி கேட்குற எச்ஆர் இனி உங்க வசமாகத்தான் இருப்பாங்க.\nஇது பெரும்பாலும் எல்லாரும் செய்யக்கூடிய ஒன்றுதான், எல்லாம் தெரிந்தது போல பேசுவது. இதற்கு முன்னாள் நான் அவர்களுடன் பணியாற்றினேன், மிகப் பெரிய வல்லுநர்களைத் தெரியும் என்று நேர்முகத் தேர்வில் கூற வேண்டும் என அவசியம் இல்லை. ஏனென்றால் உங்களை கேள்வி கேட்பவருக்கும் இது தெரியும். மேலும், யாரையும் குறைகூறியும் பேசிவிட வேண்டாம்.\nதேர்வு அறைக்குள் செல்லும் போது நடிகர் அறிமுகம் போல நடப்பது, கவுண்டமணி போல வாயில் ரொமாண்டிக் லுக்கு விடுவது போன்ற விசயங்களை தவிர்க்க வேண்டும். நீங்க என்னதான் கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதில் அளித்திருந்தாலும் இந்த செயல்கள் உங்க மதிப்பெண்ணைக் குறைத்துவிடும்.\nபுகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு\nபுகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்குமோ, இல்லையோ. ஆனா வேலைக்கு கேடு விளைவித்துவிடும். சிகரெட் பிடித்ததால் ஏற்படும் ஒருவித வாசனையை மோப்பம் பிடிப்பதற்காகவே எச்ஆர் மூக்கு காத்திருக்கும். வாசம் சிக்குச்சு வேலை போச்சு.\nகேள்வி நேரத்தில் இது கண்டிப்பாக நடக்கும். பிறரை விட குரலை உயர்த்தி பேசினால் எளிதில் அவர்களது கவனத்தை ஈர்த்துவிடலாம் என்னும் தவறான எண்ணத்தில் காட்டுக்கத்து கத்தாதீங்க. எந்த விசயமா இருந்தாலும் குணமா மெதுவா சொல்லணும்.\nகேள்வி கேட்கும் எச்ஆர் ஒன்றும் தயாரிப்பாளர் இல்லை, நீங்களும் கதை ஆசிரியர் இல்லை. உங்க சொந்தக் கதை��ெல்லாம் பேசிட்டு இருப்பதற்கு. தேவையில்லாத கதைகளை பேசுவதை கைவிட்டு வேலை தொடர்பாக பேசுங்கள்.\nஇதுவும் கண்டிப்பாக எல்லாரும் பண்ற ஒன்றுதான். நேர்முகத் தேர்வை முடித்துவிட்டு வந்த அடுத்த நாளில் இருந்தே எச்ஆரைத் தொடர்புகொண்டு எப்ப வேலை கிடைக்கும், எப்ப வேலை கிடைக்கும் என தொந்தரவு பண்றது. இதுல சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று தேர்வு நேரத்திலேயே இந்த கேள்வியக் கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. இனி அப்படி பண்ணாதீங்க.\nநேர்முகத் தேர்வின் போது கண்டிப்பாக உங்களைப் பற்றி கூறுங்கள் என சொல்லுவாங்க, உடனே நீங்க செய்த சாதனைகளை பட்டியலிட்டு சொல்லும் போது கூடவே உங்க தோல்விகளையும் சொல்லுங்க. உங்களின் உண்மைத் தன்மை அதில் தான் வெளிப்படும்.\nதேர்வின் போது சுயவிபரக் கடிதத்தில் (ரெஸ்யூம்) இருப்பதையே மீண்டும் கூறி போர் அடிக்காமல் இதற்கு முன் பணியின் போது பெற்ற அனுபவம், அதில் கற்றது என்ன என்பதை கூறுங்கள்.\nபாராட்டு என்றால் உங்களை கேள்வி கேட்போரை புகழ வேண்டும் என்றில்லை. உங்கள கேள்வி கேட்பவரும் ஓர் சக மனிதரே. அவரிடம் எந்த பயமும் இன்றி சகஜமாக பேசுங்கள். உதாரணத்திற்கு இந்நிறுவன எச்ஆர் மூலம் இதர பணியாட்களுக்கு சிறந்த சேவை கிடைக்கிறது. இந்நிறுவனம் பெற்றுள்ள சாதனை போன்றவற்றை மட்டும் அளவாகக் கூறுங்கள். அதை விட்டுவிட்டு எச்ஆரின் ஆடை நன்றாக உள்ளது, சிரிப்பு நன்றாக உள்ளது என ஓவராகச் செய்து அடி வாங்காதீர்கள்.\nஇதற்கு முன் நீங்கள் பெற்ற அனுபவத்தைக் கொண்டு இனி பணிபுரியும் வேலை குறித்தும், அதனை மேம்படுத்துவது குறித்தும் சில எடுத்துக் காட்டுக்களை கூறுங்கள். உதாரணத்திற்கு \"இந்த வழிமுறையை பின்பற்றினால் தற்போதை விட இலக்கை இன்னும் எளிதாக அடையலாம்\" போன்று.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தின���ஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nஉள்ளூரிலேயே அரசு வேலை வாய்ப்பு - அழைக்கும் ஆவின்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/11/08/", "date_download": "2019-02-16T16:24:22Z", "digest": "sha1:GYS6ANYKBX544FVZ7NLSXT4POZEZER3Y", "length": 18725, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of November 08, 2018 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2018 11 08\nமுன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தலைமறைவு... 3 மாநிலங்களில் தேடுதல் வேட்டை\nபண மதிப்பிழப்பு 2ஆம் ஆண்டு - அருண்ஜெட்லி அடுக்கும் காரணங்கள் இவைதான்\nவிபச்சார போட்டி.. மதுரை கலைச்செல்வியை போட்டுத் தள்ளிய ஆட்டோ டிரைவர்கள்.. பரபர தகவல்கள்\nவிஜய் தீவிரவாதியை போல மக்களை தூண்டுகிறார்.. சர்கார் பற்றி அமைச்சர் சிவி சண்முகம் கடும் விமர்சனம்\nஆச்சரியமா இருக்கே... விஜய் மீது மட்டும் அப்படி என்னதான் காண்டு பாஜகவுக்கு\nபெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி\nகுளிர்விட்டு போச்சு.. சர்கார் திரைப்பட குழு மீது நடவடிக்கை.. சீறும் அமைச்சர் ஜெயக்குமார்\nகண்ணாடியை திருப்பினா மட்டும் வண்டி எப்படி ஓடும் ஜீவாஆஆஆஆஆஆ\nஅது ஜெயலலிதா பெயரே கிடையாதுங்க.. சர்கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த டிடிவி தினகரன்\nபணமதிப்பிழப்பை புகழ்ந்த ரஜினி, கமல்... தில்லாக எதிர்த்த தளபதி விஜய்\nவிஜய், முருகதாஸை கைது செய்ய வேண்டும்.. தனியரசு போர்க்கொடி\nசர்கார் மட்டுமா.. இலவசம் வேண்டாம் என்று ரஜினிகாந்த்தும் சொல்லியாச்சு.. வைரலாகும் வீடியோ\n500ம், ஆயிரமும் இன்று பேசினால்...\nஅதிமுகவை மட்டும்தான் விஜய் குறி வைக்கிறாரா\nஇது சர்கார் vs சர்கார��.. விஜயின் ''அரசியல்'' படம் பற்றி வடஇந்திய ஊடகங்கள் என்ன பேசுகிறது தெரியுமா\nஆக்ஷனை தொடங்கினார் அமைச்சர் சி.வி.சண்முகம்.. சர்கார் திரைப்படத்திற்கு சிக்கல்\nஇப்படியா பட்டாசு கொளுத்தறது.. தலைதெறிக்க ஓடிய மக்கள்.. பரபரப்பு வீடியோ\nசர்கார் படத்திற்கு எதிர்ப்பு.. அதிமுக போராட்டத்தால் போர்க்களமான தமிழகம்\nசர்கார் திரைப்படத்தில் நடுநிலை இல்லை.. தினகரனும் கோதாவில் குதித்தார்\nசிறையிலுள்ள சசிகலாவை சந்திக்கப் போகும் பதவி போன எம்எல்ஏக்கள்... டென்ஷனில் தினகரன்\nசர்காருக்கு எதிராக அதிமுக பெரும் போராட்டம்.. ரசிகர்கள் ரியாக்சன் என்ன தெரியுமா\nரூபாய் நோட்டை மடித்து கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க\nவிஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்... அடித்துச் சொல்லும் பழ.கருப்பையா\nசர்கார் படம் வன்முறையை தூண்டுகிறதாம்.. ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்\nசென்னையில் சர்கார் பட பேனர்கள் அகற்றம்.. போலீஸ் நடவடிக்கை.. விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅதிமுக போராட்டம் எதிரொலி.. சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஅதிமுகவினர் போராட்டத்திற்கு பணிந்தது படக்குழு.. சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் 'கட்'\nவிமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும்.. சர்காருக்கு கமல் ஆதரவு\nஉயர் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு... 2 ஆண்டில் செய்தது என்ன\nநாட்டு மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்... காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் #Demonetisation\nஉங்க சுயரூபம் தெரிஞ்சிடுச்சு.. நீங்க முதல்ல வெளிநாடு போங்க.. கோலியை வைத்து செய்த நெட்டிசன்ஸ்\nதேவகவுடா, குமாரசாமியை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு.. பெரிய கூட்டணியில் இணையும் புதிய தலைகள்\nதனி நபர் செய்த பேரழிவுதான் பண மதிப்பிழப்பு.. ஸ்டாலின் கடும் தாக்கு\n4 வருடத்தில் 30 லோக்சபா இடைத்தேர்தல்.. 6 ல் மட்டும் வென்ற பரிதாப பாஜக.. மோடி அலை எங்கே\nபொருளாதாரத்தில் அழிவு, வடுக்களை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு... மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nபண மதிப்பிழப்பு நிலைமையை சொல்ல இந்த ஒரு படம்போதும்\nஅடடே.. அத்வானி வீட்டுக்கே சென்று ரோஜா பூ கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மோடி\nகண் முன் தீவைத்து எரிக்கப்பட்ட 4 குட்டிகள்.. கதறி தவித்த தாய் நாய்.. ஹைதராபாத்தில��� பரிதாபம்\nஓவர் போதை... நடுரோட்டில் படுத்துத் தூங்கிய போலீஸ்காரர்.. பேருந்து ஏறியதால் பலி\nரவுடி கொடூர கொலை.. இதயத்தை அறுத்து கையோடு கொண்டு சென்ற பயங்கரம்\n3 வயது சிறுமியின் வாயில் வெடி வைத்த சிறுவர்கள்.. உயிருக்கு போராடும் பிஞ்சு.. வினையான விளையாட்டு\nஎய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூரில் எப்போது அமையும்... மத்திய அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nசர்கார் திரையிடப்பட்ட தியேட்டர் முற்றுகை.. எம்எல்ஏ தலைமையில் குவிந்த அதிமுகவினர்.. பதற்றம்\nஇதான் செம ட்விஸ்ட்.. சர்கார் திரைப்படத்தின் 'அந்த கருத்துக்கு' பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவு\nமாசு குறைவு.. ஆனா, கேஸு தான் அதிகம்\nஒரு தமிழர் உட்பட 4 இந்தியர்கள்.. அமெரிக்க மிட்-டெர்ம் தேர்தலில் அசத்தல் வெற்றி\nசெவ்வாய் பெயர்ச்சி 2018: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் - பரிகாரங்கள்\nகந்த சஷ்டி விழா: திருச்செந்தூரில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது - 13ல் சூரசம்ஹாரம்\nசீறுவது சிறுத்தையாக இருந்தால் எனக்கென்ன.. குரைத்தே தலைதெறிக்கவிட்ட \"தில்\" நாய்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா... பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு\nநல்ல போதை.. ராத்திரியில் லுங்கியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த அரசு டாக்டர்.. ஷாக் ஆன நர்ஸ்கள்\n“சொன்ன நேரத்தில் துணியை தைத்து தர முடியவில்லையே”..தீபாவளியன்று பெண் டெய்லர் தற்கொலை\n\"செவலை\" நம்மை விட்டுப் போய்ருச்சு.. சோகத்தில் திருச்சி கிராமம்\nதீபாவளி கொண்டாட்டம்... திருச்சி கடைவீதிகளில் 20 டன்னுக்கும் மேல் குவிந்த குப்பைகள்\nகலிபோர்னியா மது பாரில் சரமாரி துப்பாக்கி சூடு.. 13 பேர் பலி.. அமெரிக்காவில் தொடரும் சோகம்\n2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\n50 கிமீ வேகம்.. 110 கிமீ டிரைவர் இல்லாமல் சென்ற ரயில்.. ரயிலை நிறுத்த என்ன செய்தார்கள் தெரியுமா\nஆஸ்திரேலியாவில் தமிழர்களின் அசத்தல் தீபாவளி கொண்டாட்டம்.. குடும்பமாக இணைந்து குதுகலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/valai-pechu/page/3/", "date_download": "2019-02-16T16:27:57Z", "digest": "sha1:3CYHPZCRYI6APXRM7R44HQ5LAO6DTK4J", "length": 2838, "nlines": 65, "source_domain": "tamilscreen.com", "title": "Valai Pechu – Page 3 – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதி�� பாட்டுக்கு விருது நிச்சயம்\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் – விமர்சனம்\nநிமிர், மன்னர் வகையறா, பாகமதி, எது வெற்றிப்படம்\nவிஜயகாந்த் பற்றி பேசினா அழுதுருவேன்\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122826-kaala-to-release-on-june-7.html?artfrm=read_please", "date_download": "2019-02-16T15:08:34Z", "digest": "sha1:OQHPYJCJOMTSW3HDCYZE45YGJJGCF5JC", "length": 17637, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`ஜூன் 7-ல் காலா ரிலீஸ்!’ - தயாரிப்பாளர் தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு | kaala to release on june 7", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:39 (20/04/2018)\n`ஜூன் 7-ல் காலா ரிலீஸ்’ - தயாரிப்பாளர் தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசினிமா வேலை நிறுத்தம் முடிந்து, காவிரி பிரச்னை, ஐபிஎல் போராட்டத்தில் போட்ட ட்வீட் என அனைத்தையும் தாண்டி ரஜினி `காலா’வாக வரவுள்ளார்\nரசிகர்கள் வெகு நாள்களாக எதிர்பார்த்திருக்கும் காலா படத்தின் வெளியீட்டு தேதியை தனுஷ் அறிவித்துள்ளார்.\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்து வந்த வேலைநிறுத்தம் முடிந்து கிட்டத்தட்ட 50 நாள்கள் கழித்து இன்றுதான் புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இந்த இடைப்பட்டக் காலத்தில் வெளியாகாமல் பல படங்கள் தேங்கின. அதனால், ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களை அவற்றின் தயாரிப்பாளர்கள் விருப்பத்திற்கேற்ப ரிலீஸ் செய்யும் வகையில் 2 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த காலா திரைப்படம் ஜூன் 7 ம் தேதி வெளியாகும் எனப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருக்கிறார். இந்திய அளவில் எதிர்பார்ப்புள்ள `காலா’ படம் ரம்ஜான் மாதத்தின் இறுதியில் வெளியாவது, படத்தின் ஓப்பனிங்கில் சற்று தொய்வை ஏற்படுத்தும் என்கிறார்கள் வர்த்தக வட்டாரத்தில். இருப்பினும் இண்டாவது வாரமும் நல்ல கூட்டம் இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ விஷால் கூறியதுபோல் டிக்கெட் விலை விண்ணை முட்டாமல் இர���ந்தால் சரி.\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே... - - ‘மெர்க்குரி’ விமர்சனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்\nபல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய பெண்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-049", "date_download": "2019-02-16T15:25:43Z", "digest": "sha1:KHFVRPUOR5RX7N5D6326FBM3NRPHYTUS", "length": 13771, "nlines": 38, "source_domain": "holyindia.org", "title": "வடகுரங்காடுதுறை ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nவடகுரங்காடுதுறை , குலைவணங்குநாதர், தயாநிதீஸ்வரர், வாலிபுரீஸ்வரர் ஆலயம்\nகுலைவணங்குநாதர், தயாநிதீஸ்வரர், வாலிபுரீஸ்வரர் தேவாரம்\nசிவஸ்தலம் பெயர் : வடகுரங்காடுதுறை\nஇறைவன் பெயர் : குலைவணங்குநாதர், தயாநிதீஸ்வரர், வாலிபுரீஸ்வரர்\nஇறைவி பெயர் : அழகுசடைமுடி அம்மை, ஜடாமகுட நாயகி\nதல மரம் : தென்னை\nஎப்படிப் போவது : திருவையாற்றிற்கு அருகில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மி. தொலைவு.\nசிவஸ்தலம் பெயர் : வடகுரங்காடுதுறை\nவாலியும், சுக்ரீவனும் வழிபட்ட இரண்டு சிவஸ்தலங்கள் குரங்��ாடுதுறை என்ற பெயரில் இருக்கின்றன. திருவையாறு அருகே காவிரியின் வடகரையில் உள்ளதால் இத்தலம் வடகுரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. வாலி இராவணனுடன் போரிட்ட சமயத்தில் அறுந்த வால் வளர இத்தலத்து இறைவனை வழிபட்டான். வாலி வழிபட்டதால் இறைவனுக்கு வாலிபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இவ்வாலயம் 5 நிலைகளைக் கொண்ட கோபுரத்துடனும் இரண்டு பிரகாரங்களுடனும் காணப்படுகிறது. ஆலய விமானத்தில் வாலி இறைவனை வழிபடும் சிற்பமும், ஈசன் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.\nஇத்தலத்தில் நல்ல வெய்யில் காலத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் ஒருமுறை நடந்து வந்து கொண்டிருந்தாள். வெய்யிற் காலமானதால் தாகம் தாங்க முடியவில்லை. தாகமும், களைப்பும் மேலிட அவள் மயக்கமுற்றாள். இதலத்தில் கோவில் கொண்டுள்ள ஈசன் இதை அறிந்தார். தாயுமானவராக திருச்சிராப்பள்ளியில் ஒரு பக்தைக்கு அருள் செய்த இறைவன் இங்கு அருகிலிருந்த தென்னங்குலைகளை வளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். இறைவனருளால் அப்பெண் தாகம் நீங்கி புத்துணர்வு அடைந்தாள். தென்னங்குலைகளை வளைத்து அருள் புரிந்ததால் இறைவன் குலைவணங்குநாதர் என்று பெயர் பெற்றார்.\nகருவறையில் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார் குலைவணங்குநாதர். அம்மன் சந்நிதியில் இறைவி அழகுசடைமுடி அம்மை சிரத்தில் உயர்ந்த சடாமுடியுடன் அழகுடன் காட்சி தருகிறாள். பௌர்ணமி நாட்களில் அம்மன் அலங்காரம் மிகவும் அழகுடன் இருக்கும். பௌர்ணமி அன்று மாலை வேளையில் ஒன்பது மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவிப்பது எல்லா தோஷங்களையும் நீக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிப் பெண்கள் இத்தல இறைவனை வணங்கி வந்தால் எவ்வித தொல்லையும் இன்றி சுகப்பிரசவம் நடக்கும்.\nஇத்தலத்தில் ஹனுமான் சிவபெருமானை பூஜை செய்துள்ளார். கருவறையைச் சுற்றி வரும்போது காணப்படும் தட்சினாமூர்த்தி சந்நிதி மிகவும் விசேஷமுடையதாகும். இவரை மனமாற பிரார்த்திதால் குருபலம் பெருகும். மேலும் இவ்வாலயத்தில் விஷ்னு துர்க்கை மிகவும் சக்தி உடைய தெய்வம். எட்டு கைகளுடன் காணப்படும் துர்க்கைக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீலநிறமாக மாறிவிடுவது சிறப்பாகும். இத்தலத்தில் துர���க்கைக்கு ராகுகாலபூஜை செய்யும் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.\nஅருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது 3 பாடல் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் வள்ளி தேவசேனாதேவி சமேதராக மயிலுடன் எழுந்தருளியுள்ளார்.\nதிருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது\nகோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை\nவேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும்\nஓங்குமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை\nவீங்குநீர்ச் சடைமுடி அடிகளா ரிடமென விரும்பினாரே.\nதல வரலாறு மக்கள் வழக்கில் ஆடுதுறை பெருமாள் கோயில் என்று வழங்குகிறது. கர்ப்பிணி ஒருத்தியின் தாகத்தைத் தீர்க்கத் தென்னங்குலையை இறைவன் வளைத்துக் கொடுத்ததால் குலைவணங்கீஸ்வரர் என்றும், சிட்டுக்குருவி வழிபட்டதால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் இறைவன் வழங்கப்படுகிறார். சிறப்புக்கள் இத்தலத்தில் நடராசப் பெருமான் சிவகாமியுடன் மூலவராகக் காட்சியளிக்கின்றார். இத்தலத்து தல வரலாறான (கர்ப்பிணி) செட்டிப் பெண்ணின் உருவம் உள்ளது. குறிப்பு ஐந்து நிலை ராஜகோபுரம் - சிதைந்து செங்கற்கள் தெரிகின்றன. வாகனமண்டபமும் சிதிலமாகியுள்ளது, சுற்று மதில் முழுவதுமாக அழிந்துள்ளது. பல்வேறு மூர்த்தங்கள் வெட்ட வெளியில் பிராகாரத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் பராமரிப்பில்லா நிலையைக் காணும்போதும் மனது மிகவும் வேதனைப்படுகிறது. 80 ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகமே நடக்கவில்லை என்பதை கேள்விபட்டடு அடையும் வேதனைக்கு அளவேயில்லை. இது தஞ்சை அரண்மனை இலாகாவுக்குச் சொந்தமான கோயிலாகும்.\nவடகுரங்காடுதுறை அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருப்புள்ளமங்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.19 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருசோற்றுத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.02 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பழனம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.14 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கருகாவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோ��ில் 9.31 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதென்குடித்திட்டை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.84 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாலைத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.09 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.31 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவேதிகுடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.36 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவைகாவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.99 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவையாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.00 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-247", "date_download": "2019-02-16T15:56:58Z", "digest": "sha1:DZ5LRV2ZD3Y5BXEMGWUINR6JDSVU5ILW", "length": 4782, "nlines": 24, "source_domain": "holyindia.org", "title": "இலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nஇலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) , சந்திரசேகர், அரம்பேஸ்வரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : இலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்)\nஇறைவன் பெயர் : சந்திரசேகர், அரம்பேஸ்வரர்\nஇறைவி பெயர் : கோடேந்து முலையம்மை\nஎப்படிப் போவது : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் என்னும் இடத்தில் இருந்து தென்மேற்கே 4 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள ஊர் திருவள்ளூர்.\nசிவஸ்தலம் பெயர் : இலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்)\nஇலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருவிற்கோலம் ( கூவம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.21 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஊறல் (தக்கோலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.47 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாலங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.57 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாசூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.60 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாற்பேறு (திருமால்பூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.28 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 21.51 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஓணகாந்தன்தளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 21.57 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சிநெறிக் காரைக்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.21 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி அநேகதங்காபதம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.97 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 23.13 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/227840", "date_download": "2019-02-16T15:44:40Z", "digest": "sha1:WMGB23SOD2TUC7BKEMKBUK23ERWXV6OM", "length": 19734, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "பொடுகு தொல்லையா? ஒரு கைப்பிடி வேப்பிலையை பயன்படுத்துங்கள் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n ஒரு கைப்பிடி வேப்பிலையை பயன்படுத்துங்கள்\nபிறப்பு : - இறப்பு :\n ஒரு கைப்பிடி வேப்பிலையை பயன்படுத்துங்கள்\nபொடுகு குளிர்காலத்தில் எல்லாருக்குமே பிரச்சனை தரக் கூடியது. பொடுகிற்கு காரணம் அதிக வறட்சி, குளிர்காலம், எண்ணெய் இல்லாத கூந்தல், மற்றொருவரின் சீப்பு, துண்டு என உபயோகிப்பது என பல காரணங்கள் சொல்லிக் கொண்டு போகலாம்.பொடுகுகள் இருந்தால் தலையில் அரிப்பு ஏற்படும்.\nஅதனால் தொடர்ச்சியாக தலையை சொரியும் போது எண்ணைச் சுரப்பிக் கொப்புளம் உண்டாகும். இயற்கை முறையில் பொடுகினை ஒழிக்க முற்படுவதே, சிறந்த வழி. இதனால் பொடுகு நீங்குவதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக பொலிவோடு காணப்படும்.\nவேப்பிலை மற்றும் ஆலிவ் எண்ணெய்\nவேப்பிலை எண்ணெய் – கைப்பிடி அளவு\nஆலிவ் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்\nவேப்பிலையை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். குறைவான தீயில் ஆலிவ் எண்ணெயை சூடேற்றி அதில் வேப்பிலை விழுதை போடுங்கள்.\nபின்னர் கிளறிக் கொண்டு இருக்குங்கள். சலசலப்பு அடங்கியவுடன் அடுப்பை அணைத்து விடவும். இந்த எண்ணெயை ஆறிய பின் வடிக்கட்டி உபயோகப்படுத்துங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெயை தலையில் வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்தால் ஒரே வாரத்தில் பொடுகு காணாமல் போய்விடும்\nPrevious: சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கு: நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு\nNext: அதிக நேரம் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து\nவழுக்கை தலையிலும் முடி வளர வைக்க முடியும்… இந்த 5 விடயங்களையும் பின்பற்றினால் போதும்\nகிராம்பு தண்ணீரில் இத்தனை நன்மைகளா\nவேகமாக எடையைக் குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்… பக்க விளைவுகள் இல்லாதது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகண���் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=44111", "date_download": "2019-02-16T16:35:00Z", "digest": "sha1:NELZ3XNP7AS6MXEUQE3GSKSPBCAOOCCD", "length": 9508, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "குழந்தைகளின் உடல் உள ஆர�", "raw_content": "\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வெளியானது முக்கிய புள்ளிவிபரம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்��� ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ரொறன்ரோவின் அண்மைய புள்ளிவிபரங்களை ரொறன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை வெளியிட்டுள்ளது. அந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே மாணவர்களின் உடல் உள திறன் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.\nஅத்துடன் குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததுடன் ஒப்பிடுகையில் தற்போது குறைவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.\nஅந்த வகையில் மாணவர்களின் உடல் ஆராக்கியம் மற்றும் உளவளத் திறன் என்பன கடந்த ஐந்து ஆண்டுகளில படிப்படியாக குறைவடைந்து வந்துள்ளமை தெரியவருகிறது.\n2,20,000 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிபரம் தொகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் உளவளத் திறனானது 69 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும், 7ஆம் வகுப்பு மாணவர்களின் உளவளத் திறன் 87 சதவீதத்தில் இருநது 80 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஅத்துடன் கடந்த 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 7இலிருந்து 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் இயல்பான உடல் வளச் செயற்பாடுகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசிறுவர்கள் வயதாகும் போது சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதாகவும், இவர்களில் ஆண்களை விடவும் பெண்களே அதிக நேரத்தை இணையத்தில் செலவிடுவதாகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூ��ுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/how-study-understand-easily-tn-scert-004043.html", "date_download": "2019-02-16T15:50:35Z", "digest": "sha1:6X33OLDYMJXCZOJOPXNGOIAQZQ4JJV6L", "length": 13935, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "யூடியூப்ள இனிமேல் இதயும் பார்க்கலாம் - டிரென்டாகும் யூடியூப் டியூசன்..! | How to study and understand easily in TN SCERT - Tamil Careerindia", "raw_content": "\n» யூடியூப்ள இனிமேல் இதயும் பார்க்கலாம் - டிரென்டாகும் யூடியூப் டியூசன்..\nயூடியூப்ள இனிமேல் இதயும் பார்க்கலாம் - டிரென்டாகும் யூடியூப் டியூசன்..\nதமிழக பள்ளி கல்வித் துறையில் மாபெரும் புரட்சியாக தற்போது வரவேற்பினைப் பெற்றுள்ளது யூடியூப் டியூசன் முறை. வளர்ச்சியடைந்த நகரங்கள் முதல் பின்தங்கியுள்ள கிராமங்கள் வரை கையில் ஆன்ரைடு போன் இல்லாத இளசுகள் இல்லை.\nயூடியூப்ள இனிமேல் இதயும் பார்க்கலாம் - டிரென்டாகும் யூடியூப் டியூசன்..\nதற்போது அவர்கள் அனைவரிடத்திலும் வெகுவேகமாக பரவிவரும் கல்விமுறையாகத் தமிழக அரசின் யூடியூப் தளம் உள்ளது.\nமாணவர்கள் மத்தியில் நிலவிவரும் கற்றல் குறைபாடுகளைப் போக்கும் விதமாகவும், கடினமான பாடங்களையும் மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்கும் விதமாகவும் தமிழக பள்ளிக் கல்வி துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு \"TN SCERT\" என்னும் யூடியூப் தளத்தை துவங்கியது. இதில் பல்வேறு வகுப்பு பாடங்களும் இடம் பெற்றுள்ளது. வகுப்புகளுக்கு ஏற்ப பாடப் பிரிவுகளுக்கும், அதற்கான விளக்கமும் இப்பக்கத்திலேயே உள்ளது. அ���ிலும் குறிப்பாக மாணவர்களின் மொழி வசதிக்கு ஏற்ப தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்தக் காணொலிகள் உள்ளது இதன் வெற்றிக்கு ஓர் முக்கியப் பங்காகும்.\nஎந்த நேரமும் உங்கள் கையில்\nஇந்த யூடியூப் டியூசன் சேனலானது மாணவர்களுக்கு அனைத்து நேரத்திலும் தனது சேவையினை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக விளக்கங்களுடனும் இதில் பாடம் கற்பிக்கப்படுகிறது.\nநீட், ஜேஇஇ, டிஎன்பிஎஸ்சி போன்ற பல தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளுக்கு பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்தே 50 சதவிகிதம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவ்வாறு இத்தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொண்டிருப்பவர்களுக்கு எளிமையாக TN SCERT யூடியூப் தளத்தில் கேள்வி- பதில்களும் உள்ளன. இந்த நவீன தொழில் நுட்பத்தினைக் கொண்டு மாணவர்களுக்கு எளிமையான விளக்கத்துடன் கல்வி மேற்கொள்ளலாம்.\nபெரும்பாலான மாணவர்களுக்கு டியூசன் செல்வதே ஓர் சிரமமான செயலாக இருக்கும். பலர் கட்டாயத்தின் அடிப்படையிலேயே சென்று வருவர். ஆனால், மொபைல் போன் பயன்படுத்துவது தற்போது வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப காலகட்டத்தில் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. அப்படியிருக்க மொபைல் போனிலேயே மாணவர்கள் பாடம் கற்க இத்திட்டம் ஓர் எளிய வழியாக இருக்கும். மேலும், டியூசனுக்கு என தனியாக ஒதுக்கப்படும் செலவும் தவிர்க்கப்படும்.\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டுமே ஆயிரக்கணக்கான ரூபாய் டியூசனுக்கு என செலவழிக்கப்படுகிறது. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் ஓர் பாடத்திற்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் நீள்கின்றது. ஆனால், தற்போது தமிழக அரசின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த யூடியூப் சேனலின் மூலம் இதுபோன்ற பெரிய தொகை மிச்சமாகிறது எனவும், மேலும், தேவைக்கு ஏற்ற நேரத்தில் உடனுக்குடன் இந்தச் சேனலில் சந்தேகங்கள் தீர்க்கப்படுகிறது என்றும் பெற்றோர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஉள்ளூரிலேயே அரசு வேலை வாய்ப்பு - அழைக்கும் ஆவின்\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/7005", "date_download": "2019-02-16T16:18:41Z", "digest": "sha1:B6DRDAKBQAX7NGNUL5RNVNNSONMTVZA4", "length": 7878, "nlines": 61, "source_domain": "tamilayurvedic.com", "title": "பாட்டி வைத்தியம்! | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > சமையல் குறிப்புகள் > பாட்டி வைத்தியம்\nநம் சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தனி மருத்துவ குணம் உண்டு. அதை தெரிந்து கொண்ட நம் பாட்டிகள், தலைவலி, சளி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகாமல் வீட்டிலேயே மருத்துவம் செய்துக் கொண்டனர். அதைத்தான் ‘பாட்டி வைத்தியம்’ என்றும் அழைக்கிறோம். அப்படிப்பட்ட ‘பாட்டி வைத்தியங்கள்’ சில… வீட்டில் அன்றாடம் பயன் படுத்தப்படும் பட்டை மற்றும் தேன் இரண்டுக்கும் பல மருத்துவ குணங்கள் உண்டு. இவற்றை சேர்த்து சாப்பிட்டால், சில உபாதைகளை நாமே விரட்டி விடலாம்.\nவயதானவர்கள், நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு மூட்டு வலி ஒரு சாபக்கேடு. இவர்கள் ஒரு ஸ்பூன் தேனை இரண்டு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதனுடன் கொஞ்சம் பட்டைத் தூளை சேர்த்து குழைத்து வலியுள்ள இடத்தில் தடவி மெது வாக மசாஜ் செய்து வந்தால், வலி குறையும். இதேபோல ஒரு கப் சுடு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் பட்டைத் தூளை சேர்த்து காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆர்த்ரடிஸ் குணமாகும்.\nஆண்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களுக்கும் இப்போது வேலை மற்றும் மனஉளைச்சல் காரணமாக முடி அதிகமாக உதிர்கிறது. சிலருக்கு வைட்டமின் குறைபாட்டாலும் இப்பிரச்னை இருக்கும். இதை போக்க குளிக்கும் முன் காய்ச்சிய ஆலிவ் எண்ணையில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை கலந்து தலைமுடியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து அலசினால் முடி உதிர்வது குறையும்.\nசிறுநீர்ப்பையில் தொற்று நோய் ஏற்பட்டவர்கள் இரண்டு ஸ்பூன் பட்டைத் தூள், ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், சிறுநீர்ப்பையில் உள்ள கிருமிகள் அழியும். தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.\nபல்வலிக்கு சிறந்த மருந்து பட்டை. ஒரு ஸ்பூன் பட்டைத் தூளை 5 ஸ்பூன் தேனுடன் கலந்து அதை வலியுள்ள பல்லில் தினமும் மூன்று முறை தடவி வந்தால் வலி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.\nஉடலில் அதிகமாக கொழுப்பு சேர்வது நல்லதல்ல. அதனால் பல உபாதைகள் ஏற்படும். அதை கட்டுப்படுத்த 2 ஸ்பூன் தேன், 3 ஸ்பூன் பட்டைத் தூளை அரை டம்ளர் பால் கலக்காத டீ தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும். அதேபோல சுத்தமான தேனை சாப்பிட்ட பிறகு சாப்பாடு உட்கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு குறையும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஇட்லி, தோசை, சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் இந்த குழம்பு…..\nசுவையான மட்டன் சில்லி ஃப்ரை\n1 கப் கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geetharachan.blogspot.com/2017/11/blog-post.html", "date_download": "2019-02-16T16:26:58Z", "digest": "sha1:K3FOYVNDJW433XVUQNWT7KB5DNMYCRE3", "length": 21648, "nlines": 112, "source_domain": "geetharachan.blogspot.com", "title": "கீதா Cafe....: சாக்லெட் ருசி", "raw_content": "\nசாயங்காலம் ஆறு மணி இருக்கும். நானும் என் தோழியும் நடைப்பயிற்சி முடிந்து வீடு நோக்கி எங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு மிக அருகில் வந்துகொண்டிருந்தோம். அப்பொழுது எதிரில் ஒரு சீனத் தாய் தன் இரண்டு குழந்தைகளை கூட்டிக்கொண்டு எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தார். அதில் ஒன்று ஆண், ஒன்று பெண் குழந்தை. ஆண் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும். தனியாக விட்டால் ஓடிவிடும் என்பதனால் அக்குழந்தையை தன் ஒரு கையில் பிடித்துக்கொண்டும், மற�� கையில் சில பைகளை பிடித்துக் கொண்டும் வந்து கொண்டிருந்தார்.\nஅவருக்கு பின்னால் சில அடிகள் தூரத்தில் அப்பெண் குழந்தை நடந்து வந்துகொண்டிருந்தது. அதற்கு ஒரு மூன்று வயது இருக்கும். இரண்டு குழந்தைகளுக்குமான இடைவெளி மிக குறைவாகவே எனக்குப்பட்டது. அப்பெண் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வருவது போல் இருந்தது. பள்ளிச் சீருடையில் இருந்தது. அழகாக இரண்டு சிண்டு போட்டு இருந்தது. நெற்றியில் சில முடிகீற்றுக்கள் விழுந்து கண்களை அவ்வப்பொழுது மறைத்தது. முதுகில் புத்தகப்பை மாட்டப்பட்டிருந்தது.நம் ஊர் போன்று சுமையானது கிடையாது அப்பை. அக்குழந்தை தூக்கக்கூடிய சுமையே. எங்களை கடந்து சென்ற போது அக்குழந்தையை நான் மிக அருகில் பார்த்தேன். அதன் கையில் சாக்லெட் இருந்தது. அதை அது சாப்பிட்டுக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தது. வாய் முழுதும் சாக்லெட் அப்பி இருந்தது. நாக்கும் , பற்களும் காப்பிக் கொட்டை நிறத்தில் இருந்தத்டு. வாயின் இரு ஓரங்களிலும் சாக்லெட் பூசப்பட்டு இருந்தது. இரு கைகளாலும் சாக்லெட்டை கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டு ரசித்து ,நக்கிக் கொண்டே வந்தது. அவ்வப்பொழுது அதன் புத்தகப் பையின் வார், அக்குழந்தையின் தோள் நழுவி கீழே வரும். அதனை தன் சாக்லெட் பிடித்த கைகளைக் கொண்டு மேல் எடுத்து விடமுடியாததால் தன் தோள்பட்டையை மேல் தூக்கி பை கீழே விழாதவாறு கவனமாக நடந்து கொண்டிருந்தது. நெற்றியில் விழுந்த முடிகீற்றையும் தன் முழங்கை கொண்டே பின் தள்ளியது.\nமுன் நடந்து கொண்டிருந்த அம்மா, பின் நடப்பவைப் பற்றி கொஞ்சம் கூட ஏதும் அறிந்தமாதிரி தெரியவில்லை. அவர் மகனை பிடித்துக்கொண்டு , எப்படியும் மகள் தன் பின்னே நடந்து வந்து கொண்டிருப்பாள் என்ற நம்பிக்கையில் போய் கொண்டிருந்தார். அக்குழந்தைக்கோ சாலையில் போகும் யாரும் தன்னை பார்ப்பார்களே என்ற கூச்சமோ, நாச்சமோ இருக்கவில்லை. சாலையில் ஏதாவது கிடக்கிறதா, தன் எதிரில் யாரும் வருகிறார்களா, தன் பின்னே சைக்கிள் மணி ஓசை ஒலிக்கிறதா என்ற எந்த கவனமும் இருக்கவில்லை. அது தான் குழந்தை மனம் போலும். கருமமே கண்ணாயிரமாக அழகாக சாக்லெட்டை சாப்பிட்டபடி லாடம் போட்ட குதிரை போன்று தன் அம்மாவின் பின்னால் நடந்து கொண்டிருந்தது.. அக்காட்சி பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.\nஇத��� பார்த்து மகிழ்ந்த சில நொடிகளில் நான் என் தோழியிடம் ,”இதுவே நம் பிள்ளைகள் என்றால் இப்படி சந்தோஷமாக பார்த்து ரசிப்போமா உடனே,” எப்படி பூசி வச்சு இருக்க பாரு, சாக்லெட் சாப்பிடாதனா கேக்கறியா, வீட்டுக்குப் போனப்புறம் சாப்டா என்ன உடனே,” எப்படி பூசி வச்சு இருக்க பாரு, சாக்லெட் சாப்பிடாதனா கேக்கறியா, வீட்டுக்குப் போனப்புறம் சாப்டா என்ன இப்போ உன் கையை , வாயை எப்படி கழுவி விடுவேன் இப்போ உன் கையை , வாயை எப்படி கழுவி விடுவேன் ரோட்ல போறவங்க எல்லாம் உன்னை வேடிக்கை பாக்கறாங்க பார் ரோட்ல போறவங்க எல்லாம் உன்னை வேடிக்கை பாக்கறாங்க பார் “ என்றெல்லாம் ஒரு பிரசங்கமே நடத்தி இருக்க மாட்டோமா “ என்றெல்லாம் ஒரு பிரசங்கமே நடத்தி இருக்க மாட்டோமா,” என்றேன். அவரும் ,”அமாம் , அமாம் நீங்க சொல்றது சரிதான்,”என்று என் சொற்களை ஆமோதித்தார்.\nசில தினங்களுக்கு முன் தான் ஹாலோவீன் திருவிழா முடிந்திருந்தது. நல்ல வேளை என் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். இல்லையென்றால் ட்ரிக் ஆர் ட்ரீட் என்ற பேரில் ஒரு பை நிறைய சாக்லெட் வீடு வந்து சேரும். அதில் வேறு பங்கு பிரியல் , ட்ரேடிங் நடக்கும். ஒரு வாரத்திற்கு சாயங்காலம் சிற்றுண்டி அந்த சாக்லெட் தான். சண்டை வேறு நடக்கும். எனக்கு பிடித்த சாக்லெட்டை யார் எடுத்தது என்று ரகளையே நடக்கும். வீடு முழுதும் சாக்லெட் காகிதம் எந்நேரமும் கண்ணில் படும். இப்பொழுது அக்காட்சிகள் எல்லாம் நம் வீட்டில் இல்லை என்று சந்தோஷப்படுவதா அல்லது பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்று நினைப்பதா \nஒன்று மட்டும் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எப்பொழுதாவது பத்தாவது படிக்கும் என் மகனின் முதலை வாய் போன்று திறந்தே இருக்கும் புத்தகப் பையின் உள்ளே கைவிட்டு பார்க்க நேர்ந்தால் அதில் சாக்லெட் காகிதம், பிஸ்கெட் காகிதம் என்று இருக்கத்தான் செய்கிறது. அம்மாவிற்கு தெரியாமல் ஒளித்து வைக்கும் இடம் அதுதான். ஆனால் அது சரியாக என் கண்களில் தான் அகப்படும். சில நேரம் துவைத்து வரும் பள்ளி சீருடையின் பாக்கெட்டில் இருக்கும். ஊரார் பிள்ளை வாய் முழுதும் பூசிக்கொண்டு சாக்லெட் சாப்பிடுவதை ரசிக்கும் நான் என் வீட்டில் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்வது எதனால் சாக்லெட் சாப்பிட்டால் பூச்சிப்பல் வரும், சாப்பிட்டப்பின் வாய் கொப்பளித்தாயா சாக்லெட் சாப்பிட்டால் பூச்சிப்பல் வரும், சாப்பிட்டப்பின் வாய் கொப்பளித்தாயா சாக்லெட் சாப்பிட்டால் முகத்தில் பரு வரும் என்று ஒவ்வொரு வயதிற்கும் சாக்லெட் ஏன் சாப்பிடக்கூடாது என்று ஒரு காரணத்தை கண்டு பிடித்து வைத்திருக்கிறேன்.\nஒரு முறை என் தந்தை எங்களை கடலூரில் இருக்கும் இ.ஐ.டி பாரி சாக்லெட் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அவரின் நண்பர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நிறுவனத்தை சுற்றிப் பார்த்த பொழுது அவர்கள் என்னிடமும் என் தங்கையிடமும்,” ஃபாக்டரிக்குள் நீங்கள் எவ்வளவு சாக்லெட் வேண்டுமானாலும் சாப்பிடலாம் ஆனால் வெளியில் எடுத்துச்செல்லக் கூடாது,” என்றார்கள். ஆசை யாரை விட்டது. காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் நுழைந்தது போல் முடிந்தமட்டும் வாய் நிறைய சாக்லெட்டை வைத்து அடைத்துக் கொண்டோம். ஆனாலும் ஆசை விடவில்லை. சில எக்லெர்ஸ் சாக்லெட்டை (பேப்பர் கிடையாது) எடுத்து சட்டைக்குள் போட்டுக் கொண்டேன். ஃபாக்டரி முழுதும் சுற்றிப்பார்த்துவிட்டு வீட்டிற்கு போகும் நேரம் வந்ததும் சட்டைக்குள் இருந்த சாக்லெட் பிசு பிசுக்க ஆரம்பித்தது. அதுவரை ஃபாக்டெரி முழுதும் அதிகமான ஏசி ஆதலால் சாக்லெட் உருக வில்லை. வெளியில் வந்தது தான் . எல்லாம் உருக ஆரம்பித்து சட்டையில் அங்கும் இங்குமாக ஒட்டிக் கொண்டு என்னை காட்டிக் கொடுக்க சாட்சியாய் நின்றது. இதை பார்த்த எங்கள் டிரைவர்,” பாப்பா, இப்போ பாரு உன்ன உள்ள புடுச்சு வச்சுக்க போறாங்க,”என்று வேறு பயமுறுத்தினார். எங்கே அங்கு இன்னும் சிறுது நேரம் நின்றால் , விடை பெற்றுக்கொள்ள காத்துக்கொண்டிருக்கும் என் தந்தையின் நண்பரிடம் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்று பயம். திருடனுக்கு தேள் கொட்டியது போல்,”அம்மா வா சீக்கிரமா காருக்கு போகலாம், எனக்கும் கால் வலிக்குது,” என்று ஏதோ சாக்கு போக்கு கூறி காரில் சென்று அமர்ந்து கொண்டேன். வீட்டிற்கு சென்ற உடன் உடையை மாற்ற கழற்றினால் உடல் முழுதும் ஒரே பிசு பிசுப்பு. சாக்லெட் உருகி உடல் முழுதும் பூசி இருந்தது. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல், மெதுவாக குளியல் அறை சென்று குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டேன். சாக்லெட் எல்லாம் வீனாகி போனதே என்ற சோகம் வேறு. மறுநாள் அம்மா துணி துவைக்க துணியை எடுத்த பொழுதுதான் அதில் உலா வந்த எரும்புகள் மூலம் என் குட்டு உடைந்தது.\nநான் சிறுமியாக இருந்த பொழுது என் தாய் கடைக்கு போய்விட்டு வரும் பொழுதெல்லாம் தங்க நிற காகிதம் சுற்றிய வட்டமான அந்த தங்க காசு போன்ற சாக்லெட் வாங்கி வருவார். அதனை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக கடித்து, ருசித்து, நாக்கிற்கும் மேல்வாய்க்கும் நடுவில் வைத்து சிறிது நேரம் அநுபவித்து சாப்பிடும் பொழுது ஏதோ காணக்கிடைக்காதது கிடைத்தது போன்ற மகிழ்ச்சி ஏற்படும். அதுமட்டுமல்ல அதை நிஜ தங்க காசை மென்று சாப்பிடுவது போன்று நிதானமாக ரசித்து விழுங்கியதுண்டு. எனக்கு இரண்டரை வயது ஆகும் வரை சாக்லெட் என்றால் என்ன என்றே தெரியாதாம். அதன் பிறகு வீட்டிற்கு வந்த யாரோ வாங்கி வந்து ருசி காட்டி விட்டார்களாம். அதன் பின் நான் ருசி கண்ட பூனை ஆகிவிட்டேனாம்.\nஇப்பொழுதெல்லாம் அந்த ருசியின் பால் இருந்த மோகம் என்னவாயிற்று என்று தெரியவில்லை. எப்பொழுதாவது தான் சாக்லெட் சாப்பிடும் ஆசை வருகிறது. அதுவும் உடம்பிற்கு நல்லது நல்லது என்று எல்லோரும் கூவக்கேட்ட டார்க் சாக்லெட்டை ஏதோ வேண்டா வெறுப்பாக சாப்பிடுவேன். பல ஆண்டுகளாக ரசித்து ருசித்த பல உணவுகளின் மேல் இருந்த ஆர்வம் குறைய குறையத்தான் ஆஹா நமக்கு வயதாகிறது என்ற நிதர்சனத்தை உணரமுடிகிறது. சிறு வயதில் பிடித்த பல உணவுகள் இப்பொழுது பிடிப்பதில்லை. இப்பொழுதெல்லாம் வயிற்றிற்கு எது உகந்ததோ அது தான் நாக்கிற்கு ருசி சேர்க்கிறது. இதனை உணரும் பொழுது குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த சில உணவுகளை குழந்தையாக இருக்கும் பொழுது உண்டு மகிழட்டும் . எப்படியும் ஒரு வயதிற்கு அப்புறம் இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது என்று ஆகிவிடும் என்று தோன்றுகிறது. ஒன்று நிச்சயம், அமிர்தமே ஆனாலும் அளவிற்கு மீறினால் நஞ்சாகிவிடும்.\nஇஞ்சி , இஞ்சி, இஞ்சீஈஈஈஈ மரப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-248", "date_download": "2019-02-16T15:16:21Z", "digest": "sha1:2ICIHOTDGILW6DO3A4XKDQD2I4BSYG6W", "length": 14332, "nlines": 30, "source_domain": "holyindia.org", "title": "திருவிற்கோலம் ( கூவம் ) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருவிற்கோலம் ( கூவம் ) , திரிபுராந்தக சுவாமி, தீண்டாத் திருமேனி நாதர் ஆலயம்\nதிரிபுராந்தக சுவாமி, தீண்டாத் திருமேனி நாதர் தேவாரம்\nசிவஸ்தலம் பெயர் : திருவிற்கோலம் ( கூவம் )\nஇறைவன் பெயர் : திரிபுராந்தக சுவாமி, தீண்டாத் திருமேனி நாதர்\nஇறைவி பெயர் : திரிபுரசுந்தரி அம்பாள்\nஎப்படிப் போவது : சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள ஊர் திருவள்ளூர். திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம செல்லும் பேருந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக கூவம் செல்கிறது. கூவம\nசிவஸ்தலம் பெயர் : திருவிற்கோலம் ( கூவம் )\nகோவில் விபரம்: கூவம் என்ற பெயரில் தற்போது அறியப்படும் இத்தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து சுமார் 50 கி.மி. தொலைவில் இருக்கிறது. இத்தலத்தின் அருகே தான் கூவம் ஆறு உற்பத்தியாகிறது. சுத்தமான நீரோட்டம் உள்ள இந்த ஆறு சென்னையை நெருங்கும் போது மிகவும் அசுத்தமடைந்து விடுகிறது. இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு லிங்கம். இங்குள்ள இறைவனை, லிங்கத் திருமேனியை ஆலய அர்ச்சகர்கள் கூட தொடுவதில்லை. அதனால் இறைவன் தீண்டாத் திருமேனி நாதர் என்றும் பெயர் கொண்டுள்ளார். இங்குள்ள லிங்கம் காலத்திற்கு ஏற்ப நிறம் மாறுவதாக கூறப்படுகிறது. அதிக மழைபெய்வதாக இருந்தால் இறைவரின் திருமேனியில் வெண்மை நிறம் தோன்றுவதும், யுத்தம் ஏற்படுவதாயிருந்தால் சிவப்புநிறம் படர்வதும் ஆகிய அற்புதம் பொருந்திய தலம். இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் இறைவி திருபுரசுந்தரியை வணங்கிவிட்டுத் தான் பிறகு மூலவர் திரிபுராந்தகரை வழிபடவேண்டும் என்ற நியதி வழக்கத்தில் உள்ளது. திருமணமான தம்பதியர்களுக்கு இடையே ஏற்படும் எந்தவிதமான பிரச்னைகளும் இத்தலத்து இறைவனை வழிபடுவதின் மூலம் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.\nதெற்கு திசையிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் தான் இவ்வாலயத்தின் பிரதான வாயிலாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியாக அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகள் உள்ள பகுதிக்குள் செல்லலாம். முதலில் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதியும், அதையடுத்து திரிபுராந்தக சுவாமி சந்நிதியும் கிழக்கு நோக்கு அமைந்துள்ளன. இரண்டு சந்நிதிகளையும் சேர்த்து வலம் வர பிரகாரம் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அச்சிறுத்த விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகளுக்கு தனித்தனியே கொடிமரம், பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் தெற்கு நோக்கிய நடராஜர் சந்நிதி உள்ளது. வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகர், தட்சினாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களும் பார்க்க வேண்டியவை. சுவாமி கருவறை கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் சிற்பமும் கலையழகுடன் உள்ளது. மஹாவிஷ்னு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைவதும், பிரம்மா அன்னப் பறவை உருவில் ஜோதி உருவமான சிவபெருமானின் முடியைக் காண முயலுவதும் லிங்கோத்பவர் சிற்பத்தில் காணலாம். நவக்கிரக சந்நிதி வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் உள்ளது.\nபுராண வரலாறு: இத்தலம் சிவபெருமான் நிகழ்த்திய திரிபுர சம்ஹாரத்துடன் சம்பந்தம் கொண்டதாகும். சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட போது முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டு கிளம்பாததால் சிவன் ஏறிய தேரின் அச்சு முறிந்து விட்டது. பிறகு விநாயகர் வழிபாடு செய்து புறப்பட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் வில் கையிலேந்தி காட்சி கொடுப்பதால் இத்தலம் திருவிற்கோலம் என்ற பெயரில் ஒரு பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. இத்தலத்திலுள்ள விநாயகருக்கு அச்சிறுத்த விநாயகர் என்று பெயர்.\nஆலய சிறப்பு: இந்த கோவிலிலுள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் எனப்படும். ஆலய அர்ச்சகர்கள் இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே தினசரி பூஜைகள் செய்வார்கள். கடுமையான வறட்சி காலத்திலும் இந்த அக்னி தீர்த்தம் வற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 4 கி.மி தொலவிலுள்ள கூவம் ஆற்றிலிருந்து கொண்டு வரும் நீரால் மட்டுமே இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கத்தை அர்ச்சகர்கள் கடைபிடித்து வருகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என்றேனும் இவ்வாறு கூவம் ஆற்று நீர் அபிஷேகத்திற்கு இல்லையெனில் இளநீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பகல்நேர அபிஷேகம் செய்ய அருகில் உள்ள பிஞ்சவாக்கம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படும் பால் பயன்படுத்தப்படுகிறது. பிஞ்சவாக்கம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் இவ்வாலய இறைவன் அபிஷேகத்திற்கு பால் கொடுப்பதை தங்கள் கடமையாக நினைத்து செயல்படுகின்றனர்.\nதிருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இ��்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது\nதிருவிற்கோலம் ( கூவம் ) அருகில் உள்ள சிவாலயங்கள்\nஇலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.21 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஊறல் (தக்கோலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.82 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாலங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 13.38 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாசூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.91 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாற்பேறு (திருமால்பூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.18 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.09 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஓணகாந்தன்தளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.11 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சிநெறிக் காரைக்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.91 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி அநேகதங்காபதம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 23.55 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 23.70 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/48273", "date_download": "2019-02-16T16:14:28Z", "digest": "sha1:UESDG7VOPN7JAAX3UH7FTJKLKCZCIQT3", "length": 19301, "nlines": 84, "source_domain": "kathiravan.com", "title": "நடிப்பா??? அரசியலா??? திருமணமா??? - குழப்பத்தில் புலம்பும் குத்து ரம்யா!!! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n – குழப்பத்தில் புலம்பும் குத்து ரம்யா\nபிறப்பு : - இறப்பு :\n – குழப்பத்தில் புலம்பும் குத்து ரம்யா\nதமிழ் பட��்களிலிருந்து ஒதுங்கி கன்னட படங்களில் மட்டும் நடித்து வந்த குத்து ரம்யா அரசியலில் குதித்தபிறகு கன்னட படங்களிலும் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். தேர்தல் தோல்வி, கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாதது, சீனியர் நடிகர்களுடன் கருத்துவேறுபாடு என வருத்தத்தில் இருந்தார்.\nதவிர வெளிநாட்டு பாய்பிரண்டுடன் நெருக்கமான நட்பு கொண்டிருக்கிறார். நடிப்பா தீவிர அரசியலா என முடிவெடுக்க முடியாமல் குழப்பத்திலும் இருந்து வந்தார் ரம்யா.\nஇதையடுத்து அரசியல் பாடம் படிக்கச் செல்வதாக கூறிவிட்டு கடந்த ஒரு வருடமாக அவர் வெளிநாட்டில் தங்கி இருந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடிக்க ஒப்புக்கொண்ட 4 படங்கள் கதி என்ன ஆனது என தெரியாமல் இருந்தது.\nஅதில் ஒருபடம் ‘தில் கா ராஜா’. திடீரென்று ஆன்லைனில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வெளிநாட்டிலிருந்து பெங்களூர் திரும்பி இருக்கும் ரம்யாவை இப்படத்தின் புரமோஷனில் பங்கேற்க பட குழுவினர் கேட்டு வருகின்றனர். அதற்கு ஒப்புக்கொள்வதா மறுப்பதா என்று யோசித்து வருகிறார்.\nPrevious: டெய்லர் ஸ்விப்டின் புதிய சாதனை\nNext: வவுனியா பூந்தோட்டம் வீதியில் விபத்து இருவர் காயம்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி ���ாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடி���ாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு �� சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2012/08/blog-post_29.html", "date_download": "2019-02-16T16:33:06Z", "digest": "sha1:2ECW3V42DCADWBJKKW4ZWFNJVGXJXN4V", "length": 34926, "nlines": 248, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: இந்தப் படம் பார்த்திருக்கிறீர்களா…?", "raw_content": "\nநடிப்பு: அனுபம் கேர், ரோஹிணி ஹத்தங்கடி,\nராஜ்ஸ்ரீ புரொடக்‌ஷன்ஸ் என்றால், ‘மைனே பியார் கியா’,’ஹம் சாத் சாத் ஹைன்’,‘ஹம் ஆப் கே ஹைன் கௌன்’ ‘விவாஹ்’ போன்ற பாடல்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மூச்சுத்திணறிய படங்கள்தான் பலருக்கு நினைவு வரக்கூடும். ஆனால், இந்தித் திரைப்படங்களில் தவிர்க்கக் கூடாத படங்கள் என்று விமர்சகர்களால் கருதப்படுகிற பல முத்தான படங்களை, அவர்கள் 60-களிலிருந்து தயாரித்து வந்திருக்கிறார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு படம் என்று இன்றும் விதந்தோந்தப்படுவது ‘சாரான்ஷ்’.\n‘சாரான்ஷ்’ படத்தின் இயக்குனர் மகேஷ் பட் ஒரு சுவாரசியமான மனிதர். சிந்தனையாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மீது மிகுந்த அபிமானமுள்ள இவர், இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் என்.டி.டிவியில் நடந்த கலந்துரையாடலில் ‘இந்தியாவில் ப்ளூ-ஃபிலிம் தயாரித்து வெளியிட அனுமதிக்க வேண்டும்’ என்று காரசாரமாக விவாதித்தார். (அவரது தயாரிப்பில், அவரது மகள் பூஜா பட் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த, சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த படம் ‘ஜிஸ்ம்-II’ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்). அவர் எழுதி இயக்கிய ‘அர்த்’ படம் தமிழில் பாலு மகேந்திராவின் கைவண்ணத்தில் ‘மறுபடியும்’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. ‘அர்த்’ ‘சாரான்ஷ்’ தவிர ‘ஜனம்’, ‘கப்ஸா’ போன்ற படங்களை இயக்கிய இதே மகேஷ், சிரஞ்சீவியின் தயாரிப்பில் தமிழ் ‘ஜெண்டில்மேன்’- படத்தையும், ஷாரூக்கானை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து ‘டூப்ளிகேட்’ என்ற படத்தையும் எடுத்திருக்கிறார். 60-களில் ஏ.வி.எம். தயாரித்து, ராஜ்கபூர்- நர்கீஸ் நடிப்பில் வெளியான ‘சோரி சோரி’ படத்தை உட்டாலக்கடி செய்து ‘தில் ஹை கே மான்தா நஹீன்’ என்றும் எடுத்திருக்கிறார். இப்போதெல்லாம் அவரது படங்களென்றாலே திகிலும், மிதமிஞ்சிய கவர்ச்சியும் என்று ஆகி விட்டது என்றாலும், அவரது ஆரம்பகாலப்படங்கள் இன்றளவிலும் விமர்சகர்களால் தூக்கிப் பிடிக்கப��படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க, ஒரு முக்கியமான படம் ‘சாரான்ஷ்’; அனுபம் கேர் என்ற ஒரு அற்புதமான நடிகரை அறிமுகப்படுத்தியது உட்பட இந்தப் படம் நினைவு கொள்ளத்தக்க ஒரு படம்\nஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பிரதானும், அவர் மனைவி பார்வதியும் மும்பை சிவாஜி பார்க்கிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். புலர்ந்தும் புலராத ஒரு காலையில் அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு தொலைபேசித் தகவல் அவர்களது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடுகிறது. தங்களது ஒரே மகனை, அமெரிக்காவில் யாரோ அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்பதே அத்தகவல். பிள்ளையைப் பறிகொடுத்த சோகத்தில் புலம்பும் மனைவியை, பிரதான் தேற்றுகிறார். அந்த இழப்பிலிருந்து மீண்டும் இருவரும் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்ப முயற்சிக்கிறார்கள். சோகத்தோடு, பணக்கஷ்டமும் அவர்களைப் படுத்துகிறது.\nமும்பைத் திரையுலகில் போராடுகிற ஒரு இளம் நடிகை சுஜாதாவும், அவளது காதலன் விலாஸும் பிரதான் வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்குக் குடியேறுகின்றனர். திருமணமாகாமலே சேர்ந்து வாழ்க்கை நடத்தி, சுஜாதா கர்ப்பமாகி விடுகிறாள். விலாஸ், அரசியல்வாதியான தன் அப்பா கஜானன் சித்ரேயிடம் சுஜாதாவைப் பற்றி சொல்ல அஞ்சவே, பிரதான் அவர்களுக்காகப் பரிந்துபேசப் போகிறார். மிகுந்த செல்வாக்குடைய கஜானன், சுஜாதாவைக் கருக்கலைப்பு செய்துவிட வேண்டும் என்பதோடு, அந்த வீட்டைவிட்டுக் காலி செய்யச் சொல்ல வேண்டும் என்றும் மிரட்டுகிறார்.\nபிரதானும், பார்வதியும் இறந்துபோன மகன் சுஜாதாவின் வயிற்றில் மீண்டும் பிறக்கப்போவதாக கற்பனை செய்து கொண்டிருப்பதால், கஜானன் சொல்வதை ஏற்க மறுக்கிறார்கள். இதைத் தொடர்ந்து வீட்டுக்குள் கல்லெறிவதில் ஆரம்பித்து, அவர்களுக்கு அடுத்தடுத்துப் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. காவல் நிலையத்தில் கஜானனுக்கு எதிராகப் புகாரைப் பதிவு செய்ய மறுக்கிறார்கள். தங்களது இழப்பையும், வயோதிகத்தையும் தள்ளிவைத்துவிட்டு சுஜாதாவைக் காப்பாற்றுவதே தங்களது கடமை என்று பிரதானும் பார்வதியும் கஜானனுடன் போராடுகிறார்கள்.\nஆனால், அப்பாவுக்குப் பயந்த விலாஸ், ஒரு நாள் வந்து சுஜாதாவை அழைத்துக்கொண்டு வீட்டைக் காலி செய்துவிட்டுப் போகிறான். மகன் இறந்து போனதைக் கேட்டதைவிடவும், கதறி அழும் பார்வதியை பிரதான் தேற்றுகிறார். ’வாழ்க்கையில் எதுவும் நிலையல்ல; தனிமை மட்டுமே நிலையானது,’ என்ற சாராம்சத்தை மனைவிக்கு விளக்குவதோடு படம் முடிகிறது.\nசில குறிப்பிடத் தக்க தகவல்கள்:\nபி.வி.பிரதான் என்ற ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வேடத்தில், இப்படத்தின் மூலம் அறிமுகமான அனுபம் கேருக்கு அப்போது வயது வெறும் 29 தான். காந்தி படத்தில் கஸ்தூரிபாயாக நடித்த பிரபல மராட்டி நாடகக் கலைஞர் ரோஹிணி ஹத்தங்கடி (வசுல்ராஜா எம்.பி.பி.எஸ்-ஸில் கமலுக்கு அம்மா) அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குனர் மகேஷ் பட், ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பெரிய அபிமானி என்பதால், வசனங்களில் நிறைய தத்துவார்த்த விசாரம் இருந்தது. குறிப்பாக, இறுதிக்காட்சியில்\n1985-ம் ஆண்டுக்கான சிறந்த பிறமொழிப் படங்களுக்கான ‘ஆஸ்கார்’ விருதுக்காக இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.\nதனது மகனின் அஸ்தி கலசத்தை, விமான நிலையத்தில் வாங்குவதற்காகப் போராடி, பொறுமையிழந்து அதிகாரியின் அறைக்குள் அனுபம் கேர் குமுறுகிற காட்சி கல்நெஞ்சையும் கரையச் செய்யும். இந்தப் படத்துக்குப் பிறகு, அனுபம் கேருக்குத் தொடர்ந்து ஏறுமுகம்தான்\n’சாரான்ஷ்’ படத்தைத் தொடர்ந்து, ‘கர்மா’ என்ற சுபாஷ் கய்யின் பிரம்மாண்டமான படத்தில் அனுபம் கேர் வில்லனாக நடித்தார். திலீப்குமார், நசீருத்தின் ஷா, அனில் கபூர், ஜாக்கி ஷ்ரோஃப், நூதன், ஸ்ரீதேவி, பூனம் தில்லான் என்று ஒரு பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருந்தாலும், இப்படத்தில் திலீப்குமாருக்கு அடுத்தபடியாகப் பேசப்பட்டது அனுபம் கேரின் நடிப்புதான்\nஅனுபம் கேரை நகைச்சுவை வேடத்தில் நடிக்க வைத்தவர் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் தான் ’ ஒரு கைதியின் டைரி’ படத்தை இந்தியில் “ஆக்ரி ராஸ்தா’ என்ற பெயரில் கே.பாக்யராஜ் இயக்கியபோது, ஜனகராஜ் ஏற்றிருந்த பாத்திரத்தில் நடித்து அசத்தினார் அனுபம் கேர். குணச்சித்திரம், வில்லத்தனம், நகைச்சுவை என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்துகிற ஒரு சிறந்த நடிகராக அவர் இன்னும் கருதப்படுகிறார்.\n’சாரான்ஷ்’-ன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய டேவிட் தவன், பின்னாளில் கோவிந்தா-கரிஷ்மா கபூர், கோவிந்தா-ரவீணா தண்டன் ஜோடிகளை வைத்துப் பல நகைச்சுவை மசாலாக்களை இயக்கி, இந்தித் திரையுலகின் ‘மினிமம் கேரண்டி டைரக்டர்’ என்று அறியப்படுபவராய் ���ன்னும் திகழ்கிறார்.\nபாலிவுட்டில் கால்பதிக்க விரும்புகிற இளம்பெண்ணாக நடித்த சோனி ராஜ்தான், பின்னாளில் மகேஷ் பட்-டின் மனைவியானார். ஏற்கனவே மகேஷ் பட்-டுக்கும் மறைந்த நடிகை பர்வீன் பாபிக்கும் இருந்த உறவு பாலிவுட்டில் மிகப்பிரபலமானது. அதை மையமாக வைத்தே ‘அர்த்’(மறுபடியும்) படத்தை எடுத்திருந்ததாக, மகேஷ் பட்டே பல பேட்டிகளில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.\n(இந்த வரிசையில் அடுத்து நான் எழுதவிருப்பது ‘சோட்டி ஸி பாத்’ படமாக இருக்கலாம்.)\nஅண்ணே இந்தியிலும் கலக்குறீங்க, வாழ்த்துகள்.\nநண்பரே...மகேஷ் பட் ஒரு மாதிரியான இயக்குனர் ஆச்சே\nஇந்தப் படம் பற்றி கேள்விப் பட்டதில்லை. சோட்டி சி பாத் பார்த்திருக்கிறேன். தமிழில் பாண்டியராஜனை வைத்து இதே படம் பின்னாளில் காபி அடித்துக் கெடுக்கப் பட்டது பாடல்கள் ஸ்பெஷல் சேட்டைப் பதிவில் வித்தியாச புதிய முயற்சி\nசாரான்ஷ் பார்த்து ரசித்திருக்கிறேன் சேட்டை. நல்ல படம் தான்...\nபார்த்ததில்லை சார்... பார்க்க வேண்டும்...\nசுருக்கமான விமர்சனம்... கண்ணொளி இணைப்பிற்கு நன்றி...\nநகைச்சுவை தவிர்த்த உங்களின் பரந்து பட்ட வாசிப்பனுபவமும் ரசனையும் இப்போது வெளிப்பட ஆரம்பித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. அருமையான பகிர்வு. விட்ராம தொடருங்கண்ணா...\n//நண்பரே...மகேஷ் பட் ஒரு மாதிரியான இயக்குனர் ஆச்சே\nபல இயக்குனர்களின் முதல் சில படங்கள் நன்றாகவே இருக்கும். காரணம் புதிதான சிந்தனை, வணிக வெற்றியைவிட அங்கீகாரம் பெற நினைப்பது ஆகியவை காரணம். மகேஷ் பட் இயக்குனராக இருந்தவரை நல்லப் படங்களைத் தந்துள்ளார். ஆனால், தயாரிப்பாளர் ஆனவுடன் வணிக நோக்கம் முன்னிலைப் பட்டுவிட்டது. மேலும், அவர் மகள் நடிக்க வந்தவுடன் மகளை வணிக ரீதியாக நிலை நிறுத்த சில படங்களையும் எடுத்தார். இதனால் கூர் தீட்டப்படாமல் அவருள் இருந்த கதாசிரியரின் ’சரக்கும்’ தீர்ந்து போயிருக்கலாம்.\nசாரான்ஷ் அவரின் நல்ல படங்களுள் ஒன்று.\nசோடி சி பாத் தமிழில் பாண்டியராஜன் நடித்து எடுத்தார்கள் என்று சொல்லியிருந்தேன். ஸாரி, அது சிட்சோர். (நல்லவேளை, இதுவரை யாரும் தப்பைக் கண்டுபிடிக்கவில்லை\nவேடந்தாங்கல் - கருண் said...\nநிறைய விஷயம் தெரிந்து கொண்டேன் சார் இந்த பதிவில் இருந்து... நன்றி சார்....\nரொம்பவும் அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள் உங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்தது சந்தோஷம் உங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்தது சந்தோஷம் உங்களைப் பற்றி சொல்லிச்சொல்லி என் ஆர்வத்தை தூண்டியது சமீரா தான்\nபடம் பார்க்கத் தூண்டும் வகையில் நல்லதொரு அறிமுகம்\nஅண்ணே இந்தியிலும் கலக்குறீங்க, வாழ்த்துகள்//\n இன்னும் நிறைய எழுத விருப்பமிருக்கிறது. :-)\nநண்பரே...மகேஷ் பட் ஒரு மாதிரியான இயக்குனர் ஆச்சே நம்பி பார்க்கலாமா\n அவரது முந்தைய படங்கள் நன்றாகவே இருக்கும். பாருங்கள்\nஇந்தப் படம் பற்றி கேள்விப் பட்டதில்லை. சோட்டி சி பாத் பார்த்திருக்கிறேன். தமிழில் பாண்டியராஜனை வைத்து இதே படம் பின்னாளில் காபி அடித்துக் கெடுக்கப் பட்டது பாடல்கள் ஸ்பெஷல் சேட்டைப் பதிவில் வித்தியாச புதிய முயற்சி\nமிகவும் பிரபலமான ஒரு வெற்றிப்படம் ‘சாரான்ஷ்’. எனக்குத் தெரிந்து மகேஷ் பட்-டின் ‘அர்த்’ மட்டுமே தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது என்று ஞாபகம். எல்லாரும் உலகப்படங்கள் குறித்து எழுதும்போது, கொஞ்சம் முற்றத்து முல்லைகள் பற்றியும் எழுதலாம் என்று ஒரு நப்பாசைதான்\n//சோடி சி பாத் தமிழில் பாண்டியராஜன் நடித்து எடுத்தார்கள் என்று சொல்லியிருந்தேன். ஸாரி, அது சிட்சோர். (நல்லவேளை, இதுவரை யாரும் தப்பைக் கண்டுபிடிக்கவில்லை\n நல்லவேளை, அந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசாரான்ஷ் பார்த்து ரசித்திருக்கிறேன் சேட்டை. நல்ல படம் தான்...//\nஉங்களைப் போன்றவர்களுக்குத் தகவலளிக்கவே இதை ஆரம்பித்தேன் கார்த்தி\nபார்த்ததில்லை சார்... பார்க்க வேண்டும்...சுருக்கமான விமர்சனம்... கண்ணொளி இணைப்பிற்கு நன்றி...//\n சந்தர்ப்பம் கிடைத்தால் அவசியம் பாருங்கள்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nநகைச்சுவை தவிர்த்த உங்களின் பரந்து பட்ட வாசிப்பனுபவமும் ரசனையும் இப்போது வெளிப்பட ஆரம்பித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. அருமையான பகிர்வு. விட்ராம தொடருங்கண்ணா...//\nசில விசயங்களில் நான் அப்படியே உங்களைத்தான் பின்பற்றுகிறேன் கணேஷ்ஜீ அந்த உந்துதல் தொடர்ந்து எழுத வைக்கும் அந்த உந்துதல் தொடர்ந்து எழுத வைக்கும்\nபல இயக்குனர்களின் முதல் சில படங்கள் நன்றாகவே இருக்கும். காரணம் புதிதான சிந்தனை, வணிக வெற்றியைவிட அங்கீகாரம் பெற நினைப்பது ஆகியவை காரணம். மகேஷ் பட் இ��க்குனராக இருந்தவரை நல்லப் படங்களைத் தந்துள்ளார். ஆனால், தயாரிப்பாளர் ஆனவுடன் வணிக நோக்கம் முன்னிலைப் பட்டுவிட்டது.//\nஅவர் இயக்குனராகவே கூட ‘டூப்ளிகேட்’ ‘ஜெண்டில்மேன்’ போன்ற படங்களில் சறுக்கியிருக்கிறார். ‘ஹம் ஹை ராஹீ பியார் கே’ படம் ஒருவிதமான பிராயச்சித்தம் என்றாலும், அவரது பிற்காலப்படங்கள் கொஞ்சம் பொறுமையை சோதித்தவைதான்\n//மேலும், அவர் மகள் நடிக்க வந்தவுடன் மகளை வணிக ரீதியாக நிலை நிறுத்த சில படங்களையும் எடுத்தார். இதனால் கூர் தீட்டப்படாமல் அவருள் இருந்த கதாசிரியரின் ’சரக்கும்’ தீர்ந்து போயிருக்கலாம்.//\n தயாரிப்பாளரானதும் அவருக்குள்ளிருந்த படைப்பாளி மூர்ச்சையடைந்து விட்டார். :-(\n(இரண்டாவது நன்றி முந்தைய பதிவுக்காக...\nநிறைய விஷயம் தெரிந்து கொண்டேன் சார் இந்த பதிவில் இருந்து... நன்றி சார்....//\nஉங்களது வாசிக்கும் ஆர்வமும், உற்சாகப்படுத்தும் ஆர்வமும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி சகோதரி\nரொம்பவும் அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள் உங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்தது சந்தோஷம் உங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்தது சந்தோஷம் உங்களைப் பற்றி சொல்லிச்சொல்லி என் ஆர்வத்தை தூண்டியது சமீரா தான் உங்களைப் பற்றி சொல்லிச்சொல்லி என் ஆர்வத்தை தூண்டியது சமீரா தான்\nஉங்களைச் சந்தித்தது ஒரு மகிழ்ச்சியான, உற்சாகமூட்டும் அனுபவம். உங்கள் பதிவை வாசித்தபோது, மனம் குதூகலமடைந்தேன். மிக்க நன்றி\nபடம் பார்க்கத் தூண்டும் வகையில் நல்லதொரு அறிமுகம்//\n வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nபதிவர் திருவிழா – பனிக்கும் விழிகள்\nஜிஸ்ம் - சன்னி லியோனிஸம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/166608?ref=archive-feed", "date_download": "2019-02-16T16:29:26Z", "digest": "sha1:BPW57NQQJMUFBUBQD4HKFAXT65HHYWIA", "length": 8135, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "டயானாவின் நகைகளிலிருந்து தனது காதலிக்கு மோதிரம் வடிவமைத்த இளவரசர் ஹரி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடயானாவின் நகைகளிலிருந்து தனது காதலிக்கு மோதிரம் வடிவமைத்த இளவரசர் ஹரி\nபிரித்தானிய இளவரசர் ஹரியும், அமெரிக்க நடிகை மெர்க்கலும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.\nதற்போது, இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது.\nமெர்க்கலுக்கு ஹரி அளித்த மோதிரத்தில் இருக்கும் கல், டயானாவின் நகைகளிலிருந்து எடுக்கப்பட்டது. அந்த மோதிரத்தை ஹரியே வடிவமைத்துள்ளார்.\nமறைந்த தன் அம்மா டயானாவின் ஆசிர்வாதம் இருவருக்கும் வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடுதான் இது என்று கூறப்படுகிறது.\nநிச்சயதார்த்தம் முடிவடைந்துவிட்ட நிலையில், நேற்று நடைபெற்ற தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர். அப்போது, ரசிகர்கள் ஹரியை பார்த்து, மெர்க்கலுடன் காதல் எப்படி இருக்கிறது இதனை நம்பமுடியவில்லை என்றெல்லொம் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு சிரித்துக்கொண்டே, ஆமாம் நம்பமுடியவில்லை, நன்றாக இருக்கிறது என பதிலளித்துவிட்டு சென்றுள்ளார்.\nமேகன் மெர்க்கலுக்கு திருமணத்துக்கான விசா, மே மாதம் முடிவடைவதால், அதற்குள் திருமணத்தை முடிக்க வேண்டும். முதல் இளவரசர் வில்லியம்க்கு ஏப்ரல் மாதம் குழந்தை பிறக்க இருப்பதால், மே மாதம் திருமணம் என முடிவுசெய்துள்ளார்கள்.\nகூடிய விரைவில் திருமண தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/164849?ref=home-latest", "date_download": "2019-02-16T16:23:26Z", "digest": "sha1:5ZEFHBD3SAXHFRZX24GSZHJ25HQHHX27", "length": 7472, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் ரைசாவின் இரட்டை அர்த்த பதிவால் ஷாக்கான ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ரைசாவின் இரட்டை அர்த்த பதிவால் ஷாக்கான ரசிகர்கள்\nசமீபத்தில் தான் பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா ஹீரோயினாக நடிக்கும் ஆலிஸ் என்ற படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. யுவன் தயாரிக்கும் அந்த படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதை உள்ளதாம்.\nரைசா சமீபத்தில் வெளியிட்டுள்ள ட்விட்டில் ஜீவி பிரகாஷுடன் படுக்கையறையில் எடுத்த ஒரு போட்டோவை போட்டு ‘Safety First' என மட்டும் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு படம் பற்றிய ட்விட் தான் என்றாலும், அதை பார்த்தவர்கள் வேறு அர்த்தத்தில் புரிந்துகொண்டு கமெண்டு செய்து வருகின்றனர்.\nஆலிஸ் மட்டுமின்றி ரைசா தற்போது மற்றொரு புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் அவர் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். கமல் பிரகாஷ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.\nஇந்த படத்தின் கதை ஒரே இரவில் நடப்பது போல இருக்குமாம். பெங்களூரில் வேலை செய்யும் ஒரு இளைஞர் தன் சொந்த ஊரான குன்னுருக்கு காரில் செல்கிறார். அந்த பயணத்தில் சந்திக்கும் சம்பவங்கள் தான் முழு படமும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். மரகத நாணயம் படம் போல இதிலும் ஹாரர் கலந்த திரில்லர் கதை என்று கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/17427-the-school-student-is-mystery-in-death.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-02-16T15:52:57Z", "digest": "sha1:XMRTYNWE5WRNV46MYQ2344GS4WVNQ7ZZ", "length": 10186, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "பள்ளி மாணவி மரணத்���ில் மர்மம்?- தாராபுரத்தில் உறவினர்கள் மறியல் | The school student is mystery in death", "raw_content": "\nபள்ளி மாணவி மரணத்தில் மர்மம்- தாராபுரத்தில் உறவினர்கள் மறியல்\nதாராபுரத்தில் பள்ளி மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதிருப்பூர் முருங்கம்பாளையம் சக்தி மளிகை வீதியைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம். திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் நவ்யா (15). தாராபுரம் - உடுமலை சாலையிலுள்ள மகளிர் விடுதியில் தங்கி, அதே வளாகத்திலுள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவரும் அவரது தங்கையுடன் விடுதியில் தங்கி இருந்தார்.\nநேற்று முன்தினம் நவ்யாவும், விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகளும் காலை பள்ளிக்கு சென்றுவிட்டு, மதியம் சாப்பிட மீண்டும் விடுதிக்கு சென்றனர். உணவருந்திவிட்டு அனைவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். ஆனால், மாணவி நவ்யா அங்குள்ள கம்யூட்டர் அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், அங்கிருந்து புறவழிச் சாலையிலும், பின்னர் அமராவதி ரவுண்டானாவிலும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.\nபிரதமர் மோடி வருகையையொட்டி, போலீஸாரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் திருப்பூரில் சிறப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. மாணவியின் உறவினர்கள் கூறும்போது, ‘எங்கள் பிள்ளை தற்கொலை செய்ய எந்த காரணமும் இல்லை. அவளது சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும்’ என்றனர்.\n‘‘புல்வாமா தாக்குதல்; ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம்’’ - பிரதமர் மோடி மீ்ண்டும் ஆவேசம்\n‘‘முழு சுதந்திரம் கொடுத்து விட்டோம்; இனி தீவிரவாதிகளின் தலைவிதியை ராணுவம் தீர்மானிக்கும்’’ - பிரதமர் மோடி ஆவேச பேச்சு\nபிரதமர் மோடி தொடங்கிவைத்த அதிவேக வந்தே பாரத் ரயில் பாதிவழியில் நின்றது: பயணிகள் வேறு ரயிலுக்கு மாற்றம்\nபாஜகவுடன் கூட்டணி முடிவு எடுப்பதில் அதிமுக தாமதம்: கட்சியில் பிளவு ஏற்படும் என்ற அச்சம்\n‘‘இது புதிய இந்தியா; பிச்சை எடுக்கும் பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் உதவாது’’ - பிரதமர் மோடி சாடல்\nமோசமான தவறு செய்துவிட்டார்கள், தீவிரவாதிகள் விலைகொடுத்தே தீருவார்கள்: பிரதமர் மோடி ஆவேசம்\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபள்ளி மாணவி மரணத்தில் மர்மம்- தாராபுரத்தில் உறவினர்கள் மறியல்\nதடை செய்யப்பட்ட பிறகும் நெய்வேலியில் மாமிசக் கடைகளில் தொடரும் பாலித்தீன் பைகள் பயன்பாடு\n20 ஆண்டுகளாக விபத்து இன்றி ஓட்டிய அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார்\nகார் ஓட்டி விபத்து: ஓட்டுநர் உரிமத்தை சரண்டர் செய்த 97 வயது இளவரசர் பிலிப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-249", "date_download": "2019-02-16T15:48:02Z", "digest": "sha1:TXYNM7B37JBPPJ45E52NU6ZHMIO4Q7V5", "length": 9714, "nlines": 27, "source_domain": "holyindia.org", "title": "திருவாலங்காடு ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருவாலங்காடு , வடாரண்யேஸ்வரர், ஊர்த்துவ தாண்டவர் ஆலயம்\nவடாரண்யேஸ்வரர், ஊர்த்துவ தாண்டவர் தேவாரம்\nசிவஸ்தலம் பெயர் : திருவாலங்காடு\nஇறைவன் பெயர் : வடாரண்யேஸ்வரர், ஊர்த்துவ தாண்டவர்\nஇறைவி பெயர் : வண்டார் குழலம்மை\nஎப்படிப் போவது : சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில\nசிவஸ்தலம் பெயர் : திருவாலங்காடு\nதிருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேகம் 2006ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியன்று மிக விமரிசையாக நடைபெற்றது.\nவடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் தா���ிர சபையாகத் திகழ்கிறது. நடராஜர் சந்நிதியின் மேல் தாமிரத்தினால் ஆன விமானம் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாணடவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளி வெட்கித் தலை குனிய வைத்த நடனமான இந்த ஊர்ர்த்துவ தாண்டவ நடனம் பார்த்துப் பரவசமடைய வேண்டியதாகும். ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள். நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது. சந்நிதிக்கு எதிரே மற்றும் பல விக்கிரகங்கள் இருக்கின்றன. வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.\nதிருவாலங்காட்டுச் செப்பேடுகள்: தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள் சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன. இவை இன்று சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.\nதிருவாலங்காடு அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருப்பாசூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.16 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஊறல் (தக்கோலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 13.35 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிற்கோலம் ( கூவம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 13.38 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nஇலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.57 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவெண்பாக்கம் (பூண்டி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.42 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாற்பேறு (திருமால்பூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 25.90 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஓணகாந்தன்தளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 32.32 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 32.51 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி அநேகதங்காபதம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.93 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 34.04 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/163492", "date_download": "2019-02-16T15:05:00Z", "digest": "sha1:QY277G62N56IJ2OSM5P7RN47CYTZPPNU", "length": 20016, "nlines": 85, "source_domain": "kathiravan.com", "title": "துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் சம்பாதிக்கும் மூன்று வயது சிறுவன்? அதிர்ச்சி வீடியோ - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதுப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் சம்பாதிக்கும் மூன்று வயது சிறுவன்\nபிறப்பு : - இறப்பு :\nதுப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் சம்பாதிக்கும் மூன்று வயது சிறுவன்\nமூன்று வயது சிறுவன் ஒருவன் மிரட்டி பணம் கேட்பது தொடர்பான விடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமூன்று வயது சிறுவன் ஒருவன் கோபத்துடன் உள்ள பறவையின் டீ சர்ட்டை அணிந்தபடி உள்ளார். அவர் தன் கையில் ஒரு துப்பாக்கியை வைத்து காமிரா முன்பு மிரட்டுவது போன��று பேசியுள்ளார். அதில் அவர் ஸ்பேனிஷ் மொழி பேசியதாக கூறப்படுகிறது.\nஅச்சிறுவன் கையில் துப்பாக்கியுடன் தனக்கு பணம் வேண்டும் என்றும் 30,000 பக்ஸ் வேண்டும் என்று மிரட்டுகிறார். மேலும் அச்சிறுவன் அதில் ஒரு சில வார்த்தைகளை ஆக்ரோசமாக கூறியபடி காமிரா முன்பு வந்து மிரட்டுகிறார்.\nஇது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து சிலர் கூறுகையில், இதில் இருக்கும் சிறுவனுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் திருட்டுத்தனங்கள் எப்படி எல்லாம் செய்யலாம் என்று பயிற்சி அளித்துள்ளதாக கூறிவருகின்றனர்.\nஆனால் அச்சிறுவன் கையில் வைத்திருக்கும் துப்பாக்கி உண்மையானதா அல்லது பொம்மை துப்பாக்கியா என்பது குறித்து சரியான தகவல் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.\nPrevious: பிரித்தானியாவில் இஸ்லாமிய பெண் செய்த முகம் சுழிக்கும் செயல்: கொலை செய்துவிடுவதாக மிரட்டல்\nNext: ஈழத் தமிழரும் – இலங்கைத் தமிழரும்\nபெண்களால் மோசமாக கற்பழிக்கப்பட்ட ஆண்களின் கதிகளை விளக்கும் 7 சம்பவங்கள்\n2019 ஆண்டு பிப்ரவரி முதலாம் திகதி இப்படி நடக்குமாம்… படித்துவிட்டு பகிரவும்\nஉடலை தொடுவது மட்டுமல்ல, இந்த இவையும்கூட பாலியல் வன்முறைதான்… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்க�� ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்���்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பி��த்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2019-02-16T16:49:21Z", "digest": "sha1:SWJIXI2ZELNAYBWLDG66PJKBZCASG5AW", "length": 24265, "nlines": 331, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: மன்மோகன் போனை ஒட்டு கேட்ட அமெரிக்கா -உலகத்தலைவர்கள் வியப்பு.", "raw_content": "\nமன்மோகன் போனை ஒட்டு கேட்ட அமெரிக்கா -உலகத்தலைவர்கள் வியப்பு.\nகனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்: நானும் அவர் மொகத்த மூணு மணி நேரமா உத்துப் பாத்துகிட்டு இருந்தேன்.மனுசன் ஒரு வார்த்தை..ஒரே வார்த்தை பேசியிருந்தா போதும்..ஓரளவு கெஸ் பண்ணிருப்பேன்.. ஆனா அவ்ளோ தூரத்திலிருந்து அமெரிக்க ஒட்டு கேட்டுருக்குனா, அது சாதாரண விஷயமில்ல...\nசிங்கப்பூர் பிரதமர் லீ சியாங் லுங்: ஆனாலும் இப்படி ஒரு கல்லுளி மங்கன ஐ ஹாவ் நெவெர் சீன் இன் மை லைப்...மொதல்ல கை கொடுத்தப்ப லைட்டா வாய் திறந்தது...அப்பறம் போய்ட்டு வாறேன்னு சொல்றப்போ கீழ் தாடை மட்டும் லைட்டா அசஞ்சத கவனிச்சேன். மேனனையும் நாயரையும் வச்சே சமாளிச்சிட்டாரு மனுஷன். ஆனா இவர் பேசினத அமெரிக்க ஒட்டு கேட்டுருக்குனா...ராயல் சல்யுட் டு தி யு எஸ் டெக்னாலஜி.\nசூகி அம்மையார்: கொஞ்ச நேரம் வெறிச்சி பாத்தாரு..ஏதோ சொல்ல போறாருனுதான் நெனைச்சேன்.அப்புறம் கை கொடுத்தாரு. திரும்பவும் வெறிச்சிப் பாக்க ஆரம்பிச்சிட்டாரு... மை காட்... இவரு பேசப்போற நேரத்தை கரெக்டா கணிச்சி அந்த நேரம் பாத்து அமெரிக்கா ரெகார்டு பண்ணியிருக்குனா... சான்சே இல்ல... பிரில்லியண்ட்..\nஜார்ஜ் புஸ் : லைஃப்ல ரெண்டே தடவதான் தலையை இந்த அளவுக்கு சாய்ச்சிருக்கேன். ஒன்னு ஷூ வை தூக்கி அடிச்சப்போ... அதுல ஜெயிச்சிட்டேன். இன்னொன்னு இவரு என்ன பேசுறாருன்னு கேக்க முயற்சி பண்ணினப்போ....பட்..இதுல தோத்துட்டேன்..ஆனா அதையும் நுணுக்கமா கண்டு புடிச்சிருக்காங்கனா ..ஐ ரியல்லி அப்ரிசியேட் மை பாய்ஸ்...\nசப்பான் பிரதமர்..:救命士に相当する資格を有する者(以下「外国救急救命士」という。)を除く。以下この号において同じ。)が厚生労働大臣の指定する病院(以下この号におい て「指定病院」という。)において臨床修練指導医若しくは臨床修練 அதாவது நம்ம சப்பான் பிரதமர் சங்கி மங்கி என்ன சொல்ல வறாருனா....\"எனக்கு ஜாப்பனீஸ் தவிர எதிலேயும் பேச வறாது. ஆனா மத்தவங்க என்ன பேச வராங்கனு கண்டு பிடிக்கிற அதி நவீன கருவி என் சட்டை பட்டனில் சொருகி வச்சிருந்தேன். அது மொத மொதல்ல பெயிலியர் ஆனது இவர்கிட்ட பேசினப்போதான். ஆனா அமெரிக்க சாதிச்சிருக்குனா, அது..யொஹோகவா மிட்சுபிஷிகி அயோனோ சியோ சியோகோ...\nசோனியா ஜி...சரி...பேசத்தான் மாட்டேங்குறீங்க.என்ன தோணுதோ அதை எழுதியாவது காமிங்கனு சொன்னேன்.. ஒரு மணிநேரம் கழிச்சி ஒரு பேப்பர கொண்டுவந்து கொடுத்தாரு. அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்.. ஏன்னா அது ஒண்ணுமே எழுதாத பிளாங் பேப்பர். இவ்வளவு நாள் கூட இருந்த என்னாலே முடியாதத, யு.எஸ் கண்டுபுடிச்சிருக்குனா வால்மார்ட் என்ன.. தலைமார்ட் கூட இங்க ஆரம்பிக்கிறதுக்கு அதுக்கு தகுதி இருக்கு...\nமன்மோகன் ஜி சம்சாரம் : இந்த மனுசனோட நாப்பது வருசமா குடும்பம் நடத்தின என்கிட்டே மொத்தமா நாப்பது வார்த்தை கூட பேசியிருக்க மாட்டாரு... சிரிக்கிறாரா, அழுவுறாரா, திட்டுறாரானு தெரியாம ஒரு குத்துமதிப்பா குடும்பம் நடத்திட்டு வாறேன். அப்படி இவர் என்னத்த பேசினாருன்னு கேக்க நானும் ஆவலோட காத்திருக்கேன்..\nப.சிதம்பரம்: இது இந்தியாவிற்கு விடப்பட்ட சவால்.. நாங்கள் பொத்திப் பொத்தி வளர்த்து வருகிற எங்கள் பிரதமரின் பேச்சை அமெரிக்கா ஒட்டுக் கேட்டிருப்பது இந்திய இறையாண்மை மேல் வீசப்பட்ட அணுகுண்டு.. இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு நாங்கள் காலில் விழும் முன் அந்த ஒலி நாடாவை இந்தியாவிற்கு கொடுத்து விடுவதுதான் அமெரிக்காவுக்கு பாதுகாப்பு என தெரிவித்துக் கொள்கிறேன்.\nஒபாமா : கங்கிராட்ஸ் மை பாய்ஸ்...வெல்டன்... தகவல் தொழில் நுட்பத்தில இது ஒரு மைல் கல்..உலகமே நம்மள வியந்து பாராட்டுது. எங்கே...ஒட்டுக் கேட்டத பிளே பண்ணுங்க..ஐயாம் ஆல்சோ ஈகர்லி வெயிட்டிங்...\nஒபாமா : எங்கேடா ஒரு சத்தத்தையும் காணோம்...\nஉளவுத்துறை: மிஸ்டர் பிரசிடென்ட், அதான் எங்களுக்கும் கன்பியுஸா இருக்கு...பூமிக்கு நூறு அடிக்கு கீழே ஒளிஞ்சிருந்த ஒசாமா பேசினதையே ஒட்டுக் கேட்ட இன்ஸ்ட்ருமென்ட் இது. தப்பே செய்யாது...வெயிட்..ஒன் மோர் டைம்..\nஒபாமா : என்னடா வெறும் காத்துதான் வருது..\nஉளவுத்துறை: மிஸ்டர் பிரசிடென்ட்.. ஐ திங் இந்தியா நம்மளை விட டெக்னாலஜில பல மடங்கு அட்வான்ஸ்டா போயிட்டு இருக்கு. நாம கோடு வேர்டு வச்சி பேசுறோம்.ஆனா இந்தியா யாருமே கண்டு பிடிக்க முடியாத 'சைலன்ட் மோடு ' டெக்னாலஜி யூஸ் பண்ணி பேசிகிறாங்க...வெரி ஸாரி மிஸ்டர் பிரசிடென்ட்..நாம இந்தியாகிட்ட தோத்துட்டோம்..\n\"அடேய்...அடேய்...��ன்டா இப்படி...அவரு என்னைக்குடா பேசியிருக்காரு... அவரு எதுவுமே பேசலங்கிற விஷயம் எங்களுக்கு மட்டும்தான்டா தெரியும்... \"\nLabels: அரசியல், சினிமா, நகைச்சுவை, விழிப்புணர்வு\nஎந்த டெக்னாலஜியும் எங்க சிங்ஜி முன்னாடி நிக்காது தெரியும்ல ...\nதிண்டுக்கல் தனபாலன் 1 July 2013 at 19:32\nஹா.... ஹா.... அபார கற்பனை...\nமிக மிக அருமை. படங்களும் சொல்லியவிதமும் சூப்பர்....சபாஷ் சபாஷ் என்று பாராட்டுகிறேன். என்னை கவர்ந்த பதிவுகளில் இதுவும் ஒன்று\nரொம்ப நகைசுவை பதிவு. ரொம்ப நாட்களுக்கு பிறகு சிரிக்க வைத்த பதிவு.\nஎவ்வளவு முயன்றும் தோற்றுபோன அமெரிக்க புலனாய்வு துறை தங்களது முடிவை பரிசோதிக்க பாகிஸ்தான் ஐ.ஸ்.ஐ அமைப்பை அணுகி உண்மையிலேயே மன்மோகன் என்னதான் பேசினார் என்று கேட்டது. அதை கேட்டு மிகவும் கடுப்பான ஐ.ஸ்.ஐ தலைவர், அமெரிக்கர்களுக்கு புரிய வைக்க ஒரு கதை சொல்ல தொடங்கினார்.\nஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் 20 பைத்தியங்கள் ஒரு செவுரின் மீது காது வைத்து எதையோ கேட்டு கொண்டிருந்தன. முதல் நாள் இதை பார்த்தார் டாக்டர். அனால் தினமும் அவர் வரும் போது அனைவரும் தொடர்ந்து காதை வைத்து எதையோ கேட்டு கொண்டிருந்தனர். இது போல் ஒரு வாரம் ஓடியது. ஒரு மாதமும் கூட ஓடியது. டாக்டர் ஆவலோடு என்னதான் அவர்கள் கேட்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள செவுரின் மீது காதை வைத்து கேட்டார். ஒரு அரை மணி நேரம் கேட்டும் அவருக்கு ஒன்றும் கேட்கவில்லை. அவர் அந்த பைத்தியங்களை பார்த்து என்ன கேட்கிறீர்கள் எனக்கு ஒன்றும் கேட்கவில்லையே என்றார்.\nஉடனே அனைத்து பைத்தியங்களும் அவரை அடிக்க தொடங்கின. ஒரு மாதமாக கேட்ட எங்களுக்கே ஒன்றும் கேட்கவில்லை. அரைமணி நேரத்தில் உங்களுக்கு எப்படி கேட்கும் என்றனர்.\nஇந்த கதையை கூறிவிட்டு, 10 வருடங்களுக்கு மேலாக ஒட்டு கேட்டு வரும் எங்களுக்கே ஒன்னும் கேட்களை. இரண்டு வருஷம் ஒட்டு கேட்டுட்டு ஒன்னுமே கேக்கலை என்று சொன்னால் என்ன பாஸ் என்றார்\nஹா..ஹா... செம... நன்றி பாஸ்..\nஅனானியா கமென்ட் போட்ட அனைவருக்கும் நன்றி..\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nசீமானின் அரிய கண்டுபிடிப்பும் ஒத்த ரூவா ஃபுல் மீல்...\nஉங்களை பிரபல பதிவராகக் காட்டிக் கொள்வது எப்படி..\nஎன் முதல் கணினி அனுபவமும் என் முதல் மனைவியும்.... ...\n'மரியான்..' இப்ப என்ன சொல்ல வர்றியான்..\nதிடங்கொண்டு போராடு சீனுவுக்காக ஒரு காதல் கடிதம்..\nகேதார்நாத் துயரத்தில் மதச்சாயம் பூசி ஆதாயம் தேடும்...\nஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது தம்பி...(ஏதோ சொல்லனு...\nஎழுச்சித் தலைவி பாபிலோனாவின் புரட்சிகர சிந்தனை.......\nநீ ஏன்டா செத்த இளவரசா...\nமன்மோகன் போனை ஒட்டு கேட்ட அமெரிக்கா -உலகத்தலைவர்கள...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTg3MQ==/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-3-5-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-16T15:40:19Z", "digest": "sha1:NIUX6L7MBK2R5GYM62MQQIXL2YKCO6FQ", "length": 6387, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "குஜராத்தில் ரூ.3.5 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nகுஜராத்தில் ரூ.3.5 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nநவ்சாரி: குஜராத் மாநிலத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nகடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ம் தேதி நாடு முழுவதும் பழைய ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது.தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அவைகள் பறிமுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.இதனால் மக்கள் அனைவரும் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு மாறியது மட்டுமல்லாமல் பழைய ரூபாய் நோட்டுக்களை அரசுடமை வங்கிகளில் ஒப்படைத்தனர்.\nரூ 3.5 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல்\nஇந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி பகுதியை சேர்ந்த பிலிமோரா என்ற கிராமத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.\nஅவர்களிடம் இருந்து ஆயிரம் மதிப்பிலான 13 ஆயிரத்து 432 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஐநூறு மதிப்பிலான 43 ஆயிரத்து 300 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\nமுதல் டெஸ்ட்: சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய தென் ஆப்பிரிக்கா..... 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி\nகடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை\nகபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி விபரம்\nராகுல் வாய்ப்பு... கார்த்திக் மறுப்பு | பெப்ரவரி 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/385", "date_download": "2019-02-16T16:19:42Z", "digest": "sha1:4GHQDEMCSXCGQEQH7PTEPB6MIGMPEPWM", "length": 7848, "nlines": 169, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Russia", "raw_content": "\nஅரசு அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அறிவிப்பு\nதாக்குதல் எதிரொலி-பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு…\nசட்டவிரோத ம��ுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா புதிய திட்டம்...\nபுல்வாமா தாக்குதல்; இந்தியாவிற்கு பெருகும் உலக நாடுகள் ஆதரவு...\nஉயிரோடு பெண்ணை சாப்பிட்ட பன்றிகள்; நடந்தது என்ன..\nசரிந்து விழுந்த கட்டிடம்; 11 மாத கைக்குழந்தையை காப்பாற்ற 35 மணிநேர மீட்பு போராட்டம்...\nவிரைவில் ரஷ்ய அதிபர் புதின் திருமணம்..\nரஷ்யன் ராக்கெட் ‘சோயுஸ்’ ஃபெய்லியர்\nகல்லூரியில் துப்பாக்கிச் சூடு- 19 பலி\n50,000 பணத்தை சாலையில் வீசிய இளைஞன்....அதை எடுக்க போட்டிப்போட்ட மக்கள்...\nதேர்தலில் ரஷ்யாவைவிட சீனாவுக்குத்தான் அதிக பங்கு- அதிபர் ட்ரம்ப்\nரஷ்ய ராக்கெட் விண்ணில் கோளாறு....\nநல்லவர்களையும் கெடுக்கும் கிரகப் பாகைகள் எவை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n 45 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\nதித்திக்கும் வாழ்க்கை தரும் திருமணப் பொருத்தம் -பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-2-2019 முதல் 23-2-2019 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-hc-madurai-branch-shifts-the-tuticorin-firing-cbi-327412.html", "date_download": "2019-02-16T16:35:30Z", "digest": "sha1:OR46BWOMPHCUCMKX7SUX3IPSTZOU5H7T", "length": 20089, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம்- ஹைகோர்ட் உத்தரவு | Chennai HC Madurai branch shifts all the tuticorin firing to CBI - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n18 min ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n2 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர���\n2 hrs ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n3 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம்- ஹைகோர்ட் உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐ.க்கு மாற்றி உத்தரவு- வீடியோ\nமதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் 100-ஆவது நாளான மே 22-ஆம் தேதி பொதுமக்கள் தூத்துக்குடி ஆட்சியரகத்துக்கு பேரணியாக சென்றனர்.\nஅப்போது போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். இதனால் தூத்துக்குடியில் இணையதள சேவை உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.\nஅவர்கள் ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்) , கிளாஸ்டன் (லூர்தம்மாள் புரம்- தூத்துக்குடி) , கந்தையா (சிலோன் காலனி - தூத்துக்குடி), வெனிஸ்டா (17 வயது மாணவி) தூத்துக்குடி , தமிழரசன் - புரட்சிகர இளைஞர் முன்னணி- (குறுக்குசாலை - தூத்துக்குடி) , சண்முகம் (மாசிலாமணி புரம்- தூத்துக்குடி) , அந��தோணி செல்வராஜ் (தூத்துக்குடி), மணிராஜ் தூத்துக்குடி , வினிதா (29), ரஞ்சித் குமார், கார்த்தி, லியோ ஜெயசீலன், ஸ்னோவிலின் ஆகிய 13 பேர் கொல்லப்பட்டனர்.\nஇந்த துப்பாக்கிச் சூட்டில் 130 புல்லட்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி அளித்தது யார், பேரணி செல்ல மக்கள் திட்டமிடப்பட்டிருந்தது 15 நாட்களுக்கு முன் தெரிந்திருந்தும் அது குறித்து மக்களை அழைத்து ஏன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்பன உள்ளிட்ட சரமாரி கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர்.\nதுப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் இழப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்க வேண்டும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சி.டி. செல்வம், பஷீர் அகமது கூறுகையில் துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்படுகிறது.\nசிலை கடத்தல் வழக்கும் சிபிஐக்கு மாற்றம்\nமேலும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் நடந்துள்ள சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததுடன், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுத்தது.இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் மனு மீது வரும் 17 ம் தேதி விசாரணை நடக்கும் என அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் தூத்துக்குடி செய்திகள்View All\nஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீர்ப்பு\nசிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் சொந்த ஊரில் வெடித்த போராட்டம்.. பாக். தேசிய கொடி எரிப்பு\nராசாத்தி தலையை துண்டித்த மருது.. பதற வைக்கும் படுகொலை\nதிருமணமாகி ஒன்றரை வருடத்தில் மரணம்.. கதறும் மனைவி.. சோகத்தில் சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் கிராமம்\nதூத்துக்குடியில் கனிமொழி போட்டி.. அமைச்சராக போகிறார்.. டிக்ளேர் செய்தார் கீதா ஜீவன் \n16 வயது மூத்தவருடன் திருமணம்.. மகளாவது நல்லா வாழட்டும்.. இதுதான் சந்தியா பெற்றோர் செய்த தவறு\nSterlite Case: சுப்ரீம் கோர்ட்டில் முடிவிற்கு வந்தது ஸ்டெர்லைட் வழக்கு.. விரைவில் தீர்ப்பு\nசந்தியாவை நான் கொல்லவில்லை.. கோர்ட்டில் திடீர் பல்டி அடித்த சைக்கோ பாலகிருஷ்ணன்\nசந்தியாவை கொன்று சாதுர்யமாக தடயத்தை மறைத்த பாலகிருஷ்ணன்.. பக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கியது எப்படி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai hc சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை tuticorin sterlite protest தூத்துக்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2014/11/blog-post_21.html", "date_download": "2019-02-16T16:16:32Z", "digest": "sha1:QUVO3JZ6TTBPHKQDOWULAIS2KQZMVUDX", "length": 28789, "nlines": 420, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: ஓருயிரும் ஈருடலும்", "raw_content": "\nஒற்றைக் கோட்டில் சற்றும் வழுக்காமல்\nஇரு வேறு கோட்டில் பயணிக்காமல்\nபேசிய கருத்தின் பொருளில் ஒற்றுமை\nபேசிய கருத்தின் பொருளில் ஒற்றுமை\nசால சிறந்த கருத்து வரிகள்.\nஅற்புதமான வாழ்க்கைத் தத்துவம் நண்பரே....\nசொல்லிச்சென்ற விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி\nஅருமையான கவியில் அழகாய் ஓருயிரும் ஈருடலும் விளக்கம்.\nஓருடலும் ஈருயிரும் பற்றி நெருடலின்றி நீங்கள் சொன்ன விளக்கம் மிகச் சரியே \nபேசிய கருத்தின் பொருளில் ஒற்றுமை\n ஆனால் இது போல் உலகில் உண்டோ\nமுடிவில் ஒரு கேள்வி கேட்டீர்கள் பாருங்கள்\nஓருயிரும் ஈருடலும் அருமை அய்யா.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உத���ுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 2 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 280 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தி���் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nகாதலை விட நட்பே பெரிது...\nமக்களாயம் (சமூகம்) வழங்கும் பெயர்\nஉங்கள் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவராக இருக்க வேண...\nயாப்புச் சூக்குமம் படித்துப் பாருங்களேன்\nஅசை, சீர், தளைக்கான சுருக்குவழி அறிவோம்\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொ���ங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aoral_history?f%5B0%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-02-16T15:15:35Z", "digest": "sha1:JME7NUQLBJQ3KY7EI5IMCTFZU4HDZF4E", "length": 10666, "nlines": 224, "source_domain": "aavanaham.org", "title": "வாய்மொழி வரலாறுகள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநிகழ்பட வாய்மொழி வரலாறு (9) + -\nவாய்மொழி வரலாறு (1) + -\nவாழ்க்கை வரலாறு (8) + -\nமலையகம் (4) + -\nதேயிலைத் தோட்டங்கள் (3) + -\nஆசிரியர்கள் (2) + -\nதேயிலைச் செய்கை (2) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (2) + -\nதோட்டப் பாடசாலைகள் (2) + -\nபாடசாலை அனுபவங்கள் (2) + -\nபாரதி தமிழ் வித்தியாலயம் (2) + -\nமலையகத் தமிழர் (2) + -\nமலையகப் பாடசாலைகள் (2) + -\nவிராலிகல பாடசாலை (2) + -\nஅனைத்துலக இந்து மாமன்றம் (1) + -\nஅபிராமி மகா வித்தியாலயம் (1) + -\nஆன்மிகம் (1) + -\nஇனக்கலவரங்கள் (1) + -\nஇலங்கை மத்திய வங்கி (1) + -\nஈழநாடு (1) + -\nஒல்லாந்தர் கோட்டை (1) + -\nகடவுள் சுப்பு (1) + -\nகரகம் பாலித்தல் (1) + -\nகரப்பந்தாட்டம் (1) + -\nகொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை (1) + -\nகொழும்புத்துறை தமிழ் மகா வித்தியாலயம் (1) + -\nகோணப்பிட்டிய விராலிகல பாடசாலை (1) + -\nசாரணியம் (1) + -\nசுண்டிக்குளி மகளிர் கல்லூரி (1) + -\nதந்தை செல்வா (1) + -\nதனித்தமிழ் இயக்கம் (1) + -\nதமிழரசுக் கட்சி (1) + -\nதமிழர் விடுதலைக் கூட்டணி (1) + -\nதிருக்கேதீஸ்வரம் (1) + -\nதூய யோவான் கல்லூரி (1) + -\nதேக்கு மரம் (1) + -\nதேயிலை தொழிற்துறை (1) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (1) + -\nதேயிலைத் தோட்ட மேற்பார்வையாளர் (1) + -\nதொழில் அனுபவங்கள் (1) + -\nதோட்ட வரலாறுகள் (1) + -\nநாட்டார் வழிபாடு (1) + -\nநுவரெலியா டயஸ் கடை (1) + -\nநுவரெலியா ஹங்குரான்கெத்த கல்விவலயம் (1) + -\nபண்டா - செல்வா ஒப்பந்தம் (1) + -\nபயங்கரவாத தடுப்புச் சட்டம் (1) + -\nபரிசுத்த திரித்துவ கல்லூரி (1) + -\nபுத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி (1) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (1) + -\nபெருந்தோட்டத்துறை (1) + -\nமகாவலி திட்டம் (1) + -\nசுகந்தன் வல்லிபுரம் (4) + -\nதமிழினி யோதிலிங்கம் (4) + -\nவேலு இந்திரசெல்வன் (4) + -\nகனகசபாபதி கனகேந்திரன் (2) + -\nசுபகரன் பாலசுப்பிரமணியம��� (2) + -\nநற்கீரன் லெட்சுமிகாந்தன் (2) + -\nபால. சிவகடாட்சம் (2) + -\nஆள்வாப்பிள்ளை, இளையவன் (1) + -\nகந்தையா தனபாலசிங்கம் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nமுத்து பெருமாள் (1) + -\nமுனியாண்டி கந்தையா (பாலசிங்கம்) (1) + -\nரிலக்சன், தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (6) + -\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் (1) + -\nஅலகொல்லை தோட்டம் (3) + -\nகோணப்பிட்டிய (3) + -\nமலையகம் (3) + -\nவிராலிகல (3) + -\nகொழும்புத்துறை (2) + -\nயாழ்ப்பாணம் (2) + -\nஅக்கரமலைத் தோட்டம் (1) + -\nஅலகல தோட்டம் (1) + -\nஅலகல்ல (1) + -\nஇரத்தினபுரி (1) + -\nகந்தப்பளை (1) + -\nகாவத்தை (1) + -\nகெருடாவில் (1) + -\nகொழும்பு (1) + -\nகோப்பாய் (1) + -\nசிலேவ் ஐலண்ட் (1) + -\nசுண்டிக்குளி (1) + -\nதெல்லிப்பழை (1) + -\nநல்லூர் (1) + -\nநுவரெலியா (1) + -\nபன்வல மாவட்டம் (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபுத்தூர் (1) + -\nபூநகரி (1) + -\nமடுகும்பர தோட்டம் (1) + -\nமல்லாகம் (1) + -\nலிந்துலை (1) + -\nவண்ணார்பண்ணை (1) + -\nவேதாரண்யம் (1) + -\nஹங்குரான்கெத்தை (1) + -\nஹென்பொல்ட் தோட்டம் (1) + -\nமாணிக்கவாசகர் தங்கதுரை (3) + -\nஅன்னலட்சுமி தங்கதுரை (2) + -\nஅண்ணாமலை செட்டியார் (1) + -\nஅய்யாத்துரை (1) + -\nஅருணாசலம் (1) + -\nஆறுமுக நாவலர் (1) + -\nஆள்வாப்பிள்ளை, இளையவன் (1) + -\nஇளையதம்பி (1) + -\nஈழவேந்தன் (1) + -\nஎம். டி. பண்டா (1) + -\nஎழிலினி கனகேந்திரன் (1) + -\nகந்தசாமி (1) + -\nகனகசபாபதி மாணிக்கவாசகர் (1) + -\nகனகேந்திரன் கனகசபாபதி (1) + -\nகுலதுங்க (1) + -\nசண்முகசிவம் (1) + -\nசதாசிவம் (1) + -\nசிவயோகம் கனகசபாபதி (1) + -\nசுந்தரலிங்கம் (1) + -\nசுப்ரமணியம் (1) + -\nசுவாமி வேதாசலம் (1) + -\nசேர் பொன்னம்பலம் இராமநாதன் (1) + -\nஜே. ரி. அருளானந்தம் (1) + -\nடி.சி.மோசஸ் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதிலீபன் (1) + -\nநவரத்தினம் (1) + -\nபசுபதி செட்டியார் (1) + -\nபாலசுப்ரமணியம் (1) + -\nபி. ஏ. மெத்தாய் (1) + -\nபி.ரி. மெத்தாய் (1) + -\nபெருமாள் (1) + -\nமறைமலை அடிகள் (1) + -\nமுத்துக்குமாரசுவாமி (1) + -\nயாழினி கனகேந்திரன் (1) + -\nரி. ஏ. மெத்தாய் (1) + -\nவ. உ. சிதம்பரம்பிள்ளை (1) + -\nவள்ளலார் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகனகேந்திரன் கனகசபாபதி (ஈழவேந்தன்) வாய்மொழி வரலாறு | 2\nகனகேந்திரன் கனகசபாபதி (ஈழவேந்தன்) வாய்மொழி வரலாறு | 1\nமாணிக்கவாசகர் தங்கதுரை வாய்மொழி வரலாறு | 3\nமாணிக்கவாசகர் தங்கதுரை வாய்மொழி வரலாறு | 1\nமாணிக்கவாசகர் தங்கதுரை வாய்மொழி வரலாறு | 2\nஇளையவன் ஆள்வாப்பிள்ளை வாய்மொழி வரலாறு\nமுத்து பெருமாள் வாய்மொழி வரலாறு\nமுனியாண்டி கந்தையா (பாலசிங்கம்) வாய்மொழி வரலாறு\nபால. சிவகடாட்சம் வாய்மொழி வரலாறு | 1\nபால. சிவகட���ட்சம் வாய்மொழி வரலாறு | 2\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-312-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-namithas-wedding-photos.html", "date_download": "2019-02-16T16:05:34Z", "digest": "sha1:ESAIUYPJVWDG4EVEK46YEVOLKSIV233Y", "length": 11170, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நடிகை நமீதாவின் திருமண படங்கள் -Namitha's wedding photos on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநடிகை நமீதாவின் திருமண படங்கள் -Namitha's wedding photos\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nநடிகை பிரியா பவனி ஷங்கரின் புதிய படங்கள் -Priya Bhavani Shankar's photos\nநுவரெலியாவில் சூரியன் நிகழ்த்திய மெகா பிளாஸ்ட் சாதனை - படங்கள்\nதீரன் அதிகாரம் ஒன்றின் ஹீரோயின் ராகுல் பரீட் சிங் -Rakul Preet Singh's photos\nவரலாறு காணாத சனத்திரள் கொண்ட சூரியனின் மிகப்பெரிய மெகா பிளாஸ்ட் முழுமையான படங்கள் - Part 02\nவரலாறு காணாத சனத்திரள் கொண்ட சூரியனின் மிகப்பெரிய மெகா பிளாஸ்ட் முழுமையான படங்கள் - Part 01\n33 ஆண்டுகளுக்கு பின்னர் வானில் இரத்த நிலா தோன்றிய அதிசயம் - பிரமிப்பூட்டும் படங்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் திருமண படங்கள்\nபிரமாண்டமான மெகா பிளாஸ்டின் மறக்கமுடியாத பதிவுகள் - படங்கள்\nபார்தீபன் மகள் கீர்த்தனாவின் திருமண படங்கள்\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங��க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-401-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-02-16T15:13:24Z", "digest": "sha1:K3XV32RAJD2RSD3TYWU7IYEIVL7JCX3G", "length": 11930, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சூரியனின் இருபதாவது பிறந்தநாள் கொண்டாட்ட தருணங்களின் படங்கள் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசூரியனின் இருபதாவது பிறந்தநாள் கொண்டாட்ட தருணங்களின் படங்கள்\nசூரியனின் இருபதாவது பிறந்தநாள் கொண்டாட்ட தருணங்களின் படங்கள்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nநாடு பூரா��� இடம்பெற்ற சூரியனின் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்-படங்கள்\nமுதல்வன் சூரியனின் 19 வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசூரியனின் ஊடக அனுசரனையுடன் இடம்பெறும் மட்டக்களப்பு களுதாவளைப் பிள்ளையார் ஆலய மகோற்சவம் - படங்கள்\nவல்வையில் கொண்டாடப்பட்ட பட்டத்திருவிழா - படங்கள்\nவெற்றிகரமாக நடைபெற்று முடிந்த சூரியனின் மெகா பிளாஸ்ட் - படங்கள்\nவரலாறு காணாத சனத்திரள் கொண்ட சூரியனின் மிகப்பெரிய மெகா பிளாஸ்ட் முழுமையான படங்கள் - Part 01\nவரலாறு காணாத சனத்திரள் கொண்ட சூரியனின் மிகப்பெரிய மெகா பிளாஸ்ட் முழுமையான படங்கள் - Part 02\nதலவாக்களையில் சூரியனின் தீபாவளி கொண்டாட்டம்\nகுட்டித் தலயின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nசூரியனின் ஊடக அநுசரனையில் ஓமந்தை அரசர்பதி கண்ணகி அம்மன் பொற்கோவிலின் பொங்கல் விழா\n33 ஆண்டுகளுக்கு பின்னர் வானில் இரத்த நிலா தோன்றிய அதிசயம் - பிரமிப்பூட்டும் படங்கள்\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்து��ோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\nஅட நம்ம வேதிகாவா இப்படி உடை அணிந்து இருக்காங்க\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41243", "date_download": "2019-02-16T16:34:14Z", "digest": "sha1:YQBCZ55XPIRFANTKT2ZAKYMZYQBQZL42", "length": 7198, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஞானசார தேரர் கைதின் பின�", "raw_content": "\nஞானசார தேரர் கைதின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதியொருவர் - பொதுபல சேனா அதிர்ச்சித் தகவல்\nபொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமையின் பின்புலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சதித்திட்டங்களே உள்ளன.\nஅதற்கான தகுந்த ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன என பொதுபலசேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பஸ்ஸரமுல்லே பஞ்சானந்த தேரர் தெரிவித்தார்.\nஞானசார தேரரின் பிணை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொதுபலசேனா அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=44114", "date_download": "2019-02-16T16:35:16Z", "digest": "sha1:MNGFEEHY4UIFG6JWQOUUUG6GDHH42O6H", "length": 8762, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "அமெரிக்க தூதுவர் கைதட்ட", "raw_content": "\nஅமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்த அமைச்சர் உதய கம்பன்பில, குறித்த பிரேரணை அங்கிகரித்துக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவிக்கவும் இல்லை எனவும் தெரிவித்தார்.\nஅத்துடன் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை என்ற அறிவித்தலை சபாநாயகர் நேற்று அறிவிக்கும்போது அமெரிக்க துதூவர் மகிழ்ச்சியில் கை தட்டும் காட்சியை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.\nயார் ஆட்சி செய்தாலும் வெளிநாடுகள் அந்த அரசாங்கத்துக்கே தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்திவருவார்க���். ஆனால் அரசாங்கத்தின் பிரகாரம் அந்த நிலை மாறமுடியாது.\nஇதன் மூலம் இந்த நாட்டை இதுவரை ஆட்சிசெய்துவந்தது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசாங்கம் என்றும் தற்போது ஆட்சிசெய்ய எதிர்பார்த்திருப்பது மேற்கத்திய நாடுகளுக்கு எமது நாட்டின் பொருளாதார வளங்களை சூறையாடும் அரசாங்கம் என்பது இவர்களின் மகிழ்ச்சியின் மூலம் உறுதியாகின்றது எனவும் தெரிவித்தார்.\nபாராளுமன்ற அமர்வு இன்று முடிவடைந்த பின்னர் ஆளுங்கட்சியினால் உறுப்பினர் அறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tamil-film-producer-council-news/", "date_download": "2019-02-16T16:41:25Z", "digest": "sha1:HI2NCMSBUIXZZEKCJDUCWW6BTRRABLFH", "length": 6566, "nlines": 80, "source_domain": "tamilscreen.com", "title": "தியேட்டர் அதிபர்களுக்கு செக் வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்… – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதியேட்டர் அதிபர்களுக்கு செக் வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்… Comments Off on தியேட்டர் அதிபர்களுக்கு செக் வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்…\nQUBE, UFO, PXD போன்ற டிஜிட்டல் சினிமா சர்வீஸ் புரவடைர்கள் தயாரிப்பாளர்களிடம் வசூலித்து வரும் தொழில்நுட்ப கட்டணங்களை குறைக்கக் கோரி கடந்த சில வாரங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை.\nஎனவே மார்ச் 1-ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியிடுவதை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது\nஇதனால் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், தமிழக அரசிடம் சில கோரிக்கைகள் வலியுறுத்தியும் தியேட்டர் அதிபர்கள் சங்கம் மார்ச் 16-ஆம் தேதி முதல் தியேட்டர்களை மூடுவது என்று முடிவெடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் வருகிற 16-ஆம் தேதி முதல் அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.\nஇந்த வேலை நிறுத்தம் சினிமான தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பான FEFSI அமைப்பின் ஒப்புதலோடு தான் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.\nஇதனால் சினிமா சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடைபெறாத சூழ்நிலை உருவாகியுள்ளது\nஇதற்கிடையில் திரையரங்கு அதிபர்களுக்கு கிடுக்கிப்பிடிபோடும் பல்வேறு நிபந்தனைகளையும் அறிவித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.\nPrevious Articleஅவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய அந்த 3 விஷயங்கள்…Next Articleமாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் – கமல்ஹாசன் வேண்டுகோள்\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nதனுஷ் மீது தவறு இல்லையாம்\nசப்போர்ட்டுக்கு வராத சங்கம் – கை விடப்பட்ட பாலா\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nயோகிபாபு – முனிஷ்காந்த் இணைந்து நடிக்கும் படம்\nஅவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய அந்த 3 விஷயங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/12/blog-post_20.html", "date_download": "2019-02-16T15:22:19Z", "digest": "sha1:ZX5M4VNMZUAMJKUHDFV3A6D2UDZL6OTH", "length": 46622, "nlines": 582, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): நடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்தும், நடு ரோட்டில் நிற்கும் பொதுமக்களும்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்தும், நடு ரோட்டில் நிற்கும் பொதுமக்களும்.\nசென்னையில் பல காரணங்களை டிராபிக்கு சொன்னாலும் ஷேர் ஆட்டோ மீது பெரும்பாலானவர்கள் பழி போட்டு தப்பி விடுகின்றார்கள்..\nஆனால் அவர்கள் மட்டும் காரணம் அல்ல...\nஉலகத்திலேயே பேருந்தினை எத்தனை பெரிய டிராபிக்காக இருந்தாலும் நடு ரோட்டில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கும் பேருந்து ஓட்டுனர்கள்... நமது அரசு பேருந்து ஓட்டுனர்கள்தான்... அவர்களை யாரும் கேட்க முடியாது.. ஏனென்றால் அவர்களுக்கு சங்கம் இருக்கின்றது.\nமேல இருக்கும் படம் நம்ம மனப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் எடுத்தது மியோட் மருத்துவமணை எதிரில்... பாருங்கள் பொது மக்கள் நிழற்குடையில்தான் இருந்தார்கள்... படத்தில் பேருந்துக்கு ஒதுக்கபட்ட மஞ்சள் கோட்டை மதிக்காமல் அதையும் தள்ளி சாலையில் நிற்பதை பாருங்கள்.\nஎவ்வளவு சின்ன சாலையாக இருந்தாலும், எப்படி பட்ட போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் பேருந்தை நடுரோட்டில்தான் நிறுத்துவார்கள்.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஒரு பத்து செகன்ட் கூட ஆகாது என்பதுதான்.. ஆனால் நமது சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து போக்குவரத்து இயங்கி கொண்டே இருந்தால்தான் போக்குவரத்து சுமுகமாக நடக்கும் ஒரு செகன்ட் என்பது பல வாகனங்களை நிறுத்தி வைக்கும். அது மிகப்பெயை போக்குவரத்து தடைக்கு வழிவகுக்கும்.\n(மேலே உள்ள போட்டோவில் கூட மஞ்சள் கோட்டில் நிறத்தாமல் பேருந்து ரோட்டின் நடுவில் நிறுத்தபட்ட இருப்பதை காணலாம்.)\nஅரசு எவ்வளவு பெரிய பேருந்து நிலையத்தை பேருந்துக்கு ஒதுக்கினாலும் பொதுமக்களுக்கு எவ்வளவு பெரிய பேருந்து நிறுத்தம் கட்டி கொடுத்தாலும் அந்த பேருந்து நிறுத்தத்துக்குள் நின்று பேருந்து ஏறியதாக சரித்திரமே இல்லைஎன்பேன்..\nபேருந்து வருகின்றதோ இல்லையோ பேருந்து நிறுத்தத்தை விட்டு இறங்கி பத்தடி முன்னே சென்று பேருந்து வருகின்றதா இல்லையா என்று எட்டி எட்டி பார்த்து பேருந்து ஏறினால்தான் அவர்களுக்கு பரம திருப்தி.\nபேருந்து நிறுத்தத்தில் இருந்து பார்த்தாலும் பேருந்து வருவது தெரியத்தான் போகின்றது..எப்படி இருந்தாலும் கூட்டத்தில் முண்டியடித்து ஏறித்தான் ஆக வேண்டும்.. நான் கேட்பது என்னவென்றால் பத்தடிக்கு முன்னே போய் ஏறுகின்றாய் அல்லவா அதை ஏன் பின்னால் வந்து ஏறிதொலைக்கலாமே என்பதே என் கேள்வி...\nமேலே உள்ள இந்த படம் வடபழனி சிவன் கோவில் பேருந்து நிறுத்தத்துக்கு எதிரில் எடுத்த படம் பேருந்து நிறுத்தம் அந்த மரத்துக்கு கீழ் இருக்கின்றது இரண்டு பேருந்து நிறுத்தும் அளவுக்கு இடத்தை விட்டு நடு ரோட்டில் பேருந்து நிற்பதை பாருங்கள்..\nஇந்த பொதுமக்கள் தவறில் எல்லோருக்கும் பங்கு இருக்கின்றது .. நீங்க ,நான் என எல்லோரும் இந்த தப்பை செஞ்சி இருக்கோம். மழை பெய்தால் மட்டுமே பேருந்து நிழற்கூடையின் கீழ் நிற்பார்கள். மற்றபடி நிறுத்தத்துக்கு வெளியேதான்...\nமேல இருக்கும் இந்த போட்டோ கிண்டி ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தில் எடுத்தது. பாருங்க பேருந்து நிழற்கூடை எங்க இருக்கு நம்ம மக்கள் எவ்வளவு தள்ளி போய் நிக்கறாங்க.. இதுக்கு மேல் பேருந்து பாருங்க நடு ரோட்டுல போய் நிற்க்குது இத்தனைக்கு அந்த இடம் வளைவு வேற... வேகமா வரும் வாகனங்கள் தினரும் இடங்கள். இத்தனைக்கு காலையில் ஒரு 8 மணிக்கு எடுத்த போட்டோ இன்னும் ஒரு மணி நேரத்தில் பீக் ஹவரில் இதே போல் நடு ரோட்டில் பொதுமக்கள் நின்றால் நம்ம மக்கள் எவ்வளவு தள்ளி போய் நிக்கறாங்க.. இதுக்கு மேல் பேருந்து பாருங்க நடு ரோட்டுல போய் நிற்க்குது இத்தனைக்கு அந்த இடம் வளைவு வேற... வேகமா வரும் வாகனங்கள் தினரும் இடங்கள். இத்தனைக்கு காலையில் ஒரு 8 மணிக்கு எடுத்த போட்டோ இன்னும் ஒரு மணி நேரத்தில் பீக் ஹவரில் இதே போல் நடு ரோட்டில் பொதுமக்கள் நின்றால் பேருந்தையும் நடு ரோட்டில் பயணிகள் நிறத்தி ஏற்றினால் ஏன் டிராபிக் ஏற்படாது...\nபேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தினால் பொதுமக்களும் சரியாக ஏறுவார்கள்.. நடு ரோட்டில் பேருந்தை நிறுத்தினால் பொதமக்களும் பஸ் ஸ்டாப்புக்கு வெளியேதான் நிற்பார்கள். சரி இதை போக்குவரத்து காவல் துறை சரி படுத்தலாம்.. ஒரு நாளு வாட்டி நோட்டிஸ் கொடுத்து பயத்தை டிரைவர்களுக்கு ஏற்படுத்தினால் அவர்களம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துவார்கள்... பேருந்து அதன் நிறுத்தத்தில் நிறுத்தினாலே பொதுமக்கள் பேருந்து நிழற்கூடையில் ஏறி நிற்ப்பார்கள்.....\nபொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள என இரண்டு பக்கமும் தவறு இருக்கின்றது... இதனை பொதுமக்களுக்கு புரியும் வகையில் எடுத்து செல்லவேண்டும்.பேருந்து ஓட்டுனர்களும் தங்கள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும்...\nநான் எடுத்த புகைபடங்கள் எல்லாமே காலை எட்டுமணிக்குள் எடுக்கபட்ட புகைபடங்கள். பீக் அவரில் எடுத்து இருந்தால் நடு ரோட்டில் நிறுத்தியதால் ஏற்பட்ட டிராபிக் ஜாமை பார்க்கலாம்....\nஅடுத்த பதிவில் நடு ரோட்டில் நிறுத்தும் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் பற்றி புகைபடங்களுடன் எழுதுகின்றேன்.\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.\nLabels: அனுபவம், சென்னைமாநகர பேருந்து..., சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ, போட்டோ\nஃஃஃஃஏனென்றால் அவர்களுக்கு சங்கம் இருக்கின்றது.ஃஃஃஃ\nஅது இருப்பதால் தானே துள்ளுறாங்கள்...\nஎனைக் கவர்ந்த கமல் படம் 10\nமனிதனை மனிதனாகவே மதிக்காத தனி குணம் சென்னையில் மட்டுமே உண்டு. நான் பார்த்தவரை எங்குமே இந்த அளவு அநியாயத்தை பார்த்ததில்லை\nகண்டிப்பா இத சரி செய்ய ஒரு வழி செய்யனும்... இதுக்கு மஞ்ச கோடு போடாம அந்த செக் போஸ்டோ என்னமோ சொல்லுவாங்களே நடுரோட்ட்ல கூட இருக்குமே அத வருசலா வச்சா இதுக்குள்ள தான் வரணும்னு சொல்லிட்டா கேட்டு தானே ஆகணும்.. நடுவுல தடுப்பு இருக்குறதால அதுகப்பரம் நடுரோட்ல நிறுத்தினா கூட நிறைய பேர் சண்டைக்கு போவாங்க.. இல்ல இந்த தடுப்பு இருக்குறதாலயே ட்ராஃபிக் அதிகமாகும்னு நினச்சீங்கன்னா, அ���ுக்கு வாய்ப்பு குறைவே..\nயாராவது ஏதாவது போக்குவரத்து ஊழியர்களிடம் சொல்லிவிட்டால் அப்படியே சாலையை மறித்து போராட்டம் நடத்தும் அதிகாரத்தை யார் இவர்களுக்கு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இது பள்ளிக் குழந்தைகளை கடத்துபவர்களை காட்டிலும் வண்மையாக கண்டிக்கதக்கது. ஆனால் நமது நாட்டில்தான் சின்ன தவறுக்கு பெரிய்ய தண்டனையும் பெரிய தவறுக்கு தண்டனை இல்லாமையும்மாக ஆகிப் போசே இவர்களை பின்பற்றும் ஷெர் ஆட்டோகாரன் அடாவடியை சமாதானமாக எடுத்துக் கொள்ள முடியாது. இவனுங்கள் சிக்னலை அடுத்து அப்படியே நடு சாலையில் நிறுத்தி ஆட்களை இறக்கி ஏற்றுவானுங்க. இவர்களைக் கூட நமது போலிஸ் தட்டிக் கேட்க வக்கில்லாமல்தான் இருக்கிறது. எல்லாம் அவர்களிடம் இவர்கள் வாங்கும் பிச்சை பத்தும் இருவதுக்கும்தான். எனக்கு தெரிந்து இந்த இந்திய நாட்டில் மட்டும்தான் இதை போன்ற சட்ட மீறல்கள் அதிகமாக தென்படுகிறது. நாமும் இப்படியே விரைவில் வல்லரசாகிவிடுவோம்.\nமீண்டும் ஒரு பயனுள்ள பதிவு.\nஇதில் பள்ளி செல்லும் சின்னஞ்சிறு மாணவ மாணவர்களின் நிலையை நினைத்தால் பயமாக இருக்கிறது .\nசமூக அக்கறையுள்ள பதிவு, வெல்டன் ...\nஇவனுங்களஎல்லாம் திருத்தவே முடியாது. ஒரு போலீஸ கூட கேள்வி கேக்க முடியும். உயர் அதிகாரிகளுக்கு பயப்படுவார்கள். ஆனா இவங்களை எதாவது கேள்வி கேட்டா உன்னால முடிஞ்சத பாரும்பாங்க. இல்லனா ரோட்டிலேயே ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க. ட்ராபிக் ஜாம ஆகும். டியர் ஜாக்கி நானும் உங்களை போலத்தான். \"நெஞ்சு பொறுக்குதில்லையே.\" ஆனா என்ன பண்ண ஒவ்வொரு முறை மாநகர பேருந்தில் பயணம் செய்யும் போதும் இதையெல்லாம் பாத்து நொந்து போய்தான் இறங்குவேன். நல்லவேளை, பைக் இருப்பதால் தப்பிக்கிறேன். ஜாக்கி சார்... இதையெல்லாம் தட்டி கேட்க்க நானும் உங்களுடன் வர்றேன்.. என்ன பண்ணலாம்..\nமுதல் முறையாக வந்துள்ளேன். தங்களுக்கு சினிமாவில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்க முதலில் வாழ்த்துகிறேன். இயல்பான பதிவு.. உண்மை.. நெரிசலில் மாட்டிய அனுபம பேசுகிறது பட்த்துடன்\nசங்கம் வைத்து தமிழ் வள்ர்த்தோம் முன்பு..இப்போ சங்கம் வைத்து திமிர் வளர்க்கிறோம்..நல்ல பதிவு.\nப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்\nம்ம்ம்... எழுதியிருக்கும் சீரியசான மேட்டரை விட உங்களுடைய புகைப்படக்கலை அதிகம் ரசிக்க வை��்தது...\nதமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை Tuesday, December 21, 2010 5:32:00 AM\nசங்கம் வைத்து தமிழ் வள்ர்த்தோம் முன்பு..இப்போ சங்கம் வைத்து திமிர் வளர்க்கிறோம்// :)\nஜாக்கி அண்ணா, மியாட் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தை அன்றாடம் கடந்து செல்பவன் நான். அவ்வழியே காஞ்சிபுரம் நோக்கி செல்லும் கட்சி பிரமுகர்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நந்தம்பாக்கம் நிழற்குடையை தவிர மற்றவை எல்லாம் வசதியாக இல்லை. ஆட்டோ, ஷேர் ஆட்டோ பதிவிற்கு காத்திருக்கிறேன். பேருந்து பற்றி சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய பதிவு http://madrasbhavan.blogspot.com/2010/10/blog-post_30.html. நேரம்/விருப்பம் இருப்பின் படிக்கவும்.\nஓட்டுனர்களை சொல்லி குற்றம் இல்லை... மக்கள், நிறுத்தும் இடத்தை மறைதற்போல் வந்து நின்றால் பேருந்து ஓட்டுனர் என்ன செய்வார் பாவம்... பயணிகள் மேல் பேருந்தை ஏற்ற முடியுமா தள்ளி தான் நிறுத்த வேண்டும்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nதிரும்பி பார்க்கின்றேன் 2010 ஒரு பார்வை..\nhello how are you/ உலக சினிமா/ருமேனியா/ 40வயதுக்க...\nசுனாமிக்கு மறுநாள் நான் எடுத்த மறக்கமுடியாத போட்டோ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(29•12•2010)\nCOLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித...\nMemories of Murder -2003 உலகசினிமா/சவுத்கொரியா( வா...\nஈரோட்டு பசங்க பாசக்கார பயபுள்ளைங்கதான்...(ஈரோடு தம...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•12•20...\nஇனிதே நிறைவு பெற்ற சென்னை 8வது உலகதிரைப்படவிழா..\nமன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(22•12•2010)\nநடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்தும், நடு ரோட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•12•20...\n(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் த...\nசென்னையில் உற்சாகமாக துவங்கிய 8வது உலகபடவிழா...(பு...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(15•12•2010)\nசாருநிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா ஒரு...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•12•20...\n8வது சென்னை உலகதிரைப்படவிழா பற்றிய அறிவிப்பு...\nசென்னை அடையாறு ஆற்று வெள்ளம் ஒரு அட்வென்சர் பயணம் ...\nசென்னை மழை என் கேமராவில் கிளிக்கியவை...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(08•12•2010)\nசென்னை மாநகர பேருந்து இருக்கை மாற்றமும்,அறிவுக்கொழ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/05•12•20...\n(READ MY LIPS-2001/உலக சி���ிமா/பிரான்ஸ்) காது கேட்க...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(01•12•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/bus-accident-telangana-40-people-killed-spot/", "date_download": "2019-02-16T15:48:06Z", "digest": "sha1:EXAJ7KOFT26JJU7Q6JW2BNLLPK543NH7", "length": 12578, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "தெலுங்கானாவில் பேருந்து விபத்து - 40 பேர் சம்பவ இடத்திலேயே பலி - படங்கள் | Bus accident in Telangana - 40 people killed on the spot | nakkheeran", "raw_content": "\nதாக்குதல் எதிரொலி-பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு…\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nதெலுங்கானாவில் பேருந்து விபத்து - 40 பேர் சம்பவ இடத்திலேயே பலி - படங்கள்\nதெலுங்கானா மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதெலுங்கானா மாநிலம் குண்டகட்டா மலைபாதையில் இன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது.\nஇந்த விபத்தில் 25 பெண்கள் 8 குழந்தைகள் உள்பட 40 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படுகாயம் அடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.\nசம்பவ இடத்தில் அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலம் அருகே தனியார் சொகுசு பேருந்து 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது ஒருவர் பலி; 16 பேர் பலத்த காயம்\nபோட்டி போட்டு சென்ற ஷேர் ஆட்டோக்கள் - கல்லூரி மாணவி கை முறிந்தது\nசெய்யாறு அருகே வேன்-லாரி மோதி விபத்து; 6 பேர் உயிரிழப்பு\nகுடிபோதையில் ஆட்டோவை இயக்கியதால் விபத்து; இரண்டு பேர் பலி\nதாக்குதல் எதிரொலி-பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு உடனடி அமல்\n“வெறும் பணம் கொடுப்பது மட்டும் சுகாதாரத்தை மேம்படுத்தாது... இது நாடாளுமன்றத�� தேர்தலில் நல்ல முடிவைத்தரும்” - அமர்திய சென் கருத்து\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்; குவியும் பாராட்டுகள்...\nதொடர் முன்னேற்றத்தில் டெய்ம்லர் நிறுவனம்...\nஸ்டெர்லைட் விவகாரம்; திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு...\nஜம்முவில் இஸ்லாமியர் சொத்துக்களை நாசம் செய்து பாஜக வன்முறை\nராபர்ட் வதேரா வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு...\n1947 க்கு பிறகு இது தான் அதிகம்- காங்கிரஸ் மூத்த தலைவர்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\n‘நீ இறங்கினா சாக்கடை கூட சுத்தமாகிடும்’- அரசியல் பேசும் என்ஜிகே\nஈ.பி.எஸ், வைகோ, அழகிரி இன்னும் யார் யார் ரஜினி மகள் திருமணம் (படங்கள்)\nதிருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கில் புதிய திருப்பம்; கொலையாளியின் கார் கண்டுபிடிப்பு\nஅணியின் தவறுக்கு டார்கெட் செய்யப்படுகிறாரா தினேஷ் கார்த்திக்\nபொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஆறாவது இடமா மோடியின் அடுத்த பொய் அம்பலம்\n”அரசெல்லாம் தேவையில்லை, நாமே களத்துல இறங்குவோம்” - காமராஜரின் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/?start=&end=&page=2", "date_download": "2019-02-16T15:28:03Z", "digest": "sha1:JIFUUTKPYZ5ULWM3BPW2WPGGYBXDWUEH", "length": 15609, "nlines": 236, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | 360° செய்திகள் | 360° News | nakkheeran", "raw_content": "\nதாக்குதல் எதிரொலி-பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு…\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nபேட்டிங்கில் சூப்பர்மேன், பீல்டிங்கில் ஸ்பைடர்மேன், மிஸ்டர் 360\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்; குவியும் பாராட்டுகள்...\nஇந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் மிஸ்டர்.கிரிக்கெட்... அதிகம் கொண்டாடப்படாத ஜாம்பவான்\nகிரிக்கெட் வரலாற்றிலே 161.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய வீரர் திரும்பி வருகிறார்...\nரிஷப் பாண்ட் வெளியே... தினேஷ் கார்த்திக் உள்ளே - கவாஸ்கரின் கனவு உலகக்கோப்பை டீம்\nஇன்றைய ராசிப்பலன் - 16.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 14.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 13.02.2019\nபேபி சிட்டர் விளம்பரத்தால் கோபமான ஹெய்டன்...\nஇன்றைய ராசிப்பலன் - 16.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.02.2019\n அவரைப்பற்றி பேச ஒன்றுமே இல்லை.... - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி\nஇன்றைய ராசிப்பலன் - 05.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 30.12.2018\nபேட்டிங்கில் சூப்பர்மேன், பீல்டிங்கில் ஸ்பைடர்மேன், மிஸ்டர் 360\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்; குவியும் பாராட்டுகள்...\n146 கிமீ வேகப்பந்தை பின்னங்கழுத்தில் வாங்கிய இலங்கை வீரர்\nபாகிஸ்தான் கேப்டனை மன்னிக்கிறோம்; தெ.ஆப்ரிக்க கேப்டன் நெகிழ்ச்சி பேட்டி...\nமூன்று குழந்தைகளுக்கு தாயாக இருந்தாலும் தங்கப் பதக்கம் வென்ற மேரிகோம்\nடி20 உலகக்கோப்பை பி பிரிவில் இந்திய முதலிடம்\n''நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்\nநகரில் உன் கண்ணில் படுகிற ஒரு நல்லவனை அழைத்து வா\nபள்ளிக்கூடம் மழைக்காகவும் ஒதுங்கியது கிடையாது ஏன்\nபிரசவத்திற்குப் பிறகு கீரை சாப்பிடலாமா...\nடாஸை வென்ற இந்தியா... பேட்டிங் ஆடும் ஆஸ்திரேலியா- முதல் டி20 போட்டி...\nஉலகில் வாழ்ந்த மிகக் கொடிய விலங்குகள்\nமனித மூளையை வெல்லுமா இந்த சூப்பர் கம்ப்யூட்டர்\nஆஸ்திரேலியாவில் ஜெயித்தே ஆக வேண்டும் - அஜித் டீம் தீவிர பிராக்டிஸ்\nதரமற்ற கல்வி, தரமில்லா தலைமுறையை உருவாக்கும்\nகர்ருபுர்ரு, திடீர், படார், கிண்கிணீர் - இவையெல்லாம் சொற்களா கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 29\n -டென்மார்க் வாழ் தமிழரின் இரங்கல் பா...\nநோபல் விருதும் மர்மமான மரணமும்... பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி # 4\nதென்கொரியாவின் நெல்ஸன் மண்டேலா -கொரியாவின் கதை #19\n - ஆட்டோ சங்கர் #20\nதாக்குதல் எதிரொலி-பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு உடனடி அமல்\nநக்கீரன் நியூஸ் எஃபெக்ட்:சினிமா ஆசையில் மாற்றுத்திறனாளி மகளை வீடியோ எடுத்து பரப்பிய தாயிடம் காவல்துறை விசாரணை\nகாவிரியில் மீனவர்கள் வலையில் சிக்கிய சாமி சிலைகள்\n1 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல் வழக்கில் மிரட்டும் பிரபல ரவுடி \nஅணியின் தவறுக்கு டார்கெட் செய்யப்படுகிறாரா தினேஷ் கார்த்திக்\nகிரிக்கெட் வரலாற்றிலே 161.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய வீரர் திரும்பி வருகிறார்...\n''நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்\nதொலைவில் நின்றிருந்த சிங்கம் டாக்டரைப் பார்த்தது...\n“நான் மீண்டும் வருகிறேன்” - ஷோயப் அக்தர்\nஇனிமேல் நம் நாடு அவ்வளவுதான் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/dental-diseases-astrology-remedies-328024.html", "date_download": "2019-02-16T16:16:25Z", "digest": "sha1:WXLFRM3XEGUK7CYPQMMN3ZHMXIQRJQZH", "length": 20663, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாதகத்தில் 2வது வீட்டில் புதன், குரு, சுக்கிரன் இருக்காங்களா? - அழகான பற்கள் அமையுமாம் | Dental Diseases astrology remedies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n1 hr ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n2 hrs ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n2 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n3 hrs ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புத��ய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஜாதகத்தில் 2வது வீட்டில் புதன், குரு, சுக்கிரன் இருக்காங்களா - அழகான பற்கள் அமையுமாம்\nசென்னை: பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழியே பல்லை பற்றி உள்ளது. பல்வலி பிரச்சினை இன்றைக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவை அரைத்து குடலுக்கு அனுப்பும் பணியை செய்யும் பற்கள் ஆரோக்கியமாக அழகாக இருப்பதற்கு கிரகங்களும் முக்கிய காரணம். ஜாதகத்தில் 2ஆம் வீட்டில் புதன், குரு, அல்லது சுக்கிரன் இருந்தால் பற்கள் அழகாக ஜொலிக்கும் வரியாக அமைந்திருக்கும்.\nமருத்துவத்திற்கும் ஜோதிடத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பற்களை குறிக்கும் இடம் 2ஆம் இடம் ஆகும் இவ்விடம் நன்றாக இருந்தால் பற்கள் நன்றாக இருக்கும். ரிஷப ராசியையும் அதில் அமைந்துள்ள கிரகங்களையும் பார்ப்பது அவசியம். எந்தந்த கிரகங்கள் ஜாதகத்தில் 2வது வீட்டில் இருந்தால் பற்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\nபற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன, இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.\n2 ஆம் சூரியன் நிற்க தீய பார்வை இல்லை எனில் பற்கள் வரிசையில் இருக்கும் ஒளி வீசும் அளவுக்கு பற்கள் நன்றாக இருக்கும் சந்திரன்\nநன்றாக இருந்தால் முத்து போன்று வெண்மை உடைய பற்கள், தேய்பிறை சந்திரன் எனில் பற்கள் பலமில்லாமல் இருக்கும். ஆனால் சிரிப்புக்கு எந்த குறைவும் இருக்காது.\nசெவ்வாய் இருந்தால் பற்களில் ரத்த கசிவு உண்டாகும். தீய பார்வை எனில் பற்களில் பாதிப்பு இருக்கும். புதன் இருக்க பற்கள் அழகாக இருக்கும்\nகுரு இருந்தால் பற்கள் அழகாக ஜொலிக்கும். சுக்கிரன் நிற்க பற்கள் அழகாக அமைந்திருக்கும். சனி இருக்க சொத்தை பல் இருக்கும். வயதான காலத்தில் பற்கள் சீக்கிரம் கொட்டி விடும். ராகு நின்றால் முன்னாடி நீண்ட பல் அல்லது தெத்து பல் இருக்கும். கேது நின்றால் பற்கள் இடைவெளி விட்டு இருக்கும்.\nநல்ல கிரகங்களினால் நல��ல பற்கள்\nஇரண்டாம் அதிபதி நல்ல வீட்டில் இருந்தால் பற்கள் நன்றாக இருக்கும். தீய கிரகங்கள் கூட்டணி இருக்க கூடாது. ஒரு நல்ல கிரகம் ஒரு தீய கிரகம் எனில் பற்கள் ஒழுங்காக இல்லை என்றாலும் ஜாதகன் சிரிப்பு நன்றாக இருக்கும். இரண்டாம் வீட்டில் தீய கிரகம் இருந்து அதன் தசா புக்தி நடைபெறும் போது பற்கள் இடைவெளி விட்டு இருக்கும். தீய கிரக பார்வை 2ஆம் வீட்டில் பட்டு அதன் தசா புக்தி நடைபெறும் போது. கோள்சார ரீதியாக இரண்டாம் வீட்டில் தீய கிரகம் இருக்கும் போது, பார்வைபடும் போது பாதிக்கப்படும்.\nகோள்சார ரீதியாக சனி இரண்டில் வரும்போது சொத்தை அடிக்கும், ராகு வரும்போது முன்னாடி வர ஆரம்பிக்கும், கேது வரும்போது இடைவெளி உண்டாகும், செவ்வாய் வரும்போது ரத்த கசிவு உண்டாகும். நல்ல கிரகம் வரும்போது சரி ஆக ஆரம்பிக்கும். செவ்வாயும், சனியும் பற்களுக்கான சக்தியை கொடுக்கும் கிரகங்களாக இருக்கிறது. இந்த கிரகங்கள் வலுவோடு அமையாத பலருக்கு பல் நோய்கள் மிக சகஜமாக வருகிறது.\nகுரு பார்வை பட்டால் சரியாகும்\nகுரு தன்னுடைய பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகரின் பற்கள் சீராக இல்லாமல் இருக்கும்.\nரிஷப வீடு பாதிக்கபட்டு இருந்தால் பற்களில் பிரச்சனை ஏற்படும். இரண்டாம் வீட்டில் நல்ல கிரகங்கள் இருப்பது, பார்வை பட்டால் ஜாதகன் மருத்துவ மனைக்கு போய் சரி செய்து கொள்வான், கோள்சார ரீதியாக 2இல் குரு வரும் போது சரி செய்து கொள்ளலாம்.\nகுப்பை மேனி இலையில் சிறிது உப்பு கலந்து இரண்டு, மூன்று நாட்கள் பல் துலக்கினால் பல் வலி, பல் ஈறு வீக்கம், சொத்தைப் பல் என பல் தொடர்பான பிரச்னைகளுக்கு டாடா காட்டலாம். மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும். வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் சரிசெய்யலாம்.\nபல் நோய் நீங்க பரிகாரம்\nசெவ்வாய்க்கு, ஒன்று - ஐந்து - ஒன்பது ஆகிய இடங்களில் சனி இருந்தால் பல் நோய் கண்டிப்பாக வரும். பல் நோய் வருவதற்கு முன்பு செவ்வாய், சனி கிரகங்களை வழிபடலாம். சனிக்கிழமை காகங்களுக்கு சாதம் வைக்கலாம். ஏழை முதியவர்களுக்கு தாம்பூல தானம் வழங்க வேண்டும். குழந்தை பருவம் துவங்கி இதை செய்து வந்தால் நிச்சயம் பற்களில் பிரச்சினை வராது. சின்ன பிரச்சினை ஏற்பட்டாலும் பாதிப்பு வராது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nteeth remedies astrology குரு பரிகாரம் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-family-members-that-speaks-the-pride-kannadasan-323215.html", "date_download": "2019-02-16T16:15:24Z", "digest": "sha1:FPGK2X56MU7N7L3LWZPO3XT3J2QNV6TZ", "length": 29661, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்களின் சடையை மாட்டிவிட்டு வேடிக்கை பார்த்த கவியரசர்.. கண்ணதாசனின் சுவாரஸ்ய மறுபக்கம்! | The family members that speaks of the pride of Kannadasan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n1 hr ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n2 hrs ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n2 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n3 hrs ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nபெண்களின் சடையை மாட்டிவிட்டு வேடிக்கை பார்த்த கவியரசர்.. கண்ணதாசனின் சுவாரஸ்ய மறுபக்கம்\nசென்னை: கவியரசர் கண்ணதாசனின் உணர்வுபூர்வமான கவிதை மொழிக்கு என்றுமே ஈடு இணை எதுவுமில்லை. காலம் கடந்தும் கண்ணதாசன் பாடல்கள் அப்படியே உயிர்ப்புடன் இருப்பதற்கு இந்த உணர்வுபூர்வமான கவிதை மொழிதான் காரணம்.\nஅதுமட்டுமல்ல.. கவிஞரின் எழுத்து வளமை, செழுமை, இனிமை, புதுமை, எளிமை, இதெல்லாம்தான் அவரை இன்றும் நினைத்து நாம் பேச காரணம். என்றாலும், இந்த கவிதை ஊற்று எங்கிருந்து சுரந்திருக்கும் யாரால் புகட்டப்பட்டிருக்கும் இதையெல்லாவற்றையுமே நமக்கு புளகாங்கிதத்தோடும், மனம் முழுதும் உவகையுமாய் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் கண்ணதாசனின் மூத்த சகோதரர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஏ.எல்.ஜெயந்தி கண்ணப்பன்.\n\"பொதுவாக ஆச்சி குடும்பங்களில் ஏதாவது ஒரு விஷேம் இருந்துகொண்டுதான் இருக்கும். பெண்களுக்கு வளைகாப்பு, கல்யாணம் என ஏதாவது ஒரு மங்கலகரமான காரியங்கள் நடந்துக்கிட்டே இருக்கும். அதுவும் ஒருவார காலம் நடைபெறும். அப்போ எல்லாமே கூட்டு குடும்பம் முறை என்பதால் ஒவ்வொரு வீடுகளிலும் கூட்டம் வழிந்து நிறையும். இது கவிஞருடைய வீட்டில் தாராளமாவே இருந்தது. அண்ணன், தம்பி, மாமா, சித்தப்பா, அக்கா, அத்தை என உறவுகளில் பின்னிப் பிணைந்து வளர்ந்தார்.\nகவிஞரின் தாயார் தாலாட்டு பாடல்களை நன்றாக பாடக்கூடியவர். கவிஞரை தூளியில் போட்டுவிட்டு அவரது அம்மா தாலாட்டு பாடல்களை பாடிக் கொண்டே இருப்பாராம். தாலாட்டு மட்டும் இல்லை, செட்டிநாட்டின் பெருமைகள், செழிப்பும், வளமும் மிக்க நிலப்பிரதேசங்கள், அப்புச்சிகளின் குணநலன்கள், அவர்கள் எப்படிப்பட்ட உழைப்பாளிகள் என்பதையெல்லாம் பாட்டிலேயே கொண்டு வந்து கண்முன் நிறுத்துவாராம். அதாவது ஒரே பாட்டில் 3 பரம்பரைகளின் சிறப்பு தென்பட்டு போகும். கூட்டுக்குடும்பம், தாயாரின் தாலாட்டுக்கள் இதெல்லாம்தான் கவிஞரின் எளிய நடை மற்றும் சிறப்பான பாடல்கள் அமைய காரணமாக அமைந்தது. என் பிள்ளை ஆயிரம் பாட்டுக்கு அடியெடுத்து கொடுப்பார் என்று கவியரசு சின்ன பிள்ளையாக இருக்கும்போதே அவரது அம்மா சொல்வாராம். வாழ்க்கையில் நடந்த சின்ன சின்னசம்பவங்கள், பார்த்தது கேட்டது, அனுபவித்தது இதைதான் மனதிலே தேக்கி தேக்கி வச்சு அதில் சரியான வார்த்தைகளை போட்டு பாட்டாக கொண்டுவந்தார்.\nஇந்திய வரைபடத்திலேயே பிரச���த்தி பெற்ற ஒரு கிராமமாக சிறுகூடல்பட்டி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் எங்கள் மாமா கவியரசர்தான். நான் 10 வருடங்களுக்கு முன்பு கவிஞர் வாழ்ந்த ஊருக்கு சென்றோம். அப்போது கவிஞருடன் பள்ளியில் படித்த, விளையாடிய நண்பர்கள் எல்லாம் வயது முதிர்ந்து இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களை தேடி தேடி சென்று பார்த்தேன். அவர்களிடம் ஆர்வத்துடனும் கேட்டேன், கவிஞர் சின்ன வயசுல எப்படி உங்களுக்கு ஏதாவது நினைவிருக்கா என்று கேட்டேன். \"முத்து ரொம்ப சுட்டி. எப்பவுமே விளையாட்டுதான். பள்ளியில் படிக்கும்போது, வகுப்பில் முன்னால் உட்கார்ந்திருக்கும் இரு பெண்களின் சடைகளை அவர்களுக்கு தெரியாமல் ஒன்றாக கட்டிவிட்ருவாப்ல. பிறகு அந்த பெண்பிள்ளைகள் எழும்பும்போதோ, திரும்பும்போதோ ஒருத்தருக்கொருத்தர் முட்டிக்குவாங்க. வகுப்பே சிரித்து விழும். எல்லோருக்கும் தெரியும் இது முத்து செய்த வேலைதான்னு. முத்து எப்பவும் பசி பொறுக்க மாட்டாப்ல. மணி அடித்ததும் வீட்டுக்கு சாப்பிட மொத்தல்ல ஓடி வர்றது முத்துதான். கையை கூட கழுவாம, அவங்கம்மா தயாராக வெச்சிருக்கிற சாப்பாட்டை சாப்பிட ஆரம்பிச்சிடுவார். நாங்கள் எல்லாம் அவரை திட்டுவோம்.\nஇந்த மீனை பொறிச்சு கொடு\nமுத்துவின் குடும்பம் செல்வ செழிப்பானது. ரெட்டை மாட்டு வில் வண்டி இருந்தது, ஆடுகள், மாடுகள எல்லாம் கட்டி வளர்த்தாங்க. எங்க ஊருக்கே ஊருணியை வெட்டிக் கொடுத்த குடும்பம் அது. முத்துவோட அப்பாதான் இந்த ஊருணியை தானமாக தந்தார். அதனால ஊருணில வர்ற மீன்களை முதல்ல பிடிச்சிட்டு வந்து முத்து வீட்டுக்குதான் தருவோம். முத்துவின் வீட்டின் முன்புதான் எல்லா மீன்களையும் கூடையில் கொட்டுவோம். அதை முத்து திண்ணையில் உட்கார்ந்து ஆர்வத்துடன் பாத்துட்டு, அவங்க அம்மாகிட்ட, \"அம்மா இந்த மீனை பொறிச்சு கொடு, இதை குழம்பு வச்சிடு\"ன்னு சொல்வார்..னு பழைய நினைவெல்லாம் நண்பர்கள் சொல்லுவாங்க.\n2 கத்தரிக்காய் வெட்ட முடியாது\nஅந்த வீட்டை நாங்கள் புதுப்பித்து கட்டியுள்ளோம். சிறுகூடல்பட்டியில் உள்ள அந்த வீட்டிற்கு இன்றும் நாங்கள் போய் வந்துகொண்டுதான் இருக்கோம். என்னால அந்த வீட்டில் உட்கார்ந்து 2 கத்தரிக்காய் அரிவாள் மனையில முழுசா வெட்ட முடியாது. எப்பவும் ஜனங்க அந்த வீட்டிற்கு கவிஞரை தேடி வந்த��க்கிட்டே இருப்பாங்க. வீட்டை தாண்டி போறவங்க கூட, கவிஞரின் வீட்டை தொட்டு கும்பிட்டுதான் போறாங்க. காலைல பள்ளி செல்லும் பிள்ளைகள் கூட வீட்டை நோக்கி கும்பிட்டு விட்டுத்தான் போய்ட்டு இருக்காங்க.\nதமிழ் பிறந்து வளர்ந்த இடம்\nவீட்டின் முன்பக்கமே ஒரு அலுவலகம் உண்டு. அதில், கவிஞரின் பள்ளி பாட புத்தகங்கள் முதல்கொண்டு, கள்ளக்குடி போராட்டத்தில் ஜெயிலில் இருந்தபோது அவரது அப்பச்சிக்கு எழுதிய கடிதங்கள் வரை எல்லாமே அங்கு காட்சி பொருளாக வைத்துள்ளோம். அத்துடன் ஒரு நோட்டும் வைத்து, யார் யார் வருகிறார்கள், அவர்களது கருத்துக்கள் என்ன என்று பதிவு செய்ய சொல்லி உள்ளோம். அதனால் எப்ப நான் ஊருக்கு போனாலும் முதல் வேலையாக அந்த நோட்டு புத்தகத்தை எடுத்து பார்ப்பேன். எப்போவெல்லாம் அந்த நோட்டை திறக்க ஆரம்பிக்கிறேனோ அப்போவெல்லாம் கண்ணீர் விட்டு அழ ஆரம்பிச்சுடுவேன். ஏனெனில் அங்கு வர்றவங்க எல்லாருமே தமிழை நேசிப்பவர்கள்தான். கவிஞரை காதலிப்பவர்கள்தான். அதனால எழுத்தெல்லாம் மனசையே கட்டி போட்டுடும். சமீபத்தில்கூட ஒருத்தர் அந்த நோட்டில் எழுதியிருந்தார், \" இது கண்ணதாசன் வீடா இல்லையே... இது தமிழ் பிறந்து தவழ்ந்த வளர்ந்து இடம்\" என்று. இன்னொரு சம்பவமும் ஞாபகம் வருது.\nநோட்டு புத்தகத்தில் பிறந்த காதல்\nஇதே ஊரில் பிறந்து வளர்ந்தவர்கள் என்றாலும் அடிக்கடி வீட்டுக்கு வந்து கவிஞரை பற்றி அந்த நோட்டு புத்தகத்தில் எழுதிவைத்துவிட்டு போவார்கள். அப்படித்தான் பக்கத்து ஊரில் உள்ள ஒரு இளைஞனும் தனது கருத்துக்களை எழுத நோட்டை எடுத்தான். அப்போது அந்த நோட்டில் கவிஞரின் மேல் உள்ள பிரியம், தமிழின் மேல் உள்ள ஆர்வம், இதெல்லாம் வெளிப்படுமாறு ஒரு பெண் தன் கருத்தை பதிவு செய்துவிட்டு போயிருந்தாள். அதை பார்த்த அந்த இளைஞன் அந்த எழுத்தையும் அந்த பெண்ணையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டான். அவனும் பதிலுக்கு தன் கருத்துக்களை அவளுடைய கருத்துக்களுக்கு கீழே பதிவு செய்ய ஆரம்பித்தான். இப்படியே மாறி மாறி அந்த நோட்டில் எழுதி, ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கி கல்யாணமும் செஞ்சிக்கிட்டாங்க. அவங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு கண்ணதாசன்னும், பெண் குழந்தைக்கு கவிதான்னும் பெயர் வெச்சிருக்காங்க.\nவாழும்போது காதல் மன்னன்-னு சொன்ன கவிஞர், மறைந்தும் ப�� பேர் காதலுக்கும், கல்யாணத்துக்கும் காரணமாக இருந்து வருகிறார். அந்த ஊரில் பிறந்த பெண்கள் எல்லாம் சொல்லுவாங்க, \"இது கவிஞர் பிறந்த ஊர். வாக்கப்பட்டு வேற எந்த ஊருக்கும் போக மாட்டோம். இதே ஊரிலேயேதான் வாக்கப்பட்டிருப்போம்-னு சொல்லி இன்னமும் அந்த ஊரில் ஏராளமான பெண்கள் உண்டு. அதுமட்டுமல்ல, ஏராளமான குழந்தைகளுக்கு கண்ணதாசன் என்றே பெயர் வைத்துள்ளனர். அவரது அரசியல் கட்டுரைகள், சினிமா கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்களாகட்டும் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் உண்மைகளும், தத்துவங்களும், இயல்பான வார்த்தைகளும், சராசரி மனிதனின் உணர்வுகள் என அத்தனை விஷயங்களையும் அழகாக கையாண்டிருப்பார்.\n\"என் ஊரின் நடுவே வாசம் செய்யும் மலையரசிதான் என் நாக்கில் உட்கார்ந்து இப்படியெல்லாம் என்னை எழுத வைக்கிறாள்\" என்பாராம் கவிஞர். அதனால்தான் எதை எழுத தொடங்கினாலும், மலையரசியம்மன் துணை என்று ஆரம்பித்து எழுதுவார். அதேபோல கடைசி காலம்வரை மலையரசியை அவர் கும்பிடாமல் எங்குமே சென்றது கிடையாது. ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு முறை படிக்கும்போது வேறு வேறு அர்த்தம் தருவது கவிஞரின் ரகசியம். கவிஞரின் வரிகளில் மூழ்கிதான் முத்தெடுக்க வேண்டும். கருத்துக்களின் ஆழத்தில் போய்க்கொண்டே இருக்க வேண்டும். பாடல் எழுதும்போது ஒரு ஆணாக இருந்தும் யோசிப்பார். பெண்ணின் மனநிலையில் இருந்தும் யோசிப்பார். குற்றாலத்தில் கூட அருவி சீசனில்தான் கொட்டும். ஆனா கவிஞரிடம் எப்போதுமே கருத்துக்கள் கொட்டிக் கிடக்கும், அவர் நின்றால் கவிதை, நடந்தால் கவிதை, பேனாவை திறந்தால் கவிதை, எழுதினால் கவிதை. \" என்று பெருமிதத்துடன் சொல்லி முடித்தார் ஜெயந்தி கண்ணப்பன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkannadasan family birthday pride கண்ணதாசன் பிறந்தநாள் குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2014/03/blog-post_12.html", "date_download": "2019-02-16T15:58:44Z", "digest": "sha1:NW7Y6HJFK4UJIFGVSWFJN24JXJABHLOG", "length": 28839, "nlines": 334, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: பாபுனைய இலகுவான பாவெது?", "raw_content": "\n\"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்\" என்ற தொடரில் எழுத்து, அசை, சீர் எனப் பன்னிரு பகுதிகளைப் பதிவு செய்துவிட்டேன். இடையே பிறரது இலக்கண நூல்களைத�� தந்தேன். அவற்றைப் படிக்க இடது பக்க நிரலில்\n(Left Side Bar) உள்ள இணைப்பைச் சொடுக்கினால் போதும். \"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்\" என்ற தொடரில் எஞ்சிய பகுதிகளை இனிவரும் பதிவுகளில் தரவுள்ளேன்.\nவலைப்பூக்களில் பாபுனைவோரின் தளங்களே அதிகம். ஆயினும் ஏனைய படைப்புகளிலும் வலைப்பூக்கள் காணப்படுகின்றன. எனவே தான் பிறரது நூல்களை இடையில் அறிமுகம் செய்ய வேண்டியதாயிற்று. இப்போது எனது தளம் பலரது தேடல்களுக்குத் தீர்வு தருமென நம்புகிறேன். இனிவரும் பதிவுகளைப் பயனுள்ள பதிவுகளாகத் தருவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.\n\"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்\" என்ற தொடரை எழுத முயலும் முன், நான் படித்த நூல்களில் தேடிப் பொறுக்கிய பாக்களின் தலைப்புகளைத் தொகுத்து ஒரு கருத்துக்கணிப்பைத் தர இப்பதிவில் முயன்றிருக்கிறேன். யாப்புடனும் யாப்பின்றியும் பல பாக்கள் உள. எப்படியும் ஒர் ஒழுங்கிற்கு அமையவே எழுத முடிகிறது. அதிலும் \"இலகுவானது எது\" என்பதே எனது கேள்வி\nஆசிரியப்பா எழுதுவோர் சிலர், வெண்பா எழுதுவோர் சிலர், குறும் பா எழுதுவோர் சிலர் என விருப்புக்கு உரிய அல்லது சிறப்புப் புலமையை வெளிப்படுத்த ஆளுக்காள் கைவண்ணம் வேறுபடலாம். கீழுள்ள பாவண்ணங்களில் உங்கள் கைவண்ணம் எதில் நாட்டமோ அதனைத் தெரிவு செய்யுங்கள்.\nகருத்துக் கணிப்புப் படிவத்தை இடது பக்க நிரலில் (Left Side Bar) பார்வையிட்டு வாக்களிக்குக.\nஇக்கருத்துக்கணிப்புப் பற்றிய தங்கள் மாற்றுக் கருத்துகளையும் மாற்றுப் பா தலைப்புகள் இருப்பினும் பின்னூட்டங்களில் தெரிவிக்கவும்.\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nசிறப்பான முயற்சி... வாழ்த்துக்கள் ஐயா...\nகருத்துக் கணிப்பு படிவத்தில் தேர்வு செய்து விட்டேன் ஐயா...\nதங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Wednesday, March 12, 2014 7:26:00 pm\nகாத்திருக்கிறோம் கற்றுக் கொள்ள. வாக்களித்துள்ளேன். எல்லா பாவகை களையும் ரசிக்கும் அளவிற்காவது அறிந்து கொள்ள ஆவல்\nதங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Wednesday, March 12, 2014 7:29:00 pm\nதங்கள் அனைத்து பதிவுகளையும் படித்து யாப்பிலக்கணம் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.\nhdp2UDoQ என்ற எனது மின்நூல் களஞ்சியத்தில் 'இனிய பாட்டு இலக்கணம்' என்ற போல்டரில் வேண்டிய நூல்களைப் பதிவிறக்கியும் படிக்கலாம்.\nசாரி பா ,எனக்கு பிடித்ததெல்லாம் பாவை என்னவளின் கை வண்ணத்தில் உருவாகும் மைசூர் பா \nதங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.\nஅருமையான முயற்சி அனைவருக்கும் (எனக்கும் ) பயன் தரும் ஆக்கமாக\nஇந்த ஆக்கம் திகழும் என்றே நம்புகின்றேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .\nதங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 2 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 280 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nதமிழ் நண்பர்கள் இதனைப் படிக்கவும்\nஆட்சிக்கும் வீழ்ச்சிக்கும் நம்ம வயிறே சாட்டு\nவிசாகப்பெருமாள் விளக்குகிறார் - 05\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் ப���ண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%C3%A0%C2%AE%E2%80%B0%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%20%20%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%20%20%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%BF%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BE%20%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF%20%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%E2%80%99%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%20%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2019-02-16T15:58:15Z", "digest": "sha1:FPI4X2AC3GFNPHJAFJ5OK6BNG54DQ6P2", "length": 3344, "nlines": 79, "source_domain": "karurnews.com", "title": "Toggle navigation", "raw_content": "\nகரூர் மாரியம்மன் - பூ தட்டு\nசிறப்பு மருத்துவக்குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு தள்ளுபடி\nநடிப்பை நிறுத்த சொன்ன ரசிகர்கள் மஞ்சிமா மோகன்\nஇன்று முதல் கடைகளில் பெப்சி, கோக் விற்பனை இல்லை\nநேரடியாக தேர்தலில் களம் இறங்கும் கனிமொழி\nஅசத்தும் 3 வயது குழந்தை\nஇணையத்தை ட்ரெண்டாக்கி வரும் இதுதாண்டா செல்பி புகைப்படம்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவர���்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2012/07/blog-post_19.html", "date_download": "2019-02-16T16:47:21Z", "digest": "sha1:BQPYDVIFBVYPYJE3AA6X2O2T3HDL5AJW", "length": 25144, "nlines": 347, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: பேய் பிடித்த தினமலரும், பெருமையடைந்த உலகநாயகனும்...", "raw_content": "\nபேய் பிடித்த தினமலரும், பெருமையடைந்த உலகநாயகனும்...\nசில நாட்களுக்கு முன் தினமலர் ஆன்மீகப்பகுதியில் வந்த செய்தி இது. பத்திரிகைகள் மூலம் பகுத்தறிவுக் கொள்கையைப்பரப்பி அதன் மூலம் மூடநம்பிக்கைகளை முற்றிலுமாகத் துடைத்தொழிக்க பாடுபட்ட பெரியார்,அண்ணா உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள் பணியாற்றிய பத்திரிகைத்துறையில்,கரும்புள்ளியாக இருக்கும் நாற்றம்பிடித்த தினம...... இது.\nஅதுவும் பெண்களை மையப்படுத்தி இட்டுக்கட்டி சொல்லப்பட்டிருக்கும் இக்கட்டுக்கதையை வன்மையாகக் கண்டிக்கிறேன்... (இப்படியே போனா.. ஒருநாள் உண்மையின் உரைகல்லை,கருங்கல்லை கொண்டு அடிக்கப்போறாங்க...)\nபொதுவாகவே பத்மஸ்ரீ கமல்ஹாசன் ஹாலிவுட் படங்களை காப்பியடிக்கிறார் என்றவொரு குற்றச்சாட்டு இருப்பதுண்டு.ஆனால் அது எந்த அளவுக்கு உண்மையென்று ஹாலிவுட் படங்களை மட்டும் தலைமேல் தூக்கி வைத்து ஆடும் தலைகனம் பிடித்த 'அறிவுஜீவி' களுக்கே வெளிச்சம்.அவர்களின் மூக்கு மொன்னையாகும் அளவுக்கு பத்மஸ்ரீ கமலைப்பற்றி ஒரு செய்தி வந்திருக்கிறது.\nகமல் படத்தை தழுவி(காப்பியடித்து)தான் நான் படம் எடுத்தேன் என்று பிரபல ஆங்கில பட இயக்குனர் ஒருவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்\" என்பதுதான் அந்த அதிரடி தலைகீழ் செய்தி.அந்த பிரபல ஆங்கில பட இயக்குனர் குவிண்டின் டொரான்டினோ. (Quentin Tarantino)\nஅவர் தழுவிய கமலின் அந்த படம் - \"ஆளவந்தான்\". இதை வைத்து Quentin Tarantino எடுத்தது-கொலைவெறியுடன் ஓடிய \"Kill Bill\"படமேதான்.\"Kill Bill\" படத்தில் வரும் அனிமேஷன் வன்முறை காட்சிகளை ஆளவந்தான் பார்த்து தான் படமெடுத்ததாக கூறி இருக்கிறார் Quentin Tarantino.\nஆனால் இதை ஏற்க பல 'ஜீனியஸ்' களின் மனம் மறுத்தாலும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுதான்...உலக நாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசனின் சாதனைகளுக்கு முன்னால் இது சர்வ சாதாரணம்...\nஎன்னை ஒரு அமைச்சர் போல வைத்துள்ளார் அம்மா -.சரத்குமார்\n:>>மணிக்கொருமுறை நீர் மங்குனி அமைச்சர் என நிரூபித்து வருகிறீர்\nபெரியார் பற்றி விமர்சனம் செய்ய ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள் - சீமான்\n:>>பன்னி குட்டி எல்லாம் பன்ச் டயலாக் பேசுதடா..\nதமிழீழம் நிரந்தரத் தீர்வு அல்ல.. டெசோ மாநாட்டுக்கு ஆதரவு கிடையாது: ஞானதேசிகன்\n:>>ஆமா பிறகு ... இட்லிக்கு தக்காளி சட்னிதான் தீர்வு ...\nகாமராஜர் வழியில் நடப்போம்- ஞானதேசிகன்\n# # காமராஜர் எந்த வழில போனார்னு கேட்டா நாலு பேரு எட்டு திசைய காட்டுவீங்க..உங்கள தெரியாதாண்ணே..\nசினிமாவில் குத்தாட்டம் போட்ட நடிகையையும் குடும்ப குத்துவிளக்காக மாற்றக்கூடிய வல்லமை புகுந்த இடத்திற்கு உண்டு....இதுவும் வடநாட்டு மருமகள்தான்.கள்ளியவள் இடுப்பை கிள்ளியவன் எவன் என்ற கேள்வி வருமா...\nஅது ஒன்னுமில்லீங்க....நம்ம பாரதிராசா,கடலோரக்கவிதைகள் பார்ட்-2 எடுக்கப்போறாரு.அதுக்கு ரேகா கேரக்டர்ல நடிக்கிறதுக்கு நல்ல ஹீரோயினா தேடிகிட்டு இருக்காருனு யாரோ நம்ம நித்தி காதுல போட்டுவுட்டுருக்காங்க. அதுக்குதான் பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு...பெயரைக்கூட 'ரஞ்சிதநித்தியஸ்ரீ' னு மாத்திட்டாருங்க...('ர' ரொம்ப முக்கியம் அமைச்சரே...)\nஇனி நம்ம ட்வீட்டு ....\nபோலீஸ் துறையின் மரியாதை நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது : பொன். ராதாகிருஷ்ணன்\n# # மாப்ள..இவன்தான் எங்கேயோ செமத்தியா வாங்கிருக்கான்...இங்கவந்து வேற எவனோ வாங்கின மாதிரி அவுத்துவுடுறான் பாத்தியா....\nதனி ஈழம் அமைய கலைஞருடன் சேர்ந்து போராட தயார்: தா.பாண்டியன்\n# # என்ன லகுட பாண்டியாரே.. வண்டி இந்தப்பக்கம் திரும்புது...உங்களை ஓபிஎஸ்,சரத்குமார் எல்லாம் ஓவர்டேக் பண்ணிட்டாங்களா\nஎன்னை ஒரு அமைச்சர் போல வைத்துள்ளார் அம்மா -.சரத்குமார்\n# # என்னடி அங்க சத்தம்........ நாட்டாமை தம்பி பசுபதியை யாரோ வச்சிருக்காங்களாம்...\nஎன்னை ஒரு அமைச்சர் போல வைத்துள்ளார் அம்மா -.சரத்குமார்\n# # \"என்னை ஒரு அடிமை போல வைத்துள்ளார் அம்மா..\" இதைத்தான் அதிமுக ஸ்டைலில் விளித்திருக்கிறார் சித்தப்பு..\nவிஜயகாந்த்தை விட மாட்டேன், அவர் கட்ச��� ஜெயித்த தொகுதிக்கெல்லாம் போவேன்: சரத்குமார்\n# # பாஸ்...மொதல்ல நீங்க உங்க தொகுதிக்கு போங்க...ரெண்டு வருசத்துக்கு முன்னால வெள்ளையும் சொள்ளையுமா ஒருத்தர் கையேந்திகிட்டு வந்தவருதாங்க...அத்தோட காணாம போய்ட்டாருங்க. எப்படியாவது கண்டுபிடிச்சி கொடுங்கன்னு தொகுதி மக்களெல்லாம் போலிஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்களாம்...\nபொதுவாக மதுரை ஆதீனங்கள் கோர்ட்டில் ஆஜராவது போன்ற மரபுகள் இல்லை - ஆதீனம்\n# # ஆமாங்க ..எதுக்கு வேஸ்டா கோர்ட்டு,கேசு,வாய்தா, ஜாமீன்ட்டு... அப்படியே பொடதில ரெண்டு தட்டு தட்டி ஜெயில்ல தள்ளுங்க...\nபடிப்பு வராததால் சினிமாவுக்கு வந்தேன். - சந்தானம்\n# # சினிமா பார்த்தே படிப்பு வராமல் போச்சு...-இளைய சமுதாயம்.\nநமக்கு பதவி முக்கியமில்லை சேவையே முக்கியம் - சரத்குமார்.\n# # போயஸ்தோட்டத்தில புல்லு புடுங்கிறதுதானே சித்தப்பு....\n'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்\n# # அட அப்பரசண்டிகளா.. நீங்க எதுக்குமே சரிபட்டு வரமாட்டீங்களா...\nசிபிஎஸ்சி பாடத்திட்டம் கொண்டு இன்டர்நேஷனல் பள்ளியை தொடங்க நான் திட்டமிட்டுள்ளேன் - சரத்குமார்\n# # யாரும் தப்பான முடிவுக்கு வந்திடாதீங்க... (C)சிந்தாமல் சிதறாமல் (B)போயஸ் தோட்டத்திற்கு (S)சொம்பு தூக்குவது (E)எப்படி ..அதைதான் சுருக்கி CBSE பாடத்திட்டம்னு சொல்றாரு...\nLabels: அரசியல், சினிமா, நகைச்சுவை, முகப்பு, விழிப்புணர்வு\nஅனைத்தும் ரசித்து சிரிக்கும் படி இருந்தது நண்பா\nவரலாற்று சுவடுகள் 19 July 2012 at 03:03\nட்வீட்டுகள் அனைத்தும் சிரிப்பை வரவழைத்தன நண்பா :)\nபேய்க்கு யாரை பிடிக்கும்மோ இல்லையோ ஆனா அதுக்கு கண்டிப்பா தினமலரை நிருபர்களை பிடித்து இருப்பது நன்கு தெரிகிறது\nதிண்டுக்கல் தனபாலன் 19 July 2012 at 10:19\nஆங்கில பட இயக்குனர் குவிண்டின் டொரான்டினோ அவர்கள் இவ்வாறு சொன்னதே மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்...\nFACEBOOK... ட்வீட்டு..... - நல்ல நகைச்சுவை... ரசித்தேன்...\nபாடல் வரிகள் ரசிக்க : \"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”\nதி க காரர் இதைவிட எப்படி சீரப்பாக எழுத முடியம். நன்றி நண்பா\nஇவனுங்களுக்கு வேலையே இது தான் எப்பவும் பரபரப்பா இருக்கோணும் என்பதற்காக கண்ட கருமத்தை எழுதி காசு பாக்கிற...\nபேசமா அதோட பேரை தினக்கருமம்னு மாத்திக்கலாம்...\nஹா ஹா சந்தடி சாக்குல கிள்ளிடீங்களே....\nஆ���ா இதுவரைக்கும் அந்த கள்ளியவளை கிள்ளியது யாரென்று தெரியவில்லை பாஸ்....\nஒரு அரை பக்கம் வம்பா போச்சே...\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nநவீன சீதை நயன்தாரா-வின் ரகசிய டைரி குறிப்பு...\nபயணிகளின் உயிரோடு விளையாடும் ஏர் இந்தியா...\nதமிழ்நாட்டின் முதல் கனவுக்கன்னி...(தமிழ்த் திரையில...\nஜனாதிபதி தேர்தலில் செல்லாத ஓட்டுக்கள் போட்ட அதிமுக...\nபேய் பிடித்த தினமலரும், பெருமையடைந்த உலகநாயகனும்.....\nஒரு செஞ்சட்டை தோழரின் கொலைவெறியாட்டம்...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/twitter-world-appreciates-mayank-agrwal-after-impressive-debut-show", "date_download": "2019-02-16T15:42:05Z", "digest": "sha1:ZIRNMQIZSCNHER4HDRK64ZW27K6JN4CV", "length": 12786, "nlines": 145, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்த மாயங்க் அகர்வால், ட்விட்டரில் ரசிகர்கள் ஆரவாரம் !", "raw_content": "\nமுதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்த மாயங்க் அகர்வால், ட்விட்டரில் ரசிகர்கள் ஆரவாரம் \nபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது. போட்டிக்கு முன்பு நடைபெற்ற டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. இந்த போட்டியில் இந்திய அணி மிக முக்கியமான மூன்று மாற்றங்களை செய்திருந்தது. ரவீந்திர ஜடேஜா, புதுமுக மாயங்க் அகர்வால் மற்றும் காயத்திலிருந்து மீண்ட ரோஹித் ஷர்மா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். சமீபகாலமாக தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் கே.எல் ராகுல் சொதப்பி வரும் காரணத்தால் புதுமுக வீரரான மயங்க் அகர்வாலை அறிமுகப்படுத்தியது இந்திய அணி.\nஇப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மாயக் அகர்வால் மற்றும் ஹனுமா விஹாரி களமிறங்கினர். பேட்டிங் வரிசையில் முதன்முதலாக தொடக்க வரிசையில் களம் கண்டிருந்தார் ஹைதெராபாத்தை சேர்ந்த ஹனுமா விஹாரி. முன்னெப்போதுமில்லாது இந்த தொடக்க இணையானது 40 ரன் பார்ட்னர்ஷிப்பை கடந்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு தந்தது. விஹாரி அவுட் ஆகி பெவிலியன் திரும்பவே, இந்தியாவின் புதிய சுவர் என்று அழைக்கப்படும் செதேஸ்வர் புஜாரா களமிறங்கினார். மாயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இருவரும் 50 ரன் பார்ட்னர்ஷிப்பை மெருகேற்றினர். தேநீர் இடைவேளையில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்தது இந்திய அணி.\nஇடைவெளிக்கு பின்பு களமிறங்கிய மாயக் அகர்வால் தனது முதல் சர்வதேச டெஸ்ட் அரை சதத்தை பூர்த்தி செய்தார். புதிய பந்தை நேர்த்தியாக ஆடுதல் மற்றும் ரன்களை தகுந்த சமயத்தில் எடுத்தல் என்று அகர்வால் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த ஆஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியொனை சிறப்பாக எதிர்கொண்டார் மாயங்க் அகர்வால். துரதிர்ஷ்டவசமாக 76 ரன்கள் எடுத்திருந்த பொது பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் அவுட் ஆனார் அகர்வால்.\nஇந்தத் தொடரை பொறுத்தவரை, இன்று நடந்த போட்டியில் 50 ரன்களை கடந்த முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் அகர்வால். இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா மண்ணில் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களம் கண்டிருந்து 50 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற பெருமையும் பெற்றார் அகர்வால். இதற்கு முன்பு இந்திய வீரரான தத்து ஃபட்கர் தனது முதல் போட்டியில்(ஆஸ்திரேலியா மண்ணில்) 50 ரன்களை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் ஆட்டத்தை கண்டு, இந்திய ரசிகர்கள் மற்றும் க���ரிக்கெட் விமர்சகர்கள் வெகுவாக மகிழ்ந்தனர். தொடக்கத்தில் விஹாரியும் புது பந்தை எதிர்கொண்டு நிதானமாக ஆடி அகர்வாலுக்கு துணையாக நின்றதன் காரணமாக அவரையும் நெட்டிசன்கள் பாராட்டினர்.\nபூஜாராவின் ஆட்டத்தையும் வெகுவாக பாராட்டிய ரசிகர்கள், இந்திய அணி வலுவான நிலையில் இருப்பதை கண்டு சமூக வலைத்தளங்களில் பலதரப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தொலைக்காட்சி வர்ணனையாளராக இருக்கும் ஆகாஷ் சோப்ரா மற்றும் ஹர்ஷா போக்லே இந்திய அணியை பாராட்டி தங்களது பதிவுகளை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅவ்வாறு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ட்விட்டர் பதிவுகள் பின்வருமாறு:\nஅசத்தல் அறிமுகம்: அகர்வால் அரைசதம்; இந்தியா நிதான ஆட்டம் : 8 ஆண்டுகளுக்குப்பின் புதிய சாதனை👏👏👏👏\nஅகர்வால் பிட்ச்லயும் நின்னுட்டான்,மக்கள் மனசுலயும் @klrahul11 டேய் சல்லி\nபரவாலபா அடுத்த இன்னிங்ஸ் பாத்துக்கலாம் செம 👌👌 #AUSvIND pic.twitter.com/zMTQCjGXUq\nவாழ்க்கை உனக்கு வாய்ப்புகள் தரும்போது அகர்வால் மாதிரி பயன்படுத்திகனும் ...\n4இன்னிங்ஸ்ல விஜய் 49 ரன், ராகுல்48 ரன் அகர்வால் முதல் இன்னிங்ஸ்லயே 50+ சூப்பர்.#MayankAgarwal #INDvsAUS\nஇந்திய டாப் ஆர்டர் 4 �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/7603", "date_download": "2019-02-16T15:39:11Z", "digest": "sha1:CDG4WP2JQXSOV33RIERTKOSHMRVSQXRD", "length": 9265, "nlines": 56, "source_domain": "tamilayurvedic.com", "title": "இன்சுலின் சுரக்க உதவுகிறது ஆப்பிள்! | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > இன்சுலின் சுரக்க உதவுகிறது ஆப்பிள்\nஇன்சுலின் சுரக்க உதவுகிறது ஆப்பிள்\nஆப்பிள் பழம் எல்லா தரப்பு மக்களாலும், விரும்பி பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது.\nஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன. ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது.\nஆர்கானிக் கலவை, இரும்புச்சத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால், ரத்த சோகை வ��ரைவில் நிவர்த்தியாகிறது. ரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது. அதிக ரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும், மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால், ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள்\nஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது. குடல் கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டால், ஆப்பிள் பழத்தை ஆவியில் வேக வைத்து, பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு குணமாகும். இதய நோயாளிகளுக்கு சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் சாப்பிடுவதால், மிகுந்த நன்மை கிடைக்கிறது. திருமண வயதை எட்டிய நிலையில் உள்ள ஆண்கள், தினசரி ஆப்பிள் சாப்பிட்டால் இந்திரியச் சுரப்பு கூடும்.\n140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில், 90 கலோரிகளே உள்ளன. ஆப்பிள் சாற்றை சூடேற்றி பிறகு குளிரவைத்து தினமும் அருந்தி வரலாம். உடம்பில் சிலருக்கு கெட்ட வாடை வரும்; வியர்வை நாற்றம் அடிக்கும். இப்படிப்பட்டவர்கள் விலை உயர்ந்த வாசனையுள்ள சென்ட்டுகளையும், பவுடர்களையும் பயன்படுத்துவார்கள். இவர்களின் ரத்தம் சுத்தியடையவும், கெட்ட வாடை இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால், உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும்.\nஆப்பிள் பழம் ஒன்றை துண்டித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி, இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட், 500 கிராம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பனங்கற்கண்டும் தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டு வந்தால் இயற்கையான தாதுபலம் கிடைக்கும். இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் ஆப்பிள் முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது.\nஉடலில் இரத்தம் குறைவாக இருந்தா��் தென்படும் அறிகுறிகள்\nமூட்டுவலிகளை நீக்கி, முழங்காலுக்கு வலுவை கொடுக்கும் மூலிகை முடவாட்டுக்கால்…..\nகுடிக்கும் டீயில் சர்க்கரைக்கு பதிலாக பனைவெல்லாம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவாய்துர்நாற்றத்தை குணப்படுத்த இதை முயன்று பாருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/14688/kadai-paneer-in-tamil.html", "date_download": "2019-02-16T16:13:01Z", "digest": "sha1:WI4E4IE43OLKBVRLIVSCLOZE5TEJXK7H", "length": 6234, "nlines": 152, "source_domain": "www.awesomecuisine.com", "title": "கடாய் பன்னீர் - Kadai Paneer in Tamil", "raw_content": "\nகடாய் பன்னீர் ஒரு சுவையான மற்றும் பிரபலமான வட இந்திய சைட் டிஷ் ஆகும்.\nஎண்ணெய் – இரண்டு தேகரண்டி\nநெய் – ஒரு தேகரண்டி\nசீரகம் – அரை ஸ்பூன்\nதணியா – ஒரு ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – மூன்று\nசின்ன வெங்காயம் – மூன்று\nஇஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்\nசக்கரை – இரண்டு சிட்டிக்கை\nபன்னீர் – ஒரு கப்\nநறுக்கிய பெரிய வெங்காயம் – இரண்டு\nபச்சை மிளகாய் – இரண்டு\nஅரைத்த தக்காளி விழுது – சிறிய தக்காளி இரண்டு\nஉப்பு – தேவையான அளவு\nகடாய் மசாலா அரைக்க தேவையான பொருட்கள்\nதணியா – இரண்டு ஸ்பூன்\nசீரகம் – ஒரு ஸ்பூன்\nமிளகாய் உரித்தெடுத்து(விதைகள்) – இரண்டு ஸ்பூன்\nதணியா, சீரகம், மிளகாய் உரித்தெடுத்து மூன்றையும் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நெய் விட்டு, சீரகம், தணியா, காய்ந்த மிளகாய், பட்டை, லவங்கம், ஏலக்காய், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, சக்கரை, உப்பு, மஞ்சள் தூள், பன்னீர், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி விழுது ஆகியவற்றை கிளறி நன்றாக வதக்கவும்.\nபச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.\nபத்து நிமிடம் பிறகு இப்பொழுது அரைத்து வைத்துள்ள கடாய் மசாலாவை இதனுடன் சேர்க்கவும். நன்றாக வதக்கவும்\nபத்து நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.\nஅசத்தலான கடாய் பன்னிர் ரெடி.\nவெஜிடேபிள் வேர்கடலை புரூட் சாலட்\nவெள்ளை கொண்டைக் கடலை சுண்டல்\nஇந்த கடாய் பன்னீர் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nOne thought on “கடாய் பன்னீர்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/17514-mukesh-ambani.html", "date_download": "2019-02-16T15:52:27Z", "digest": "sha1:SO76WUABAS6WL7Q5ZTJHMJBBLKSY6VPS", "length": 5180, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "மு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு | mukesh ambani", "raw_content": "\nமு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி நேரில் சந்தித்து, தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி நேற்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை தனது மனைவி நீடா அம்பானியுடன் இணைந்து அவர் ஸ்டாலினிடம் வழங்கினார். அப்போது துர்கா ஸ்டாலினும் உடனிருந்தார்.\nமகளின் திருமணத்தில் முகேஷ் அம்பானியின் டான்ஸ்: நெட்டிசன்கள் கிண்டல்\nஇந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்: இது 7-வது முறை\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nமு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்\n5 நாள் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு\nதேர்தல் வெற்றி கேள்விக்குறி, செலவுக்கு அஞ்சி மீண்டும் போட்டியிட விரும்பாத அதிமுக எம்பிக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-172", "date_download": "2019-02-16T16:00:36Z", "digest": "sha1:X5662L3JW4DO2JBMGFMUOQV3DJSSRF74", "length": 3844, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருக்கடிக்குளம் ( கற்பகநாதர் குளம் ) வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருக்கடிக்குளம் ( கற்பகநாதர் குளம் ) ஆலய வழிகாட்டி\nதிருக்கடிக்குளம் ( கற்பகநாதர் குளம் ) ஆலயம்\nதிருக்கடிக்குளம் ( கற்பகநாதர் குளம் ) ஆலயம் 10.424466 அட்சரேகையிலும் , 79.645644 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருஇடும்பாவனம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.21 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்தண்டலைநீணெறி (தண்டலச்சேரி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.79 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவுசத்தானம் (கோயிலூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.10 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்களர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.46 கிலோமீட்டர் தொலைவி���் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருச்சிற்றேமம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.94 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகைச்சினம் (கச்சனம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.35 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமறைக்காடு ( வேதாரண்யம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.99 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nஅகத்தியான்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 23.23 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கோட்டூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 23.31 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கோளிலி (திருக்குவளை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.41 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/59563", "date_download": "2019-02-16T15:56:27Z", "digest": "sha1:7IH2K2PTFCBXI3ZRXCYGVH4XNT6RILQ5", "length": 19477, "nlines": 82, "source_domain": "kathiravan.com", "title": "சுவிசில் கி.பி. அரவிந்தன் - ஒரு கனவின் மீதி நூல் அறிமுக நிகழ்வு! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசுவிசில் கி.பி. அரவிந்தன் – ஒரு கனவின் மீதி நூல் அறிமுக நிகழ்வு\nபிறப்பு : - இறப்பு :\nசுவிசில் கி.பி. அரவிந்தன் – ஒரு கனவின் மீதி நூல் அறிமுக நிகழ்வு\nஈழப் போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர் கி.பி. அரவிந்தன் அவர்களின் மறைவை ஒட்டி அவரது நண்பர்கள், தோழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலான கி.பி. அரவிந்தன் – ஒரு கனவின் மீதி அறிமுக நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (19.09.2015) மாலை 6 மணிக்கு சுவிற்சர்லாந்து நாட்டின் தலைநகர் பேர்ணில் அமைந்துள்ள ஞானலிங்கேச்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெறும்.\nஊடகவியலாளர் சண் தவராஜா தலைமையில் நடைபெறும் நிகழ்வில் நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவரும் முற்போக்குக் கவிஞருமான தோழர் பா. செயப்பிரகாசம் சிறப்புரை வழங்குவார். நூல் அறிமுகவுரையினை இலக்கியவாத�� நயினை சிறி அவர்களும், கி.பி. அரவிந்தனின் அரசியல் சிந்தனைகள் தொடர்பில் அரங்கச் செயற்பாட்டாளர் திருமதி சிவாஜினி தேவராஜா அவர்களும் உரையாற்றுவர். நிகழ்வில் தோழர் பா. செயப்பிரகாசம் அவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: கோட்டைக்கல்லாறு பிரன்சிப் விளையாட்டுக் கழகத்தின் 19வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வு (Photos)\nNext: கதிரவன் உலாவில் சுப்பர் சிங்கர் திவாகர், சோனியா மற்றும் சத்தியபிரகாஷ்\nஉலகம் அழியும் நாள் எது…\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என���று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_166621/20181012130328.html", "date_download": "2019-02-16T16:28:22Z", "digest": "sha1:EVDGOB5FZSCZX5MFTHWVCNBNPOFV4NCJ", "length": 9157, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் பழுது நீக்கும் பணி : பயன்பெற அழைப்பு", "raw_content": "அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் பழுது நீக்கும் பணி : பயன்பெற அழைப்பு\nசனி 16, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nஅரசு திட்டத்தின் கீழ் வீடுகள் பழுது நீக்க���ம் பணி : பயன்பெற அழைப்பு\nஊரக பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின்கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளை அரசு திட்டம் 2018-19-ன்கீழ் பழுது பார்த்தல் பணி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின்கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது 1993-94-க்கு முன்பு வீடுகள் கட்டப்பட்டு தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளை அரசு திட்டம் 2018-19-ன்கீழ் பழுது நீக்கம் செய்ய தெரிவித்து 100 வீடுகள் ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது.\nஒவ்வொரு வீட்டின் பழுது பார்க்கும் செலவு ரூ.50000 அல்லது பழுது செலவினத்தில் வேலையின் மதிப்பு இதில் எது குறைவோ அத்தொகை பயனாளிக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் கூடிய தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.பயனாளிகள் ஊரக பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது 1993-94-க்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிறிய ஃ பெரிய பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். வீடுகள் பழுது பார்க்க இயலாத நிலையில் முழுவதுமாக பழுதடைந்த நிலையில் இருக்கக் கூடாது. இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளி ஏற்கனவே அரசு திட்டத்தின்கீழ் வீடு பெற்ற பயனாளியாக அல்லது பயனாளி உயிருடன் இல்லை எனில் பயனாளியின் வாரிசுதாரராக இருக்க வேண்டும்.\nஇத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளி வீடு பழுது பார்த்திடும் பொருட்டு ஏற்கனவே அரசு மானியம் அல்லது இதர அரசு உதவிகள் எதேனும் பெற்றிருக்க கூடாது.இத்திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகள் பட்டியலை கிராம சபையில் ஒப்புதல் பெறும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் 23.10.2018 அன்று காலை 11 மணிக்கு அந்தந்த கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பு கிராம சபை நடைபெறவுள்ளது. இதில் தகுதியுடைய பொது மக்கள் அனைவரும் தவறாது பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபோட்டி தேர்வுகளில் பங்குபெறுவது குறித்த விளக்கம்\nமார்த்தாண்டம் அருகே இளைஞரை தாக்கியவர் கைது\nமுதியவர் கல்லால் அடித்து கொலை : ஒருவர் கைது\nவிலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி\nகுமரி மாவட்டத்தில் 14 இன்ஸ்பெக்டர்கள் பணிமாற்றம்\nஇரணியல் அருகே இரு குழந்தைகளுடன் தாய் மாயம்\nகுமரி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் திடீர் இடமாற்றம் : ஆட்சியர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/05/blog-post_26.html", "date_download": "2019-02-16T16:54:20Z", "digest": "sha1:SBLH5IRGOSQIULMZKJBLMAZTUHZUWL7I", "length": 18673, "nlines": 225, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா....?", "raw_content": "\nஇந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா....\nநாட்ல எவ்ளோ சட்டங்கள் போட்டாலும் பெண்ணியத்திற்கு எதிராக நடக்கும் ஆணாதிக்க வன்செயல்கள் தொடர்ந்து பெருகிய வண்ணமே உள்ளது. அதை ஊடகங்கள் வழியாக அறியும் போது ஏனோ மனம் சொல்லொனாத் துயரம் அடைகிறது.\n'வன்புணர்வு '...இந்த ஒற்றைச் சொல்லில்தான் எத்தனை வலிகள்..இதில் ஒளிந்திருக்கும் ஆற்றொணாத் துயரங்கள்தான் எவ்வளவு..எவ்வளவு...\nதான் கொண்ட அன்பை பிற உயிர்கள் மீது மென்மையாக பிரயோகிக்கப் பழக்கப்பட்ட இந்த ஆண் வர்க்கங்கள் ஏனோ இந்த சிற்றின்பத்திற்காக பெண்மை மீது வக்கிர அம்பை மட்டும் வலுக்கட்டாயமாக செலுத்த முற்படுவதேன்..\nஅடிக்கிற கைதான் அணைக்கும்....அணைக்கிற கைதான் அடிக்கும்...ஆனால் எப்போதும் ஆக்ரோசமாகவே திரிந்தால் எப்படி.........\nஇரண்டு நாட்களுக்கு முன்பு கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் பட்டப்பகல்ல பலபேர் குடியிருக்கும் ஒரு பிளாட்ல பலவந்தமாக ஒரு பாலியல் வன்புணர்வு நடந்திருக்கு. அதுவும் வீட்டில் யாரும் இல்லை என்கிற எதேச்சையான சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த சில்லுண்டி வேலையை செய்திருக்கு அந்த காம மிருகம்.\nபாதிக்கப்பட்டது நம் இந்திய பிரஜை என்றால் பிரச்சனை நம்ம நாட்டோட முடிந்திருக்கும்.ஆனால் ஒரு வெளிநாட்டு.........., இதுக்கு மேல என்னத்த சொல்றது...\nபாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நேற்று காவல் நிலையம் வந்து புகார் கொடுத்துள்ளனர். அவர்களோ இது வெளிநாட்டு சமாச்சாரமாச்சே...மேட்டர் வெளியே தெரியாமல் இரு தரப்பையும் கூப்பிட்டு சமாதானம் செய்ய முற்பட்டுள்ளனர்.ஆனால் அந்த வெளிநாட்டு பார்ட்டி பிடிவாதமாக சண்டைபோட ஒருவழியாக இது ஊடகப் பார்வையில் பட்டு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஅந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், பாதிக்கப்பட்ட அந்த வெளிநாட்டு பார்ட்டி கீழ்தளத்தில்தான் குடியிருந்திருக்கிறது.மேல்தளத்தில்தான் அந்த காமகொடூரனின் வீடு இருந்திருக்கிறது.\nநேற்று வெளிநாட்டுப் பார்ட்டியின் வீட்டில் எல்லோரும் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய போதுதான் அந்த அதிர்ச்சிகர சம்பவத்தை கண்டு மனம் பதை பதைத்து போயுள்ளனர்.அங்கே இருவரும் ஒட்டுத் துணியில்லாமல் உல்லாசமாக இருந்துள்ளனர்.\nசரி...ஏதோ சின்னஞ்சிறுசுக.. அணைப் போட்டுத்தடுக்க அது என்ன ஆற்று வெள்ளமா... உணர்ச்சி மிகுதியில் சுயநிலை இழந்து மனநிலை பிறழ்ந்து தவறு செய்துவிட்டார்கள். காதும் காதும் வச்ச மாதிரி பெரிய மனசு பண்ணி அந்த ரெண்டு பேருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கலாம். அதானயா பெரிய மனுஷனுக்கு அழகு.அதை விட்டுட்டு பிரம்பை எடுத்து அந்த மேல்வீட்டு பார்ட்டியை வெளுத்து எடுத்திருக்கார். ஏதோ அலறல் சத்தம் கேட்குதேன்னு மேல் வீட்டிலிருந்து எல்லோரும் கீழே ஓடிவர அப்போதுதான் அவர்களுக்கு விவரம் தெரிந்திருக்கிறது.\n\" ஒழுங்கா கண்டிச்சி வீட்டுக்குள்ளேயே வச்சிருந்தா இந்த தப்பு நடந்திருக்குமா.....\" இது மேல் வீட்டுக்காரர்.\n\" ஏன்...ஒங்க வீட்ல கண்டிச்சி வளர்க்கப் படாதா... பகலெல்லாம் ஊர் மேயுது... தெருவுல சுத்துற நாயிக்கு வெளிநாட்டு ஆசையா...இது சும்மா விடப்போறதில்ல..போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன்...\" இது கீழ்வீட்டுக்காரர்.\n\" போ..போ..தாரளாமா குடு... ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சுக்க...ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா\nஇப்படியாக தொடர்ந்த வாக்குவாதம் கடைசியில் கைகலப்பில் முடிய..இறுதியில் காவல்துறை நுழைய வேண்டிய கட்டாயம் உருவானது.\nதுடியலூர��� காவல் நிலையத்தில் அவர்கள் செய்த வாக்குவாதம் எப்படியோ ஊடகங்களில் வெளிவர அதைத் தான் இங்கே போட்டிருக்கேன் சாமி... எம்மேல எந்த தப்பும் கிடையாது.\nகீழ்வீட்டுக்காரர்: ஐயா...நான் வளர்ப்பது வெளிநாட்டு ஜாதி நாய். சாதாரணமாக வெறும் சோறும் குழம்பும் ஊற்றி வளர்க்கவில்லை. மட்டன் போட்டு வளர்க்கிறேன். தினமும் சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பாட்டி விடுகிறேன். பிறகு பவுடர்,சென்ட் போட்டு எந்த ஊர் நாயின் கண்ணின் படாமல் வீட்டுக்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்த்து வந்தேன்யா... ஊர் மேயும் அந்த நாட்டு நாய்க்கு என் ஜாதி நாய் கேட்குதாய்யா..\nமேல் வீட்டுக்காரர்: நாய்கள் என்றால் அப்படித்தான் இருக்கும். உன்னுடையது ஜாதி நாய் என்றால் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே வெளியே விட்டது உன் தப்பு...ஊசி இடம்கொடுக்காமல் நூல் நுழையுமா\nபாவங்க அந்த போலீஸ்கார்....எவ்வளவு சமாதானம் சொல்லியும் அந்த 'வெளிநாட்டு நாய்' வீட்டுக்காரர் சமாதானம் அடையவில்லையாம்..அதுக்கு பிறக்கபோற குட்டிக்கு யார் அப்பான்னு தெரியாம ஒரு புதியபாதை பார்திபனாகவோ...தளபதி சூர்யாவாகவோ மாறிட்டா என்ன பண்றது..\n(யோவ்..கோயம்பத்தூர்காரங்க எல்லாம் குசும்பு காரங்கனு தெரியும்...அதுக்குனு இவ்ள அலும்பு தாங்காதுய்யா...)\nதிண்டுக்கல் தனபாலன் 26 May 2013 at 19:33\n/// ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா...\nரொம்ப நாளைக்கப்புறம் பதிவு போட்டிருக்கீங்க போலிருக்கே. அதிரடியாத்தான் இருக்கு.\nநல்ல ட்விஸ்டு. தொடர வாழ்த்துக்கள்\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nஎங்கே போனது புலிகளின் வீரம்....\nஎன்னய்யா தப்பு பண்ணினான் என் கட்சிக்காரன் ஸ்ரீசாந்...\nஇந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா....\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - ம���ற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Dinakaran/Tiruvannamalai/127.aspx", "date_download": "2019-02-16T16:16:26Z", "digest": "sha1:7MKCIL7WTQOCYYLABOQSZMH2LR525MFP", "length": 94774, "nlines": 272, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "Tiruvannamalai - TamilA1", "raw_content": "\nபெரணமல்லூர் அருகே பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கண் பார்வையற்ற தம்பதிகளுக்கு புதிய வீடு சாவியை கலெக்டர் வழங்கினார்\nபெரணமல்லூர், பிப்.15: பெரணமல்லூர் அருகே கண் பார்வையற்ற தம்பதியரின் கோரிக்கை மனுவினை ஏற்று பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய வீட்டிற்கான சாவியை கலெக்டர் தம்பதிகளுக்கு வழங்கினார்.திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், வெளுக்கம்பட்டு பழனியாண்டி மகள் வனிதா. இவருக்கு பிறவியிலேயே கண்பார்வை கிடையாது. மேலும் இவரது அம்மா சிறு வயதில் இறந்துவிட்ட நிலையில் தந்தை கூலி வேலை செய்து படிக்க வைத்தார்.ேமலும், இவர் சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் கண்பார்வையற்ற அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் மேல்நிலைப்பள்ளி படிப்பும், பின்னர் முதுகலைப் பட்டமும் பெற்று ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு தான் படித்த அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.மேலும், கண்பார்வையற்ற திருப்பதி என்பவரை மணமுடித்து குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கலெக்டரிடம் வீடு வேண்டி குறைதீர்வு கூட்டத்தில் மனு கொடுத்தார். இதனைத்தொடர்ந்து தம்பதியரின் நிலையை உணர்ந்து உடனடியாக பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி கட்டித்தர பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.இதன் பேரில் மேலதாங்கல் பகுதியில் கடந்த சில மாதங்களாக வீடு கட்டும் பணி நடந்து நிறைவுபெற்றது. இந்நிலையில் நேற்று வீட்டினை தம்பதியருக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு தம்பதிகளிடம் வீட்டு சாவியை ஒப்படைத்து அவர்களை வாழ்த்தினார்.அப்போது தாசில்தார்கள் சுதாகர், ஹரிதாஸ், பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சவிதா, பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பார்வையற்ற தம்பதியர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக வீடு வழங்கி அவர்களிடம் புதிய வீட்டை ஒப்படைத்த கலெக்டருக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.கினார்.\nகளம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் 84.20 லட்சம் கையாடல் செய்ய கணக்கீட்டாளர் கைது\nதிருவண்ணாமலை, பிப்.15: திருவண்ணாமலை அடுத்த களம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் ₹84.20 லட்சம் கையாடல் செய்த கணக்கீட்டாளர் கைது. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.திருவண்ணாமலை அடுத்த களம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த கருப்பையன் என்பவரின் மகன் மணிகண்டன் கணக்கீட்டாளராகவும், வருவாய் மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்து வந்தார்.இவர், களம்பூர் மின்வாரியத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான மின் கட்டண தொகையை கையாடல் செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மின்வாரிய இளநிலை பொறியாளர் சிவக்குமார் இதுகுறித்து விசாரணை நடத்தினார்.விசாரணையில், உள்ளாட்சி அமைப்புகள் செலுத்திய மின் கட்டணங்களிலில் இருந்து ₹84.20 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மணிகண்டன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.மேலும், இதுகுறித்து இளநிலை பொறியாளர் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து எஸ்பி சிபிசக்கரவர்த்தி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், களம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக பணிபுரிந்து வந்த மணிகண்டன் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மின் வாரியத்திற்கு உள்ளாட்சி அமைப்புகள் செலுத்திய மின் கட்டணங்களிலில் இருந்து ₹84,20,627 பணத்தை கையாடல் செய்திருப்பது தெரிந்தது.இதுகுறித்து, குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து மணிகண்டனை நேற்று கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.\nதிருவண்ணாமலையில் வெளிநாட்டு பக்தர்கள் கிரிவலம்\nதிருவண்ணாமலை, பிப்.15: திருவண்ணாமலையில் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் நேற்று கிரிவலம் வந்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து வரும் ஆன்மிக சுற்றுலா பயணிகள் திருவண்ணாமலையில் உள்ள பல்வேறு ஆசிரமங்கள், கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு ஆசிரமங்களுக்கு சென்று தியானம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், ஜெர்மன், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பக்தர்கள் நேற்று திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தனர். கிரிவலத்தின் போது, அஷ்ட லிங்கங்களை வழிபட்டும், கிரிவலப்பாதையின் இயற்கை அழகினையும் கண்டு மகிழ்ந்தனர்.\nகீழ்பென்னாத்தூர் அருகே துணிகரம் லாரி டிரைவரை மிரட்டி ₹20 ஆயிரம், செல்போன் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை\nேவட்டவலம், பிப்.15: கீழ்பென்னாத்தூர் அருகே லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ₹20 ஆயிரம் மற்றும் செல்போனை மர்ம ஆசாமிகள் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அரூர் தாலுகா தீர்த்தமலை குருமபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(32), லாரி டிரைவர். இவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த மேக்களூர் கிராமத்தில் பனைமர துண்டுகளை லோடு ஏற்றிச்செல்ல நேற்று முன்தினம் மாலை தீர்த்தமலையில் இருந்து புறப்பட்டார்.இரவு 11 மணியளவில் திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்த அவர், லாரியை நிறுத்திவிட்டு அங்குள்ள உணவகத்தில் சாப்பிட்டார். பின்னர், சிறிதுநேரத்தில் லாரியை எடுத்துக்கொண்டு கீழ்பென்னாத்தூர் நோக்கி புறப்பட்டார்.சாலையில் சிறிதுதூரம் சென்றபோது 2 பைக்குகளில் வேகமாக வந்த சுமார் 20 மற்றும் 25 வயது மதிக்கத்தக்க 4 பேர், திடீரென லாரியின் குறுக்காக பைக்கை நிறுத்தினர்.அப்போது, பைக்கில் இருந்து இறங்கிய 4 வாலிபர்களும் லாரிக்குள் ஏறி, டிரைவர் செந்திலின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் கேட்ட���ர். தொடர்ந்து அவரது பாக்கெட்டில் இருந்த ₹20 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.இதுகுறித்து, கீழ்பென்னாத்தூர் போலீசில் செந்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nஆரணியில் சுற்றித்திரிந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு\nஆரணி, பிப். 15: ஆரணி அடுத்த சந்தவாசல் காட்டுப் பகுதியில் இருந்து நேற்று ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் ஒரு புள்ளி மான் தண்ணீருக்காக சுற்றி திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஆரணி கார்த்திகேயம் ரோடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நீர் அருந்தி கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற இளைஞர்கள், பொதுமக்கள் புள்ளிமானை கண்டதும் அதனை பிடிக்க முயன்றபோது மான் அவர்களிடம் பிடிபடாமல் அங்கிருந்து தப்பி ஓடியது. தகவலின் பேரில் விரைந்து வந்த ஆரணி தீயணைப்பு துறை நிலை அலுவலர் பேச்சுக்காளை மற்றும் தீயணைப்பு வீரர்கள் விவசாய நிலத்தில் சுற்றி திரிந்த ஆண் புள்ளிமானை வளைவிரித்து உயிருடன் பிடித்தனர்.பின்னர் ஆரணி வனத்துறையினர் மானை மீட்டு எஸ்யூ வனம் பகுதியில் உள்ள காப்புகாடு பகுதியில் விட்டனர்.\nகட்டிட தொழிலாளியை தாக்கியவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை செய்யாறு நீதிமன்றம் உத்தரவு\nசெய்யாறு, பிப்.15: செய்யாறில் முன்விரோத தகராறில் கட்டிட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவருக்கு ஒரு ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனையும், ஒரு ஆயிரம் அபராதமும் விதித்து செய்யாறு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.செய்யாறு கிடங்கு தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன்(38). இவர் கட்டிட மேஸ்திரி தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான பிரகாஷ்(36). இவர்கள் இருவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் பிரகாஷ், ஆனந்தை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.இதுதொடர்பாக, செய்யாறு போலீசார் வழக்குப்பதிந்து பிரகாசை கைது செய்தார். இதுதொடர்பான வழக்கு செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்நிலையில், இந்த வழக்கை நேற்று மாஜிஸ்திரேட் சுந்தரபாண்டியன் விசாரித்து பிரகாசுக்கு ஒரு வருடம், 3 மாதம் சிறை தண்டனையும், ₹1000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.\nஇருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக பொதுமக்கள் சாலை மறியல்\nஆரணி, பிப்.15: ஆரணி அடுத்த சென்னத்தூர் லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி மாடு விடும் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்தார்.இதையடுத்து, தமிழ்ச்செல்வன் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன்(20), சதிஷ்(22) ஆகிய இருவரும் பைக்கில் வேகமாக வந்து தமிழ்ச்செல்வன் மீது மோதியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அங்கிருந்து சென்றனர்.பின்னர், மணிவண்ணன், சதிஷ் ஆகியோர் நண்பர்களான மாதவன், ஏழுமலை, மற்றும் குணபாலன் ஆகியோரை வரவழைத்து தமிழ்ச்செல்வனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.இதுகுறித்து, தகவலறிந்த தமிழ்ச்செல்வனின் அண்ணன் ஆனஸ்ட்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் தமிழ்ச்செல்வனை மீட்டு ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக நேற்று சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.இதுதொடர்பாக தமிழ்ச்செல்வனின் அண்ணன் மற்றும் உறவினர்கள் தமிழ்ச்செல்வனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்று கொண்ட போலீசார் மணிவண்ணனை மட்டும் கைது செய்தனர்.மேலும், அவருடைய நண்பர்களான சதிஷ் மாதவன், ஏழுமலை, மற்றும் குணபாலன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் இருந்தார்களாம். இதனால், ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வனின் அண்ணன் மற்றும் உறவினர்கள் 150க்கும் மேற்பட்டவர்கள் நேற்று ஆரணி- ஆற்காடு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த டிஎஸ்பி செந்தில், தாலுகா இன்ஸ்பெக்டர் பாரதி சமரச பேச்சுவார்த்தை நடத்தி மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nஇலவச திட்டங்களை முழுமையாக வழங்க அரசு உத்தரவு அதிகாரிகள் தீவிரம் மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன்\nதிருவண்ணாமலை, பிப்.14: மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான இலவச திட்டங்களை முழுமையாக வழங்�� அரசு உத்தரவிட்டுள்ளதால் அதை நிறைவேற்றும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் 2வது வாரத்துக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அட்டவணையை ஆணையம் வெளியிட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்.மேலும், தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பிறகு அரசு நலத்திட்டங்களை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படும். அத்தியாவசிய பணிகளை தவிர்த்து, புதிய திட்டங்களை செயல்படுத்துதல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இலவச திட்டங்களின் பயன்களை வழங்குதல் போன்றவை தடைபடும்.எனவே, மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன் அரசின் இலவச திட்டங்கள் உள்ளிட்ட நடப்பு நிதி ஆண்டுக்கான அரசு திட்டங்களின் ஒதுக்கீடுகளை முழுமையாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதையொட்டி, இலவச கால்நடைகள் வழங்கும் பயனாளிகள் தேர்வு, பசுமை வீடுகள் ஒதுக்கீடு, நிலுவையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள்கள் வழங்குதல். திருமண நிதி உதவித் திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ள பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி, முதியோர் உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.எனவே, நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் அனைத்தும் அவசர, அவசரமாக பரிசீலனை செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும், துறைவாரியாக இலவச திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட விபரம், பயனாளிகள் பட்டியல், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் விபரம் போன்றவை தனித்தனியே தயாரிக்கப்பட்டு வருகிறது.மேலும், நடப்பு நிதி ஆண்டுக்கான இலக்குகளை செயல்படுத்த, அடுத்த மாதம் இறுதிவரை அவகாசம் இருந்த போதும், மக்களவை தேர்தல் வாக்குகளை மையப்படுத்தியே தமிழக அரசு இப்பணிகளை அவசர அவசரமாக நிறைவேற்றுவதாக கூறப்படுகிறது.\nதங்கத் தேர் சீரமைப்பு பணி தீவிரம் அடுத்த வாரம் வெள்ளோட்டம் அண்ணாமலையார் கோயில்\nதிருவண்ணாமலை, பிப்.14: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தங்கத் தேர் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. அடுத்த வாரம் வெள்ளோட்டம் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருவண்ண���மலை அண்ணாமலையார் கோயிலில், மரத்தேர் எனப்படும் மகாரதம், வெள்ளித்தேர், தங்கத்தேர் ஆகியவவை சுவாமி திருவீதியுலாவுக்கான பிரத்யேக வாகனங்களாகும்.தீபத்திருவிழாவில், மரத்தேர், வெள்ளித்தேர் பயன்படுத்தப்படும். தங்கத்தேர் மட்டும் திருக்கோயில் 3ம் பிரகாரத்தில் பக்தர்கள் விரும்பும் நாட்களில் நேர்த்திக்கடனாக இழுத்து செல்வது வழக்கம். இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணி காரணமாக கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தங்கத்தேர் பவனி செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி கும்பாபிஷேகம் நடந்த பிறகு, தங்கத்தேரை மீண்டும் சுவாமி வீதியுலாவுக்கு பயன்படுத்த முயன்றனர். ஆனால், தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக, பராமரிப்பின்றி ஒரே இடத்தில் தேர் நிறுத்தியிருந்தால், அதன் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டிருந்தது.எனவே, தங்கத் தேரை முழுமையாக சீரமைத்து (மராமத்து பணி) பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, உபயதாரர்களின் காணிக்கை மூலம் ₹3.50 லட்சம் மதிப்பில் தங்கத் தேர் சீரமைக்கும் பணி கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.இப்பணியை நேற்று கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர், அறநிலையத்துறை நகை சரிபார்ப்பு அலுவலர் ஜான்சிராணி ஆகியோர் பார்வையிட்டனர்.இந்நிலையில், தங்கத் தேர் சீரமைப்பு பணி இன்னும் சில நாட்களில் முடியும் என தெரிகிறது. அதைத்தொடர்ந்து, அடுத்த வாரம் கோயில் 3ம் பிரகாரத்தில் தங்கத்ேதர் வெள்ளோட்டம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகோடை காலம் தொடங்கும் முன்பே தீபமலையில் தீ விபத்து ஏராளமான மரங்கள் பற்றி எரிந்தன திருவண்ணாமலையில்\nதிருவண்ணாமலை, பிப்.14: திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்ட திடீர் தீயினால் ஏராளமான மரங்கள் தீயில் பற்றி எரிந்தன. கிடுகிடுவென பரவிய தீயை, தன்னார்வ இளைஞர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் அண்ணாமலையை, இறைவனின் திருவடிவமாக பக்தர்கள் வழிபடுகின்றனர். தீபமலையில் அரியவகையான மூலிகை தாவரங்கள் நிறைந்துள்ளன. எனவே, மலையின் பசுமையை பாதுகாக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனாலும், அனுமதியின்றி ��லைக்கு செல்லும் நபர்களால் ஏற்படுத்தப்படும் தீவிபத்துகளில் ஏராளமான மரங்கள் கருகி அழிவது ஒவ்வொரு கோடை காலத்திலும் நடக்கிறது.இந்நிலையில், தீபமலையில் உள்ள முலைப்பால் தீர்த்தம் மற்றும் கந்தாஸ்ரமம் அருகே நேற்று மாலை 4 மணியளவில் திடீரென தீப்பற்றி மரங்கள், செடிகள், மஞ்சம்புற்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதனால், தீப்பிழம்பும், கரும்புகையும் பல அடி உயரத்துக்கு காணப்பட்டது.இதுகுறித்து, தகவல் அறிந்ததும், வனத்துறையினர் மற்றும் தீத்தடுப்பு குழுவினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மலைக்கு விரைந்தனர். மரக்கிளைகளை உடைத்து தீயின்மீது வீசி படிப்படியாக தீயை கட்டுப்படுத்தினர்.சுமார் 2 மணி நேர முயற்சிக்கு பிறகு, மாலை 6 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில், சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மரங்கள், மஞ்சம் புற்கள் தீயில் எரிந்து சாம்பலானது. தடையை மீறி மலைப்பகுதிக்கு செல்லும் நபர்களால், இது போன்ற தீவிபத்துகள் ஏற்படுவதாகவும், தடையை மீறி மலைமீதும்், வனப்பகுதியிலும் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வனத்துறையினர் என எச்சரித்தனர்.\nபருவமழை கைவிட்டதால் அரிசி விலை உயரும் வாய்ப்பு சன்னரக நெல் சாகுபடி பரப்பு சரிந்தது திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சி\nதிருவண்ணாமலை, பிப்.14: திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பொய்த்துவிட்டதால் வறட்சி ஏற்பட்டு சன்னரக நெல் சாகுபடி பரப்பு சரிந்தது. எனவே, இந்த ஆண்டு அரசி விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.நெல் சாகுபடியில் டெல்டா மாவட்டங்களுக்கு இணையான இடத்தில், திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. அதிலும் குறிப்பாக, பொன்னி போன்ற சன்னரக நெல் சாகுபடியில் திருவண்ணாமலை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.இம்மாவட்டத்தில், பருவமழை முழு அளவு பெய்யும் ஆண்டுகளில், அதிகபட்சம் 1.20 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெறும். கிணற்று பாசனத்தை நம்பியே நெல் சாகுபடி பெருமளவில் நடக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் பெய்த தொடர் மழையால், பாசன கிணறுகள் முழுமையாக நிரம்பின.எனவே, கடந்த 2018ம் ஆண்டு மட்டும் 1.68 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் நெல் விளைந்தது. மேலும், நவீன சாகுபடி முறையால் வழக்கமான நெல��� உற்பத்தியை விட கூடுதலாக 25 சதவீதம் வரை மகசூல் கிடைத்தது என வேளாண் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்திருந்தனர்.மேலும், கடந்த 2015ம் ஆண்டு 82 ஆயிரம் ஹெக்டரிலும், 2016ம் ஆண்டு 63 ஆயிரம் ஹெக்டரிலும், 2017ம் ஆண்டு 96 ஆயிரம் ஹெக்டரிலும் நெல் சாகுபடி நடந்தது.கடந்த ஆண்டு, சராசரி நெல் சாகுபடியை விட வெகுவாக உயர்ந்தது. எனவே, நெல் விலை வீழ்ச்சியும், அரிசி விலை கட்டுப்பாட்டிலும் இருந்தது.இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவமழை பொய்த்திருப்பதால், இந்த ஆண்டு கடும் வறட்சி இப்போதே நிலவுகிறது. பாசன கிணறுகளில் நீரில்லை. எனவே, இரண்டாம் போக நெல் சாகுபடியே கேள்விக்குறியாகிவிட்டது.கிணற்று பாசனத்தை நம்பி சாகுபடி செய்துள்ள இந்த பட்டத்து நெல் கைக்கு எட்டுமா என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக நீண்டகால பயிரான சம்பா பொன்னி நெல் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.எனவே, சன்னரக நெல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சன்னரக பொன்னி நெல் உற்பத்தி குறைந்ததால், அரிசி உற்பத்தியாளர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில சன்னரக நெல் கொள்முதல் செய்து வருகின்றனர்.நெல் உற்பத்தி வெகுவாக சரிந்துவிட்ட நிலையில், அரிசி விலை உயரம் நிலை ஏற்பட்டுள்ளது. சன்னரக பொன்னி அரிசி தற்போது 25 கிலோ மூட்டை ₹1,300 வரை விற்கப்படுகிறது. இதன் விலை, அடுத்த சில மாதங்களில் ₹1,400 வரை செல்லும் என விவசாயிகள் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.அதேபோல், டீலக்ஸ் பொன்னி, ஏடிட்டி 36 போன்ற சாதாரண ரக அரிசி போன்றவற்றின் விலையும் அடுத்த சில மாதங்களில் உயரும் வாய்ப்பு உள்ளது என்றனர்.\nதிருவண்ணாமலை அருகே பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது மருத்துவக் குழுவினர் அதிரடி நடவடிக்கை\nதிருவண்ணாமலை, பிப்.13: பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டரை, மருத்துவக் குழுவினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை அடுத்த கோவூர் கிராமத்தில் போலி டாக்டர் கிளினிக் நடத்தி வருவதாகவும், சட்ட விரோத கருக்கலைப்புக்கு உதவியாக இருப்பதாகவும் கலெக்டர் கந்தசாமிக்கு தொலைபேசி மூலம் புகார் கிடைத்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் டி.பாண்டியன் தலைமை��ில், மருந்து ஆய்வாளர் சங்கர், மருத்துவ இணை இயக்குநர் அலுவலக கண்காணிப்பு உதவியாளர் ரகுபதி உள்ளிட்டோர் நேற்று கோவூர் கிராமத்தில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்துக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் கிளினிக் நடந்து வந்தது தெரிந்தது. தொடர்ந்து, அங்கு சோதனை செய்து, கிளினிக் நடத்திய ஷாஜகான்(47) என்பவரிடம் விசாரணை செய்தனர். அவர் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும், பிளஸ் 2 வரை மட்டுமே படித்திருப்பதும் தெரியவந்தது.மருந்து கடைகளில் வேலை செய்த அனுபவத்தை வைத்துக்கொண்டு, கிளினிக் நடத்தியதும், ஆங்கிலமுறை சிகிச்சை அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சட்டவிரோத கருக்கலைப்புக்கு வரும் பெண்களை, வெளியூர்களில் உள்ள போலி டாக்டர்களிடம் பரிந்துரை செய்து அனுப்புவதாகவும் தெரிவித்தார். எனவே, திருவண்ணாமலையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட போலி டாக்டர் ஆனந்திக்கும், இவருக்கும் சட்ட விரோத கருகலைப்பில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, கிளினிக்கில் இருந்த மருந்து, மாத்திரைகள், ஊசி போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில், போலி டாக்டர் ஷாஜகான்(47) என்பவரை, கலசபாக்கம் ேபாலீசார் கைது செய்தனர்.\nஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 8 பேர் படுகாயம்\nஆரணி, பிப்.13: ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தார்.ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகை முன்னிட்டு 3ம் ஆண்டு காளை விடும் விழா நேற்று நடந்தது. இதில் திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. திரளான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த வேலூர் மாவட்டம் கீழ் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த காளைக்கு முதல் பரிசாக ₹51 ஆயிரமும். திருவண்ணாமலை மாவட்டம் காசியத்தூர் கிராமத்தை சேர்ந்த காளைக்கு 2ம் பரிசாக ₹41 ஆயிரமும், வேலூர் மாவட்டம் வேப்ப��்பட்டு கிராமத்தை சேர்ந்த காளைக்கு 3ம் பரிசாக ₹31 ஆயிரம் மற்றும் தங்க நாணயமும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மொத்தம் 30 பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், காளை முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஒருவர் மட்டும் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில், டிஎஸ்பி செந்தில் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் பாரதி, நகர சப்-இன்ஸ்பெக்டர் ஜமிஸ்பாபு உட்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nசெய்யாறில் பிரசித்திபெற்ற வேதபுரீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி பிரமோற்சவ தேரோட்டம் : திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nசெய்யாறு, பிப்.13: பிரசித்திபெற்ற செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் ரதசப்தமி பிரமோற்சவ விழாவின் 7ம் நாளான நேற்று நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பாடல்பெற்ற ஸ்தலமான செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் தை மாத ரதசப்தமி பிரமோற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 6ம் நாளான நேற்றுமுன்தினம் காலை 63 நாயன்மார்களுடன் சந்திரசேகர சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 7ம் நாளான நேற்று கோயில் நிர்வாகம் சார்பில் வெகுவிமரிசையாக தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ‘அரோகரா’ முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (புதன்கிழமை) 8ம் நாள் காலை சந்திரசேகர சுவாமி திருவீதி உலாவும், இரவு குதிரை வாகன சேவையும் நடைபெற உள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு வரும் 17ம் தேதி தமிழக முதல்வர், துணை முதல்வர் வருகை எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை திறப்பு\nதிருவண்ணாமலை, பிப்.13: அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை திறப்பு மற்றும் முன்னாள் அமைச்சர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் வரும் 17ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகின்றனர். அதையொட்டி, தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதிய பைபாஸ் சாலையில் அதிமுக சார்பில் ��ுன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் வரும் 17ம் தேதி மாலை நடக்கிறது. விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு, சிலைகளை திறந்து வைக்கின்றனர். மேலும், சுமார் ஒரு லட்சம் பேருக்கு அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளனர். அதையொட்டி, பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் கே.அருள்நேசன், ஜி.துர்காதேவி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் அமைந்துள்ளள அரவிந்தர் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், வரும் 17ம் தேதி மாலை நடக்கிறது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர். ஆரணியில் நடைபெறும் சிலை திறப்பு விழா மற்றும் கலசபாக்கத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள், எம்பி, எம்ஏல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்துக்கு, முதல்வர் மற்றும் துணை முதல்வரின் வருகையை முன்னிட்டு, போலீஸ் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.\nசேத்துப்பட்டில் பரபரப்பு 8 வழி பசுமை சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nசேத்துப்பட்டு, பிப்.13: சென்னை- சேலம் 8 வழிச்சாலை ஆட்சேபனை மனு வழங்கிய விவசாயிகளிடம் டிஆர்ஓ வெற்றிவேல் நேரடி விசாரணை நடத்தினார். அப்போது நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலைக்கு ஆட்சேபனை மனுக்கள் வழங்கிய விவசாயிகளிடம் நேற்று தனி டிஆர்ஓ வெற்றிவேல் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆத்திரை உலகம்பட்டு, கொலக்கரவாடி உட்பட 12 கிராமங்களை சேர்ந்த 74 பேருக்கு விசாரணைக்கான மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று காலை விவசாயிகள் நேரில் தங்களுடைய விருப்பத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.இந்நிலையில் 8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பின் 5 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில் 5 பெண்கள் உட்பட 27 பேர் 8 வழிச்சாலைக்கு நிலம் தரமாட்டோம் என்றுக்கூறி கருப்புக்கொடி ஏந்தி கோஷமிட்டவாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அலுவலகத்தில் இருந்த 8 வழிச்சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் அபிராமன் தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்து இரு அமைப்பினரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து ஆட்சேபனை மனு விசாரணைக்காக வந்தவர்கள் தவிர விசாரணை இல்லாதவர்களை உள்ளே அனுமதிக்காததால் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து 27 பேர் மட்டும் பங்கேற்று தங்கள் கருத்தை டிஆர்ஓ வெற்றிவேலிடம் தெரிவித்தனர். செய்யாறு கலால் டிஎஸ்பி அசோக்குமார், இன்ஸ்பெக்டர் நரசிம்மன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தொடர்ந்து மாலை 5 மணி வரை விசாரணை நடைபெற்றது.\nதனியார் நிதி நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை பாதிக்கப்பட்ட பெண்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு கடனுதவி பெற்றுத்தருவதாக கூறி ₹13.87 லட்சம் மோசடி செய்த\nதிருவண்ணாமலை, பிப்.12: ₹13.87 லட்சம் மோசடி செய்த தனியார் நிதிநிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். இதில், டிஆர்ஓ ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி கலெக்டர்) பிரதாப், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி, சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டீனா டார்த்தி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். குறைதீர்வு கூட்டத்தில், முதியோர் உதவித்ெதாகை, இலவச வீட்டுமனை பட்டா, சுய உதவிக்குழு கடனுதவி, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 640 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திற்கு சென்று மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்கள் குறித்து விசாரணை நடத்தினார். ேமலும் நலத்திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிலையில், திருவண்ணாமலை வானவில் நகரில் வசித்து வரும் திருநங்கைகள் 10க்கும் மேற்பட்டவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை நகராட்சியில் மட்டும் 50 திருநங்கைகள் இருக்கிறோம். அனைவரும் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்த வீடு கிடையாது. பல வருடங்களாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகிறோம். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்ற மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுத்து இலவச வீடும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, எங்கள் சமூகத்திற்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை சேர்ந்த முனியம்மாள் அளித்த மனுவில், திருவண்ணாமலை காந்தி நகர் 4வது தெருவில் தனியார் நிதி நிறுவனத்தின் இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் செஞ்சி அடுத்த சோ.குப்பம் கிராமத்தை சேர்ந்த மோகன்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் எங்கள் கிராமத்தை சேர்ந்த 53 நபர்களிடம் தனியார் நிதி நிறுவனத்திலிருந்து கடனுதவி பெற்றுத்தருவதாக கூறி ₹13.87 லட்சம் பெற்றுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு எங்களுக்கு எந்த கடனுதவியும் பெற்றுத்தரவில்லை. பின்னர் இதுகுறித்து விசாரித்த போது, மோகன்குமார் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. எனவே மோசடி செய்த தனியார் நிதிநிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.இதேபோல், கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் மாத சீட்டு நடத்தி வந்த பிரேமா என்பவரிடம் எங்கள் கிராமத்தை சேர்ந்த 40 பேர் மாத சீட்டாக மாதம் ₹5 ஆயிரம் கட்டி வந்தோம். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரேமா பணத்துடன் தலைமறைவாகிவிட்டார். எனவே நாங்கள் செலுத்திய சுமார் 3 லட்சத்தை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.குறைதீர்வு கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதை தடுக்க கலெக்டர் அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\n1.94 லட்சம் மாணவிகளில் 10 பேர் தேர்வு * ஒருநாள் முழுவதும் கலெக்டரின் பணிகளை நேரில் பார்வையிட்டனர் * கலெக்டருடன் காரில் பயணம்: அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பு ‘என் கனவு’ எனும் தலைப்பில் பெற்ேறாருக்கு கடிதம்\nதிருவண்ணாமலை, பிப்.12: பெற்றோருக்கு தங்கள் கனவுகளை சிறந்த முறையில் கடிதமாக எழுதிய 10 மாணவிகள், திருவண்ணாமலை கலெக்டரின் ஒருநாள் பணியை நேரில் பார்வையிடும் வாய்ப்பை பெற்றனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்துள்ள பெண் குழந்தை திருமணம், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடுதல், பெண்சிசு கருக்கொலை மற்றும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு போன்ற சமூக அநீதிக களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான பல்வேறு தொடர் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விளைவாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி திருவண்ணாமலை மாவட்டம் தேசிய விருதை பெற்றது.இந்நிலையில், பெண் குழந்தைகளின் நலனுக்கான நடவடிக்கையின் தொடர்ச்சியாக, சமீபத்தில் ‘என் கனவு’ எனும் தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 1.94 மாணவிகள் தங்களுடைய பெற்றோருக்கு கடந்த டிசம்பர் 20ம் தேதி கடிதம் எழுதினர்.அதில், சிறந்த கடிதங்களை எழுதிய 10 மாணவிகள் தேர்வு செய்து, ஒரு நாள் முழுவதும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் பணிகளை நேரில் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்படும் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அறிவித்திருந்தார்.அதன்படி, சிறந்த கடிதங்களை எழுதி தேர்வான மாணவிகள் ஜவ்வாதுமலை கஸ்தூரிபா காந்தி உண்டு உறைவிடப்பள்ளி கே.ஜெயப்பிரியா, வேடியப்பனூர் அரசு பள்ளி வி.மணிமேகலை, வி.நம்பியந்தல் அரசு நடுநிலைப்பள்ளி சமீனா, எஸ்ஆர்ஜிடிஎஸ் பள்ளி தனுசுயா, வள்ளிவாகை அரசு பள்ளி எஸ்.அபி, சேத்துப்பட்டு புனித வளனார் பள்ளி பாத்திமாபீவி, செய்யாறு விஸ்டம் இசைவாணி, முத்தனூர் நடுநிலைப்பள்ளி மேகனா, திருவண்ணாமலை டேனிஷ்மிஷன் பிரியா, கீழ்பென்னாத்தூர் அரசு பள்ளி ராஜலட்சுமி ஆகியோர் நேற்று ஒரு நாள் கலெக்டரின் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.அதன்படி, கலெக்டர் கந்தசாமியின் முகாம் அலுவலகத்துக்கு வந்த மாணவிகளை கலெக்டர் வரவேற்றார். அவரது முகாம் அலுவலகத்தில் நடைெபறும் அன்றாட அலுவல் பணிகளை மாணவிகள் பார்வையிட்டனர். மேலும், கலெக்டருடன் சிறிது நேரம் உரையாடினர். பின்னர், மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, கலெக்டருடன் மாணவிகள் அனைவரும் சென்றனர். அங்கு, மாதிரி பள்ளியை குத்துவிளக்கேற்றி மாணவிகள் தொடங்கி வைத்தனர். அப்போது, மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம், வட்டார கல்வி அலுவலர் பவானி, பள்ளி துணை ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.அதைத்தொடர்ந்து, கலெக்டருடன் அவரது காரில் மாணவிகள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். கலெக்டர் காரில் மாணவிகள் வந்து இறங்கியதை கண்ட பொதுமக்கள் வியப்படைந்தனர். அதைத்தொடர்ந்து, கலெக்டரின் அலுவலக அறைக்கு சென்று, அதிகாரிகளுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்தை பார்வையிட்டனர்.பின்னர், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், கலெக்டருடன் மாணவிகளும் பங்கேற்றனர். பொதுமக்களிடம் கலெக்டர் குறைகளை கேட்டு தீர்வு காண்பதை மாணவிகள் ஆர்வமுடன் குறிப்பெடுத்துக்கொண்டனர்.பின்னர், கலெக்டரின் காரில் மீண்டும் அவரது முகாம் அலுவலகத்துக்கு திரும்பிய மாணவிகளுக்கு, கலெக்டரின் வீட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, டிஆர்ஓ உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பல்கேற்ற ஆய்வுக் கூட்டங்களையும் மாணவிகள் பார்வையிட்டனர்.நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிவரை மாணவிகள் அனைவரும், கலெக்டரின் பணிகளை நேரில் பார்க்கும் வாய்ப்பை பெற்றனர். இது குறித்து, மாணவிகள் கூறுகையில், கலெக்டர் அலுவலகத்தைம், கலெக்டரையும் தூரத்தில் இருந்து பார்ப்பதே எங்களுக்கு வியப்பாக இருக்கு���். இப்போது, ஒரு நாள் முழுவதும் கலெக்டருடன் இருந்து பணிகளை பார்த்ததும், அவரது காரில் பயணம் செய்ததும் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என்றனர்.மேலும், பெண்களின் நலனுக்காக எங்கள் வாழ்நாள் முழுவதும் பாடுபடவும், நன்றாக படித்து பெண் குழந்தைகளின் உயர்வுக்காக உழைக்கவும் இந்த நாளில் உறுதியேற்றதாக உற்சாகத்துடன் தெரிவித்தனர்.\nமூதாட்டியிடம் 15 சவரன், பணம் நூதன திருட்டு பெண் உட்பட 3 பேருக்கு வலை திருவண்ணாமலையில் துணிகரம்\nதிருவண்ணாமலை, பிப்.12: திருவண்ணாமலையில் மூதாட்டியிடம் ₹2 லட்சம் மதிப்புள்ள 15 சவரன் நகை, பணத்தை நூதன முறையில் திருடிச்சென்ற பெண் உட்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் பூந்தமல்லி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(38). இவர் கடந்த மாதம் 24ம் தேதி காலை 7.30 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு வீட்டு சாவியை தனது தாயார் ஜானகியிடம்(69) கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். அன்று காலை 9.30 மணியளவில் அடையாளம் தெரியாத 2 ஆண்கள், ஒரு பெண் வந்தனர். அவர்கள் ஜானகியிடம் `உங்கள் கணவருக்கு நாங்கள் ₹250 தர வேண்டும் என்று கூறி ₹500 நோட்டை கொடுத்தனர். அதற்கு ஜானகி தன்னிடம் சில்லரை இல்லையே என்று கூறி உள்ளார். அப்போது அந்த வழியாக வந்த தக்காளி வியாபாரியிடம் ₹40க்கு தக்காளி வாங்கி அதை ஒரு கவரில் போட்டு, மீதி பணம் ₹210 பணம் மற்றும் தக்காளியையும் ஜானகியிடம் கொடுத்துவிட்டு 3 பேரும் சென்றுவிட்டனர். தக்காளியை வீட்டில் வைத்துவிட்டு, வீட்டின் வெளியே ஜானகி இருந்துள்ளார்.பின்னர் சிறிதுநேரம் கழித்து அந்த மர்ம பெண் மட்டும் வந்து ஜானகியிடம் `எனது செல்போனை உங்களிடம் கொடுத்த தக்காளி கவரில் வைத்துவிட்டேன். உங்கள் வீட்டு சாவியை கொடுங்கள். எனது செல்போனை எடுத்துக்கொண்டு சாவியை உங்களிடம் கொடுத்து விடுகிறேன்' என்று கூறி உள்ளார்.இதைத்தொடர்ந்து ஜானகி அந்த பெண்ணிடம் தனது வீட்டுசாவியை கொடுத்துள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து அந்த பெண் செல்போனை எடுத்துக்கொண்டேன் என்று கூறி, ஜானகியிடம் சாவியை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.இந்நிலையில் செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் ஜானகி பீரோவை திறந்தார். அங்கு பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள், ₹35 ஆயிரம் ஆகியவற்ைற காணவில்லை. வீட்டினுள் வந்த அ��்த மர்ம பெண் நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசில் கடந்த 9ம் தேதி ஆறுமுகம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை, பணத்தை நூதன முறையில் திருடி சென்ற பெண் உட்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.\nகணவர் உட்பட 5 பேருக்கு வலை வேட்டவலம் அருகே 2ம் திருமணத்தை தட்டிக்கேட்ட\nவேட்டவலம், பிப்.12: வேட்டவலம் அருகே 2வது திருமணத்தை தட்டிக்கேட்ட மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற கணவர் உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஜமீன்அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(42). இவர் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடையில் சூபர்வைசராக வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி அருள்சுபா(35). இவர்களுக்கு திருமணமாகி 18 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த மாதம் கண்ணன் பெங்களூரு செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். ஆனால், அவர் தனது கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி என்ற பெண்ணை கடந்த மாதம் 14ம் தேதி 2வது திருமணம் செய்துள்ளார். இதையறிந்த அருள்சுபா தனது மகளை அழைத்துக்கொண்டு ஜமீன்அகரத்திற்கு சென்றுள்ளார். பின்னர், அருள்சுபா இரண்டாவது திருமணம் குறித்து கனவரிடம் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த கண்ணன், அருள்சுபாவை சரமாரி தாக்கினாராம். மேலும் கண்ணனின் சகோதரர்கள் சக்திவேல், தட்சிணாமூர்த்தி மற்றும் உறவினர்கள் அபிராமி, தமிழ்வாணன் ஆகியோரும் அருள்சுபாவை தாக்கியதாக தெரிகிறது.தகராறின்போது கண்ணன் பெட்ரோல் எடுத்து அருள்சுபா மீது ஊற்றி தீ வைத்தாராம். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, அருள்சுபா வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் விசாரணை நடத்தினார். விரணையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எஸ்பி சிபிசக்ரவர்த்திக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்சை ஆயுதப்படைக்கு மாற்ற எஸ்பி நேற்று மு��்தினம் உத்தரவிட்டார்.பின்னர், அருள்சுபா கொடுத்த புகாரின்பேரில் கண்ணன், சக்திவேல், தட்சணாமூர்த்தி, தமிழ்வாணன், அபிராமி ஆகிய 5 பேர் மீது வேட்டவலம் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32137", "date_download": "2019-02-16T16:36:20Z", "digest": "sha1:DEUU7SVM6MKMZPYUWHGQGVMJ7ZUEN642", "length": 8769, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "நீதிபதிகளும், பத்திரிக்", "raw_content": "\nநீதிபதிகளும், பத்திரிக்கையாளர்களும் ஜனநாயகத்தை காக்கும் தூண்கள்\nநீதியை காக்க உரத்த குரல் எழுப்பும் நீதிபதிகளும் சுதந்திரமான பத்திரிகையாளர்களும்தான் ஜனநாயகத்தைக் காக்கும் தூண்கள் என சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்துள்ளார்.\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட வாய்ப்பு பெற்றுள்ள நீதிபதி ரஞ்சன் கோகய் டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.\nஅப்போது அவர், நீதித்துறையில் சீர்திருத்தம் அல்ல, புரட்சி தேவை. மக்களின் கடைசி நம்பிக்கையாக விளங்குவது நீதித்துறை. இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக இருப்பதற்கு பெருமைபடுகிறேன்.\nகலகக் குரல் எழுப்பும் நீதிபதிகளாலும் சுதந்திரமான பத்திரிகையாளர்களாலும் தான் ஜனநாயகம் காக்கப்படுகிறது. நீதித்துறை சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்ற மிகப்பெரிய அமைப்பு.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீதித்துறை விதைத்த நம்பிக்கையின் பலனைத்தான் இப்போது இந்தியா அறுவடை செய்து வருகிறது என்றார். தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக புகார் தெரிவித்த நீதிபதிகளில் கோகய்யும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூர��ான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=44116", "date_download": "2019-02-16T16:35:24Z", "digest": "sha1:FTTDIR4V44A7LQZI24YZ6CP4GOJVMUFJ", "length": 9393, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "இன்றைய நம்பிக்கையில்லா", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nபாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.\nஉரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் இன்றைய நம்பிக்கையில்லாத தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என சிறிசேன தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்;டுள்ளார்.\nஎங்களை அடுத்த இரண்டுமூன்று நாட்களில் பெரும்பான்மையை நிருபிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண��டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை சபாநாயகர் கருஜெயசூரிய எழுதிய கடிதத்தினை நிராகரித்து ஜனாதிபதி பதில் கடிதமொன்றை எழுதியுள்ளார்.\nமேலும் சிறிசேனஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளுடனான சந்திப்பையும் இறுதி நேரத்தில் இரத்து செய்துள்ளார்.\nஇதேவேளைரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.. இன்றைய நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானத்தினையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.. நேற்று எனக்கு சொன்ன எதனையும் ஐ தே க இன்று பாராளுமன்றத்தில் செய்யவில்லை. அவர்கள் சொன்னது ஒன்று செய்தது இன்னொன்று..அதனால் நான் இன்றைய தீர்மானத்தினை நிராகரிக்கிறேன்.”\nஇவ்வாறு தற்போது நடந்த ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கூட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரி\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/7209", "date_download": "2019-02-16T16:34:58Z", "digest": "sha1:TWFBZEXIENSZDSGODHUUFWOHVYAPVUNX", "length": 8722, "nlines": 197, "source_domain": "tamilsamayaltips.com", "title": "சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > உப்புமா வகைகள் > சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா\nசத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா\nபார்லியில் கஞ்சி செய்து சாப்பிடுவதற்கு பதிலாக வெஜிடபிள் உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nசத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா\nபார்லி – 1 கப் (மிக்சியில் உடைத்து கொள்ளவும்)\nபெரிய வெங்காயம் – 1\nஇஞ்சி – 1 துண்டு\nஎண்ணெய் – 2 ஸ்பூன்\nகடுகு – 1 தேக்கரண்டி\nதண்ணீர் – 3 கப்\nஉப்பு – தேவையான அளவு\n* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அதில் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி போட்டு நன்றாக வதக்கிய பின் அதில் காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.\n* காய்கறிகள் சிறிது வதங்கியதும் அதில் உடைத்த பார்லியை போட்டு நன்கு வதக்கி உப்பு கலந்து 3 கப் நீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.\n* பார்லி வேக சிறிது நேரம் எடுக்கும். நன்கு வெந்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.\n* சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா ரெடி.\n* குக்கரில் அனைத்து பொருட்களையும் போட்டு மூன்று விசில் வைத்து வேக வைத்தும் எடுக்கலாம்.\nவெஜிடபிள் கோதுமை ரவா உப்புமா\nசூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமா\nசேமியா உப்புமா : செய்முறைகளுடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTk2OQ==/%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D!-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-16T16:20:00Z", "digest": "sha1:J5E2T3XNXLKBW7QZBVAZYLAZMWNV7SM4", "length": 5509, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சீ.வி.விக்னேஸ்வரன் எமக்கு சவால் அல்லர்! – சி.சிறீதரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nசீ.வி.விக்னேஸ்வரன் எமக்கு சவால் அல்லர்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அணியை எமது கட்சி சவாலாகக் கருதவில்லை, காரணம் அவர்களின் கூட்டு இன்னமும் உறுதியாகவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். வார இறுதி தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், விக்னேஸ்வரன், சுரேஸ், கஜேந்திரகுமார், அனந்தி, சிவகரன் மற்றும் ஐங்கரநேசன் என... The post சீ.வி.விக்னேஸ்வரன் எமக்கு சவால் அல்லர்\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபுல்வாமா தாக்குதலுக்கு 60 கிலோ RDX வெடிபொருட்கள் பயன்படுத்திய பயங்கரவாதிகள்...... தடயவியல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபயங்கரவாத தாக்குதலை இந்தியா மன்னிக்காது... கவிஞர் வைரமுத்து பேச்சு\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/oil-price/", "date_download": "2019-02-16T16:11:41Z", "digest": "sha1:72MQGWXHJGBMF3PQISL5B4YVQNFGGPRI", "length": 14511, "nlines": 173, "source_domain": "athavannews.com", "title": "oil price | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் ���ுப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nஇந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து\nதமிழர்களுடன் மோதவேண்டிய தேவையில்லை: பிரதமர்\nமைத்திரியும், ரணிலும் இணைந்தால் மாத்திரமே அபிவிருத்தி - இராதாகிருஸ்ணன்\nபுல்வாமா தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: பாகிஸ்தான்\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் தொடர்பாக செய்யவேண்டியதை விரைந்து நிறைவேற்றுங்கள் : பிரான்ஸ் அமைச்சர்\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை\nகாஷோக்கியின் எஞ்சிய உடல்பாகங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் - துருக்கி பொலிஸார் சந்தேகம்\nரிஷப் பந்த்தை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கலாம்: ஷேன் வோர்ன்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nபுண்ணிய நதிகளில் நீராடுவதற்கும் விதிமுறை உண்டு\nஇருவகை சக்திகளைக் கொண்டுள்ள வாஸ்து சாஸ்திரம்\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nGoogle Maps செயலியில் வழிகாட்டும் புதிய வசதி அயிமுகம்\nஅல்பேர்ட்டா மாகாணம் நெருக்கடியை எதிர்நோக்குவதை அறிவேன்: பிரதமர் ட்ரூடோ\nஎண்ணெய் விலை தொடர்பான பிரச்சினையானது அல்பேர்ட்டா மாகாணத்திற்கு பாரிய நெருக்கடியாக விளங்குகின்றது என்பதை தான் அறிந்துள்ளதாக, பிரதமர��� ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார். எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் கல்கரி நகரில் நேற்று (வியாழக்கிழமை) நடைப... More\nமைத்திரியும் மஹிந்தவும் ஒரே வகுப்பு மாணவர்கள்தான்…\nபா.யூட் அதளபாதாளத்தில் போய்க்கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியேழுப்ப வேண்டும். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என தேர்தல் காலங்களில் வாக்குறுதி அளித்த நல்லாட்சி அரசாங்கம். அதனை செய்தது இல்லை என்று கூறவில்ல... More\nபுலிகள் காலத்தில் இருந்த சமத்துவம் இன்று இல்லை – மனோ\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\nஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை – கூட்டமைப்பு\nஇராணுவம் போர்க்குற்றமிழைத்ததை 10 வருடங்களின் பின்னர் அரசாங்கம் ஏற்றுள்ளது – கூட்டமைப்பு\nஅசிட் வீசி மனைவி, மகளைப் பழிதீர்த்த கொடூரன்\nபிரதமரின் உதவியாளரின் தொலைபேசி களவாடப்பட்டது\nகடனைக் கேட்கச் சென்ற பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர் – யாழில் சம்பவம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nJellyfish உடன் நீந்த மீண்டும் வாய்ப்பு\nஇணையதளம் ஊடாக வரிகளை செலுத்த வசதி\n25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஇஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை\nசிறிய- நடுத்தர தொழில் செய்வோருக்கான டிஜிட்டல் கட்டமைப்பு ஸ்தாபிப்பு\nகிழக்கில் மரமுந்திரிகைச் செயற்திட்டத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-11-07-24", "date_download": "2019-02-16T15:54:38Z", "digest": "sha1:PZGOGWTNAECJEJ3CD3FSCSMSUS24XFAL", "length": 3684, "nlines": 75, "source_domain": "bergentamilkat.com", "title": "திருஅவை", "raw_content": "\n24/2/2019 தமிழ்த் திருப்பலி, ஆண்டுப் பொதுக்கூட்டம் + நிர்வாகசபை உறுப்பினர் தேர்தல்\n14/4/2019 குருத்தோலை ஞாயிறு – தமிழ்த் திருப்பலி - 13:00\n17/4/2019 இளையோர் + பெரியோர் கருத்தமர்வுகள் (16.00+19.00)\n18/4/2019 புனித வியாழன் - தமிழ்த் திருப்பலி på M.M. - 15:30\n19/04/2019 பெரிய வெள்ளி - சிலுவைப்பாதை + வழிபாடு – 09:00\n21/04/2019 உயிர்ப்பு ஞாயிறு - தமிழ்த் திருப்பலி - 13:00\n22/04/2019 திங்கள் - தமிழ்த் திருப்பலி - 18:00\nஅகிலமெங்கும் வியாபித்திருக்கின்ற கத்தோலிக்க திருஅவை இறைவனின் திருவுளம். வரலாற்றில் பல திருப்பங்களைக் கண்டும், தன் இளமைகுன்றாமல் மானிடருக்கெல்லாம் நற்செய்திகொண்வர நாளாந்தம் உழைக்கிறது இந்த இறையரசுக்குழுமம். நிர்வாகமுறைமைக்கென்று இது, அகில, தேச, மறைமாவட்ட, பங்குஅலகுகளாகபணிபரபு;புகின்றது. ஒரே இறைவன், ஒரே மீட்பர், ஒரே திருஅவை.\nசெபமாலை & திருப்பலி (18:30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/08/25/", "date_download": "2019-02-16T16:20:22Z", "digest": "sha1:TJGBYZY4O7QQHLBURBYBMOZP2ENYTTPB", "length": 17943, "nlines": 106, "source_domain": "plotenews.com", "title": "2018 August 25 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரச��யற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம்-\nபலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம் எதிர்வரும் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு இந்தத் தினத்தை அனுஷ்டிப்பதற்காக விசேட வேலைத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.\nகாணாமல் ஆக்கப்படுவதற்கு இடமளியோம் என்பது இம்முறை தொனிப்பொருளாகும். பலவந்தமாக ஆட்கள் கடத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்காக சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்வைக் கண்டறிவதற்கான போராட்டத்தின் வெற்றியாக இது கருதப்படுகிறது. Read more\nஅபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள செயலணியில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை- சி.வி. விக்னேஷ்வரன்-\nதனிப்பட்ட அரசியல் செல்வாக்கையும் பணத்தையும் மாத்திரமே தமிழ் பிரதிநிதிகள் எதிர்பார்த்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துகொள்ளாமையால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பது தொடர்பான ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. Read more\nஜனவரி மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு ஏற்பாடு-\nசபாநாயகரால் நியமிக்கப்படும் பிரதமர் தலைமையிலான குழு, தனது அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் கையளிக்குமானால் ஜனவரி மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாகாண சபைகளின் எல்லை நிர்ணய குழுவின் செயலாளர் மற்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன்ஸ்ரீ ரத்நாயக்க ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர். ஆயினும் குறித்த காலப்பகுதியில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் அதற்கான சட்ட திருத்தங்கள் நிறைவேற்றிக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Read more\nசந்திரா ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி-\nகாலமான முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் சந்திரா ராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.\nஇதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுலான இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். மேலும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட உறவினர்களிடம் ஜனாதிபதி தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார். Read more\nசெயலணியில் பங்கேற்பதால் தீர்வுக்கு குந்தகம் ஏற்படாது – சம்பந்தன்-\nவடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதானது அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் எவ்விதமான குந்தகத்தினையும் ஏற்படுத்தாதென எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அக்கூட்டத்தில் பங்கேற்க கூடாதென முக்கிய சில காரணங்களை சுட்டிக்காட்டி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடத்தில் கடிதம் மூலம் கோரியிருந்தார். Read more\nகிளிவெட்டியில் வீட்டுத் திட்டம் கையளிப்பு-\n‘செமட்ட செவண’ திட்டத்தின் கீழ் திருகோணமலை கிளிவெட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.\nஇவ்வீட்டுத்திட்டம் அமைந்துள்ள இடத்திற்கு முத்துமாரியம்மன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தேசிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் அமைக்கப்படும் 110 வது வீடமைப்பு திட்டமென்பதும் குறிப்பிடத்தக்கது. Read more\nகாங்கேசன்துறையில் கடற்படை வீரரை காணவில்லையென முறைப்பாடு-\nகாங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரரை காணவில்லை என, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கந்தளாயை சேர்ந்த பியந்த (வயது 25) என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக, முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த வீரர், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரே, காங்கேசன்துறை கடற்படை முகாமில் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் கடற்படை முகாமில் இருந்து ஆயுதங்கள் எதுவுமின்றி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். Read more\nபொதுமன்னிப்பின்கீழ் இலங்கை பிரஜைகள் நாடு திரும்பல்-\nபொதுமன்னிப்பு காலப்பகுதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கைப் பிரஜைகள் 1,818 பேர் தாயகம் திரும்பவுள்ளனர்.\nசட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ள பிரஜைகள் நாடு திரும்புவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தினால் இம்மாதம் முதலாம் திகதி முதல் 3 மாத காலத்திற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, அந்நாட்டில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்குத் தயாராகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. Read more\nதிருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தியில் சுகாதார துறையினர் பாரபட்சம்-\nஅம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தியில் சுகாதார துறையினரால் பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் ஆளனி மற்றும் பௌதீக வளக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை முன்பு இருந்தது போல் அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிர்வாகத்திற்கு கீழ் கொண்டுவருமாறும் கோரிக்கை விடுத்து Read more\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்நாமுக்கு விஜயம்-\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வியட்நாமிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு இடம்பெறவுள்ள, இந்து சமுத்திர பெருங்கடல் மாநாட்டில் பங்கு கொள்ளுவதற்காகவே பிரதமர் அங்கு செல்கின்றார்.\nஎதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டில், பல நாடுகள் கலந்துகொள்கின்றன. குறிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிரிஸ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2011/08/blog-post_14.html", "date_download": "2019-02-16T16:31:27Z", "digest": "sha1:E35S2ZSKKGYLRSAD5RIYB2QSMG5C5N4X", "length": 33424, "nlines": 352, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: ரௌத்திரம் - பௌத்திரம்", "raw_content": "\nகிராமத்தில் தாத்தா (பிரகாஷ்ராஜ்) வெறும் முட்ட��யால் சிலபலரை சின்னாபின்னமாக்குவதைப் பார்த்த பேரன் வளர்ந்து பெரியவனாகி, நகரத்தில் அநீதியைக் கண்டால் பொங்கியெழுந்து.....(என்னாது, மீதிக்கதை புரிஞ்சிருச்சா இருங்க, இருங்க ஸ்தூ ரொம்ப நாளைக்கப்புறம் ஸ்ரேயா படம் போட்டு எழுதியிருக்கேனில்லா அவசரப்பட்டு ஓடினா எப்படீண்ணேன்\nதிறமையும் இளமையுத்துடிப்பும் உள்ள ஜீவா கதைகளையும் பாத்திரங்களையும் தேர்ந்தெடுக்கும் முன்னர் செக்கு எது, சிவலிங்கம் எது என்று உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு உரைகல் - ரௌத்திரம் அவரது நல்ல நேரம், ஒரு டம்மி கதாநாயகியாலும், பெரிதாகக் குறிப்பிடும்படி வாய்ப்பில்லாத மற்ற கதாபாத்திரங்களாலும், படத்தில் அவரைப் பற்றி மட்டுமே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கஷ்டம் அவரது நல்ல நேரம், ஒரு டம்மி கதாநாயகியாலும், பெரிதாகக் குறிப்பிடும்படி வாய்ப்பில்லாத மற்ற கதாபாத்திரங்களாலும், படத்தில் அவரைப் பற்றி மட்டுமே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கஷ்டம் ஒரு கட்டத்தில் அதுவும் லேசாய் அலுப்புத்தட்டத் தொடங்குகிறது.\nஅவரு பார்க்கிற பார்வையாகட்டும்; வசனத்தை அடிக்குரலிலேருந்து நிறுத்தி நிதானமாப் பேசுறதாகட்டும் - பார்க்கிறவங்களுக்கு படத்தோட பேரு \"ரௌத்திரம்\" தானா அல்லது \"பௌத்திரமா (constipation)\" என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாதிரி gimmicks தான் நடிப்பு என்ற முடிவுக்கு ஜீவாவும் வந்து விடுவாரோ என்று தோன்றுகிறது.\nபாதகம் செய்வோரைக் கண்டால் பயந்திடாத கதாநாயகன். ரவுடிகளோடு ரவுடியாய் சண்டை போடுகிறவனிடம் மனதைப் பறிகொடுக்கிற படித்த நகரத்துக்காதலி விர்ருவிர்ரென்று ஆகாயவிமானம் நீங்கலாக அனைத்து வாகனங்களிலும் சீறி வந்து அநியாயம் இழைக்கும் வில்லன்கள். \"உவ்வ்வ்வே....ஊவ்வ்வ்வ்வ் விர்ருவிர்ரென்று ஆகாயவிமானம் நீங்கலாக அனைத்து வாகனங்களிலும் சீறி வந்து அநியாயம் இழைக்கும் வில்லன்கள். \"உவ்வ்வ்வே....ஊவ்வ்வ்வ்வ் ஆவ்வூ\" என்று சத்தமிட்டபடி நியூட்டனின் விதிகளை மீறிப் பறந்து விழும் வில்லனின் கையாட்கள் ’யோவ், படத்துலே ஒரு ஹீரோயின் போட்டிருக்கோமய்யா,\" என்று தயாரிப்பாளர் ஞாபகப்படுத்திய கருமத்துக்காக ’போனால் போகிறது,’ என்று டூயட் பாடல்கள். பாசத்தைப் பிழியும் மிக்சர்களாய் அப்பா,அம்மா, தங்கை ’யோவ், படத்துலே ஒரு ஹீரோயின் போட்டிருக்கோமய்யா,\" என்ற�� தயாரிப்பாளர் ஞாபகப்படுத்திய கருமத்துக்காக ’போனால் போகிறது,’ என்று டூயட் பாடல்கள். பாசத்தைப் பிழியும் மிக்சர்களாய் அப்பா,அம்மா, தங்கை சாமீ, இன்னும் எத்தினி நாளைக்கு இந்த மாதிரி படங்களைப் பார்க்கப்போறோம்னு தெரியலியே சாமீ, இன்னும் எத்தினி நாளைக்கு இந்த மாதிரி படங்களைப் பார்க்கப்போறோம்னு தெரியலியே ஆனால், ஜீவாவின் அப்பாவாக வருபவர் மனதில் நிற்கிறார்\nஸ்ரேயா இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. (எதிர்பார்த்துப் போனால்தானே ஏமாறுவதற்கு) ஸ்ரேயாவுக்கும் நடிப்புக்கும் இருக்கிற தொடர்பு, ஆரியபவன் ஓட்டலுக்கும் ஆட்டுக்கால் சூப்புக்கும் இருப்பது. எனவே வண்ண வண்ண சுடிதார்களுடன், குல்பி சிரிப்புடன் அவ்வப்போது வந்து, வழக்கம் போல டுயட் பாடிவிட்டுப் போகிறார்.\nஇந்தப் படத்தில் மொத்தம் எத்தனை ரவுடிக்கும்பல்கள், யார் யாரை எதற்கு அடிக்கிறார்கள் என்பதைக் குழப்பமில்லாமல் சொல்பவர்களுக்கு ஒரு டப்பா டைகர்பாம் பரிசாக வழங்கலாம். இந்திய ராணுவத்திடம் கூட இருக்குமா என்று சந்தேகப்படும்படியான ஆயுதங்களையெல்லாம் வைத்துக்கொண்டிருக்கிற ரவுடிகள், கதாநாயகனின் கையாலே அடிபட்டுச் சுருண்டு விழுவது, இயக்குனர் தன் கையிலிருக்கிற பூ மற்றும் ரசிகர்களின் காதுகளின் மீது வைத்திருக்கிற அபார நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.\nஇசையைப் பற்றிப் பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை என்றாலும் \"மாலை மயங்கும்\" ஓசியில் பாப்கார்ன் கிடைத்த ஆறுதலைத் தருகிறது. (ஸ்ரேயா படு க்யூட்டாகத் தெரிகிறார்) இப்போதெல்லாம் படுதிராபையான படங்களைக் கூட ஒளிப்பதிவாளர்கள் ஒப்பேற்றி விடுவதற்கு ரௌத்திரமும் இன்னொரு உதாரணம். ஆங்காங்கே கொஞ்சம் கணிசமாய்க் கத்திரி போட்டிருந்தால் படத்தில் எடிட்டிங் என்ற ஒரு கெரகம் இருக்கிறது என்றாவது உறைத்திருக்கும். வசனகர்த்தா இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் அடுத்ததாக விஜய்காந்த் படத்துக்கு வாய்ப்பு கிடைக்க பிரகாசமான வாய்ப்பிருக்கிறது. ஏறக்குறைய மூன்று மணி நேரம் ஓடுகிற படத்தில் வசனத்தையாவது கொஞ்சம் குறைத்திருக்கலாம்.\nவர வர தமிழ் சினிமாக்களின் கதைகளை சுவரொட்டியைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. ஒரு வித்தியாசம்; கோபம் வந்தால் சுவரொட்டியில் சாணியடிக்கலாம். ஏ.ஜி.எஸ்-சில் பல்பு வாங்கிக்��ொண்டு பம்மி உட்காருவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.\nரௌத்திரம் - பார்க்கிறவர்களில் பெரும்பாலானோருக்குக் கண்டிப்பாய் வரும். (வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்-சில் படம்பார்க்காத குறையும் தீர்ந்தது.)\nசிபாரிசு: இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு, பேசாமல் அண்ணா ஹஜாரேயின் அறிக்கைகளையாவது வாசிக்கலாம். கொஞ்சம் சிரிக்கவாவது முடியும்.\nநல்ல படத்த விமர்சனம் பண்றதுக்கு பதிலா இந்த மாறி படத்த பத்தி சொல்லி காச மிச்சபடுதிரிங்க.. நன்றி Castro Karthi\n ஆச்சர்யம். அன்னா மீது தங்களுக்கு இருக்கும் கொலைவெறிக்கு 144 போட்டாலும் பயன் இல்லை போல..:)\nஅருமையான விமர்சனம் சேட்டை..பார்க்க வேண்டாம்னு சொல்றீங்க...\nவலையுலகில் முதன் முறையாக, முழுக்க முழுக்க காமெடி கலந்த விமர்சனத்தை ரசித்தேன்.\nவிமர்சனத்தைக் காமெடி கலந்து எழுதியுள்ளதோடு,\nஎங்கள் பாக்கட் Money ஐச் சேவ் பண்ண உதவிய சகோதரமே\n// ஸ்ரேயாவுக்கும் நடிப்புக்கும் இருக்கிற தொடர்பு, ஆரியபவன் ஓட்டலுக்கும் ஆட்டுக்கால் சூப்புக்கும் இருப்பது //\nதல... பொத்துக்கிட்டு வர்றதுக்கு பேர் தான் ரெளத்திரம்...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஸ்ரேயாவுக்கும் நடிப்புக்கும் இருக்கிற தொடர்பு, ஆரியபவன் ஓட்டலுக்கும் ஆட்டுக்கால் சூப்புக்கும் இருப்பது.\n...... இதை ஆட்டோ பின்னாலேயே எழுதி வைக்கலாமே..... கல்வெட்டு brand கமென்ட்.... சூப்பர்\nவர வர தமிழ் சினிமாக்களின் கதைகளை சுவரொட்டியைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. ஒரு வித்தியாசம்; கோபம் வந்தால் சுவரொட்டியில் சாணியடிக்கலாம். ஏ.ஜி.எஸ்-சில் பல்பு வாங்கிக்கொண்டு பம்மி உட்காருவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.\n சான்சே இல்லை.... நல்லா சிரிச்சேன்.\nவர வர தமிழ் சினிமாக்களின் கதைகளை சுவரொட்டியைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. ஒரு வித்தியாசம்; கோபம் வந்தால் சுவரொட்டியில் சாணியடிக்கலாம். ஏ.ஜி.எஸ்-சில் பல்பு வாங்கிக்கொண்டு பம்மி உட்காருவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.\nஇந்த பஞ்சு டயலக் சூப்பரா இருக்கு அண்ணாச்சி.... வாழ்த்துக்கள் .நன்றி\n//ரௌத்திரம் - பார்க்கிறவர்களில் பெரும்பாலானோருக்குக் கண்டிப்பாய் வரும். //\nஇந்தப் படத்தைப் பார்ப்பதற்கு, பேசாமல் அண்ணா ஹஜாரேயின் அறிக்கைகளையாவது வாசிக்கலாம். கொஞ்சம் சிரிக்கவாவது முடியும். >>>\nஇம்புட்டு மோசமாவா இ��ுக்கு படம்...\n//மொத்தம் எத்தனை ரவுடிக்கும்பல்கள், யார் யாரை எதற்கு அடிக்கிறார்கள் என்பதைக் குழப்பமில்லாமல் சொல்பவர்களுக்கு ஒரு டப்பா டைகர்பாம் பரிசாக வழங்கலாம்//\nபாஸ் உங்க நக்கல், நையாண்டி எல்லாம் படிக்கும்போது தலைவர்(சுஜாதா) ஞாபகம் வருது\nமொக்கை படத்தை இப்படி கூட விமர்சிக்கலாமா\nஎனக்கு படம் பிடித்திருந்தது, உங்களது விமர்சனமும் :-)\n:) நல்ல வேளை. இங்கே படம் பார்க்க திரை அரங்க வசதி இல்லை.\nஇயக்குனர் தன் கையிலிருக்கிற பூ மற்றும் ரசிகர்களின் காதுகளின் மீது வைத்திருக்கிற அபார நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. தங்களின் கை வண்ணம் தெரிகிறது இந்த வரிகளில் அதனால் தான் படத்தை பாதி பார்க்கும் பொழுதே எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் வேண்டாம் என்று\nhaa haa ஹா ஹா டிஸ்கி செம நக்கல்\n\"ஸ்ரேயா இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. (எதிர்பார்த்துப் போனால்தானே ஏமாறுவதற்கு) ஸ்ரேயாவுக்கும் நடிப்புக்கும் இருக்கிற தொடர்பு, ஆரியபவன் ஓட்டலுக்கும் ஆட்டுக்கால் சூப்புக்கும் இருப்பது.\"\nநல்ல படத்த விமர்சனம் பண்றதுக்கு பதிலா இந்த மாறி படத்த பத்தி சொல்லி காச மிச்சபடுதிரிங்க.. நன்றி Castro Karthi//\nஏதோ நம்மாலான சமூகசேவை; கொஞ்சம் பணவீக்கம் குறையட்டுமே\n ஆச்சர்யம். அன்னா மீது தங்களுக்கு இருக்கும் கொலைவெறிக்கு 144 போட்டாலும் பயன் இல்லை போல..:)//\n சினிமா குறித்தும் நிறையவே எழுதியிருக்கிறேனே\nஅண்ணா ஹஜாரேயைப் பற்றி விமர்சித்ததுபோல யாரையும் விமர்சித்ததில்லை; காரணம், அவர் ஒரு தலைமுறையையே ஏய்க்கப் பார்க்கிறார்.\nஅருமையான விமர்சனம் சேட்டை..பார்க்க வேண்டாம்னு சொல்றீங்க...//\nஆமாங்க, நான் ஸ்ரேயா ரசிகன்; போகலேன்னா உம்மாச்சி கண்ணைக் குத்தும். :-)\nவலையுலகில் முதன் முறையாக, முழுக்க முழுக்க காமெடி கலந்த விமர்சனத்தை ரசித்தேன்.//\n படம் பார்த்த அனுபவம் பெரிய டிராஜடி சகோ\n//வித்தியாசமான முயற்சியாக, விமர்சனத்தைக் காமெடி கலந்து எழுதியுள்ளதோடு, எங்கள் பாக்கட் Money ஐச் சேவ் பண்ண உதவிய சகோதரமே\nசரியாப்போச்சு, அப்போ இனிமேல் உங்க காசை மிச்சம்பிடிக்க இது மாதிரி நிறைய தியாகங்கள் பண்ணலாமுன்னு சொல்லுங்க\nஅதை வச்சுத்தானே கடையை ஓட்டிக்கினுகீறேன்\n//தல... பொத்துக்கிட்டு வர்றதுக்கு பேர் தான் ரெளத்திரம்...//\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஅடடா, நானு 120 வேஸ்ட் பண்ணிட்டேன்.\n...... இதை ஆட்டோ ப���ன்னாலேயே எழுதி வைக்கலாமே..... கல்வெட்டு brand கமென்ட்.... சூப்பர்\nநல்ல ஐடியாதான், ஆனா RTO ஆட்சேபிப்பாராமே\n சான்சே இல்லை.... நல்லா சிரிச்சேன்.//\n நம்மாலே முடிஞ்சது நாலு பேரைச் சிரிக்க வைக்கறதுதான். இது தொடர்ந்தாலே போதும் நன்றி சகோதரி\nஇந்த பஞ்சு டயலக் சூப்பரா இருக்கு அண்ணாச்சி.... வாழ்த்துக்கள் .நன்றி பகிர்வுக்கு .....//\n எது எப்படியோ, பிடிச்சிருந்தா சரிதான். மிக்க நன்றி சகோதரி\n//ரௌத்திரம் - பார்க்கிறவர்களில் பெரும்பாலானோருக்குக் கண்டிப்பாய் வரும். // வந்துச்சுங்கய்யா.. வந்துச்சு..//\nவரலேன்னா இதே மாதிரி இன்னொரு படம் எடுத்திருவாய்ங்களே\nஇம்புட்டு மோசமாவா இருக்கு படம்...//\n :-) பாஸ் உங்க நக்கல், நையாண்டி எல்லாம் படிக்கும்போது தலைவர்(சுஜாதா) ஞாபகம் வருது\nதலைவர் புத்தகம் ரெண்டு மூணு வாங்கி புரட்டாமலே வச்சிருக்கேன். எப்போ நல்லகாலம் பொறக்குமோ\nஅசத்தல் விமர்சனம் மொக்கை படத்தை இப்படி கூட விமர்சிக்கலாமா\nவிமர்சனத்தையும் மொக்கையாக்கிட்டா, எல்லாரும் படத்துக்கே போயிருவாங்களே\nஎனக்கு படம் பிடித்திருந்தது, உங்களது விமர்சனமும் :-)//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n:) நல்ல வேளை. இங்கே படம் பார்க்க திரை அரங்க வசதி இல்லை.//\n தில்லியிலே தான் என்டெர்டெயின்மென்டுக்கு என்னென்னமோ நடக்குதே, ராம்லீலா மைதானத்துலே...\nதங்களின் கை வண்ணம் தெரிகிறது இந்த வரிகளில் அதனால் தான் படத்தை பாதி பார்க்கும் பொழுதே எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் வேண்டாம் என்று//\nhaa haa ஹா ஹா டிஸ்கி செம நக்கல்//\nதல, சினிமா விமர்சனம் எழுதுவது எப்படீன்னு ஒரு இடுகை போடுங்க என்னை மாதிரி கொஞ்சம் பேரும் கத்துக்கலாமில்லே\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\n\"உண்ணா\" ஹஜாரேயும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்\nகாப்பியும் பேஸ்ட்டும் கண்ணெனத் தகும்\nஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராஜாமணி-02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32138", "date_download": "2019-02-16T16:36:26Z", "digest": "sha1:CB7HJIB4WRAEYEHRUDEHY4K3GUQND7WX", "length": 8386, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "‘மாப்பிள நீ உள்ள இருக்க�", "raw_content": "\n‘மாப்பிள நீ உள்ள இருக்குறல. அதான் நான் நல்ல இருக்கேன்’ மஹத்திற்கு செருப்படி கொடுத்த பிரபலம்.\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சி வர வர தான் சுவாரஸ்யமாக செல்கிறது. இன்னும் சொ��்ல வேண்டும் என்றால் போட்டியாளர்கள் இப்போது தான் தங்களது நிஜ முகத்தை காட்ட ஆரம்பித்துள்ளனர்.\nஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் மீது ஏதோ ஒரு வகையில் வெறுப்பு வந்துவிட்டது. இந்த வெறுப்புகள் இப்படியே சென்றால் வீடு எப்படி இருக்கும் என்பதை யோசிக்க முடிகிறது. இந்த வேலையில் போட்டியாளர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கும் வகையில் ஒரு ஸ்பெஷல் நடந்துள்ளது.\nஅதாவது இன்று உலகம் முழுவதும் கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் என்ற படம் வெளியாகிறது. படத்தை புரொமோட் செய்யும் விதமாக கார்த்தி, சூரி, பாண்டிராஜ் மூவறும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். போட்டியாளர்கள் அவர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇவ்வாறிருக்க, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த கார்த்தியை பார்த்து மஹத் ‘ எப்படி இருக்க மாப்பிளை’ என்று கேட்க. கார்த்தியும் ‘நீ உள்ள இருக்கே ல மாப்பிளை , அதனால நான் வெளில நல்லா தாண்டா இருக்கேன் மாப்பிளை’ என்று நக்கலாக கூறியிருந்தார்.\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/08/chasar-2008.html", "date_download": "2019-02-16T16:15:11Z", "digest": "sha1:FIPIWQ53X5KNTTHVHF2H7RX7KXCBKLRF", "length": 43276, "nlines": 576, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): THE CHASAR-2008 உலகசினிமா/கொரியா/விபச்சார மாமாவின் துரத்தல்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nTHE CHASAR-2008 உலகசினிமா/கொரியா/விபச்சார மாமாவின் துரத்தல்...\nஎச்சரிக்கை... இந்த படம் வயதுக்கு வந்தோருக்கானது..\nரொம்ப நாளைக்கு பிறகு அதகளமான ஒரு துரத்தல் படம் பார்த்த திருப்தி இந்த படத்தை பார்த்த போது ஏற்ப்பட்டது..\nநள்ளிரவில் ஒரு மணிக்கு சும்மா பார்க்கலாம் என்று ஓட விட்ட இந்த படம் பத்தாவது நிமிடத்தில் தூக்கத்தை போக்கவைத்து விட்டது.. அப்டி ஒரு பரபரபப்பான திரைக்கதை.. சான்சே இல்லை..\nவேலையில் உயர்வு தாழ்வு என்பது இந்த உலகத்தில் இல்லை.. கால் வயிற்று பசியை போக்க எதையும் செய்து இருக்கின்றார்கள், தன் மானத்தை காப்பாற்றிக்கொள்ள பிடிக்காத தொழிலையும் பலர் செய்து இருக்கின்றார்கள்..சமுகத்தில் தலைநிமிர்ந்து வாழ எந்த தொழிலையும் இந்த உலகில் மனிதர்கள் செய்து இருக்கின்றார்கள்.. இன்னமும் செய்து வருகின்றார்கள்..\nயாருமே எந்த தொழிலையும் வேண்டும் என்று செய்வதில்லை சூழ்நிலை செய்ய வைக்கின்றது.. அது எப்படிங்க ஒரு டிடெக்டிவ் எப்படி விபச்சார மாமாவா ஆகமுடியும்... ஒரு டிடெக்டிவ் எப்படி விபச்சார மாமாவா ஆகமுடியும்...\nஅவன் நல்ல டேலன்ட்டான பையன்தான்..இளம்வயது. காமத்தை அனுபவிக்க ஒரு விபச்சார பெண்ணை போனில் அழைக்கின்றான்.. அவளோடு உறவு கொள்ள முயற்ச்சிக்கும் போது அவனுக்கு சமாச்சாரம் எழுந்திருக்கவில்லை... இம்போனன்டான அவனது இயலாமை கோபமாக மாறுகின்றது... கோபமாக மாறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்.. பொத்திகிட்டு உட்கார்ந்து இருப்பீர்கள்... ஆனால் ஒரு விபச்சார பெண் இவன் பொட்டைதனத்தை கேலி செய்ய.. அவனுக்கு கோபம் வருகின்றது.. கோபம் என்றால் சாதாரண கோபம் அல்ல.. கொலை செய்ய வேண்டிய அளவுக்கு கோபம்... ஒரு விபச்சார பெண்ணை வர வைத்து கைகாலை கட்டி போட்டு சுத்தியால் தலையில் அடித்துக்கொள்வதுதான் அவனது ஸ்டைல்...ஒன்னு இல்லை இரண்டு இல்லை 12 கொலைகள் செய்கின்றான்..போலிஸ் என்ன பூப்பறித்துக்கொண்டு இருந்ததா\nTHE CHASAR-2008 உலகசினிமா/கொரியா படத்தின் கதை என்ன\nஇயோம் (Kim Yoon-seok) ஒரு டிடெக்டிவ்..பணப்பிரச்சனையால் பெண்களை வைத்து பிழைப்பு நடத்தும் மாமாவேலைக்கு மாறுகின்றான்...\nஇயோம்க்கு ஒரு உதவியாளன்... அவனது வேலை பார்க்கிங்கில் இருக்கும் எல்லா காரிலும் வைப்பரில் ஒரு பிட்டு நோட்டிஸ் வைப்பான்... அதில் இப்படித்தான் எழுதி இருக்கும்... இந்த நம்பருக்கு போன் செய்தால் இந்த பிகர் கிடைக்கும் என்று போன் நம்பர் மற்றும் அந்த பெண்ணின் அரை நிர்வாண போட்டோ அதில் இருக்கும்....போன் செய்தால் வீடு தேடி வரும் என்பது போலான சேவை....\nஆனால் அவன் அனுப்பிய இரண்டு பெண்கள் இதுவரை வீடுதிரும்பவில்லை... அவர்கள் என்னவானார்கள் என்பது இயோமுக்கு தெரியாது..அவனை பொறுத்தவரை அந்த பெண்களை கடத்தி வேறு யாருக்கோ யாரோ விற்று விட்டார்கள் என்று மட்டும் அவனுக்கு புரிகின்றது... முக்கியமா குறிப்பிட்ட நம்பரில் இருந்து பெண் வேண்டும் என்று கேட்டு போன் வந்தால், அவர்கள் சொன்ன அட்ரசுக்கு பெண்ணை அனுப்பிவைத்தால் அந்த பெண் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றார்கள்.. அந்த குறிப்பிட்ட நம்பரில் இருந்து போன் வருகின்றது.. வேலை பிசியில் இயோம் மறந்து விட்டான்.. கிம் ஜி என்ற பெண் தனது ஐந்து வயது பெண்குழந்தையை வளர்க்க விபச்சார தொழில் செய்கின்றாள்..அவளுக்கு அன்று உடல்நிலை சரியில்லை.இயோம் வலுக்கட்டாயமாக அவளை தொழிலுக்கு அனுப்புகின்றான். ண்கள் காணமல் போகும் அந்த குறிப்பிட்ட போன் நம்பருக்குதான் கிம் ஜி அனுப்பப்பட்டதை உணர்ந்து அவளை எச்சரிக்கின்றான். ஆனால் அந்த சைக்கோ அதுக்கு இடம் கொடுக்கவில்லை... ஆனால் இயோம் தனது டிடெக்டிவ் மூளையை வைத்து தன் பெண்களை யார் கடத்துகின்றார்கள்.. என்று கண்டு பிடிக்கின்றான்...அவனை துரத்தி போலிசில் ஒப்படைக்கின்றான்.. இருந்தாலும் வலுவான ஆதாரம் இல்லாத காரணத்தால் அந்த சைக்கோ வெளியே வருகின்றான்..ஆனால் விட முயற்சியுடன் கிம் ஜியை தேடுகின்றான்.. அந்த பெண் கிடைத்தாளா\nவெகு நாட்களாகவிட்டது விரல் நகம் கடித்துக்கொண்டு அடுத்து என்ன என்ற ஆர்வத்துடன் படம் பார்த்து......... அந்த குறையை இந்த சவுத்கொரியன் படம் நேற்று இரவு தீர்த்துவிடடது.. இன்னும் நிறைய படங்கள் பார்த்து விட்டு எழுதாமல் வரிசையில் காத்துக்கொண்டு இருக்கும் போது இந்த படம் முதலில் முந்திக்கொண்டு விட்டது...\nஅதீத வன்முறை காட்சிகள் படத்தில் இருந்தாலும்.. அதை தூக்கி சாப்பிடும் விதமாக படத்தில் இருக்கும் சேசிங் இந்த படத்தை தூக்கி நிறுத்துகின்றது...\nமுதல் காட்சியில் ஒரு விபச்சார பெண் காணாமல் போகும் காட்சியை ஸ்டாப் பிளாகில் காட்டும் அந்த காட்சியும், அந்த மழைகாட்சியும் இணைந்து இருக்கும் போது இயோம் வந்து நான் துரத்தி கண்டுபிடிக்கின்றேன் என்று சொல்லும் காட்சியில் படம் வேகம் எடுக்கின்றது..\nநம் ஊர் குழந்தையை விட கொரிய குழந்தைகள் இன்னும் டெலன்ட்க இருக்கின்றார்கள்.. டிஎன்ஏ டெஸ்ட் போன்றவற்றை ஒரு சின்ன பெண் பேசுகின்றாள் என்பதை விட அந்த அளவுக்கு அவள் கவனிக்கின்றாள் என்று சொல்லும் காட்சி அருமை..\nஇந்த படம் ஒரு நாள் இரவில் நடக்கும் துரத்தல் காட்சிகளை உள்ளடக்கியது என்பதால் படத்தில் வேலை செய்த டெக்னிஷியன்களின் பருப்பு பரதநாட்டியம் ஆடி இருக்கும் என்பதை காட்சிகளை பார்க்கும் போது தெரிகின்றது....மிக முக்கியமாக ஸ்டேடிகேம் ஆப்பரேட்டர்...அந்த உழைப்பை நல்ல எடிட்டிங் காப்பாற்றி இருக்கின்றது...\nஇந்த படத்தில் எனக்கு பிடித்த இன்னோருவர்...இயோமின் உதவியாளராக வரும் அந்த பிட் நோட்டிஸ் கொடுக்கும் அந்த பையன்..கொத்து சாவியை கொடுத்து எந்த வீட்டில் அது பொருந்துகின்றது என்று சொல்லியதை அப்படியே பின்பற்றுவது சிறப்பு...\nஅந்த பெண் தப்பித்து விட்டாள் என்று நினைக்கும் போது அந்த பெண்ணின் மண்டையில் சுத்தியலால் அடித்து தெரிக்கும் ரத்தம் நாம் மனதில் நினைக்கும் திரைக்கதைக்கு கொடுக்கும் மரணஅடி...ங்கோத்தா நீங்க என்ன பெரிய மயிறா இங்க நான் டைரக்டரா இல்லை படம் பார்க்கும் நீங்க டைரக்டரா என்று இயக்குனர் Na Hong-jin நம்மை பார்த்து நக்கலாக வைச்ச ஷாட்டுதான் அது....\nபடம் நெடுகிலும் நிறைய டுவிஸ்ட்டுகள்.. அந்த கார் மேதலில் ஏற்ப்படும் ஓட்டம் படம் நெடுகிலும் இருப்பது இந்த படத்தின் சிறப்பு..\nஇந்த படத்தின் ஹீரோவுக்கும் அந்த சைக்கோவுக்கும் நடக்கும் அந்த கடைசி கட்ட சண்டைகாட்சியில் நீங்கள் ஹீரோவாக மாறி வெறிப்பிடித்தது போல வில்லனை அடிக்க நினைப்பது இந்த படத்தின் திரைக்கதை வெற்றி..\nகடைசி காட்சி நெகிழ்ச்சியான காட்சி....\nஇந்த படத்தை வார்னர்பிரதர்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கின்றது..ஹீரோ லியினர்டோ டிகாப்பிரியோ நடிக்க இந்த படத்தை ரீமேக் செய்ய இருக்கின்றது...\nஇந்த படம் வாங்கி குவித்த விருதுகள்...\nஇந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்...ஒரு படத்தை பதபதைப்பாக பார்க்க வைக்க ஒரு தில் வேண்டும்.. அந்த தில் இந்த படத்தில் இருக்கின்றது.. வழக்கமான கொரிய வன்முறை இந்த படத்திலும் இருக்கின்றது...நீங்கள் இப்படித்தான் இருக்கும் என்று ஒன்று நினைத்தால் அதை திரைக்கதையில் மாற்றும் இயக்குனர்..இயக்குனருக்கும் நமக்கான சேசிங்தான் இந்த படத்தின் வெற்றி... சியோலில் இருந்த உண்மையான சீரியல் கில்லர் யோ யங் சூல் என்பவன் மபோ கு மாவட்டத்தில் நடத்திய கொலைகளின் சம்பவங்களின் கோர்வை இந்த விறு விறுப்பான திரில்லர் படம்..\nஇந்த படம் சென்னை முவிஸ் நவ் டிவிடிகடையில் கிடைக்கின்றது தற்போது புளுரே டிவிடிக்களும் கிடைக்கின்றது..அலிபாய் செல்..9003184500\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஇப்படத்தை ஹின்தியில் சுட்டு விட்டார்கள். படம் பெயர் \"மர்டர்2\".\nஅதிக வயலன்ஸ் என்றாலும், நீங்கள் சொன்ன மாதிரி, திரைக்கதை, எடுத்த விதம் மற்றும் வில்லனுக்காக கண்டிப்பாக பார்க்கலாம். அதிலும் அந்த கடைசி சீன் அற்புதம்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசாலிடர்,டயனோரா,ஈசீடிவி,கால ஒட்டத்தில் காணமல் போன த...\nதூக்கு தண்டனைக்கு எதிராக தமிழர்களின் தொடர் போராட்ட...\nகடிதங்கள்..பேனா நட்பு என்றால் என்ன\nFINAL DESTINATION-5(2011)துரத்தும் கொடுர மரணங்கள்....\nசென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பய...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ஞாயிறு (14/08/2011)...\nசென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன் (10/08/2011)\nசமச்சீர் கல்விக்கே வெற்றி.. உச்சநீதிமன்றம் அதிரடி ...\nஇன்னும் கைக்கெட்டாத உயரத்தில் விமானங்கள்....\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்... ஞாயிறு (07/08/20...\nTRIBLE TAP-2010/ஹாங்காங்/ வல்லவனுக்கு வல்லவன்.\nசென்னை அடையாறு ழ கபே பதிவர் சந்திப்பு..04/08/2011...\nதாமதமாய் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் புதன் (03/08/20...\nஆசிப்மீரான் அண்ணாச்சியோடு ஒரு இனிய சந்திப்பு...27...\nCowboys & Aliens-2010-/கௌபாய்ஸ் அன்டு ஏலியன்ஸ்.திர...\nTHE CHASAR-2008 உலகசினிமா/கொரியா/விபச்சார மாமாவின்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/karbataka-2nd", "date_download": "2019-02-16T15:43:03Z", "digest": "sha1:VUQB6LRNNYBGHSD5EZ7GKFHSW6PZFVFP", "length": 9664, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அணைகளின் நீர்இருப்பு குறித்து காவிரி தொழில்நுட்பக்குழு இரண்டாவது நாளாக ஆய்வு செய்து வருகிறது. | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome இந்தியா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அணைகளின் நீர்இருப்பு குறித்து காவிரி தொழில்நுட்பக்குழு இரண்டாவது நாளாக ஆய்வு செய்து...\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அணைகளின் நீர்இருப்பு குறித்து காவிரி தொழில்நுட்பக்குழு இரண்டாவது நாளாக ஆய்வு செய்து வருகிறது.\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அணைகளின் நீர்இருப்பு குறித்து காவிரி தொழில்நுட்பக்குழு இரண்டாவது நாளாக ஆய்வு செய்து வருகிறது.\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி பாசனப்பகுதிகள் மற்றும் அணைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நீர்வளத்துறை ஆணையர் ஜி. எஸ். ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு கர்நாடக அணைகள், ஏரிகள், நீர்நிலைகளில் உள்ள நீர்இருப்பு குறித்து நேற்று ஆய்வு செய்தது. இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து, காவிரி தொழில்நுட்பக்குழுவினர் தமிழகம் வர உள்ளனர். மேட்டூர் அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் அவர்கள் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.\nபின்னர், இரண்டு மாநிலங்களின் உள்ள நீர் இருப்பு குறித்து வரும் 17 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய காவிரி தொழில்நுட்பக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nPrevious articleபாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அரசியல் லாபத்திற்காக தமிழக விவசாயிகளை ஏமாற்றி வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.\nNext articleதீபாவளியை முன்னிட்டு, ரேசன் கார்டுகளுக்கு 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/temple/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/64-202416", "date_download": "2019-02-16T15:03:16Z", "digest": "sha1:6NTMLUZLWYZAK6HF4MP3Q3ABQWBOLPU7", "length": 4329, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || திருப்பலி", "raw_content": "2019 பெப்ரவரி 16, சனிக்கிழமை\nமட்டக்களப்பு, புளியந்தீவு புனித விண்ணேற்பு மாதா பேராலயத்தின் 209ஆவது வருடாந்த திருவிழா திருப்பலி, இன்று (15) நடைபெற்றது.\nமட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை, மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்தந்தை ஏ. தேவதாசன், புனித அந்தோனியார் ஆலயப் பங்குத்தந்தை இன்னாசி ஜோசப் ஆகியோர் கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/2081", "date_download": "2019-02-16T15:44:11Z", "digest": "sha1:OFZYRYQ3ALN6RTC6STASQMIOUHO6QQCM", "length": 23849, "nlines": 270, "source_domain": "www.thinakaran.lk", "title": "தாஜுடீன் கொலை: முழுமையான பிரேத பரிசோதனைக்கு நீதவான் உத்தரவு | தினகரன்", "raw_content": "\nHome தாஜுடீன் கொலை: முழுமையான பிரேத பரிசோதனைக்கு நீதவான் உத்தரவு\nதாஜுடீன் கொலை: முழுமையான பிரேத பரிசோதனைக்கு நீதவான் உத்தரவு\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு கல்கிஸ்சை பேர்ஜயா ஹோட்டலில் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலும் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன,...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nதலைமன்னார் - கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை\nமன்னார் மனித புதைகுழி; அமெரிக்காவிலிருந்து காபன் அறிக்கை\n1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nவடக்கு, கிழக்கில் காணப்படுவது தமிழ், பௌத்த சின்னங்கள்\nறகர் விளையா ட்டு வீரர் தாஜுடீ னின் மரணம் தொடர்பாக முழு மையான பிரேத பரிசோதனை யொன்றை மீண்டும் நடத்தி அறிக்கை சமர்ப் பிக்குமாறு கொழு ம்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் நேற்று (28) நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவுக்கு உத்தரவிட்டார்.\nவிசேட வைத்திய குழுவின் கூற்றுக்கமைய தாஜுடீனின் மரணம் கொலை என தகவல்கள் தெரிவிப்பதால் மீண்டும் ஒருமுறை பிரேத பரிசோதனை செய்யுமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\nஇரகசிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்து மரண விசாரணை அறிக்கையில் (42) சுகாதார பகுதியை முழுமைப்படுத்தி பெற்றுத் தருமாறு நீதிமன்ற வைத்தியருக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்திடம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்புத்தடை\nபகிடிவதைச் சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54மாணவ, மாணவிகளுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் விவசாயப்...\nஊடகவியலாளர்களுக்கு இழப்பீடு; வவுனியாவில் கலந்துரையாடல்\nகடந்த காலங்களில் ஊட���வியலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஊடக அமைச்சு மற்றும் தகவல் திணைக்களத்தின்...\nஅம்பாறை கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க குழு நியமனம்\nஅம்பாறை மாவட்ட கரும்பு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண்பதற்கு ஏதுவாக, குழுவொன்றை நியமித்து, அதன் அறிக்கையை ஒன்றரை...\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூவின...\nதென்னாபிரிக்கா போல் மன்னித்து மறந்து முன்னோக்கி நகர்வோம்\nகிளிநொச்சியில் பிரதமர் ரணில்'வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாவிட்டால் அதனை அரசிடம் கையளியுங்கள்'தென்னாபிரிக்கா போல் மன்னித்து...\nகிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணி\nவட மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (15) கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணியை...\nஜனாதிபதியால் மகாவலி குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி, விவசாயிகளுக்கு விருது வழங்கல்\nகிளிநொச்சி அபிவிருத்தி திட்டங்களில் பிரதமர் பங்கேற்பு\nவவுணதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி தினேஷின் சகோதரிக்கு அரச பதவி\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் சகோதரியான கணேஷ் வனஜாவுக்கு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண...\nவாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு பன்முக நிதி உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இன்று (15)...\n2019 க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்\n2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இம்மாதம் 25ஆம்...\nகே.கே.எஸ். துறைமுகத்தை சூழ பொருளாதார வலயம்\nவர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய திட்டம்காங்கேசன்துறை துறைமுகத்தை சூழ பொருளாதார வலயமொன்று அமைக்கப்பட்டு வர்த்தக துறைமுகமாக அபிவிருத்திச்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிர��ந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு கல்கிஸ்சை பேர்ஜயா ஹோட்டலில் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து...\nதலைமன்னார் - கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை\nமன்னாரில் பிரதமர் தெரிவிப்புதலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில்...\nமன்னார் மனித புதைகுழி; அமெரிக்காவிலிருந்து காபன் அறிக்கை\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்...\n1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு...\nவடக்கு, கிழக்கில் காணப்படுவது தமிழ், பௌத்த சின்னங்கள்\nஅடித்துக் கூறுகிறார் அமைச்சர் மனோஇந்த நாட்டின் வரலாறு, ஓர் இனத்தின் மதத்துக்கு மாத்திரம் சொந்தமானது எனத் தீர்மானிக்க வேண்டாம். அப்படியானால்...\nசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்புத்தடை\nபகிடிவதைச் சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54மாணவ, மாணவிகளுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் விவசாயப்...\nவவுணதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி தினேஷின் சகோதரிக்கு அரச பதவி\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் சகோதரியான கணேஷ் வனஜாவுக்கு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண...\nகிளிநொச்சி அபிவிருத்தி திட்டங்களில் பிரதமர் பங்கேற்பு\nஜனாதிபதியால் மகாவலி குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி, விவசாயிகளுக்கு விருது வழங்கல்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணி\nவட மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (15) கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணியை...\nதென்னாபிரிக்கா போல் மன்னித்து மறந்து முன்னோக்கி நகர்வோம்\nகிளிநொச்சியில் பிரதமர் ரணில்'வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாவிட்டால் அதனை அரசிடம் கையளியுங்கள்'தென்னாபிரிக்கா போல் மன்னித்து...\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூவின...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nகுழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்கள்\nஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் உள நலக் குறைபாடுகளோடு...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-02-16T15:25:27Z", "digest": "sha1:MS6HXRUYRAWQIPARA7AELLBPISBIAZ3Q", "length": 8633, "nlines": 173, "source_domain": "www.thinakaran.lk", "title": "வடமாகாண சபை | தினகரன்", "raw_content": "\nஆதாரங்களை சமர்ப்பிக்க வந்தேன்; யாருமில்லை\nவடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் குற்றச்சாட்டு வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட���டுக்குரிய ஆதாரங்கள் மற்றும் காணொளிகளை சமர்ப்பிக்க வந்த போது அங்கு விசாரணை இடம்பெறவில்லை. பொது மக்களை ஏமாற்றும் செயல் என வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். வடமாகாண...\nஉயிரிழந்த மாணவருக்கு ரூ. 1 கோடி வழங்க வேண்டும்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு அரசாங்கம் ஒருகோடி ரூபா நஷ்டஈட்டை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிவைக்க வேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர் எம்.கே....\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nகுழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்கள்\nஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் உள நலக் குறைபாடுகளோடு...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/recipes_non-vegetarians_fish/", "date_download": "2019-02-16T16:14:45Z", "digest": "sha1:VJFRTX654AOWZUBC5ONC7L3OHIE6GSV7", "length": 11950, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "மீன் சமையல் வகைகளும் அதன் செய்முறையும் | List of Tamilnadu Style Fish Recipes", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\nவிறால் மீன் _மாங்காய்_ குழம்பு\nநெத்திலி /மத்தி மீன் குழம்பு\nவஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல்(Vanjara fish curry leaves fry)\nமலபார் மீன் குழம்பு(Malabar fish Gravy)\nசுறா பூண்டு குழம்பு (Shark Garlic Gravy)\nநெத்திலி கிரிஸ்பி வறுவல் (Netthili Crispy fry)\nநெத்திலி மீன் கூட்டு(Netthili fish curry)\nசெட்டி நாட்டு மீன் குழம்பு(Chetty nadu fish curry)\nசுறா பூண்டு குழம்பு.(Shark garlic curry)\nமீன் குருமா (Fish Kurma)\nமீன் ரோஸ்ட் (Fish Roast)\nமீன் மேத்தி மசாலா(Fish Methi Spices)\nமீன் கிரேவி (Fish Gravy)\nமீன் கிரீன் மசாலா பிரை (Fish Green Spices Fry)\nஇறால் கிரேவி (shrimp gravy)\nவறுத்து அரைத்த மீன் கறி (fry ground fish curry )\nமாங்காய் மீன் குழம்பு (Mango Fish Curry)\nநெத்திலிக் கருவாடுகுழம்பு (Anchovy Dried Fish Curry)\nநாஞ்சில் மீன் குழம்பு (Najil Fish Curry)\nதேங்காய்பால் மீன் சால்னா (Coconut Milk Fish Gravy)\nதாய் ஃபிஷ் கிரேவி (Thai Fish Gravy)\nசேலம் மீன் குழம்பு (Salem Fish Curry)\nசுறாமீன் குழம்பு (Sura Fish Curry)\nஇறால் முருங்கைக்காய் குழம்பு (Shrimp Regal Drumsticks Curry)\nஇறால் எண்ணெய் குழம்பு (shrimp oil curry )\nபிஸ் ப்ரைட் ரைஸ் (Fish Fried Rice)\nகருவாட்டு குழம்பு - நெத்திலி மீன் (karuvadu sauce anchovy fish)\nவெங்காய மீன் ஃப்ரை(Onion Fish Fry)\nநெத்திலி கருவாடு சம்பால்(anchovy dried fish sambal)\nசீலாமீன் கான்டினென்டல் ப்ரை(Seelafish Continental Fry)\n- அசைவ பொரியல் (Rosters)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளைய���ட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/08/blog-post_16.html", "date_download": "2019-02-16T16:47:11Z", "digest": "sha1:HDIG2LO5ENQODCQ7VAIJO6NDIEFB7YSK", "length": 37518, "nlines": 374, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: வெளிநாடுகளில் பிய்த்துக் கொண்டு 'ஓடு'கிறதா தலைவா...?", "raw_content": "\nவெளிநாடுகளில் பிய்த்துக் கொண்டு 'ஓடு'கிறதா தலைவா...\n(எந்திரனையும் விஸ்வரூபத்தையும் ஒண்ணா கலக்கி,நடுவுல கொஞ்சம் தசாவரதத்தை மிக்ஸ் பண்ணி, சைடுல லைட்டா அந்நியனை சொருகி, மேல அப்படியே ரமணாவை தூவி, புதுசா படம் எடுப்பதைப் பற்றி தீவிர சிந்தனையில் இளைய தளபதி.)\nமுதல்லே சொல்லிடுறேன் விஜய்க்கும் நமக்கும் எந்த வாய்க்கா தகராறும் கிடையாது. படம் வெளிவந்து அடுத்த நாளே இணையத்தில் ரிலீஸ் ஆகும் இன்றைய சூழலில், துப்பாக்கியை இரண்டுமுறை தியேட்டரில் பார்த்தவன். ஒரு விதத்தில் நானும் விஜய் ரசிகன்தான். அவரின் நல்ல படங்களை மனதார பாராட்டும் ரசிகன்...\nஆக-15 தலைவா படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்தேன். ஆனால் 23ஆம் தேதி என எங்கேயோ படித்தேன். இப்போ விஜய் உண்ணாவிரதமெல்லாம் வேற இருக்க போறாராம்.(அப்பாடா...இத வச்சி இன்னும் அஞ்சு பதிவு தேத்திடனும் ) சரி..நம்ம விசயத்துக்கு வருவோம்.\nதலைவா படத்தை பார்த்தவர்கள் எல்லோருமே சமூக வலைத்தளங்களில் இயக்குனர் விஜய்யையும், நடிகர் விஜய்யையும் துவைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் இயக்குனர் சறுக்கி இருக்கலாம்.. ஹீரோ சொதப்பியிருக்கலாம்... ஆனால் தயாரிப்பாளர்..\nஅவரைப்பத்தி யாராவது யோசிச்சிப் பாத்தீங்களாயா...\nபாவம்.. இவங்க அடிச்ச கூத்துல அந்த மனுஷன் எப்படி இருக்கிறாரோனு நினைக்கும் போதுதான், அவரின் அறிக்கை வந்திருக்கு.தலைவா படம் வெளிவரவில்லை என்றால் என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என அறிக்கை விட்டுருக்கிறார்.ஆனால் அப்படி ஆவதற்கு வாய்ப்பில்லை.விஜய் சம்பளத்தில் பாதி திருப்பிக் கொடுத்தாலே போதும்.ஓரளவு சரிகட்டிவிடுவார்.\nஅதேவேளையில், தமிழ் நாட்டில் படம் ரிலீஸ் ஆகவில்லையே தவிர உலகம் முழுவதும் ரிலீசாகி படம் பிய்த்துக்கொண்டு 'ஓடு'கிறது அல்லவா...\nகடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் தலைவாவின் வசூலைப் பற்றி பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. முகநூளில் இதற்கென்று தனி பேஜ் உருவாக்கி நூல் நூலாக விட���டுக் கொண்டிருக்கிறார்கள். இதாவது பரவாயில்லீங்ண்ணா. நம்ம இளைய தளபதி ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் பாருங்க....\nஅதாவது ''நான் நடித்து எந்த படம் வந்தாலும்,அது நன்றாக வந்திருக்கிறது என்று நானே சொல்வதில்லை. ஆனால், தலைவா படத்தை மற்ற நாடுகளில் பார்த்தவர்கள் கூறும் தகவல்கள் சந்தோஷத்தை அளிப்பதாக உள்ளது.'' (ஆய்...ஏ..ச்சூ...சிரிக்கப்படாது..என்ன சின்னப்புள்ளத்தனமா...)\nஆத்தா கோபத்துக்கு இதுதான் காரணமா..\nஅப்புறம்தான் தெரிஞ்சது... வெளிநாட்டு ரசிகர்கள் ஒன்னு சொல்ல, அத நம்ம விஜய் வேறு மாதிரியா புரிஞ்சியிருக்கிறாருனு.\nஒரு ரசிகர்: தியேட்டர்ல உட்கார முடியிலீங்ண்ணா. (செம கடி)\nவிஜய்: அப்போ என் டான்சை பாத்து தியேட்டரே எழுந்து ஆடியிருக்குனு சொல்றீங்க..\nஒரு ரசிகர்: மூணு மணிநேரம் போனதே தெரியிலீங்ண்ணா ( தூங்கிட்டேன்)\nவிஜய்: எனக்கு தெரியும். படம் செம விருவிருப்பா இருக்கும்னு... ஆங்..ரொம்ப நன்றிங்ண்ணா...\nஒரு ரசிகர்: பாப்கார்ன், பப்ஸ், டீ, காபி சேல்ஸ் அபாரம் ( மொத்த கூட்டமும் வெளியதான நின்னது)\nவிஜய்: புரியுது... புரியுது... இதுவரை எந்தப்படத்துக்கும் வராத கூட்டம்னு சொல்றீங்க... தேங்ஸ்ங்ண்ணா\nஒரு ரசிகர்: சோல்டரை குலுக்கி ஒரு டான்ஸ் ஸ்டெப் வரும் பாருங்க..செம கிளாப்ஸ்(சாம் ஆண்டர்சன்..)\nவிஜய்: என்னை ரொம்ப புகழாதீங்க... ஆக்சுவலா அது நானே கொரியோகிராஃபி பண்ணினது. இது வரையில நான் போட்ட ஸ்டெப்ஸ்ல இதுதான் பெஸ்ட்...\nஒரு ரசிகர்: இந்த படம் நாயகன்,பாட்சா ,தேவர் மகன்,பம்பாய் , தளபதி....\nவிஜய்: போதும்..போதும்...எனாஃப்...எனாஃப். இதுக்குமேல ஒரு வார்த்தை சொல்லாதிங்க ...\nஒரு ரசிகர்: இல்லீங்ண்ணா..அது வந்து...\nவிஜய்: வேணாம்..வேணாம்.இந்தப் படத்தையெல்லாம் விட தலைவா சூப்பரா இருக்குனு சொல்லவாறீங்க. எனக்கு புரிஞ்சிடுச்சி.. போதும்...போதும்...\nஒரு ரசிகர்: ங்ண்ணா.. போனை வச்சிடீங்களா...அடச்சே...அதையெல்லாம் எப்படி அட்டக்காப்பி அடிக்க மனசு வந்ததுனு கேக்கலாம்னு பாத்தேன்.அதுக்குள்ளே வச்சிட்டாரே..\nதமிழ்நாட்டின் 'தலையாயப் பிரச்சனை'யில் முதல்வர் தலையிட்டு தீர்த்து வைக்கும்படி வேண்டும் 'எதிர்கால இந்தியா'\nசரி அடுத்த முக்கியமான மேட்டருக்கு வருவோம்.வெளிநாடுகளில் எந்திரன் வசூலையே தலைவா மிஞ்சி -விட்டது என தகவல் வருகிறதே உண்மையா... அது உண்மைதாங்கண்ணா(அணில் ரசிகர்களே சந்தோசமா.. ). ஆனா��் அதைவைத்து படத்துக்கு பில்டப் கொடுக்கிறது கொஞ்சம் ஓவர்ங்ண்ணா.. அது எப்படினு சொல்றேன்..\nஇது தலைவா படத்திற்காக சொல்லவில்லை.. பொதுவாக வெளிநாடுகளில் வரும் வசூலை வைத்து எந்தப் படத்தின் வெற்றியையும் தீர்மானிக்க முடியாது. ஏன்னா, எந்த பெரிய நடிகரின் படம் ரிலீஸ் ஆனாலும் முதல் வாரக்காட்சிகள் ரிசர்வேசனில் ஹவுஸ்ஃபுல்லாகி விடும். பொதுவாக வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு என்டர்டெயின்மென்ட் என்பதே இது போன்ற புதுப்படங்கள் வரும்போதுதான். அந்தப்படம் படுமொக்கை என்றாலும் பிளாக்பஸ்டர் மூவி என்றாலும் எல்லோரும் ஒருமுறை பார்த்துவிடுவது வழக்கம்.\nகுறிப்பாக சிங்கையை மட்டும் எடுத்துக்கொண்டால், ஒரு டிக்கெட்டின் விலை $15. இந்திய ரூபாயின் மதிப்பு 700. அங்கிருந்து பார்த்தால் இது கொஞ்சம் அதிகமாக தெரியும். ஆனால் இங்கு சலூனில் முடிவெட்டிக்கொள்ளும் பணம். மதுரை முத்து,ரோபோ சங்கர் வகையறாக்களை அழைத்து வந்து நடத்தும் கலை நிகழ்ச்சிக்கு $100, $150 என டிக்கெட் இருக்கும்போது, அதையே வாங்கிப் பார்க்கும் நம் மக்களுக்கு 15 டாலர் ஒன்றும் பெரிய விசயமில்லை.\nதலைவா படம் ரிசர்வேசன் இருக்கிறதா என காலையில் விசாரிக்கும் போது, இன்னும் முடிவாகவில்லை என சொன்னார்கள். மாலை போய் கேட்டபோது நான்கு நாட்களுக்கு ஹவுஸ்புல். சிங்கையில் மட்டுமல்ல, மலேசியாவிலும் அப்படித்தான் இருந்திருக்கும். அதற்க்கு காரணம் அடுத்த நான்கு நாட்கள் விடுமுறை.\nபடம் புதன்கிழமை நைட்டே இங்க ரிலீஸ். நைட்டு 8 மணியிலிருந்து 10மணி,12 மணி, 3 மணி என தொடர்ந்து ஷோ. அடுத்தநாள் ஹரிராயா, அதற்கடுத்து நேசனல் டே ,சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை. விடுமுறை தினங்களில் இரவு விடிய விடிய காட்சி உண்டு. அப்படியென்றால் நான்கு நாட்களில் எத்தனைக் காட்சி ஓட்டியிருப்பார்கள் என கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.\nஇப்படியொரு தகவலை முகநூளில் Vijai Fans Club வெளியிட்டிருந்தார்கள். இது உண்மைதான்.முதல் நான்கு நாட்களுக்கான வசூல் இதுவாக இருக்கலாம். ஆனால் எந்திரன் வசூலை மிஞ்சிவிட்டதுன்னு சொல்றது கொஞ்சம் ஓவருங்ண்ணா... அது எப்படினா....\nஇப்போ ஒரு ஷோவை எடுத்துக்கிங்க...\nமொத்த 1200 சீட்டுன்னு வச்சிக்குங்க... 1200X $15 = $18,000. அதாவது எந்திரன் வெளியான போது இந்திய ரூபாய் மதிப்பு படி $18,000 X 35 =₹6,30,000 ( ஒரு ஷோ வசூல்)\nஅதே தியேட்டர்ல தலைவா படத்துக்கு இன்றைய இந்திய ரூபாய் மதிப்பு படி $18000 X 48 = ₹8,64,000 (ஒரு ஷோ வசூல்)\nஆக எந்திரனையே தலைவா முந்திவிட்டதுனு சொன்னா நீங்க நம்பலாம். ஆனா நாங்க நம்பமாட்டோங்ண்ணா.. அதே மாதிரிதான் அமெரிக்காவிலும். எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் உலகம் முழுவதும் வசூல் இப்படித்தான் இருக்கும். இதில் மாற்றமிருக்காது.ஆனால் இந்திய ரூபாயில் கணக்கிடும்போது அன்றைய Exchange rate -க்கு அதிகமாகக் காண்பிக்கும்.\nஇது பொதுவாக சொல்லப்பட்ட விஷயம்.. வெளிநாடுகளின் புதிதாக வெளிவரும் படங்களின் ஓபனிங் வசூல் பழைய படங்களின் சாதனைகளை முறியடிப்பது இப்படித்தான்.ஆனால் சிவாஜியும் எந்திரனும் தசாவதாரமும் ஐம்பது நாட்கள் இங்கே வெற்றிகரமாக ஓடியது.அந்த சாதனையை எந்தப்படம் முறியடிக்கும்..\nகார்த்திக் என்கிற நண்பர் பின்னூட்டத்தில் அளித்த லிங்க்லிருந்து பெறப்பட்டது இந்த தகவல். கடந்த ஆறு ஆண்டுகளாக மலேசியாவின் டாப் 20 படங்களின் வசூல் இது. (MYR = Malaysian Ringgit ).\n(நன்றி - ரசிகன் karthik)\nஇது தலைவா ரிலீசுக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் என்றாலும் துப்பாக்கியை விடவா வசூல் மழை பொழிந்துவிடப்போகிறது தலைவா.. இதில எந்திரனை தலைவா மிஞ்சிவிட்டதாக பில்டப் வேற... இதில எந்திரனை தலைவா மிஞ்சிவிட்டதாக பில்டப் வேற... அசைக்க முடியாத இடத்தில் அல்லவா இருக்கிறது எந்திரன்..\nLabels: அரசியல், அனுபவம், சினிமா, நகைச்சுவை, விழிப்புணர்வு\nஅனானியா முதல் கருத்திட்டதற்கு நன்றி..\nஎந்திரனும் தசாவதாரமும் ஐம்பது நாட்கள் இங்கே வெற்றிகரமாக ஓடியது.அந்த சாதனையை எந்தப்படம் முறியடிக்கும்..\nஉண்மைதாங்க... இந்த வாரம் எல்லா ஷோவும் காத்து வாங்குதாம்..\nவிஜய் ரசிகர்கள் சண்டைக்கு வரப் போகிறார்கள்...\nஏற்கனவே தலைவா விமர்சனத்துக்கு 'மிக நாகரீகமான' கமெண்டை போட்டாங்க பாஸ்... கமெண்ட் மாடரேசன் இருக்கு...அதனால தப்பிச்சேன்,\nexchange rate பற்றிய நல்ல தகவல்\nகம்மெண்டு மோடேரஷன் இருந்தாலும் அதை பிரசுரித்து அவர்களின் நாகரீகத்தை தோலுரித்துக் காண்பியுங்கள்.\nஅனானிகள் வந்து அச்சிலேற்றமுடியாத சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டு போகிறார்கள். பெருந்தன்மையுடன்(\nநடிகர் விஜய்யும், இயக்குனர் விஜய்யும் என்னாவது பண்ணட்டும் ஆனா நீங்க சொன்ன மாதிரி தயாரிப்பாளர் பாவம்யா ஆனா நீங்க சொன்ன மாதிரி தயாரிப்பாளர் பாவம்யா விஜய்தான் அவரைக் காப்��ாற்றணும் ( சம்பளத்தை மீள தந்து )\nகரெக்டுதான் பாஸ்... பட பட்ஜெட்ல பாதி விஜய் சம்பளமாக இருக்கும். ஒருவேளை நஷ்டமானால் அதை விஜய் தான் ஈடு செய்யவேண்டும்( இவரு சொந்த பில்டப்புக்கு அடுத்தவன் காசுதான் கெடச்சுதா..)...அட்லீஸ்ட் அடுத்து ஒரு நல்ல படம்() அவருக்கு நடித்துக் கொடுக்கவேண்டும்\nநண்பனைவிட சுறா கலெக்‌ஷன் அதிகம்\nஇருக்கலாம் ..ஏற்கனவே 3 இடியட்ஸ் வந்து சக்கைப் போடு போட்டதால் நண்பனுக்கு சரியான ஓபனிங் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் விஸ்வருபம் எப்படி விட்டுப்போனது எனத் தெரியவில்லை.\nவிஸ்வரூபம் மலேசியாவில் முதலில் தடை செய்யப்பட்டு ஒரு மாதத்தின் பின்பு தான் திரையிட அனுமதிக்கப்பட்டது அதற்குள் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே பார்த்துவிட்டார்கள். விஸ்வரூபத்தினுடைய மொத்த மலேசியா வசூல் MYR 1,016,010\nஎனெக்கென்னவோ தலைவா\"ன்னு தலைப்பு வச்சதுதான் சம்பந்தப்பட்டவங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.\nஎனக்கென்னவோ அது பிரச்சனையா படல நண்பா... படத்திற்கு 'U ' சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க.. ஜெயா பிரச்சனை பண்ணனும்னு நெனச்சிருந்தா இங்கேயிருந்தே பண்ணியிருப்பாங்க. வரிவிலக்கு கிடைக்க வில்லையென்பது ஒரு பெரிய விசயமே கிடையாது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு கூடத்தான் கிடைக்கவில்லை. ஆனால் படம் ஹிட் என்பதால் அது ஒரு பிரச்சனையாக தோன்றவில்லை.\nஆனால் தலைவாவில், தயாரிப்பு தரப்பு வேறு மாதிரியா சொல்லுது. இதுவரை ஜெயாவையோ தமிழக அரசையோ எந்தக் குற்றமும் இவர்கள் சொல்லவில்லை. தியேட்டருக்கு குண்டுவைத்துவிடுவதாக யாரோ (செவ்வாய் கிரகத்திருந்து இருக்குமோ) போனில் மிரட்டினார்களாம்.. அதனால் தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிட மறுக்கிறார்களாம். அதை முதல்வர் தலையிட்டு சரி செய்ய வேண்டுமாம். அவருக்கு இதுதான் வேலையா..\nஏதோ விளம்பரத்துக்காக தெரியாம புலிவாலை புடிச்சிடாணுவ. விடுறதா புடிக்கிறதா என தெரியாம குழம்பிப் போயி கிடக்குறாங்க.\nரசிகர், டாகுடரோட உரையாடல் செம.....\nTIME TO LEAD கேப்சன் ரிமூவ் பண்ண பிறகு தான் படம் ரீலீஸ் ஆகியிருக்கு. இதுவே அரசியல் தலையீடு இருந்ததை தெளிவு படுத்துது. ஆ ஊ னா பப்ளிசிட்டிக்காக தான் இப்படி நடக்குதுனு சொல்லிக்கிட்டு வந்துடுவானுங்க. அட போங்கய்யா\n//TIME TO LEAD கேப்சன் ரிமூவ் பண்ண பிறகு தான் படம் ரீலீஸ் ஆகியிருக்கு. இதுவே அரசி���ல் தலையீடு இருந்ததை தெளிவு படுத்துது.//\nதம்பி TIME TO LEAD தான் பிரச்சனைன்னு உங்களுக்கு யார் சொன்னா... தமிழக அரசிடமிருந்து ஏதாவது அப்படி அறிக்கை வந்ததா.... அல்லது போலிஸ் தரப்பிலிருந்து வந்ததா... இவங்களே TIME TO LEAD வச்சிபாங்கலாம்...அப்புறம் நீக்கியாச்சினு சொல்லுவாங்களாம்...\nநீங்கள் சொல்றத பாத்தா கம்புயூடர்ல வைரஸ் வந்தது அதை தூக்கின உடனையே சரியாச்சினு சொல்ற மாதிரில இருக்கு.\nவிஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு நேரிடையாகவே தடை என அறிவித்தது. அதனால் திரையுலகும் மக்களும் கமலுக்கு சப்போர்ட்டா வந்தாங்க... இந்தப் படத்திற்கு தமிழக அரசு எங்கே தடை விதித்தது..\nகடைசியா ஒன்னு கேக்குறேன்.... படத்தை வெளியிட்டா பாம் வைக்கப் போவதாக ஒரு அமைப்பு மிரட்டல் விட்டது என எஸ்ஏசி சொன்னாரே... அந்த அமைப்பு இப்போ எங்கே... அந்த அமைப்பு இப்போ எங்கே... அவர்களுக்கும் இந்த TIME TO LEAD..தான் பிரச்சனையா..\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nலட்சம் ஹிட்சை நோக்கி ஒரு லட்சியப்பெண்ணும்.. பதிவரி...\nபிரபல பதிவர் வடிவேலுக்கு நேர்ந்த கதி....\nஐந்து ஐந்து ஐந்து -விழலுக்கு இறைத்த நீர்\nவெளிநாடுகளில் பிய்த்துக் கொண்டு 'ஓடு'கிறதா தலைவா.....\n'தக்காளி...' உனக்கு இது தேவையா..\n'ஆணை'யை முட்டிய 'யானை'...( சும்மா அடிச்சு விடுவோம்...\nதலைவா படத்தை ரிலீஸ் செய்வது எப்படி..\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nபிரபல காப்பி பேஸ்ட் பதிவரிடம் பல்பு (கவிதை) வாங்கி...\nஎழுச்சித் தலைவியிடம் சிக்கி கடைசியில் பிரபல காப்பி...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nம�� நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/motivation-ideas/believe-in-yourself-t/", "date_download": "2019-02-16T15:58:57Z", "digest": "sha1:NSLMSYK6J5AXUZL7SGMVEHA2JWJQGVSE", "length": 15361, "nlines": 285, "source_domain": "positivehappylife.com", "title": "உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள் - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஉற்சாகம் / உற்சாகம் கருத்துக்கள்\nஉங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்\nஉங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்\nஉங்கள் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான வலிமையும், தைரியமும் உண்மையில் உங்களுக்குள் தான் இருக்கிறது. மற்றவர்களால் ஏதாவது ஒரு சமயத்தில் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் மீது திடமான நம்பிக்கை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள்.\nஎல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்\nசெயலின் குறிக்கோள் தான் முக்கியமானது\nஉங்களது சிறந்த திறமையுடன் செயல் புரிந்தால், அதுவே வெற்றியாகும்\nNext presentation உங்களது சிறந்த திறமையுடன் செயல் புரிந்தால், அதுவே வெற்றியாகும்\nPrevious presentation குழந்தைகள் பெற்றோர் அல்ல���ு பொறுப்பாளரை நம்பி பின்பற்றுகின்றனர்\n1.3 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nகோபத்தைத் தணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ எப்படி\n1.2 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nநயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=44118", "date_download": "2019-02-16T16:35:39Z", "digest": "sha1:J6NM6DSQ3257JK5I7EQKOCLOVSBKKFDS", "length": 11110, "nlines": 92, "source_domain": "tamil24news.com", "title": "முதலில் அரசாங்கத்தை ஏற்", "raw_content": "\nமுதலாவதாக அரசாங்கத்தை ஏற்றுக்கொள்வதுடன் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைவாக சபாநாயகர் செயற்படவேண்டும் என்று அமைச்சர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nபாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, சுசில் பிறேமஜயந்த, எஸ்.பி திசாநாயக்க ஆகியோர் இந்த விடயத்தை குறிப்பிட்டனர்.\nபாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.\nஇங்கு அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில், நிலையியற் கட்டளை வேலைத்திட்டம் உண்டு. இந்த விடயத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அரசாங்கமொன்றின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதியை சார்ந்ததாகும். இதனை ஏற்றுக்கொள்வது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும். இந்த விடயத்தில் முதலாவதாக சபாநாயகர் இதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nஅரசியல் யாப்பிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னெடுத்து சரியான முறையில் வாக்களிப்பு நடத்தப்படவேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை என்பது வேறொருவிடயமாகும்.\nபாராளுமன்ற பொறுப்பு குறித்து சிந்திக்க வேண்டும். நீதிமன்றம் சில பரிந்துரை தொடர்பில் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. பாராளுமன்ற செயலாளர் நாயகம், அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்டு சபாநாயகர் செயற்படவேண்டும்.\nஇது வரலாற்றிலிருந்து இன்று வரை இருந்துவரும் நடைமுறையாகும். அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவாருங்கள்.\nபாராளுமன்றத்தில் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு விசேட பாராளுமன்ற செயற்குழுவொன்று அமைக்கப்படுவது அவசியம் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nபிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் மட்டுமே உள்ளது. இது அரசியல் அமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். இதற்கு மேலதிகமாக எவருக்காவது தேவை இருந்தால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர முடியும். ஆனால் அத்தகைய பிரேரணை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமையவே இடம்பெறவேண்டும் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனிய���ரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/category/gallery/actress/", "date_download": "2019-02-16T16:35:55Z", "digest": "sha1:JW3N5MOL4QB5LY35AAIJN2U7OEMDVCJG", "length": 2768, "nlines": 67, "source_domain": "tamilscreen.com", "title": "Actress – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nநடிகை சாக்ஷிஅகர்வால் – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nநடிகை சாந்தினி தமிழரசன் திருமணம் – Stills Gallery\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nநடிகை பிரியா லால் – Stills Gallery\nநடிகை டயானா எரப்பா – Stills Gallery\nநடிகை ராசி நட்சத்திரா – Stills Gallery\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section28.html", "date_download": "2019-02-16T16:35:29Z", "digest": "sha1:YUAQGVULUP2XDGGQKSGD4S6TH6SQA4SM", "length": 29193, "nlines": 99, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கருடன் வேட்டை! | ஆதிபர்வம் - பகுதி 28 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 28\n(ஆஸ்தீக பர்வம் - 16)\nபதிவின் சுருக்கம் : அமுதத்தைத் தேடிச் சென்ற கருடனுக்குத் தாயின் அறிவுரை; நிஷாதர்களைக் கொன்று தின்ற கருடன்...\nவினதையிடம் விடைபெற்று சென்ற கருடன்\nசௌதி சொன்னார், \"இப்படிப் பாம்புகள் சொல்ல, அதைக் கேட்ட கருடன் தனது தாயிடம், \"நான் சென்று அமுதத்தைக் கொண்டு வருகிறேன். வழியிலேயே ஏதாவது நான் சாப்பிட விரும்புகிறேன். எனக்கு வழிகாட்டுவாயாக\" என்றான்.(1) வினதை, \"தொலைதூரத்தில், நடுக்கடலில் நிஷாத��்களின் அழகான வசிப்பிடம் இருக்கிறது. அங்கு வாழும் ஆயிரக்கணக்கான நிஷாதர்களைத் தின்று அமுதத்தைக் கொண்டு வருவாயாக.(2) ஆனால், எந்த ஒரு பிராமணனின் உயிரையும் மாய்க்க உன் மனதில் எண்ணாதே. எல்லா உயிரினங்களிலும் பிராமணன் கொல்லப்படக்கூடாது. அவன் உண்மையில் நெருப்பு போன்றவன்.(3) ஒரு பிராமணன் கோபம் கொள்ளும்போது, நெருப்பு போல, அல்லது சூரியனைப் போல அல்லது கூரிய முனை கொண்ட ஆயுதம் போல அல்லது விஷம் போல ஆகிறான்.\nபிராமணன் எல்லா உயிரினங்களுக்கும் தலைவனாகச் சொல்லப்படுகிறான். இதற்காகவும், பிற காரணங்களுக்காகவும் ஒழுக்கம் மிகுந்தவர்களிடையே பிராமணன் போற்றப்படுகிறான்.(4) அதனால் பிராமணர்களுடன் பகை என்பது எந்தச் சூழ்நிலையிலும் நல்லதல்ல. ஓ மகனே உனக்குக் கோபம் உண்டானாலும், பிராமணர்களைக் கொல்லாதிருப்பாயாக.(5) ஓ பாவங்களற்றவனே உனக்குக் கோபம் உண்டானாலும், பிராமணர்களைக் கொல்லாதிருப்பாயாக.(5) ஓ பாவங்களற்றவனே கடுமையான விரதங்கள் இருந்த ஒரு பிராமணனின் கோபம் எரிப்பது போல, சூரியனாலும் அக்னியாலும் கூட எரிக்க முடியாது.(6) இது போன்ற பல குறிப்புகளைக் கொண்டு ஒரு நல்ல பிராமணனை நீ அறியலாம். பிராமணனே எல்லா உயிர்களிலும் முன் பிறந்தவன். நான்கு வர்ணங்களில் முதன்மையானவன். அவன் எல்லா உயிரினங்களுக்கும் தந்தையும் தலைவனும் ஆகிறான்\" என்றாள்.(7)\n {வினதையே}, பிராமணன் என்பவன் எந்த உருவத்தில் இருப்பான் அவனுடைய நடத்தை எப்படியிருக்கும் எந்தச் சக்திகள் கொண்டவனாக இருப்பான் அவன் நெருப்பைப் போல ஒளிர்வானா அவன் நெருப்பைப் போல ஒளிர்வானா அல்லது அவன் அமைதிமிக்கவனா(8) ஓ தாயே, எந்தச் சிறந்த அறிகுறிகளைக் கொண்டு ஒரு பிராமணனை அடையாளம் காண முடியும் எனக்கு நீ பதில் சொல்வதே உனக்குத் தகும்\" என்று கேட்டான்.(9) வினதை, \"ஓ குழந்தாய் எனக்கு நீ பதில் சொல்வதே உனக்குத் தகும்\" என்று கேட்டான்.(9) வினதை, \"ஓ குழந்தாய் உனது தொண்டையில் நுழைந்தவுடன், மீன்முள் தைத்தது போலவோ, நிலக்கரி எரிவது போலவோ உனக்குத் துன்பத்தை ஏற்படுத்துபவனை, பிராமணர்களில் சிறந்தவனாக நீ அறிந்து கொள்வாயாக.(10) கோபத்தால் எந்த ஒரு பிராமணனையும் நீ கொல்லக்கூடாது\" என்றாள்.\nவினதை தனது மகன் {கருடன்} மீது கொண்ட பாசத்தால் மீண்டும்,(11) \"உனது குடலால் செரிக்கப்பட முடியாதவனை நல்ல பிராமணனாக அறிந்து கொள்வாயாக\" என்ற���ள்.(12) பாம்புகளால் ஏமாற்றப்பட்டு, பெருந்துன்பத்திற்கு உள்ளான வினதை, தனது மகனின் {கருடனின்} ஒப்பற்ற பலத்தை அறிந்திருந்தாலும் அவனை முழு மனதோடு ஆசிர்வதித்தாள்.(13) \"மாருதன் (காற்று தேவதை) உனது சிறகுகளைக் காக்கட்டும், உனது முதுகெலும்பை சூரியனும் சந்திரனும் காக்கட்டும். அக்னி உனது தலையைக் காக்கட்டும், வசுக்கள் உனது முழு உடலையும் காக்கட்டும்.(14) நானும் உனது நன்மைக்காக இங்கே அமர்கிறேன். ஓ குழந்தாய் பத்திரமாகச் சென்று உன் காரியத்தை முடிப்பாயாக\" என்று கூறினாள்.\"(15)\nசௌதி தொடர்ந்தார், \"தன் தாயின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கருடன், தனது சிறகுகளை விரித்து, வானத்தில் உயர்ந்தான். அந்தப் பெரும்பலம் வாய்ந்தவன், பசித்தவன், விரைவாகச் சென்று இன்னொரு எமனைப் போல நிஷாதர்கள் மீது விழுந்தான்.(16)\nநிஷாதர்களைக் கொல்ல விரும்பிய அவன் {கருடன்}, அந்த இடத்தில் பெரும் தூசிப்படலத்தைக் கிளப்பி ஆகாயத்தை மறைத்தான். கடலிலிருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து {கடலை வற்ற செய்து}, மலைகளில் வளரும் மரங்களைக் குலுக்கினான்.(17) அந்தப் பறவைகளின் மன்னன் {கருடன்}, தனது வாயால் {அலகால்}, நிஷாதர்களுடைய நகரத்தின் முக்கிய வாயில்களை அடைத்து அந்த வாயைப் பெரிதாக்கினான். அந்த நிஷாதர்கள் பெரும் வேகத்துடன் பாம்பை உண்ணும் அவனது {கருடனின்} திறந்த வாய் இருக்கும் திசை நோக்கியே ஓடினர்.(18) காற்றினால் அசைக்கப்பட்ட காட்டு மரங்களிலிருந்து எப்படி ஆயிரக்கணக்கான பறவைகள் பெரிதும் கலக்கமுற்று விண்ணில் எழுமோ, அவ்வாறே அந்த நிஷாதர்கள், புயலினால் உண்டான புழுதியில் குருடாகி அவர்களை வரவேற்க விரிந்து திறந்திருந்த கருடனின் வாயில் போய் விழுந்தனர்.(19) பிறகு அந்த எதிரிகளை அழிப்பவனும், பெரும் பலம் பொருந்தியவனும், தன் காரியத்தை முடிக்கப் பெரும் லாகவத்தோடு நகர்பவனும், பசித்தவனுமான அந்த விண்ணோடிகளின் தலைவன் (கருடன்}, மீன்பிடி தொழிலைச் செய்துவந்த எண்ணற்ற நிஷாதர்களைத் தன் வாயை மூடி கொன்றான்\" {என்றார் சௌதி}.(20)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், கருடன், வினதை\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ��சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் ச���ரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன�� விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/kane-williamson-speech-about-tomorrow-t20-match-with-india", "date_download": "2019-02-16T15:05:22Z", "digest": "sha1:QIXHHWHV4OVM75MZUIZ2AFDAWIDINKQS", "length": 11297, "nlines": 130, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நாளை நாங்கள் தான் கட்டாயம் வெற்றி பெறுவோம் – வில்லியம்சன்!!", "raw_content": "\nநாளை நாங்கள் தான் கட்டாயம் வெற்றி பெறுவோம் – வில்லியம்சன்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி-20 போட்டி நாளை நடைபெற உள்ளது. அ���்தப் போட்டியில் நாங்கள் தான் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி நேற்று நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அந்தப் போட்டியை பற்றி முதலில் காண்போம்.\nஇந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.\nநியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முண்ரோ மற்றும் செய்ஃபர்ட் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய முண்ரோ 2 சிக்சர்களை விளாசினார். பின்பு 34 ரன்களில் பாண்டியா ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் செய்ஃபர்ட் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக விளையாடிய செய்ஃபர்ட் அரை சதம் விளாசினார். சிறப்பாக விளையாடிய இவர் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அவுட்டாகி வெளியேறினார்.\nஇவர் 6 சிக்சர்களையும், 7 பவுண்டரிகளையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு கேப்டன் கேன் வில்லியம்சன் 34 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் வந்து அதிரடி காட்டிய குகலீன் வெறும் 7 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது.\n220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்கத்திலேயே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்பு தவான் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசினார். பின்பு இவரும் 29 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோலியின் இடத்தில் களம் இறங்கிய தமிழக வீரர் விஜய் சங்கரும் சிறப்பாக விளையாடி 27 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். ��டுத்து வந்த வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடிய தவறினர்.\nகுறுகிய இடைவெளியில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். இறுதியில் தோனி மட்டும் நிலைத்து நின்று விளையாடி 39 ரன்களை அடித்தார். இந்திய அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 139 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி என்பது ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மிகச் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான செய்ஃபர்ட்- க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் 2வது டி-20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியை குறித்து கேன் வில்லியம்சன் சற்றுமுன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தது என்னவென்றால், நாங்கள் வெற்றி பெற்றது எங்களுக்கு முழு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி நல்ல பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் கடந்த சில போட்டிகளில் தடுமாறி வந்தோம். தற்போது அந்த சரிவில் இருந்து மீண்டு விட்டோம். தற்போது எங்கள் அணி உற்சாகத்திலும் ,சிறப்பான நிலையிலும் உள்ளனர். இதே உற்சாகத்துடன் நாளைய போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு கட்டாயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nநாங்கள் கூடுதலாக 20 ர�\n4வது ஒருநாள் போட்டி த\n1983-ல் பெற்ற உலக கோப்ப�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathiraiyan.com/2016/07/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE/?share=google-plus-1", "date_download": "2019-02-16T15:12:15Z", "digest": "sha1:JRFTDBFBGDDJI3A2FNEFMKZOX5NUKUWV", "length": 5095, "nlines": 32, "source_domain": "aathiraiyan.com", "title": "கபாலிடா நெருப்புடா… – ஆதிரையன்", "raw_content": "ஆதிரையன்விடைகளை தேடி ஒரு பயணம்...\nஉண்மையாகவே கபாலி என்பது நெருப்பை போல உலகம் முழுவது பற்றிக்கொண்டுவிட்டது. கபாலி என்ற பேர் வெளிவந்தவுடன் புகைய ஆரம்பித்தது டீச்சரில் எரிய ஆரம்பித்து தேதி அறிவிக்கப்பட்டபின் நன்றாகவே கொழுந்துவிட ஆரம்பித்துவிட்டது.\nஒருவேளை ஐந்து வருடம் கழித்து கபாலியா அப்படினா, என்னும் கேள்வி வந்தால், 99.99% வராது, ஒருவேளை வந்தால், கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம்.\nஎந்தபக்கம் பார்த்தாலும் கபாலி போஸ்டர், எங்க பாத்தாலும் நெருப்புடா நெருங்குடா னு வாசகம். கிட்ட தட்ட தீபாவளி கொ���்டாட்டம் போல பரவச நிலையில் மக்கள், ஏர் ஆசியா விமானத்தில் கபாலி பட போஸ்டர், கோவையில் ஓடும் கார் வேன்னில் 30% கபாலி போஸ்டர், தனியாருக்கு சொந்தமான நோ என்ட்ரி போர்டில் கபாலி, ஆடி கார் முதல் மாருதி 800 வரை கபாலி, எப்எம் போட்டால் கபாலி, டிவி போட்டால் கபாலி, சலூன் கடை , டீ கடை, துணி கடை எல்லா பக்கமும் கபாலி….\nகபாலி வெளிவந்துவிட்டது, விமர்சனங்கள் எல்லாம் பெரும்பாலும் வந்துவிட்டன, இணையத்தில் படமே வந்துவிட்டது. படம் எப்படி என்பதை தாண்டி, படத்திற்க்கான விளம்பரம் விண்ணையே தொட்டுவிட்டது. ரஜினி என்ற பிராண்டை எப்படியெல்லாம் பயன்படுத்தமுடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்த முயற்சித்திருக்கிறார் தயாரிப்பாளர். பில்ட்அப் பண்றமோ பீலா உடரமோ, நம்மளபத்தி நாலு பேரு பேசணும், அத தெளிவா பண்ணியிருக்கார். பல வசூல் சாதனைகளையும் முறியடித்து படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.\nஎனக்கு ஒருவிசயம் தெளிவாக புரிந்துவிட்டது. நாம் இந்த உலகில் வாழவேண்டும் என்றல், எதாவது ஒரு வகையில் நம் இருப்பை கட்டிக்கொண்டே இருக்கவேண்டும். அதை தான் தயாரிப்பாளர் தெளிவாக செய்திருக்கிறார்.\nகடந்து வந்த பாதை 2018\nமரகத கோட்டை – அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://catalog-moto.com/ta/honda/product-evaluation-s-s-honda-vtx1800-air-cleaner-a.html", "date_download": "2019-02-16T16:16:59Z", "digest": "sha1:2M5Y4ODVX5LI7NXTXBWYR4XER2UMNVSQ", "length": 33843, "nlines": 270, "source_domain": "catalog-moto.com", "title": " Product Evaluation: எஸ்&S Honda VTX1800 Air Cleaner: A little CPR for the big VTX. | மோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions", "raw_content": "\nமோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions\nஏடிவி மூல - செய்தி வெளியீடுகள் - NAC ன் / Cannondale பாஸ் ... (33388)\n'01 1500 ரஷ்யா Drifter, எந்த தீப்பொறி - கவாசாகி கருத்துக்களம் (10720)\nபஜாஜ் அவெஞ்சர் 220: ஒரு விரிவான விமர்சனம் பைக் Blo ... (9791)\nMZ குறிப்புக்கள் - பிலடெல்பியா ரைடர்ஸ் விக்கி (9207)\nEFI ரிலே வகையான குறிப்புக்கள் (எச்சரிக்கை: டல் மற்றும் போரிங் ... (8892)\nவி.பி ரேசிங் எரிபொருள் சமீபத்திய செய்திகள்: வி.பி UNLEADE அறிமுகப்படுத்துகிறது ... (8453)\nகேடிஎம் ரலி வலைப்பதிவு (7637)\nகவாசாகி ZXR 750 - மோட்டார் விமர்சனங்கள், செய்தி & Advi ... (7129)\nஹோண்டா அலை 125 கையேடு உரிமையாளர்கள் கையேடு புத்தகங்கள் பழுது (6976)\nபியூஜியோட் Speedfight 2 பயிலரங்கில் கையேடு உரிமையாளர்கள் கையேடு ... (6828)\nயமஹா ஒரு உற்பத்தி Tesseract வளரும் உள்ளது\nபஜாஜ் பல்சர் 150 வடிவமைப்பு, விமர்சனம், தொழில்நுட்ப Specifi ... (6008)\nபம்பாங்கா சோலானா Karylle நாடு எச் ஹவுஸ் மற்றும் லாட் ... (5491)\nராயல் என்பீல்ட் கிளாசிக் இடையே ஒப்பீடு 350 vs க்ளோரின் ... (4921)\nவகை மற்ற கட்டுரைகள் \"ஹோண்டா\":\n2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- Honda CB1000R...\n20.06.2015 | இனிய comments மீது 2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\n20.06.2015 | இனிய comments மீது 1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\n20.06.2015 | இனிய comments மீது ஹோண்டா CBR 600RR 2009 சி ஏபிஎஸ் டாப் ஸ்பீட் 280km / ம எப்படி & அனைத்தயும் செய்\n2005 ஹோண்டா Silverwing குறிப்புகள் Ehow\nரெப்சோல் ஹோண்டா – வீடியோ கலைக்களஞ்சியம்\n20.06.2015 | இனிய comments மீது ரெப்சோல் ஹோண்டா – வீடியோ கலைக்களஞ்சியம்\nDay6 கனவு ஆய்வு பைக் பயணிகள்\n19.06.2015 | இனிய comments மீது Day6 கனவு ஆய்வு பைக் பயணிகள்\nஹோண்டா ஒரு புதிய 250cc வி-இரட்டை பைக் அறிவிக்கவும், VTR\n19.06.2015 | இனிய comments மீது ஹோண்டா ஒரு புதிய 250cc வி-இரட்டை பைக் அறிவிக்கவும், VTR\nவிமர்சனம்: ஏப்ரிலியா Dorsoduro 750 பல நபர் ஒரு பைக் உள்ளது ...\nஏப்ரிலியா Dorsoduro முதல் பதிவுகள் 1200 – திறந்த ...\n2011 ஏப்ரிலியா எஸ்.வி 450 ஏப்ரல்\nஏப்ரிலியா Scarabeo 50 எதிராக 100 விமர்சனம் 1 ஸ்கூட்டர்கள் மொபெட்கள்\n2009 ஏப்ரிலியா மனா 850 ஜிடி விமர்சனம் – அல்டிமேட் MotorCyclin ...\nஏப்ரிலியா என்ஏ 850 மனா மற்றும் ஹோண்டா என்.சி 700 எஸ் DCT மோட்டார்சைக்கிள்கள்\nWSBK பிலிப் தீவில்: லாவர்டியும், சுசூகி கிட்டத்தட்ட நிகழ்ச்சி எஸ் திருட ...\nஏப்ரிலியா Tuono வி 4 ஆர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் மீது விரைவு சவாரி – மோட்டார்பைக் டூர் ...\nஏப்ரிலியா Dorsoduro விமர்சனம் – Hypermotard கில்லர்\nMV அகஸ்டா 1100 கிராண்ட் பிரிக்ஸ் டுகாட்டி Diavel சுசூகி Colleda கோ பைக் கவாசாகி சதுக்கத்தில் நான்கு Brammo Enertia ஹோண்டா டிஎன்-01 ஏப்ரிலியா மனா 850 ஹோண்டா Goldwing முன்மாதிரி எம் 1 ஒரு மோட்டார் சைக்கிள் ஹோண்டா டுகாட்டி 60 டக்காட்டி டெஸ்மோஸ்டிசியைப் GP11 கேடிஎம் 125 ரேஸ் கருத்து சுசூகி ஏஎன் 650 ஸ்மார்ட் eScooter ஹோண்டா டிஎன்-01 தானியங்கி விளையாட்டு குரூஸர் கருத்து ஹார்லி-டேவிட்சன் XR 1200 கருத்து சுசூகி பி-கிங்க் இறுதி முன்மாதிரி ராயல் என்பீல்ட் புல்லட் 500 கிளாசிக் சுசூக்கி பி கிங் கருத்து மோட்டார் சைக்கிள் ஹோண்டா டிரீம் குழந்தைகள் Dokitto பஜாஜ் டிஸ்கவர் மோட்டோ Guzzi 1000 டேடோனா ஊசி ஹோண்டா X4 லோ டவுன் பைக் கவாசாகி இஆர்-6n இந்திய தலைமை கிளாசிக்\nயமஹா சி 3 – உரிமையாளர் விமர்சனங்கள் மோட்டார் ஸ்கூட்டர் கையேடு\nயமஹா XJ6 மாற்று மார்க்கம் – அடுத்த டிசம்பர் ஒரு ஆல் ரவுண்டரான ...\nயமஹா எக்ஸ்-மேக்ஸ் 250 டெஸ்ட்\nயமஹா நுழைந்திருக்கிறது எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் சந்தை – அல்டிமேட் மோ ...\nமோட்டார்பைக்: யமஹா ஸ்கூட்டர் 2012 மாட்சிமை படங்கள் மற்றும் குறிப்பிட்ட ...\nயமஹா சி 3 – செயல்திறன் மேம்படுத்து Loobin’ குழாய்...\nயமஹா FZS1000 செய்ய (2000-2005) மோட்டார்பைக் விமர்சனம் MCN ஐத்\nயமஹா கிளம்பும் YZF-R125 பைக் – விலை, விமர்சனங்கள், புகைப்படங்கள், Mileag ...\nகவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது கவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\n2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nSpotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது Spotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\n2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\n Hl-173a tillotson carb க்கான மீண்டும் கிட் RK-117hl வாங்கிய $4.49 கொண்டுள்ளன ...\nஹாய் விற்பனை செய்வதற்காக இந்தத் இருக்கிறதா அல்லது\nஒரு வணக்கம் நான் வேண்டும் 1984 SST டி பின்புறம் கம்பிகள் வெளியே locatea கையேடு அல்லது குறைந்தபட்சம் ஒரு தொகுப்பு andtrying ...\nஅதிகாரபூர்வ ஐ.நா.-அதிகாரபூர்வ ROKON அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கம்\nடுகாட்டி மான்ஸ்டர் 696 சூப்பர்பைக்கான விற்பனை தனிப்பட்ட இணையதளம்\nஇனிய comments மீது டுகாட்டி மான்ஸ்டர் 696 சூப்பர்பைக்கான விற்பனை தனிப்பட்ட இணையதளம்\nஎப்படி ஒரு ஹார்லி ராக்கர் ஈசிஎம் Ehow நிறுவ\nஇனிய comments மீது எப்படி ஒரு ஹார்லி ராக்கர் ஈசிஎம் Ehow நிறுவ\nஉங்கள் கட��ுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகேடிஎம் 450 ரலி பிரதி கிடைக்கும் ...\nகேடிஎம் 450 ஆர்டர் கிடைக்கும் ரலி பிரதி கேடிஎம் 450 ரலி பிரதி விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும், அது வரும் என்றால் ஆனால் அது தெளிவாக இல்லை ...\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 ஒரு SX ...\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 SX மற்றும் 250 SX புதிய பைக் சீசன் முழு மூச்சில் நெருங்கும்போது, ரைடிங் TWMX பரிசோதனை ஊழியர்கள் சமீபத்திய நாள் கழித்தார் ...\nகேடிஎம் 350 மற்றும் 450 SX-எஃப் – சைக்கிள் ...\nபுதிய ஆர்டர் டாட் ரீட் டெஸ்ட். கிறிஸ் பிக்கெட் மூலம் படங்கள் அனைத்து புதிய கேடிஎம் 350SX-F வெளியீடு உலகளாவிய வட்டி ஏற்படுத்தியுள்ளது மற்றும் சமீபத்திய திறந்த வர்க்கம் உள்ளது ...\n2010 கேடிஎம் 300 எக்ஸ்சி-டபிள்யூ விமர்சனம் –\nவெறும் இறுதி காடுகளின் ரேசர் விட டான் பாரிஸ் புகைப்படங்கள் இனிய சாலை பந்தய இப்போது பிரம்மாண்டமான, ஒரு குறுக்கு நாடு மற்றும் Endurocross ஓட்டப்பந்தய ஒரு மோட்டோ ஊடக வீசி ...\nகேடிஎம் விற்று விடுவார்கள் 2013 690 டியூக் மற்றும் 990...\nகேடிஎம் விற்று விடுவார்கள் 2013 690 டியூக் மற்றும் 990 வட அமெரிக்காவில் சாகச பாஜா மாதிரிகள் கேடிஎம் இரண்டு புதிய வீதி மாதிரிகள் அறிவிக்கிறது 2013 முரிட்டா, சிஏ கேடிஎம் வட அமெரிக்கா, ...\nபைக்குகள், பாகங்கள், கருவிகள், Servicin ...\nஉலகங்கள் மிகவும் பல்துறை பயண எண்டிரோ தொடக்கத்திலிருந்து, ஓட்டப்பந்தயத்திலிருந்து பேரளவு உற்பத்தி அறிவின் உறுதியான பரிமாற்ற உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டார் ...\nகேடிஎம் டியூக் சார்ந்த சூப்பர்மோட்டோ உளவுபார்க்கிறார்\nகேடிஎம் டியூக் சார்ந்த சூப்பர்மோட்டோ உளவுபார்க்கிறார் தெளிவாக கேடிஎம் டியூக் பிளாட்பார்ம் அடிப்படையில் ஒரு supermotard இந்த படத்தை ஒரு ஐரோப்பிய கேடிஎம் மன்றம் தோன்றியுள்ளார். கேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் ...\n2012 கேடிஎம் 450 SX-எஃப் தொழிற்சாலை பதிப்பு- ...\n2012 கேடிஎம் 450 SX-எஃப் தொழிற்சாலை பதிப்பு - ரைடிங் பாதிப்புகள் ஒரு Dungey பிரதி, கேடிஎம் அடுத்த தலைமுறை 450. புகைப்படக்காரர். ஜெஃப் ஆலன் கெவின் கேமரூன் முடிந்த ...\n2009 கேடிஎம் 990 சூப்பர்மோட்டோ டி மோட்டார் சைக்கிள் ...\nவிவரக்குறிப்புகள்: அறிமுகம் நாம் மட்டுமே அவர்கள் செய்த ஈர்க்கக்கூடிய வேலை ஆச்சரியமுற்ற முடியும், மட்டுமே தீவிரமாக மாற்றுவதில் 990 சூப்பர்மோட்டோ ...\nடெஸ்ட் கேடிஎம் டியூக் 690 2012: மோசமாக மோ ...\nடெஸ்ட் கேடிஎம் டியூக் 690 2012: மோசமாக மோனோ கலாச்சாரம் ஜூலை 7, 2012 | கீழ் தாக்கல்: கேடிஎம் | பதிவிட்டவர்: ராவ் அஷ்ரப் கேடிஎம் டியூக் 690 தட்டினர் உருவாகிறது 2012. ...\nகவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\n2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nSpotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\n2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\nமோட்டோ Morini Kanguro மற்றும் டார்ட் – கிளாசிக் மோட்டார் சைக்கிள் Roadtest – RealClassic.co.uk\n2004 பிக் நாய் ரிட்ஜ்பேக் Motortrend\nகேடிஎம் 450 ஆர்டர் கிடைக்கும் ரலி பிரதி – மோட்டார் சைக்கிள் அமெரிக்கா\n2013 MV அகஸ்டா F3 ஆகிய முதல் ரைடு – தம்பா பே இன் யூரோ சைக்கிள்ஸ்\nமோட்டோ ஜிரோ விண்டேஜ் மோட்டார்சைக்கிள்கள்\nவிமர்சனம்: ஏப்ரிலியா Dorsoduro 750 பல ஆளுமைகளுடன் ஒரு பைக் உள்ளது…\nடுகாட்டி மான்ஸ்டர் S4, பனி\n2010 கவாசாகி ம்யூலின் மற்றும் Teryx லைன்அப் அன்வெய்ல்ட்\nமுதல் அபிப்ராயத்தை: டுகாட்டி மான்ஸ்டர் 696, மான்ஸ்டர் 1100, விளையாட்டு கிளாசிக் விளையாட்டு…\nபஜாஜ் பழிவாங்கும் 220cc ஆய்வு\nகவாசாகி: கவாசாகி கொண்டு 1000 kavasaki z, 400\n1969 சோசலிச தொழிலாளர் கழகம், 441 விக்டர் சிறப்பு – கிளாசிக் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\n1991 பீஎம்டப்ளியூ 850 , V12 6 வேகம் முகப்பு பக்கம்\nMV அகஸ்டா F4 1000 எஸ் – ரோடு டெஸ்ட் & விமர்சனம் – motorcyclist ஆன்லைன்\n1939 இந்திய சாரணர் ரேசர் – கிளாசிக் அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 SX மற்றும் 250 SX – டிரான்ஸ்வேர்ல்டு மோட்டோகிராஸ்\nஹோண்டா CBR 600RR 2009 சி ஏபிஎஸ் டாப் ஸ்பீட் 280km / ம எப்படி & அனைத்தயும் செய்\nயமஹா சி 3 – உரிமையாளர் விமர்சனங்கள் மோட்டார் ஸ்கூட்டர் கையேடு\n2014 டுகாட்டி 1199 Superleggera ‘ நீங்கள் கேட்க வேண்டும் என்றால், உன்னால் முடியாது…\nமோட்டோ Guzzi V7 கிளாசிக் (2010) விமர்சனம்\n2005 ஹோண்டா Silverwing குறிப்புகள் Ehow\nரெப்சோல் ஹோண்டா – வீடியோ கலைக்களஞ்சியம்\n2007 கவாசாகி இசட் 750 மோட்டார் சைக்கிள் ஆய்வு டாப் ஸ்பீட் @\n2012 இந்திய தலைமை டார்க் ஹார்ஸ் கில்லர் கிளாசிக் சைக்கிள்ஸ் ~ motorboxer\nடுகாட்டி 10981198 சூப்பர்பைக்கான மறுவர��யறை\nHyosung 250 காமத் மற்றும் அக்குய்லா நியூசிலாந்து 2003 விமர்சனம் மோட்டார் சைக்கிள் வணிகர் நியூசிலாந்து\nதி 2009 ஹார்லி டேவிட்சன் சாலை கிங் – யாகூ குரல்கள் – voices.yahoo.com\n2013 Benelli டொர்னாடோ நேக்ட் TRE1130R விவரக்குறிப்பு, விலை மற்றும் படம் …\n2013 சுசூகி Burgman 400 சிறந்த புதிய மோட்டார்சைக்கிள்கள்\nயமஹா சூப்பர் Tenere Worldcrosser – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nசிறந்த 10 Motorcyles ஒரு நாயகன் கூறுவீராக வாவ் டெக் குறிப்புகள் செய்ய, விமர்சனங்கள், செய்திகள், விலை…\nஏப்ரிலியா Dorsoduro முதல் பதிவுகள் 1200 – ஏப்ரிலியா ஆய்வு, மோட்டார் சைக்கிள்…\nகேடிஎம் 350 மற்றும் 450 SX-எஃப் – சைக்கிள் முறுக்கு இதழ்\nGP இன் கிளாசிக் ஸ்டீல் #63: 2005 சுசூகி 250 PulpMX\n1939 AJS 500 வி 4 ரேசர் – கிளாசிக் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\nGSResources – நிலைபெற்ற பேப்பர்ஸ் நான் – ஜி எஸ் சார்ஜ் அமைப்புகள் எ ப்ரிமைர்\nபஜாஜ் டிஸ்கவர் 150 டிடிஎஸ்-இ: 2010 புதிய பைக்கை மாதிரி முன்னோட்டம்\nLaverda எஸ்எப்சி 750 மோட்டார் சைக்கிள் Diecast மாதிரி IXO சூப்பர்பைக் ஈபே\nஜீரோ மோட்டார்சைக்கிள்கள் அனைத்து சலுகைகள் புதிது 2010 கீழ் $ 7500 க்கான ஜீரோ DS மற்றும் ஜீரோ எஸ்…\nடுகாட்டி பிலிப்பைன்ஸ் Diavel பயணக் தொடங்குகிறது – செய்திகள்\nவிளம்பர பற்றி அனைத்து கேள்விகளுக்கும், தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொடர்பு கொள்ளவும்.\nமோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மோட்டார்சைக்கிள்கள் பற்றிய விமர்சனங்கள் மற்றும் discusssions.\n© 2019. மோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/13421", "date_download": "2019-02-16T15:50:35Z", "digest": "sha1:BJNO7B23GI7REHAI5ZYUWXTYPRIFMWQF", "length": 21880, "nlines": 86, "source_domain": "kathiravan.com", "title": "மலேசியாவின் பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nமலேசியாவின் பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nபிறப்பு : - இறப்பு :\nமலேசியாவின் பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nஉலகப்பரங்பெங்கும் வாழும் தமிழர் சமூக அரசியல் பிரதிதிகள் பங்கெடுத்துள்ள மலேசியாவின் பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில், நாடுகடந்த கடந்த தமிழீழ அரசாங்கம் பங்கெடுத்துள்ளதாக அதன் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடையாளத்தைத் தேடி’ எனும் தொனிப்பொருளில் பினாங்கு தமிழர் முன்னனற்ற இயக்கத்தின் ஏற்பாட்டில் நவம்பர் 7,8,9 தேதிகளில், இந்த இடம்பெற்று வரும் இந்த மாநாட்டில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள் பங்கெடுத்துள்ளதாக அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக தமிழீத் தாயகத்தில் இருந்து வட மாகாண சபைப் பிரதிநிதி அனந்தி சசிதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதி சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழகத்தில் இருந்து மதிமுக தலைவர் வைகோ தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்டிருட்டி வேல்முருகன் உட்பட, 100க்கும் மேற்பட்ட சமூக அரசியல் பிரமுகர்கள் இந்தோனேசியா, மியான்மார், மொரிஷியஸ், ரீயூனியன் தீவு, தென்னாப்பிரிக்கா, இந்தியா, தமிழீழம், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இருந்து பங்கெடுத்துள்ளனர்.\nபினாங்கு துணை முதல்வர் இராமசாமி அவர்கள் முக்கிய பாங்காற்றுகின்ற இந்த மாநாட்டின் தொனிப்பொருளாகிய ‘அடையாளத் தேடலில்’ உலகத் தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிரத்தரமான அரசியல் தீர்வினை எட்டுவதற்குரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வகிபாகம் என்ன எனும் கருப்பொருளில், நா.தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள் கருத்துரையினை முன்வைத்துள்ளார்.\nஇதேவேளை இந்த மாநாட்டின் சிறப்புரையாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரை காணொளி முறையில் காணிபிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.\nPrevious: சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் புங்குடுதீவு மக்களுடனான கலந்துரையாடல்..\nNext: “கிஸ் அடிக்கும்போது” எந்த எந்த இடத்தை பிடிச்சுக்கனும் தெரியுமா.\nஉலகம் அழியும் நாள் எது…\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவ��ல் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறில���்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2019-02-16T16:45:47Z", "digest": "sha1:PJY56LFQRKS4XUWIL6IYSCBN4VWTX4TI", "length": 22484, "nlines": 286, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: ஜாதிச் சண்டை மைதானமாகும் பேஸ்புக்...", "raw_content": "\nஜாதிச் சண்டை மைதானமாகும் பேஸ்புக்...\nசகோதரி சின்மயி கொழுத்திப் போட்ட \" so called thaazhthappaattavrkal \" என்ற வெடியின் சப்தம் முழுவதும் அடங்குவதற்குள் இன்னொரு வெடி வெடித்திருக்கிறது.இந்த முறை கொழுத்திப் போட்டது 'கிஷோர் சாமி' என்ற முகநூல் நண்பர்.அம்மாவின் தீவிர அபிமானியான இவரின் பெரும்பாலான பதிவுகள் மம்மியை போற்றியோ அல்லது கலைஞர் குடும்பத்தை வசைபாடியோ இருக்கும்.\nசமீபத்தில் தேவர் குருபூஜைக்கு சென்றவர்கள் மீது ஒரு வன்முறை கும்பல் தாக்கியதில் நால்வர் கொல்லப்பட்டனர்.இதன் பின்புலம் என்னவென்று இங்கு விளக்கத் தேவையில்லை.சமீப காலங்களாக இரு தரப்பு சாதியினர்களுக்கிடையே தோன்றிய வன்மங்களின் அடிப்படையில் இது போன்ற சம்பவங்கள் தென் தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.சாதி ஒழியவேண்டும் என போராடிய தலைவர்களை தன் இனக்காவலனாக போற்றும் இவர்கள்,தன் தலைவன் போதித்த கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டதுதான் இவர்களின் மிகப்பெரிய சாதனை...\nபரமக்குடி கலவரத்திற்குப் பின் ஓரளவு அமைதியுடன் இருந்த தென் தமிழக பூமி தற்போது குருதி மழையால் கொதித்துக் கொண்டிக்கிருக்கிறது. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்க,முகநூலில் சிலர் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல் நிலைத் தகவல்களை பதிந்துள்ளனர்.\nசமீபத்தில் நண்பர் கிஷோர் சாமி போட்ட நிலைத்தகவல் அப்படிப்பட்ட ஒன்றுதான்..ஒரு வன்முறைக்கும்பல் செய்த செயலுக்கு ஒட்டுமொத்த தாழ்த்தப்படவர்களையே இழிவுபடுத்துவதுபோல அமைந்துள்ளது அவரது நிலைத்தகவல்.\n\" இதுங்களை குளிப்பாட்டி நடுக் கூடத்தில் வைத்தாலும்,தன் வேலையைத் தான் காட்டிடும்\"\n\" வெறிபிடித்த சொறிநாய்கள்,சிறு நீர் கழித்து அவைகளது எல்லையை குறிக்குமாம்,அதைப் போன்ற செயல் தான் இது\"\nவன்முறையைக் கண்டிக்க வேண்டியதுதான்.அதுவே வன்மமாக மாறிவிடும் அளவுக்கு இருக்கக் கூடாது. இதற்கு அவரின் நெருக்கிய நண்பர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.ஆனாலும் அவர் பதிவை நீக்கியதாகத் தெரியவில்லை.கடைசியில் விடுதலை சிறுத்தை அமைப்பினர் கமிஷனரிடன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.சாதி,இனம்,மொழி என்று எந்தவித இன பாகுபாடுமின்றி இணையம் மூலம் பரஸ்பர நட்பைப் பகிர்ந்து கொள்ளத்தான் பேஸ்புக்,டிவீட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கனவே ஈழம் தொடர்பாக தனிமனித ஆபாசத் தாக்குதல்களால் நாறிப்போய் கிடக்கிறது.தற்போது நடக்கும் செயல்களை வைத்துப் பார்த்தால் இது ஒரு ஜாதிச் சண்டை மைதானமாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது.\nகிஷோர் சாமியின் நிலைத்தகவல் பற்றி கமிஷனரிடம் விடுதலை சிறுத்தைகள் அளித்த கம்ப்ளைன்ட்..\nஅட பிக்காலிப் பயலுகளா..உங்க சாதி வெறிக்கு அளவே இல்லையா..விட்டா ராஜராஜசோழன் பெயரில் ஜாதிக்கட்சி ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பாங்க.ஆமா எங்கே ராஜராஜசோழ அய்யங்கார் போஸ்டரைக் காணோம்.ஒருவேளை 'அவா' கண்ணில் இது படவில்லையா..ச்சே...தெரிந்திருந்தால் இவரும் 'HIGH..YENKAAR' ஆகியிருப்பாரே...\nஉலகமே அன்பு சகோதரி சின்மயி-யின் (ஒரு வழியா பேரு வாயில் வந்திடுச்சுங்க...) துணிச்சலைப் பற்றியும்,அவரின் பொது அறிவைப் பற்றியும் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்க,அப்படி என்னதான் எழுதுகிறார் என்று அவரின் டிவீட்டர் பக்கம் போய் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். பார்த்தவுடனேயே தலை சுற்றி போனது..\n\"என்னது ...அன்பேசிவம் படம் சுந்தர்.C டைரக்ட் பண்ணினதா..\" என்று அதுவும் குஷ்புவிடம் அவர் கேட்ட அந்த ஒரு கேள்வியிலேயே நான் கதிகலங்கிப் போனேன்.ஆத்தாடி.. இனிமேல் அந்தப்பக்கமே போகக் கூடாது..பாவம் குஷ்பு மேடம்(பப்ளிக்..பப்ளிக்...) எப்படி சங்கடப் பட்டிருப்பாங்களோ ...\nஆசிரியர் : நீ பெரியவனா ஆனா என்ன பண்ணுவ...\nமாணவன் : கல்யாணம் பண்ணுவேன்.\nஆசிரியர் : இல்லப்பா..நான் கேட்டது..நீ பெரியவனா ஆன பின்ன என்ன ஆகுவ..\nமாணவன் : மாப்பிள்ளை ஆகுவேன்..\nஆசிரியர் : அடேய்..அதாவது..பெரியவனாகி நீ என்ன சாதிக்கப் போற\nமாணவன் : லவ் பண்ணுவேன்..\nஆசிரியர் : முட்டாள்..முட்டாள்..நான் என்ன கேட்கிறனா..நீ பெரிவனாகி உங்க அப்பா,அம்மாவுக்கு என்ன பண்ண போற..\nமாணவன் : நல்ல மருமகளை கொண்டு வந்து கொடுப்பேன்.\nஆசிரியர் : அறிவு கெட்ட முண்டம்..உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன எதிர்பார்ப்பாங்க..\nமாணவன் : பேரன் பேத்திகள்..\nஆசிரியர் : கடவுளே.... முடியில.. உன் வாழ்க்கைக் குறிக்கோள்தான் என்னடா..\nமாணவன் : நாம் இருவர்..நமக்கு இருவர்..\n## ஹி..ஹி..நாங்கெல்லாம் அப்பவே அப்படி..\nLabels: அரசியல், என் பக்கங்கள், சினிமா, நகைச்சுவை, விழிப்புணர்வு\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nபரமக்குடி கலலவரத்திற்கு பின் மின் வெட்டு ப்ரச்னையால மக்கள் கவனம் கொஞ்சம் மாறியிருந்தது.இப்பம் அதுவும் பழகிப் போச்சு.அதனால திரும்பவும் ஆரம்பிச்சியிருக்காய்ங்க போல.(பேஸ்புக்ல இருப்பத)கண்டும் (நிஜத்தில் நடப்பதை)காணாமல் வாழ்க்கைய ஓட்ட வேண்டியதுதான்.\nஇப்பெல்லாம் பேஸ்புக் பக்கம் போகவே பயமா இருக்கு பாஸ்.லைக் போட்டவங்களைக் கூட புடிக்குராங்கலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் 2 November 2012 at 21:21\nஅப்பவே அப்படி - செம கலக்கல்...\nநடக்கற விஷயங்கள பார்த்தா போற காலத்துல எதுவும் கருத்து கூட சொல்ல முடியாது போலேயே....\n66A வை மாற்றி அமைத்தால் தான் உண்டு..நன்றி நண்பரே,,\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்\nஉங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n\"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்\"\nஇனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்\nஎன்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..\nதித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்\nமிக்க நன்றி பாஸ்...ரொம்ப தாமதமாகத்தான் இதைப் பார்த்தேன்..நன்றி..\nஎவ்வளவு பிசகும் விடயத்தை சுவைப்பட நச்சினு கொடுத்திருக்கீங்க. பேஸ்புக்கில் சாதியம் ( இனவெறிக்குள் அடக்கம் ) குறித்து முறைப்பாடு செய்யலாம். அவரது கணக்கு முடக்கப்படும். ஒன்றிணைந்து புகார் செய்வோமாக.\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nதலைவரின் 'சில்லறைத்தனமான' முடிவு..தடுமாற்றத்தில் உ...\nஅதிமுக கவுன்சிலரின் கந்துவட்டி அடாவடி...உயிரை மாய்...\nதமிழக அரசியல் களத்தில் 'வௌவால்கள்'\nஅமெரிக்காவில் ஒரு இந்தியப் பிஞ்சுக் குழந்தைக்கு நி...\nஜாதிச் சண்டை மைதானமாகும் பேஸ்புக்...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/chattiskar-2", "date_download": "2019-02-16T15:05:17Z", "digest": "sha1:VLJEYIKD4XUMSGGQLMGDMBILLLDNKZDL", "length": 8513, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்டுகள் 10 பேர் கொல்லப்பட்டனர். | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்டுகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்டுகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்டுகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.\nசத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 25 பேர் நிகழ்விடத்திலேயே வீர மரணம் அடைந்தனர். இந்தநிலையில், சுக்மா மாவட்ட வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும், படுகாயம் அடைந்த 5-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.\nPrevious articleதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது : பிரதமர் நரேந்திர மோடி\nNext articleஅதிமுகவை உடைத்ததும், தற்போது இணைக்க நினைப்பதும் பாரதிய ஜனதா கட்சி : திருநாவுக்கரசர்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/head-line-news/court-has-no-power-order-petrol-diesel-price-gst", "date_download": "2019-02-16T15:47:04Z", "digest": "sha1:SUFOCCI4JH6GX4KYJO7VYBJMF44LUGEP", "length": 14682, "nlines": 191, "source_domain": "nakkheeran.in", "title": "பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை! | The court has no power to order petrol-diesel price in the GST! | nakkheeran", "raw_content": "\nதாக்குதல் எதிரொலி-பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு…\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nபெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை\nமதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில் \" GST கொண்டு வரப்பட்டதன் நோக்கம் ஒரு தேசம் ஒரு வரி என்பதே. இருப்பினும் பெட்ரோல். டீசல் விற்பனை இந்த கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவில்லை. இதனால், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பண மதிப்பும் குறைந்து வரும் சூழலில், சில வாரங்களுக்கு முன்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களை GSTயின் கீழ் கொண்டு வர பரீசிலிக்க வேண்டுமென கூறினார். அது நடைமுறைப்படுத்தபட்டால் பெட்ரோல், டீசல் மற்றும் அவை சார்ந்த உற்பத்திப் பொருட்களின் விலை குறையும்.\nகடந்த செப்டம்பரில் பெட்ரோல் ஒரு லிட்டர் 70.55 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது GSTயின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தால் அதிக பட்ச வரி விதிக்கப்பட்டாலும், விலை 40.05 ரூபாயாகவே இருந்திருக்கும். டீசலை பொறுத்தவரை அதிக பட்சம் 37 ரூபாயாக இருந்திருக்கும்.\nநாளுக்கு நாள் அனைத்து பொருட்களின் விலைவாசியும் அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் அந்த பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். இவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விற்பனையை GSTயின் கீழ் கொண்டு வர கோரி, தொடர்புடைய அதிகாரிகளுக்கு கடந்த பிப்ரவரி 16ல் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டியின் கீழ் கொணர உத்தரவிட வேண்டும்\" என மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா அமர்வு, ஜி.எஸ்.டி சட்டப்படி, இந்த வழக்கில் உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாலியல் வல்லுறவு.. வழக்கறிஞர் மீது வழக்கறிஞர் புகார்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசின்னத்தம்பி நடமாட்டம்;அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு\nசிவச்சந்திரன் உடலுக்கு நிர்மலாசீதாராமன் அஞ்சலி - பொதுமக்கள் கண்ணீர்\nசெய்தியாளர்களைத் தாக்கிய காவல்துறையினர் மீது புகார் -தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள்\nபாஜக - அதிமுக கூட்டணி குறித்து ஆலோசனை... தொழிலதிபர் வீட்டில் அமைச்சர்கள் சந்திப்பு\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nநிர்மலாதேவி வழக்கு விசாரணையில் போலீஸ் அராஜகம் - நக்கீரன் நிருபர் மீது தாக்குதல்\nபாஜக ஆட்சியை நான் புகழவில்லை: நாடாளுமன்ற நிறைவு நாளில் மோடி பேச்சு\n திமுக கூட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய அமைச்சரின் ஆதரவாளர்\nகாதலித்து ஏமாற்றிய இளைஞர்: காவல்நிலையத்தில் விசம் குடித்த இளம்பெண்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\n‘நீ இறங்கினா சாக்கடை கூட சுத்தமாகிடும்’- அரசியல் பேசும் என்ஜிகே\nஈ.பி.எஸ், வைகோ, அழகிரி இன்னும் யார் யார் ரஜினி மகள் திருமணம் (படங்கள்)\nதிருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கில் புதிய திருப்பம்; கொலையாளியின் கார் கண்டுபிடிப்பு\nஅணியின் தவறுக்கு டார்கெட் செய்யப்படுகிறாரா தினேஷ் கார்த்திக்\nபொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஆறாவது இடமா மோடியின் அடுத்த பொய் அம்பலம்\n”அரசெல்லாம் தேவையில்லை, நாமே களத்துல இறங்குவோம்” - காமராஜரின் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/13255", "date_download": "2019-02-16T15:32:53Z", "digest": "sha1:GDESWQ2QAWUI2HRTCSIF5THUBDRJTY5M", "length": 7085, "nlines": 63, "source_domain": "tamilayurvedic.com", "title": "பிறப்புறுப்புகளில் ஏன் சோப்பைப் பயன்படுத்தக் கூடாது? | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > மருத்துவ கட்டுரைகள் > பிறப்புறுப்புகளில் ஏன் சோப்பைப் பயன்படுத்தக் கூடாது\nபிறப்புறுப்புகளில் ஏன் சோப்பைப் பயன்படுத்தக் கூடாது\nபலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதனால் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.\nஅதிலும் பலர் பிறப்புறுப்பில் அழுக்கு சேர கூடாது என்றும், துர்நாற்றமின்றி இருக்க வேண்டுமென்றும் நல்ல நறுமணமிக்க சோப்பைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு பல முறை கழுவுவார்கள்.\nஆனால் பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. பிறப்புறுப்பின் அருகே உள்ள சருமமானது மிகவும் சென்சிடிவ். அவ்விடத்தில் கெமிக்கலைப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.\nசோப்புக்களை பிறப்புறுப்புக்களில் பயன்படுத்தினால், ஏற்கனவே சருமத்தின் மேல் பகுதியில் உள்ள நல்ல பாதுகாப்பு தரும் இயற்கையான எண்ணெய் படலம் நீங்கி, அவ்விடத்தில் வறட்சியை ஏற்படுத்தும்.\n் இயற்கையாகவே பிறப்புறுப்பில் பாதுகாப்பை வழங்கும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். அப்படி இருக்க, சோப்பை போட்டு நன்கு தேய்த்து கழுவினால், அப்பகுதி��ில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்கி, எளிதில் நோய்த்தொற்றுகள் ஏற்பட வழிவகுக்கும்.\nசோப்புக்களை பிறப்புறுப்பில் பயன்படுத்தி கழுவும் போது, அது அவ்விடத்தில் உள்ள pH அளவை பாதித்து, கடுமையான அரிப்பு மற்றும் எரிச்சலையும் உண்டாக்கும்.\nபிறப்புறுப்பிற்கு சோப்பு போடவே கூடாது என்பதில்லை. தினமும் குளிக்கும் போது ஒருமுறை சோப்பை அதுவும் அளவாக பயன்படுத்தி கழுவலாம். இதனால் எவ்வித பிரச்சனையும் நேராது.\nவேண்டுமெனில் பிறப்புறுப்பை வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கழுவலாம். இதனால் அவ்விடத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nஆண்மையை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான உண்மையான தகவல்கள்\nதலைச்சுற்றலுக்கு முக்கிய காரணம் இது தானாம்……\nதினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அசிங்கமான ரகசியங்கள்\nபைல்ஸ் எனப்படும் மூல நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஒரு இலை எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quans.asp", "date_download": "2019-02-16T16:46:23Z", "digest": "sha1:NOSAJQNZIJAMVXHFJ7HVFKDMMXWD4NCV", "length": 19454, "nlines": 118, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் மகனுக்கு நான்கு வயதில் இதய ஆப்ரேஷன் நடந்தது. தற்போது விளையாட்டு மற்றும் படிப்பினில் சிறந்த மாணவனாக விளங்கும் இவன் ...\nசுய முயற்சியால் முன்னேறியிருக்கும் உங்களது வரலாற்றினை கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் நிச்சயமாக உங்கள் மகனிடமும் நிறைந்திருக்கும். பரணி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின.... மேலும்\nநான் பி.எஸ்சி., கணிதம் பயின்று வருகிறேன். என் பெற்றோருக்கு நான் அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது விருப்பம். லக்னாதிபதி ...\nஇந்த இளம் வயதில் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையும், ஜோதிடவியல் சார்ந்த அறிவும் பாராட்டிற்கு உரியது. அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி ....... மேலும்\nஎன் பேரன் எட்டு வயது முடிந்தும் முறையாகப் பேசவில்லை. ஏதோ வாய்விட்டு உளறுகிறான். மருத்துவர்களில் சிலர் ஆட்டிஸம் என்றும் சிலர் ...\nவாக்கிய கணிதம், திருக்கணிதம் என இரண்டு பாதைகளில் பயணிக்காமல் ஏதேனும் ஒரு வழியினைத் தேர்ந்தெடுத்து அதில் உறுதியாய் நம்பிக்கை கொள்ளுங்கள். ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகப்படி ....... மேலும்\nவேலைக்காக வெளியூர் சென்ற 37 வயதாகும் என் இளைய மகன் கடந்த மூன்று வருடங்களாக எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. பெற்றோரையும், ...\nமிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாய் ஐந்தில் அமர்ந்திருப்பதும், ஐந்துக்குரிய ....... மேலும்\nஎன் மகளின் படிப்பு +2 விலேயே நின்றுவிட்டது. தற்போது தையல் வகுப்புக்கு போகிறாள். எந்த தொழில் செய்யலாம் வேலைக்குச் செல்லலாமா\nதாய்க்கும் தந்தைக்கும் பாதிப்பு வருமா, எந்த தசாபுக்தியில் பாதிப்பு வரும், அதற்கு என்ன நிவர்த்தி என்று எதிர்மறையான எண்ணங்களை உங்கள் கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளீர்கள். யாருடைய ஜாதகமும் யாரையும் பாதிக்காது, அவரவர் செய்த கர்மவினையையே அவரவர்கள் ....... மேலும்\nஎன் பெண்ணுக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. அவர்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுக்காக ...\nஉங்கள் மகள் மற்றும் மருமகன் ஆகிய இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்ததில் குழந்தை பாக்கியம் என்பது நிச்சயமாகக் கிடைத்துவிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ....... மேலும்\nசிறுவயது முதல் வறுமையில் எவ்வித மகிழ்வுமின்றி வாழ்ந்து வரும் எனக்கு உண்மையாக உழைக்க நினைத்து சேரும் வேலையில் ஏதாவது மன ...\nஉங்கள் பெயரைப் போலவே கையெழுத்தும் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அளவிற்கு அழகாய் இருக்கிறது. தலையெழுத்தை மாற்றி அமைக்கும் சக்தி உங்களிடம் தான் உள்ளது. புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ....... மேலும்\nநான் கடந்த 20 வருடங்களாக பிரஷர் மற்றும் சுகருக்காக மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். இரவு நேரத்தில் ஏழு அல்லது எட்டு ...\n90வது வயதில் தெள்ளத் தெளிவாகக் கடிதம் எழுதியிருக்கும் உங்களைக் கண்டு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இந்த வயதிலும் மற்றவர்களுக்கு எந்தவிதமான சிரமமும் தந்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் உங்களுக்கு உண்டாகியுள்ள உடல் உபாதையை எண்ணி ....... மேலும்\nகடந்த வருடம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது முதல் குழந்தையின் பாட்டியாகிய என் தாயாருக்கும், தந்தையாகிய எனக்கும் உடம்பு சரியில்லை. ...\nஉங்கள் கையெழுத்தில் இருக்கும் தெளிவு மனதில் இல்லையே... இதே மனைவி நிலைத்து இருப்பாரா, வேறு திருமணம் செய்ய முடியுமா என்று நீங்கள் கேட்டிருப்பதைக் கொண்டு உங்கள் ஆழ்மனதில் உள்ள குறைகளை உணர முடிகிறது. குடும்பத்தில் ....... மேலும்\nஎன் மகனின் திருமண வாழ்வு நல்லபடியாக அமையாமல் விவாகரத்து ஆகிவிட்டது. எனது மனைவியும் யாரும் எதிர்பாராத தருணத்தில் மரணம் அடைந்து ...\nஅப்பாவும், பிள்ளையும் ஏதோ ஒரு வகையில் தாரத்தினை இழந்து தவித்து வருகிறீர்கள். வீட்டினில் விளக்கேற்ற ஒரு மஹாலட்சுமி இல்லாத நிலையில் மன உளைச்சலால் அவதிப்படுகிறீர்கள். ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் ....... மேலும்\nஎன் மகனுடன் சண்டையிட்டுக் கொண்டு மருமகள் தன் தாய் வீட்டிற்குச் சென்று நாற்பது நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இரண்டு மகன்களையும் ...\nஉங்கள் மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்ததில் தற்போது உண்டாகியிருக்கும் பிரிவு என்பது தற்காலிகமானதே. இருவரும் பரஸ்பரம் நல்ல புரிதலோடு உள்ளவர்கள் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. தடைகள் விரைவில் விலகிவிடும் ....... மேலும்\nமாதங்களில் நான் மார்கழி என்றான் ஸ்ரீமன் நாராயணன். மற்ற மாதங்களில் இல்லாத சிறப்பு மார்கழி மாதத்தில் என்ன உள்ளது\nபீடு என்றால் பெருமை மிகுந்த அல்லது உயரிய என்று பொருள். மூன்று வயதுப் பிள்ளையான ஞானசம்பந்தர் பார்வதி அன்னையின் திருக்கரங்களால் ஞானப்பால் அருந்தியவுடன் வாய் திறந்து பாடிய “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி ....... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்��ம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-02-16T16:20:56Z", "digest": "sha1:RMCLPLWEZHOIPQGDRNGXLPHK3WWQNCB3", "length": 18260, "nlines": 185, "source_domain": "athavannews.com", "title": "பொகவந்தலாவை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: மம்தா தலைமையில் அமைதிப் பேரணி\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை ���ேடம்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து\nதமிழர்களுடன் மோதவேண்டிய தேவையில்லை: பிரதமர்\nமைத்திரியும், ரணிலும் இணைந்தால் மாத்திரமே அபிவிருத்தி - இராதாகிருஸ்ணன்\nபுல்வாமா தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: பாகிஸ்தான்\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் தொடர்பாக செய்யவேண்டியதை விரைந்து நிறைவேற்றுங்கள் : பிரான்ஸ் அமைச்சர்\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை\nகாஷோக்கியின் எஞ்சிய உடல்பாகங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் - துருக்கி பொலிஸார் சந்தேகம்\nரிஷப் பந்த்தை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கலாம்: ஷேன் வோர்ன்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nபுண்ணிய நதிகளில் நீராடுவதற்கும் விதிமுறை உண்டு\nஇருவகை சக்திகளைக் கொண்டுள்ள வாஸ்து சாஸ்திரம்\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nGoogle Maps செயலியில் வழிகாட்டும் புதிய வசதி அயிமுகம்\n1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரி இன்றும் ஆர்ப்பாட்டம்\nஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரி பொகவந்தலாவையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று(செவ்வாய்கிழமை) காலை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொகவந்தலாவ, கொட்டியாகலை, செல்வகந்த, ஜேப்பல்டன் பொகவந்தலாவ கிழ் பிரிவு ஆகிய தோட்டபகுதிக... More\nஉழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறும் சுதந்திரமில்லை-தோட்ட தொழிலாளர்கள் விசனம்\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறக்கூட சுதந்திரமற்ற மக்களாக தாம் வாழ்வதாக தெரிவித்து, பெருந்தோட்ட தொழிலாளர்களினால் போராட்டாமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் பொகவந்தலாவ கெம்பியன் நகரத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை ஆயிரம் இயக்கத்தினரால... More\nகூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 700 ரூபாய் சம்பளம் வேண்டாமென்றும் கூட்டு ஒப்பந்தத்தினை இரத்து செய்யுமாறும் வலியுறுத்தி, கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள் ப... More\nவானக்காடு தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை\nபொகவந்தலாவை வானக்காடு தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள... More\nமலையகத்தில் தொடரும் அனர்த்தம்: தாழிறங்கியிருந்த பகுதி நீரில் மூழ்கியது\nதாழிறங்கியிருந்த ஹற்றன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நிவ்வெளிகம பகுதி முழுமையாக காசல்ரீ நீர்தேக்கத்திற்குள் சரிந்து விழுந்துள்ளது. ஏற்கனவே தாழிறங்கியிருந்த குறித்த பகுதி இன்று (திங்கட்கிழமை) முற்பகல் 11.30 மணியளவில் முழுமையாக காசல்ரீ நீர்த... More\nஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதி தாழிறங்கும் அபாயம்\nஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நோர்வூட் – நிவ்வெலிகமயில் அமைந்துள்ள வீதி பகுதியிலேயே தாழிறங்கும் அபாயம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. இதன்காரணமாக குறித்த வீ... More\nபுலிகள் காலத்தில் இருந்த சமத்துவம் இன்று இல்லை – மனோ\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\nஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை – கூட்டமைப்பு\nஇராணுவம் போர்க்குற்றமிழைத்ததை 10 வருடங்களின் பின்னர் அரசாங்கம் ஏற்றுள்ளது – கூட்டமைப்பு\nஅசிட் வீசி மனைவி, மகளைப் பழிதீர்த்த கொடூரன்\nபிரதமரின் உதவியாளரின் தொலைபேசி களவாடப்பட்டது\nகடனைக் கேட்கச் சென்ற பெண்ணி���் கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர் – யாழில் சம்பவம்\nசூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nJellyfish உடன் நீந்த மீண்டும் வாய்ப்பு\nஇணையதளம் ஊடாக வரிகளை செலுத்த வசதி\n25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஇஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை\nசிறிய- நடுத்தர தொழில் செய்வோருக்கான டிஜிட்டல் கட்டமைப்பு ஸ்தாபிப்பு\nகிழக்கில் மரமுந்திரிகைச் செயற்திட்டத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_166403/20181008174056.html", "date_download": "2019-02-16T16:30:49Z", "digest": "sha1:XZMKVMW7BG23CQGRSGP4ID7EFYSNCFWU", "length": 7647, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு", "raw_content": "விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசனி 16, பிப்ரவரி 2019\n» சினிமா » செய்திகள்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதிருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா சில வருட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். ஷில்பா எ��்ற திருநங்கை வேடத்திலும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.ஃபஹத் ஃபாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.\nயுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம், பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஆகிய மூவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தியாகராஜன் குமாரசாமி, மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர் ஆகிய நான்கு பேரும் இணைந்து இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவரின் புகைப்படங்களும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ளன. படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅஞ்சலியுடன் நெருங்கிப் பழகியது உண்மை: நடிகர் ஜெய்\nஆபாச வார்த்தைகளுடன் சுவரொட்டிகள்: விஜய்சேதுபதி வருத்தம்\nசிவகார்த்திகேயனின் Mr. லோக்கல் மே 1-ஆம் தேதி ரிலீஸ்\nசாயிஷாவுக்கு காதலர் தின வாழ்த்து: திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nரவுடி பேபி பாடல் இமாலய சாதனை: நடிகர் தனுஷ் நன்றி\nகந்து வட்டி கும்பலுடன் தொடர்பா - இயக்குநர் புகார் குறித்து நடிகர் கருணாகரன் வேதனை\nமம்முட்டி, மோகன்லாலை விட கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் : எம்.எல்.ஏ. பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Dinakaran/Virudhnagar/128.aspx", "date_download": "2019-02-16T16:24:01Z", "digest": "sha1:SXBFYNJXY6D7TQF336MHD6Q6WHMG3CN4", "length": 63412, "nlines": 272, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "Virudhnagar - TamilA1", "raw_content": "\nதி���ுவில்லிபுத்தூர், பிப். 14: திருவில்லிபுத்தூர் அருகே, பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி, சத்யா வித்யாலயா நர்சரி பள்ளி, அக்ஷயா ஹைடெக் பள்ளிகள் ஆகியவை சார்பில், சத்யா வித்யாலயா பள்ளி மைதானத்தில் விளையாட்டு தினவிழா நடைபெற்றது. பள்ளிச் சேர்மன் குமரேசன் தலைமை வகித்தார். மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா குமரேசன், சிஇஓ அரவிந்த், முதல்வர் முருகதாசன், துணைமுதல்வர் சத்தியமூர்த்தி, பள்ளி ஆலோசகர் பாரதி மற்றும் நிர்வாக அதிகாரி அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர்களாக திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா, தேசிய பூப்பந்து (பாரா) விளையாட்டு வீரர் பத்ரிநாரயணன், இந்திய கிராமப்புற கபடி குழு தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். விளையாட்டு தின விழாவில் தொடர் ஓட்டம், சிலம்பாட்டம், டேக்வாண்டோ, யோகா, ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் மூலம் மாணவ, மாணவியர் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியில் தேசிய மற்றும் மாநில அளவில் யோகா, சிலம்பாட்டம், செஸ் போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கபட்டன. அரவிந்த் நன்றி தெரிவித்து பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.\nபட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்\nசாத்தூர், பிப்.14: பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி, சாத்தூரில் மாதர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தூர் வடக்கு ரத வீதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங்க மாவட்ட செயலாளர் உமா தலைமை வகித்தார். மாதர் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் லெட்சுமி முன்னிலை வகித்தார். மாதர் சங்க நகர செயலாளர் தெய்வானை ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘கடந்த நவ.13ம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், சுமார் 8 லட்சம் பேர் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில், உரிய முறையில் வாதிட்டு, பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினர். இதில், 100க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள், மாதர்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.\nகாரியாபட்டியில் காலனி மக்கள் தர்ணா\nதிருச்சுழி, பிப். 14: காரியாபட்டி அருகே, கே.ச��வல்பட்டி காலனியைச் சேர்ந்த பொதுமக்கள், தமிழக அரசின் ரூ.2000 பெறுவதற்காக, தங்களை வறுமை கோட்டிற்கு கீழ் சேர்க்க வேண்டும் என காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மோகன்கென்னடியிடம் நேற்று மனு கொடுக்க சென்றனர். இதற்கு அவர் நான் மனு வாங்க அரசு உத்தரவிடவில்லை என மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காரியாபட்டி சப் இன்ஸ்பெக்டர்கள் ஜோதிமுத்து, வினோத்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மனுக்கள் பெறப்பட்டன. இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nபெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது\nசிவகாசி தெய்வானை நகரை சேர்ந்த பாலாஜி மனைவி ஹேமா (40). இவர் தனது வீட்டிற்கு அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அய்யனார் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் (23), ஹேமாவின் கழுத்தில் இருந்த தங்கச்செயினை பறிக்க முயன்றார். ஹேமா இறுக பிடித்துக் கொண்டதால் நகை தப்பியது. அவரை கீழே தள்ளி விட்டு மணிகண்டன் தப்பினார். இது தொடர்பான புகாரின் பேரில், சிவகாசி டவுன் போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஅலுவலகத்தில் திருட முயற்சி சிவகாசி, பிப். 14: சிவகாசியில் பட்டாசு ஆலை\nஅலுவலகத்தில் திருட முயன்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகாசி-விருதுநகர் மெயின்ரோட்டில் தனியார் மகளிர் கல்லூரி அருகே, பிரபல பட்டாசு ஆலையின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த பட்டாசு ஆலை அலுவலகத்தில் முக்கிய கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. சம்பவம் குறித்து பட்டாசு ஆலை அலுவலக மேலாளர் வளையாபதி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். மேலும் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nதாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை\nராஜபாளையம், பிப். 14: ராஜபாளையத்தில் தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் தெற்குமலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. மனைவி சரஸ்வதி, மகன் முருகானந்தம் (40), டெய்லர். திருமணமாகவில்ல��. கடந்த மாதம் சரஸ்வதி உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால், மனமுடைந்த முருகானந்தம் கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறினார். மாயமான அவரை கண்டுபிடித்து தரும்படி ராஜபாளையம் தெற்கு போலீசில் முத்துச்சாமி புகார் அளித்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் சுந்தரராஜபுரம் வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில், தூக்கில் தொங்கிய நிலையில் முருகானந்தம் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராகு, கேது பெயர்ச்சி பூஜை\nஅருப்புக்கோட்டை, பிப். 14: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ராகுவும், கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் 18 மாதங்கள் தங்கி, அந்தந்த ராசிகளுக்கு ஏற்ப பலன்களை தருவதாக கூறப்படுகிறது. நேற்று ராகு பகவான் கடகத்திலிருந்து மிதுனத்திற்கும், கேது பகவான் மகரத்திலிருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர். இதனையொட்டி அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நவகிரகங்களில் உள்ள ராகுவிற்கும், கேதுவிற்கும், பால், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராகுவிற்கும், கேதுவிற்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதேபோல் அமுதலிங்கேஸ்வரர் அமுதவல்லியம்மன் கோயில், திருநகரத்தில் உள்ள ராகு, கேது விநாயகர் கோயில், தாதன்குளம் விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் ராகு, கேதுவிற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.\nசிவகாசி 3வது வார்டில் சாலை வசதியில்லா ‘லோட்டஸ்’ நகர்\nசிவகாசி, பிப். 14: சிவகாசி 3வது வார்டில் உள்ள லோட்டஸ் நகரில் பொதுமக்கள் சாலை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். சிவகாசி நகராட்சி 3வது வார்டில் முஸ்லீம் நடுத்தெரு, வேலாயுத ரஸ்தா ரோடு, என்எஸ்சி தெரு, லோட்டஸ் தெரு, ரத்தினம் நகர் பகுதிகள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வேலாயுத ரஸ்தா சாலையில் கடந்த 6 ஆண்டுக��ுக்கு முன்பு 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டது. ஆனால், அந்த தொட்டி இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இப்பகுதியில் வாறுகால்கள் அனைத்தும் தூர்ந்து கிடப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. லோட்டஸ் நகரில் சாலை மண் சாலையாக உள்ளது. இதனால், மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறுகிறது. வெயில் காலங்களில் புழுதி பறப்பதாலும் மக்கள் சிரமம் அடைகின்றனர்.நகராட்சி 3வது வார்டு சிறுகுளம் கால்வாய் பகுதியில் முட்செடிகள் மண்டி கிடக்கின்றன. இதனால் மழை காலங்களில், கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முஸ்லீம் நடுத்தெருவில் உள்ள சலவை தொழிலாளர்கள் சமுதாயக்கூடம் முன்புள்ள பாலம் இடிந்து வரத்து கால்வையை மூடியுள்ளது. இதனால், வாறுகால் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது.வேலாயுத ரஸ்தா தெருவில் வாறுகால், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. லோட்டஸ் நகரில் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட்டு வருவதால் சாலை வசதி செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nராஜபாளையம் அருகே குப்பை மேடாகும் தோட்டச்சாலை ஊராட்சி நிர்வாகம் கவனிக்குமா\nராஜபாளையம், பிப். 14: ராஜபாளையம் அருகே, தோட்டச் சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்றுவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் அருகே, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் இனாம் செட்டிகுளம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சேகரமாகும் குப்பைகளை, அப்பகுதியில் தோட்ட நிலங்களுக்கு செல்லும் சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கிராமத்தில் வாறுகால் வசதியில்லாத காரணத்தினால் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால், சாலையில் பள்ளம் ஏற்படுகிறது. விவசாய நிலங்களுக்கு செல்லும் சாலையில், குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இதில் உள்ள பிளாஸ்டிக், கண்ணாடிப் பொருட்கள் விவசாய வேலைகளுக்கு செல்வோரின் கால்களை பதம் பார்க்கின்றன. மழை நேரங்களில் கொசுக்கள் உற்பத்தி குடியிருப்புவாசிகளுக்கு சுகாதாரக்க���ட்டை உருவாக்குகிறது. எனவே, இனாம்செட்டிகுளத்தில் விவசாய நிலங்களுக்கு சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, வேறு இடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅருப்புக்கோட்டை ரயில்நிலையத்தில் கழிப்பறை மூடிக்கிடக்கிறது. நடைபாதை மேடையில் குடிநீர் குழாய்கள் காட்சிப் பொருளாக உள்ளன. நடைமேடையில் கடைசி வரை மின்விளக்கு இல்லை. இதனால் இரவு நேரங்களில், ரயிலில் கம்பார்ட்மெண்ட் கண்டுபிடித்து ஏற முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். நடைமேடையில் கடைசி வரை இருக்கை வசதியும் இல்லை. தற்போது மின்சார ரயில்கள் இயக்குவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. பல வசதிகள் இருந்தும், அருப்புக்கோட்டை வழியாக போதிய ரயில்களை இயக்க, ரயில்வே நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. ரயில் நிலையம் வாக்கிங் செல்லும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது.\nவிருதுநகர் டூ மானாமதுரை மார்க்கத்தில் அகலரயில் பாதை அமைத்தும் ரயில் போக்குவரத்து அதிகமில்லை கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை\nஅருப்புக்கோட்டை, பிப். 14: விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை பல கோடி ரூபாயில் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டும்,போதிய ரயில்கள் இயக்கப்படவில்லை என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை இருந்த மீட்டர் கேஜ் பாதை, அகலரயில் பாதையாக மாற்றப்பட்டு, தினசரி திருச்சி வரை ‘டெமோ’ ரயில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் வாரம் இருமுறை (வியாழன், ஞாயிறு) சென்னைக்கு சிலம்பு எக்ஸ்பிரசும், கன்னியாகுமரியிலிருந்து புதுச்சேரிக்கு வாரந்திர ரயிலும் இயக்கப்படுகின்றன. வேறு ரயில்கள் இல்லை. பல கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளோட்டத்தோட நின்ற அந்தியோதயா ரயில்:தமிழகத்திற்கு 2 வழித்தடத்தில் அந்தியோதயா ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சில நாட்கள் மட்டுமே தாம்பரம்-செங்கோட்டை இடையே அந்தியோதயா ரயில் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. சென்னை செல்ல பகல் நேர ரயிலாகவும், கட்டணம் குறைவாகவும் இருந்��தால் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், அந்தியோதயா ரயில் சில நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருமுறை ரயில்வே கால அட்டவணையில் அறிவித்தும் இன்னும் அந்தியோதயா ரயில் இயக்கப்படவில்லை. இதனிடையே, தாம்பரத்தில் இருந்து விருதுநகர் வழியாக நெல்லைக்கு ஒரு ரயிலும், தாம்பரத்திலிருந்து விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டைக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை. இது குறித்து வட்டார ரயில் பயணிப்போர் நலச்சங்கத்தலைவர் மனோகரன் கூறுகையில், ‘சென்னையில் இருந்து செங்கோட்டை வரை அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில், சில நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்கவும், திருச்செந்தூரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தாம்பரம் வரையும், செங்கோட்டையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தாம்பரம் வரையிலும் புதிய ரயில்களை இயக்கவும், அந்தியோதியா ரயிலை அட்டவணைப்படி இயக்கவும், தென்னக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.\nபுல்லலக்கோட்டை சாலை முதல் பாவாலி சாலை வரை அணுகுச்சாலை அமைக்க வலியுறுத்தல்\nவிருதுநகர், பிப். 14: விருதுநகரில் புல்லலக்கோட்டை சாலை முதல் பாவாலி சாலை வரையிலான ஒரு கி.மீ தூரத்திற்கு இருபுறமும் அணுகுச் சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் இருந்து விருதுநகர் வழியாக கன்னியாகுமரி வரை 10 ஆண்டுகளுக்கு முன் நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டது. விருதுநகரின் நுழைவுப்பகுதி வழியாக செல்லும் இந்த சாலையில், புல்லலக்கோட்டை சாலையில் இருந்து பாவாலி சாலை வரை ஒரு கி.மீ தூரத்திற்கு இருபுறமும் அணுகுச்சாலை இல்லை. கவுசிகா ஆறு செல்லும் வழித்தடத்தில் அணுகுச்சாலை இல்லாததால் வடமலைக்குறிச்சி ரோட்டில் உள்ள கலைஞர் நகர் மேட்டுத்தெரு, சின்னமூப்பன்பட்டி, சிவஞானபுரம், பாப்பாகுடி, நந்திரெட்டியபட்டி மற்றும் வடமலைக்குறிச்சி கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் விருதுநகர் வந்து செல்ல, நான்குவழிச்சாலையில் எதிர்புறம் வந்து செல்கின்றனர். இதற்காக நான்குவழிச்சாலை தடுப்புகளை கடந்து செல்கின்றனர். மேலும், கவுசிகா ஆற்றுப்பாலத்தின் கீழ்பகுதி வழியாக டூவீலர்களில் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். நான்குவழிச்சாலையில் எதிர்புறம் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்வதால் பகல், இரவு பாராமல் நீரில் கடந்து விருதுநகருக்குள் வந்து செல்கின்றனர். எனவே, நான்குவழிச்சாலை தேசிய ஆணையம் விருதுநகரில் புல்லலக்கோட்டை சாலை முதல் பாவாலி சாலை வரையிலான ஒரு கி.மீ தூரத்திற்கு இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதிருவில்லிபுத்தூர், பிப். 14: தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கடந்த ஜன. 22 முதல் போராட்டம் தொடங்கினர். ஜன.28ல் திருவில்லிபுத்தூரில் மறியல் நடந்தது. இது தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யபட்டனர். இதில், சுமார் 25 பேரை நடுவர் எண் 2ல் ஆஜர்படுத்தபட்டு பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டனர். ஜன.29ல் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், கைதான 25 நபர்களில் 48 மணி நேரத்திற்கு குறைவாக சிறையில் இருந்ததால், 15 பேர் அவரவர் பணியாற்றும் துறையில் கட்டுப்பாடு அலுவலர் மூலம் பணி ஏற்பு செய்து பணி ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், கல்விதுறையில் 10 ஆசிரியர்களை மட்டும் பணி ஏற்கவிடமால் இடை நீக்கம் செய்துள்ளனர். இத்தகைய செயல் அரசு விதிகளுக்கு முரணாக பழி வாங்கும் நடவடிக்கையாக எங்களின் சங்கம் கருதுகிறது. மேலும் பணி நீக்கம் செய்ய்பட்ட ஆசிரியர்களை உடனடியாக பணி ஏற்க அனுமதிக்க வேண்டும்‘ என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\n200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர் எங்களுக்கும் ரூ.2000 கிடைக்குமா தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் பரபரப்பு\nவிருதுநகர், பிப். 14: தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் பெறுவதற்காக விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, ரூ.2000 ஆயிரம் வழங்கப்படும் என 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் அறிவித்தார். இதனையடுத்து, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நலவாரியத்தில், ரூ.2000க்கு பதிவு செய்ய நேற்று 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குவிந்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அலுவலர்கள் சிலர் கூறுகையில், ‘தொழிலாளர் நல வாரியத்தில் 90க்கும் மேற்பட்ட முறை சாரா தொழில்களை செய்யக்கூடியவர்கள் பதிவு செய்து பயனடையும் பட்சத்தில், ரூ.2000க்கு புதிதாக பதிவு செய்வது எந்தவிதத்திலும் பயனளிக்காது என தெரிவித்தனர்.\nசிவகாசியில் பி(இ)றப்பு சான்று அனுமதிக்கு தாமதிக்கும் ஆர்டிஓ அலுவலகம்: பொதுமக்கள் கடும் அவதி\nசிவகாசி, பிப். 14: சிவகாசியில் உள்ள ஆர்டிஓ அலவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றுக்கான அனுமதிகான உத்தரவு வழங்குவதில் காலதாமதம் செய்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பிறக்கும் குழந்தைகளை 20 நாட்களுக்குள் பதிவு செய்து விஏஓ, நகராட்சி ஆணையாளர்களிடம் சான்றிதழ் பெற வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் அபராத தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல இறப்புகளையும் பதிவு செய்ய வேண்டும். ஓராண்டு முடிந்தும் பதிவு செய்யாதவர்களுக்கு, நீதிமன்றத்தில் மனு செய்து பிறப்பு, இறப்புகளை விஏஓக்கள், நகராட்சி ஆணையாளர்கள் மூலம் பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது.தற்போது ஓராண்டு முடிந்து பதிவு செய்யாதவர்கள் ஆர்டிஓ அலுவலரிடம் மனு தாக்கல் செய்து பிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமங்கள் என்றால் ஆர்டிஓவிடம் மனு கொடுத்து அந்த மனுவை தாசில்தார், விஏஓக்கள் விசாரணை செய்து வழங்கும் சான்று அடிப்படையில் பிறப்பு, இறப்புகளை ஆர்டிஓ பதிவு செய்து சான்று அளிக்க உத்தரவிட வேண்டும். நகர பகுதி எனில் நகராட்சி ஆணையாளருக்கு அனுப்பி சான்று பெறப்பட்டு ஆர்டிஓ மூலம் சான்று வழங்கப்படுகிறது. இதனடிப்படையில், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏராளமனானோர் பிறப்பு, இறப்பு சான்று கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மாதகணக்கில் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.அதிகாரிகளை ‘கவனித்தால்’ அவர்கள் முறையாக விசாரணை நடத்தாமல் சான்று வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பொது தேர்வு எழுதும் மாணவர்கள், அரசு போட்டி தேர்வு எழுதுவோர் அவதிப்படுகின்றனர். இதேபோல அரசின் நல திட்ட உதவிகளையும் பெற முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். வாரிசு சான்றுக்கு விண்ணப்பித்த பலர் இறப்பு சான்று பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, ஆர்டிஓ அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு கோரி விண்ணப்பிக்கும் மனுக்கள் மீது முறையான விசாரணை நடத்தி, உடனடியாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிருதுநகரில் பட்டாசு மூலப்பொருளை கிலோ கணக்கில் பதுக்கி\nவிருதுநகர், பிப். 13: விருதுநகரில் பட்டாசு மூலப்பொருளை கிலோ கணக்கில் பதுக்கி வைத்திருந்தவை, போலீசார் கைது செய்தனர். விருதுநகர் பாவாலி காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவர், தனது வீட்டின் அருகே, காலியிடத்தில் அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரிப்பிற்கான மருந்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி ஆமத்தூர் எஸ்ஐ கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில், செல்வம் வீட்டின் காலியிடத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசு வெடிகள் தயாரிப்பிற்கான பொருட்கள் இருந்தன. இது தொடர்பாக செல்வத்தை கைது செய்த ஆமத்தூர் போலீசார், 12 கிலோ மெஸ் அலாய், 7 கிலோ சோடியம் ஆக்ஸிலைட், 4 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், 10 கிலோ தூக்கு மணி, 38 அவுட் பந்து, ஆயிரம் மெஷின் பீஸ் திரிகளை பறிமுதல் செய்தனர்.\nஅரசு மருத்துவமனை முன் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் வேகத்தடை அமைக்க கோரிக்கை\nதிருச்சுழி, பிப். 13: நரிக்குடியில் அரசு மருத்துவமனை முன், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்வதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நரிக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அருப்புக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளத��. இந்த மருத்துவமனைக்கு நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீரசோழன், நாலூர், கட்டனூர், மறையூர் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். இந்நிலையில், பிரதான சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால், நோயாளிகள் அச்சத்துடன் சாலையை கடக்கின்றனர். இதனால், மருத்துவமனை முன் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு வேகத்தடை அமைக்க இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து நாலூர் மணி கூறுகையில், ‘நரிக்குடி அரசு மருத்துவமனைக்கு தினசரி 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனை ராஜபாளையத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. திருப்புவனத்திலிருந்து நரிக்குடி செல்லும் சந்திப்பு சாலையும் இந்த இடத்தில் கூடுவதால், வருகிற வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் சாலையை கடப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன், வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றார்.பட்டாசு மூலப்பொருள் பதுக்கல்: ஒருவர் கைது\nபாலீஷ் போடுவதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ்\nராஜபாளையம், பிப். 13: ராஜபாளையத்தை சேர்ந்த மூதாட்டியிடம் நகை பாலீஷ் செய்வதாக கூறி, மோதிரம் மற்றும் வளையல்களை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராஜபாளையம் மூதனூர் தெருவைச் சேர்ந்தவர் ஜனகராஜ். இவரது மனைவி ரத்தினம்மாள் (62). இவர், தனியாக வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத 2 பேர் வந்து, அவரிடம் நகைகளை பாலீஷ் செய்து தருவதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பிய ரத்தினம்மாள் தான் அணிந்திருந்த மோதிரம் மற்றும் எட்டு தங்க வளையல்களை கழற்றி கொடுத்துள்ளார்.நகைகளை வாங்கிய இருவரும், பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் நகைகளை போட்டுள்ளனர். பின்னர் மஞ்சள் நிற பொடியைப் போட்டு சூடு ஏற்றினர். பின்னர், சூடு ஆறிய பின்னர் பாத்திரத்தில் நகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறி சென்றுவிட்டனர். சூடு ஆறிய பின் பாத்திரத்தில் மோதிரம் மற்றும் வளையல்களை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ரத்தினம்மாள் வெளியே சென்று பார்த்தபோது, அவர்களை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்கு பதிவு செய்து நகைகளை அபேஸ் செய்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.\nசிவகாசியில் 2 மாதத்தில் தாமிரபரணி குடிநீர்\nசிவகாசி, பிப். 13: சிவகாசி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில், குழாய் பதிக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. சிவகாசி நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது வெம்பக்கோட்டை அணை மற்றும் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே பெறப்படுகிறது.குடிநீர் பற்றாக்குறை காரணமாக தற்போது நகராட்சியில் 7 நாட்களுக்குஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகராட்சி மக்களின் குடிநீர் தேவையை நிரந்தரமாக தீர்க்க ரூ.170 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தில் நெல்லை மாவட்டம் பழவூர் தாமிரபரணி ஆற்றில் போர்வெல் அமைத்து புளியங்குடி, சங்கரன்கோவில், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கு குடிநீர் எடுத்து வருப்படுகிறது. சிவகாசி நகரில் மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி 2 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு நகராட்சி பகுதி மக்களுக்கு தாமிரபரணி குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சிவகாசி நகராட்சிக்கு தாமிரபரணி குடிநீர் கொண்டு வரும் குழாய் பதிக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. சிவகாசியில் வாட்டர்டேங்க் அருகில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சிவகாசி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், அம்பேத்கர் சிலை பின்புறம் உள்ள கிருதுமால் ஓடையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தாமிரபரணி நீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்க படவுள்ளது. இதன்மூலம் நகராட்சி மக்களுக்கு தினமும் 70 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும்’ என்றார்.\nசாத்தூரில் ஆய்வுக்கூடம் இல்லாத அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் அவதி\nசாத்தூர், பிப். 13: சாத்தூரில் உள்ள நகராட்��ி மேல்நிலைப்பள்ளியில், ஆய்வுக் கூடம் மற்றும் சத்துணவு திட்டம் நடைமுறைப்படுத்தாததால் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.சாத்தூர் மேலகாந்தி நகரில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளி தற்போது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, பெரியார் நகரில் புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ளன. இங்கு ஆய்வுக் கூடம் இல்லை. சத்துணவு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், இங்கு படிக்கும் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவு வழங்காததால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அருகில் உள்ள படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கின்றனர். எனவே, சாத்தூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கூடம், சத்துணவு திட்டத்தை செயல்படுத்துவதுடன், அங்கு சமையலறை மற்றும் சத்துணவுக் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்போதே, ஆய்வுக்கூடம் மற்றும் சமையலறை உள்ளதா என சம்பந்தபட்ட துறையை சார்ந்த பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும்.ஆனால், அவர்கள் செய்யவில்லை. இதனால், மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, கலெக்டர் தலையிட்டு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கூடம், சமையலறை அமைத்து சத்துணவு திட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41249", "date_download": "2019-02-16T16:34:28Z", "digest": "sha1:G5SLHHNEDII6ZPI6OJIQFAXXLIZP47E4", "length": 7945, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "வடகொரியா வருமாறு போப் ஆ�", "raw_content": "\nவடகொரியா வருமாறு போப் ஆண்டவருக்கு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு\nவாடிகனில் உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியா வருமாறு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n2000-ம் ஆண்டு அப்போதைய அதிபரான கிம் ஜாங் இல் அப்போதைய போப் ஆண்டவரான இரண்டாம் ஜான் பாலுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.\nஅவரது அழைப்பை ஏற்று வடகொரியா வந்தார் இரண்டாம் ஜான் பால். இதுவே வரலாற்றில் வடகொரியாவுக்கு போப் ஆண்டவர் வந்த முதலும் கடைசியுமான நிகழ்வு ஆகும்.இந்நிலையில், தற்போதைய போப் ஆண்டவருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்த அழைப்பை அடுத்த வாரம் வாடிகன் செல்ல இருக்கும் தென்கொரிய அதிபர் மூன் ஜே போப் ஆண்டவரிடம் தெரிவிப்பார் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவாடிகனுக்கும் வடகொரியாவுக்குமான புதிய உறவை ஏற்படுத்துவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTk0MQ==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80", "date_download": "2019-02-16T15:37:19Z", "digest": "sha1:RFCEEJNGRIQHRRANYTMDCTJFQ53GYZ33", "length": 7648, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டாக்டர் விடுதியில் திடீர் தீ", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தமிழ் முரசு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை டாக்டர் விடுதியில் திடீர் தீ\nதமிழ் முரசு 5 days ago\nசெங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டாக்டர்கள் விடுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது.\nஇந்த கல்லூரி வளாகத்தில், மருத்துவ கல்லூரி, செவிலியர் பள்ளி-கல்லூரி, பாரா மெடிக்கல் உள்ளன. இது தவிர, ஆண், பெண் டாக்டர்களுக்கான தங்கும் விடுதி, செவிலியர்களுக்கான தங்கும் விடுதி மற்றும் ஊழியர்களுக்கான விடுதி என தனித்தனியாக உள்ளன.\nஇந்நிலையில் இன்று காலையில் பணிக்கு செல்வதற்காக டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் தயாராகி கொண்டிருந்தனர். திடீரென ஆண் டாக்டர்கள் தங்கியிருந்த விடுதியின் ஒரு அறையில் இருந்து திடீரென தீப்பிடித்தது.\nசிறிது நேரத்தில் தீ மளமளவென பரவ ஆரம்பித்தது. இதை பார்த்ததும் டாக்டர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.\nதகவல் அறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.\nசெங்கல்பட்டு டவுன் போலீசாரும் விரைந்தனர். தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.\nசுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில், துணிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீப்பிடித்து எரிந்ததாக தெரிகிறது.\nஇந்த சம்பவம் பற்றி கேள்விபட்டதும், மருத்துவமனை டீன் உஷா சதாசிவன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். போலீசாரும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.\nஇதில் ஒரு டாக்டர், சட்டையை அயர்ன் செய்யும்போது, தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனி��ே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nமுதல் டெஸ்ட்: சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய தென் ஆப்பிரிக்கா..... 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி\nகடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை\nகபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி விபரம்\nராகுல் வாய்ப்பு... கார்த்திக் மறுப்பு | பெப்ரவரி 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTk3OQ==/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-02-16T15:43:19Z", "digest": "sha1:45TXLACKAUIVF3FJBMK6OKVWHDPKAZJP", "length": 5488, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "மீண்டும் ரித்திகா சிங்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nபிரபல குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களில் நடித்தார். அரவிந்த்சாமியுடன் அவர் நடித்த வணங்காமுடி படம் இன்னும் வெளியாகவில்லை.\nஇந்நிலையில், தற்போது பாக்சர் என்ற படத்தில் நடிக்கிறார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ரித்திகா நடிக்கும் தமிழ் படம் இதுவாகும். அருண் விஜய் ஹீரோவாக பாக்சர் வேடத்தில் நடிக்க, விளையாட்டு செய்தியாளராக ரித்திகா நடிக்கிறார். எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் பாலாவிடம் பணிபுரிந்த விவேக் இயக்குகிறார்.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தன���யே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section47.html", "date_download": "2019-02-16T16:33:23Z", "digest": "sha1:XGKZZG5CCC3CMLILF5BUDNZCGUWW43ZQ", "length": 40925, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மனைவியைப் பிரிந்த ஜரத்காரு! | ஆதிபர்வம் - பகுதி 47 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 47\n(ஆஸ்தீக பர்வம் - 35)\nபதிவின் சுருக்கம் : ஜரத்காருவின் நிபந்தனைகளை ஏற்ற வாசுகி; வாசுகியின் தங்கையைத் திருமணம் செய்த ஜரத்காரு; வாரிசு உண்டானபின் மனைவியைப் பிரிந்தார் ஜரத்காரு...\nசௌதி சொன்னார், \"{பாம்புகளின் மன்னன்} வாசுகி முனிவர் ஜரத்காருவிடம், \"ஓ பிராமணர்களில் சிறந்தவரே {ஜரத்காருவே}, இந்த மங்கை {பாம்பு ஜரத்காரு} உமது பெயர் கொண்டவளே. இவள் ஆன்மிகத் தகுதி வாய்ந்த எனது தங்கையாவாள்.(1) உமது மனைவியை நான் பராமரிப்பேன். இவளை ஏற்றுக் கொள்வீராக. ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவரே {ஜரத்காருவே}, இந்த மங்கை {பாம்பு ஜரத்காரு} உமது பெயர் கொண்டவளே. இவள் ஆன்மிகத் தகுதி வாய்ந்த எனது தங்கையாவாள்.(1) உமது மனைவியை நான் பராமரிப்பேன். இவளை ஏற்றுக் கொள்வீராக. ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவரே {ஜரத்காருவே}, எனது எல்லாத் திறன்களையும் பயன்படுத்தி நான் இவளைக் காப்பேன். ஓ முனிவர்களில் முதன்மையானவரே {ஜரத்காருவே}, எனது எல்லாத் திறன்களையும் பயன்படுத்தி நான் இவளைக் காப்பேன். ஓ முனிவர்களில் முதன்மையானவரே {ஜரத்காருவே}, உமக்காகவே நான் இவளை வளர்த்தேன்” என்றான் {வாசுகி}.(2) அதற்கு முனிவர் {ஜரத்காரு}, \"நான் அவளைப் பாதுகாக்க மாட்டேன் என்பது இதன்மூலம் ஒப்புக் கொள்ளப்படுகிறது. எனக்குப் பிடிக்காத எதையும் அவள் செய்யக்கூடாது. அவள் அப்படிச் செய்தால், நான் அவளை விட்டு விலகி விடுவேன்\" என்றார் {ஜரத்காரு}.\"(3)\nசௌதி தொடர்ந்தார், \"அதற்கு \"நான் எனது தங்கையைப் பராமரிப்பேன்\" என்று அந்தப் பாம்பு {வாசுகி} உறுதி கூறிய பிறகு, ஜரத்காரு அந்தப் பாம்பின் இல்லத்திற்குச் சென்றார்.(4) மந்திரங்களை அறிந்த பிராமணர்களில் முதன்மையானவரும், கடுந்தவங்கள் நோற்றவரும், அறம்சார்ந்தவரும், தவத்திலே பெரியவருமான அவர் {ஜரத்காரு} சாத்திர விதிகளின்படி தம்மிடம் கொடுக்கப்பட்ட அவளது {அந்தப் பாம்பான ஜரத்காருவின்} கரத்தைப் பற்றினார்.(5) பின், பெரும் முனிவர்களால் கொண்டாடப்பட்டவரான அவர் {முனிவர் ஜரத்காரு}, தமது மணவாட்டியை அழைத்துக்கொண்டு தமக்காகப் பாம்புகளின் மன்னனால் {வாசுகியால்} ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றார்.(6)\nஅந்த அறைக்குள்ளிருந்த பஞ்சணையில் விலையுயர்ந்த மெத்தைகள் விரிக்கப்பட்டிருந்தன. அங்கே ஜரத்காரு தமது மனைவியுடன் {பாம்பு ஜரத்காருவுடன்} வாழ்ந்து வந்தார்.(7) அந்தச் சிறந்த முனிவர் {ஜரத்காரு}, தன் மனைவியுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். அந்த முனிவர் {ஜரத்காரு}, \"எனது விருப்பத்திற்கு மாறாக எதையும் நீ சொல்லவோ, செய்யவோ கூடாது. அப்படி ஏதாகிலும் நீ செய்தால், உடனே நான் உன்னைவிட்டு விலகிவிடுவேன், உனது இல்லத்தில் தங்கமாட்டேன். என்னால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளை உன் மனத்திற்குள் பதியவைத்துக் கொள்\" என்று கூறியிருந்தார்.(8,9)\nஅந்தப் பாம்பு மன்னனின் {வாசுகியின்} தங்கை {பெண் பாம்பு ஜரத்காரு} கவலையுடனும், அதிகமான வருத்தத்துடனும் \"அப்படியே ஆகட்டும்\" என்றாள்.(10) தனது உறவினர்களு��்கு நன்மை செய்ய விருப்பம் கொண்டு, குற்றமில்லாதவளான அந்த மங்கை, நாய் போன்ற விழிப்புடனும், மான் போன்ற மருட்சியுடனும், காக்கையைப் போன்ற குறிப்புணர்தலுடனும் தனது கணவனை {ஜரத்காருவை} கவனித்துக் கொண்டாள்[1].(11) ஒரு நாள், தனது தீட்டுக் காலத்திற்குப் பிறகு, அந்த வாசுகியின் தங்கை {பெண் பாம்பான ஜரத்காரு}, முறைப்படி குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, தனது தலைவரான அந்த முனிவரை அணுகினாள்.(12) அதன் பிறகு அவள் கருத்தரித்தாள். நெருப்பின் தழல் போன்றும், பெரும் சக்தியுடனும், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடனும் அந்தக் கரு இருந்தது.(13) வளர்பிறைச் சந்திரன் போல அது வளர்ந்து வந்தது.\n[1] இங்கே சொல்லப்பட்டிருக்கும் மூலச் சொல் சுவேதகாகீயம் என்பதாகும். சுவ என்றால் நாய் என்றும், ஏத என்றால் மான் என்றும் காக என்றால் காக்கை என்றும் சிலர் பிரித்துக் கொள்வார்கள்; மற்றும் சிலரோ சுவேதகாகம் என்பது கொக்கு என்றும், மழைக்காலத்தில் கூட்டுக்குள்ளிருக்கும் ஆண் கொக்கைப் பெண்கொக்குக் காப்பாற்றுவது போல உபசரித்தாள் என்று சொல்கிறார்கள்.\nஒருநாள் பெரும் புகழ் வாய்ந்த ஜரத்காரு, தனது மனைவியின் மடியில் படுத்து சிறிது நேரத்திற்குள் களைப்புற்றவர் போலத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்படி அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது, சூரியன் மேற்கு மலைகளில் உள்ள தன் இல்லத்திற்குள் புகுந்து மறையத் தொடங்கினான்.(14,15) ஓ பிராமணரே {சௌனகரே}, பகல் அப்படி ஒளியிழந்து கொண்டிருந்த போது, வாசுகியின் சிறந்த தங்கை {ஜரத்காரு} தனது கணவரின் {முனிவர் ஜரத்காருவின்} அறம் அழிந்துவிடுமே என்ற அச்சத்தினால் சிந்தித்தாள்.(16) \"நான் இப்போது என்ன செய்வது {சௌனகரே}, பகல் அப்படி ஒளியிழந்து கொண்டிருந்த போது, வாசுகியின் சிறந்த தங்கை {ஜரத்காரு} தனது கணவரின் {முனிவர் ஜரத்காருவின்} அறம் அழிந்துவிடுமே என்ற அச்சத்தினால் சிந்தித்தாள்.(16) \"நான் இப்போது என்ன செய்வது எனது கணவரை எழுப்பலாமா வேண்டாமா எனது கணவரை எழுப்பலாமா வேண்டாமா தமது அறக் கடமைகளில் அவர் நேரம் தவறாதவராகவும், {அதற்கென} இன்னல்களை அடைய தயாராகவும் இருப்பாரே. அவரைக் கோபப்படுத்தாதவாறு நான் எப்படிச் செயல்படுவது தமது அறக் கடமைகளில் அவர் நேரம் தவறாதவராகவும், {அதற்கென} இன்னல்களை அடைய தயாராகவும் இருப்பாரே. அவரைக் கோபப்படுத்��ாதவாறு நான் எப்படிச் செயல்படுவது(17) ஒன்று அவரது கோபத்திற்கு ஆளாக வேண்டும். அல்லது இந்த அறம் சார்ந்த மனிதனின் அறம் கெட்டுப்போக வேண்டும். அறத்தை இழப்பதுவே இந்த இரு தீமைகளில் தீங்கானது என்று நான் எண்ணுகிறேன்.(18) நான் எழுப்பினால் இவரின் கோபத்துக்கு ஆளாவேன். {ஆனால்} இவரது வேண்டுதல்கள் இல்லாமல் மாலை {சந்தியாகாலம்} கரையுமானால், இவர் நிச்சயமாக அறத்தை இழந்துவிடுவார்\" என்று நினைத்தாள்.[2] (19)\n[2] மனைவி ஜரத்காரு தன் கணவனை எழுப்பினாலும் அவர் கோபித்துக் கொள்வார். எழுப்பாவிட்டாலும் அறம் பிறழ வைத்ததற்காக கோபித்துக் கொள்ளுவார். எனவே எழுப்புவதே மேல். அவரது அறமாவது பிறழாமல் இருக்கட்டுமென நினைத்தாள்.\nஇனிய சொல்கொண்ட வாசுகியின் தங்கையான அந்த ஜரத்காரு, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து, தனது தவத் துறவுகளால் ஒளிர்ந்தவரும், நெருப்பின் தழலைப் போலப் படுத்துக் கிடந்தவருமான முனிவர் ஜரத்காருவிடம் மென்மையாகப் பேசினாள். அவள் {வாசுகியின் தங்கை ஜரத்காரு}, \"ஓ பெரும் நற்பேறுடையவரே {முனிவர் ஜரத்காருவே}, கதிரவன் மறைகிறான் எழுந்திருப்பீராக.(20,21) ஓ கடுந்தவங்கள் செய்வரே, ஓ சிறப்புமிக்கவரே, நீரால் உங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, விஷ்ணுவின் பெயரை உச்சரித்துச் செய்யப்படும் மாலை வேண்டுதல்களைச் செய்வீராக. மாலை வேள்விக்கான நேரமாகிவிட்டது.(22) சந்தி வெளிச்சம் (பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் இருக்கும் வெளிச்சம்) இப்போது கூட மேற்கு புறத்தில் மென்மையாகச் சூழ்ந்திருக்கிறது {சிறிது இருக்கிறது}\" என்றாள் {வாசுகியின் தங்கை ஜரத்காரு}.\nஇப்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டவரும், சிறந்த தவத்தகுதிகள் கொண்டவருமான புகழ்பெற்ற ஜரத்காரு,(23) கோபத்தால் மேல் உதடுகள் துடிக்கத் தன் மனைவியிடம், \"நாகர்குலத்தில் {உதித்த} இனிமையானவளே, நீ என்னை அவமதித்தாய்.(24) இனி ஒருக்காலும் உன்னுடன் இருக்க மாட்டேன். நான் எங்கிருந்து வந்தேனோ அங்கேயே செல்கிறேன். ஓ அழகிய தொடைகளைக் கொண்டவளே. நான் உறங்கி கொண்டிருந்தேனேயானால், சூரியனுக்கு வழக்கமான நேரத்தில் மறையும் சக்தி கிடையாது என்பதை இதயப்பூர்வமாக நம்புகிறேன், அவமதிக்கப்பட்ட மனிதன், தான் அவமதிக்கப்பட்ட இடத்தில் வாழக்கூடாது.(25,26) அதுவும் என்னைப் போன்ற அறம் சார்ந்தவர்கள் {அப்படி வாழ} கூடவே கூடாது\" என்றார். தனது கணவன���ல் {முனிவர் ஜரத்காருவால்} இப்படிச் சொல்லப்பட்ட வாசுகியின் தங்கை ஜரத்காரு, அச்சத்தால் நடுங்கியவாறு,(27) \"ஓ பிராமணரே {முனிவர் ஜரத்காருவே}, அவமதிக்க விரும்பி நான் உம்மை எழுப்பவில்லை. உமது அறம் கெட்டுவிடக்கூடாது என்றே எழுப்பினேன்\" என்றாள் {பெண் பாம்பான ஜரத்காரு}.(28)\nகோபவசப்பட்டவரும், பெரும் ஆன்மிகத் தகுதி கொண்டவருமான முனிவர் ஜரத்காரு, தன் மனைவியைக் கைவிட விரும்பி, தன் மனைவியிடம் இப்படிப் பேசினார், “ஓ அழகானவளே ஒருபோதும் நான் பொய்மை பேசியதில்லை. எனவே, நான் செல்வேன்.(29,30) இதுவே நமக்குள்ளான உடன்பாடாகும். ஓ இனியவளே ஒருபோதும் நான் பொய்மை பேசியதில்லை. எனவே, நான் செல்வேன்.(29,30) இதுவே நமக்குள்ளான உடன்பாடாகும். ஓ இனியவளே நான் உன்னுடன் காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்தேன். ஓ அழகானவளே நான் உன்னுடன் காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்தேன். ஓ அழகானவளே நான் சென்ற பிறகு, நான் உன்னை விட்டுச் சென்றேன் என்பதை உன் தமையனிடம் நீ சொல்வாயாக. நான் செல்வதால், எனக்காக நீ வருந்துவது உனக்குத் தகாது” என்றார் {ஜரத்காரு}.(31,32)\nஇப்படிக் குற்றமில்லாத அங்கங்களை உடையவளான வாசுகியின் அழகான தங்கை {ஜரத்காரு}, பதற்றத்தாலும், துயரத்தாலும் நிறைந்து, அவள் நெஞ்சம் நடுங்கி கொண்டிருந்தாலும், போதுமான அளவு தைரியத்தையும், பொறுமையையும் வரவழைத்துக்கொண்டு முனிவர் ஜரத்காருவிடம் பேசினாள். அவளது வார்த்தைகள் கண்ணீரால் தடைபட்டு வெளிவந்தது. அவளது முகம் பயத்தால் மங்கியது. அவள் தனது கரங்களைக் குவித்து, கண்ணீரில் குளித்த கண்களுடன், \"என்னிடம் குற்றம் இல்லாத போது என்னைவிட்டு நீர் பிரிவது தகாது.(33-35) நீர் அறத்தின் பாதையில் செல்பவர். எனது உறவினர்களின் நன்மையைக் கருதிக் கொண்டு நானும் அதே பாதையில்தான் போகிறேன். ஓ பிராமணர்களில் சிறந்தவரே {முனிவர் ஜரத்காருவே}, என்ன காரணத்திற்காக நான் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டேனோ,(36) அந்தக் காரியம் நிறைவேறவில்லையே. நற்பேறற்றவளான என்னிடம் வாசுகி என்ன கேட்பான் {முனிவர் ஜரத்காருவே}, என்ன காரணத்திற்காக நான் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டேனோ,(36) அந்தக் காரியம் நிறைவேறவில்லையே. நற்பேறற்றவளான என்னிடம் வாசுகி என்ன கேட்பான் ஓ அருமையானவரே தாயின் {கத்ருவின்} சாபத்தால் பாதிக்கப்பட்ட எனது உறவினர்கள் {எனது} மகனை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அ��்தக் காரியம் இன்னும் நிறைவேறவில்லையே என் உறவினர்களின் நன்மையானது உம்மிடமிருந்து {நான்} ஒரு மகனை பெறுவதையே சார்ந்திருக்கிறது.(37,38) உம்முடனான எனது தொடர்பு பலனளிக்காமல் போகக்கூடாது என்பதற்காகவும், ஓ சிறப்புமிக்க பிராமணரே என் உறவினர்களின் நன்மையானது உம்மிடமிருந்து {நான்} ஒரு மகனை பெறுவதையே சார்ந்திருக்கிறது.(37,38) உம்முடனான எனது தொடர்பு பலனளிக்காமல் போகக்கூடாது என்பதற்காகவும், ஓ சிறப்புமிக்க பிராமணரே குலத்திற்கு நன்மை செய்யும் விருப்பத்தினாலும் நான் உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓ அருமையானவரே, உயரான்மாவே, நான் குற்றமற்றவளாக இருக்கும்போது, நீர் ஏன் விலகுகிறீர் குலத்திற்கு நன்மை செய்யும் விருப்பத்தினாலும் நான் உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓ அருமையானவரே, உயரான்மாவே, நான் குற்றமற்றவளாக இருக்கும்போது, நீர் ஏன் விலகுகிறீர் இஃது எனக்குப் புரியவில்லை\nஇப்படிக் கேட்கப்பட்ட பெரும் தவ தகுதிகள் வாய்ந்த முனிவர் ஜரத்காரு, தனது மனைவியிடம் {வாசுகியின் தங்கை ஜரத்காருவிடம்} அந்தச் சூழ்நிலைக்குத் தக்க வார்த்தைகளைப் பேசினார்.(41) அவர், \"ஓ நற்பேறுபெற்றவளே நீ கருவுற்றிருக்கிறாய் என்பதை அறிந்து கொள். அறத்தில் சிறந்து, வேதங்களிலும் அதன் கிளைகளிலும் புலமை கொண்டு, அக்னிக்கு நிகரான ஒரு முனிவனின் ஆன்மா உன்னுள் இருக்கிறது\" என்றார் {முனிவர் ஜரத்காரு}.(42) \"இப்படிச் சொல்லிவிட்டு, அந்த அற ஆன்மா கொண்ட பெருமுனி ஜரத்காரு, மீண்டும் கடுந்தவங்களைப் பயிலத் தமது இதயத்தில் உறுதியான எண்ணங்கொண்டு {தமது வழியே} சென்றார்\" {என்றார் சௌதி}.(43)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், ஜரத்காரு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷே���ர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத���தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜ���த்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/this-is-the-last-budget-this-government-says-ttv-dhinakaran-314463.html", "date_download": "2019-02-16T15:11:01Z", "digest": "sha1:NTFDKYQL6S2FCIISVYISKJXKRUBCMTYL", "length": 15028, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவின் கடைசி பட்ஜெட் இது.... அடுத்த பட்ஜெட்டை அமமுக தாக்கல் செய்யும் - டி.டி.வி தினகரன் | This is the last budget of this Government says TTV Dhinakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n40 min ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n58 min ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n1 hr ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்��ல்\n1 hr ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஅதிமுகவின் கடைசி பட்ஜெட் இது.... அடுத்த பட்ஜெட்டை அமமுக தாக்கல் செய்யும் - டி.டி.வி தினகரன்\nஅதிமுகவின் கடைசி பட்ஜெட் இது.... டி.டி.வி தினகரன்-வீடியோ\nமதுரை : தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தது தான் தற்போதைய அதிமுகவின் கடைசி பட்ஜெட். அடுத்த ஆண்டு பட்ஜெட்டை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிதியமைச்சர் தான் தாக்கல் செய்வார் என்று அந்த அமைப்பின் நிறுவனர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.\nமதுரை மேலூரில் நடந்த கட்சி பெயர் அறிவிப்பு மற்றும் கொடி அறிமுகவிழா மாநாட்டில் நேற்று கலந்து கொண்ட ஆர்.கே நகர் சட்டசபை உறுப்பினர் டி.டி.வி தினகரன் தனது புதிய அமைப்பான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை துவங்கி கட்சி கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.\nஇந்நிலையில், இன்று அவர் மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் இதுவரை எந்த மக்கள் பணியும் நடைபெறவில்லை.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. பேருந்து கட்டணங்கள் 60 % உயர்த்தப்பட்டதால், கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்த்து, புதிய பேருந்துகள் வாங்க திட்டமிட்டு இருப்பதாக இந்த அரசு கூறிவருகிறது. இதன் மூலம் ஆதாயம் அடையப் போவது யார் என்று மக்களுக்குத் தெரியும்.\nமூன்றரை லட்சம் கோடி கடன் இருக்கும் சூழல��ல், பெயருக்கு ஒரு பட்ஜெட்டை போட்டு அதை தாக்கல் செய்துள்ளார் பன்னீர் செல்வம். இந்த பட்ஜெட் எதற்கும் பயன்படாது. தமிழகத்தில் தற்போதைய அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுதான்.\nஅடுத்த ஆண்டு பட்ஜெட்டை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிதியமைச்சர் தான் தாக்கல் செய்வார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டமான விஷன் 2023 திட்டத்தை நாங்கள் தான் ஏற்படுத்துவோம் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஅமைப்பின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்து வைத்து பேசிய டிடிவி தினகரன், தமிழ்நாட்டில் அமமுக ஆட்சி அமைக்கும் என்று மேடையிலேயே பகிரங்கமாக அறிவித்தார். இந்த நிலையில் அடுத்த பட்ஜெட்டை நாங்கள்தான் தாக்கல் செய்வோம் என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran dinakaran budget tamilnadu தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கை டிடிவி தினகரன் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/17612", "date_download": "2019-02-16T15:58:23Z", "digest": "sha1:TVDHTSTNHTJSW32NHLQJGIJAJBT754O5", "length": 5122, "nlines": 58, "source_domain": "tamilayurvedic.com", "title": "உங்களுக்கு தெரியுமா இரவில் பூச்சி கடித்துவிட்டால் என்ன கடித்தது என்று எப்படி கண்டுபிடிப்பது? | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > உங்களுக்கு தெரியுமா இரவில் பூச்சி கடித்துவிட்டால் என்ன கடித்தது என்று எப்படி கண்டுபிடிப்பது\nஉங்களுக்கு தெரியுமா இரவில் பூச்சி கடித்துவிட்டால் என்ன கடித்தது என்று எப்படி கண்டுபிடிப்பது\nஎந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமப்புறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது.\nஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை.\nஇரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம்.\nஇந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப் பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்..\nபுளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்\nவாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்\nகசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து கொள்ள முடியும்\nஇயற்கை அதிசயம் கொண்ட மூலிகை நாயுருவி…..\nஇயற்கை பொருட்களை கொண்டு கரும்புள்ளியை ஒரே வாரத்தில் ஒழிக்க இத படிங்க\nஅதிமதுரத்தின் மருத்துவகுணமும் பயன்படுத்தும் முறையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/category/breaking-news/page/382/", "date_download": "2019-02-16T16:24:15Z", "digest": "sha1:GHBXBSYRMDH3YW2O3DTAV44P7L5TACTA", "length": 4229, "nlines": 67, "source_domain": "tamilscreen.com", "title": "Breaking News – Page 382 – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nத்ரிஷா மீது மோகம் கொண்டு திரிந்த ஜீவா – ஆசையை நிறைவேற்றிய இயக்குநர்\nஅழகுராஜா படத்தில் 25 நிமிடக் காட்சிகள் நீக்கம்.. – அப்படியும் ஒக்கார முடியலையே அழகுராசா…\nமெரீனா பீச்சில் அடிக்கடி நடக்கும் உயிர்ப்பலிகள்… சிவாஜி சிலைதான் காரணமாம்\nஸ்டுடியோக்ரீன் மீது இன்கம்டாக்ஸ் ரெய்டு… – சூர்யாவுக்கு மத்திய அரசு வைத்த குறி\nதகுதிக்கு மீறி ஆடுகிறார் – சிவகார்த்திகேயன் மீது சிம்பு பாய்ச்சல்..\nடாக்டர். கிருஷ்ணசாமிக்கு வேலை வந்திடுச்சு… – டென்ஷனை ஏற்படுத்திய புதுப்படம்\nதலைப்புல கொஞ்சம் வார்த்தைகளை காணோம்.. – ALL IN ALL அழகுராஜா விவகாரம்\nகல்லூரி மாணவர்களைத் தேடி வரும் சேரன் – பின்னணியில் ஒரு மெகா திட்டம்\nதிரைக்கு வந்து 8 ஆவது நாளில் டி.வி.க்கு வரும் சுட்டகதை\nஇரண்டாம் உலகம் படத்தில் டம்மியாக்கப்பட்டாரா ஆர்யா – பரபரப்பை பற்ற வைத்த செல்வராகவனின் பேச்சு\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-16T16:33:52Z", "digest": "sha1:TRQP2GLVG43S35GGJJUR2PCOI2XYDHBS", "length": 9574, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "கற்பனைச் செய்து பார்த்த நான் தற்போது வெற்றியாளனாக நிற்கிறேன்: இஸ்னர் நெகிழ்ச்சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு இம்முறை இலங்கையில்\nசூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: மம்தா தலைமையில் அமைதிப் பேரணி\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nகற்பனைச் செய்து பார்த்த நான் தற்போது வெற்றியாளனாக நிற்கிறேன்: இஸ்னர் நெகிழ்ச்சி\nகற்பனைச் செய்து பார்த்த நான் தற்போது வெற்றியாளனாக நிற்கிறேன்: இஸ்னர் நெகிழ்ச்சி\nமியாமி பகிரங்க டென்னிஸ் தொடரில் வெற்றியாளன் ஆவேன் என கற்பனைச் செய்து பார்த்த நான், தற்போது வெற்றியாளனாக நிற்கிறேன் என மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கனான ஒற்றையர் பிரிவில், சம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீரர் ஜோன் இஸ்னர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்ற இறுதிபோட்டியில், அமெரிக்க வீரர் ஜோன் இஸ்னர், ஜேர்மனிய வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்வை வீழ்த்தி முதல் முறையாக இத்தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்த வெற்றியின் பின்னர் நிருபர்களிடம் கருத்து தெரிவித்த அவர், “இந்த வெற்றியை நம்பமுடியாதுள்ளது. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. நான் இந்த தொடரில் விளையாடுவது குறித்து எப்போதும் கற்பனைச் செய்து பார்த்திருக்கிறேன். இன்று இந்த தொடரின் வெற்றியாளனாக இங்கு நிற்கிறேன்.\nஇங்கு வெற்றி பெற்றவனாய் இருப்பதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நிச்சியமாக இது என் வாழ்வில் மிகச் சிறந்த ஒரு தருணமாகும்.\nநான் அமெரிக்காவில் சிறப்பான முறையில் விளையாடியுள்ளேன். அது எனக்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெனிசுவேலா நெருக்கடிக்கு தீர்வு காண ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்கா அழைப்பு\nவெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோவை ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியாக அங்கீகரிக்க வேண்டும\nஇந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்: அமெரிக்கா\nஎல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்���ைகளுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆத\nபுதிய தடைகள்: மதுரோ மீதான அழுத்தத்தை அதிகரித்தது அமெரிக்கா\nவெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீதான அழுத்தங்களை அமெரிக்கா மேலும் அதிகரித்துள்ளது. உயர்மட்ட பாத\nகஷோக்கி கொலை விசாரணையை தீவிரப்படுத்துக: அமெரிக்காவிடம் துருக்கி கோரிக்கை\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை தொடர்பான விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை, துருக்கி வ\nஅமெரிக்க- சீன வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு- உயர்மட்ட சந்திப்பு ஆரம்பம்\nஅமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசனை குறித்;;த புதிய சுற்று பேச்\nசூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/pinarayi-vijayan/", "date_download": "2019-02-16T16:13:25Z", "digest": "sha1:Y5K4NZCLCG5HSGE54AA3A54GHPI5JR3D", "length": 30408, "nlines": 224, "source_domain": "athavannews.com", "title": "Pinarayi Vijayan | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nஇந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து\nதமிழர்களுடன் மோதவேண்டிய தேவையில்லை: பிரதமர்\nமைத்திரியும், ரணிலும் இணைந்தால் மாத்திரமே அபிவிருத்தி - இராதாகிருஸ்ணன்\nபுல்வாமா தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: பாகிஸ்தான்\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் தொடர்பாக செய்யவேண்டியதை விரைந்து நிறைவேற்றுங்கள் : பிரான்ஸ் அமைச்சர்\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை\nகாஷோக்கியின் எஞ்சிய உடல்பாகங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் - துருக்கி பொலிஸார் சந்தேகம்\nரிஷப் பந்த்தை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கலாம்: ஷேன் வோர்ன்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nபுண்ணிய நதிகளில் நீராடுவதற்கும் விதிமுறை உண்டு\nஇருவகை சக்திகளைக் கொண்டுள்ள வாஸ்து சாஸ்திரம்\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nGoogle Maps செயலியில் வழிகாட்டும் புதிய வசதி அயிமுகம்\nநீதிமன்ற தீர்ப்பை மீறினால் தந்திரியின் பதவி பறிபோகும்: கேரள முதல்வர் எச்சரிக்கை\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி சபரிமலை தந்திரி கண்டரரூ ராஜீவரூ, செயற்படுவாராயின் அவர் பதவி விலக வேண்டுமென கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சபரிமலை கோயில் நடையை அடைத்து பரிகார பூஜைகளை தந்திரி மேற்கொண்... More\nகேரள முதல்வரின் கொடும்பாவி எரிப்பு – தமிழிசை மீது வழக்குப்பதிவு\nகேரள முதல்வர் பினராயி விஜயனின் கொடும்பாவியை போராட்டத்தின் போது எரித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை மீது 3 பிரிவின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்தோடு இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் பக்தன், விசுவ இந்து பரிசத்... More\nசபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க.வே வன்முறைக்கு காரணம் – கேரள முதல்வர் சாடல்\nசபரிமலை விவகாரத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு பாரதிய ஜனதா கட்சியே காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சுமத்தியுள்ளார். சபரிமலை விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் ... More\nகஜா புயல் நிவாரணத்துக்கு கேரளா 10 கோடி ரூபாய் உதவி- கமல்ஹாசன் நன்றி\nகஜா புயல் நிவாரண நிதியாக.10 கோடி ரூபாய் அளித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு உதவிக்கரம் நீட... More\nகஜா புயல் பாதிப்பு – தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டும் கேரளா\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் அவசர உதவிக்காக 10 கோடி ருபாய் வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பினராயி விஜயன் தமது டுவிட்டரில், “கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழக சகோதரர்களுக்கு கேரள மக்க... More\nகஜா புயல் பாதிப்பு: தமிழகத்துடன் கேரளா துணை நிற்கும் – கேரளா முதல்வர்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கேரளா துணை நிற்கும் என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய கஜா புயல், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடும் சேதத்தை விளைவித்துள்... More\nசபரிமலை விவகாரத்தில் பெண்களின் உரிமைகளை பறிக்க வேண்டாம்: பினராயி விஜயன்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களைச் செல்லவிடாமல் தடுத்து அவர்களின் உரிமைகளைப் பறிக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முயலுவதுடன் அப்பகுதியில் போர்களத்தினை ஏற்படுத்த முயற்சிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சுமத்தியுள்ளார். சபரி மலை விவகார... More\nஅமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு மறுப்பு: பினராயி விஜயன் கண்டனம்\nகேரள அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததமைக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பிலான கண்டனத்தை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியு���்ளதாவது, ... More\nசபரிமலை விவகாரம் – எவரும் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம்: கேரள முதல்வர்\nசபரிமலை விவகாரத்தில் சட்டத்தை எவரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பில் இன... More\nசபரிமலைக்கு வரும் பெண்களை தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : பினராயி விஜயன்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என்றும் பெண் பக்தர்கள் வந்து செல்ல முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினர... More\nசபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு மனு தாக்கல் செய்யாது: பினராயி விஜயன்\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாதென கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல முடியுமென அண்மையில் உச்சநீதிமன்... More\nசபரிமலை விவகாரம்: பினராயி விஜயனுடன் கோயில் நிர்வாகம் கலந்துரையாடல்\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவ்விடயம் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் கோயில் நிர்வாகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக த... More\nகேரள முதலமைச்சர் அமெரிக்கா விஜயம்\nகேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக 13 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமெரிக்கா சென்றுள்ளார். கேரளாவில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி அமெரிக்க புறப்படவிருந... More\nபேரிடர் காலங்களில் வெளிநாட்டு நிதியுதவியை மத்திய அரசு ஏற்கலாம்: கேரள முதல்வர்\nபேரிடர் காலங்களில், வெளிநாடுகளின் நிதி உதவியை மத்திய அரசு ஏற்கலாம் என, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கடந்த வாரங்களில் பெய்த கடும் மழை காரணமாக, கேரளா மாநிலம் முற்று முழுதாக ��ேதத்திற்கு உள்ளாகி, நிலைகுழைந்து தவிக்கும் இந்த வேளையி... More\nமீட்பு – நிவாரண பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா\nகேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்காக ஓகஸ்ட் 26 ஆம் திகதி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், பல இலட்சம் மக... More\nகேரளா அனர்த்தம்: உயிரிழப்பு 400ஐ எட்டியது\nகேரளாவில் கடந்த ஒரு வார காலமாக நீடிக்கும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. வெள்... More\nகேரளாவில் கனமழை: மேலதிக மீட்பு படைகள் அனுப்பி வைப்பு\nகேரளா வெள்ள அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வரும் நிலையில், மேலும் பல மீட்பு பணியாளர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அந்தவகையில், இராணுவத்தின்10 உலங்கு வானூர்திகள், கடற்படையினரின் 4 உலங்கு வானூர்திக... More\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு எடப்பாடிக்கு பினராயி விஜயன் வலியுறுத்து\nமுல்லைப் பெரியாறு அணையின் நீரமட்டத்தை 139 அடியாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். தென்மேற்குப் பருவ மழையின் தீவிரத்தால் தொடர் கனமழை காரணமாக கேரள மாநி... More\nதிருநங்கைகளின் பாலின மாற்று சிகிச்சைக்கு உதவித்தொகை\nதிருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள 2 இலட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுமென கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரள அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு வெளியிட்டுள்ளனர். கடந்த காலங்களில்... More\nபுலிகள் காலத்தில் இருந்த சமத்துவம் இன்று இல்லை – மனோ\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\nஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை – கூட்டமைப்பு\nஇரா��ுவம் போர்க்குற்றமிழைத்ததை 10 வருடங்களின் பின்னர் அரசாங்கம் ஏற்றுள்ளது – கூட்டமைப்பு\nஅசிட் வீசி மனைவி, மகளைப் பழிதீர்த்த கொடூரன்\nபிரதமரின் உதவியாளரின் தொலைபேசி களவாடப்பட்டது\nகடனைக் கேட்கச் சென்ற பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர் – யாழில் சம்பவம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nJellyfish உடன் நீந்த மீண்டும் வாய்ப்பு\nஇணையதளம் ஊடாக வரிகளை செலுத்த வசதி\n25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஇஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை\nசிறிய- நடுத்தர தொழில் செய்வோருக்கான டிஜிட்டல் கட்டமைப்பு ஸ்தாபிப்பு\nகிழக்கில் மரமுந்திரிகைச் செயற்திட்டத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36", "date_download": "2019-02-16T15:59:00Z", "digest": "sha1:FOFDIN7GJDR7G5REQO5PIVOJAITCG4YW", "length": 3816, "nlines": 75, "source_domain": "bergentamilkat.com", "title": "வழிபாடுகள்", "raw_content": "\n24/2/2019 தமிழ்த் திருப்பலி, ஆண்டுப் பொதுக்கூட்டம் + நிர்வாகசபை உறுப்பினர் தேர்தல்\n14/4/2019 குருத்தோலை ஞாயிறு – தமிழ்த் திருப்பலி - 13:00\n17/4/2019 இளையோர் + பெரியோர் கருத்தமர்வுகள் (16.00+19.00)\n18/4/2019 புனித வியாழன் - தமிழ்த் திருப்பலி på M.M. - 15:30\n19/04/2019 பெரிய வெள்ளி - சிலுவைப்பாதை + வழிபாடு – 09:00\n21/04/2019 உயிர்ப்பு ஞாயிறு - தமிழ்த் திருப்பலி - 13:00\n22/04/2019 திங்கள் - தமிழ்த் திருப��பலி - 18:00\nவழிபாடுகள் இல்லையேல்கிறிஸ்தவமில்லை. திருப்பலியே எம் வாழ்வின் ஊற்றும் உச்சமுமாய் இருக்கின்றது. கத்தோலிக்க நம்பிக்கை வழிபாடுகளின்வழியேதான் வழங்கப்படுகின்றது, வளர்க்கப்படுகின்றது, வாழப்படுகின்றது. தனிநபராகவும் இறைசமுகமாகவும் வாழவும் வாழவும் வழிபடவும் உதவுகின்ற கத்தோலிக்க வழிபாட்டிலக்கியப் பொக்கிஷம் அளவில் விசாலமானது, காலத்தால் பண்பட்டது, கருத்தால் ஆழமானது.\nசெபமாலை & திருப்பலி (18:30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2012/08/blog-post_25.html", "date_download": "2019-02-16T16:50:56Z", "digest": "sha1:S64TPDM4K67RWF46S2CIBKWWLQQGSO6C", "length": 33464, "nlines": 337, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: பட்டைய கிளப்பப்போகும் பதிவர் மாநாடும் குட்டையக்குழப்பும் கஜினி வரலாறும்...", "raw_content": "\nபட்டைய கிளப்பப்போகும் பதிவர் மாநாடும் குட்டையக்குழப்பும் கஜினி வரலாறும்...\nநாளை சென்னையில் தமிழ்பதிவர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. அவ்வப்போது நடைபெறும் சிறு சிறு பதிவர் சந்திப்புகளை வெகு தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன்.எதிலும் கலந்துகொண்டதில்லை.அதற்காக வருத்தப்பட்டதுமில்லை.வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் பதிவர்களின் சூழ்நிலை அப்படி.ஆனால் முதன் முதலாக மிக பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த பதிவர் மாநாட்டில் கலந்து கொள்ளமுடியாமைக்கு வருத்தமாகத்தான் உள்ளது.\nபொதுவாகவே பதிவுலகத்தில் பிரபல பதிவர்களுக்கும் ஆரம்ப நிலையிலுள்ள பதிவர்களுக்கும் ஒரு நீ.......ண்ட இடைவெளியுள்ளது.சில நல்ல பதிவர்கள் கூட பதிவு எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஊக்கப்படுத்துபவர்கள் எவரும் இல்லாமல் காணாமல் போய்விடுகிறார்கள்.அந்த இடைவெளியை இதுபோன்ற பதிவர் சந்திப்புகள் போக்கிவிடும் என்பது என் கணிப்பு.\nமுகம் தெரியா நட்புகள்.வெறும் எழுத்தில் மட்டுமே இணைந்த உறவுகள்.அவ்வப்போது சிறு ஊடல்கள்.பிறகு தமிழ் என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் மூலம் கூடல்கள்.இவையெல்லாமே விரவிக்கிடக்கும் பதிவுலகத்தின் இதயங்கள் சங்கமிக்கும் இந்த மெகா மாநாடு மிகப்பெரிய வெற்றியடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்......\nதோல்வியைக் கண்டு அஞ்சமாட்டோம் என்று சொல்வதற்கு நிறைய பேர் கஜினிமுகமதுவைத்தான் உதாரணம் காட்டுவார்கள்.பதினாறு முறை படையெடுத்து தோற்றாலும் தள���ாத தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் அவரை பதினேழாவது தடவையில் வெற்றி பெறச்செய்தது என்று நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.ஆனால் இது தவறான வரலாற்றுச் செய்தி.\nஉண்மையில் கஜினி தொடர்ந்து தோல்வியடைந்ததால் மீண்டும் இந்தியாவுக்கு வரவில்லை.கஜினியின் பதினேழு படைஎடுப்புமே வெற்றிதான்.இன்னும் சொல்லப்போனால் கஜினி இந்தியப்பகுதிகள் மீது படையெடுத்தது ஆட்சி செய்வதற்காக அல்ல.இங்குள்ள செல்வங்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் தான் படையெடுத்திருக்கிறார்.\nமத்திய ஆசியாவிலும் சரி,ஆப்கானிஸ்தான்,அரேபியா உள்ளிட்ட நாடுகளிலும் சரி அங்குள்ள மன்னர்களின் முதல் இலக்கு இந்தியாதான். இந்தியாவில் விண்ணைமுட்டும் கோவில்கள்,மாடமாளிகைகள்,தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட செல்வசெழிப்புகள் ஏற்படுத்திய பிரமிப்புதான், வெறிச்சோடிய பாலைவனத்தையும் கரடு முரடான மலைகளையும் ஆட்சி செய்து கொண்டிருந்த அவர்களை இந்தியாவை நோக்கி படையெடுக்க வைத்தது.\nஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி நகரை ஆட்சிசெய்த கஜினி முகமது தனது முதல் படையெடுப்பை கிபி 1000-ல் இந்தியாவின் மீது நடத்தினார்.முதல் போரிலே மிகப்பெரிய வெற்றிபெற்ற கஜினியின் படைகள் அடுத்து கொலை கொள்ளை என்று வெறியாட்டத்தில் இறங்கியது.அசுரத்தனமும் அதிபுத்திசாலித்தனமும் கலந்து போரிட்ட ஆப்கான் படையிடம் இந்திய படையின் வீரம் செல்லுபடியாகவில்லை.வந்த வேகத்திலே வெற்றிபெற்று கொள்ளையடித்த பொருட்களோடு சென்றுவிடுவானாம் .\nகஜினிமுகமதுவுக்கு இந்தியா மிகவும் பிடித்துப் போய்விட்டது.ஆண்டுக்கொரு முறை இந்தியாவின் மீது படை எடுப்பதை ஒரு பிரத்தியோக திருவிழாவாகவே கொண்டாடினான் கஜினி.ஒருமுறை படையெடுத்து கொள்ளையடித்த இடத்திற்கு மீண்டும் வரமாட்டான்.\nகஜினிக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது.தான் போரிட்டு வெற்றிகண்ட மன்னர்களின் விரல்களை வெட்டி எடுத்து சேகரித்து வருவானாம்.ஆக கஜினி தோற்கவில்லை.அவன் ஒவ்வொரு முறையும் கொள்ளையடித்து வெற்றியோடுத்தான் திரும்பினான் என்பதுதான் உண்மை.\nஆக...நான் 'கஜினி மாதிரி' என்று காலரைத் தூக்கி விட்டுக்கொள்பவர்கள் இந்த விஷயத்தை நினைவில் கொள்ளவும்...\nதமிழகம் முழுவதும் மீண்டும் 10 முதல் 12 மணி நேர மின்வெட்டு.-செய்தி.\nLabels: அரசியல், என் பக்கங்கள், சினிமா, நகைச்சுவை, முக��்பு, விழிப்புணர்வு\nஅண்ணே கடைசிப் படம் சூப்பர். நல்ல அப்ரசண்டிங்க.\nநண்பர் கும்மாச்சி அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி\nஅட புது விசயமாள்ள இருக்கு\nபதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்\nஹி ஹி லாஸ்ட் போட்டோ செம செம\n//பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்\nநம்மளால தூரத்திலிருந்து வாழ்த்து மட்டும்தான் சொல்லமுடியும் பாஸ்...நன்றி..\nகஜினி வரலாற்றின் ஒரு பின்னூட்டமாக முன்னர் சொல்லி இருக்கேன், இப்போவும் கொஞ்சம் கூடுதல் தகவல்,\nகஜினி அல்லது அப்போதைய ஆப்கான்,பதான், போன்ற இடத்து மன்னர்களின் தொழில் கொள்ளை அடிப்பது..\nகஜினி என்பது ஊரின் பெயர் , அங்கிருப்பவர்கள் கஜன்வாட்ஸ், அங்கிருந்த முகம்மது கஜினி முகம்மது,கோரி என்பதும் ஊர் எனவே கோரி முகம்மது, வீரபாண்டி ஆறுமுகம்,ஆர்காட்டு விராசாமி போலத்தான் :-))\nஒரு முறை கொள்ளை அடித்த இடத்துக்கு மீண்டும் போக மாட்டான் என்பது தவறு சோம்நாத் ஆலயத்தின் மீது பல முறை கொள்ளை அடிக்க சென்று அக்கோவிலின் தங்கம் வேய்ந்த கதவுகளை திருடியும் சென்றான்,\nஅப்போது கஜினியை விட பலம் வாய்ந்த மன்னர்கள் இந்தியாவில் இருந்தார்கள், ஆனால் அப்போது ஒரே நாடு இல்லை என்பதால் அவன் நாட்டுக்கு சண்டை நாம் ஏன் போகணும் என மற்றவர்கள் சும்மா இருந்துவிட்டனர்.\nகஜினி குஜராத் அந்தபக்கம் தான் கொள்ளை அடிக்க முடிந்தது, இந்தியா உள்ளே நுழையவே முடியாத சூழல், ஏன் அப்போது சோழர்கள் விந்திய மலைக்கு இந்த பக்கம் இருக்கும் தீபகற்ப இந்தியா முழுவதும் ஆண்டார்கள்,அதனாலும் கஜினி உள்ளே ஊடுருவ முடியவில்லை..\nஇன்றைய மும்பையின் கல்யாண் தான் சோழர்களின் அப்போதைய வடமேற்கு எல்லை.,கிழக்கே ஒரிசா . இப்போதைய பீகாரில் இருக்கும் பாட்னாவினை ஆண்ட சாளுக்கிய மன்னர்களும் சோழர்களும் திருமண பந்தம் கொண்டவர்கள். கஜினி உள்ளே கொஞ்சம் வந்திருந்தாலும் உயிரோடு போயிருக்க மாட்டான்ன், கஜினி 17 முறை என வரலாறும் வந்திருக்காது.\nசாளுக்கியர்கள் தென்பகுதி தானே இருந்தார்கள். தற்போதைய கர்னாடகம் - மகாராஷ்ட்ரா மேலை சாளுக்கியரின் ஆட்சியில் இருந்தது. ஆந்திரா கீழை சாளுக்கியர் ஆட்சியில் இருந்தது.\nநண்பர் வவ்வாலின் கருத்துக்கு மிக்க நன்றி..கஜினைப்பற்றி முழு வரலாற்றைப்படித்தால் அவன் ஒரு கை தேர்ந்த கொள்ளைக்காரன் என்பது தெளிவாகப் புரியும்.ஆனால் ஏன் நம் வரலாற்று ஆசிரியர்கள் வேறு மாதிரி பயிற்றுவித்தார்கள் என்பது மட்டும் புரியவில்லை...\nமேலை சாளுக்கியர்கள் உஜ்ஜைனியை தலை நகராக கொண்டவர்கள்,கீழை சாளுக்கியர்கள் வாதாபி , வாதாபி கொண்டான் என நரசிம்ம பல்லவனுக்கு பெயர் உண்டு.\nஉஜ்ஜைனியை தலைநகராக கொண்டு ஆண்டது விக்கிரமாதித்தன்,வாதபியை கொண்டு 2 ஆம் புலிகேசி, விக்கிரமாதித்தனின் தாத்தா..மேலும் இரண்டாம் குலூத்துங்க சோழனை சாளுக்கிய சோழன் என்பார்கள்,ஏன் எனில் சாளுக்கிய வம்சம்.\nவிக்கிரமாதித்தன் பற்றி சுருக்கமாக எனது பழைய பதிவில் இருக்கு அப்புறம் சுட்டி போடுறேன்.\nஆந்திராவின் துங்கபத்ரா ஆற்றுக்கு மேல் கரை அவர்களுக்கு கீழே சோழர்கள் , பின் முழு தீபக்கற்ப இந்தியாவும் சோழர்கள் வசமே.\nகர்நாடகா எல்லாம் சாளுக்கியர்கள் அல்ல. பல்லாலா, ஹோய்சலர்கள்.ஹோய்சாலர் மன்னனால் உருவாக்கப்பட்ட ஊர் ஹோசூர்.\nமேலை சாளுக்கியர் (Western Chalukya) கர்நாடகாவையும் மகாராஷ்ட்டிராவையும் ஆண்டார்கள். நீங்கள் உஜ்ஜைனி ஆண்ட விக்கிரமாதித்தன் வேறு. மேலையாளுக்கிய விக்கிரமாதித்தனை நான்காம் விக்கிரமாதித்தன் என்பார்கள். ஹோய்சாலர், கடம்பர்கள், சிற்றரசர்களாகவும் பேரரசுகளாவும் சிலகாலம் இருந்திருக்கிறார்கள். சாளுக்கியரின் ஆஸ்தான மொழி கன்னடம், சமஸ்கிருதம் தான். தகவலுக்கு\nகீழைசாளுக்கியர் (eastern chalukyas) வெங்கியைத் (ராஜ்முந்ரி) தலைநகராகக் கொண்டு ஆந்திராவைச் சேர்ந்த சில பகுதிகளை ஆண்டனர். இவர்களுடனே சோழர்கள் திருமணத் தொடர்பு கொண்டவர்கள்.\nவிக்கியில் ஒரு ஆரம்பம் பார்க்க மட்டும் பயன்ப்படுத்துவேன் ,ஏன் எனில் அவை பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை,இந்த மேப்பில் காட்டியது,காலகட்டம் எதுவும் சரியில்லை,மேலும் நான் சாலுக்கிய ,சோழ உறவு இருந்தது என சொன்னதற்கும் , நீங்கள் சொல்ல வருவதும் என்ன தொடர்பு , நீங்கள் கொடுத்த சுட்டியிலும்,சாலுக்கிய,சோழர் திருமண உறவுன்னு தானே இருக்கு.\nநான் பேசுவது ராஜ ராஜ சோழன் ,ராஜேந்திர சோழன் காலம்.சோழர்களுடன் சாலுக்கியர்களும் உறவு எனவே கஜினி தென் இந்தியாபக்கம் அதாவது குஜராத் தாண்டவில்லை என்பதற்கும் நீங்கள் பேசுவதற்கும் என்ன தொடர்பு.கஜினி 970-1030 காலம் ,அப்போதைய தென்னிந்தியா ஆட்சியாளர்கள் சோழர்கள் ,நான் பேசும் காலம் தாண்டி பிற்காலத்தினை பேசுக்கொண்டு இருக்கிறீர்கள்.\nகே.ஏ.ந��லகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாறுப்பார்க்கவும்.\nபதிவுலக சண்டைக் குறித்து ஒரு நடுநிலை ஆய்வு\nமணிமாறன் கஜினி பற்றிய அருமையான செய்திகள்,\n//கஜினி வரலாற்றின் ஒரு பின்னூட்டமாக முன்னர் சொல்லி இருக்கேன், இப்போவும் கொஞ்சம் கூடுதல் தகவல்,//\n//இன்றைய மும்பையின் கல்யாண் தான் சோழர்களின் அப்போதைய வடமேற்கு எல்லை.,கிழக்கே ஒரிசா //\nஐயா வவ்வால் நீங்கள் ஏன் இதுபற்றி ஒரு வரலாற்று பதிவு/ தொடர் எழுத கூடாது\nநண்பர் R.Puratchimani அவர்களுக்கு நன்றி...\n//ஐயா வவ்வால் நீங்கள் ஏன் இதுபற்றி ஒரு வரலாற்று பதிவு/ தொடர் எழுத கூடாது\nஅவர் பலதுறைப் பதிவர்...நிச்சயமாக எழுதுவார்..\nரொம்ப நாளுக்கு முன்னர் படிச்சது ,மீண்டும் வருடம் சரியான தரவு எல்லாம் பார்க்கணும் ,வேண்டுமானால் கொஞ்சம் மேலோட்டமா பதிவிடுறேன்,யாரேனும் சண்டைக்கு வந்தால் பார்த்துக்கலாம், மார்க்க பந்துக்கள் கஜினியை ஹீரோவா சொல்லிக்கிட்டு இருக்காங்க அது வேற இம்சை.:-))\nநீங்க ரொம்ப புகழுறிங்க :-))\nபழைய நூல்களில் நல்லா சொல்லி இருக்கு, அப்புறம் கல்வித்துறைக்கு நூல் எழுதும் ஆசிரியர்கள் மேம்போக்காக எழுதி ஒரே போல கதையை சொல்லிட்டாங்க.\nகஜினி முகமது படைக்கு ஆள் சேர்ப்பதே எப்படி எனில், ஒருத்தர் எவ்ளோ சூறையாடுறானோ அதில் பாதி கஜினிகு .மீதி அவனுக்கு, எனவே ஒவ்வொருத்தரும் மூர்க்கமா சண்டைப்போட்டு நிறைய கொள்ளை அடிப்பாங்க.\nஇங்கே அடிக்கடி வர இன்னொருக்காரணம் பெண்கள்,ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை கடத்திப்போயிடுவாங்க.அவங்க வச்சிக்கிட்டது போக மீதிப்பெண்களை அடிமையா விற்பார்கள்,இதெல்லாம் சொன்னா பிரச்சினையாகும்னு மறைச்சுட்டாங்க போல.\nநீங்கள் சொன்னது மிகச் சரி 17முறையும் வெற்றி பெற்று ஏராளாமான செல்வங்களை கொண்டு சென்றான் என்பது உண்மை.இது எப்போது மாற்றிச் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை.\nநண்பரின் கருத்துக்கு மிக்க நன்றி..\nஇந்த தகவலை முன்பே மதனின் புத்தகத்தில் படித்திருந்தாலும்..கூடவே வந்த அம்மா படம் சிரிக்க வைத்துவிட்டது..பதிவர் சந்திப்புக்கு சில் வேண்டுகோள்கள் படிக்கவும்...கொஞ்சம் எடுத்து சொல்லுங்கண்ணே..http://tamilmottu.blogspot.in/2012/08/blog-post.html\nநண்பரின் கருத்துக்கு மிக்க நன்றி..\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nபட்டைய கிளப்பப்போகும் பதிவர் மாநாடும் குட்டையக்குழ...\n... அதிசயவைக்கும் அழகிய தீவும...\nசின்னதிரைக் குழப்பமும் சிரிப்பு எம்ஜியாரும்\nரஜினியை களங்கப்படுத்தும் வாரிசுகளும் தேசியக்கொடியை...\nஇன்போசிஸ் பெண் ஊழியர் கொலையா\nபுதுவை பவர் ஸ்டாரும், ஈமு போட்ட கூமுட்டையும்.....\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/cinema/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE-34915/", "date_download": "2019-02-16T15:17:10Z", "digest": "sha1:CEARGL7COXZMNAEI756FONVFZU5KCC6U", "length": 13090, "nlines": 114, "source_domain": "www.chennaicitynews.net", "title": "பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன்! நமீதா பேச்சு!! | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன்\nபாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன்\nபாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன் என்று நமீதா ஒரு படவிழாவில் துணிவாகப் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:\nஅம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் ,இயக்கி தயாரித்துள்ள படம் ‘சாயா’.\nஇப்படத்துக்கு ஒளிப்பதிவு -பார்த்திபன், இசை- ஏ.சி.ஜான்பீட்டர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.\nபாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளிய���ட்டார் . தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் ,நடிகைகள் நமீதா, வசுந்தரா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.\nவிழாவில் நமீதா பேசும் போது ” இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச் சொல்லும் படம் என்று அறிந்து மகிழ்ச்சி.\nசமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும்,செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன .அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன்.\nஇந்தப் படம் பற்றி பேசும்போது, குழந்தைகளுக்கு பேரண்டிங் பற்றி ,அதாவது நல்ல பெற்றோராக இருப்பது முக்கியம் என்று உணர முடிகிறது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.ஆம். நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன் எனக்கு அவங்கதான் குழந்தைகள். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக்கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக்கொள்கிறேன்.\nஒரு விஷயம் ,ஆனால் இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்கிறேன். இன்று பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன. நம் அருகிலிருந்து கூட நடக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது,நல்ல டியூஷன் மட்டும் கொடுத்தால் போதாது. நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். எது நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்,அதாவது குட் டச் எது, பேட் டச் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகளிடம் நிறைய கேளுங்கள்,நிறைய பேசுங்கள் .இதை அம்மா அப்பா இரண்டு பேருமே செய்யுங்கள் இந்தப் படம் குழந்தைகள் பற்றி சிந்திக்க வைக்கும்படி இருக்கும் என நம்புகிறேன் .இந்தப் படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார்.\nபாடல்களை வெளியிட்டு நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது :-\n”எனக்கு சினிமாவில் ஒவ்வொரு விழா நடக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதில் கலந்து கொள்ள பிரபலங்களை அழைத்து வருவது பற்றிய எண்ணமும் வரும். இதுமாதிரி விழாக்களுக்கு அழைக்கும் போது பிரபலங்கள் யாரும் வர முன்வருவதில்லை. சாக்கு போக்கு சொல்லி பொய்யான காரணம் சொல்லிதவிர்ப்பார்கள், வரமாட்டார்கள். இதை எண்ணி வேதனை அடைந்து இருக்கிறேன். இதை நான் அனுபவத்திலும் கண்டு இருக்கிறேன். விழா நடத்துபவர்கள் பலரது தவிப்பையும் உணர்ந்து இருக்கிறேன்.அதன் வலிகளைப் புரிந்து பிறகு நான் ஒரு முடிவு செய்தேன். என்னை அழைப்பவர்களின் விழாவுக்குச் சென்று அவர்களை வாழ்த்துவது என்று முடிவு செய்தேன். நான் சம்பந்தப்ப\nடாத விழாவாக இருந்தாலும் சென்று வாழ்த்தி வருகிறேன். ஊக்கப்படுத்துகிறேன் .அப்படித்தான் இங்கே வந்திருக்கிறேன்.சினிமாவில் எல்லாரும் இப்படி ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி ஒற்றுமையாக இருக்கவேண்டும். இப்படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்றார்.\nமுன்னதாக அனைவரையும் வரவேற்ற ‘சாயா’ பட இயக்குநர் வி.எஸ். பழனிவேல் படம் பற்றிப் பேசும் போது:-\n”பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும்அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்துஉருவாகியுள்ளது ’சாயா’.\nஇந்தப் படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காகஎடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப்பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும்.\n ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனதுஉடலைப் பார்க்க முடியுமா பார்த்தால் என்ன செய்யும் இந்தகேள்விகளுக்கெல்லாம் ”சாயா” படம் பதிலளிக்கும் ” என்றார் .\nஇவ்விழாவில் இயக்குநர்கள் மனோஜ் குமார், கே.எஸ்.அதியமான், தாமிரா,\nஇசையமைப்பாளர் ஏ.சி. ஜான் பீட்டர் , படத்தின் நாயகன் சந்தோஷ் கண்ணா,\nநடிகர்கள் கராத்தேராஜா, ‘பாய்ஸ்’ராஜன், சின்ராஜ் , நடிகைகள் வசுந்தரா ,பட நாயகி காயத்ரி, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nநிறைவாக தயாரிப்பாளர் சசிகலா பழனிவேல் நன்றி கூறினார்.\nசாயா பாடல்கள் வெளியீட்டு விழா\nபாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன்\nPrevious articleபா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையும் திரிஷா\nNext articleசாயா பாடல்கள் வெளியீட்டு விழா\nநம் தாய் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் கண்ணீர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-178", "date_download": "2019-02-16T15:15:17Z", "digest": "sha1:NTMWMSYMKV3BIWQM5I5V5HIEQDLVDZM2", "length": 3732, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருகொள்ளிக்காடு வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருகொள்ளிக்காடு ஆலயம் 10.6429205 அட்சரேகையிலும் , 79.6038008 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருதெங்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.48 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்லிக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.37 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கோட்டூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.63 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்காறாயில் ( திருக்காரவாசல்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.04 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநாட்டியாத்தான்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.39 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகைச்சினம் (கச்சனம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.28 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவலிவலம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.57 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பேரெயில் (ஓகைப்பேரையூர் ,வங்காரப் பேரையூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.67 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்தண்டலைநீணெறி (தண்டலச்சேரி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.69 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்களர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.82 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/cinema/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0-81563/", "date_download": "2019-02-16T15:31:32Z", "digest": "sha1:7UBNILNG2I5O75HIQ5BU3FL3QPVXOOOV", "length": 7038, "nlines": 108, "source_domain": "www.chennaicitynews.net", "title": "கோகோ மாக்கோ விமர்சனம் ரேட்டிங் 2/5 | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema கோகோ மாக்கோ விமர்சனம் ரேட்டிங் 2/5\nகோகோ மாக்கோ விமர்சனம் ரேட்டிங் 2/5\nகோகோ மாக்கோ விமர்சனம் ரேட்டிங் 2/5\nஅருண்காந்த் ராப் பாடல்களை இசைத்து ஆடியோவை பிரபல இசைக் கலைஞர்களின் ஆல்பங்களை வெளியிடும் கம்பெனிக்கு அனுப்புகிறார். அந்தப் பாடல்களுக்கு பொருத்தமாக இளமை துள்ளும் வீடியோவை தயார் செய்து ஆடியோவுடன் அனுப்பினால் வெளியிடுவோம் ���ன்று இசைக்காம்பெனியில் சொல்கின்றனர். தன் நண்பர் சாம்ஸ{டன் சேர்ந்து ராம்குமார்-தனுஷா காதல் ஜோடியினையும் இணைத்து மலைப்பிரதேசத்தில் பயணத்திற்கு அருண்காந்த் அனுப்புகிறார். அங்கே அவர்களை வைத்து எடுக்கும் காதல் கலந்த பயண அனுபவங்களை சாம்ஸ் அருண்காந்திற்கு வீடியோவாக அனுப்புகிறார். அருண்காந்தின் வீடியோ அடங்கிய பாடல்களை இசைக்கம்பெனி ஒத்துக் ;கொண்டதா இல்லையா அதன் பின் அருண்காந்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதே கோகோ மாக்கோ படத்தின் கதை.\nசரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் கதாநாயகனாகவும், நாயகியாகப் புதுமுகம் தனுஷாவுடன் , சாரா ஜார்ஜும் நடிக்க இவர்களுடன் காமெடி என்ற பெயரில் கேட்க முடியாத ஆங்கில உச்சரிப்பில் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், அஜய் ரத்னம், சந்தான பாரதி, வினோத் வர்மா, தினேஷ் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.\nஇயக்கம்-அருணகாந்த். காதலர்கள் தினத்தில் இளைஞர்; களுக்கான ராப் இசையில் காதல், காமெடி கலந்த சாலை பயணத்தில் தன் நோக்கத்தை நிறைவேற்ற நண்பர்களின் துணையோடு சாதிக்க துடிக்கும் இசை யமைப்பாளரின் அனுபவமே இந்த கோகோ மாக்கோவின் திரைக்கதை. கோவையில் தாறு மாறாக யோசித்து எதையாவது செய்வதை கோகோ மாக்கோ என்று சொல்வார்கள் அந்த டைட்டிலை வைத்திருப்பதில் புதுமையாக யோசித்ததும், அதற்காக கதை எழுதியிருப்பதும் ஒகே ஆனால் சொல்ல வந்ததை திரைக்கதையில் கொண்டு வந்த விதம் ரசிக்க முடியவில்லை சிரிக்க முடியவில்லை எனலாம்.\nமொத்தத்தில் கோகோ மாக்கோ இசைக்கலைஞனின் நிறைவேறாத ஆசை.\nநம்ம பார்வையில் ‘கோகோ மாக்கோ’க்கு 2 ஸ்டார் தரலாம்.\nkoko mako சினிமா விமர்சனம்\nகோகோ மாக்கோ சினிமா விமர்சனம்\nகோகோ மாக்கோ விமர்சனம் ரேட்டிங் 2/5\nநம் தாய் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் கண்ணீர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2018/07/jio-15-3-2-35.html", "date_download": "2019-02-16T15:41:54Z", "digest": "sha1:BVFJDJQMNONX2562C22R3C4DUWPEBZQB", "length": 26515, "nlines": 483, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: Jio - இனி 1.5ஜிபிக்கு பதில் 3ஜிபி; 2ஜிபிக்கு பதில் 3.5ஜிபி; ஜியோவாசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்", "raw_content": "\nJio - இனி 1.5ஜிபிக்கு பதில் 3ஜிபி; 2ஜிபிக்கு பதில் 3.5ஜிபி; ஜியோவாசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்\n1 ஜிப��� தரவு மதிப்பு ரூ.1.77/- ஆக குறைந்துள்ளது..\nரிலையன்ஸ் ஜியோவின் நுழைவு-நிலை திட்டமான ரூ.149/- திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு திட்டமாகும். அது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதன் வழியாகத்தான் ஜியோவின் 1 ஜிபி தரவு மதிப்பு ரூ.1.77/- ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இது நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட கால வாய்ப்பாகும், அதாவது ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய நீடிக்கும்.\nஇந்த வாய்ப்பானது ரிலையன்ஸ் ஜியோவின் நுழைவு-நிலை திட்டமான ரூ.149/- தொடங்கி ரூ.799/- திட்டம் வரை அணுக கிடைக்கும். எடுத்துக்காட்டிற்கு ரூ.149/ திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்தது. தற்போது ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இதன் வழியாகத்தான் ஜியோவின் 1 ஜிபி தரவு மதிப்பு ரூ.1.77/- ஆக குறைந்துள்ளது.\n1.5 ஜிபிக்கு பதிலாக முறையே 3 ஜிபி.\nஇருப்பினும், இது நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட கால வாய்ப்பாகும், அதாவது ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை மட்டுமே - இந்த நன்மைகளை அடக்கிய - ரீசார்ஜ் செய்ய நீடிக்கும். வேறென்ன திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது என்று கேட்டால் நிறுவனத்தின், 1.5ஜிபி டேட்டா திட்டங்களான ரூ.149, ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.449/- ஆகியவைகள் தற்போது ரீசார்ஜ் செய்ய 3ஜிபி வழங்கும்.\n2 ஜிபிக்கு பதிலாக முறையே 3.5 ஜிபி.\nமறுகையில், ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு தரும் ரூ.198, ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 திட்டங்கள் ஆனது தற்போது ரீசாயிஜ் செய்ய ஒரு நாளைக்கு 3.5 ஜிபி தரவும் வழங்கும். இதேபோல நாள் ஒன்றிக்கு 3ஜிபி வழங்கும் ரூ.299/- ஆனது (28 நாட்களுக்கு செல்லுபடியாகும்) தற்போது ரீசார்ஜ் செய்ய ஒரு நாளைக்கு 4.5 ஜிபி தரவை வழங்கும்.\n4ஜிபி மற்றும் 5ஜிபிக்கு பதிலாக முறையே 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி.\nஅதிகபட்ச டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டங்களான ரூ.509 மற்றும் ரூ.799 திட்டம் இப்போது 4ஜிபி மற்றும் 5ஜிபிக்கு பதிலாக முறையே 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி-ஐ வழங்கும். மேற்கூறப்பட்ட அனைத்து திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை குறிப்பு செய்யுங்கள்.\nஇந்த கூடுதல் டேட்டா நன்மைகள் தவிர்த்து, ஜியோ அதன் ரூ.300/-க்கும் மேற்பட்ட ரீசார்ஜ்ஜின் மீது ரூ.100/- கேஷ்பேக் வாய்ப்பையும், மற்றும் ரூ.300/-க்கு குற��வான விலை கொண்ட ரீசார்ஜ்களில் 20% தள்ளுபடியையும் அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பெற மைஜியோ பயன்பாட்டின் மூலம் மட்டுமே ரீசார்ஜ்கள் செய்யப்பட வேண்டும் என்பதும், பண பரிமாற்றம் ஆனது போன்பே (PhonePe) வழியாகத்தான் நடக்க வேண்டும் என்பதையும் குறிப்பு செய்யுங்கள்.\nவரலாற்றில் இன்று ஜுலை 21.\nநெல்லை பள்ளி தீ விபத்து எதிரொலி: பள்ளிப் பாதுகாப்ப...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-21-07-2018\n23ம் தேதி முதல் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு சீட்டு ...\nஆசிரியர் நியமனம்: இணை இயக்குனருக்கு அதிகாரம்\nவரும், 27ல் பூமிக்கு அருகில் செவ்வாய் : விண்ணில் ஓ...\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் கலந்தாய்வு அட்ட...\nமுதல் வகுப்பு பருவம்-1 தமிழ் பாடம் (பக்கம் 1 முதல்...\nபள்ளிகளில் மன்றங்கள் -அறிமுக கையேடு\nஅரசுப் பள்ளிகளில் 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 ...\n'டிப்ளமா நர்சிங்' படிப்புக்கான விண்ணப்பம், இன்று ம...\n'செல்வமகள்' திட்டத்தில் சேர ரூ.250 போதும்\nமாணவியருக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர்களுக்கு கொலை...\n9ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் அறிமுகம்: 40 ஆண்டு...\nகால்நடை மருத்துவம் இன்று கவுன்சிலிங்\nபி.ஆர்க்., கவுன்சிலிங் 26ல் சான்றிதழ் சரிபார்ப்பு\nஉயர் சிறப்பு மருத்துவம் ஆகஸ்ட் 6ல் கவுன்சிலிங்\nநவ.15 வேலை நிறுத்தம் : அரசு ஊழியர் பங்கேற்பு\n2018- 19ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை கையேடு வெளி...\nஅண்ணா பல்கலை இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங் இ...\nஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்த...\nஅரசு தேர்வுகள் இயக்ககம் வசமிருந்த தமிழக பள்ளி மாணவ...\nஆசிரியர் தேர்வுக்கான - புதிய அரசாணை குறித்து ஓர் ப...\nஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள் - தமிழக அரசு அதிர...\n🅱REAKING NOW :செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசு...\nமாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் போ...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்,...\nஅதிக கல்வி கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டு சிறை CBSE ப...\nM.C.A., பொது கலந்தாய்வு கோவையில் நேற்று துவங்கியது...\nகல்வி கடன் பெற்ற மாணவர்களுக்கு ஆடி தள்ளுபடி : சென்...\nஆசிரியர்கள் ,தலைமை ஆசிரியர்களின் -கல்விப்பணி திருப...\n2009&TET ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஒருநபர் ...\n* வாட்ஸ் அப் நிறு...\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆக���்ட...\nCBSE - 214 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்\nபிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் விற்பனையா போலீசில் அர...\nஇன்ஜி., கவுன்சிலிங் விருப்ப பதிவு இன்று நிறைவு\nஅரசு பள்ளிகள் நிர்வாக பணி கண்காணிக்க 20 இணை இயக்கு...\n3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30 ஆயிரம் ...\nகால்நடை மருத்துவம், பி.டெக்., அனைத்து இடங்களும் நி...\nதமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரச...\nJio - இனி 1.5ஜிபிக்கு பதில் 3ஜிபி; 2ஜிபிக்கு பதில்...\n7 லட்சம் பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் திருட்டு. நட...\nபள்ளிகளுக்கு இன்று வேலை நாள்\n'தமிழ் வழிக்கல்விக்கு ஊக்கத்தொகை'- கல்வி அமைச்சர் ...\nபடித்த அரசு பள்ளியிலேயே ஆசிரியரான இளம் டாக்டர்\nவங்கியிலிருந்து போன் வருதா ஏ.டி.எம்., நம்பரை சொல்ல...\nசிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\nஅரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மா...\nஅரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு -தலைமைச் செயலாளர்...\n\"சுட்டி தமிழ்\" தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் ப...\nநவ.25ல் 'கேட்' நுழைவு தேர்வு\nபள்ளிகளுக்கு மாணவர்கள் நகை அணிந்து வர தடை; மொபைல் ...\nTNPSC வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்': ப...\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nதிருவண்ணாமலையில் ஆசிரியர்கள் போராட்டம், வீடியோ எடு...\n6,029, 'ஹை - டெக்' ஆய்வகங்கள் 60 ஆயிரம் கணினியுடன்...\nFLASH NEWS: உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வழக்கு ...\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு க...\nஊதிய முரண்பாடு, ஒரு நபர் கமிட்டி அறிக்கை இன்று வரு...\nபி.ஆர்க்., ஆக., 11ல் நுழைவு தேர்வு\nஇலவச, 'நீட்' பயிற்சி ஒரு வாரத்தில் துவக்கம் : பாடம...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு\nகாலியாக உள்ள 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள்\n8-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை கைவிடும் சட்ட...\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு க...\nWhatsApp group call - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\nசென்னை அரக்கோணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலாவில் ஆ...\nஅரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர்...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்���ாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/important-things-must-learn-before-the-marriage_15686.html", "date_download": "2019-02-16T16:25:09Z", "digest": "sha1:JZI6HVH7K6U6PXB5WMBQOPYTTK63HYVV", "length": 28766, "nlines": 327, "source_domain": "www.valaitamil.com", "title": "இனிமையான இல்லற வாழ்வு அமைய கணவன் மனைவி தெரிந்துக் கொள்ளவேண்டியவை ?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை வாழ்வியல்\nஇனிமையான இல்லற வாழ்வு அமைய கணவன் மனைவி தெரிந்துக் கொள்ளவேண்டியவை \nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.\n2. மனது புண்படும்படி பேசக் கூடாது.\n4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது\n5. பலர் முன் திட்டக்கூடாது.\n6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.\n7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்\n10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.\n12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\n15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\n17. ஒளிவு மறைவு கூடாது.\n18. மனைவியை நம்ப வேண்டும்.\n19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\n20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.\n21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.\n22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\n23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.\n24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\n25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\n26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.\n27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.\n29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.\n31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\n33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.\n36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.\n37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன\n1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.\n2. காலையில் முன் எழுந்திருத்தல்.\n3. எப்போதும் சிரித்த முகம்.\n4. நேரம் பாராது உபசரித்தல்.\n5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.\n6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.\n7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.\n8. அதிகாரம் பணணக் கூடாது.\n9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.\n10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.\n11. கணவனை சந்தேகப்படக் கூடாது.\n12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.\n13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.\n14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.\n15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.\n16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.\n17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.\n18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.\n19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.\n20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.\n21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.\n23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.\n24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.\n25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.\n26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.\n27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.\n28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.\n31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.\n32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.\nமகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது\nபொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.\n1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.\n2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.\n3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.\n4. விரும்பியதைப் பெற இயலாமை.\n6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.\n7. உலலாசப் பயணம் போக இயாலாமை.\n8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.\n10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.\n11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.\n12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.\n13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.\n14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.\n1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.\n2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.\n3.இன்சொல் கூறுங்கள். 'நான்', 'எனது' போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.\n4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.\n5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.\n6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.\n7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்ச��யப் படுத்துங்கள்.\n8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.\n9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.\n10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.\nவாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்\nநன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி\nஇனிமையான இல்லற வாழ்வு அமைய கணவன் மனைவி தெரிந்துக் கொள்ளவேண்டியவை \nகணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கமாகும் \nஹாய், அறிவுரைகள் அனைத்தும் வாழ்வில்க் பயன்படுத்தி வாழவேண்டிய அறிவுரைகள். மிக மிக நன்று வாழ்த்துக்கள் மேலும் மேலும் நல்ல அறிவுரைகள் கணவன் & மனைவிக்கு தேவையான அறிவுரைகள் கொடுங்கள் படித்து அப்படியாவது விவாகரத்து கூறவேண்டும் என்னுடை பணிவான வேண்டுகோள் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பையன் அடைவார்கள் தவறான முடிவு எடுப்பவர்கள் கொஞ்சம் சிந்திப்பார்கள்....\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇன்னும் பெறவேண்டிய / நடைமுறை படுத்தவேண்டிய பெண்ணுரிமை பட்டியலில் சில\nநம்பிக்கை ஆளுமைகள்... - உதயசான்றோன்\nநாற்பது வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட ���ேண்டிய 15 விஷயங்கள்\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள்,\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/18901", "date_download": "2019-02-16T15:11:50Z", "digest": "sha1:VMNOMG6ARTKSGFGBOF7EETHQACN75QBM", "length": 11871, "nlines": 77, "source_domain": "tamilayurvedic.com", "title": "நீண்ட காலம் உயிர் வாழ கட்டாயம் இத படிங்க!… | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > மருத்துவ கட்டுரைகள் > நீண்ட காலம் உயிர் வாழ கட்டாயம் இத படிங்க\nநீண்ட காலம் உயிர் வாழ கட்டாயம் இத படிங்க\nஇலங்கையில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயே முதலிடம் வகிக்கின்றது. பெண்களே ஆண்களைவிட அதிகளவு மார்பகப்புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் மார்பகத்தில் உள்ள கட்டிகள் யாவும் புற்றுநோய் கட்டிகள் அல்ல. வயதுக்கு ஏற்ப கட்டிகளுக்கான காரணங்களும் வேறுபடுகின்றன.\nமார்பகத்தில் ஒரு தடிப்பு / வீக்கம் / கட்டி காணப்படல்\nமார்பக்தினுடைய தோல் இழுபட்டு / சுருங்கி இருத்தல்\nமுலைக்காம்பின் தோலில் மாற்றம் ஏற்படல்\nஒரு மார்பகத்தினுடைய அளவு வழமைக்கு மாறாக பருத்தல்\nமார்பக முலைக்காம்பில் ஒரு புதிய உள்ளிறக்கம் தோன்றுதல்\nஒரு மார்பகம் வழமைக்கு மாறாக மற்றதிலிருந்து கீழறங்கிக் காணப்படல்\nமேற்கையில் வழமைக்கு மாறான வீக்கம்.\nவழமைக்கு மாறாக முலைக்காம்பில் இருந்து தெறிவற்ற நிறத்துடன் / குருதிக் கசிவு காணப்படல் இந்தக் குணங்குறிகள் ஏதாவதுதொன்று காணப்பட்டால் வைத்தியரை உடனடியாக நாடவு���்.\nபரம்பரைக்காரணி, மிகக் குறைந்த வயதில் மூப்படைதல், கூடிய வயதில் மாதவிடாய் நிற்றல், பிந்திய வயதில் முதற்கர்ப்பம் தரித்தல், அதிக உடற்பருமன் உடையவர்கள், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்தும் பழக்கம், அதிக கொழுப்புணவை உண்ணுதல், நீண்டகாலமாக கர்ப்பத்தடை மாத்திரை பயன்படுத்துதல், இளம் வயதில் கதிர் வீச்சுக்கு உள்ளாகுதல் என்பனவாகும்.\nபெரும்பாலான பெண்கள் சுயமார்புப் பரிசோதனை மூலம் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிகின்றார்கள். சுயமார்புப் பரிசோதனையானது ஒவ்வொரு மாதமும் மாதப்போக்கின் பின் ஒரு வாரத்தினுள்ளும் மாதப் போக்கு நின்றவர்கள் மாதத்தின் குறித்த ஒரு நாளிலும் செய்யலாம். கண்ணாடியின் முன் நின்றோ அல்லது படுத்திருந்தவாறோ செய்யலாம்.\nகண்ணாடியின் முன் நின்றவாறு கைகளைத் தொங்க விட்டபடியும், மேலே உயர்த்தியவாறு, கைகளை இடுப்பில் வைத்தவாறும், மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள், தோலில் ஏற்படும் மாற்றம், கட்டிகள், முலைக்காம்பின் தன்மை, சமச்சீர்த்தன்மை என்பவற்றை அவதானித்தல் வேண்டும்.\nபின்னர் தொடுகை மூலம் பரிசோதித்தல் வேண்டும். வலது மார்பை சோதிப்பதாயின் வலதுகையை மேலே உயர்த்துதல் வேண்டும். பின் இடது கையினால் பரிசோதித்தல் வேண்டும்.\nஇடது கையின் விரல்களில் நடுப்பகுதியையே பாவித்தல் வேண்டும். உள்ங்கையையோ அல்லது விரல் நுனியையோ பாவித்தலாகாது.\nஇடது கையை வலது மார்பின் ஒரு பகுதியில் வைத்தல் வேண்டும். பின்னர் சிறிய வட்டமாக கைவிரல்களினால் தடவுதல் வேண்டும். மணிக் கூட்டுத்திசை வழியாக முழு மார்பையும் பரிசோதித்தல் வேண்டும்.\nமார்பகமானது கமக்கட்டுவரை பரந்துள்ளது. எனவே கட்டாயமாக கமக்கட்டு பகுதியைப் பரிசோதித்தல் வேண்டும். நிணநீர்க்களுக்களுக்குள் வீக்கமடைந்திருப்பின் உணரப்படும்.\nமுலைக்காம்பை அழுத்தி திரவக் கசிவு உள்ளதா என அவதானித்தல் வேண்டும். சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு துளி பால்த்தன்மையான அல்லது மெல்லிய பச்சை நிறமான திரவம் வெளிவரும். சாதாரணமாக அதிகளவு இரத்தத் தன்மையான திரவம் வெளிவரமாட்டாது.\nஇதே ஒழுங்குமுறையில் மற்றைய மார்பையும் பரிசோதித்தல் வேண்டும். ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுதல் வேண்டும்.\nமார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டால், அதற்கான சி���ிச்சை முறையான வைத்தியர்களினால் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும்.\nமார்பகப் புற்றுநோயானது, ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சை முறையால் ஏற்படும் அனுகூலங்களும் அதிகமாகும்.\nதற்போது சிகிச்சையினால் மார்பை இழக்க வேண்டும் என்ற குறையைத் தீர்க்க மார்பைப் பேணும் சிகிச்சை முறைகளும் சேயற்கையாக மார்பைப் பொருத்துதல் போன்ற முறைகளும் கடைக்கொள்ளப்படுகின்றன.\nஆரம்ப நிலையிலேயே வைத்தியரை நாடுவோம். நீண்ட காலம் உயிர் வாழ்வோம்.\nமணிக்கூட்டுத்திசை வழியாக முழு மார்பையும் பரிசோதித்தல் வேண்டும். மார்பகமானது கமக்கட்டுவரை பரந்துள்ளது.\nஎனவே கட்டாயமாக கமக்கட்டு பகுதியை பரிசோதித்தல் வேண்டும். நிணநீர்கணுக்களுக்குள் வீக்கமடைந்திருப்பின் உணரப்படும்.\nஉங்கள் கவனத்துக்கு 20 வயதுக்கு மேல் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய 10 நல்ல பழக்கங்கள்\nநெஞ்சுவலி‬ ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/15823-india-will-be-one-of-top-three-scientific-country-in-the-world-by-2030-harsh-vardhan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-16T16:35:41Z", "digest": "sha1:UGHCA6OD6GQ2EWK4XM3RZQENVPYXHSHY", "length": 10156, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "டெல்லியில் கேஜ்ரிவால் தரும் தண்ணீரை விட லட்சத்தீவு கடல் சுத்திகரிப்பு தண்ணீர் நன்றாக இருக்கும்- மத்திய அமைச்சர் கிண்டல் | India will be one of top three scientific country in the world by 2030: Harsh Vardhan", "raw_content": "\nடெல்லியில் கேஜ்ரிவால் தரும் தண்ணீரை விட லட்சத்தீவு கடல் சுத்திகரிப்பு தண்ணீர் நன்றாக இருக்கும்- மத்திய அமைச்சர் கிண்டல்\nடெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தரும் தண்ணீரை விட லட்சத்தீவில் தரப்படும் கடல் சுத்திகரிப்பு தண்ணீர் நன்றாக இருக்கும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.\nபுதுச்சேரி கடற்கரையில் தேசிய கடல்வளத்துறைத் தொழில்நுட்பக் கழகம் சார்பில் ரூ.25 கோடி செலவில் வடிவமைக்கப்பட்ட கடற்கரை மணற்பரப்பு மறு சீரமைப்பு திட்டத்தை வியாழக்கிழமை இரவு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அர்ப்பணித்து பேசியதாவது:\nஅறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடித்துள்ளது. 2004-ல் சுனாமி வந்தபோது இந்தியாவில் மிகப்பெரிய பாத���ப்பு ஏற்பட்டது. ஆனால், 2019-ல் சுனாமி வருவதை துல்லியமாக கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்ட 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஜப்பான் விடுத்த சுனாமி எச்சரிக்கை கூட தவறாக இருந்துள்ளது.\nஆனால், இந்தியா விடுத்த சுனாமி எச்சரிக்கை அறிவிப்புகள் இதுவரை தவறியதில்லை. புயல் உள்ளிட்ட வானிலை அறிவிப்புகளை வெளியிடுவதில் உலக அளவில் 4-வது சிறந்த நாடாக இந்தியா உள்ளது. அதன் ஒரு பகுதியாக தான் புதுச்சேரியில் நவீன தொழில்நுட்பம் மூலம் செயற்கை கடற்கரை உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே முன்மாதிரியான தொழில்நுட்பமாக விளங்கும்.\n2030-ல் உலக அறிவியல் வல்லரசு நாடுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா நிச்சயம் வந்துவிடும். லட்சத்தீவில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு குடிநீர் தரப்படுகிறது. இதை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த நிதி போதாது. டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் வழங்கும் குடிநீரை விட லட்சத்தீவில் வழங்கப்படும் கடல் சுத்திகரிப்பு குடிநீர் நன்றாக உள்ளது’’ என பேசினார்.\nஇந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபுதுச்சேரி அரசின் செயல்பாடுகளை முடக்கியிருக்கும் துணை நிலை ஆளுநரை திரும்பப் பெறுக: இரா.முத்தரசன்\nஇடைக்கால நிர்வாகியை நியமிக்க ராஜ்நாத் சிங்குக்கு சபாநாயகர் கடிதம்: சட்டம் - ஒழுங்கு அறிக்கை பெற்ற கிரண்பேடி\nகிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தர்ணா: ஆளுநர் பதவி தேவைதானா\n16 மணி நேரத்துக்குப் பிறகு மத்திய அதிவிரைவு படை உதவியுடன் ராஜ்நிவாஸிலிருந்து வெளியே வந்த கிரண்பேடி; நாராயணசாமி தலைமையில் இரண்டாவது நாளாகத் தொடரும் போராட்டம்\nகிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் தர்ணா\nகாங்கிரஸை போல் பிற கட்சிகளும் திருநங்கைகளுக்கு இடம் தர வேண்டும்: அப்சரா அறிவுறுத்தல்\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nடெல்லியில் கேஜ்ரிவால் தரும் தண்ணீரை விட லட்சத்தீவு கடல் சுத்திகரிப்பு தண்ணீர் நன்றாக இருக்கும்- மத்திய அமைச்சர் கிண்டல்\nகாட்டாறுகளைக் கடந்து சென்று 7 கி.மீ. பயணித்து பழங்குடி மக்களை சந்தித்த திண்டுக்கல் ஆட்சி���ர்\n‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏய் கடவுளே’ பாடல்\n‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் ட்ரெய்லர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-10th-Standard-Online-Test-15.html", "date_download": "2019-02-16T15:23:57Z", "digest": "sha1:4SXMJXCEMVMDW27PSPMSS3NSSBAGTD7D", "length": 6834, "nlines": 109, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 15", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பத்தாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 15\nபொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 15\n(1) போர்குகன், நீர்முகில் (a) ஆறாம் வேற்றுமை தொகை\n(2) கல்திரள் தோள் (b) நான்காம் வேற்றுமை தொகை\n(3) தேவா (c) குறிப்பு பெயரெச்சம்\n(4) கழல் (d) உரிச்சொற்றெடர்\n(5) மாதவர் (e) தானியாகு பெயர்\n(6) இனிய நண்பா (f) விளி\n(7) என்னுயிர், கார்குலாம் (g) உவமைத் தொகை\n(8) நின்கேள் (h) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை\n”அரிகால் மாறிய அங்கண் அகல் வயல் மறுகால் உழத ஈரச் செறுவின்” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்\nவினா, விடை எத்தனை வகைப்படும்\nகுன்றின் மேலிட்ட விளக்குபோல - எங்கும் அறியப்படுதல்\nகீரியும் பாம்பும் போல - பகைமை\nமழைக்காணாப் பயிர்போல - மகிழ்ச்சி\nமடைதிறந்து வெள்ளம் போல - விரைவு\n”மல்லலம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள ராவென்று” என்ற பாடல் வரிஇடம் பெற்ற நூல்\n(2) Negative (b) நுண்ணொலி பெருக்கி\n(3) Trolly (c) இயங்குரு படங்கள்\n(4) Microphone (d) நகர்த்தும் வண்டி\n(5) Projector (e) கருத்துப்படம்\n(7) Cartoon (g) ஒலிச்சேர்க்கை\n(8) Dubbing (h) பார்வை நிலைப்பு\nதனியடியார் - 64 பேர்\nதொகையடியார் - 08 பேர்\nபெரிய புராணம் -காண்டம் - 6 காண்டம்\nசிவனடியார் - 72 போர்\nஇலவு காத்த கிளிபோல - ஏமாற்றம்\nகடலில் கரைத்த பெருங்காயம் போல - பயனற்றுபோதல்\nகல்மேல் எழுத்து போல - நிலையாமை\nஅனலில்பட்ட புழுவைபோல - வேதனை\nமதுரையில் நான்காம் தமிழ் சங்கம் யார் தலைமையில் நிறுவப்பட்டது.\nவிடையின் வேறு பெயர்களில் தவறானதைத் தேர்ந்தெடு\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2016/08/blog-post_27.html", "date_download": "2019-02-16T16:19:52Z", "digest": "sha1:RTDHMLOOFDLE6JTSZUXVIRRHOPFOLKMJ", "length": 10534, "nlines": 111, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்", "raw_content": "\nசனி, 27 ஆகஸ்ட், 2016\nகிராமத்தில் பிறந்து வளர்ந்து வந்த கணேசனுக்கு நீச்ச���் யாரும் சொல்லித்தரவில்லை.ஊரைச்சுற்றி ஆறு,குளம் வாய்க்கால் என்று நீர் நிலைகள். இன்றுபோல் அவை வறண்டு கிடக்கவில்லை\nமீன் குஞ்சுக்கு யாரும் நீச்சல் கற்றுத் தரவேண்டாம் என்பதுபோல் சுமார் 3-4 வயதில் குளத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டார்.\nஒருமுறை ஊர் கோடியில் இருக்கும் குடி தண்ணீர் கிணற்றில் கணேசனும் அவருக்கு 2 வயது பெரிய அண்ணனும் தண்ணீர் எடுக்க சென்றனர் .கிணற்றின் சுவர் மேல் ஏறிநின்று குடத்தில் கயிறு கட்டி கிணற்றில் இறக்கி தண்ணீர் எடுக்க வேண்டும் .\nஅண்ணன் கிணற்றுமேல் ஏறி நின்று தண்ணீர் எடுத்து இரண்டு குடங்களில் நிரப்ப ஆரம்பித்தார்.கணேசன் கிணற்றின் உள்ளே இறங்கி முதல் சுற்று வட்டத்தில் நின்று கொண்டு பாட்டுப்பாடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nகிராமத்து சிறு குடிநீர் கிணறுகள் சுமார் 10-15 அடி ஆழம் இருக்கும். குளிர்காலத்தில் சுமார் 7-8 ஆழத்தில் இருக்கும் நீர் கோடைகாலத்தில் சுமார் 12-13 அடி இறங்கிவிடும்.\nஅண்ணன் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தபோது காய்ந்திருந்த கிணற்று உள் சுவர் குடத்திலிருந்து சிதறும் தண்ணீர் காரணமாக ஈரமாகி விட்டது.\nகணேசன் இதைக் கவனிக்கவில்லை.தண்ணீர் பட்டதால் காய்ந்திருந்த பாசி ஈரமாகி வழுக்கிவிட கணேசன் திடீரென்று கிணற்றுக்குள் விழுந்துவிட்டார் .அதிஷ்டவசமாக குடம் மேலே இழுக்கப்பட்டிருந்தது ;கிணற்று சுற்றுச்சுவரில் மோதிக்கொள்ளாமல் தண்ணீரில் விழுந்த கணேசன்\nநீச்சலடித்துக்கொண்டு மிதக்க ஆரம்பித்தார் .\nஅண்ணனும் மற்ற ஊர் சிறுவர்களும் கயிற்றை கிணத்துக்குள் விட கணேசன் கயிற்றை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள மேலே தூக்கப் பட்டார் .\nபல ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு ஹசரக்கட்டா ஏரியில் நீச்சலடிக்கத் தயாராகும் கணேசன் .\nநீச்சல் ஒரு பன்முகப் பயிற்சி.உடலின் எல்லா பாகங்களும் வலுவடைகின்றன .\nஇராணுவப் பொறியியற் கல்லூரியில் மூன்றாண்டு கால B.Tech படித்துக் கொண்டிருந்தபோது\nசிறந்த நீச்சல் வீரர் என்று பரிசு வழங்கப் பட்டர்.\nஇன்று எழுபத்தைந்தாவது அகவையில் பயணித்துக் கொண்டிருக்கும் கணேசன் அன்று தன்னைக் காப்பாற்றிய அண்ணனுக்கு நன்றி சொல்லி அவர் பிறந்த ஊர் இளையோர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார் .\nகாலமெனும் காட்டாறு கரைபுரண்டு ஓடினாலும் அதில் நீந்தி மகிழ்வோம் வாருங்கள்.\nக��க்கக் தடவிய நீ காவாதிருந்தக்கால்\nஎன்று கேட்கும் கணேசன் அவ்வையாரின் மற்றொரு பாடலை நினைவு கூறத் தவறுவதில்லை.\nஇட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 6:10\nதண்ணீரில் பாயும் தங்களின் படம் அருமை ஐயா\nஅந்த உடற்பயிற்சிகள்தான் இன்னமும் வழி நடத்துகின்றன.\nசிவகுமாரன் 30 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 10:00\nவெட்கமாய் இருக்கிறது. எனக்கு நீச்சல் தெரியாது\nசிவகுமாரன் 30 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 10:00\nவெட்கமாய் இருக்கிறது. எனக்கு நீச்சல் தெரியாது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/03/blog-post_9.html", "date_download": "2019-02-16T16:49:56Z", "digest": "sha1:7Y7SWE2GL7KUYIA2KPXTR6CXOEDPTL3N", "length": 24635, "nlines": 208, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: பொதுத்தேர்வு வினாக்களில் குளறுபடி ஏன்..?", "raw_content": "\nபொதுத்தேர்வு வினாக்களில் குளறுபடி ஏன்..\nபன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிவிட்டது.வழக்கம் போல தேர்வு எழுதும் உறவினர் வீட்டுக் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஊருக்கு போன் செய்து 'ஆல் தி பெஸ்ட்' சொல்லி பரீட்சை எவ்வாறு இருந்தது என வினவினேன்.\nதமிழ் முதல்தாள் மிகவும் எளிதாக இருந்ததாகவும் சென்ற வருடம் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட நிறைய கேள்விகள் இந்த வருடமும் கேட்கப்பட்டது என தெரிவித்தார்கள்.பொதுவாகவே கடந்த ஐந்து வருடங்களில் கேட்கப்படும் கேள்விகளை படித்தாலே போதும் அதிலிருந்துதான் கேள்விகள் கேட்கப்படும் என எனது ஆசிரியர்கள் சொன்ன பழைய அட்வைஸை இப்போதும் உதிர்த்துவிட்டு போனை துண்டித்தேன்.\nசில நாட்களுக்கு முன் ஊடக செய்திகளைப் படிக்கும் போது இது பூதாகரமான பிரச்சினையாக்கப்பட்டது தெரியவந்தது.கடந்த 2012 மார்ச் மாதம் நடந்த தமிழ் முதல் கேள்வித்தாள், அப்படியே இந்த ஆண்டும், \"ரிப்பீட்' ஆகியுள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டியிருக்கிறார்கள்.மொத்தம் 10 பகுதிகளில், 50 கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் கேள்வித்தாள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில், 63 மதிப்பெண்களுக்கான 29 கேள்விகள், அப்படியே வரி பிசகாமல், இந்த ஆண்டு கேள்வித்தாளிலும் இடம் பெற்றுள்ளன.\nசரி.. நம் கல்வியாளர்களிடம் ஏன் இந்த மெத்தனப் போக்கு.. சமச்சீர் கல்வி என்றெல்லாம் பெருமை பீத்திக்கொள்ளும் நம் கல்வி முறையில் இது பின்னடைவு இல்லையா... சமச்சீர் கல்வி என்றெல்லாம் பெருமை பீத்திக்கொள்ளும் நம் கல்வி முறையில் இது பின்னடைவு இல்லையா... சில நேரங்களில் அவுட் ஆப் சிலபஸில் கேள்விகள் கேட்டு எக்ஸாம் ஹாலில் ஏகப்பட்ட டென்சனை ஏற்றிவிடுவார்கள்.\nஉங்களுக்கும் கோபம் வருகிறது தானே...பின்ன வாழ்க்கையில எழுதும் ஒரே ஒரு பொதுத் தேர்வில் இப்படி அலட்சியப் போக்கில் வினாக்கள் கேட்பது சரியா...\nநான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது கணிதத்தில் சென்டம் அடித்தே ஆகவேண்டும் என்கிற வெறி காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் ஒரு மார்க்கில் என்னை வெறுப்பேற்றியது.அதுவே பொதுத் தேர்வில் 'ஏக டென்சனாக' மாறிப்போனது.பத்தாம் வகுப்புக்கு சம்மந்தமே இல்லாத sec,cosec,cot என முக்கோனவியலில் கேள்விகள் கேட்கப்பட,எக்ஸாம் ஹாலில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன்.அந்த டென்சனில் ஒரு இரண்டு மார்க் கேள்வியை விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்பதை வெளியில் வந்துதான் அறிந்தேன். சிலபஸைத் தாண்டி கேட்கப்படும் கேள்விகளுக்கு அட்டெண்ட் செய்தாலே முழு மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்ற விதிமுறை இருந்த போதிலும் அது எக்ஸாம் எழுதும் ஹாலிலேயே உறுதி செய்யப் படாததால் அந்த நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தினால் நிகழும் தவறுகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் ...\nஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக் கூடிய இந்த பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பின் பொதுத்தேர்வில் ஏன் இந்த குளறுபடி ஏற்படுகிறது..\nபொதுவாகவே 10 வது மற்றும் 12 வது பொதுத் தேர்வுக்கு வினாத்தாள்கள் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா..\nவினாக்களின் தரத்தை விட பாதுகாப்பு அம்சமே இது போன்ற தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதற்கு முழு பொறுப்பு அரசுத் தேர்வுகள் இயக்குனரகத்தையே சாரும்(Directorate of Government Examination ).வினாத்தாட்களை தேர்வுசெய்யும் பொறுப்பு இவர்களிடம்தான் உள்ளது.'கொஸ்டின் பேப்பர் அவுட்' ஆகாமல் பாதுகாக்கும் மிகப்பெரிய கடமையும் இந்த இயக்குநரகத்திடம் உள்ளது.\nஉதாரணமாக... 12 ஆம் வகுப்பு கணிதப் பாடத்தின் பொதுத்தேர்வு வினாத்தாள் தயார் செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.இவர்களின் முதல் நோக்கமே எந்த விதத்திலும் வினாத்தாள்கள் அவுட் ஆகிவிடக் கூடாது என்பதே.இதற்காக தனிக்குழு எதுவும் கிடையாது. இதற்காக வெவ்வேறு பதவிகளில் உள்ள, ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத ஐந்து பேரைத் தேர்ந்தெடுப்பார்கள்.அந்த ஐந்து பேரும் யார் என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரியும்.அந்த ஐந்து பேரில் ஒருவர் பனிரெண்டாம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்,ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியர், ஒருவர் பல்கலைக் கழக கணித பேராசிரியர் என வெவ்வேறு நிலையில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முந்தைய வருடங்களில் கேட்கப்பட்ட வினாத்தாள்களைக் கொடுத்து இதே போன்ற வினாத்தாளை அமைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.\nஅவர்கள் அமைத்த ஐந்து வினாத்தாள்களும் தனித்தனியாக பாதுகாப்புடன் இயக்குனரகத்திடம் வரும்.அந்த ஐந்து வினாத்தாள்களில் எந்த வினாத்தாள் எனபதை இயக்குனர்தான் தேர்ந்தெடுப்பார்.ஒருவேளை இந்த ஐவரில் யாரேனும் 'லீக்' செய்துவிட்டால் வினாத்தாள் அவுட் ஆவதற்கு நிகழ்தகவு குறைவுதான்.அப்படி அவுட் ஆகும் பட்சத்தில் மற்றொரு வினாத்தாளையும் உபயோகப் படுத்தவும் முடியும்.\nமுதலில் ஐந்து வினாத்தாளிலும் சரியாக இருநூறு மார்க்குக்குதான் கேட்கப்பட்டிருக்கிறதா என்பதை மட்டும் இயக்குனர் சோதிப்பார். கேள்விகள் அவுட் ஆப் சிலபஸில் இருந்தாலோ அல்லது தவறான வினாவாக இருந்தாலோ அவரால் இனம் காண முடியாது.\nபின்பு அவை தனித்தனியாக சீல் செய்யப்படும். இப்போது எந்த வினாத்தாள் யார் எடுத்தது என்பது அவருக்கும் தெரியாது. இந்த ஐந்து வினாத்தாளில் ஏதாவது ஒன்றை ராண்டமாக தேர்ந்தெடுப்பார்.\nபிறகு அது சிவகாசியிலோ அல்லது சென்னையிலோ அச்சிடப்படுவதில்லை.தமிழ்த் தெரிந்தவர்கள் இல்லாத அச்சகமாக இருக்கவேண்டும் என்பது முதல் நோக்கம்.அதற்காக பீகார்,மகாராஷ்டிரா போன்ற தமிழர்கள் வேலைசெய்யாத அச்சகமாக அதைக் கொண்டு செல்வர்.எந்த அச்சகம் என்பதும் ரகசியமாக வைக்கப்படும். ஒரே அச்சகத்திலும் கொடுக்க மாட்டார்கள். அச்சிடப்பட்டவுடன் இறுதியாக அது சீல் செய்யப்பட்டு இயக்குனரகத்திடம் வந்து சேரும்.\nசரி.. இப்போது யோசிப்போம்.தவறு எதனால் ஏற்படுகிறது பொதுவா���வே பாடப்புத்தகங்கள் தயார் செய்வதற்கு கல்வித்துறையில் உயர்பதவியில் இருப்பவர்கள் ஒரு குழுவாக இணைந்து வேலை செய்வார்கள். ஆனால் வினாத்தாள்களை குழுவாக இணைந்து தயார் செய்ய முடியாது.அச்சிடப்பட்ட வினாத்தாள்களை சரிபார்ப்பதற்கும் குழு அமைக்க முடியாது.இரண்டுமே ரிஸ்க்கான விசயம்தான்.ஏதோ ஒரு ஓட்டை வழியாக வினாத்தாள் அவுட் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது.அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அச்சகத்திலும் அச்சிட முடியாது.இது அதைவிட பாதுகாப்பற்ற விஷயம்.வேறு வழியில்லாமல்தான் இந்த பழைய நடைமுறையையே பின்பற்றி வருகிறார்கள்.\nதற்போது நமக்கு நிறைய கேள்விகள் எழலாம்.அச்சகத்திற்கு செல்லும் முன்பே சரிபார்க்கலாமே...அட்லீஸ்ட் அச்சிட்டு வந்த பிறகாவது அனுபவமுள்ள ஒருவரை வைத்து இறுதி ஆய்வு செய்யலாமே... இதுபோன்ற கேள்விகள் அவர்களுக்கும் எழாமல் இருக்காது.எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்த சூழலில் வேறு ஏதாவது புதிய யுத்தியைப் பயன்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற குறைகளை சரி செய்யமுடியும்.\nLabels: அரசியல், அனுபவம், என் பக்கங்கள், தொழில்நுட்பம், விழிப்புணர்வு\nதிண்டுக்கல் தனபாலன் 9 March 2013 at 16:17\nவினாத்தாள் தயாரிப்பதிலேயே குளறுபடி உள்ளது... அது ஒருபுறம் இருக்கட்டும்...\nமாணவ மாணவியருக்கு, முக்கியமாக பெற்றோர்களுக்கு \"மதிப்பெண் அதிகம் எடுக்க வேண்டும்\" என்பதை தவிர வேறு எந்த சிந்தனை உள்ளது...\nஇன்னும் நிறைய சொல்லலாம்... சுருக்கமாக :\nஅதே சிந்தனை கல்லூரிகளில் படிக்கும் போது எடுபடுவதில்லை... புரிந்து படிக்கவும் முடிவதில்லை...\nமதிப்பெண்கள் அதிகம் எடுப்பவர்கள், வாழ்க்கையில் தோற்றுப் போவதற்கான காரணங்களில் ஒன்றே ஒன்று மட்டும் தான் மேலே சொன்னது... மற்றவை யோசியுங்கள்...\nஎனக்கு ரொம்ப நாள் இருந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்தீங்க அதுதான் கேள்வி தாள் அச்சிடுவதை பற்றி மேலும் எப்படி இருந்தாலும் அந்த பாடங்களும் தானே படிக்க வேண்டும் எதிர் பார்க்காமல் தானே கொடுக்க பட்டுள்ளது அதனால் என்ன தீமை வரும் நல்ல விளக்கங்கள் சொல்லிருகீங்க நன்றி\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nதொடரும் பரதேசித் தாக்குதல்கள்...(ஏதோ சொல்லனும்னு த...\nஎரியும் பனிக்காடாக பாலாவின் பரதேசி....தேநீரில் கலந...\nபொதுத்தேர்வு வினாக்களில் குளறுபடி ஏன்..\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/motivation-ideas/be-yourself-t/", "date_download": "2019-02-16T15:02:20Z", "digest": "sha1:BPQA5SKIWSI4XCQ4NFYNQ6ABVX4YUHFO", "length": 15467, "nlines": 286, "source_domain": "positivehappylife.com", "title": "இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது தான் சிறந்தது... - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஉற்சாகம் / உற்சாகம் கருத்துக்கள்\nஇயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது தான் சிறந்தது…\nஇயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது தான் சிறந்தது…\nஎப்போதும் உங்களது இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்ளுங்கள். அப்படி இருப்பது தான் சிறந்தது. ஆடம்பரமான, உயர்நிலை சார்ந்தவர்களுடன் பழகும்போது சில சமயம் சற்று இக்கட்டாகத் தோன்றினாலும், அவர்களுக்கு சமமில்லை என்று தோன்றினாலும், நீங்கள் உங்கள் இயல்பாக நடந்துக் கொண்டால் தான், அவர்கள் உங்களை விரும்புகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிய வரும்.\nவேறு யாரோ போல் நடந்துக் கொள்வதால் ஒரு பயனுமில்லை.\nநடப்பதைத் தானாக நடக்க விடுங்கள்\nஒரு ஜன்னல் மூடும்போது, ஒரு கதவு திறக்கிறது\nவிவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்தெடுங்கள்\nNext presentation எளிதான பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம்\n1.3 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nகோபத்தைத் தணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ எப்படி\n1.2 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nநயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/ramkumar-6", "date_download": "2019-02-16T15:25:27Z", "digest": "sha1:UPXSGLGBJ6ECWREHMUVCMKNDBVGCIOV5", "length": 8649, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "ராம்குமாரின் கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றகோரி திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட முயன்ற மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானு��்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome மாவட்டம் சென்னை ராம்குமாரின் கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றகோரி திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட முயன்ற மக்கள் மறுமலர்ச்சி...\nராம்குமாரின் கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றகோரி திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட முயன்ற மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.\nராம்குமாரின் கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றகோரி திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட முயன்ற மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.\nசுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மின்சாரத்தை உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில், காவல்துறை மற்றும் சிறைதுறையினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியும் இந்த கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றகோரி மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாநிலத்தலைவர் பொன்.முருகேசன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட முயன்றபோது, போலீசார் அவர்களை கைது செய்தனர்.\nPrevious articleஉள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது என்று பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nNext articleகவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அதிமுக வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஇன்றும், நாளையும் அண்ணா சாலையில் நடை ஓட்ட போட்டி நடைபெறும் | தடகள சங்கம் சார்பில் தகவல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://csgobet.click/ta/tag/wheel/", "date_download": "2019-02-16T15:24:24Z", "digest": "sha1:T33ZVLOBJDWPCQVXDYNY7H2ULKDRK66R", "length": 35274, "nlines": 102, "source_domain": "csgobet.click", "title": "சக்கர", "raw_content": "\nVGO மூடியைத் திறக்காமல் தளங்கள்\nCSGO மூடியைத் திறக்காமல் தளங்கள்\nவிபத்தில், சில்லி, வழக்கு திறப்பு, ஈ-ஸ்போர்ட்ஸ் பந்தயம், டைஸ், பரிசு, சில்லி உத்திகள் மற்றும் மேலும்\nVGO சூதாட்டம் இதைச் சார்ந்த கிட்டத்தட்ட அனைத்து தளங்களின் பட்டியல். இலவச பந்தய டிப்ஸ், விமர்சனங்கள், இடங்கள், வர்த்தக தோல்கள் மேம்படுத்தி, vIRL மூடியைத் திறக்காமல், இலவச நாணயங்கள், புதிய போனஸ் குறியீடுகள்.\nகருமபீடம் வேலைநிறுத்தம் நிகழ்வுகளின் ஒரு விளைவு மீது தான் நம்பிக்கை வைக்கிறோம்: உலகளாவிய தாக்குதலின் பொருத்தங்களும் CSGOFAST கடையில் தோல்கள் வாங்கும் நாணயங்கள் சம்பாதிக்க.\nஅனுப்புக VGO சூதாட்டம் Tagged 500, பந்தயம், பந்தய, csgo, அதிர்ஷ்டம், இலவச, சூதாட்டம், சூதாட்ட, பரிந்துரை, வெகுமதி, ரவுலட், தோல்கள், சக்கர, வெற்றி\nCSGOBET.CLICK - அனைத்து சிஎஸ் க்கான இணைப்பு விளம்பரக் குறியீடு: சூதாட்டமே தளங்கள் GO.\nஅனுப்புக CSGO சூதாட்டம் Tagged எப்படி இலவச கத்தி பெற நீங்கள் இலவச பணம் கொடுக்க 8 csgo சூதாட்ட வலைத்தளங்கள், சிறந்த csgo சூதாட்ட, சிறந்த csgo சூதாட்ட தளங்கள், மலிவான csgo சூதாட்ட, மலிவான csgo சூதாட்ட தளங்கள், எதிர் வேலைநிறுத்தம் உலக தாக்குதலை லாட்டரி, சிஎஸ் பயணத்தின் வழக்கு சூதாட்ட, சிஎஸ் வேகமாக சூதாட்ட செல்ல, சிஎஸ் பயணத்தின் சூதாட்ட, சிஎஸ் Biba சூதாட்டமே செல்ல, சிஎஸ் dhalucard சூதாட்டமே செல்ல, சிஎஸ் பயணத்தின் சூதாட்ட பக்கங்கள், சிஎஸ் பயணத்தின் சூதாட்ட உத்தி, சிஎஸ் குறைந்த சூதாட்ட செல்ல, சிஎஸ் ஏழை சூதாட்ட செல்ல, சிஎஸ் மேல் சூதாட்டம் தளங்கள் செல்ல, csgo, csgo பந்தய, CSGO இலவச கத்தி செய்முறை. CSGO சூதாட்டம் இணையதளங்கள் ஜூலை 2016 CSGO சூதாட்டம் இணையதளங்கள் சூதாட்டம் இணையதளங்கள் ஆகஸ்ட் 2016 CSGO சூதாட்டம் இணையதளங்கள் இலவச நாணயங்கள் CSGO, csgo சூதாட்ட, சூதாட்டமே 1 csgo, csgo 100 இலாப சூதாட்டமே, 1v1 சூதாட்டமே csgo, csgo 2 கத்திகள் சூதாட்டமே, csgo 5 கத்திகள் சூதாட்டமே, csgo 6 கத்திகள் சூதாட்டமே, போதை சூதாட்டமே csgo, சூதாட்ட ஏஎஃப்கே csgo, csgo அனைத்து சூதாட்டமே, சிறந்த தருணங்கள் சூதாட்டமே csgo, பெரிய வெற்றி சூதாட்டமே csgo, வாழ்க்கையிலேயே மிகப்பெரிய பந்தயம் சூதாட்டமே csgo, மிகப்பெரிய சாதனை வெற்றியான சூதாட்டமே csgo, csgo சூதாட்ட பொட், சூதாட்ட வழக்குகள் csgo, சூதாட்ட குறியீ���ுகள் csgo, நாணயம் வைக்கவும் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட தொகுப்பு, விபத்தில் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட csgobig, csgo சூதாட்ட csgodouble, டேனிஷ் சூதாட்டமே csgo, darkeys உலக சூதாட்டமே csgo, csgo சூதாட்ட Deutsch, இரட்டை சூதாட்டமே csgo, டிராகன் லோர் சூதாட்டமே csgo, எளிதாக சூதாட்டமே csgo, எளிதாக இலாப சூதாட்டமே csgo, csgo சூதாட்ட உயரடுக்கு, csgo சூதாட்ட EP 1, csgo சூதாட்ட அத்தியாயம் 1, csgo சூதாட்ட விளக்கினார், csgo சூதாட்ட சுரண்ட, csgo சூதாட்ட எஸ் தோல்கள் எஸ் வாழ்க்கை, csgo சூதாட்ட தோல்வியடையும், இலவச சூதாட்டமே csgo, csgo இலவச குறியீடு சூதாட்டமே, csgo இலவச நாணயங்கள் சூதாட்டமே, எதுவும் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட புவிக்கால, ஜெர்மன் சூதாட்டமே csgo, ஜெர்மன் பயிற்சி சூதாட்டமே csgo, csgo சூதாட்ட கோளாறும், csgo சூதாட்ட வழிகாட்டி, csgo சூதாட்ட ஹேக், உயர் பானை சூதாட்டமே csgo, சுருக்கமாக சூதாட்ட csgo, பைத்தியம் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட பரிசு, csgo சூதாட்ட jorgo, csgo சூதாட்ட கத்தி, csgo சூதாட்ட இழப்பு, சூதாட்ட இழப்புகள் csgo, குறைந்த சூதாட்டமே csgo, csgo சூதாட்ட அதிர்ஷ்டம், csgo சூதாட்ட தொகுப்பு, csgo சூதாட்ட இசை, சூதாட்ட csgo இசை, csgo புதிய தளம் சூதாட்டமே, csgo சூதாட்ட phantomlord, csgo சூதாட்ட பிரச்சினை, csgo சூதாட்ட இலாப, csgo சூதாட்ட விளம்பர குறியீடு, csgo சூதாட்ட ஆத்திரம், சூதாட்ட எதிர்வினைகள் csgo, csgo சூதாட்ட திருடப்பட்டது தோல்கள், ரவுலட் சூதாட்டமே csgo, CSGO சூதாட்ட பக்கம், சூதாட்ட பக்கம் உருவாக்க CSGO, csgo சூதாட்ட தளத்தில் உருவாக்க, சூதாட்ட தளங்கள் csgo, சூதாட்ட தளங்கள் குறியீடுகள் csgo, CSGO சூதாட்டம் தளங்கள் குறியீடுகள் refferal குறியீடுகள் தளங்கள் CSGO, csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள், ஜெர்மன் csgo சூதாட்ட தளங்கள், csgo சூதாட்ட தளங்கள் குறைந்த, csgo சூதாட்ட தளங்கள் விளம்பர குறியீடு, சூதாட்ட குறிப்புகள் csgo, ஜெர்மன் csgo சூதாட்ட குறிப்புகள், csgo சூதாட்ட பயிற்சி, ஜெர்மன் பயிற்சி சூதாட்டமே csgo, வீடியோ சூதாட்டமே csgo, சூதாட்ட வலைத்தளங்களில் csgo, நீங்கள் இலவச பணம் கொடுக்க சூதாட்டத்துக்கு வலைத்தளங்களில் csgo, csgo சூதாட்ட வெற்றி, சூதாட்ட வெற்றி csgo, வழக்குகள் சூதாடிக்கொண்டு csgo, இலவச நாணயங்கள் சூதாட்டமே csgo, csgo வீட்டில் சூதாட்டம், csgo லாட்டரி, csgo சக்கர, csgofire, csgojackpot - தோல் சூதாட்ட, டீலக்ஸ் 4 csgo சூதாட்ட, தளங்கள் பந்தய Csgo பந்தய தளங்கள் csgo எளிதாக பணம் மலிவு CSGO சூதாட்ட தளங்களை சூதாட்டம் தளங்கள் CSGO CSGO, வங்கிகள் csgo சூதாட்ட faze, சிஎஸ் சூதாட்ட செல்ல faze, மழை csgo சூதாட்ட faze, teeqo csgo சூதாட்ட faze, firewheel, goldglovetv csgo சூதாட்ட, நல்ல csgo சூதாட்ட வலைத்தளங்கள், எப்படி csgo சூதாட்ட படைப்புகள், லாட்டரி, luckywheel, nadeshot csgo சூதாட்ட, tmartn சிஎஸ் சூதாட்ட செல்ல, சக்கர\nCSGO.BEST | ரவுலட் | விளம்பர போனஸ் குறியீடு | நம்பகமான\nஅனுப்புக CSGO சூதாட்டம் Tagged எப்படி இலவச கத்தி பெற நீங்கள் இலவச பணம் கொடுக்க 8 csgo சூதாட்ட வலைத்தளங்கள், சிறந்த csgo சூதாட்ட, சிறந்த csgo சூதாட்ட தளங்கள், மலிவான csgo சூதாட்ட, மலிவான csgo சூதாட்ட தளங்கள், எதிர் வேலைநிறுத்தம் உலக தாக்குதலை லாட்டரி, சிஎஸ் பயணத்தின் வழக்கு சூதாட்ட, சிஎஸ் வேகமாக சூதாட்ட செல்ல, சிஎஸ் பயணத்தின் சூதாட்ட, சிஎஸ் Biba சூதாட்டமே செல்ல, சிஎஸ் dhalucard சூதாட்டமே செல்ல, சிஎஸ் பயணத்தின் சூதாட்ட பக்கங்கள், சிஎஸ் பயணத்தின் சூதாட்ட உத்தி, சிஎஸ் குறைந்த சூதாட்ட செல்ல, சிஎஸ் ஏழை சூதாட்ட செல்ல, சிஎஸ் மேல் சூதாட்டம் தளங்கள் செல்ல, csgo, csgo பந்தய, CSGO இலவச கத்தி செய்முறை. CSGO சூதாட்டம் இணையதளங்கள் ஜூலை 2016 CSGO சூதாட்டம் இணையதளங்கள் சூதாட்டம் இணையதளங்கள் ஆகஸ்ட் 2016 CSGO சூதாட்டம் இணையதளங்கள் இலவச நாணயங்கள் CSGO, csgo சூதாட்ட, சூதாட்டமே 1 csgo, csgo 100 இலாப சூதாட்டமே, 1v1 சூதாட்டமே csgo, csgo 2 கத்திகள் சூதாட்டமே, csgo 5 கத்திகள் சூதாட்டமே, csgo 6 கத்திகள் சூதாட்டமே, போதை சூதாட்டமே csgo, சூதாட்ட ஏஎஃப்கே csgo, csgo அனைத்து சூதாட்டமே, சிறந்த தருணங்கள் சூதாட்டமே csgo, பெரிய வெற்றி சூதாட்டமே csgo, வாழ்க்கையிலேயே மிகப்பெரிய பந்தயம் சூதாட்டமே csgo, மிகப்பெரிய சாதனை வெற்றியான சூதாட்டமே csgo, csgo சூதாட்ட பொட், சூதாட்ட வழக்குகள் csgo, சூதாட்ட குறியீடுகள் csgo, நாணயம் வைக்கவும் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட தொகுப்பு, விபத்தில் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட csgobig, csgo சூதாட்ட csgodouble, டேனிஷ் சூதாட்டமே csgo, darkeys உலக சூதாட்டமே csgo, csgo சூதாட்ட Deutsch, இரட்டை சூதாட்டமே csgo, டிராகன் லோர் சூதாட்டமே csgo, எளிதாக சூதாட்டமே csgo, எளிதாக இலாப சூதாட்டமே csgo, csgo சூதாட்ட உயரடுக்கு, csgo சூதாட்ட EP 1, csgo சூதாட்ட அத்தியாயம் 1, csgo சூதாட்ட விளக்கினார், csgo சூதாட்ட சுரண்ட, csgo சூதாட்ட எஸ் தோல்கள் எஸ் வாழ்க்கை, csgo சூதாட்ட தோல்வியடையும், இலவச சூதாட்டமே csgo, csgo இலவச குறியீடு சூதாட்டமே, csgo இலவச நாணயங்கள் சூதாட்டமே, எதுவும் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட புவிக்கால, ஜெர்மன் சூதாட்டமே csgo, ஜெர்மன் பயிற்சி சூதாட்டமே csgo, csgo சூதாட்ட கோளாறும், csgo சூதாட்ட வழிகாட்டி, csgo சூதாட்ட ஹேக், உயர் பானை சூதாட்டமே csgo, சுருக்கமாக சூதாட்ட csgo, பைத்தியம் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட பரிசு, csgo சூதாட்ட jorgo, csgo சூதாட்ட கத்தி, csgo சூதாட்ட இழப்பு, சூதாட்ட இழப்புகள் csgo, குறைந்த சூதாட்டமே csgo, csgo சூதாட்ட அதிர்ஷ்டம், csgo சூதாட்ட தொகுப்பு, csgo சூதாட்ட இசை, சூதாட்ட csgo இசை, csgo புதிய தளம் சூதாட்டமே, csgo சூதாட்ட phantomlord, csgo சூதாட்ட பிரச்சினை, csgo சூதாட்ட இலாப, csgo சூதாட்ட விளம்பர குறியீடு, csgo சூதாட்ட ஆத்திரம், சூதாட்ட எதிர்வினைகள் csgo, csgo சூதாட்ட திருடப்பட்டது தோல்கள், ரவுலட் சூதாட்டமே csgo, CSGO சூதாட்ட பக்கம், சூதாட்ட பக்கம் உருவாக்க CSGO, csgo சூதாட்ட தளத்தில் உருவாக்க, சூதாட்ட தளங்கள் csgo, சூதாட்ட தளங்கள் குறியீடுகள் csgo, CSGO சூதாட்டம் தளங்கள் குறியீடுகள் refferal குறியீடுகள் தளங்கள் CSGO, csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள், ஜெர்மன் csgo சூதாட்ட தளங்கள், csgo சூதாட்ட தளங்கள் குறைந்த, csgo சூதாட்ட தளங்கள் விளம்பர குறியீடு, சூதாட்ட குறிப்புகள் csgo, ஜெர்மன் csgo சூதாட்ட குறிப்புகள், csgo சூதாட்ட பயிற்சி, ஜெர்மன் பயிற்சி சூதாட்டமே csgo, வீடியோ சூதாட்டமே csgo, சூதாட்ட வலைத்தளங்களில் csgo, நீங்கள் இலவச பணம் கொடுக்க சூதாட்டத்துக்கு வலைத்தளங்களில் csgo, csgo சூதாட்ட வெற்றி, சூதாட்ட வெற்றி csgo, வழக்குகள் சூதாடிக்கொண்டு csgo, இலவச நாணயங்கள் சூதாட்டமே csgo, csgo வீட்டில் சூதாட்டம், csgo லாட்டரி, csgo சக்கர, csgofire, csgojackpot - தோல் சூதாட்ட, டீலக்ஸ் 4 csgo சூதாட்ட, தளங்கள் பந்தய Csgo பந்தய தளங்கள் csgo எளிதாக பணம் மலிவு CSGO சூதாட்ட தளங்களை சூதாட்டம் தளங்கள் CSGO CSGO, வங்கிகள் csgo சூதாட்ட faze, சிஎஸ் சூதாட்ட செல்ல faze, மழை csgo சூதாட்ட faze, teeqo csgo சூதாட்ட faze, firewheel, goldglovetv csgo சூதாட்ட, நல்ல csgo சூதாட்ட வலைத்தளங்கள், எப்படி csgo சூதாட்ட படைப்புகள், லாட்டரி, luckywheel, nadeshot csgo சூதாட்ட, tmartn சிஎஸ் சூதாட்ட செல்ல, சக்கர\nCSGOFireWheel | ரவுலட் | வீல் விளையாட்டு | விளம்பர போனஸ் குறியீடு | நம்பகமான\nஅனுப்புக CSGO சூதாட்டம் Tagged 1 csgo சூதாட்ட வெற்றி, எப்படி இலவச கத்தி பெற நீங்கள் இலவச பணம் கொடுக்க 8 csgo சூதாட்ட வலைத்தளங்கள், சிறந்த csgo சூதாட்ட, சிறந்த csgo சூதாட்ட தளங்கள், மலிவான csgo சூதாட்ட, மலிவான csgo சூதாட்ட தளங்கள், எதிர் வேலைநிறுத்தம் உலக தாக்குதலை லாட்டரி, சிஎஸ் பயணத்தின் வழக்கு சூதாட்ட, சிஎஸ் வேகமாக சூதாட்ட செல்ல, சிஎஸ் பயணத்தின் சூதாட்ட, சிஎஸ் Biba சூதாட்டமே செல்ல, சிஎஸ் dhalucard சூதாட்டமே செல்ல, சிஎஸ் பயணத்தின் சூதா���்ட பக்கங்கள், சிஎஸ் பயணத்தின் சூதாட்ட உத்தி, சிஎஸ் குறைந்த சூதாட்ட செல்ல, சிஎஸ் ஏழை சூதாட்ட செல்ல, சிஎஸ் மேல் சூதாட்டம் தளங்கள் செல்ல, csgo, csgo பந்தய, CSGO இலவச கத்தி செய்முறை. CSGO சூதாட்டம் இணையதளங்கள் ஜூலை 2016 CSGO சூதாட்டம் இணையதளங்கள் சூதாட்டம் இணையதளங்கள் ஆகஸ்ட் 2016 CSGO சூதாட்டம் இணையதளங்கள் இலவச நாணயங்கள் CSGO, csgo சூதாட்ட, சூதாட்டமே 1 csgo, csgo 100 இலாப சூதாட்டமே, 1v1 சூதாட்டமே csgo, csgo 2 கத்திகள் சூதாட்டமே, csgo 5 கத்திகள் சூதாட்டமே, csgo 6 கத்திகள் சூதாட்டமே, போதை சூதாட்டமே csgo, சூதாட்ட ஏஎஃப்கே csgo, csgo அனைத்து சூதாட்டமே, சிறந்த தருணங்கள் சூதாட்டமே csgo, பெரிய வெற்றி சூதாட்டமே csgo, வாழ்க்கையிலேயே மிகப்பெரிய பந்தயம் சூதாட்டமே csgo, மிகப்பெரிய சாதனை வெற்றியான சூதாட்டமே csgo, csgo சூதாட்ட பொட், சூதாட்ட வழக்குகள் csgo, சூதாட்ட குறியீடுகள் csgo, நாணயம் வைக்கவும் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட தொகுப்பு, விபத்தில் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட csgobig, csgo சூதாட்ட csgodouble, டேனிஷ் சூதாட்டமே csgo, darkeys உலக சூதாட்டமே csgo, csgo சூதாட்ட Deutsch, இரட்டை சூதாட்டமே csgo, டிராகன் லோர் சூதாட்டமே csgo, எளிதாக சூதாட்டமே csgo, எளிதாக இலாப சூதாட்டமே csgo, csgo சூதாட்ட உயரடுக்கு, csgo சூதாட்ட EP 1, csgo சூதாட்ட அத்தியாயம் 1, csgo சூதாட்ட விளக்கினார், csgo சூதாட்ட சுரண்ட, csgo சூதாட்ட எஸ் தோல்கள் எஸ் வாழ்க்கை, csgo சூதாட்ட தோல்வியடையும், இலவச சூதாட்டமே csgo, csgo இலவச குறியீடு சூதாட்டமே, csgo இலவச நாணயங்கள் சூதாட்டமே, எதுவும் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட புவிக்கால, ஜெர்மன் சூதாட்டமே csgo, ஜெர்மன் பயிற்சி சூதாட்டமே csgo, csgo சூதாட்ட கோளாறும், csgo சூதாட்ட வழிகாட்டி, csgo சூதாட்ட ஹேக், உயர் பானை சூதாட்டமே csgo, சுருக்கமாக சூதாட்ட csgo, பைத்தியம் சூதாட்டமே csgo, csgo சூதாட்ட பரிசு, csgo சூதாட்ட jorgo, csgo சூதாட்ட கத்தி, csgo சூதாட்ட இழப்பு, சூதாட்ட இழப்புகள் csgo, குறைந்த சூதாட்டமே csgo, csgo சூதாட்ட அதிர்ஷ்டம், csgo சூதாட்ட தொகுப்பு, csgo சூதாட்ட இசை, சூதாட்ட csgo இசை, csgo புதிய தளம் சூதாட்டமே, csgo சூதாட்ட phantomlord, csgo சூதாட்ட பிரச்சினை, csgo சூதாட்ட இலாப, csgo சூதாட்ட விளம்பர குறியீடு, csgo சூதாட்ட ஆத்திரம், சூதாட்ட எதிர்வினைகள் csgo, csgo சூதாட்ட திருடப்பட்டது தோல்கள், ரவுலட் சூதாட்டமே csgo, CSGO சூதாட்ட பக்கம், சூதாட்ட பக்கம் உருவாக்க CSGO, csgo சூதாட்ட தளத்தில் உருவாக்க, சூதாட்ட தளங்கள் csgo, சூதாட்ட தளங்கள் குறியீடுகள் csgo, CSGO சூதாட்டம் தளங்கள் குறியீ��ுகள் refferal குறியீடுகள் தளங்கள் CSGO, csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள், ஜெர்மன் csgo சூதாட்ட தளங்கள், csgo சூதாட்ட தளங்கள் குறைந்த, csgo சூதாட்ட தளங்கள் விளம்பர குறியீடு, சூதாட்ட குறிப்புகள் csgo, ஜெர்மன் csgo சூதாட்ட குறிப்புகள், csgo சூதாட்ட பயிற்சி, ஜெர்மன் பயிற்சி சூதாட்டமே csgo, வீடியோ சூதாட்டமே csgo, சூதாட்ட வலைத்தளங்களில் csgo, நீங்கள் இலவச பணம் கொடுக்க சூதாட்டத்துக்கு வலைத்தளங்களில் csgo, csgo சூதாட்ட வெற்றி, சூதாட்ட வெற்றி csgo, வழக்குகள் சூதாடிக்கொண்டு csgo, இலவச நாணயங்கள் சூதாட்டமே csgo, csgo வீட்டில் சூதாட்டம், csgo லாட்டரி, csgo சக்கர, csgofire, csgojackpot - தோல் சூதாட்ட, டீலக்ஸ் 4 csgo சூதாட்ட, தளங்கள் பந்தய Csgo பந்தய தளங்கள் csgo எளிதாக பணம் மலிவு CSGO சூதாட்ட தளங்களை சூதாட்டம் தளங்கள் CSGO CSGO, வங்கிகள் csgo சூதாட்ட faze, சிஎஸ் சூதாட்ட செல்ல faze, மழை csgo சூதாட்ட faze, teeqo csgo சூதாட்ட faze, firewheel, goldglovetv csgo சூதாட்ட, நல்ல csgo சூதாட்ட வலைத்தளங்கள், எப்படி csgo சூதாட்ட படைப்புகள், லாட்டரி, luckywheel, nadeshot csgo சூதாட்ட, tmartn சிஎஸ் சூதாட்ட செல்ல, சக்கர\nஅனுப்புக CSGO சூதாட்டம் Tagged 1000, போனஸ், குறியீடு, coinflip, நாணயங்கள், விபத்தில், csbets, csgo, csgo-ஒப்பந்தங்கள், & lt;, csgodog, csgozerospin, இலவச, பரிசு, திறப்பு, புள்ளிகள், விளம்பர, reflink, ரவுலட், தளம், coinflip, நாணயங்கள், விபத்தில், csbets, csgo, csgo-ஒப்பந்தங்கள், & lt;, csgodog, csgozerospin, இலவச, பரிசு, திறப்பு, புள்ளிகள், விளம்பர, reflink, ரவுலட், தளம்\nஅனுப்புக CSGO சூதாட்டம் Tagged போனஸ், csgo, csgodep, விளம்பர, நம்பகமான, சக்கர 1 Comment\nஅனுப்புக CSGO Tagged போனஸ், குறியீடு, நாணயங்கள், அதிர்ஷ்டம், விளம்பர, சக்கர Leave a comment\nஜேம்ஸ் பாண்ட் (007) மூலோபாயம்\nஎப்படி வெள்ளி தரப்பு வெளியே\nஅல்டிமேட் அசாதாரணமான பூஸ்ட் பயிற்சி {புதுப்பிக்கப்பட்ட}\nஉங்கள் CSGO தேவைகளை சரியான அமைப்பு\nCSGO மேம்படுத்த எப்படி - warmup வழக்கமான\nCSGO உள்ள பின்னுதைப்பு எப்படி அது கட்டுப்படுத்த என்ன\nCSGO - இயக்கம் மேம்படுத்த எப்படி\nசிஎஸ் சிறப்பாக எப்படி நோக்கம்: GO - crosshair வேலைவாய்ப்பு\nCSGO உள்ள 'கண்காணிக்காதவை' தொடக்க கையேடு\nCSGO உள்ள பொருளாதாரம் மேலாண்மை\nதீங்குவிளைப்பவர்கள் மற்றும் முறைப்படியாக வர்த்தகர்கள் அடையாளம்\nCasilo - ROULLETE | சேத | இலவச போனஸ் குறியீட்டை\nROOBET.GG - ரவுலட் | சேத | டைஸ் | ஆய்வுகள் இடங்கள் | சேத | துப்புரவாளர் | பகடை\nVGOROULETTE - ரவுலட் | சேத | டைஸ் | ராஃபிள்ஸ் | இலவச போனஸ் குறியீட்டை\nVGOSupreme - ரவுலட் | துப்புரவாளர் | பரிசு | சேத | இலவச பே���னஸ் குறியீட்டை\nEZBounty - ரவுலட் | துப்புரவாளர் | ராஃபிள்ஸ் | இலவச போனஸ் குறியீட்டை\nபண மதிப்பு இல்லை, CSGO தோல்கள் இல்லை உண்மையான பணம் மற்றும் \"உண்மையான உலக\" பணம் மீட்கப்பட்டது என்று தெரியாமலே உள்ளது.\n© 2019 CSGOBET அணி. அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/uturn-review/", "date_download": "2019-02-16T16:42:14Z", "digest": "sha1:YE47PMNIMOAOV4FVQNM3Z7RXXLEYIAZ5", "length": 3246, "nlines": 73, "source_domain": "tamilscreen.com", "title": "யு டர்ன் – விமர்சனம் – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nயு டர்ன் – விமர்சனம் Comments Off on யு டர்ன் – விமர்சனம்\nuturn-reviewயு டர்ன் - விமர்சனம்\nPrevious Articleஇசைத்திருட்டை மறைக்க அனிருத் வெளியிட்ட வீடியோ…Next Articleசீமராஜா – விமர்சனம்\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nதனுஷ் மீது தவறு இல்லையாம்\nசப்போர்ட்டுக்கு வராத சங்கம் – கை விடப்பட்ட பாலா\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nயோகிபாபு – முனிஷ்காந்த் இணைந்து நடிக்கும் படம்\nஇசைத்திருட்டை மறைக்க அனிருத் வெளியிட்ட வீடியோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/165752?ref=magazine", "date_download": "2019-02-16T16:23:04Z", "digest": "sha1:EIEPYXATNZYDJRVOV5ULTXVCKTB33PN5", "length": 6420, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அட்லீ எடுக்கும் புதிய முயற்சி, இந்தியளவில் ரீச் ஆகுமா? - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெர��யுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nஅட்லீ எடுக்கும் புதிய முயற்சி, இந்தியளவில் ரீச் ஆகுமா\nஅட்லீ தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வரும் இயக்குனர். மேலும், தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் பணியாற்றி வருகின்றார்.\nஆம், விஜய் தற்போது நடித்து வரும் படத்திற்கு அட்லீ தான் இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇந்நிலையில் இப்படத்தில் விஜய் புட்பால் கோச்சாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், நயன்தாராவும் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.\nஇப்படத்தில் ஏன் புட்பால் விளையாட்டை அட்லீ தேர்ந்தெடுத்தார் என்றால், இந்தியா முழுவதும் கிரிக்கெட் மோகம் இருக்க, புட்பால் களத்தில் விஜய் போன்ற முன்னணி நடிகர் நடிப்பது இந்த விளையாட்டை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் என்பதால் தானாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/finnish/lessons-ja-ta", "date_download": "2019-02-16T15:19:06Z", "digest": "sha1:W7OFK6R5BXGW7T3JSDYPRF5SG35RC2O4", "length": 14438, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Oppijaksot : Japani - Tamil. Learn Japanese - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nお金、買い物 - பணம், ஷாப்பிங்\nこのレッスンを欠席しないで。 どうお金を勘定するかに関して学んでください。. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nエンターテインメント、芸術、音楽 - பொழுதுபோக்கு, கலை, இசை\n芸術のない人生なんて、中身のない貝殻みたいなものですよね。. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nスポーツ、ゲーム、趣味 - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\n楽しんでください。 サッカー、チェス、およびマッチ収集に関して. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n人々: 親類、友人、敵など - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\n人体の部分 - மனித உடல் பாகங்கள்\n身体は精神の容器です。 脚、腕、および耳などに関して学んでください。. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n人生、年齢 - வாழ்க்கை, வயது\n人生は短いです。 誕生から死まで、生涯すべてのステージを学んでください。. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n人間の特性1 - மனித பண்புகள் 1\nあなたの周りにいる人々をどのように説明するか。. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n人間の特性2 - மனித பண்புகள் 2\n代名詞、接続詞、前置詞 - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n住居、家具、家庭用品 - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\n住居、家具、家庭用品仕事、ビジネス、オフィス - வேலை, வியாபாரம், அலுவலகம்\nあまり一生懸命働かないで。ちょっと 休んで仕事に関する単語を学んでください。. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n健康、薬、衛生 - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nあなたの頭痛に関してどう医師に話すか。. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\n犬や猫、鳥や魚などすべての動物に関して. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\n地理: 国、都市など - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\nあなたが住んでいる世界を知ってください。. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\n悪い天気なんてありません。天気はいつもすばらしいです。. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n宗教、政治、軍隊、科学 - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\n 戦争より愛を!. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\n母、父、親類。 家族は人生で最も重要なものです。. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\n建築物、組織 - கட்டிடங்கள், அமைப்புகள்\n教会、劇場、鉄道駅、店. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\n挨拶、依頼、歓迎、送別 - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\n人々とつきあう方法を知ってください。. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\n学校、大学に関して. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\n我々が誇る教育過程に関するレッスン パート2. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n一、二、三…百万、10億. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n 新しい単語を学んでください。. உங்கள் நேர���்தை வீணாக்காதீர்கள்\n材料、物質、物体、道具 - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n樹木、花など植物に関して 私たちを囲む自然の驚異を学んでください。. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n様々な副詞1 - பல்வேறு வினையடைகள் 1\n様々な副詞2 - பல்வேறு வினையடைகள் 2\n様々な動詞1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\n様々な動詞2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\n様々な形容詞 - பல்வேறு பெயரடைகள்\n気持ち、感覚 - உணர்வுகள், புலன்கள்\n愛、憎しみ、嗅覚、 および触覚に関するすべて. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\n測定、測定値 - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\n移動、道案内 - இயக்கம், திசைகள்\nゆっくり、安全運転をお願いします。. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n ほとんど無理ですよね。. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\n ハンドルがどちら側にあるか知らなければなりません。. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\n赤、白、および青に関して. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nあなたが格好よく見えて、暖かく過ごすために着るものに関して. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\n庭仕事や修理、掃除のとき何を使うかを知ってください。. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\n食物、レストラン、台所1 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1\nおいしいレッスン。 あなたの大好物、グルメ、食いしん坊に関して. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\n食物、レストラン、台所2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2\nおいしいレッスン パート2. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Dinakaran/World/161.aspx", "date_download": "2019-02-16T15:17:32Z", "digest": "sha1:VA2RNALHQPP65IHJX4BTCG3CZ6S4UWVB", "length": 79220, "nlines": 272, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "World - TamilA1", "raw_content": "\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்���ளை அனுப்ப நாசா திட்டம்\nவாஷிங்டன்: நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன், இந்த முறை விண்வெளி வீரர்களை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களை நாட உள்ளதாகவும், ஆர்வமுள்ள நிறுவனங்கள் மார்ச் 25ஆம் தேதிக்குள் அணுகுமாறும் அவர் கூறினார். நிலவின் வட்டப் பாதையில் ஒரு விண்வெளி நிலையத்தை 2026ஆம் ஆண்டிற்குள் கட்டமைக்க நாசா முடிவு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு முன்னதாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப வேண்டும் என்ற விண்வெளி கொள்கையில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். இது கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் வேளையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nலண்டன் : வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று வெளிநாடு தப்பிச் சென்ற விஜய் மல்லையா தன்னை நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளிலும் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தார். இந்த கடன்களை திருப்பி செலுத்தாமல் அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று தஞ்சம் அடைந்தார். இந்நிலையில், மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்காக சிபிஐ, அமலாக்கதுறை உள்ளிட்டவை மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை இங்கிலாந்து அரசு எடுத்துள்ளது.இந்நிலையில், தன்னை நாடு கடத்தும் உத்தரவில் இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்ட 14 நாட்களுக்குள் அதை எதிர்த்து மல்லையா மேல்முறையீடு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. அதன்படி, கடந்த வியாழக்கிழமை லண்டன் நீதிமன்றத்தை அவர் அணுகியுள்ளார். அதில், தன்னை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்த மனு நீதிபதிக்கு அனுப்ப�� வைக்கப்படும். இரண்டு முதல் 4 வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஆவணங்கள் அடிப்படையிலேயே நீதிபதி முடிவெடுப்பார். மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால் அடுத்த சில மாதங்களில் வழக்கின் பிரதான விசாரணை தொடங்கும். மேல்முறையீட்டு அனுமதி கேட்கும் மனு நிராகரிக்கப்பட்டால் அவர் மீண்டும் மனுவை புதுப்பிக்க வேண்டும் என கூறப்படுகிறது.\nபோர் உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுக்கு லட்சம் குழந்தைகள் பலி\nமூனிச்: ஜெர்மனியின் மூனிச் நகரில், ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற சர்வதேச அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், போர் மற்றும் அதன் தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகளினால் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட 10 நாடுகளில் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் போர் காரணமாக 5 லட்சத்து 50 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளனர். கொல்லப்படுவது, உடல் உறுப்புகளை முடமாக்குவது, ஆயுத கும்பல்களால் கடத்தப்படுவது அல்லது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவது உள்ளிட்ட அச்சுறுத்தலை குழந்தைகள் எதிர்கொள்கின்றன. போரினால் பாதிக்கப்படும் மோசமான நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்ரிக்க குடியரசு, காங்கோ, ஈராக், மாலி, நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான், சிரியா மற்றும் ஏமன் நாடுகள் உள்ளன. போரின் மறைமுக விளைவு காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் 5 வயதுக்குட்பட்ட 8 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர். 21ம் நூற்றாண்டில் மிக எளிமையான கொள்கைகள் மற்றும் தார்மீக நெறிகளில் இருந்து பின்னோக்கி செல்கிறோம் என்பது அதிர்ச்சியளிக்கிறது. போரில் குழந்தைகளும், பொதுமக்களும் இலக்காக கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nவாஷிங்டன் : அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் எழுப்ப வேண்டிய நிதியை பெறுவதற்காக அதிபர் டொனால்டு டிரம்ப், அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்திட இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக சட்ட விரோத குடியேற்றம், போதைப��பொருள் கடத்தல் நீடிப்பதால், இதனைத் தடுக்க எல்லைச் சுவர் எழுப்ப வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை ஊடகத் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், “அதிபர் டிரம்ப் ஏற்கனவே கூறியது போன்று எல்லைச் சுவர் எழுப்புவதற்காக தேவைப்படும் நிதி மசோதாவில் கையெழுத்திட உள்ளார். . இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார். இது பற்றி நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் மிட்ச் மெக்கோனெல், “நான் அதிபர் டிரம்ப்பை சந்தித்தேன். சுவர் எழுப்புவதற்கான நிதியை பெறுவதற்கான மசோதாவில் அவர் கையெழுத்திட இருக்கிறார். நாடாளுமன்றத்தின் இதர உறுப்பினர்களிடம் டிரம்ப்பின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தேன்” என்றார்.அதேசமயம், அதிபர் டிரம்ப்பின் இந்த முடிவை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து செனட் அவையின் சிறுபான்மையினத் தலைவர் சக் ஷ்க்யூமெர், அவைத் தலைவர் நான்சி பெலோசி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “இது சட்டத்துக்கு முரணானது. எல்லைச் சுவர் கட்டுவதற்கான பணம் மெக்சிகோவிடம் இருந்து பெறப்படும் என்று முன்னர் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத டிரம்ப், தற்போது தனது அதிபர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். இது தவறான முடிவாகும். நாட்டின் அரசியலமைப்பு அதிகாரங்களை காப்போம்” என்று கூறப்பட்டுள்ளது. டிரம்ப் உடல்நிலை நன்றாக உள்ளதுஅதிபர் டிரம்ப்பின் உடல் பரிசோதனைக்கு பின்னர் தலைமை மருத்துவர் ஷான் கோன்லி வெளியிட்ட அறிக்கையில், “முழு உடல் பரிசோதனையில் அதிபர் டிரம்ப்பின் உடல்நிலையில் மாற்றமோ அல்லது குறிப்பிடத்தக்க எந்த நோய்க்கான அறிகுறியோ காணப்படவில்லை. . கடந்த ஆண்டு முழு உடல் பரிசோதனையின் போது இருந்ததை விட தற்போது 4 கிலோ எடை அதிகரித்துள்ளார். அதிகளவு நொறுக்கு தீனிகளை உண்பதால் இந்த பிரச்னை உள்ளதே தவிர, பயப்படும்படி எதுவுமில்லை. டிரம்ப் புகை, குடி பழக்கம் இல்லாதவர். வெள்ளை மாளிகை வளாகத்தில் நீண்ட நேரம் நடைபயிற்சி மேற்கொள்வதும், கோஃல்ப் மைதானத்தில் விளையாடுவதும் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவ��ை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nபெய்ஜிங்: புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா, ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்முவில் செயல்பட்டு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2,500 வீரர்கள், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி 78 பேருந்துகளில் நேற்று சென்று கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர சம்பவத்தில் 44 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் கொடூரமான தீவிரவாத தாக்குதலை ராணுவத்தினர் நேற்று எதிர்கொண்டனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் உடனடியாக கண்டனம் தெரிவித்த நிலையில் சீனாவும், பாகிஸ்தானும் மட்டும் அமைதி காத்து வந்தன. இந்த நிலையில், சீனாவும் தமது கண்டனத்தை இன்று பதிவு செய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீனா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங்க் சுவாங், இந்தியாவில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் குறித்து சீனாவின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த தாக்குதலால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். எந்த தீவிரவாதம் வகையில் வந்தாலும் அதை கடுமையாக கண்டிக்கிறோம். இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் என்பவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டுமென்ற இந்தியாவின் கோரிக்கை குறித்து நிரூபர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த கெங்க் சுவாங், ஏற்கனவே ஜெய்ஷ்-இ-முகமது, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட, தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளது. அ���ைத்தான் சீனா பின்பற்றும் என்று தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தமக்குள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, இந்தியாவின் இக்கோரிக்கைக்கு சீனா தொடர்ந்து முட்டுகட்டை போட்டு வருகிவது குறிப்பிடத்தக்கது.\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\nஹராரே: ஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளத்தில் மூழ்கி 23 பேர் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஜிம்பாப்வே நாட்டில் விலை மதிப்புமிக்க பிளாட்டினம், வைரம், தங்கம், நிலக்கரி மற்றும் தாமிரம் போன்றவை அதிகளவில் உள்ளன. இதனால் அவற்றை எடுப்பதற்காக சுரங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், தலைநகர் ஹராரேயில் இருந்து 145 கி.மீ. தொலைவில் உள்ள கடோமா நகருக்கு அருகே உள்ள 2 சுரங்கங்கள் நீண்ட காலமாக செயல்படாமல் இருந்து வந்துள்ளன. இந்த சுரங்கங்களில் சமீபத்தில் சட்ட விரோதமாக நுழைந்த சிலர் தங்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால், சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டு இருந்த அணை ஒன்று கடந்த 12ம் தேதி இரவு திடீரென உடைந்தது. அதிலிருந்து கரைபுரண்டு ஓடிய வெள்ளம் 2 சுரங்கங்களிலும் நிறைந்தது. இந்நிலையில், வெள்ளநீரில் 23 பேர் சிக்கியுள்ளனர் என சக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து பேசிய சுரங்கம் ஒன்றின் செய்தி தொடர்பு அதிகாரி வில்சன், இந்த சுரங்கங்களில் ஒன்று எங்களுடையது. இது நீண்டகாலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் மனிதநேய அடிப்படையில் நாங்கள் உதவி செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.\nபாகிஸ்தானிற்கு பயணம் மேற்கொள்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் : அமெரிக்கா நிர்வாகம் கடும் எச்சரிக்கை\nவாஷிங்டன் : பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அந்நாட்டுக்கு செல்வதை அமெரிக்க மக்கள் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகள் அங்கு பல்வேறு சதித் திட்டங்களை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளது. எனவே அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் முடிவை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானின் Balochistan மற்றும் Khyber Pakhtunkhwa ஆகிய மாகாணங்களுக்கு செல்ல வேண்டாம் என்று பாகிஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும், பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அங்கு செல்வத்தையும் அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், ஷாப்பிங் மால்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாகவும் அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்தியிருக்கும் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. தீவிரவாதிகளுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பபான புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று அமெரிக்கா எச்சரி்க்கை விடுத்தது.\nபாகிஸ்தான் சுற்றுப்பயணம் செல்வதை மறுபரிசீலனை செய்ய மக்களுக்கு அமெரிக்க அரசு பரிந்துரை\nவாஷிங்டன் : பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செல்வதை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் காரணமாக பயணத்தை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.\nதீவிரவாதிகளுக்கு ஆதரவு மற்றும் புகலிடம் அளிப்பதை நிறுத்துங்கள்..: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nவாஷிங்டன்: தீவிரவாதிகளுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பபான புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று அமெரிக்கா எச்சரி்க்கை விடுத்துள்ளது. ஜம்முவில் செயல்பட்டு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த(சிஆர்பிஎப்) 2,500 வீரர்கள், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி 78 பேருந்துகளில் நேற்று சென்று கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீந���ர்-ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. அப்போது, ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை திடீரென வேகமாக ஓட்டி வந்து, வீரர்கள் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது மோதி தாக்குதல் நடத்தினான். உடனே, அந்த வாகனம் பயங்கரமாக வெடித்தது. இதில், பேருந்தும் வெடித்து சிதறி சின்னா பின்னமானது. இந்த கொடூர சம்பவம் நடந்ததும், பேருந்தின் முன்னால் சென்று கொண்டிருந்த வீரர்களும், பின்னால் வந்து கொண்டிருந்த வீரர்களும் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள், அவர்களின் மீதும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் வீரர்கள் நிலை குலைந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் கொடூரமான தீவிரவாத தாக்குதலை ராணுவத்தினர் நேற்று எதிர்கொண்டுள்ளனர். இந்த தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ், ஜம்மு காஷ்மீரில் நடந்திருக்கும் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும், தாக்குதலை நடத்தியிருப்பது ஐநா சபையால் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு ஆகும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாம் ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின்படி, தீவிரவாதிகளுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பபான புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நாடுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.\nதீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும்: புல்வாமா தாக்குதலுக்���ு அமெரிக்கா கண்டனம்\nவாஷிங்டன்: காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் மத்திய அரசுக்கு உதவ தயார் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் கொடூரமான தீவிரவாத தாக்குதலை ராணுவத்தினர் நேற்று எதிர்கொண்டுள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் காரில் 350 கிலோ வெடிகுண்டை நிரப்பிக்கொண்டு ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சிஆர்பிஎப் வீரர்கள் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரில் நடந்திருக்கும் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது. தாக்குதலை நடத்தியிருப்பது ஐநா சபையால் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு ஆகும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின்படி தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது (JeM) அமைப்பு செய்திருக்கிறது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம்\nமாஸ்கோ : காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க தூதர் கடும் கண்டனம்\nவாஷிங்டன்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அமேரிக்கா துணை நிற்கும் என கென் ஜஸ்டர் உறுதியளித்தார்.\nசீனாவும், இந்திய��வும் பூமியை பசுமையாக்கி வருவதாக நாசா பாராட்டு\nவாஷிங்டன் : உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தியாவும், சீனாவும் தற்போது இயற்கையின் பசுமை அதிகரிப்பிலும் முன்னணி நாடுகளாக திகழ்ந்து வருகின்றன என்று நாசா பாராட்டு தெரிவித்துள்ளது. செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதனை உறுதிபடுத்தியுள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் 20 லட்சம் சதுர மைல்கள் தொலைவிற்கு மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்றும், இதனால் அமேசான் மலைக்காடுகள் அளவிற்கு பசுமை அதிகரித்துள்ளதுஎன்று நாசா தெரிவித்துள்ளது. அதே சமயம் இதுவரை அழிக்கப்பட்டுள்ள காடுகளே அதிகம் என்ற கருத்தையும் நாசா முன்வைத்துள்ளது. மரம் வளர்க்கும் திட்டம், வேளாண் தொழில் உள்ளிட்ட அடுத்தடுத்த திட்டங்களை இந்தியா மற்றும் சீனா மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. காடுகள் வளர்ப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு சீனாவிலும், இந்தியாவிலும் தான் காணப்படுகிறது என்றும், இருப்பினும் ஒட்டுமொத்த உலளவில் பார்க்கும்போது இது வெறும் 9 சதவிகிதம் மட்டுமே இருப்பதால் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் விளைவுகளை தற்போது தடுக்க முடியாது என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இரண்டு செயற்கைக்கோள்கள் மூலம் 2000 மற்றும் 2017ம் ஆண்டில் ஸ்பெக்ரோ ரேடியோ மீட்டர் என்ற நுண்சாதனம் வழியான புவியின் மேற்பரப்பை நாசா ஆராய்ந்தது. அதன்மூலம் பசுமைக் காடுகள் அதிகரிப்பில் சுமார் நான்கில் ஒரு பங்கை சீனா மட்டுமே அளித்துள்ளது தெரியவந்துள்ளது. உலகளவில் உள்ள காடுகளின் வளர்ச்சி 42 சதவிகிதமாகவும், வயல் வெளிகளின் வளர்ச்சி 32 சதவிகிதமாகவும் இருக்கிறது என்று நாசா குறிப்பிட்டுள்ளது.காடுகள் வளர்ப்பை சீனா அதிகரித்துள்ளதன் மூலம் தற்போது காடுகள் பாதுகாப்பாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் காற்றுமாசு, மண் அரிப்பு போன்ற பாதிப்புகளை ஓரளவுக்கு சரி செய்ய முடியும் என்றும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் உணவு உற்பத்தியிலும் சீனாவும், இந்தியாவும் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரே நிலத்தில் பல்வேறு பயிர்களை பயிரிடும் முறைகளே இரண்டு நாடுகளும் பின்பற்றி வருவதே இதற்கு காரணம் என்றும், இந்த முறைகள் நிச்சயம் பாராட்டப்பட வேண���டியதே என்று நாசா கூறியுள்ளது. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் கடந்த 2000 ஆண்டிலிருந்து 35 முதல் 40 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது என்றும் இந்த வகை விளைச்சல் இரண்டு நாடுகளின் மக்கள் தொகைக்கு போதுமானதாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. வயல் வெளிகள் காடுகள் இருக்கும் பகுதிகளில் கரியமில வாயுகள் படிவது வெகுவாக குறைந்துள்ளதாக நாசாவின் செயற்கைகோள் படங்கள் விளக்குகின்றன.\nவெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை\nவாஷிங்டன்: வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. வெனிசுலாவின் வளங்களை திருடி வரும் அதிபர் மதுரோவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்க கூடாது என்று அமெரிக்கா கூறியுள்ளது. தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலா நாடும் ஒன்று. இங்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். பல்வேறு முறைகேடுகளை செய்து மதுரோ தேர்தலில் வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அமெரிக்க நாடானது வெனிசுலா மீது புதிய பொருளாதார தடைகளை கடந்த மாதம் விதித்தது. வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை பெருமளவில் வாங்கி வந்த அமெரிக்கா, பொருளாதார தடை விதித்ததால் அந்நாடு பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது. மேலும் இதேபோன்று ஐரோப்பிய நாடுகளும் வெனிசுலா மீது இந்த தடையை விதித்துள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சீர்படுத்த வெனிசுலா சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை கூடுதலாக விற்பனை செய்ய வெனிசுலா எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.அமெரிக்கா தடை விதித்துள்ள போதிலும், ஈரானிடம் இருந்து இந்தியா பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதியளவு பொருட்களையும், மீதி ரூபாயிலும் இந்தியா செலுத்தி வருகிறது. இதேபோல கச்சா எண்ணெய்யை இந்தியாவிடம் விற்பனை செய்ய வெனிசுலா அரசு முன் வந்துள்ளது. இதற்காக பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இத்திட்டத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வெனிசுலாவின் வளங்களை விற்பனை செய்ய அதிபர் மதுரோ அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார். அவ்வாறு மதுரோ விற்பனை செய்தால் அது திருட்டு செயலுக்கு ஒப்பானதாகும் என அவர் விமர்சித்துள்ளார். மேலும் திருடுபவர்களுக்கு சரியான தண்டனை பெற்று தருவோம் என்றும் திருடும் நபர்களுடன் கைகோர்க்கும் நாடுகளுக்கும் தக்க பதிலடி காத்திருக்கிறது என்றும் ஜான் போல்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவில் பெட்ரோல் டீசல், விலை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nபாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே ரூ.7,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து..\nஇஸ்லாமாபத்: பாகிஸ்தான் - சவுதி அரேபியா நாடுகளுக்கிடையே சுமார் ரூ.7,000 கோடி மதிப்பிலான முதலீடு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. சவுதி அரேபியா இளவரசருடன் 40-க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய தொழிலதிபர்கள் பாகிஸ்தானுக்கு வர உள்ளனர். இதனால் அரசு சாரா ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் சொந்த தேவைக்கான பொருள்கள் அனைத்தும் 5 ட்ரக்குகள் மூலமாக இஸ்தான்புல் வந்து சேர்ந்தன. முகமது பின் சல்மானின் வருகை உறுதியாகியுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த தேதியில் வருகிறார் என்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.அவருக்காக 5 ட்ரக்குகளில் கொண்டு வரப்பட்ட பொருட்களில் உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பர்னிச்சர்கள் அடங்கும். மேலும் சவுதி இளவரசரின் பாதுகாப்பு படையினரும், சவுதி ஊடகங்களும் அவரது வருகைக்கு முன்பே பாகிஸ்தானை வந்தடைவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. முகமது பின் சல்மான் இளவரசராக பதவியேற்று பாகிஸ்தானுக்கு வருவது இதுவே முதல்முறை. இதற்கு முன் ஏமன் விவகாரத்தின் போது பாதுகாப்பு அமைச்சராக பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். இந்த பயணத்தின் போது இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்திப்பார் என்று கூறபட்டுள்ளது.\nமுடிவுக்கு வந்தது ரோவர் சகாப்தம் : 15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்த ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்தது\nவாஷிங்க்டன் : விண்வெளியில் சகாப்தம் கண்டுள்ள ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் தற்போது முற்றிலுமாக செயலிழந்துவிட்டதாக நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம்செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆபர்ச்சுனிட்டி என்ற ரோவரை டெல்டா 2 ராக்கெட் மூலம் நாசா அனுப்பியது. 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய ரோவர் 3 வாரம் கழித்து தனது பணிகளை தொடங்கியது. இதன் ஆயுட் காலம் 90 நாட்கள் என கணிக்கப்பட்ட நிலையில், செவ்வாய் கிரகத்தைச் சுற்றி 45கிமீ தொலைவிற்கு ஆய்வு செய்து பல அரியவகை புகைப்படங்களை அனுப்பி விஞ்ஞானிகளை ஆராய்ச்சிகளுக்கு உதவியது. இந்த ரோவர், லேசர் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து வந்தது. அத்துடன் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆபர்ச்சுனிட்டி ரோவர் சிறப்பாக செயல்பட்டு செவ்வாய் கிரகம் சார்ந்த பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வந்தது.புயலில் சிக்கிய விண்கலம் செயலிழந்து விட்டதுஇந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மிகவும் மோசமான புயல் செவ்வாய் கிரகத்தில் வீசியதால் ஆபர்ச்சுனிட்டி ரோவர் சற்று செயல் இழந்தது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 15ம் தேதி இரவு செவ்வாய் கிரகத்தில் வீசிய பெரிய புயல் மொத்தமாக ஆக்கிரமித்தது. இதனால் காணாமல் போன ரோவரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் சூரிய ஒளி கிடைக்காததால் சார்ஜ் இல்லாமல் ரோவரின் 6 சக்கரங்களும் செயல் இழந்து வந்தன. அதன் பிறகு நாசா ஒருமுறைக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.15 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது இந்நிலையில் ரோவரின் ஒரே ஒரு பாகம் மட்டும் இடையில் ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதனுடன் கடந்த 7 மாதங்களாக தொடர்பு கொள்�� விஞ்ஞானிகள் கடுமையாக போராடினர். ஆனால் அந்த ரோவரில் படிந்த தூசு காரணமாக அது தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது. இறுதியாக நேற்று தொடர்பு கொள்ள முயன்றும் பயனளிக்காததால் ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்து விட்டதாக நாசா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. ஆபர்ச்சுனிட்டி ரோவர் பல சாதனைகள் படைத்தது இருப்பதால் இந்நேரத்தை கொண்டாட்டமாக எடுத்து கொள்ள வேண்டும் என்று நாசா விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் 15 ஆண்டுகளாக கோலோச்சி நின்ற ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.\nஒரு நாளுக்கு மேல் நாயை கட்டி போட்டால் 6 மாதம் சிறை\nடாக்கா: வங்கதேசத்தில் ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டி போட்டால் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. வங்கதேசத்தில் 1920ம் ஆண்டு ‘விலங்குகள் நலச்சட்டம்’ கொண்டு வரப்பட்டது. இது, விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்கிறது. இந்நிலையில், இந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு ‘விலங்குகள் நலச்சட்டம் 2019’ என்ற புதிய சட்டத்தை அரசு ெகாண்டுவர உள்ளது. முறையான காரணங்கள் இன்றி ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போடுவது தண்டனைக்குரிய குற்றம் என இந்த சட்டம் கூறுகிறது. இதனை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விலங்குகளை இறைச்சிக்காக கொல்வது, மத சடங்குகளுக்காக பலி கொடுப்பதுபோன்றவற்றை குற்றமாக இந்த புதிய சட்டம் கருதவில்லை. இச்சட்டம், விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n100 ஆண்டுகளில் முதல்முறையாக ஆப்பிரிக்க வனப்பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ள அபூர்வ கருஞ்சிறுத்தை\nபிரிட்டோரியா: ஆப்பிரிக்க காடுகளில் 100 ஆண்டுகளில் முதன்முறையாக கருஞ்சிறுத்தை இருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த வனஉயிரின புகைப்படக் கலைஞரான வில்பரட் லூக்காஸ் என்பவர் கென்யாவின் வனப்பகுதியில் புகைப்படம் எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் லைக்கெப்பியா என்ற இடத்தில் அரிய மற்றும் அபூர்வ வகையான கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அறிந்த அவர் குறிப்பிட்ட இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தினார். கென்யாவின் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த கருஞ்சிறுத்தை பவுர்ணமி வெளிச்சத்தில் கேமராவின் குறுக்கே சென்ற கருஞ்சிறுத்தை கேமராவுக்குள் படம் பிடிக்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் ஆப்பிரிக்க வனப்பகுதியில் படம்பிடிக்கப்பட்ட முதல் கருஞ்சிறுத்தை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nநைஜீரியா அதிபரின் பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலி\nஅபுஜா: நைஜீரியா நாட்டில் அதிபர் முகமது புஹாரி தலைமையில் நடைபெற்ற பிரசார பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நைஜீரிய நாட்டின் அதிபராக பதவி வகித்து வரும் முகமது புஹாரியின் 4 ஆண்டு பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் வரும் சனிக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் புஹாரி மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக முக்கிய போட்டியாளராக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், நைஜீரியாவின் முன்னாள் துணை அதிபர் அட்டிக்கு அபுபக்கர் களமிறக்கப்பட்டுள்ளார்.தேர்தலை முன்னிட்டு அதிபர் முகமது புஹாரி தலைமையில் பிரசார பேரணி நடத்தப்பட்டது. போர்ட் ஹார்கோர்ட் நகரின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் அதோக்கியே அமியெசிமகா மைதானத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் புஹாரி பிரசாத்தில் ஈடுபட்டிருந்தார். அவரது பேச்சை தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக பாதியளவில் திறக்கப்பட்ட சிறிய கதவு வழியாக பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நெரிசல் குறித்து அறிந்த அதிபர் முகமது ப��காரி மிகுந்த வேதனையடைந்திருப்பதாக அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாளை காதலர் தின கொண்டாட்டம் : ரோஜாக்களை ஏற்றுமதி செயுயம் இறுதிகட்ட பணியில் கொலம்பியா\nபொகோட்டா: கொலம்பியா நாட்டில் காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா ஏற்றுமதி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நாளை பிப்ரவரி 14ம் தேதி. இந்நாள் காதலர் தினமாக அடையாளப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் காதலர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம், அன்றைய தினம் காதலர்கள், தங்கள் அன்பை பரிமாறிக் கொள்வதற்கு அத்தாட்சியாக விளங்குவது பெரும்பாலும் ரோஜா மலர்களே. நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், காதலர்களின் சின்னமான ரோஜாவிற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கொலம்பியாவின் ஃபகாடடிவா என்ற இடத்தில் ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு அழகான பெட்டிகளில் அதனை அடைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொலம்பியாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள பல வண்ண ரோஜா மலர்களை, பல்வேறு வெளிநாடுகளில் தரம் வாரியாக பிரித்து நேர்த்தியாக அழகுப்படுத்தி பெட்டிகளில் அடைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொலம்பியாவில் பெட்டி ஒன்றில், 300 முதல் 600 ரோஜாக்கள் வரை வைக்கப்பட்டு, அவை உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. காதலர் தின கொண்டாட்டத்திற்கு அமெரிக்கா 38,600 டன் ரோஜா மலர்களை இறக்குமதி செய்துள்ளது. இதில் 74 சதவீதம் கொலம்பியா நாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. உலகளவில் மலர்கள் ஏற்றுமதியில் நெதர்லாந்து நாட்டிற்கு பிறகு கொலம்பியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40758", "date_download": "2019-02-16T16:36:40Z", "digest": "sha1:2I3IOZJCYBDZVOOMNPCGPHBDOAZU2SJV", "length": 15256, "nlines": 94, "source_domain": "tamil24news.com", "title": "திருகோணமலை - திரியாய்க் �", "raw_content": "\nதிருகோணமலை - திரியாய்க் காட்டில் ஒரு தமிழ்க்_கல்வெட்டு. தமிழ்ப்_பௌத்தர்களுடைய பெரும்பள்ளி பற்றித் தகவல்.\nசில நாட்களுக்கு முன் திருகோணமலை மாவட்டத்திலே புதிதாகக் கிடைத்த சில கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது மூதூரிலும் திரியாய்க் காட்டிலு���் கிடைத்த இரண்டு தமிழ்க் கல்வெட்டுகள் மிகுந்த கவனத்தை ஈர்ப்பனவாய் அமைந்தன. மூதூரிலே கிடைத்த சாசனம் சைவ நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடையதாய் அமைய, மற்றது பௌத்த பெரும்பள்ளி ஒன்றைச் சேர்ந்ததாய் உள்ளது. இரண்டும் ஏறக்குறைய ஒரே காலத்தவை.\nதிரியாய்க் காட்டிலே கிடைத்த கல்வெட்டு நீண்டதாகவும் நன்கு பேணப்பட்டதாகவும் இருக்கின்றது. திருகோணமலையிலிருந்து திரியாய்க்குச் செல்லும் வழியில், முன்னர் மயிலங்குளம் என வழங்கி இப்போது மயிலவௌ என வழங்கப்படும் இடத்திலே தெருவிலிருந்து காட்டிற்குச் செல்லும் வழியில் சில அழிபாடுகள் காணப்படுகின்றன. இவை எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தவை. கட்டடம் ஒன்றின் தூண்களும் வேறு கருங்கற் பாகங்களும் இடிந்து சரிந்துள்ளன. ஏராளமான செங்கற்கள் குவிந்து காணப்படுகின்றன. இவற்றுக்கு அருகே இடிந்து காணப்படும் நிறுவனத்தின் பெயரையும் அதனைப் பாதுகாத்தோர் பெயரையும் எடுத்துரைக்கும் ஒரு தமிழ்க்கல்வெட்டு மிகவும் தெளிவாக வெட்டப்பட்டுச் சரிந்து வீழ்ந்து காணப்படுகிறது.\nபழைய கட்டடங்களின் அழிபாடுகளில் காணப்படும் இடங்களிலெல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் செல்லுமுன் புதையல் தேடுவோர் சென்றதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அவ்வாறே இங்கும் எழுத்துப் பொறித்த கல் இருக்கும் இடத்தில் புதையல் உண்டு என்று யாரோ எண்ணிக் கல்வெட்டுக்கு அருகிலே குழி தோண்டியிருப்பதைக் காணலாம். நல்ல காலமாகக் கல்வெட்டுக்கு எந்தவிதச் சேதத்தையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை.இடிந்து கிடக்கும் கட்டடங்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்த விக்கிரம சலாமேகப் பெரும்பள்ளி என்ற பௌத்த பள்ளியின் கட்டடங்கள் எனக் கல்வெட்டால் அறியக்கூடியதாய் உள்ளது. அதே நூற்றாண்டில் அதே பெயரால் ஒரு சைவக்கோயில் (விக்கிரம சலாமேக ஈஸ்வரம்) குருணாகல் மாவட்டத்தில் இருந்தது என்பதை இன்னொரு தமழ்க் கல்வெட்டு அறியத் தருகின்றது என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பெரும்பள்ளியைப் பாதுகாக்கும் பொறுப்பு அக்காலத்துத் தலைசிறந்த படைப்பிரிவினராகிய வேளைக்காறப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கணபதி என்னும் சேனாதிபதி இப்படையினரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்திருந்தான். நாட்டின் வேறுபாகங்களிலும் வேளைக்காறப் படையின��் பௌத்த, சைவ நிறுவனங்களின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டமை பற்றி வேறும் தமிழ்க் கல்வெட்டுகள் உரைக்கின்றன. கி.பி.1128இல் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டு சோழர் காலத்தின் பின்னரும் வேளைக்காறப் படையினர் இலங்கையில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினர் என்பதை அறிவித்து நிற்கிறது.\nதிருகோணமலை மாவட்டத்திலே பெரியகுளப்பகுதியில் சிதைந்து காணப்படும் ராஜராஜப் பெரும்பள்ளியைப் பற்றிக் கூறும்போது காலஞ்சென்ற பரணவிதான அவர்கள் அதனை, அழிந்த நிலையிலாவது இன்றுவரை பேணப்பட்டிருக்கும் ஒரேயொரு தமிழ்ப் பௌத்தப் பள்ளி எனக்கூறியிருந்தார். திருகோணமலை மாவட்டத்தில் இப்பொழுது தெரியவந்துள்ள விக்கிரமசலாமேகப் பெரும்பள்ளியின் அழிபாடுகளை இன்றுவரை காணப்படும் இன்னொரு தமிழ்ப் பௌத்தப் பள்ளி எனலாம்.\nதமிழ்நாட்டில் பௌத்தம் சிறப்புற்றிருந்த காலந்தொட்டு பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் அதன் பின்னரும் இலங்கையின் பல பாகங்களிலும், சிறப்பாகக் கிழக்கு மாகாணத்திலும் தமிழ்ப் பௌத்தர்கள் இருந்து வந்துள்ளனர் என்று கொள்ளச் சான்றுண்டு. பல்லவர் காலப் பாணியிலே இம் மாகாணத்தில் கிடைக்கும் புத்தர் சிலைகளும், பல்லவருடைய கிரந்த எழுத்திற் கிடைக்கின்ற சாசனங்களும் தமிழ்ப் பௌத்தருக்கும் இந்த மாகாணத்துக்கும் இருந்த தொடர்பைக் காட்டுகின்றன. இவற்றைவிடச் சோழர்காலத்தில் இங்கு வாழ்ந்த தமிழ்ப் பளத்தர்கள் தமிழிலேயே பல கல்வெட்டுகளையும் இங்கு எழுதி வைத்தனர்.\nவிக்கிரமசலாமேகப் பெரும்பள்ளி தமிழ்ப்பௌத்தர்கள் வழிபட்ட பள்ளிகளுள் ஒன்றாகக் கருதப்பட வேண்டிது.\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/neet-questions-in-tamil-medium", "date_download": "2019-02-16T16:05:44Z", "digest": "sha1:TNXS2BN6HVU2WH7KLWDHO5V2HMNY2BO5", "length": 7310, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் கொடுக்க ஏற்பாடு ..! | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome மாவட்டம் சென்னை வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் கொடுக்க ஏற்பாடு ..\nவெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் கொடுக்க ஏற்பாடு ..\nநீட் தேர்வினை எழுத தமிழக மாணவர்கள் வெளி மாநிலத்துக்கு செல்ல வேண்டிய நிலையை தவிர்த்து இருக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.\nPrevious articleதமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுத கேரளா மற்றும் வெளிமாநிலங்கள் செல்லும் மாணவர்கள் அவதி..\nNext articleகாஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதமிழகத்திற்கு நல்லது செய்பவர்களுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் – தம்பிதுரை\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/news_world-news_america/", "date_download": "2019-02-16T15:57:59Z", "digest": "sha1:DCPAD5R2W2V4EZPBEYPTHQA5EDZIVJ3C", "length": 25283, "nlines": 261, "source_domain": "www.valaitamil.com", "title": "செய்திகள், news , உலகம்-World, world-news , வட அமெரிக்கா, america", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nஅமெரிக்க தமிழ்சங்கங்களின் பொங்கல் விழாக்களில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை\nஅமெரிக்காவில் தமிழர்களின் மரபிசைக் கலைநிகழ்ச்சி\nதமிழ்நாட்டில் இருந்து திருவள்ளுவர் சிலை சிகாகோவிற்கு இன்று வழியனுப்பி வைக்கப்பட்டது\n‘தமிழ் மொழி, பண்பாட்டுத் திங்கள்’ அமெரிக்காவின் வடகரோலினா மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் இராய் கூப்பர் அறிவிப்பு\nஅமெரிக்க நாடாளுமன்றக் குழு தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூ���்த்தி நியமனம்\nமிசௌரி தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இந்தவாரம் தொடங்குகிறது..\nஅமெரிக்காவில் தமிழர் உள்பட 4 இந்தியர்களுக்கு முக்கிய பதவி- அதிபர் டிரம்ப் உத்தரவு\nவிரைவில் அமையவிருக்கிறது ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை உங்களின் பங்களிப்புடன்\nவிரைவில் அமைகிறது யோக ஆராய்ச்சிக்கான திருமூலர் தமிழ் இருக்கை\nஅமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஹர்ஸ் வர்தன் நியமனம்\nஅமெரிக்காவின் வர்சீனியா தமிழர்களின் அரிய முயற்சியால் அடுத்தத் தலைமுறையினர் தமிழ் படிக்க அரசு நூலகத்தில் தமிழ் நூல்கள்..\nஅமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா\nஅமெரிக்காவில் நடைபெறும் 10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை வழங்க விரும்புவோர் கவனத்திற்கு...\nசட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால் கைது செய்யப் படுவீர்கள்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\nஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு 1 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. 42 கோடியில் பாதியை டெக்சாஸ் அரசு வழங்குகிறது..\nஅமெரிக்காவில் கொண்டாடப்பட்ட பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா -ந.க.இராஜ்குமார்\nஅமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் எழுத்தாளர் பெருமாள் முருகன்\nலட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டுள்ளது என டிரம்ப் பாராட்டு\nஅமெரிக்காவில் தமிழுக்கு 3-ம் இடம்\nஅனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு சூலை திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது\nசெக்கிழுத்த செம்மல் திரு.வ.உ.சி. அவர்களின் 146-வது பிறந்த நாள் விழா டெலவரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் பிறந்த நாளை அவரது தொண்டை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் அமெரிக்காவில் மிகச்சிறப்பாக கொண்டாடவிருக்கிறார்கள்..\nரொறொன்ரோ தமிழர் ‘தெரு’ விழா பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது ..\nஉலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது மாநாட்டில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nவட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..\nவடஅமெரிக்காவின் நியூசெர்சி மாகாணத்தில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் கிளை தொடங்கப்பட்டது.\nகனடாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nஅமெரிக்காவின் (Loudoun County Public Library)லவுடன் பகுதி அரசு நூலகங்களில் தமிழ் நூல் சிறப்பு பகுதிக்கு 523 தமிழ்நூல்கள் வழங்கப்பட்டன...\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த அமெரிக்க தமிழர் பாடல் வெளியீடு ...\nவட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு \"கதைசொல்லி\" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது..\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் பிப், 21 உலகத் தாய்மொழி தினம் சிறப்பு பல்வழி அழைப்பு கூட்டத்தை சிறப்பாக நடத்தியது ..\nஅமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் லவுடன் கவுண்டி நூலகங்களில் தமிழ் நூல்கள் வள்ளுவன் தமிழ்மையத்தின் முயற்சியில் சாத்தியமானது ..\nஅமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடு. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் திரு.ராஜன் நடராஜன் வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் ..\nஅமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அங்கீகாரம் பெற்று வரும் பொங்கல் பண்டிகை \nசனவரி 8 முதல் 12 வரை தமிழ் மொழி மற்றும் கலாச்சார வாரமாக அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண அரசு அறிவிப்பு\nஅமெரிக்காவில் அரசு அங்கீகாரம் பெற்ற முதல் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாட வாசிங்டன் வட்டாரத் தமிழர்கள் தயாராகி வருகிறார்கள்...\nசென்னைப்பெண் ஷிஃபாலி ரங்கநாதன் அமெரிக்காவின் சியாட்டில் மாகாண துணைமேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் \nஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக வெர்ஜினியாவில் இயங்கும் வள்ளுவன் தமிழ் மையம் 40000 வெள்ளிகளை திரட்டியது ..\nஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை: தமிழக அரசு 10 கோடி உதவி\nஅமெரிக்கத்தமிழ் தொழிலதிபர்கள் சங்க வடகிழக்குப் பிரிவின் துவக்க விழா - சூர்யா தலைமை தாங்கினார்\nவட அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் அனிதாவிற்கு இரங்கல் கூட்டம்..\nவாசிங்டன் டி.சி. பகுதியில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு\nவட அமெரிக்காவில் வள்ளலார் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது\nஅமெரிக்க நாட்டில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு \nதமிழக விவசாயிகளுக்கு உதவ அமெரிக்காவில் மொய் விருந்து...\nவட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழாவில் திரு V.பொன்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையில் சில...\n கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார்\nஹார்வர்டில் தமிழ் இருக்கைக்காக அமெரிக்காவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி..\nஅமெரிக்காவிற்கான கெயித்தர்ஸ்பர்க் நகரத்தின் இளம் மேயராக தொடர்ந்து இரண்டு வருடங்களாக தமிழ் குழந்தைகள் தேர்வாகியுள்ளார்கள் ..\n பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ உரை\nமிசெளரி தமிழ்ப்பள்ளி – தமிழ்த்தேனீ போட்டிகள் 2017\nஅமெரிக்க தலைநகரில் தமிழிசையும் பரதமும்...\nஅமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது\nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விவசாயிகள் பிரச்சினைக்கு அமெரிக்காவின் மூன்று நகரங்களில் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் பேசுகிறார்\nடெலவரில் தமிழக விவசாயிகளுக்கான ஆதரவுப் போராட்டம்..\nதமிழின் சங்க இலக்கியங்களை எளிய முறையில் கற்க உதவும் சங்க இலக்கியக் கல்வி மன்றம்\nமூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா\nதமிழ் தொழிலதிபர் மற்றும் பல தமிழ் அமைப்புகளை அமெரிக்காவில் உருவாக்கிய முனைவர். பழனி ஜி.பெரியசாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை அமெரிக்க செனட்டர்கள், தமிழ்ச்சங்க தலைவர்கள்வெளியிட்டனர்...\nதமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016\nசமூக ஊடகங்களில் வரலாக பரவிவரும் கவிஞர் .அறிவுமதி எழுதி உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடியுள்ள தமிழ் பிறந்தநாள் பாடல் ..\nதமிழினப் போராளி சான்றோர் பேரவை நிறுவனர் உயர்திரு அருணாச்சலம் அவர்களுக்கு வீரவணக்கம்\nஅமெரிக்க இலெளடெளன் (Loudoun) மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைக்க 1200 கையெழுத்து பிரதிகளுடன் பெருமுயற்சி\nமேரிலாந்து காக்கிஸ்வில் நண்பர்கள் குழு\" ஏற்பாட்டில் களைகட்டிய \"அமெரிக்காவில் உழவர் திருவிழா\nசென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழிசை விழா-2015: இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் நடந்த ���ேரவையின் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2018-08-16", "date_download": "2019-02-16T15:42:07Z", "digest": "sha1:EBAHYSMYKQ4JDDIFQXP22W3MFTZR7KPP", "length": 24105, "nlines": 286, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇஸ்லாமிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை லிப்டில் கண்ணீர் விட்டு அழுத படி சென்ற பரிதாபம்\nஇந்திய குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி வழங்கிய அவுஸ்திரேலியா 8 ஆண்டுகளுக்கு பின் நீங்கியது\nமுதலையின் தலையை தொட முயன்ற இளைஞருக்கு நேர்ந்த பரிதாப நிலை கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nஈழத்தமிழர்களின் தந்தையான செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன்: ஸ்டாலினிடம் கண்ணீர்விட்ட புகைப்படம்\nநீங்க பாதாமை இப்படி சாப்பிடது உண்டா இதை டீரை பண்ணி பருங்க\nஇந்திய அணிக்கு விளையாடுவோம் என்ற நம்பிக்கை போச்சு ஐபில் தொடரில் கலக்கிய இளம் வீரர் வேதனை\nபிரித்தானியா இளவரசி மெர்க்கல் திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட பூங்கொத்தை ஏன் தூக்கி எறியவில்லை தெரியுமா\nபிரித்தானியா August 16, 2018\nகோலாகலமாக ஆரம்பமானது நல்லூர் உற்சவம்\nதமிழ் பெண்ணின் செயலைக் கண்டு காலில் விழுந்து வணங்கிய வாஜ்பாய் அப்படி என்ன செய்தார் தெரியுமா\nப��ரிட்ஜில் வைக்கும் தக்காளியால் இவ்வளவு ஆபத்து இருக்கா\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த வைர மோதிரத்தின் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா\nபொழுதுபோக்கு August 16, 2018\nபிரித்தானிய மகாராணியின் ஆஸ்தான மருத்துவருக்கு நேர்ந்த சோகம்\nபிரித்தானியா August 16, 2018\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன தெரியுமா\nஅந்தரத்தில் உயிருக்கு போராடிய மகன்: பாசப்போராட்டம் நடத்திய தந்தை... அதிர்ச்சி வீடியோ\nஇந்திய அணியை விட எங்கள் அணி எவ்வளவோ பரவாயில்லை கோஹ்லி படையை கேலி செய்த பாகிஸ்தான் வீரர்\nசுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் கவனத்திற்கு\nசுவிற்சர்லாந்து August 16, 2018\nஉயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nரத்தச்சிவப்பான கடல்... கொன்று தள்ளப்பட்ட திமிங்கலங்கள்: விழாவாக கொண்டாடிய கிராமம்\nகுழப்பத்தில் ஒபாமா பின்லேடன் என்று கூறிய போட்டியாளர்: வைரலாகும் வீடியோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்\nஅனாதையாக சாலையில் கிடந்த பெற்றோர்... காரில் உயிருக்கு போராடிய குழந்தை\nபெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்\nவாஜ்பாயை ஆட்டம் காண வைத்த ஜெயலலிதா: கண்ணீர் விட்டு அழுத வாஜ்பாய்\nபிரித்தானியாவை இரண்டாக பிரிக்கப்போகும் எர்னஸ்டோ புயல்: வானிலை எச்சரிக்கை\nபிரித்தானியா August 16, 2018\nதவறான பாதையில் 1,500 மைல்கள் பயணம் செய்த விமான பயணி: பின்னர் நடந்த சுவாரசிய சம்பவம்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..\nகால்பந்து அணிகளின் தரவரிசைப் பட்டியல்: எந்த அணி முதலிடத்தில்\nகிம் ஜாங் உன் சகோதரர் கொலை வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு: குற்றவாளி யார்\nதுருக்கியின் பொருளாதார வலிமை ஜேர்மனிக்கு முக்கியமானது: ஏஞ்சலா மெர்கல்\n59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய மன்மதன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\nகேரளாவில் பதற வைக்கும் நிலச்சரிவு வீடியோ வெளியானது\nஇளவரசி டயானாவுக்காக ரகசியமாக தயாரிக்கப்பட்ட இரண்டாவது திருமண உடை: அம்பலமான உண்மை\nபிரித்தானியா August 16, 2018\nஐஸ்வர்யா ராயின் அழகு ரகசியம் இதுதானாம்\nபொழுதுபோக்கு August 16, 2018\nமகளை பின் தொடர்ந்த இளைஞருக்கு தந்தை கொடுத்த அதிகபட்ச த��்டனை\n141 அகதிகளுடன் அலைக்கழிக்கப்படும் மீட்பு படகு: பிரான்சில் ஆதரவும் எதிர்ப்பும்\nஇந்த நடிகைகளின் சொத்து மதிப்பு இவ்வளவா\nபொழுதுபோக்கு August 16, 2018\n1 மாதத்திற்கு முன் காணாமல் போன கணவன், மனைவிக்கு கொடுத்த பேரதிர்ச்சி\nபிரித்தானியா August 16, 2018\nவெள்ளத்தில் மிதக்கும் தாய் மண்ணிற்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரிய வழங்கிய வள்ளல்\nஉங்களுக்கு எண்ணெய் பசை கூந்தலா\nஒரேநாளில் 25 பேர் பலி.. வெள்ளத்தில் மூழ்கிய விமான நிலையம்: வைரலாகும் வீடியோ\nதாயையும் மகனையும் காக்கும் முயற்சியில் உயிரிழந்த இலங்கை வம்சாவளிச் சிறுவன்: நெஞ்சை உருக்கும் சம்பவம்\nவெள்ளத்தில் சிக்கிய 100 பேரை வேகமாக பாலம் கட்டி காப்பாற்றிய ராணுவம்: திக் திக் நிமிடங்கள்\nகுடல் வீக்கத்தை தடுக்க பயன்டுத்தப்படும் போதைப் பொருள்\nபாய்ந்துவரும் ரயிலின் முன்பு காதலியை தள்ளிவிட முயன்ற காதலன்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nஅவுஸ்திரேலியா August 16, 2018\nஅந்த புகைப்படம் என்னை மிகவும் பாதித்தது: பல ஆண்டுகள் கழித்து மனம் திறந்த சிம்பு\nபொழுதுபோக்கு August 16, 2018\nதமது உயரத்தை மிகைப்படுத்திக் காட்டும் ஆண் நாய்கள்\nபெற்றோர்கள் மொபைலில் மூழ்குவதால் ஜேர்மனியில் உயிரிழக்கும் குழந்தைகள்: அதிர்ச்சி தகவல்\n300 குழந்தைகள் கடத்தல்: பிரபல நடிகையால் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்\nபென் ஸ்டோக்ஸால் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட தலைவலி\nபிரமாண்டமாக தயாராகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்\nகருணாநிதியின் உடலை தாங்கிய பெட்டியின் தற்போதைய நிலை\n5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் Verizon\nஆண்களின் விந்தணுக்களை குறைக்கும் துளசி இலை\nபெண்கள் அதிகம் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகின்றார்கள்\n28 வருடங்களாக பெண்ணின் கண் மடலுக்குள் மாட்டிக்கொண்ட தொடுவில்லை\nமக்கள் வெள்ளத்தில் செத்துக் கொண்டிருக்க பிரபல நடிகர் இப்படி செய்யலாமா\nபொருட்களை மோப்பம் பிடித்தறியும் நாஸா வல்லுனர்\nஏனைய தொழிநுட்பம் August 16, 2018\nதீராத நோய்களை தீர்க்கும் அருகம்புல்லின் மகிமைகள்\n57 ஆண்டுகளுக்கு முன்னர் திருடு போன புத்தர் சிலை இங்கிலாந்தில் மீட்பு\nபிரித்தானியா August 16, 2018\nகுறைந்த கட்டணத்தில் கிளவுட் சேமிப்பு வசதியை வழங்கும் கூகுள் ஒன்\nஏனைய தொழிநுட்பம் August 16, 2018\nகனடாவில் பாதசாரி மீது கொலைவெறித் தாக்குதல்: ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்\nவெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதி: நடிகர் விஷால் அறிவிப்பு\nவெளிநாட்டிலிருந்து க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவுள்ள இலங்கை மாணவன்\nசுவிஸ் அரசின் நடவடிக்கை: டீசல் வாகனங்களுக்கு தடை\nசுவிற்சர்லாந்து August 16, 2018\nலண்டனில் ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்திய மர்ம நபர்... தகுந்த தண்டனை கொடுத்த இளைஞர்கள்\nபிரித்தானியா August 16, 2018\nஒரே ஒரு ஜஸ்கட்டியை கழுத்திற்கு பின் 20 நிமிடங்கள் வைங்க... அற்புதம் நடக்கும்\nஉலகின் மிகவும் கவர்ச்சியான பாட்டி இவர்தான்\nஅவுஸ்திரேலியா August 16, 2018\nஒசாமாவின் தண்டனையை உறுதி செய்த சுவிஸ் உச்சநீதிமன்றம்\nசுவிற்சர்லாந்து August 16, 2018\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடம்\nஅழகியின் முகம் இப்படி மாறக் காரணம் நெஞ்சை உருக்கும் உண்மை கதை\nஇங்கிலாந்தில் அண்ணன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nபிரித்தானியா August 16, 2018\n உங்கள் ராசிக்கான பலன்கள் தெரியுமா\nஇங்கிலாந்தில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய வீரர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் August 16, 2018\nஉலகில் வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியல்\nநடுரோட்டில் அனாதையாக இறந்து கிடந்த பிரபல நடிகை\n பனியன், லுங்கியுடன் மர்மமான முறையில் கொல்லப்பட்ட இளைஞன்\nஇங்கிலாந்துக்கு காபி குடிக்க சென்றாரா கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் August 16, 2018\nதிருமணமான பெண்ணை காதலித்த வாலிபர்: அவமானம் தாங்காமல் எடுத்த சோக முடிவு\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\nஏனைய விளையாட்டுக்கள் August 16, 2018\nமகப்பேற்றுக்கு முற்பட்ட காலங்களில் வழங்கப்படும் Tdap மன இறுக்கத்திற்கு காரணமாவதில்லை\nஒரு புத்துயிரளிக்கப்பட்ட பரம்பரையலகு யானைகளை புற்றுநோயிலிருந்து காக்கலாம்\nதமிழ் மக்களுக்காக பெருந்தொகை நிதி வழங்கிய பிரித்தானியா\nஅபிவிருத்தி August 16, 2018\nபார்க்கில் குப்பைகளை அகற்றப் பயன்படுத்தப்படும் காகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anithashiva.blogspot.com/2014/10/blog-post_5.html", "date_download": "2019-02-16T15:59:04Z", "digest": "sha1:PB23KXCW3NQBETIQB6XYLZSDLWJOM3BG", "length": 6738, "nlines": 71, "source_domain": "anithashiva.blogspot.com", "title": "அனிதா : தாய் பறவை", "raw_content": "\nஎந்த பறவையும் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதம் பார்ப்பதில்லை.அன்பாகவே இரை தேடி ஊட்டுகிறது.மனிதன் மட்டும் இன்னும் திருந்தவில்லை.இந்த பறவைகளைப் பார்த்தாலாவது திருந்துங்கள்.\nகவிதை அருமையெனில், படமும் கவிதை\nஎல்லாம் கூகுளாண்டவர் அருளால் தான்.நன்றி அய்யா.\n”காதல் வனம்” நாவல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.\nபுளிக்காய்ச்சல் & புளி சாதம்\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\nநெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்\nஆசிரியர் தின நல்வாழத்துக்கள் | தமிழ் அறிவு கதைகள்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nகடவுள் உருவில வந்த கணவன் நீ உன்னுடன் நான் பேசிய மணித்துளிகள் என் வாழ்வில் நான் சேகரித்த பொக்கிஷங்கள் உன்னுடன் நான் பேசிய மணித்துளிகள் என் வாழ்வில் நான் சேகரித்த பொக்கிஷங்கள் \nகாய்ச்சல் என் மீது போர்த்திய உஷ்ணத்தை விட உன் காதல் என் மீது போர்த்திய உஷ்ணம் அதிகம் . தட்டுத் தடுமாறி நீ சுட்டுக் கொட...\nஎங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, ஒன்றானோம் வகுப்பறையில். என்றும் அழியாது நட்பின் வாசனை. வகுப்பறையும், நூலகமும், கேண்டீ...\nஅதிகாலை எழுந்திருக்க ஐந்து மணிக்கு அலாரம் வைத்து , அடித்து பிடித்து ஆறு மணிக்கு எழுந்து , காபி , டிபன் ...\nசென்ற ஆண்டு நடந்த ECE ASSOCIATION MEETING ல் எங்கள் கல்லூரி மாணவிகளும், என் சக ஆசிரியைகளும் சேர்ந்து வரைந்த கோலம். உப்புக்கல்லால் இட்டது...\nஒருவரிடம் ஒரு விஷயத்தை சொன்னால் அதை அவர் வேறு யாரிடமேனும் பகிர்ந்து விடுவாரோ,இவரிடம் இதை சொல்லலாமா வேண்டாமா என்று உங்களுக்கு குழப்பம் ஏற்...\nவாங்கும் சம்பளம் வாய்க்கும் வாடகைக்கும் சரியாய்ப் போக , கனவிலேயே இருக்கிறது கனவு இல்லம்\nதெய்வங்களுக்கு ஒரு தினம் உலகைப் படைப்பவள் தெய்வம் தானே. அடுக்களையே அலுவலகமாய், குடும்பத்தின் தேவையே தன் தேவையாய், குழந்தைகள்...\nஒரு முறை சத்தமிட்டதற்கு எரிச்சல் படுகிறாயே எப்போது நீ கோபம் கொண்டாலும் இன்முகத்துடன் உன்னை எதிர்கொள்ளும் என்னை...\nஉனக்கு ஒரு நொடி தான் தேவைப்படுகின்றது என் இதயத்தை காயப்படுத்தி உடைப்பதற்க்கு . ஆனால் அதை ஒட்ட வைப்பதற்கு எனக்கு பல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10875/2018/08/sooriyan-gossip.html", "date_download": "2019-02-16T15:14:02Z", "digest": "sha1:BMRT2ZEF3SPL4NZLTJG5WYWSOSAFQTJK", "length": 20469, "nlines": 178, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா? இதை படியுங்கள்... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\nSooriyan Gossip - உங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\nஉங்கள் காதலியின் குணத்தை அவரது ராசியை வைத்து அறியலாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக கவரக்கூடியது.\nநீங்கள் விரும்பும் பெண்ணின் ராசியின் படி, அவரது உண்மைக் குணங்களை அறிந்து கொள்ள முடியும்.\nஉங்கள் காதலி மேஷ ராசியைக் கொண்டவராயின் அவர் எப்போதும் வெளிப்படையாக இருப்பார். அவர்களுக்கு வினைத்திறனான சிந்தனைகள் தோன்றும். இவர்கள் பொய் சொல்லவோ பொய்யாக நடிக்கவோ மாட்டார்கள்.\nஅத்துடன் இவர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டவர்கள். எனவே இவர்களுடன் இருக்கும் போது உங்களுக்கு நேரம் கடந்து செல்வதே தெரியாது.\nரிஷப ராசிக் பெண்கள் இயற்கையிலேயே கொஞ்சம் திமிர் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் உங்களிடன் மனம் திறந்து பேச ஆரம்பித்து விட்டால், அவர்கள் உள்ளே எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியும்.\nஇனிமையானவர்களாகவும், உதவி செய்யும் குணம் கொண்டவர்களாகவும், புரிந்து கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.\nஇவர்களிடம் தலைமைக் குணம் அடிக்கடி வெளிப்பட்டாலும் இவர்கள் உங்களை நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள்.\nமிதுன ராசிப் பெண்களுக்கு இரண்டு முகங்கள் உண்டு. மனநிலையை பொருத்து ஒவ்வொரு விதமாக இவர்கள் நடந்து கொள்வார்கள். இவர்களது உண்மையான முகம் மிக விரைவிலேயே வெளிப்பட்டு விடும். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்வார்கள். பாசமானவர்களாக இருப்பார்கள். உங்களுக்கு உதவி செய்ய விரும்புவார்கள்.\nகடக ராசிப் பெண்கள் மீது யார் மிகவும் பாசமாக இருக்கிறார்களோ, அவர்களிடம் உயிரையே வைத்திருப்பார்கள்.\nஇவர்கள் மிகவும் கவர்ச்சியானவர்கள், அதே சமயம் அமைதியானவர்கள், வெட்கப்படுபவர்கள். யாரையும் எளிதில் நம்பிவிடுவார்கள்.\nசிம்ம ராசி பெண்களுக்கு இயற்கையாகவே தலைமைப் பண்பு இருக்கும். உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இவர்களது தோளில் சாய்ந்து அழலாம் என்ற அளவுக்கு இவர்களிடன் நீங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும்.\nஇவர்களிடன் நீங்கள் பொய் சொல்வதாக இருந்தால் சிறிய பொய்களை மட்டுமே சொல்லுங்கள். ஏனெனில் இவர்கள் மென்மையான இதயம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nகன்னி ராசி பெண்கள் அறிவுரை சொல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர் பாலினத்தவர்களின் கருத்தை எளிதில் புரிந்து கொள்வார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும்.\nதுலாம் ராசி பெண்கள் தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களிடன் சரிசமமாக பழகுவார்கள், அவர்கள் மீது அதிக அன்பு வைத்திருப்பார்கள். இவர்கள் உண்மையாக காதலிப்பார்கள்.\nவிருச்சிக ராசிப் பெண்கள் பெருமைக்குரியவர்கள். தங்களது துணையின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யும் மனம் கொண்டவர்கள்.\nஒருவர் மீது இவர்கள் காதலில் விழுந்து விட்டால், அவர்களின் சந்தோஷத்திற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களை காதலித்தால் நீங்கள் இன்ப அதிர்ச்சியில் எப்போதுமே மூழ்கி இருப்பீர்கள்.\nதனுசு ராசி பெண்கள் சுதந்திரமாக செயல்படுவார்கள். இவர்கள் சற்று எளிதிலேயே காதலில் விழுந்து விடுவார்கள். தனக்கு என்ன தேவை என்பதை தானே முடிவு செய்து விடுவார்கள்.\nஇவர்களுக்கு திறமைகள் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு சுதந்திரம் தரக்கூடிய ஆண்களை தான் இவர்கள் விரும்புவார்கள்.\nமகர ராசி பெண்கள் உள்ளத்தில் எப்போதும் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும், இவர்கள் அனைவருடனும் நட்புடன் பழகுவார்கள். பிரபலமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் நீண்ட நாள் உறவில் நிலைத்திருப்பார்கள்.\nகும்ப ராசி பெண்கள் தங்களது பெற்றோர்கள் மீது மரியாதையுடன் இருப்பார்கள். இவர்கள் அமைதியானவர்களாக இருப்பார்கள். மேலும் சிம்பிளாகவும் இருப்பார்கள். இவர்களது எளிமை குணத்தை கண்டு அனைவரும் இவர்களை பாராட்டுவார்கள்.\nமீன ராசி பெண்கள் அறிவாளிகளாக இருப்பார்கள். எனவே இவர்களிடத்தில் நீங்கள் பொய் கூறுவதை தவிர்த்துக் கொள்ளவது நன்மை பயக்கும்.\nஇத்தனை குணங்களைக் கொண்ட பெண்களில் உங்களுக்கு பொருத்தமானவர் யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..\nஒரே வாரத்தில், உங்கள் உடலின் நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமா\nமறுதலித்து மடல் வரைந்த 'தல' - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.\nபைபிள் வசனத்தை மறந்ததால் சிறுவனுக��கு நடந்த விபரீதம்\nஅதிக தொப்பை கொண்டவர்கள், இந்த செய்தியை கட்டாயம் படிக்கவும்...\nதெரிந்து கொள்ளத் தவறிய உண்மைகள் - உயிர் காக்கும் மூக்கு.\nடெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க, தவறாமல் இதைச் செய்யுங்கள்.\nசவப்பெட்டியைத் திறந்து வெளிவந்த சடலம்.\nபீட்ஸாவால் சிறைக்கு போன சட்டத்தரணி\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள��� அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\nஅட நம்ம வேதிகாவா இப்படி உடை அணிந்து இருக்காங்க\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=200010311", "date_download": "2019-02-16T16:20:15Z", "digest": "sha1:3LMILSA5LH42NR57GILPOMVSRIBFPAXC", "length": 32355, "nlines": 730, "source_domain": "old.thinnai.com", "title": "மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சினை | திண்ணை", "raw_content": "\nமேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சினை\nமேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சினை\nமூவேந்தர்கள் ஆண்ட பழந்தமிழ் நாட்டின் ஒரு பகுதியான சேரநாடாக விளங்கிவந்த நிலப்பரப்பே இன்றைய கேரள மாநிலமாகும். கி.பி 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மலையாள மொழி பிறந்தது. அதுவரை அம்மக்கள் தமிழ் பேசி தமிழர்களாகவே வாழ்ந்தனர் என்பது வரலாற்றுப் பூர்வமான உண்மையாகும்.\nகேரளம், தமிழ்நாடு இவற்றிற்கிடையேயுள்ள இயற்கையின் வேறுபாடுகள் கூட இரு பகுதிகளும் ஒருங்கிணைந்து வாழ்வதற்கென, ஒரே இயந்திரத்தில் ஒன்றையொன்று இணைந்து இயக்குவிக்கும் இரு பற்சக்கரங்களைப் போன்றே அமைந்திருக்கின்றன. தவிரவும், கேரளமும் தமிழ்நாடும் உடை, நடை, உணவு பழக்கவழக்கங்கள், கலை பண்பாடு ஆகிய கக்கள் வாழ்க்கையினங்களனைத்திலும் ஒன்று பட்டவை. ஒரு மாநிலம் கெட்டு அடுத்த மாநிலம் வாழ்ந்து விட முடியாத நிலை இது.\nகேரள மாநிலத்தின் நீர் வளம் அதனைப் பயன்படுத்தும் தகுதி ஆகியவற்றைப் பற்றி தமிழக – கேரள மாநிலங்களைச் சேர்ந்த பொறியாளர்களும் மத்திய பாசனத்துறையைச் சேர்ந்த பொறியாளர்களும் பல்வேறு ஆய்வுகளை நடத்திக் கண்டறிந்த புள்ளிவிவரங்கள் பின் வரும் உண்மைகளை நிலை நிறுத்துகின்றன.\nகேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவக் காற்றினால் மிகுதியான மழை பொழிகிறது. அம்மாநிலத்தின் சராசரி மழை அளவு ஆண்டிற்கு 3050 மில்லி மீட்டராகும். அதாவது தமிழ்நாட்டில் பெய்யும் மழை அளவை விட 3.2 மடங்கு அதிகமாகும்.\nகேரளத்தில் கார்காலத்தில் கிடைக்கும் நீர்வளத்தைத் தேக்கிப் பயனுறச் செய்ய, நீர்த்தேக்கங்களை அமைக்கத் தகுதியான இடங்களும் போதிய அளவில் இல்லை. பயிர் செய்யக்கூடிய நிலங்களும் போதிய அளவில் இல்லை. கேரளத்தில் ஆறுகளில் கிடைக்கும் நீர்வளம் 2500 டி.எம்.ஸி ஆகும். இதில், கேரளத்துக்குள்ளேயே 500 டி.எம்.ஸிக்கு மேல் பயிர் செய்யப் பயன்படுத்த இயலாது எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.\nதேக்கங்கள் அமைக்கத் தகுதியான இடங்கள் போதிய அளவில் இல்லாத குறையினால் 350 டி.எம்.ஸிக்கு மேல் தேக்கிக்கொள்வது இயலாத பணியே. ஆக கார்காலத்தில் கேரளத்தில் சுமார் 2000 டி.எம்.ஸி நீர்வளம் கடலுக்குள் வீணே கழிவதைத் தடுக்க இயலாது எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இப்படி வீணாகும் அளவில் 200 டி.எம்.ஸி நீரை மலைக்குக் கீழே உள்ள தமிழ்நாட்டில் வறட்சிப் பகுதிகளுக்கு திருப்பிக் கொள்வதற்கு கொள்கை அளவில் மறுப்பு ஒன்றும் இருக்க முடியாது. தமிழ்நாட்டு வறட்சிப் பகுதிகளில் கேரளத்தின் நீர்மிகையைப் பயன்படுத்தி பயிர் செய்யத் தகுதியான நிலங்கள் போதிய அளவில் இருக்கின்றன.\nஇப்படி திருப்பி விடப்படும் நீரின் அளவின் அளவு கேரளத்தில் வீணாய் கழியும் அளவில் சிறு பங்குதான்.\nஒப்பிடுகையில் திருப்புவது கண்ணுக்குக்கூடத் தெரியாது. கேரளத்திற்குக் கடற்கரையோரப்பகுதிகளில் மற்றக் காலங்களில் உப்படித்து விடும் நிலங்களை மாரிக்காலத்தின் நீர்மிகை, உப்பைக்கழுவி உயிர்ப்பிக்கும் மேன்மைகூட இதனால் சற்றும் குறைவதற்கில்லை.\nகேரள மாநிலத்தின் முன்னாள் முதன்மைப் பொறியாளர் பி. ஹெச். வைத்தியநாதன் பின்வரும் கருத்தினை எழுதியுள்ளார்.\n‘கேரளத்தின் மாரிக்காலத்தில் 2 லட்சம் கோடி கன அடிநீர் யாருக்கும் பயன்படாமல் கடலுக்குள் ஓடி விடுகிறது. இதில் பத்தில் ஒரு பங்கை, அதாவது 20000 கோடி கன அடிநீரை மேற்கே திருப்பலாம். மலையடியோரமாக கடல் மட்டத்திற்கு மேல் 11000 அடி மட்டத்தில் ஒரு கால்வாய் வடக்கிலிருந்து தெற்காக எடுக்கலாம். ஆங்காங்கே நாலைந்து இடங்களில், பேராறுகள் குறுக்கிடும் இடங்களில் பேரணைகள் கட்டியும் பேரேரிகள் அமைத்தும் கால்வாயை இணைக்கலாம். பின்னர், மேற்கிலிருந்து கிழக்கு முகமாக மலையைக் குடைந்து பேரேரிகளின் எதிர்வாயிலிருந்து தொடங்கிச் சுரங்கங்கள் அமைக்கலாம். தேக்கங்களில் நிறையும் நீர்மிகையை சுரங்கங்களின் வழியே தமிழ்நாட்டுப் பற்றாக்குறைப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லலாம் ‘ என்பதாக கேரளப் பொறியாளரின் கட்டுரையில் கண்டிருந்தது.\nதமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டி அண்ணா, மதுரை, திண்டுக்கல், காமராசர், பசும்பொன்முத்துராமலிங்கம், ராமநாதபுரம், நெல்லைக் கட்டபொம்மன், சிதம்பரனார், கோவை, பெரியார் ஆகிய மாவட்டங்களில் வறட்சிப் பகுதிகள் நிறைய இருக்கின்றன. பாசனத்திற்கும், அனேக இடங்களில் குடிப்பதற்கும் நீர்வசதி இல்லாத நிலை தற்போது இருக்கின்றன. ஆகையால், கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கிப் பாயும் சில நதிகளில் அவர்கள் உபயோகத்திற்குப் போக மிஞ்சும் உபரி நீரை அணைகள் கட்டியும் சுரங்கங்கள் அமைத்தும் கிழக்கு நோக்கித் திருப்பினால் தமிழகத்திலுள்ள இந்நிலங்களுக்கு மிகுந்த பயன் தரும். இதை தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.\nமேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் உபரி நீரை கிழக்கே திருப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய ஒரு தொழில் நுட்பக் குழுவை 1977ஆம் ஆண்டில் மத்திய அரசு அமைத்தது. அக்குழுவிற்குத் தொழில் நுட்ப ரீதியில் சாத்தியமான சில ஆலோசனைகளை தமிழக அரசு சமர்ப்பித்தது. இணைக்கப்பட்டுள்ள அட்டவணையில் இக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் கேரள அரசோ ஏற்கெனவே, இரு மாநிலங்களுக்கிடையே ஒப்பந்தம் அமலில் உள்ள ஆறுகளைத் தவிர மற்ற ஆறுகளைப் பற்றி மட்டும் தான் இத்தொழில்நுட்பக் குழு பரிசீலனை செய்து உபரி நீரை கணக்கிட வேண்டும் என்று வலியுறுத்தியது. 1977இல் பாரதப் பிரதமர் முன்னிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி சாலியாறு, பெரியாறு, படுக்கைகளை நீக்கி மற்ற 5 ஆற்றுப் பகுதிகளே இக்குழுவின் பரிசீலனையில் உள்ளன.\nமேற்கு முகமாக ஓடும் நதிகளின் மிகை நீரை கிழக்கே திருப்புவதற்க்காக ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருக்கும் திட்டங்களிலும், பேச்சு வார்த்தைக் கட்டத்தில் இருக்கும் திட்டங்களிலும் உருவாகியுள்ள பிரச்னைகளைத் தொகுத்துத் தந்துள்ளோம்,.\nபரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம்\n– தமிழக நதிநீர் பிரச்னைகள் என்ற புத்தகத்தில் பழ நெடுமாறன் (ப-30)\nSeries Navigation << கனேடியப் பருவமங்கைபழுப்பு நிற அணில் >>\nவாருங்கள் கவிதையால் கடத்தப் படுவோம்.\nமேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சினை\nவாருங்கள் கவிதையால் கடத்தப் படுவோம்.\nமேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சினை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/2018/02/01/", "date_download": "2019-02-16T15:09:42Z", "digest": "sha1:OOFIZFABERTZER77U4A2SRLMAJEF4BWQ", "length": 7624, "nlines": 77, "source_domain": "positivehappylife.com", "title": "February 1, 2018 - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\nஉங்களது சிறந்த திறமையுடன் செயல் புரிந...\nஉங்களது சிறந்த திறமையுடன் செயல் புரிந்தால், அதுவே வெற்றியாகும் நீங்கள் ஒரு வேலையில் ஈடுபடும்போது, உங்களது சிறந்த திறனுடன், ஒரே தடத்தில், ஒருமுக நோக்குடன், முழு கவனத்தையும் அதன் மேல் செலுத்துங்கள். அந்த வேலை பெரியதாக கருதப்படுகிறதா அல்லது அற்பமாக கருதப்படுகிறாதா என்பது முக்கியமில்லை. வேலையை சிறந்த முறையில் செய்வதன் மேல் மட்டுமே கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு உண்மையான சந்தோஷமும், நிறைவான உணர்வும், திருப்தியும் ஏற்படும். விளைவுகளைப் பற்றி நினைக்காதீர்கள்; ஏனெனில், உங்களது முழு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2019-02-16T15:18:56Z", "digest": "sha1:DVFX2N6KTZBGGNF6KPZDNUISRAWQ2N7N", "length": 15092, "nlines": 274, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது", "raw_content": "\nவாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது\nவயரிங் இல்லாக் கனெக்‌ஷன் இது\nஇருட்டில் நாளும் இருக்குது வீடு\nஇரவில் புழுக்கம் பகலிலே சூடு\nஇரவில் புழுக்கம் பகலிலே சூடு\nகிரைண்டரிலே நாமும் மாவரைச்சு மீண்டும்\nஇட்டிலி தோசை தின்பதெந்த நாளோ\nமிக்ஸியிலே தேங்காய் சட்டினியை அரைப்போர்\nமிகவும் அதிர்ஷ்டம் இருக்கிற ஆளோ\nமிக்ஸியிலே தேங்காய் சட்டினியை அரைப்போர்\nமிகவும் அதிர்ஷ்டம் இருக்கிற ஆளோ\nதீமையிலும் இருக்கு நல்லதொண்ணு நமக்கு\nதொடர்கள் பார்த்து அழவில்லை யாரும்\nபார்க்குப்பக்கம் போனா வாக்கிங் வரும் கூட்டம்\nஎன்னமோ புண்ணியம் மின்வெட்டுக்குச் சேரும்\nபார்க்குப்பக்கம் போனா வாக்கிங் வரும் கூட்டம்\nஎன்னமோ புண்ணியம் மின்வெட்டுக்குச் சேரும்\nவயரிங் இல்லாக் கனெக்‌ஷன் இது\nஉண்மை நிலை... இப்படி பாட்டை பாடி மனசை தேத்திக்க வேண்டியது தான்...\nபுண்பட்ட மனசை பாட்டெழுதி ஆத்த வேண்டியது தான் சேட்டை ஜி\nரசிக்கும் படியான யதார்த்தம் விரவும் பாடல் \nஎன்பதை அழகாக பாட்டில் கொண்டு வந்துவிட்டீர்கள்....\nபுலவர் சா இராமாநுசம் said...\nதீமையிலும் இருக்கு நல்லதொண்ணு நமக்கு\nதொடர்கள் பார்த்து அழவில்லை யாரும்\nஇதற்காகவே இம், மின்வெட்டு உதவுதே என்பதே மகிழவேண்டிய ஒன்று கவிதையும் வழக்கம் போல கலக்கல்\nமிக்ஸியிலே தேங்காய் சட்டினியை அரைப்போர்\nமிகவும் அதிர்ஷ்டம் இருக்கிற ஆளோ\nநூற்றுக்கு நூறு உண்மை. இது நகரங்கள், புறநகரங்களின் வலிகள். கிராமங்களின் வலிகள் சொல்லில் அடங்காது\nஇப்படி வரிகளை ரசிக்க அப்படி ஒரு மின்சாரம் இல்லாமலே போகட்டுமே.\nஉண்மை....உண்மை...உங்கள் பாட்டு வரிகள் ரொம்ப நல்லா இருக்கு..\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படு���்தி பயன்பெறுங்கள்)\nதுட்டுக்கு லட்டா, லட்டுக்கு துட்டா என்பது போல மெட்டுக்கு நீங்க எழுதினீங்களா. உஙகள வரிகளுக்கு மெட்டு போட்டாங்களான்ற மாதிரி அருமையா அமைஞ்சிருக்கு. மின்சாரப் பாடல் ஷாக்கடிக்கவில்லை. அருமை.\nஹஹஹா... இன்னைக்கு டார்கெட் கரண்ட்-ஆ சூப்பர் சாங்... டைமிங் பாட்டு.. அசத்திடீங்க..\nஒரு டவுட் - இந்த பாட்டு கரண்ட் இருக்கும் போது எழுதினதா\nபிரமாதம். இப்படியெல்லாம் பாட்டெழுதி புலம்பிக்க வேண்டியதாகி விட்டது. என்று சரியாகுமோ...\nMANO நாஞ்சில் மனோ said...\nசிரமம் புரிகிறது.நாங்களும் ஒருகாலம் வருடக்கணக்கில் தொடர்ந்து அனுபவித்திருக்கின்றோம்.\nஅட,, சேட்டை தான்,, நல்லாவே இருக்கு,,,\nதங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை இங்கு செலவிட்டு, வாசித்து, பின்னூட்டமிட்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்\nநேரமின்மை காரணமாக உங்கள் ஒவ்வொருவரின் பின்னூட்டத்துக்கும் தனித்தனியே பதிலெழுதி, எனது நன்றியைத் தெரிவிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். தொடர்ந்து உங்களது ஆதரவையும் ஊக்கத்தையும் எதிர்பார்க்கிறேன்.\nவயரிங் இல்லாக் கனெக்‌ஷன் இது\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nகமலுக்கு மணி கட்டிய முக்தா சீனிவாசன்\nயார் தருவார் இந்த ’கடி’யாசனம்\nவாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Dinakaran/Kanchipuram/121.aspx", "date_download": "2019-02-16T15:18:45Z", "digest": "sha1:QLVCPE7VSZF6TZZCOFMBBD4WNRQAI27E", "length": 87333, "nlines": 272, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "Kanchipuram - TamilA1", "raw_content": "\nகோயில் உண்டியலை உடைத்து கொள்ளை\nமதுராந்தகம், பிப்.15: மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்து, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தில் வாலவட்ட மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை இளங்கோ என்பவர் நிர்வகித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.நேற்று காலை கிராம மக்கள் கோயில் வழியாக சென்றனர். அப்போது, கோயில் எதிரில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதை அறிந்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்���ோது கோயில் உண்டியலை உடைத்து, அதில் இருந்த சுமார் ₹40 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\nஅறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல் புகார் எதிரொலி நிர்வாகக் குழுவை ஏன் கலைக்கக் கூடாது: துணை இயக்குனர் நோட்டீஸ்\nகாஞ்சிபுரம், பிப்.15: காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஊழல் புகார் எதிரொலியாக நிர்வாகக்குழுவை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேட்டு கைத்தறித் துறை துணை இயக்குநர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இதனால், நெசவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கைத்தறித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் 2,800க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2017-18 ஆண்டுகளில் சங்க வரவு செலவுகளில் குளறுபடி நடந்ததாக கூறப்படுகிறது.இதில், ₹2.1 கோடி சங்க விளம்பர செலவு, 97 முறை வெளியூர் பயண செலவு, விருந்தினர் உபசரிப்பு செலவு என மிகுதியாக தணிக்கை அறிக்கையில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மொத்தம் விளம்பர செலவினத்தில் மட்டும் ₹1.5 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக சங்க உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.இதற்கிடையில், சங்கத்தில் ₹60 கோடி லாபம் இட்டி இருந்தாலும் பொங்கல் போனஸ் கடந்த ஆண்டு தரப்பட்ட 45 பைசாவை, 24 பைசாவாக குறைக்கப்பட்டது. இதனால், நெசவாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.இதனால், ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மகாசபை எனும் பேரவைக் கூட்டத்தில் சங்கத்தில் நடந்த ஊழல்கள், பொங்கல் போனஸ் குறைக்கப்பட்டது ஆகியவை குறித்து நெசவாளர்கள் சரமாரியாக குற்றஞ்சாட்டினர். இதையொட்டி மகாசபை 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.இதைதொடர்ந்து, அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தின் ஊழல்கள் குறித்து விசாரிக்க இணை இயக்குநர் சாரதி சுப்புராஜ் தலைமையில் குழு அமைத்து, விசாரணை நடந்தது.இதுதொடர்பான அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் கைத்தறித்துறை இயக்குநர் முனியநாதனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கிடையில், சங்கத்தின் தனி அலுவலரும், மேலாண் இயக்குநருமான பிரகாசம் கடந்த 31ம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில் 3 முறை தள்ளிவைக்கப்பட்ட பொதுப் பேரவைகூட்டம் காஞ்சிபுரம் காந்த�� ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று பொங்கல் போனஸ் 44 பைசா தருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும், ஊழல் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்றும், இதுகுறித்து 15 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என நிர்வாகக் குழுவுக்கு விளக்கம் கேட்டு கைத்தறித்துறை துணை இயக்குநர் செல்வம் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.ஏற்கெனவே சங்கத்தின் மேலாண் இயக்குநரும், தனி அலுவலுமான பிரகாசம் ஒய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.இதற்கு சங்க உறுப்பினர்கள் வரவேற்பளித்தனர். இதுகுறித்து சங்க உறுப்பினர் ராஜேந்திரன் கூறியதாவது, 3 முறை தள்ளிவைக்கப்பட்ட மகாசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் 44 பைசா பொங்கல் போனஸ் தரப்படும் என்ற அறிவித்ததற்குநன்றியை தெரிவித்து கொள்கிறேன்.சங்கத்தின் ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகக்குழவை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தோம். தற்போது நிர்வாகக் குழுவை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என நோட்டிஸ் அனுப்பிவுள்ளதாக வந்த தகவல் நெசவாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.\nதிருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சி அம்மாப்பேட்டை கிராமத்தில் தனி வாக்குச்சாவடி மையம்: வாக்காளர்கள் வலியுறுத்தல்\nதிருப்போரூர், பிப்.15: நெல்லிக்குப்பம் ஊராட்சி அம்மாப்பேட்டை கிராமத்தில் தனி வாக்குச்சாவடி மையம்அமைக்க வேண்டும் என வாக்காளர்கள் வலியுறுத்துகின்றனர்.திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சியில் நெல்லிக்குப்பம், அகரம், அம்மாப்பேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த 3 கிராமங்களுக்கும் சேர்த்து நெல்லிக்குப்பம் அரசு பள்ளி வாக்குச்சாவடி மையமாக உள்ளது. அம்மாப்பேட்டை கிராமத்தில் ஏற்கனவே 400 குடியிருப்புகள் இருந்த நிலையில், தற்போது புதிதாக தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உருவாகி உள்ளது. இதில் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களும் தற்போது புதிய வா் காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். நெல்லிக்குப்பம் ஊராட்சியில் மொத்தமுள்ள 2300 வாக்காளர்களில், 1200க்கும் மேற்பட்டோர் அம்மாப்பேட்டை கிராமத்தில் உள்ளதாக புதிய வாக்காளர் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.எனவே, அம்மாப்பேட்டை கிராமத்தில் புதிய வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என வாக்களர்கள் கூறுகின்றனர்.அம்மாப்பேட்டை கிராமத்தில் இருந்து பிரதான ஊராட்சியான நெல்லிக்குப்பம் 3 கிமீ தூரம் உள்ளது. இதனால் நீண்ட தூரம் சென்று வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், வாக்களிப்பதில் அக்கறை காட்டுவதில்லை. இதையொட்டி வாக்குப்பதிவு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அம்மாப்பேட்டை கிராமத்தில் புதிய வாக்குச்சாவடி மையம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.\nதிமுக பிரமுகர் கொலையில் திருவள்ளூர் கோர்ட்டில் மேலும் 5 பேர் சரண்\nசென்னை, பிப். 15: பெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (48). திமுக செயலாளர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி மாரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன் ரமேஷ், பெரும்புதூர் - குன்றத்தூர் சாலை கட்சிப்பட்டு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வரவு செலவு கணக்குகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ, பைக்குகளில் வந்த 10 பேர் கும்பல், அலுவலகத்தில் இருந்த ரமேஷை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியது. புகாரின்படி, பெரும்புதூர் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில், பெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த குல்லா (எ) விஸ்வநாதனும், அவரது கூட்டாளிகளும் ரமேஷை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையில், குல்லா (எ) விஸ்வநாதன் (24), சுரேந்தர் (25), சத்யா (27), செந்தில்குமார் (28) ஆகியோர், நேற்று கடந்த 2 நாட்களுக்கு முன், திருச்சி கோர்ட்டில் சரணடைந்தனர்.இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வி.சந்துரு (22), அசோக் (எ) ரத்தினகுமார் (22), வி.பாலச்சந்துரு (21), கே.அஜீத்குமார் (எ) படையப்பா (21), எம்.மகேஷ் (21) ஆகியோர் நேற்று மாலை திருவள்ளூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 1ல் சரணடைந்தனர்.அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 ப���ரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.சரணடைந்தவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nமூசிவாக்கத்தில் தனிநபர் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்: கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\nமதுராந்தகம், பிப்.15: படாளம் அருகே உள்ள மூசிவாக்கம் கிராமத்தில் தனிநபர் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்க கோரி, மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே, நேற்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே மூசிவாக்கம் கிராமத்தில் உள்ள சுமார் 20 சென்ட் அரசு இடத்தை, அப்பகுதியை சேர்ந்த தனிநபர் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்து, பல ஆண்டுகளாக அனுபவித்து வருகிறார்.இதுகுறித்து, அந்த ஊர் மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கண்டும் காணாமல் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தனிநபர் ஆக்கிரமிப்பு செய்த அரசு நிலத்தை மீட்க கோரி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மதுராந்தகம் கோட்டாட்சிய்ர் அலுவலகம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய தொழிலாளர் சங்க கிளை தலைவர் மோகன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் துர்கா, அமுதா, மாரியம்மாள், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் ராஜா, மதுராந்தகம் வட்ட செயலாளர் வாசுதேவன், மாசிலாமணி, பொன்னுசாமி உள்பட ஆண்கள், பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கிராமத்தில் உள்ள சர்வே எண் 149ல் அடங்கியுள்ள 20 சென்ட் அரசு நிலத்தை, தனிநபர் ஆக்கிரமித்து வேலி போட்டு வைத்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி, அரசு நிலத்தை மீட்க வேண்டும் என வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தோம் ஆனால் நடவடிக்கை இல்லை.அதே கோரிக்கையை வலியுறுத்தி தற்போது இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இனியாவது அரசு அதிகாரிகள், அந்த நிலத்தை மீட்டு கிராம மக்களிடம் ஒப்பட���க்க வேண்டும் என்றனர்.\nகாதலர் தின கொண்டாட்டம் : மாமல்லபுரத்தில் உற்சாகம்\nமாமல்லபுரம், பிப்.15: கிறிஸ்தவ பாதிரியார் வாலன்டைன் நினைவாக பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.சென்னையை ஒட்டிய கடற்கரை நகரமான மாமல்லபுரம் சாதாரண நாட்களில் காதலர்களின் சொர்க்கபுரியாக திகழ்வது வழக்கம். இந்நிலையில், காதலர் தினத்தையொட்டி நேற்று காதல் ஜோடிகளின் முற்றுகையில் சிக்கித் தவித்தது.இந்நிலையில் காதலர் தினமான நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து காதல் ஜோடிகள் பைக், கார், பஸ்களில் வந்து குவிந்தனர். இதனால் மாமல்லபுரத்தில் எங்கு திரும்பினாலும் காதல் ஜோடிகளின் உற்சாக துள்ளல்களையே பார்க்க முடிந்தது.மாமல்லபுரத்தின் கலை நயம் மிக்க சிற்பங்களை காதலர்கள் கட்டிப்பிடித்தபடியும், கைகோர்த்தபடியும் ரசித்தனர். மேலும் சில காதலர்கள் வெட்டவெளியில் முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற கற்சிற்பங்களையும், கழுத்தில் அணியும் டாலர்களையும் காதல் சின்னமாக ஒருவருக்கொருவர் வாங்கி பரிமாறிக் கொண்டனர்.மேலும் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதனச் சின்னங்களின் முன் நின்றபடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.நேற்று மாமல்லபுரம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளுக்கு பதிலாக காதல் ஜோடிகளே அதிகம் தென்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் பரபரப்பு நள்ளிரவில் டிரான்ஸ்பார்மர் மீது வாகனம் மோதி விபத்து: சாலையில் ஆயில் கொட்டியதால் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்\nவேளச்சேரி, பிப்.15 : வேளச்சேரி பிரதான சாலையில் இருந்த மின் டிரான்ஸ்பார்மர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் வாகனத்தில் இருந்து ஆயில் கசிவு கொட்டியதால் வாகன ஓட்டிகள் பலர் வழுக்கி விழுந்ததில் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில், பள்ளிக்கரணை அருகே பாரதிதாசன் நகர் இணையும் பகுதியில், சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது.இந்த டிரான்ஸ்பார்மரை அகற்றி சாலையோரமாக மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள், மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சாலையின் நடுவே உள்ள மின் டிரான்ஸ்பார்மர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், அந்த வாகனத்தில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டு சாலை முழுவதும் கொட்டி பரவியது.இதனால் அவ்வழியே சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர். கார்களும், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடின. இதனால் அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.தகவலறிந்து பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களின் உதவியுடன், சாலையில் பரவி இருந்த ஆயில் மீது மணலை கொட்டி சரி செய்தனர். இதனை தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள், அங்கு சென்று, மின் இணைப்பைத் துண்டித்து டிரான்ஸ்பார்மரை பழுது பார்த்தனர். பின்னர் சுமார் ஒருமணி நேரத்துக்கு பின் போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னை, பிப். 15: செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டூர் கோமதி அம்மன் நகரில் 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.கோமதி அம்மன் நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் நிறுவன சார்பில், டவர் (கோபுரம்) அமைப்பதற்காக நேற்று முன்தினம் பணிகள் துவங்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது. டவரில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சால், கர்ப்பிணிகள், குழந்ைதகள் ஆகியோர் பாதிக்கப்படுவார்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம் சமரசம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 43 எஸ்ஐக்கள் பணியிடமாற்றம்\nகாஞ்சிபுரம், பிப்.15: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 43 க்கள் திருவள்ளூர் மாவட்டத்துக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 24 எஸ்ஐக்களை காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி தேன்மொழி உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரம் தாலுகா எஸ்ஐ அழகேச��், பாலுசெட்டிச்சத்திரம் சுப்பிரமணியன், அனைத்து மகளிர் காவல் நிலையம் மகாலட்சுமி, பெரும்புதூர்விஜயகாந்த், சுங்குவார்சத்திரம் ஏழுமலை, சோமங்கலம் பாஸ்கரன், ஒரகடம் குணசேகரன், மங்களபிரியா, பெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் பார்வதி, செங்கல்பட்டு டவுன் வாசுதேவன், செங்கல்பட்டு தாலுகா வெங்கடேசன், படாளம் அன்பு உள்பட 43 எஸ்ஐக்கள் திருவள்ளூர் மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாவட்ட எஸ்பி, இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணியிடம் ஒதுக்கி உத்தரவு வழங்க வேண்டும்.மேலும் இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் பணியில் இணைந்த தகவலை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமிக்சி, எடை மெஷினில் மறைத்து கடத்திய ₹18 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்: கேரள வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்\nசென்னை, பிப். 15: துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, கேரள மாநிலத்தை சேர்ந்த குத்தூஸ் (29), ஹைதுரூஸ் (32) ஆகியோர் சுற்றுலா பயணியாக துபாய் சென்று திரும்பினர். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டபோது, அதில் எதுவும் இல்லை. சந்தேகம் தீராத அதிகாரிகள், அவர்கள் வைத்திருந்த மிக்சி மற்றும் எடை மெஷினை பிரித்து பார்த்தனர். அப்போது, தங்கக் கட்டிகளை உருக்கி, உதிரி பாகங்கள் வடிவில் கடத்தியது தெரிந்தது. அவற்றின் மொத்த எடை 530 கிராம். இதன் சர்வதேச மதிப்பு ₹18 லட்சம். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசண்டையை படம் பிடித்ததால் ஆத்திரம் போலீஸ்காரரை தாக்கி செல்போன் உடைப்பு: கானத்தூரில் பரபரப்பு\nதுரைப்பாக்கம், பிப். 15: சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரை சேர்ந்தவர்கள் சிவா (25), அன்பரசன் (24). இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் திடீரென வாய் தகராறு ஏற்பட்டது. இவர்களுக்குள் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டதால், அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கானத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில், ஏட்டு முருகராஜ் சம்பவ இடத்துக்கு சென்று, இரு தரப்பையும் சமாதான���் செய்து, கலைந்து செல்லும்படி கூறினார். ஆனாலும், அவர்கள் சண்டை தொடர்ந்தது. இதையடுத்து ஏட்டு முருகராஜ், அங்கு நடந்த காட்சிகளை ஆதாரத்திற்காக தனது செல்போனில் படம் பிடித்தார்.இதை பார்த்து ஆத்திரமடைந்த இருதரப்பினரும், முருகராஜிடம் தகராறில் ஈடுபட்டு, அவரது செல்போனை பறித்து உடைத்தனர். இதை தட்டிக்கேட்ட அவரையும் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.இதுகுறித்து கானத்தூர் போலீசில், ஏட்டு முருகராஜ் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரிக்கின்றனர். கடந்த வாரம் இதே பகுதியில் நடந்த தகராறின்போது, ரோந்து வானத்தில் சென்ற இன்ஸ்பெக்டர் கார் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. கானத்தூர் பகுதியில் போலீசார் தாக்கப்படுவதோடு, வாகனங்களும் உடைக்கப்படும் சம்பவம் சக போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் பவளவிழா மாளிகையில் அண்ணா, கலைஞர் சிலை திறப்பு விழா: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்\nகாஞ்சிபுரம், பிப்.15: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திமுக அலுவலகமான கலைஞர் பவளவிழா மாளிகையில் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா திருவுருவ சிலைகள் திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைத்தார்.காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் பவளவிழா மாளிகையில், மறைந்த அக்கட்சியின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் முழு திருஉருவச் சிலை மற்றும் அறிஞர் அண்ணா சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், மாணவரணி செயலாளர் வக்கீல் எழிலரசன் எம்எல்ஏ, மாவட்ட துணைச் செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன், வசந்தமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தலைவர் கலைஞர் கருணாநிதி, அண்ணா சிலைகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, எம்எல்ஏக��கள் புகழேந்தி, ஆர்.டி.அரசு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நாகன், விஸ்வநாதன், நெசவாளர் அணி அன்பழகன், தொண்டர் அணி சுகுமாரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில் ஒன்றிய - நகர செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், சிறுவேடல் செல்வம், சத்தியசாய், கண்ணன், தம்பு, கே.எஸ்.ராமச்சந்திரன், ஏழுமலை, ஞானசேகரன், சேகர், சாலவாக்கம் குமார், சரவணன், தர், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் முனுசாமி, ராமலிங்கம், மோகன்தாஸ், ஜனனி கிருஷ்ணமூர்த்தி மற்றும் இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், யுவராஜ், மணி, எழிலரசன், டாக்டர் சோபன்குமார், மாணவரணி அமைப்பாளர் அபுசாலி, ஏ.வி.சுரேஷ்குமார், ராம்பிரசாத், ஒன்றிய மற்றும் பேரூர் செயலாளர்கள் பாண்டியன், பாரிவள்ளல், உசேன், விஜயகணபதி, இனியரசு, எம்.எஸ்.சுகுமார், தசரதன் காஞ்சிபுரம் நகர நிர்வாகிகள் சந்துரு, ஜெகநாதன், கருணாநிதி, கன்னியம்மாள் தேவராஜன், வெங்கடேசன், சரவணன், கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் சார்பில் சேக்காங்குளம் பகுதியில் கல்வெட்டு மற்றும் கொடிக்கம்பம் திறப்பு விழா நடைபெற்றது. தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 20 அடி உயர கல்வெட்டு திறந்துவைத்து, 95 அடி உயர கம்பத்தில் திமுக கொடியேற்றினார்.இந்தக் கல்வெட்டில் தலைவர் கலைஞரின் அரிய புகைப்படங்கள் மற்றும் ஐம்பெரும் முழக்கங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை வாலாஜாபாத் வடக்கு ஒன்றியச் செயலாளர் சிறுவேடல் செல்வம் செய்திருந்தார்.இதேபோல், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில் பொன்னேரிக்கரை பகுதியில் 90அடி உயர கம்பத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் செய்திருந்தார்.காஞ்சிபுரம் நகர திமுக சார்பில் ரங்கசாமி குளம் பகுதியில் 18அடி உயர கல்வெட்டை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின், 86 அடி உயர கம்பத்தில் திமுக கொடியேற்றினார். இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், நிர்வாகி எஸ்கேபி சீனிவாசன், எஸ்கேபி சந்தோஷ்குமார், எஸ்கேபி கார்த���திக் ஆகியோர் செய்திருந்தனர்.\nமு.க.ஸ்டாலினுக்கு இன்று எழுச்சிமிகு வரவேற்பு: தொமுச கவுன்சில் தலைவர் அறிக்கை\nகாஞ்சிபுரம், பிப்.14: காஞ்சிபுரம் மாவட்ட தொமுச கவுன்சில் தலைவர் இளங்கோவன் அறிக்கை.காஞ்சிபுரம் கலைஞர் பவளவிழா மாளிகையில் கலைஞர் திருஉருவச்சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். இந்த விழாவுக்கு வருகைதரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று மாலை 5 மணியளவில் காந்தி ரோடு, பெரியார் நினைவுத்தூண் அருகில் தொமுச சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது.இதில் தொமுச பேரவை செயலாளர் பொன்னுராம், செயலாளர் சுந்தரவரதன், தலைவர் இளங்கோவன், துணைத்தலைவர் ரவி, அரசு, ஜானகிராமன், கணேசன், போக்குவரத்து தொமுச சுதாகரன், ராமதாஸ், மேகநாதன், தமிழ்நாடு சிவில் சப்ளை தொமுச ராமலிங்கம், செந்தமிழ்செல்வன், நரேந்திரன், மதியழகன், அலுவலக தொமுச லாரன்ஸ், ரவிக்குமார், டாஸ்மாக் தொமுச ஏழுமலை, கமலநாதன், வரதன், ஜெயராமன் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொமுசவினர் கலந்துகொள்கின்றனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவேதகிரீஸ்வரருக்கு 2008 குடம் பாலாபிஷேகம்: கழுகுகள் மீண்டும் வர பிரார்த்தனை\nதிருக்குழுக்குன்றம், பிப். 14: திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. உலக முக்கியத்துவம் வாய்ந்த சிவத்தலங்களில் ஒன்றாக இக்கோயில் விளங்குகிறது. அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் ஒருங்கே பாடல் பெற்ற ஒரே தலமாகும்.1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு தொன்றுதொட்டு நாள்தோறும் 2 கழுகுகள் வந்து வேதகிரீஸ்வரரை வழிபட்டு, அங்கு வைக்கப்படும் உணவை உண்டு செல்வது வழக்கமான ஒரு நிகழ்வாக இருந்து வந்தது. அந்த கழுகுகள், இங்கு வந்து குன்றின் =மேல் அமர்ந்து உணவருந்தி செல்வதால், இந்த ஊருக்கு திருக்கழுக்குன்றம் என்ற பெயர் வந்ததாக வரலாறு உள்ளது.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இங்கு கழுகுகள் வராமல் இருப்பது பக்தர்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. இதில், தெய்வகுற்றம் இருக்குமோ என பத்தர்களும், கோயில் நிர்வாகமும் சிறப்பு பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில், திருக்கழுக்குன்றம் வேதமலைவல பெருவிழா குழு மற்றும் அகஸ்திய கிருபா அமைப்பினர் சார்பில் கழுகுக��் மீண்டும் வருவதற்காக வேண்டுதல் நடத்தியும், உலக நன்மைக்காகவும், 2008 பெண்கள் பங்கேற்ற பால் குட ஊர்வலம் மற்றும் கூட்டுப் பிராத்தனை நடந்தது. வேதமலைவல பெருவிழா குழுத் தலைவர் துரை தலைமை தாங்கினார். செயலாளர் அன்புச்செழியன் முன்னிலை வகித்தார். திருக்கழுக்குன்றம் ஆமை மண்டபத்தில் இருந்து புறப்பட்ட பால் குட ஊர்வலம் சன்னதி தெரு வழியாக அடிவாரம் வந்து, பின்னர் மலைக்கோயிலுக்கு சென்று வேத மந்திரங்கள் முழங்க, வேதகிரீஸ்வரருக்கு 2008 குடம் பாலாபிஷேகம் செய்தனர்.\nசொத்து தகராறில் தம்பதிக்கு மண்டை உடைப்பு: உறவினர் உள்பட 4 பேர் காயம்\nசெய்யூர், பிப் 14: செய்யூர் பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் கணவன், மனைவிக்கு மண்டை உடைந்தது. உறவினர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.செய்யூர் பஜார் வீதியை சேர்ந்தவர் வீரமணி (37). இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கும், உறவினர் விஜயகுமார் என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்து சம்பந்தமாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று மாலை சொத்து சம்பந்தமாக இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார், அவரது நண்பர்கள் விஜயராஜ், தினேஷ்குமார், பாஞ்சாலை ஆகியோர் வீரமணியையும், அவரது மனைவி காமாட்சியையும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவருக்கும் மண்டை உடைந்தது. அவர்களும், பதிலுக்கு தாக்கியதில் 4 பேரும் லேசான காயமடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த கணவன், மனைவியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nதாம்பரம் பகுதியில் பூமிக்கு அடியில் மின்கம்பிகள் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் தங்கமணி தகவல்\nசென்னை, பிப். 14: தாம்பரம் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பூமிக்கு அடியில் மின்கம்பிகள் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் கூறினார்.சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசும்போது, “சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக குடியிருப்புகள் உள்ளன. குறைவான மின்அழுத்தம் உள்ள பகுதியாக உள்ளது. துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். குடியிருப்புக்கு மேல் உள்ள மின்கம்பிகளை பூமிக்கு அடியில் புதைவடங்களாக மாற்றி அமைக்க வேண்டும். சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் இதே பிரச்னை உள்ளது. இதை செய்து தர அரசு முன்வருமா” என்றார்.மின்துறை அமைச்சர் தங்கமணி: சோழிங்கநல்லூர் தொகுதி மட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் இதே பிரச்னைகள் உள்ளன. வீடு கட்டும்போது ஆபத்து தெரியாமல் கட்டிவிடுகின்றனர். அதன்பிறகு ஆபத்து என்கிறார்கள்.சென்னை முழுவதும் 13,500 கிலோ மீட்டர் மின் கம்பிகளை பூமிக்கு அடியில் புதைவடங்களாக அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் 6000 கிலோ மீட்டர் பணி முடிவடைந்து விட்டது. இன்னும் 6,500 கி.மீ. தூரம் பணிகள் நடைபெற வேண்டும். சில காரணங்களுக்காக 2 ஆண்டுகளாக வழக்கு இருந்ததால் பணிகளில் தாமதம் இருந்தது. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா (திமுக): தாம்பரம், சென்னை ஒட்டியுள்ள பெரிய நகரம். சென்னையின் நுழைவாயிலாக இருக்கும் நகரம் ஆகும். மக்கள், வியாபாரிகள் அதிகம் உள்ளனர். தாம்பரத்தில் இருந்து தினசரி 7 முதல் 8 லட்சம் பேர் பஸ், ரயில் நிலையங்களுக்கு வந்து செல்கிறார்கள். எனவே இந்த பகுதிகளில் மின்கம்பிகளை பூமிக்கு அடியில் புதைக்காமல் இருப்பதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆகவே, உடனடியாக தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் கம்பிகளை பூமிக்கு அடியில் மாற்றித் தர வேண்டும்.அமைச்சர் தங்கமணி: தாம்பரம் டிவிஷனில் மட்டும் 1,230 கி.மீ. அளவிற்கு புதைவடங்கள் போட வேண்டியிருக்கிறது. அதற்கு இப்போது ₹443 கோடி அளவிற்கு டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. டெண்டர் பணிகள் முடிவடைந்தவுடன் மின்கம்பிகள் பூமிக்கு அடியில் புதைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.\nகாஞ்சிபுரத்தில் இன்று கலைஞர் சிலை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்\nகாஞ்சிபுரம், பிப்.14: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் பவளவிழா மாளிகையில் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ திருஉருவச் சிலை, அண்ணா சிலைகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தேரடியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்கிறார். மாவட்ட அவைத்தலைவர் சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், மாணவரணி செயலாளர் வக்கீல் எழிலரசன் எம்எல்ஏ, மாவட்ட துணைச்செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன், வசந்தமாலா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.மேலும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, எம்எல்ஏக்கள் புகழேந்தி, ஆர்.டி.அரசு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நாகன், விஸ்வநாதன், நெசவாளர் அணி அன்பழகன், தொண்டர் அணி சுகுமாரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், மாநில வர்த்தக அணி துணைசெயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இன்று சிலைகள் திறக்கப்படுவது மற்றும் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடப்பதையொட்டி, மாவட்ட செயலாளர் க.சுந்தர், நேற்று கலைஞர் பவள விழா மாளிகை மற்றும் பொதுக் கூட்டம் நடக்கும் இடத்தை ஆய்வு செய்தார்.தொடர்ந்து காஞ்சிபுரம் வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். அவர் வரும் வழி நெடுகிலும் திமுக கொடி, தோரணங்கள் அமைப்பது குறித்து, தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nகல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nதிருப்போரூர், பிப்.14: கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து, மாணவி தற்கொலைக்கு முயன்றார்.திருக்கழுக்குன்றம், புது மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மகள் லோகநாயகி (19). கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாண்டுபடிக்கிறார்.கல்லூரியில் கடந்த 11ம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவந்ததாக கூறப்படுகிறது. இதில் லோகநாயகி 4 பாடங்களில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட லோகநாயகி நேற்று காலை 9.30 மணிக்கு கல்லூரிக்கு வந்தார்.அப்போது திடீரென அவசரமாக வெளியே செல்வதாக கூறிச்சென்ற அவர், 3வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கல்லூரியின் பாதுகாவலர்கள் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த லோகநாய���ியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.கீழே குதித்ததில் மாணவிக்கு முதுகுத் தண்டு மற்றும் இடுப்பு எலும்பு பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிந்தது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்டுகிறது. இதற்கிடையில் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.புகாரின்படி கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nசென்னை விமான நிலையத்தில் ₹7 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்: வாலிபர் கைது\nசென்னை, பிப். 14: சென்னை விமான நிலையத்தில் ₹7 லட்சம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாலிபரை கைது செய்து செய்தனர்.மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த அல்லாப்பிச்சை (37) என்பவர் மலேசியாவுக்கு சுற்றுலா பயணியாக சென்று திரும்பினார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர் கொண்டு வந்த உடமைகளில் எதுவும் இல்லை.ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று தீவிரமாக சோதித்தனர். அப்போது, அவரது உள்ளாடையில் ஒரு ரப்பர் ஸ்பாஞ்ச் சுருட்டி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதை அதிகாரிகள் எடுத்து பிரித்து பார்த்தபோது, ₹7 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்க கட்டிகள் என தெரிந்தது.தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அல்லாப்பிச்சையை கைது செய்து தங்க கட்டிகளை யாருக்காக கடத்தி வந்தார், இதற்கு முன்பு இதுபோல் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறாரா\nசெங்கல்பட்டு அருகே பரபரப்பு ; பதற்றம் போலீஸ் டார்ச்சரால் வாலிபர் தற்கொலை\n* உறவினர்கள் சாலை மறியல் *போலீசார் தடியடி * போர்க்களமாக மாறிய சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைசெங்கல்பட்டு, பிப்.14: கல்லூரி மாணவரிடம் பணம் கேட்டு போலீசார் டார்ச்சர் செய்ததால், மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை களைய செய்தனர். இதனால் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ஜெயகுமார் (18). மதுராந்தகத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன் செங்கல்பட்டு தாலுகா போலீசார், ஜெயமார் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதுதொடர்பாக, ஜெயகுமார் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து, ஜெயகுமார் கல்லூரிக்கு பைக்கில் சென்று வரும்போது, போலீசார் இழிவுப்படுத்தி தகாத வார்த்தையால் திட்டியும், மற்ற குற்றாவாளிகளை கேட்டு அவருக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும், அதனால் கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்றும் உறவினர்களிடம் ஜெயகுமார் கூறியுள்ளார். ஆனாலும் உறவினர்கள், அவருக்கு ஆறுதல் கூறி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் காலை ஜெயகுமார், வழக்கம்போல் கல்லூரிக்கு பைக்கில் சென்றார். மாலையில் வீட்டுக்கு புறப்பட்டார். வீடு திரும்பி கொண்டிருந்தபோது, வழியில் தாலுகா போலீசார் அவரை மடக்கி இழிவாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் வீட்டுக்கு வந்த ஜெயகுமார், அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார்.நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால், சந்கேமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவை வேகமாக தட்டினர். ஆனால் எந்த பதிலும் இல்லை. உடனே அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மின்விசிறியில் ஜெயகுமார் தூக்கிட்டு சடலமாக கிடந்ததை கண்டு கதறி அழுதனர். தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதற்கிடையில், ஜெயகுமார் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை செங்கல்பட்டு - சென்னை செல்லும் புலிபாக்கம் கூட்டு சாலையில் திரண்டனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் ‘ஜெயகுமார் சாவுக்கு தாலுகா போலீஸ்தான் காரணம்’ என கூறி கோஷமிட்டனர்.இதையறிந்த செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், தாலுகா இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பே��ினர். பின்னர், செங்கல்பட்டு தாசில்தார் பாக்கியலட்சுமி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘பணம் கேட்டு போலீசார், ஜெயகுமாரை மிரட்டினர். மேலும் தகாத வார்த்தையால் திட்டினர். எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என ஆவேசமாக கூறினர்.அதற்கு, ‘விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தாசில்தார் உறுதியளித்தார். இதை தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று மாலை ஜெயகுமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, அரசு மருத்துவமனையில் இருந்து புலிப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஜெயகுமார் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்டோர் புலிப்பாக்கம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ஜெயகுமார் படத்துடன் கண்ணீர் அஞ்சலி பேனரை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.டிஎஸ்எபி கந்தன், இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், சவுந்தர்ராஜன் உள்பட 50க்கு மேற்பட்ட போலீசார், அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களை களைந்து செல்லும்படி கூறினர். அதற்கு, ஜெயகுமார் சாவில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி கோஷமிட்டனர்.இதனால் ஆத்திரமடைந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் என அனைவர் மீதும் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் அஞ்சலி பேனரையும் கிழித்து எறிந்தனர். இதில் மறியலில் ஈடுபட்ட அனைவரும் நாலாபுரமும் சிதறி ஓடினர். தலை தெறிக்க ஓடிய பொதுமக்கள், சாலையோரம் நின்று, தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். இதையொட்டி அங்கு பதற்றம் ஏற்பட்டது.பின்னர், பொதுமக்களிடம் சமரசம் பேசிய டிஎஸ்பி கந்தன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். புலிப்பாக்கம் பகுதியில் பதற்றம் நிலவுவதால், அங்கு 200க்கு மேற்பட் போலீசார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் 10 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthanin.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2019-02-16T15:47:43Z", "digest": "sha1:5HNJPYBBXJ3CXCMYBPNVIRXVKW4IAINH", "length": 199865, "nlines": 420, "source_domain": "vasanthanin.blogspot.com", "title": "வசந்தன் பக்கம்: இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு", "raw_content": "\nமரங்கள் - 3 - தேன்தூக்கி -\nதலைப்பில்லாக்கனவு. -ஒலிம்பிக்கை முன்வைத்தொரு கவித...\nநினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மான...\nஅஞ்சாதே - கோமாளித் திரைக்கதை\nகேள்விக்குறி - கவர்ந்த தமிழ்த் திரைப்படம்\nதைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்\nமதியநேரத்து அவலம் - தாயொருத்தியின் கதறல்\nநினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்)\nநான் பெரிய ஆள் -1\nஇலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு\nபதிவர்களின் கலந்துரையாடலிற் சொல்லப்பட்ட ஒரு கருத்து ஏற்படுத்திய எரிச்சலின் பலனாக இவ்விடுகை எழுதப்படுகிறது.\nஇன்று (23-08-2009) கொழும்பிலே இலங்கை வலைப்பதிவர்களின் சந்திப்பொன்று நடைபெற்றது. இது தொடர்பான விவரணங்கள், விவரங்களை தொடர்புடையவர்களே எழுதியிருப்பார்கள். ஆகவே இது தொடர்பான ஆலாபனைகள் இங்குத் தேவையில்லை.\nசந்திப்பானது இணைய வழியிலே நேரடி அஞ்சல் செய்யப்பட்டது. அதனால் எங்களைப் போன்றவர்கள் அச்சந்திப்பில் பார்வையாளராய்ப் பங்கேற்க முடிந்தது. இந்நிலையில்,மற்றவிடங்களில் நடைபெற்றது போன்று அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று மூன்றாந்தரப்பாக நின்று கதைக்காமல் நேரடி அனுபவமாகவே எமது விமர்சனங்களை முன்வைக்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது.\nசந்திப்பில் கதைத்தவர் தனது கருத்தை முன்வைத்தது போலவே அதில் பார்வையாளனாய்க் கலந்து கொண்ட எனக்கும் அதற்குரிய எதிர்க்கருத்தைத் தெரிவிக்கும் உரிமையுண்டெனக் கருதி இவ்விடுகை எழுதப்படுகிறது.\nஇணையவழிப் பார்வையாளர்கள் தனியே பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது தமது கருத்துக்களைத் தட்டச்சிப் பரிமாறும் வசதியுமிருந்தது. நான் அரட்டைப் பெட்டியில் நுழையும்போது ஏற்கனவே இருபது வரையானவர்கள் 'குதியன் குத்தி'க் கொண்டிருந்தார்கள். கிருத்திகனும் சினேகிதியும் உசாராக நின்று ஓடியாடி வேலைசெய்துகொண்டு நின்றார்கள். (எத்தினை பேர் சந்திப்புக்கு வந்திருக்கினம் என்று யாராவது கேட்டாலும் இவர்கள்தான் பதிலளித்துக்கொண்டிருந்தார���கள். 'உடல் இங்கே, உள்ளம் அங்கே' என்று அதற்கொரு காரணமும் சொல்லப்பட்டது ;-))\nசந்திப்பில் தனித்தனி ஆளாகப் பேசிமுடிய கலந்துரையாடல் நேரம் வந்தது (அல்லது அப்படியொரு புதுத் திசைக்கு நிகழ்வு சென்றது). அதிலே தமிழில் தட்டச்சுவது பற்றிய கருத்துப் பரிமாற்றம் தொடங்கியதும்தான் நான் கொஞ்சம் ஈடுபாடு காட்டத் தொடங்கினேன். அதுவரைக்கும் நடைபெற்றவற்றில் நான் ஆர்வப்படுமளவுக்கு எதுவுமிருக்கவில்லை. தட்டச்சு முறைபற்றித் தொடங்கிய கருத்து, தமிழெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகையை அறிமுகப்படுத்தல் என்பதோடு நின்றுகொண்டது. அதைத்தாண்டிச் செல்லவில்லை. அரட்டைப் பெட்டியில் நான் எழுதிக்கொண்டிருந்தேன், பாமினி, தமிழ்நெற் 99, Tamil phonetic முறைகள் பற்றிய கலந்துரையாடலைச் செய்யும்படி. அத்தோடு வந்திருக்கும் பதிவர்களிடத்தில் அவர்கள் பயன்படுத்தும் விசைப்பலகை முறை பற்றிய கணிப்பீடு ஒன்றை எடுக்கும்படியும். Tamil Phonetic முறையைப் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு இலங்கைப் பதிவர்களிடம் இருக்கிறதா, ஒருவராவது அந்த விழிப்புணர்வு பற்றி அக்கலந்துரையாடலில் கதைப்பாரா என்பது என் ஆவலாயிருந்தது. ஆனால் நடக்கவேயில்லை. கணிப்பீடு எடுக்கும்படி பலதரம் கேட்டும்கூட எந்தப்பதிலுமில்லை. அரட்டைப்பெட்டியில் 'அதி முக்கியமான' வியாக்கியானங்கள் நடந்துகொண்டிருந்தன. இயலாக்கட்டத்தில் 'டோய், ஆருக்காவது நான் சொல்லிறது கேக்குதோ' என்று கேட்டதற்கு 'ஓம்' என்று ஒரு பதிலும், 'இல்லை, கேக்கேல' என்று இன்னொரு பதிலும் மட்டும் வந்தது;-). இருவருமே இணையவழிப் பார்வையாளர்கள்.\nஇரண்டாவது பதிலைச் சொன்னவர் சொன்னார், 'ஓய் வசந்தன், உம்மட பிரண்ட் கதைக்கிறார்' என்று. எனக்கு எந்த நண்பனும் அங்கில்லை என்றபோதும் ஆர்வமாகப் பார்த்தேன். உடனடியாக யாரென்று தெரியாவிட்டாலும் கதைக்கத் தொடங்கி சில வினாடிகளுள் கண்டுபிடித்துவிட்டேன். அவர் மு.மயூரன். 'உம்மட பிரண்ட்' என்று மயூரனைக் குறிப்பிட்டு ஏன் சொன்னார் என்றோ அதிலுள்ள உட்குத்து என்னவென்றோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவ்வளவு நேரமும் நான்மட்டும் அரட்டைப் பெட்டியில் குத்திக்கொண்டிருந்த விடயத்தை மயூரன் வாயிலெடுத்தார் (கையிலெடுத்தார் எண்டு சொல்லேலாது பாருங்கோ). பிறகு யோசித்தேன், இதற்கு மயூரன் பேசாமலேயே இருந்திருக்க���ாம்; எழில்வேந்தனைச் சாடி ஓர் இடுகை எழுதுவதிலிருந்து நானாவது தப்பியிருப்பேன்.\nதொடக்கத்திலேயே மயூரன் சொன்னார், தனக்கு phonetic விசைமுறையைப் பயன்படுத்துவது தொடர்பில் எதிர்ப்போ ஆதரவோ இல்லை, ஏனென்றால் தான் அதைப் பயன்படுத்துவதில்லையாம். இப்படி நழுவிய மயூரனுக்கு அரட்டைப் பெட்டியில் 'இவர் தமிழ்க் கடும்போக்காளர் போல கிடக்கு' என்ற பட்டம் கிடைத்தது தனிக்கதை. ஆனால், phonetic முறையை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள் என்று மூன்றாந்தரப்பாக நின்று அவர்களின் நியாயத்தைச் சொல்லப் புறப்பட்டார் மயூரன். அப்படி அவர் சொன்ன நியாயங்கள் phonetic முறையை எதிர்ப்பவர்களின் வலுவான வாதமாக இருக்கவில்லை என்பதுதான் சோகம்.\n\"phonetic முறையில் தட்டச்சிக்கொண்டு போனால் எதிர்காலத்தில் தமிழ் தனது வரிவடிவங்களை இழந்து ஆங்கில வரிவடிவங்களால் எழுதப்படும் நிலைக்குப் போய்விடும் என்பது phonetic முறையின் எதிர்ப்பாளர்களின் வாதம். மலாய் மொழிக்கு நடந்ததைப் போல தமிழுக்கும் நடந்துவிடுமென்று அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் யுனிகோட் வந்ததால் தமிழ் தப்பித்தது\"\nஎன்பது மயூரன் \"மூன்றாந்தரப்பாக\" நின்று phonetic முறை எதிர்ப்பாளர்கள் சார்பில் சொன்ன நியாயம்.\nஒருங்குறி வந்ததால் தமிழ் அடைந்த நன்மையைக் குறிக்க இதையொரு காரணமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் phonetic முறையை எதிர்ப்பதற்கான முதன்மைக் காரணமாக இதைச் சொன்னார் மயூரன். (ஒருங்குறியே ஓர் அரைகுறைத் தீர்வு என்பது இன்னும் வாதமாக இருக்கிறது. இராம.கி இது குறித்து முன்பு எழுதினார். இன்னொருவரும் (கவிதா கயீதா ஆன கதை - WOW)இது குறித்து எழுதினார். ஆனால் ஒருங்குறி மீதான முரட்டுத்தனமான காதலால் அக்கருத்துக்களை விளங்கிக் கொள்ளாமல் அல்லது விளங்கியும் விளங்காதது போல் நடித்து ஒரு கூட்டம் எதிர்த்தது. பிறகு அதுபற்றிய கதைகள் வலைப்பதிவில் அடங்கிவிட்டன.)\nphonetic முறையில் தட்டச்சுவதை எதிர்த்து வலைப்பதிவுகளிலேயே நிறைய எழுதப்பட்டாயிற்று. இதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்தார்கள் சிலர். \"ammaa ≠ அம்மா\" என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து அதை முன்னெடுத்தார்கள். வலைப்பதிவுகளில் தட்டிகள் எல்லாம் வைத்தார்கள். இப்போதும் சில வலைப்பதிவுகளில் அவை இருக்கக் கூடும். (அவற்றுக்கான இணைப்புக்களைத் தேடியெடுத்துப் போட நேரமோ ஊக்கமோ இல்லையென்பதால் ந��்பர்கள் யாராவது பின்னூட்டங்களில் இடுவீர்களாக\nphonetic முறையை எதிர்ப்பவர்கள் சார்பில் கதைக்கப் புறப்பட்ட மயூரனும் அதைச் சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை. (அவரே சொன்னதுபோல் அதை எதிர்ப்பது, ஆதரிப்பது தொடர்பில் அவருக்குக் கருத்தில்லையாதலால் அது தொடர்பில் அவர் ஆராயவில்லையென்று விட்டுவிடலாம். ஆனால் அப்படி தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பது 'தமிழ்ச்சிந்தனை'யில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றி சிந்திப்பாரானால் அவர் தனது நிலையை மாற்றக் கூடும்)\nஆனால் அதற்குப் பிறகு வந்த சிறப்பு விருந்தினர் (நானும் அவர் வலைப்பதிவராகத்தான் கலந்துரையாடலுக்கு வந்திருந்தார் என்று நினைத்திருந்தேன் வந்தியத்தேவனின் இடுகையைப்பார்க்கும்வரை) எழில்வேந்தன் phonetic முறையில் தட்டச்சுவதற்கு வக்காலத்து வாங்க வந்து சொன்ன கருத்துக்கள் எரிச்சலைக் கிழப்பியதுடன், எழுதாமலே விட்டிருந்த இவ்வலைப்பதிவில் ஓரிடுகை எழுத வேண்டிய சூழ்நிலைக்கும் காரணமாயின.\n\"இன்று ஏராளமான குழந்தைகளுக்குத் தமிழ் பேசவே வரவில்லை. தமிழ் சுத்தமாக எழுதவே தெரியாது. வெளிநாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழ்ச் சொற்களைப் பிறநாட்டு மொழிகளிலேயே எழுதி வாசிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த phonetic முறையில் தட்டச்சுவது நல்ல வரப்பிரசாதம். ammaa என்று எழுதினால் 'அம்மா' என்று வரும். அம்மா என்பதற்கான தமிழ் வரிவடிவங்கள் எப்படியிருக்குமென்று அந்தப் பிள்ளைகள் அறிவார்கள். எனவே phonetic முறையில் தட்டச்சுவதை எதிர்க்காதீர்கள்\"\nஎன்பதாக அவரது வாதம் அமைந்திருந்தது.\nதமிழ்ச்சொல்லைப் பிறமொழி வரிவடிவங்களில் எழுதி வாசிக்கும் அந்தக் குழந்தைகளின் நிலைக்குத்தான் தமிழ்வலைப்பதிவாளர்களையும் போகச் சொல்கிறார் எழில்வேந்தன். அம்முறையில் தட்டச்சிக் கொண்டிருந்தால் அதுதான் நடக்கும் என்பதைச் சூசகமாகவேனும் ஒத்துக் கொண்ட எழில்வேந்தனைப் பாராட்டத்தான் வேண்டும். கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் phonetic முறை எதிர்ப்பாளர்களும் சொல்லிக் கொண்டிருப்பது ஏனோ உறைக்கவில்லை. சிலவேளை தான் தமிழ் வலைப்பதிவர்களிடத்தில் பேசுகிறேன் என்பதை மறந்து எங்கோ புலம்பெயர்ந்திருக்கும் - தமது பிள்ளைகளுக்கு தமிழெழுத்துக்கள் எப்படியிருக்குமென்று காட்ட அவாப்படும் பெற்றோர் யாருக்காவது வகுப்பெடுக்க��றேன் என்று நினைத்தாரோ தெரியவில்லை.\n'என்னப்பா இந்தாள் இப்பிடிக் கதைக்குது என்று எனது விசனத்தை அரட்டைப் பெட்டியில் வெளியிட்டபோது,\n அவர் மூத்த வலைப்பதிவாளர் தெரியுமோ' என்று ஒருவர் எதிர்க்கேள்வி கேட்டார்.\nஎனக்கு அது தெரியும். ஆனால் அவ்வெதிர்க் கேள்வி கேட்டவர் என்ன கருத்தில் அதைக் கேட்டாரோ தெரியாது, எனக்கென்னவோ நையாண்டி பண்ணுவதைப் போலவே இருந்தது. அப்படியென்றாலும்கூட என்னையா எழில்வேந்தனையா என்பதையும் அவர்தான் சொல்ல வேண்டும் ;-).\nஅம்மா என்று காகிதத்தில் எழுதும்போது ஆனா, இம்மன்னா, மாவன்னா என்றுதான் மனதில் எழுத்துக் கூட்டி எழுதுவோம். பாமினி முறையிலோ தமிழ்நெற் 99 முறையிலோ தட்டச்சுபவர்களும் அப்படியே எழுத்துக்கூட்டித் தட்டச்சுவார்கள். ஆனால் phonetic முறையில் தட்டச்சுபவர்கள் அம்மாவை ஆனா, இம்மன்னா, மாவன்னா என்று மனதுள் எழுத்துக்கூட்டுவதில்லை. மாறாக a m m a a என்றுதான் மனதுள் எழுத்துக்கூட்டுவார்கள். இந்தச் சின்னப் புள்ளியிலிருந்து யோசிக்கத் தொடங்குங்கள். phonetic முறையில் தட்டச்சுவதால் தனிமனிதனுக்கு, அதன் தொடர்ச்சியாக சமுதாயத்துக்கு ஏற்படப்போகும் தீங்கை. தீங்கென்பது இரண்டொரு வருடத்தில் வருவதைப்பற்றியன்று; அல்லது ஒருவருடைய வாழ்நாளில் வருவதைப்பற்றிய பயம் மட்டுமன்று. இவற்றின் தொடர்ச்சியாக ஒரு மொழிக்குழுமத்தில் நடைபெறப்போகும் தாக்கத்தைப் பற்றியது. கணனித் தட்டச்சைத் தவிர்த்து எவருமே பயணிக்க முடியாத நிலை எமது சமுதாயத்திலும் ஏற்படத்தான் போகிறது. இந்நிலையில் இப்படியான தட்டச்சு முறையினால் எமது மொழிக்குழுமம் அடையப்போகும் பாதிப்பு பற்றிய அறிவு, சில தலைமுறைகள் கடந்தபின் எமது குழுமத்தின் மொழிவளம் பற்றிய \"பிரக்ஞை\" (இந்தச் சொல்லில சிரிக்கக் கூடாது. சீரியசாச் சொல்லிக்கொண்டிருக்கிறன்) எமக்கு இருக்க வேண்டும்.\nமுந்தியொருக்கா எழில்வேந்தன் அண்ணர், அகிலனுக்குக் குடுத்த செவ்வியொண்டு இந்த நேரத்தில் ஞாபகம் வந்து துலைக்குது. திரும்ப ஒருக்கா அதைக் கேக்க வேணும். நேரமிருந்தாப் பாப்பம். ஆனா ஒண்டு நல்ல ஞாபகமிருக்கு. அதில மூச்சுக்கு ஒருதரம் \"தமிழ் பற்றிய 'பிரக்ஞை' இப்ப குறைஞ்சு கொண்டு வருது. அது எல்லாருக்கும் இருக்க வேணும்\" எண்டு சொல்லிக் கொண்டிருந்தார்.\nகலந்துரையாடல் குறித்துப் பாராட்ட நிறையவே உ���்ளன. சும்மா நாலுபேர் மதகில் குந்தியிருந்து பீடி குடித்துவிட்டுத் தம்பட்டம் அடிக்காமல் உண்மையிலேயே அதிக சிரத்தையெடுத்துச் செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு தனிப்பட எனது பாராட்டு. குறிப்பாக உலகெங்கும் இணையவழியில் அதை நேரடி ஒளிபரப்புச் செய்தது. அந்த வசதியால்தான் நாங்கள் நேரடியாகப் பங்குகொண்ட உணர்வோடு இந்த விமர்சனத்தை எழுத முடிகிறது.\nஇது உண்மையிலேயே உளமார்ந்த பாராட்டே. பின்னூட்டத்தில் யாராவது வந்து 'ஏய் இவ்வளவு நல்ல விசயம் நடந்திருக்கு நொட்டை மட்டும் பிடிச்சுக் கொணடிருக்கிறாய்' என்று கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் எழுதப்பட்டதன்று. அப்படியாக நடுநிலையாளன், நியாயவாதி என்ற பட்டங்களைப் பேணவேண்டிய நிலை எனக்கில்லை.\nமேலும், அச்சந்திப்பிலேயே மருதமூரான் குறிப்பிட்ட கருத்தொன்று பிடித்திருந்தது. யாழ்தேவி என்ற பெயர் குறித்த விமர்சனங்கள் வைக்கப்பட்டபோது, \"இவ்வளவுநாளும் ஆகா ஓகோ என்று புகழ மட்டுமே செய்தீர்கள், ஒருவராவது இப்படியான விமர்சனத்தை இவ்வளவு நாட்களில் எழுப்பவேயில்லை. தேவையில்லாத புகழ்ச்சியை விட்டுவிட்டு சரியான விமர்சனத்தைச் சரியான நேரத்தில் வைத்திருக்க வேண்டும்\" என்று ஆதங்கத்தோடு சொன்னது பிடித்திருந்தது.\nஅதையே நான் செய்கிறேன், புகழ்ந்துகொண்டிருப்பதைவிட சரியான விமர்சனத்தைச் சரியான நேரத்தில் வைப்போமென்று.\nநிற்க, மருதமூரான், யாழ்தேவி என்ற பெயரை மாற்றுவதே நன்று என்பது எனது கருத்து. இவ்வளவு நாட்களும் ஓடிவிட்ட, பிரபலமாகிவிட்ட அப்பெயரை இப்போது மாற்றுவதென்பது சங்கடமானதே. உண்மையில் இன்று உங்கள் சந்திப்பில் விவாதிக்கப்படும்வரை எனக்கு அப்படியொரு திரட்டி இருப்பதே தெரியாது.\nரவிசங்கர் முன்பு எழுதிய தமிழ்நெற்99 விசைப்பலகைக்கு ஆதரவான இடுகைகளுக்கான இணைப்புக்கள் இப்போது இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நெற்99 முறையைப் பரப்புவதையே முதன்மை நோக்கமாக அவை கொண்டிருந்தால் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதிலுள்ள அபத்தத்தை அவை பேசுகின்றன. அவ்விடுகைகள் சிலருக்காவது விளக்கத்தை அளிக்கலாம்.\nஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்\nLabels: கலந்துரையாடல், தமிழர் நலன், நிகழ்வு, விமர்சனம், விவாதம்\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\n\"இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு\" இற்குரிய பின்னூட்டங்கள்\nவசந்தன் ஆரம்பத்தில் நீட்சிக் கமராவில் ஒளிபரப்பு முயன்று அது பிரச்சினை குடுக்க மடிக்கணிணி கமராவில் ஒளிபரப்பவேண்டியதாகிவிட்டது... அதனால் சாட்டிங்கை ஒழுங்காக கவனிக்கமுடியாது போய்விட்டது... கௌபாய்மதுவாக நானும் ஊராோடியாக பகீயும் பதிலளித்துக்கொண்டிருந்தோம். நாங்கள் நேர இருந்து தட்டச்சினால் எங்கள் முகம்தான் ஒளிபரப்பப்படும். அதனால் மடிக்கணிணியை சபைபக்கம் திருப்பி கையை வளைத்து சாட்டிங்க் செய்வதே கொடுமையாகிவிட்டது.\nஊரோடி இன்று யாழ் சென்று சேரும்போது அவரது கை உளைவு குடுக்கும் எண்டு நம்புறேன்.\nஅடுத்த முறை நீட்சிக் கமராவையோ அல்லது நீட்சி தட்டச்சுப் பலகையோ வைத்து நிச்சயமாக நேரடி ஒளிபரப்பை சிறப்பாகச் செய்வோம்...\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர்களுக்கான குழுமம் ஒன்று ஆரம்பிக்கிறோம். அநேகமாக இன்று அல்லது நாளை. சந்திப்பில் வாதப் பிரதிவாதங்களை ஆரோக்கியமாக எடுத்துச் செல்ல நேரம் இடம்குடுக்கவில்லை.\nகுழுமத்தில் விவாதிப்போம்.ஆரம்பத்தை ஆரோக்கியமாக முன்னெடுத்துச் செல்வோம். சந்திப்பு நன்றாகச் சென்றது நிறைவாக இருந்தாலும் எனக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன... குழுமத்தில் கதைப்பதாக இருக்கிறேன்...\nவசந்தன் உங்கள் பதிவுக்கு நன்றிகள். சில விடயங்களைப் பற்றி பின்னர் பின்னூட்டமிடுகின்றேன்.\nவசந்தன் பாடிய இதே பாட்டத்தான் நானும் அங்க பாட இருந்தனான்.... பிறகு ஏனிந்த படமெடுக்க வந்த கமாராக்காரன் விளங்காதமாதிரி கதைக்கிறான் எண்டு ஆரும் சொல்லீடக்கூடாதெண்டு விட்டுட்டன்...\nஉண்மையில சிறப்பு விருந்தினர் எழில்வேந்தனின் கருத்துக்கள் அங்கே இருந்த பலருக்கும் கடுப்பை கொடுத்தது உண்மைதான், பின்னர் ஒரே செய்கில கனநேரம் சுத்தக்கூடாதெண்டு வேற விசயம் கதைக்க போட்டினம்.\nஅண்ணை... Tamil Phonetic பற்றி நீங்கள் சொன்ன போதுதான் கொஞ்சம் உறைச்சுது... பாமினி பாவிக்க நான் றெடி ஆனா என்னெண்டு அதை பழக்கத்துக்குக் கொண்டுவாறது எண்டு விழங்கேலை..ஆனாக் கொஞ்ச காலத்தில பழகீடுவன்..\nOn a serious note...அதில மாற்றமில்லை..தமிழ் எழுத்துக்கள் உள்ள் கீ-போட் வாங்கி நீங்கள் சொன்னமாதிரி கீ-போட்ட பாத்து தட்டச்சு செய்யலாமா அது எந்தளவுக்கு பலன் தரும்\nஇப்பத்தான் நான் யோசிக்கிறன் அநியாயமா நான் இணையத்துல இல்லாம போட்டன் எண்டு...\nயாழ்தேவி எண்டொரு திரட்டியோ எனக்கு தெரியாதே..\nவணக்கம் வசந்தன். பலகாலம் தூசு படிந்திருந்த என் வலைப்பதிவையும் இன்றுதான் இந்த நிகழ்வால் தூசு தட்டி பின்னூட்டம் போட்டேன். அத்துடன் பின்னூட்டம் சிலவரும் இட்டுள்ளேன்.\nமுதலாவதாக மயூரன் ஏதோ சொல்ல இடையில் நீங்கள் ஏதோ புரிந்த மாதிரித் தெரிகின்றது. நான் அதுவும் இல்லை இதுவும் இல்லை என்று கழுவுற மீனில நழுவிற மீனாக தப்பியது தமிழ் 99ஆ இல்லை பாமினியா இல்லை இரங்கநாதனா\nநான் பொதுவாக ammaa ஐ எதிர்ப்பவன் அதை எதிர்த்து ரவிசங்கரோட சேர்ந்து பிரச்சாரம் செய்த அனுபவமும் இருக்கு. இதைப் பற்றி பேச வெளிக்கிடும் போது மைக் என் கையில வரமாட்டேன் என்றுவிட்டது. வழமையாக எம்மவர்கள் மைக்கை வாங்க தயங்குவார்கள் இங்கோ ஓரே கூத்து ;)\nஇதைப்பற்றி நான் பேசவேண்டும் என்று கடைசியில் வந்தியிடம் கேட்டேன் அவரும் நேரம் இல்லை என்று கையைவிரித்துவிட்டார். நேரம் காரணமாகத்தான் இவற்றை விவாதிக்க முடியவில்லை. கட்டாயமாக அடுத்த வலைப்பதிவர் சந்திப்பில் இதுபோன்ற ஆக்கபூர்வமாக தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்களை கலந்துரையாட வேண்டும் என்பது இந்த அடியேனின் வேண்டுகோள்.\nமற்றும்படி எழில்வேந்தன் பற்றி நோ கொமன்ட்ஸ் ;)\n///உடல் இங்கே, உள்ளம் அங்கே/// ஐயோ..அது நான் விட்ட வயனம்.. (நன்றி நல்லையா சேர்)\nஅரங்கிலிருந்தவர்கள் பதிலளிக்காததை நானொரு முக்கிய குறையாகச் சொல்லவேயில்லை. சொன்னதுகூட பம்பலாகத்தான். கிருத்திகனும் சினேகிதியும் ஆட்கணக்குச் சொன்னதைச் சுட்டியதும் பம்பலாகவே. ('ஓய், உம்மட பேரில ஒருத்தன் வந்துநிண்டுகொண்டு சினேகிதியோட ராத்திறான்' எண்டு எனக்கு ஜிமெயிலில் தகவலனுப்பிய அன்பர்களும் இருக்கிறார்கள்;-)\nசொல்லப்போனால் அரட்டைப் பெட்டியில் தேவையில்லாமல் அலட்டிக் கொண்டிருந்தவர்களைத்தான் சுட்ட வேண்டும்.\nஆனாலும் தட்டச்சுமுறை பற்றிய கணிப்பீடு செய்யும்படி நான் ஏழெட்டு முறையாவது தட்டச்சியிருப்பேன் என்று நினைக்கிறேன். உங்களுக்கோ ஊரோடிக்கோ அது தட்டுப்படவில்லையென்றால் என்ன சொல்ல\nநான் போட்ட பின்னூட்டத்தை பிளாக்கர் திண்டுவிட்டதோ\nஇடுகை எழுதிவிட்டு படுக்கப் போவோமென்று ஆயத்தப்படுத்தினால் பின்னூட்டங்கள் நாலைந்து குவ���ந்துவிட்டன. அவற்றை வெளியிட்டுவிட்டு ஒரு பதிலும் எழுதிவிட்டுப் பார்த்தால் மேலும் சில பின்னூட்டங்கள், ஏன் பின்னூட்டத்தைக் காணவில்லையென்று உடனேயே அடுத்த பின்னூட்டம்.\nநாளைக்கு இணையத்துக்கு வரமுடியுமா தெரியவில்லை. எனவே பின்னூட்டங்களை உடனடியாக வெளியிட முடியாமலிருக்கும், பதில்களும் உடனுக்குடன் எழுத முடியாமலிருக்கும்.\nநீர் ரவிசங்கரோடு இணைந்து வேலை செய்தது தெரிந்ததே. நீர் பாமினியிலிருந்து தமிழ்நெற் 99 இற்கு மாறிய அல்லது மாறும்படி மற்றவர்களைக் கேட்டெழுதிய இடுகையிலே சண்டையும் பிடித்திருக்கிறேன் பெயரிலியோடு சேர்ந்து;-). Phonetic முறையை எதிர்ப்பதற்கு நியாயமான காரணங்கள் எங்கள் தரப்பில் உள்ளன. ஆனால் பாமினியை ஆதரிப்பதற்கு என்னைப் போன்றவர்களுக்கு அரசியற் காரணங்களே உள்ளன. எனவே பாமினியைத்தான் பின்பற்று என்று யாரும் யாரையும் அழுத்த முடியாது. யாழ்ப்பாணத்தாரே பாமினி பயன்படுத்துவதாக மயூரன் முன்பு சொன்ன ஞாபகம். எழில்வேந்தன்கூட இன்றைய சந்திப்பில் பாமினி கனடாவிலிருந்து வந்ததென்று ஏதோ சொன்னதாக ஞாபகம்.\nநல்லது. கனடாவிலிருந்து வந்தது பிடிக்கவில்லையென்றால் கொழும்பிலிருந்தே ஒன்றை உருவாக்குங்கள், திருகோணமலைக்கென்று ஒன்றை உருவாக்குங்கள் (மயூரன் தானே ஒரு விசைப்பலகை முறையை ஏற்படுத்திப் பயன்படுத்துவதாகச் சொன்னார்).\nமயூரன் கதைத்ததை நான் சரியாக விளங்கிக் கொள்ளவில்லையென்பது சரியாகக் கூட இருக்கலாம். எனது விளக்கப்படி மயூரன் phonetic முறையை எதிர்ப்பதற்கான சரியான வாதத்தை வைக்கவில்லை. தனக்கு அது தொடர்பில் எதிர்ப்போ ஆதரவோ இல்லையென்று சொன்னபின்னால் அவர் அவ்வளவுதான் கதைக்க முடியுமென்று கருதுகிறேன்.\nஅவர் அப்படி சரியான வாதத்தை வைத்து நான்தான் பிழையாக விளங்கிக் கொண்டேன் என்றால் அத்தவறை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அம்முறைக்கெதிரான கருத்தைத் தீவிரமாகக் கொண்டிருக்கும் எனக்கே அவர் கதைத்தது விளங்கவில்லையென்றால், அம்முறை மீது விமர்சனமற்றிருந்த வலைப்பதிவர்களுக்கு எவ்வளவு தூரம் அவரது வாதம் விளங்கியிருக்கும் அல்லது உறைத்திருக்கும்\nமயூரன் அதை எதிர்க்க வேண்டுமென்பது கூட என்னுடைய கருத்தன்று. எதிர்ப்பாளரின் கருத்தென்று சொல்லப்புறப்பட்டவர் சரியான முறையில் அதைச் சொல்லியிருக்க வேண்டுமென்பதே என் கருத்து. ஒருத்தரும் கதைக்காதவிடத்தில் இவராவது இவ்வளவாவது கதைத்தாரே என்று ஆறுதல்பட வேண்டியதுதான். Phonetic முறைத் தட்டச்சை எதிர்ப்பதற்கு ஒரு கூட்டமிருக்கிறது என்ற கருத்தாவது இன்றைய கூட்டத்தில் போய்ச் சேர்ந்தது, அதற்கு நன்றி. இனிவருங்காலங்களில் மயூரேசன் போன்றவர்கள் இதை முன்னெடுப்பீர்கள் தானே\nநல்ல பல விடயங்கள் பேசப்பட்டு இருக்கின்றன. இலங்கைப் பதிவர்களின் எதிர் பார்ப்பு வீண் போகவில்லை.\nநேரடி ஒளிபரப்பு செய்வதிலே பல கஷ்டங்களை எதிர் நோக்கி இருக்கின்றார்கள் என்பது நேரடி ஒளிபரப்பை பார்க்கும்போதே புரிந்தது.\nமுதல் சந்திப்பே அசத்தல் அல்லவா.\nநீங்கள் ஆங்கில ஒலியியல் விசைப்பலகை மீதான பெருங்கோபத்திலா அல்லது மு. மயூரன் மீதான முற்சாய்வுகளுடனா இதை எழுதினீர்கள் என்று தெரியவில்லை. எதுவாயினும் நான் கதைத்ததை நீங்கள் முழுமையாக கேட்கவில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாய் சொல்ல முடியும்.\nஇங்கே நான் கதைத்தது முழுமையா இருக்கு. நேரம் கிடைக்கும் போது கேட்டுப்பாருங்க.\nநேரடி ஒளிபரப்பில் பாட்டையகலப் போதாமைகளுடன், முறையான ஒலிவாங்கல் வசதிகள் இல்லாத இடத்தில் முழுமையாக கேட்க முடியாமல் போனதுக்கு உங்களையே முழுக்குற்றமும் சுமத்த முடியாதுதான்.\nஉரையாடல் நிகழ்ந்துகொண்டிருந்தபோது அரட்டை வழியாக கேட்கப்பட்டவற்றை எண்பதுபேருக்கும் கொண்டு சேர்ப்பதில் நடைமுறைச்சிக்கல்கள் இருந்ததால் நீங்கள் கேட்டவை என்னால் அறிந்துகொள்ளப்படாமற்போனது.\n/இதற்கு மயூரன் பேசாமலேயே இருந்திருக்கலாம்/\nஉங்கள் ஜனநாயகப் பண்புகளுக்கு நன்றி.\n/தொடக்கத்திலேயே மயூரன் சொன்னார், தனக்கு phonetic விசைமுறையைப் பயன்படுத்துவது தொடர்பில் எதிர்ப்போ ஆதரவோ இல்லை, ஏனென்றால் தான் அதைப் பயன்படுத்துவதில்லையாம்./\nபாதி ஆங்கில ஒலிப்பியல் வடிவமான, அதிகம் பேர் பயன்படுத்தாத ஆவரங்கால் சிறீவாஸ் இன் விசைப்பலகையையே நான் பயன்படுத்துகிறேன். நான் அதை 2004- 2006 இற்குப்பிறகு மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பதும் குறைவு. இயங்குதளங்கள் மாறும்போது வீட்டுவேலையாக இதற்கான இயக்கியைச்செய்து தட்டெழுதிப் பிழைத்து வருகிறேன்.\nநானே ஆங்கில ஒலிப்பியல் விசைப்பலகையை பயன்படுத்திக்கொண்டு காட்டமாக ஆங்கில ஒலிப்பியல் விசைப்பலகையை எதிர்க்க எனக்கு அ��ுகைதை இருக்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை.\nஅங்கே ஆட்கள் முரண்பட்டுக்கொண்ட நான்கு தீவிர எதிர்நிலைப்புள்ளிகளான பாமினி-ரெங்கநாதன்-தமிழ்99-ஆங்கில ஒலிப்பியல் விசைப்பலகைவைவங்களில் எதையும் முழுமையாகப் புறந்தள்ளிற, எதையும் பிடிச்சபிடியாய் போற்றுற நிலைப்பாட்டில் நான் எப்போதும் இருக்கவுமில்லை.\nஎல்லா வடிவங்களிலும் குறைகளும் பயன்களும் உண்டு என்றே நான் நம்புகிறேன். ஆனால் ஆங்கில ஒலிப்பியல் விசைப்பலகையை தேவையற்று பரிந்துரைக்கக்கூடாது என்ற, இதை கூகிள் போன்ற நிறுவனங்கள் தத்தெடுப்பதில் பரப்புவதில் உள்ள உலகமயமாக்க ஏகாதிபத்திய நலன்சார் அரசியலை எதிர்க்கும் (இதைச் சொல்லக் குறித்து வைத்தேன். நேரத்தை சுருக்க வேகமாக கதைக்க வெளிக்கிட்டு தவற விட்டுவிட்டேன்) நிலைப்பாட்டினைக் கடைப்பிடிக்கிறேன்.\nநடுநிலை, எதிர்ப்போ ஆதரவோ இல்லாத நிலை என்றெல்லாம் சொல்ல இல்லை. இப்ப சொந்தமா கருத்தெதுவும் சொல்ல இல்லை எண்டே சொன்னேன்.\n/அப்படி அவர் சொன்ன நியாயங்கள் phonetic முறையை எதிர்ப்பவர்களின் வலுவான வாதமாக இருக்கவில்லை என்பதுதான் சோகம்./\nஎதுதான் வலுவான வாதம் என்கிறீர்கள்\n/மலாய் மொழிக்கு நடந்ததைப் போல தமிழுக்கும் நடந்துவிடுமென்று அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் யுனிகோட் வந்ததால் தமிழ் தப்பித்தது/\nஇது ரெண்டையும் சேர்த்து விளங்கிக்கொள்ளும்படி என்னுடைய சொற்கள் உங்களுக்கு தெளிவாக விளங்காமல் போன தொழிநுட்பப்போதாமைகளை நொந்துகொள்கிறேன்.\nநான் சொன்னது தமிழ் எழுத்துருக்களோ, கணினித்தமிழ் பயன்பாடோ ஆரம்பிக்காத காலத்தில் SMSஇல் கூட ஆங்கில ஒலிப்பில் ஆங்கில வரிவடிவத்தில் தமிழை எழுதிக்கொண்டிருந்தபோது இவ்வாறான் அச்சம் பரவியதையும் பிறகு எழுத்துகள் யுனிக்கோட் என்று வந்தபோது இதிலிருந்து தப்பினோம் என்றும்.\nஇதற்கும் ஆங்கில ஒலிப்பியல் விசைப்பலகைக்குமான முடிச்சு என்ன என்றால், ஆங்கில ஒலிப்பியலில் எழுதினாலும் இந்த அச்சம் உள்ளதென்பதுதான்.\nஒருங்குறி வந்ததால ஆங்கில ஒலிப்பியலில் தட்டெழுதினாலும் குடிமுழுகிப்போகாது என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை.\nமற்றது ஒருங்குறி தொடர்பிலேயே எனக்கு சிக்கல்கள் நிறைய உண்டு.\n/'தமிழ்ச்சிந்தனை'யில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றி சிந்திப்பாரானால் அவர் தனது நிலையை மாற்றக் ���ூடும்/\nநான் அதைப்பற்றித்தான் முதலிலேயே கதைதேன். தமிழ் ஆங்கில வரிவடிவமாக மூளையில் பதியப்போகும் ஆபத்துப்பற்றி.\nஅத்தோடு கூடவே மிக அழுத்தமாக, பிள்ளைகளுக்கு ஆங்கில ஒலிப்பியல் விசைப்பலகையை பழக்காதீர்கள் என்று தெளிவாகவே, உரத்த குரலில் சொன்னேன்.\nகூடவே ஆங்கில விசைப்பலகையில் எந்த வடிவத்தைப்பயன்படுத்துவதையும் விட தமிழ் பொறிக்கப்பட்ட விசைப்பலகையில் தமிழை எழுதப் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள் அது \"சரியான நல்லம்\" என்று இரண்டு முறை அழுத்திச்சொன்னேன்.\nமொத்தத்தில நான் ஆங்கில ஒலிப்பியல் தொடர்பா கதச்சதெல்லாம் அதற்கு எதிராகத்தானே ஒழிய ஆதரவா ஒண்டும் சொல்ல இல்ல.\nநீங்கள் ஏதோ நான் English phonetic KB க்கு வக்காலத்து வாங்கினேன் என்ற தொனியில் எழுதியுள்ளீர்கள்.\n/அத்தோடு இவர்கள்தான் இந்த பாமினியை விடாமல் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள்./\nஎன்று நான் 2007 இல் என் பதிவொன்றில் யாழ்ப்பாணத்தமிழர் தொடர்பா எழுதியதை ஞாபகம் வைத்திருந்து எனது யாழ் மேலாதிக்க எதிர்ப்பு பாமினி எதிர்ப்பாக மாறி இன்று பொனட்டிக் ஆதரவாக கலையெடுத்து ஆடுது என்ற முற்சாய்வுகளுடன் நீங்கள் என்னுடைய கதையை அணுகியிருப்பதாகவே எனக்கு எண்ணத்தோன்றுகிறது. (இன்றைக்கு அவர்களின் புதிய தலைமுறையும் அதன் facebook தலைமுறையும் பொனட்டிக்குக்கே மாறிவிட்டது வேறு கதை)\nஅண்ணை.. பம்பல் எனக்கு விளங்கினது.. நான் சீரியஸாகக் கேட்ட கேள்விக்குப் பதில் போடேல்ல நீங்கள்..\nஉமக்கு மட்டும் அவசரமாகப் பதிலெழுதுகிறேன்.\nமுதலில் இவ்விடுகையின் முதன்மை நோக்கம் உமது கருத்தை எதிர்ப்பதோ விமர்சிப்பதோ அன்று. இது எழில்வேந்தன் அவர்களுக்கானது. அவர் கதைக்க வேண்டியவந்தது உமது கருத்தைத் தொடர்ந்தே என்பதால் உமது கருத்தைப் பதிந்தேன்.\nஅத்தோடு நீர் ஆங்கில ஒலியியல் முறையை ஆதரிக்கிறீர் எனவோ அப்பொருள் படும்படியோ நான் எழுதியதாகத் தெரியவில்லை. ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதை நீர் எதிர்க்கவில்லை என்பதையே சுட்டியிருந்தேன். பாமினி விசைப்பலகை முறையை நீர் எதிர்க்கிறீர் என்பதாகவும் நான் நினைக்கவில்லை. உபுண்டுக்கு பாலினி எழுத்துருவைக் கொண்டுவந்த காலத்தில் ஓரிடத்தில் ‘அது யாழ்ப்பாணத்தவர்க்கானது’ என்ற பொருள்பட நீர் கதைத்த ஞாபகம். அவ்வளவே. நீர் சொல்வதைப் போல��ே யாழ்ப்பாணத் தலைமுறை பாமினியிலிருந்து வெளியே வந்துவிட்டதை நானும் சொல்கிறேன். சந்திப்பில் ஒரு கணிப்பு நடத்தியிருந்தாலே பாமினிப் பயன்பாட்டின் விழுக்காடு மிகக்குறைவாகவும் ஆங்கில ஒலியியல் முறையின் விழுக்காடு அதிகமாகவும் இருக்கிறதென்பது தெளிவாகியிருக்குமென்று நம்புகிறேன். ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுபவர்களுக்கு மட்டுமே உரித்தான எழுத்துப்பிழைகளைக் கொண்டு அவர்களைச் சுலபமாக அடையாளங் காணலாம். தமிழ்வலைப்பதிவுலகின் ஆதிகாலச் செயற்பாட்டாளரான ஈழத்தவர் ஒருவரே ஆங்கில ஒலியியல் முறையில்தான் தட்டச்சுகிறார் என்பதை அண்மையிற் கண்டுபிடித்தேன்.\nஉமது ஒலிப்பதிவை மீளவும் கேட்டேன். ‘எதிர்க்கிறவங்கள் என்ன சொல்லிறாங்கள் எண்டால்’ என்று தொடங்கி மேலே நான் இடுகையில் சொல்லியவற்றைச் சொல்கிறீர். உமது பின்னூட்டத்தை வாசித்தபின் ஒலிப்பதிவைக் கேட்டால் சிலவேளை நீர் ஒருங்குறி பற்றிச் சொல்லியதைத் தனியே பிரித்தறிய முடியலாம். ஆனால் “இங்க என்ன பிரச்சினை எண்டால்….’ என்று தொடங்கி மலாய் மொழிப் பிரச்சனை பற்றிச் சொல்கிறீர்; அதே பயம் தமிழுக்கும் வந்தது என்கிறீர். அதேயொழுக்கில் ஒருங்குறி தோன்றியதால் தமிழ் பிழைத்ததையும் சொல்கிறீர். ‘இங்க என்ன பிரச்சினையெண்டால்’ என்பது ஆங்கில ஒலியியல் தட்டச்சுமுறைக்கான எதிர்ப்பாளரின் கருத்து என்றே எனக்குப் பொருள்பட்டது. அதேயிடத்தில் ஒருங்குறி தோன்றியதைக் குறிப்பிட்டதைத் தனித்துப் பார்க்க அப்போது முடியவில்லை. என்னை விடும், அரங்கில் நேரடியாகக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அது விளங்கியிருந்தால் சரிதான்.\n‘நீர் பேசாமலேயே இருந்திருக்கலாம்’ என்பது எப்படி ஜனநாயக மறுப்பாகுமென்று தெரியவில்லை. அதன் கருத்து ‘நீ பேசக்கூடாது’ என்பதன்று. “எனது பார்வையில்” அரைகுறையான கருத்தாகப் பட்டதைப் பேசுவதை விட பேசாமல் இருந்திருக்கலாம் என்ற கருத்தே. மேலும் அவ்வசனம் உமது கருத்துக்கான நேரடி விமர்சனமன்று. எழில்வேந்தனை எதிர்த்து இடுகை எழுதவேண்டி வந்திருக்காது என்று எழுதியதைச் சேர்த்தே வாசித்து அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளவும். (எனக்கு நையாண்டியாக எழுத வராதென்பதை ஒத்துக் கொள்கிறேன்.)\nதமிழெழுத்துக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்கள் மூள���யிற் பதிவதைப் பற்றி நீர் சொல்லியிருக்கிறீர். சரிதான். ‘வலுவான வாதம்’ என நான் சொல்வதும் அந்த மூளையிற் பதிவது தொடர்பானதே. எனவே நீர் வலுவான வாதம் வைத்ததாகவே நான் ஒத்துக் கொள்கிறேன்.\nமுன்பே சொன்னது போல் எழில்வேந்தனின் கருத்துக்கான விமர்சனத்தையே இவ்விடுகை முதன்மை நோக்காகக் கொண்டது. இதில் உம்மேல் வைக்கப்பட்ட விமர்சனத்துக்கான பதிலை நீர் எழுதியுள்ளீர். அதற்கு மீளவும் ஒரு நன்றி.\nஎனக்கு எப்படி விளங்கியது என்பது குறித்து நானும் நீரும் வாதிடுவதே இங்கு முதன்மைப் பிரச்சனையாகப் போய்விட்டது. உண்மையில் அரங்கிலிருந்தவர்களுக்கு எப்படி விளங்கியதென்பதே முக்கியமானது.\nசரி. ஒருகேள்வி. நீர் இப்படிக் கதைத்தபின்னும் எழில்வேந்தன் எழும்பி அப்படிக் கதைத்தார் என்பதை எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்\n/சரி. ஒருகேள்வி. நீர் இப்படிக் கதைத்தபின்னும் எழில்வேந்தன் எழும்பி அப்படிக் கதைத்தார் என்பதை எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்\nஎழில்வேந்தன் அப்படிக் கதித்து ஆங்கில ஒலிப்பியலுக்கு சார்பான வாதம் வைத்ததே நான் எதிர்த்தேன் என்பதால் தானே\nபிறகு நான் பதில் சொல்லி விவாத்த்தை நீட்ட விரும்பவில்லை. காரணம் அங்கே ஏற்கனவே சேதுவுக்கும் சர்வேசுக்கும் தமிழ் 99 எதிர் ரெங்கநாதன் என்கிற விவாதம் வந்துவிட்டிருந்தது. கூடவே பாமினிக் காரர் இலங்கை அரச ஆதரவில் பாமினியில் மாற்றம் செய்யப்பட்டே ரெங்கநாதன் வந்திருக்கிறது என்பது \"மாற்றம்\" என்றவுடன் முகச்சுழிப்பை தந்துவிட்டிருந்தது.\nஎல்லாவற்றையும் விட \"யாழ்தேவி\" அரசியலை அவதானமாகவும் (புரிக) நாசூக்காகவும் சந்திப்பில் கடுமைகள் வராமல் பார்த்துக்கொண்டும் கையாளவேண்டி எனக்கிருந்தது.( \"யாழ்\" என்பதை விட அங்கே முக்கியமானது போருக்குப்பின்னான அந்த \"யாழ்தேவிக்\" குறியீட்டின் அரசியல். ஒரு பதிவர் துணிந்து கோபத்தோடு அதையும் வெளிப்படுதினார்)\nகுறித்த விடயம் சார்ந்த விவாதத்தில் தொடந்துகொண்டிருந்தால் பலதரப்பட்ட விடயங்களையும் அந்த நேர இடைவெளியில் தொட்டுவிட முடியாத சூழல் வருவதை நான் விரும்பவில்லை. விக்சனரி, விக்கிபீடியா நூலகம் தொடர்பாகவே கூட நான் சில செக்கன்கள் மட்டுமே தொட்டுப்போனேன்.\nசண்டைகளை விட ஓர் இனிய சந்திப்பும் அறிமுகமுமே அங்கே எனது எதிர்பார்ப்பாக இருந்தது.\n���ாங்கள் எவ்வளவுதான் இப்பதிவர் சந்திப்பு பற்றியும் எழில் பற்றியும் மற்றும் மயூரன் ஆகியோர் பற்றியும் விமர்சிப்பினும் அங்கு வந்திருந்த புதிய பதிவர்களின் அல்லது பதிவிட இருப்பவர்களின் கருத்துகள் எழில் சொன்ன கருத்துக்களோடு ஒத்திருந்தது.அவர்களைப் பொருத்த வரை இது போன்ற சர்ச்சைகளை விடவும் பதிவிடுதல் பற்றிய ஆர்வமும் மற்றய பதிவர்களை சந்தித்த திருப்தியுமே அவர்களுக்கு தேவைப்பாடானதொரு விடயமாக இருந்தது. இது தவிர மேலும் சில விடயங்கள் தொடர்பில் எனது பதிவில் சொல்ல முயற்சிக்கிறேன்.\n//பின்னூட்டத்தில் யாராவது வந்து 'ஏய் இவ்வளவு நல்ல விசயம் நடந்திருக்கு நொட்டை மட்டும் பிடிச்சுக் கொணடிருக்கிறாய்' என்று கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் எழுதப்பட்டதன்று.//\n//On a serious note...அதில மாற்றமில்லை..தமிழ் எழுத்துக்கள் உள்ள் கீ-போட் வாங்கி நீங்கள் சொன்னமாதிரி கீ-போட்ட பாத்து தட்டச்சு செய்யலாமா அது எந்தளவுக்கு பலன் தரும் அது எந்தளவுக்கு பலன் தரும்\nதமிழெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகை எனும்போது அது இயல்பாகவே ஆங்கில ஒலியியல் முறையிலிருந்து விடுபட்டுவிடும். அத்தோடு எழுத்துக்களைப் பார்த்துப் பார்த்துத் தட்டச்சுவதால் உங்கள் மூளையில் தமிழ் வரிவடிவங்களே பதியப் போகின்றன. எனவே அப்படிப் பயன்படுத்துவது என்னைப் பொறுத்தவரை தவறன்று.\nஆனால் தட்டச்சுவது தொடர்பில் எனக்கொரு கருத்துண்டு. விசைப்பலகையைப் பார்க்காமலே தட்டச்சப் பழக வேண்டுமென்பதையே நான் மற்றவர்களுக்கு அறிவுரையாகச் சொல்வேன்(அது எம்மொழிக்காயினும்).\nஎன்னைக் கேட்டால் புதிய எழுத்துருவை(பாமினி என்று வைத்துக் கொள்வோம்)சராசரியான வேகத்தில் தட்டச்சிப் பழகத் தேவையான நேரம் வெறும் மூன்று மணித்தியாலங்களே. மறுநாள் அதேநிலைக்கு வர அரைமணி நேரங்கூடப் பிடிக்காது. பிறகு முன்னேற்றம்தான். இதை நான் பழகியதை மட்டும் வைத்துச் சொல்லவில்லை, இன்னும் இரண்டொருவருக்குப் பழக்கியவன் என்ற முறையிலும் சொல்கிறேன்.\nஇரண்டு விடயங்களில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.\n1. எப்படியாவது இதைப் பழகுவது என்பது.\n2. விசைப்பலகையைப் பார்க்காமல் தட்டச்ச வேண்டுமென்பது.\nதட்டச்சுவதற்கென்று இருக்கும் நியமமுறைப்படி பத்துவிரல்களையும் சரியான முறையில் பயன்படுத்தி வ���சைப்பலகையைப் பார்க்காமல் தட்டடிச்சிப் பழகுங்கள் என்பதே எனது அறிவுரை.\nஅதற்கான உதவிக் குறிப்புக்களுடன் ஓரிடுகை எழுதத்தான் வேண்டும். பார்ப்போம்.\nபாமினி என்பது ஓர் எழுத்துருவின் பெயர். அதே விசைப்பலகை முறையைக் கொண்டு வேறு பல பெயர்களில் நிறைய எழுத்துருக்கள் உள்ளன. என்றாலும் அந்த விசைப்பலகை முறை பாமினியின் பெயரால் அழைக்கப்படுகிறது. (பாமினியின் பெயர் பிரபலமாகக் காரணம் என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள். சிலவேளை அதுதான் முதல்வந்த எழுத்துருவா\nஇந்நிலையில் பாமினி மட்டுமே சரியான விசைப்பலகை வடிவம் என்று நான் சொல்வதாக யாரும் பொருள் கொள்ள வேண்டாம். முக்கியமாக புதிதாக வலைப்பதிய வந்தவர்கள். வேறும் பல விசைப்பலகை வடிவங்களுள்ளன. ஆங்கில ஒலியியல் முறையிலமையாத எந்த விசைப்பலகை முறையையும் நீங்கள் முயற்சிக்கலாம்.\nநான் (வேறும் சிலர்கூட) பாமினியைப் பிடித்துத் தொங்குவதற்குத் தனிப்பட்ட அரசியற் காரணங்களுமுள்ளன.\nஇதைத் தெளிவுபடுத்தாவிட்டால் வேறு பக்கங்களால் நான் சாத்து வாங்க வேண்டிவருமென்பதால் ஒரு முன்னெச்சரிக்கையாக இந்தக் குறிப்பு.\nஎனக்கும் அன்றுதான் யாழ்தேவி திரட்டி பற்றித் தெரியவந்தது.\nமற்றவர்களுக்கு நாளைக்கு வந்து பதிலளிக்கிறேன்.\nஅருமை... மிக மிக அருமை... மிகச்சரியான விசயத்தைப் பற்றிய விவாதம் இங்கே போய்க் கொண்டிருக்கிறது.\nநீங்கள் தமிழ்99 பயன்படுத்துவதற்கான காரணத்தை விளக்கிய விதம் அருமை.\nமா.சிவகுமார் அவர்களால்தான் தமிழ்99 பயன்படுத்த ஆரம்பித்தேன். இப்போது NHM மை, எனது கணிணியில் நிறுவி பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். என்னால் இப்போது சுயமாக தமிழில் தட்டச்சும்போது தமிழிலேயே சிந்திக்க முடிகிறது. ஆனால் phonetic முறையில் பயன்படுத்திய போது நிலைமை தலைகீழ். நேரமும் அதிகம் செலவானது. எழுத்துப்பிழைகள் வேறு.\nஎனவே தமிழ்99 பயன்படுத்துவோம். :)\nஇதுக்குள்ளே இவ்வளவு அரசியல் இருக்கா\nயாழ்தேவி சர்ச்சை பற்றி நானும் பின்னர் எழுதவேண்டும்..\nஇந்த தட்டச்சுப் பொறி பற்றி முன்னர் கொஞ்சம் தெரிந்திருந்தது.. இந்தப் பதிவு பின்னூட்டங்கள் மூலமாக நிறைய அறிந்து கொண்டேன்.. நன்றி சகோஸ்.. :)\nமயூரன் மற்றும் இன்ன பிறர் சொன்னது போல,//சண்டைகளை விட ஓர் இனிய சந்திப்பும் அறிமுகமுமே அங்கே எனது எதிர்பார்ப்பாக இருந்தது.\nஎன்���. பிரச்சினை ஒன்றுமேயில்லாமல் சந்திப்பு சுமுகமாக முடிந்துவிட்டதே என எண்ணிக்கொண்டிருந்தேன். நானே ஒரு பிரச்சினைக்குக் காரணமாக ஆகிவிட்டேன் என்பதில் கவலையே.இந்தத் தட்டெழுத்துப் பலகைபற்றி நீண்ட காலமாக விவாதித்துக் கொண்டிருப்பது உண்மையில் எனக்குப் பிடிக்கவில்லை. புதுக்கவிதையா மரபுக் கவிதையா சிறந்தது என் இன்னும் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்களே. அதுபோல.ஒவ்வொருவரும் தங்களுக்கு வாலாயமான, நன்கு பழக்கமான தட்டெழுத்துப் பலகையைப் பரிந்துரை செய்கிறார்களே என்ற ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் அது. குறிப்பாக மயூரன் வெளி நாட்டில் வதியும் குழந்தைகள் தொடர்பாக பேசியபோதுதான் இந்தக்கருத்தை ஒரு உதிரித் தகவலாகச் சொன்னேனே தவிர நான் ஆங்கில உச்சரிப்புத் தட்டெழுத்துதான் உயர்ந்தது என்றோ அதைத்தான் எல்லோரும் பாவிக்க வேண்டுமென்றோ கூற வரவில்லை. எனக்குத் தெரிந்து இலங்கையின் மிக உயர்ந்த ஒரு நிறுவனத்தில் தமிழ் இணையத்தளம் வடிவமைக்கும்போது இத்தட்டெழுத்துப் பிரச்சனை ஏறத்தாள 3 மாதங்கள் விவாதிக்கப்பட்டு மிகுந்த சிரமப்பட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒன்று சிறப்பாகத் தோன்றும். நான் ஒரு கணணி வல்லுனனோ அன்றில் மென்பொருள் வல்லுனனோ. நான் சாதாரண கணினிப் பாவனையாளன். எனக்குத் தேவை எனது கருத்துகளை விரைவாக மற்றும் சுலபமாக தட்டெழுதக் கூடிய ஏதோ ஒரு தட்டெழுத்துப் பலகை. எனக்கு கனடிய (பாமினி,கழகம் போன்றவை) விசைப்பலகை முறைமையும் தெரியும். ஆங்கில உச்சரிப்பு விசைப்பலகை முறைமையும் தெரியும். நான் பாவிக்கும் கணிணியைப் பொறுத்துப் பலகைகளை மாற்றிக் கொள்வேன். என் தேவை என் கருத்தைத் தட்டெழுத்திடுவது மட்டுமே. எதைக் கொண்டு தட்டெழுத்திடுகிறேன் என்பதல்ல. எனவே தயவு செய்து என்னை ஒரு பிரிவுக்குள் மட்டுப்படுத்தவேண்டமெனக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் வலையில் இரு முறையிலுமான தட்டெழுத்துப் பலகைக்கான தெரிவுகளையும் இணைத்திருப்பதும் என்னைப் போன்றவர்களுக்கென்றே நம்புகிறேன்.\nஎனக்கும் எனது தாய் மொழியை ஆங்கிலத்தில் A M M A என எழுதி அதை அம்மா வாசிக்கும் முறைக்கு எதிரி தான். இது நாங்கள் ஆங்கிலத்தில் சிந்தி்த்து தமிழுக்கு மொழி மாற்றுவதை போன்றதே. மற்றபடி இவ்விவாதம் இனிய தேவையான காரணங்களுக்காக விவாதிக்கப்பட்டதால், இது கா���த்தின் தேவையே\nபின் குறிப்பு - நான் இந்த பின்னூட்டத்தை பாமினி முறை மூலம்தான் எழுதுகிறேன்.\nவசந்தன் உங்கள் எதிர்பாட்டுக்கு ஒரு சின்ன விளக்கம் என்னுடைய வலையில் கொடுத்திருக்கின்றேன். எனக்கு தமிழ்99, கழகம், ஈகலப்பை என்ற எந்தக்கோதாரியும் தெரியாது கூகுளிலும் தமிழ் எழுதியிலும் தட்டச்சுச் செய்யத் தெரியும். ஆனால் இவற்றைப் பற்றிக்கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆரம்பகாலத்தில் கம்பன் பாவித்திருக்கின்றேன்.\nஆக, இவ்விடுகையின் விடயப்பரப்பின் மூலகர்த்தாவே வந்துவிட்டீர்கள்.\nமரபுக்கவிதையா புதுக்கவிதையா என விவாதித்துக் கொண்டிருப்பவர்கள் ‘விவாதத்துக்காக’ மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்கள். அது அவர்களது தொழில். இங்கு அப்படியில்லை. எது சிறந்தது என்பது இங்குச் சிக்கலேயில்லை. எது ஆபத்தான வடிவம் என்பதையிட்டுப் பேசுகிறோம். ஆங்கில ஒலியியல் முறையிலுள்ள தீங்கைச் சொல்கிறோம். அது இன்னும் சரியாக உறைக்கவில்லை என்பதே எமது ஆதங்கம்.\nநீங்கள் சந்திப்பில் பேசியது போலவே இங்கும் உங்கள் பின்னூட்டம் அமைந்துள்ளது.\n//குறிப்பாக மயூரன் வெளி நாட்டில் வதியும் குழந்தைகள் தொடர்பாக பேசியபோதுதான் இந்தக்கருத்தை ஒரு உதிரித் தகவலாகச் சொன்னேனே தவிர//\nமயூரன் வெளிநாட்டில் வாழும் குழந்தைகளை உதாரணப்படுத்தியதுதான் எனக்கும் குழப்பத்தை உண்டுபண்ணியது. அத்தோடு, அவர் சந்திப்பில் பேசியபோது கவனிக்காத விடயமொன்றை இப்போது கவனித்தேன். தமிழிலேயே உயர்தரம் வரை படித்து, தமிழிலே நல்ல சிந்தனைத் திறனுள்ளவர்கள் ஆங்கில ஒலியியல் முறையைப் பயன்படுத்துவது பிரச்சினையில்லை என்ற மாதிரியான கருத்தொன்றைச் சொல்கிறார். அவர் எந்த அர்த்தத்தில் அதைச் சொன்னார் என முழுமையாகத் தெரியவில்லை. அவர் வலுவான வாதமே வைத்தார் என நான் ஒத்துக்கொண்டபின் மீண்டும் அவரைக் கிளறி வாதிட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை.\nஆனால் உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய இவ்விடத்தில் இந்த விடயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும். தமிழில் நல்ல தேர்ச்சியுள்ளவர்கள் ஆங்கில ஒலியியல் முறையைப் பயன்படுத்துவது பிரச்சினையில்லை என்ற கருத்து முற்றிலும் தவறானது. தமிழில் மட்டுமே படித்து, பேசி வளர்ந்த - ஆங்கிலத்தைப் பேசத் தெரியாத – கூட்டம் ஆனாலும் கூட ஆங்கில ஒலியியல் ���ுறையில் தட்டச்சுவதால் ஏற்படும் தாக்கம் ஒன்றுதான். அரைகுறைத் தமிழறிவாளர்களுக்கே இம்முறை தீங்கைத் தருமென்பது முற்றிலும் தவறான கருத்து.\nசரி, வெளிநாட்டில் வாழும் குழந்தைகளை விடுங்கள். வலைப்பதிவர்கள் பற்றி வருவோம்.\nதமிழ் வலைப்பதிவாளர்கள் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதைப் பற்றியே ஆதரித்தோ எதிர்த்தோ பேசவேண்டியுள்ளது.\n//என் தேவை என் கருத்தைத் தட்டெழுத்திடுவது மட்டுமே. எதைக் கொண்டு தட்டெழுத்திடுகிறேன் என்பதல்ல.//\nசந்திப்பு நடந்தபோது உங்கள் உரையை எதிர்த்து அரட்டைப் பெட்டியிலே நான் எழுதியபோது பிரபல பதிவர் ஒருவரும் நீங்கள் சொன்ன இதே வசனத்தைச் சொல்லி உங்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.\nஇப்போது அவருக்கும் சேர்த்தே பதில் சொல்கிறேன்.\nமுதலில், நீங்கள் கதைத்த இடம் வலைப்பதிவர்களுக்கான சந்திப்பு. வேறுசிலரும் வந்திருக்கக் கூடுமென்றாலும் குறைந்தது தொன்னூறு வீதமானவர்களாவது தமிழில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பவர்கள் அல்லது எழுதப் போகிறவர்கள். சரிதானே\nஇவர்களுக்குத்தான் ஆங்கில ஒலியியல் தட்டச்சுமுறை பாதிப்பைத் தரப்போகிறது. அதாவது தொடர்ச்சியாக அதிகளவில் தட்டச்சப் போகிறவர்களுக்கு.\nஇவர்களிடத்தில்தான் ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான விழிப்புணர்வைக் கொண்டுவரவேண்டும் என்பது என்னைப் போன்றவர்களின் கருத்து. ஆங்கில ஒலியியல் முறையால் என்ன பாதிப்பென்று இடுகையிலேயே சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன். எப்போதாவது இருந்துவிட்டு நாலு சொற்களைத் தட்டச்சப் போகிறவர்களுக்கு ஆங்கில ஒலியியல் முறையால் எப்பாதிப்புமில்லை என்பதே உண்மை.\nநீங்கள் சொல்வது போல், ‘தட்டச்சினால் சரிதான், எந்த முறையில் என்பது தேவையில்லாதது. அவரவர் தமக்கு இலகுவான, வசதியான முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்’ என்ற வாதம் சரியன்று. அப்படிப் பார்க்கப் போனால் இன்று புலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் தமிழிற் கதைக்காமலிருப்பதைக் கூட விமர்சிக்க எவருக்கும் முடியாமற் போகும். பிள்ளைக்கு இலகுவாக விளங்கக் கூடிய, பிள்ளையால் இலகுவாகப் பேசக்கூடிய மொழியை விட்டுவிட்டு பிறகேன் தமிழால் அவர்களைக் கொல்ல வேண்டும் இலகுவான, வசதியான முறை என்பதற்கப்பால் அம்முறையிலுள்ள நன்மை தீமைகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டாமா இலகுவான, வசதியான முறை என்பதற்கப்பால் அம்முறையிலுள்ள நன்மை தீமைகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டாமா (இவ்வளவுக்கும் ஆங்கில ஒலியியலில் அப்படி என்னதான் இலகுத்தன்மை இருக்கிறதென்றும், மற்ற விசைவடிவங்களில் அப்படி என்னதான் கடினத்தன்மை இருக்கிறதென்றும் விளங்கவில்லை. தொடர்ச்சியாகக் கணனியில் தட்டச்சப் போகிறவர்கள் ஆங்கில ஒலியியலின் தீமையைப் புரிந்த பின்னும் ஒரு புதிய விசைப்பலகை வடிவத்தைப் பழகுவதற்குப் பின்னடிப்பது ஒருவகையில் சோம்பேறித்தனம் என்றுதான் சொல்வேன்)\n//நான் ஒரு கணணி வல்லுனனோ அன்றில் மென்பொருள் வல்லுனனோ. நான் சாதாரண கணினிப் பாவனையாளன்//\n இந்த ஆங்கில ஒலியியல் முறையை எதிர்ப்பதற்கும் அதை விளங்கிக் கொள்வதற்கும் எந்தவொரு நுட்ப அறிவும் தேவையில்லை. ஏன், கணினிப் பயன்பாட்டாளனாய்க்கூட இருக்க வேண்டியதில்லை.\n//நீங்கள் உங்கள் வலையில் இரு முறையிலுமான தட்டெழுத்துப் பலகைக்கான தெரிவுகளையும் இணைத்திருப்பதும் என்னைப் போன்றவர்களுக்கென்றே நம்புகிறேன்.//\nஇறுதியாகச் சரியான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள்.\nஆங்கில ஒலியியல் முறையை நான் விமர்சிக்கும் போது நண்பர்கள் ஒருகட்டத்தில் ‘நீ உன்ர புளொக்கில ஏன் அந்த முறையில எழுத வசதி செய்து குடுத்திருக்கிறாய்’ என்று கேட்பார்கள். என்னை மடக்குவதாக அவர்கள் நினைத்துக்கொள்வார்கள்.\nஅந்தப் பின்னூட்டப்பெட்டி வசதி எந்த வலைப்பதிவரையாவது அல்லது “தொடர்ச்சியாகத் தமிழில் தட்டச்சும்” யாரையாவது ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்ச ஊக்குவிக்குமாக இருந்தால் நான் அதைத் தூக்கிவிடுவேன். நான் அதை வைத்திருப்பதற்கான காரணம் வேறு.\nவலைப்பதிவர்கள் மட்டுமே வலைப்பதிவு வாசகர்கள் அல்லர். வலைப்பதிவரல்லாத நிறையப்பேர் – தமிழில் தட்டச்சத் தெரியாத நிறையப்பேர் வலைப்பதிவை வாசிக்கிறார்கள். அவர்கள் இடுகையொன்றுக்குப் பின்னூட்டமிட விரும்பினால் ஒன்றில் ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும் அல்லது ஆங்கில எழுத்துக்களால் தமிழ்ச்சொற்களை எழுத வேண்டும்.\nஇதிலே ஆங்கிலத்திலேயே எழுதுவது நன்றுதான். எழுதுபவர்களுக்கும் சிக்கலில்லை, வாசிப்பவர்களுக்கும் சிக்கலில்லை. ஆனால் மற்றவடிவம் வாசிப்பவர்களுக்கு மிகுந்த எரிச்சலைத் தரும் வகை. அவர்களைப் போன்றவர்கள் பிழைத்துப் போகட்டுமென்று அந்த வசதியை விட்டு வைத்திருக்கிறேன். ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சி தமிழெழுத்துக்களைப் பெறுவதும், ஆங்கில எழுத்துக்களாலேயே தமிழ்ச்சொற்களைத் தட்டச்சுவதும் ஒன்றேதான். அந்த வசதியை எடுத்துவிடுவதால் நான் யாரையும் காப்பாற்றப் போவதில்லை. அவர்கள் ஆங்கில எழுத்துக்களாலேயே தமிழைத் தட்டச்சிவிட்டுப் போவார்கள். எனது இடுகைக்குப் பின்னூட்டமிடுவதற்காக மட்டுமே தமிழில் தட்டச்ச வேண்டிய தேவையுள்ள ஒருவர் பாமினியோ அல்லது வேறு விசைப்பலகை முறைகளிலோ தட்டச்சத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவத அவர்களைப் பாதிக்கப்போவதில்லை என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தொடர்ச்சியாகத் தமிழில் தட்டச்ச வேண்டியவர்களைத்தான் ‘ஆங்கில ஒலியியல் முறையிலிருந்து விலகியிருக்கும்படி’ கேட்டுக் கொள்கிறேன்.\nஅடுத்தது, அந்த எழுத்துரு மாற்றி நிரல் என்னால் செய்யப்பட்டதன்று. அந்நேரத்தில் சுரதா, கிருபா போன்றவர்களால் உருவாக்கப்பட்டுப் பொதுவில் விடப்பட்டது. அதைப் பொருத்திய நான் செய்த ஒரேமாற்றம், அதில் பாமினியை நியமத் தெரிவாக்கி விட்டதுதான். நான் ஏதாவது செய்ய முடிந்திருந்தால் பாமினியும் தமிழ்நெற் 99 உம்தான் எனது விருப்புக்குரிய தெரிவாக இருந்திருக்கும்.\nஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதிலுள்ள தீமைகளை எடுத்துக் கூறுகிறேன். அப்படிச் செய்வதாலேயே பின்னூட்டமிடுவோருக்கு அந்த வசதியைச் செய்து கொடுத்திருப்பது பெருங்குற்றமாகுமா பேச்சுக்காக, நான் பாமினிக்கான வசதியை மட்டும் கொடுத்து மற்றவசதியை நீக்கினால், பாமினி முறையில் மட்டுமே தட்டச்சுங்கள் என்று நான் சொல்வது போலாகாதா பேச்சுக்காக, நான் பாமினிக்கான வசதியை மட்டும் கொடுத்து மற்றவசதியை நீக்கினால், பாமினி முறையில் மட்டுமே தட்டச்சுங்கள் என்று நான் சொல்வது போலாகாதா பிறகு பாசிசம், ஜனநாயக விரோதி பட்டங்கள் என்னை நோக்கி வராதா\nதற்போதைய நிலையில், எழுதுவதைப் போன்ற எரிச்சல் தரும் வேலையொன்று எனக்கில்லை. எனது வலைப்பதிவைப் பார்த்தாலே தெரியும். வேறு யாராவது ஒருத்தர் உங்களின் கருத்தைச் சொல்லியிருந்தால் பேசாமலேயே விட்டிருப்பேன். உங்களின் பேச்சின் போது அகிலனுக்கு நீங்கள் கொடுத்த செவ்விதான் ஞாபகத்துக்கு வந்தது. அதைவிட மூத்த ஊடகவியலாளர், வானொலி அறிவிப்பாளர், வலைப்பதிவாளர் - அதைவிட அச்சந்திப்புக்கு சிறப்பு விருந்தினர் என்ற நிலையில் உங்களின் கருத்து ஏற்படுத்தும் தாக்கத்தைக் கருத்திற் கொண்டு எழுத வேண்டி வந்தது.\nதிரு.எழில்வேந்தன் அவர்களின் கருத்து மீது எனக்கும் பெரிய வருத்தம்.\nதமிழ் ஏதோ அழிந்து போன மொழி போல ஆங்கிலத்தில் யோசித்தாவது தமிழ் பிழைத்துக் கொள்ளட்டும் என்ற கருத்து என்னைப் பொறுத்த வரையில் பிழையானது, நான் எதிர்க்கிறேன்.\nகருத்துப் பரிமாற்றங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே தவிர விதண்டாவாதங்களாகவோ அல்லது தனிப்பட்ட ஒரு நபரை தாக்கி அவரை மனத்துக்கப்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது.\nPhonetic எனப்படும் ஒலியியல் முறையிலான தட்டச்சில் காணப்படும் குறை என்ன எதிர்காலத்தில் 'அம்மா' என்ற வார்த்தையை நாம் 'ammaa' என்று எழுத நேரிடும் என்பதுதானே.\nஇதற்கும் ஒலியியல் தட்டச்சு முறைக்கும் என்ன தொடர்பு ஒலியியல் தட்டச்சு முறையில் தட்டெழுதும் போது நமக்குத் திரையில் தெரிவது 'அம்மா' தானே ஒழிய 'ammaa' இல்லையே.\nமேலும், தமிழ்த் தெரிந்தவர்களுக்கெல்லாம் தட்டச்சு தெரிவதில்லை. தட்டச்சு என்பது ஒரு தனி ஆற்றல் (skill), இவ்வாற்றல் இருந்தால் மட்டுமே தமிழில் நாம் கணினியில் எழுத முடியுமென்ற நிலை வந்தால், கணினியில் தமிழைப் பாவிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இது தேவை இல்லாத ஒன்று. ஆங்கில தட்டச்சு தெரிந்து கொண்டா நாம் கணினி பாவிக்கத் தொடங்கினோம் \nசரி, தனித் தமிழ் விசைப்பலகை ஒன்றை உருவாக்குவோம் என்றால், மடிக் கணினி பாவனையாளர்களுக்கு என்ன தீர்வு தமிழ் மடிக் கணிணிகள் தயாரிக்கும் அளவிற்கு நம்மிடம் போதிய நிதி இருக்கிறதா தமிழ் மடிக் கணிணிகள் தயாரிக்கும் அளவிற்கு நம்மிடம் போதிய நிதி இருக்கிறதா அப்படியே தயாரித்தாலும், வர்த்தக ரீதியில் அது வெற்றி பெறுமா அப்படியே தயாரித்தாலும், வர்த்தக ரீதியில் அது வெற்றி பெறுமா இலங்கையில் இணையப் பாவனையாளர்கள் வெறும் 2% தான். இதில் தமிழரின் வீதத்தை அதிலும் தமிழைக் கணிணியில் பாவிப்பவர்களின் வீதத்தை நீங்களே அனுமானித்து விடலாம்.\nஒருங்குறிப் பிறப்பாக்கும் மென்பொருள்கள் (unicode generators) தமிழில் பல இருக்கின்றன. தமிழ் 99, ஒலியியல், பாமினி (ரங்கநாதனை ஒத்தது), Windows உடன் வரும் Inscript, இன்ன பிற. இவை பிறப்பாக்கும் ஒருங்குறி ஒன்றுதான். அதாவது விளைவு (output) ஒன்றுதான்.\nஆகவே அவரவர்க்கு எது இலகுவானதோ அதைப் பயன்படுத்துவது நன்மை தரும். நாம் கணிணியில் சரளமாகத் தமிழைப் பாவிக்கும் திறனைத் தரும். நமது இலக்கு இங்கே அதுதானே. அதைவிடுத்து தமிழ் எழுத்துக்கள் அழிந்து விடும் என்றெல்லாம் வாதிடுவதும் பயப்படுவதும் தேவையில்லாதது மற்றும் தமிழ் மொழியின் வல்லமையையும் ஆளுமையையும் குறைத்து எடை போடுவதுமாகும் என்பது எனது தாழ்மையான கருத்து.\nமேலும் தமிழ் தட்டச்சைப் பற்றி இவ்வாறு தேவையற்ற விவாதங்களை ஆரம்பிப்பவர்கள், தமிழ் தட்டச்சுக்களை உற்பத்தி செய்பவர்களா என்ற சந்தேகமும் எனக்கு ஏற்படுகிறது. தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பதற்காக இப்படியொரு திட்டமோ தெரியவில்லை.\nஎழில் அண்ணாவுக்கு ஒரு வரி......................\nதங்கள் கருத்து இங்கே சரியான முறையில் விளங்கிக் கொள்ளப்படவில்லை. நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் நமது தமிழ் பெற்றோருக்குப் பிறந்து, தமிழ் மணம் இன்றி வளரும் எமது சிறாருக்குத் தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்த ஓர் இலகுவான வழியாக ஒலியியல் தட்டச்சைக் காண்கிறீர்கள். இந்தச் சிந்தனையை நான் பாராட்டுகிறேன். கசப்பான மருந்தையே இனிப்பு உறையோடு சாப்பிடும் பிள்ளைகள் அவர்கள், கஷ்டம் தெரியாதவர்கள், அவர்களிடம் தமிழை எடுத்துச் செல்ல இது ஒரு நல்ல வழியாகவே எனக்குப் படுகிறது.\nஇந்த எனது பதிப்பைத் தாங்கள் திருத்தங்கள் ஏதுமின்றி அப்படியே போடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.\nதங்களுடைய எழுத்துக்களைப் படித்தேன். மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள். ஆனால் ஒரு குறை.\nதங்கள் கருத்தை மட்டும் சொல்லாமல், ஒரு படி மேலே போய், மற்றவர்களை சிறுமைப் படுத்தும் அல்லது தனிப்பட்ட முறையில் காயப்படுத்தும் உங்களது உளப்பாங்கும் உங்கள் எழுத்தில் வெளிப்படுகிறது. மற்றவர் கருத்துக்களை எள்ளி நகையாடுவதைக் கூட காண்கிறேன்.\nநம்மை நாமே காயப்படுத்திச் சுவைக்கும் இந்த உளப்பாங்குதான் நமது இன்றைய இந்த நிலைக்குக் காரணம் என்பது என் கருத்து.\nதமிழ் என்றாலே பிரச்சினை என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இதனால் சர்ச்சைகளை விரும்பாத என் போன்ற தமிழர்கள் வாய் மூடி தம் வழியே செல்லும் வாய்ப்புகளும் ��திகம்.\nயாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் வாழும் உங்களுக்குக் கூட, வாதங்களை மற்றவர் மனம் புண்படாமல் எடுத்துச் சொல்லும் திறன் இல்லாமல் இருப்பது சோகமே.\n//Phonetic எனப்படும் ஒலியியல் முறையிலான தட்டச்சில் காணப்படும் குறை என்ன எதிர்காலத்தில் 'அம்மா' என்ற வார்த்தையை நாம் 'ammaa' என்று எழுத நேரிடும் என்பதுதானே.\nஇதற்கும் ஒலியியல் தட்டச்சு முறைக்கும் என்ன தொடர்பு ஒலியியல் தட்டச்சு முறையில் தட்டெழுதும் போது நமக்குத் திரையில் தெரிவது 'அம்மா' தானே ஒழிய 'ammaa' இல்லையே.//\nவடிவேலு அழுவதைப் போல் நான் அழுவதாக இவ்விடத்தில் கற்பனை பண்ணிக் கொள்ளவும்.\n..... என்னால் முடியாது ஐயா\nஎனது மொழிக்குறைபாடு எனக்குப் புரிகிறது. யார் எழுதினால் உங்களுக்குப் புரியுமென்று சொன்னால் அவர்கள் தன்னார்வமாக விளங்கப்படுத்த முயற்சிக்கலாம். நீங்கள் சொல்லிய காரணத்தை இதுவரை நான் சொல்லவில்லை, வேறு யாரும் சொல்லவேயில்லை. எனவே இதற்கான பதிலெழுத வேண்டிய தேவை எனக்கில்லை. (சம்பந்தமே இல்லாமலெழுதிவிட்டு இந்த லட்சணத்தில் \"திருத்தங்கள் ஏதுமின்றி அப்படியே போடுவீர்கள்\" என்ற நையாண்டி வேறு உங்களுக்கு. நாலரை ஆண்டுகால வலைப்பதிவுச் சூழலில் நான் எப்போதாவது அப்படி நடந்திருக்கிறேனா\n//மேலும் தமிழ் தட்டச்சைப் பற்றி இவ்வாறு தேவையற்ற விவாதங்களை ஆரம்பிப்பவர்கள், தமிழ் தட்டச்சுக்களை உற்பத்தி செய்பவர்களா என்ற சந்தேகமும் எனக்கு ஏற்படுகிறது. தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பதற்காக இப்படியொரு திட்டமோ தெரியவில்லை.//\nஉங்களின் விளக்கத் திறனை முன்னமே வெளிக்காட்டிவிட்டீர்களென்பதால் இவ்விடத்தில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.\n//எழில் அண்ணாவுக்கு ஒரு வரி......................\nதங்கள் கருத்து இங்கே சரியான முறையில் விளங்கிக் கொள்ளப்படவில்லை. நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் நமது தமிழ் பெற்றோருக்குப் பிறந்து, தமிழ் மணம் இன்றி வளரும் எமது சிறாருக்குத் தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்த ஓர் இலகுவான வழியாக ஒலியியல் தட்டச்சைக் காண்கிறீர்கள்.//\nமுதலில யாரைப்பற்றிக் கதைக்கப்படுகிறது என்பதையாவது விளங்கிக் கொள்ளுங்கள். வலைப்பதிவர்கள் பற்றி. எழில்வேந்தன் அவர்களுக்கான பின்னூட்டத்தை வாசியுங்கள். அவர் வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் ஒலியியல் முறையைப் ���ரிந்துரைக்கிறார் என்றால் நான் இவ்விடுகையை எழுதியிருக்க மாட்டேன்.\n//சரி, தனித் தமிழ் விசைப்பலகை ஒன்றை உருவாக்குவோம் என்றால், மடிக் கணினி பாவனையாளர்களுக்கு என்ன தீர்வு தமிழ் மடிக் கணிணிகள் தயாரிக்கும் அளவிற்கு நம்மிடம் போதிய நிதி இருக்கிறதா தமிழ் மடிக் கணிணிகள் தயாரிக்கும் அளவிற்கு நம்மிடம் போதிய நிதி இருக்கிறதா அப்படியே தயாரித்தாலும், வர்த்தக ரீதியில் அது வெற்றி பெறுமா அப்படியே தயாரித்தாலும், வர்த்தக ரீதியில் அது வெற்றி பெறுமா இலங்கையில் இணையப் பாவனையாளர்கள் வெறும் 2% தான். இதில் தமிழரின் வீதத்தை அதிலும் தமிழைக் கணிணியில் பாவிப்பவர்களின் வீதத்தை நீங்களே அனுமானித்து விடலாம்.//\nதமிழ் விசைப்பலகைதான் தீர்வென்று நான் சொல்லவேயில்லை. என்னைப் பொறுத்தவரை அது முழுமையான தீர்வன்று. கிருத்திகன் கேட்ட கேள்விக்குத்தான் பதில்சொன்னேன். தமிழெழுத்துக்கள் பொறித்த விசைப்பலகைகளால் அதைப் பயன்படுத்துபவர்களைத் தவிர்த்து இந்தச்சிக்கலை தீர்க்க முடியாதென்பது எனக்கு நன்றாகவே தெரியும்.\nதற்போது ஆங்கில ஒலியியலில் தட்டச்சுபவர்கள் பலர் விசைப்பலகையைப் பார்க்காமலேயே தட்டச்சுகிறார்கள். இங்கே என்ன சொல்லப்போகிறீர்கள் கணனியைப் பயன்படுத்தத் தொடங்கிய சிலநாட்களிலிருந்தே விசைப்பலகையைப் பார்க்காமல் தட்டச்சிக் கொண்டு வருபவன் நான். இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள். விசைப்பலகையைப் பார்க்காமல் ஆங்கிலத்தில் தட்டச்ச முடிகிறவர்களுக்கு அதேபோல் தமிழிலும் தட்டச்ச முடியாதா\nநான் பரிந்துரைப்பது தட்டச்சத் தொடங்கும்போதே நியம முறைப்படி விசைப்பலகையைப் பார்க்காமல் தட்டச்சப் பழக வேண்டுமென்பதே. இது கடினமான செயலுமன்று.\nநீங்கள் எனது எழுத்தைப்பற்றி உளமாரச் சொல்லியிருந்தால் நன்றி.\n//யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் வாழும் உங்களுக்குக் கூட, வாதங்களை மற்றவர் மனம் புண்படாமல் எடுத்துச் சொல்லும் திறன் இல்லாமல் இருப்பது சோகமே.//\nஇதில 'யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் வாழும் உங்களுக்குக் கூட' என்பதற்குள்ளால் என்ன சொல்ல வருகிறீர்கள்\nமனம் புண்படாமல் கதைப்பது என்று நீங்கள் சொல்ல வருவது புரியவில்லை. இங்கே பலர் எல்லோருக்கும் நல்லவன் என்ற பெயரெடுக்க நடத்தும் விளையாட்டுக்கள் சகிக்க முடியவில்லை. அப்படியான பெயர் எனக்குத் தேவையில்லை என்பது ஒரு காரணம்.\nஅடுத்தது, உண்மையில் எனக்கு ஏற்பட்ட எரிச்சல், கோபம் எழுத்தில் வெளிப்படத் தானே செய்யும் 'தமிழ் பற்றி பிரக்ஞை' என்று நான் எழுதியதுதான் பெரும்பாலும் உங்களுக்குச் சுட்டிருக்குமென்று நினைக்கிறேன். எழில்வேந்தன் அதற்குத் தகுதியானவரே.\nஇப்போது இப்பின்னூட்டத்தில் நான் ஒன்று எழுதுகிறேன்.\n'எப்பிடியாவது தமிழ் வந்தாச் சரிதானே' என்ற வாதத்தை எதிர்க்க நான் அவருடைய சொற்களையே எடுத்துக் கொள்கிறேன்\n\"பின்ன என்ன கோதாரிக்கு நல்ல தமிழ் கதைக்க வேணுமெண்ட ஒப்பாரி தமிழ் பற்றின பிரக்ஞை எல்லாருக்கும் இருக்க வேணுமெண்ட வியாக்கியானம் தமிழ் பற்றின பிரக்ஞை எல்லாருக்கும் இருக்க வேணுமெண்ட வியாக்கியானம் விளங்கினாச் சரிதானே எண்டுபோட்டு இருக்கலாமே விளங்கினாச் சரிதானே எண்டுபோட்டு இருக்கலாமே தமிழக ஒலி,ஒளிபரப்புக்கள் மேல் ஏன் விமர்சனம் தமிழக ஒலி,ஒளிபரப்புக்கள் மேல் ஏன் விமர்சனம் தமிழக வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஐம்பது வீதம் தமிழிருந்தாலே பெரிய விசயம். ஆனால் அந்தக் கதையாடல்கள் யாருக்குத்தான் விளங்கவில்லை தமிழக வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஐம்பது வீதம் தமிழிருந்தாலே பெரிய விசயம். ஆனால் அந்தக் கதையாடல்கள் யாருக்குத்தான் விளங்கவில்லை இலங்கையிலேகூட அந்தக் கதையாடல்கள் யாருக்காவது விளங்காமலா போய்விடும்\nசனம் கதைக்கிற மாதிரியே, சனத்துக்கு விளங்கிற மாதிரியே கதைச்சிட்டுப் போக வேண்டியதுதானே இப்போதைய வானொலி அறிவிப்பாளர்கள் தமிழைக் கொல்கிறார்கள் என்ற ஒப்பாரி எதற்கு இப்போதைய வானொலி அறிவிப்பாளர்கள் தமிழைக் கொல்கிறார்கள் என்ற ஒப்பாரி எதற்கு சனத்துக்கு விளங்குது, அவன் கதைச்சிட்டுப் போறான். \"தக்கன பிழைக்கும்\" எண்டு சொல்லிப்போட்டு இருங்கோவன். ஏன் சும்மா வந்து நிண்டுகொண்டு 'ஐயோ தமிழ் துலையுது' எண்டு மற்றாக்களுக்கு அட்வைஸ் பண்ணிக் கொண்டு இருக்கோனும் சனத்துக்கு விளங்குது, அவன் கதைச்சிட்டுப் போறான். \"தக்கன பிழைக்கும்\" எண்டு சொல்லிப்போட்டு இருங்கோவன். ஏன் சும்மா வந்து நிண்டுகொண்டு 'ஐயோ தமிழ் துலையுது' எண்டு மற்றாக்களுக்கு அட்வைஸ் பண்ணிக் கொண்டு இருக்கோனும��\nசரி Thamizh என்ற அன்பரே,\nமேலே நான் கூறியது எழில்வேந்தனைச் சிறுமைப்படுத்துகிறதா அப்படிச் சிறுமைப்படுத்துகிறது என்பதற்காக நான் அதைச் சொல்லக் கூடாதா அப்படிச் சிறுமைப்படுத்துகிறது என்பதற்காக நான் அதைச் சொல்லக் கூடாதா \"எனது பார்வையில்\" ஒரே விடயத்துக்கு இருவேறு நிலைப்பாட்டை எடுக்கிறார் என்றளவில் அவரின் ஒருநிலைப்பாட்டைக் கொண்டு மற்றநிலைப்பாட்டைக் கேள்வி கேட்கிறேன். அதற்காகவேதான் அவர் அகிலனுக்குக் கொடுத்த பேட்டியைச் சுட்டினேன். அதில் நையாண்டி நிறையவே இருந்தது என்பது உண்மையே. அதை ஏற்றுக்கொள்வது அவரவரைப் பொறுத்தது.\nமேலே நான் கூறியதை எப்படி 'மனம் நோகாமல்' சொல்லிறதெண்டு உங்கட 'வேர்சனில' ஒரு பின்னூட்டம் போடுங்கோ. நான் திருந்த முயற்சிக்கிறன்;-).\nஅடுத்தது, 'எழில்வேந்தனை' எதிர்த்து இப்படி எழுதியது சிலருக்குக் கோபமூட்டியிருக்கிறதென்பது புரிகிறது. நான் அவரைப் பெயர்சொல்லிப் பயன்படுத்தியது குறித்து ஒருவர் தனிமடல் கூட அனுப்பியிருக்கிறார். வலைப்பதிவுச் சூழலில் வயதுவித்தியாசமின்றி எல்லோரையும் பெயர்சொல்லியே எழுதுவது எப்போதோ வந்துவிட்ட நடைமுறையாகவே பார்க்கிறேன். சிலர் சிலருக்கு 'சார்' போட்டுக் குழைவது வேறு விசயம். மற்றும்படி பொதுவாகவே பெயர்சொல்லி எழுதுவதும் அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதும் ஏற்கனவேயிருக்கும் நடைமுறையே. அப்படி அண்ணாவோ ஐயாவோ போட்டுத்தான் எழுதவேண்டுமென்று தொடர்புடையவர்கள் விரும்பினால் தாராளமாகத் தெரிவிக்கலாம். 'அக்கா' என்று எழுதாதே என்று வேண்டுகோள் வைத்து அதை மற்றவர்கள் கடைப்பிடிப்பது போலவே, அப்படி மரியாதைச் சொல்லொன்றோடுதான் என்னைக் குறிப்பிட வேண்டுமென்று சொல்லவும் உரிமையுண்டு.\nதம்பி வசந்தன், மிகுந்த மன வேதனையோடு எழுதுகிறேன். தங்களின் எழுத்துக்களையும் பின்னூட்டங்களுக்கான பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, ஏதாவது சிக்கலானவற்றைச் சொல்லவேண்டுமென்பதிலேயே குறியாக இருப்பதாகத் தெரிகிறது. கருத்துகளை ஒன்றுக்கொன்று முரணாகச் சொல்கிறீர்கள்.\nப்ப்ப்ப்ப்ப்ப்முதலில் அகிலனுக்கு நானளித்த பேட்டி முழுக்க முழுக்க வானொலியில் பயன்படுத்தும் தமிழ் பற்றியதேயொழிய அது தமிழ் தட்டெழுத்து தொடர்பானதல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வ���ண்டும். அது மட்டுமின்றி அப்பேட்டியில் நான் \"பிரஞ்ஞை\" என்ற வார்த்தையை நானாகப் பயன்படுத்தவில்லை. அகிலனின் கேள்வியில் அச்சொல் வந்தபோதுதான் என் பதிலிலும் அச்சொல் வந்தது.. அதனை ஒரு \"கேலி\"க்குரிய சொல்லாகப் பயன்படுத்தியுள்ளீர்கள். அகிலனின் தளத்தை மீண்டும் சென்று பாருங்கள்\nகடைசியாக நீங்களிட்ட பின்னூட்டத்தில் (திலகநாதனுக்கான பதிலில்)நான் வெளிநாட்டுப் பிள்ளைகளுக்காக அவ்வாறு கூறியிருந்தால் இந்தப் பதிவே வந்திருக்க மாட்டாதெனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.\n//முதலில யாரைப்பற்றிக் கதைக்கப்படுகிறது என்பதையாவது விளங்கிக் கொள்ளுங்கள். வலைப்பதிவர்கள் பற்றி. எழில்வேந்தன் அவர்களுக்கான பின்னூட்டத்தை வாசியுங்கள். அவர் வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் ஒலியியல் முறையைப் பரிந்துரைக்கிறார் என்றால் நான் இவ்விடுகையை எழுதியிருக்க மாட்டேன்//\nஎன்னுடைய பேச்சைச் சரியாகக் கேட்டிருந்தீர்களானால் நான் வெளிநாட்டுப் பிள்ளைகளை அடியொற்றித்தான் இக்கருத்தை முன்வைத்தேன் என்பது நன்கு புரிந்திருக்கும். அதற்காக ஒரு உதாரணத்தைக் கூடச் சொல்லியிருந்தேன். நீங்கள் என் பேச்சை முழுமையாகக் கேட்காது விட்டிருந்தால் தயவு செய்து மௌ மதுவதனின் நா வலைப் பூவில் ஒலிப்பதிவுகள் உள்ளன. அதில் 5ம் பாகத்தின் கடைசிப் பகுதியைக் கேட்கவும்.வெளிநாட்டிலுள்ள தமிழ்ப் பிள்ளைகளுக்கு இம்முறை உதவுமென தெளிவாகக் கூறியிருக்கிறேன்.\n//அடுத்தது, 'எழில்வேந்தனை' எதிர்த்து இப்படி எழுதியது சிலருக்குக் கோபமூட்டியிருக்கிறதென்பது புரிகிறது. நான் அவரைப் பெயர்சொல்லிப் பயன்படுத்தியது குறித்து ஒருவர் தனிமடல் கூட அனுப்பியிருக்கிறார். வலைப்பதிவுச் சூழலில் வயதுவித்தியாசமின்றி எல்லோரையும் பெயர்சொல்லியே எழுதுவது எப்போதோ வந்துவிட்ட நடைமுறையாகவே பார்க்கிறேன். சிலர் சிலருக்கு 'சார்' போட்டுக் குழைவது வேறு விசயம். மற்றும்படி பொதுவாகவே பெயர்சொல்லி எழுதுவதும் அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதும் ஏற்கனவேயிருக்கும் நடைமுறையே.//\nநான் எவரையும் என்னை அண்ணா என்றோ ஐயா என்றோ அழைக்க வேண்டுமென விரும்புகிறவனல்ல. எனது பிள்ளையின் வயதொத்தவர்களே என்னோடு வானொலியில் பணியாற்றும்போது வெறுமனே \"எழில்\" என்று என்னை அழைக்குமாறு சொல்லி, அமுல்படுத���தியவன். வேண்டுமானால் என்னோடு பணியாற்றிய லோஷன் போன்றோரிடம் கேட்டறிந்து கொள்ளலாம். இதற்கும் ஏதேனும் புதுக் காரணங்களை நீங்கள் காணலாம்.\nஉங்கள்கருத்துகளை உங்களுக்குச் சொல்ல எவ்வளவு உரிமையுண்டோ அதே போன்றுதான் என் கருத்தைச் சொல்ல எனக்கும் உரிமையுண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் கருத்துக் கூறுகையில் அதை நான் தெளிவாகச் சொன்னேன். இது என் சொந்த அபிப்பிராயமென்று.தவிர்த்து நீங்கள் சொல்வதைத்தான் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று பிடிவாதம் பிடிக்காதீர்கள். அல்லது மற்றவரை கேலியாகப் பேசுவதுதான் உங்கள் கருத்தாடலின் முக்கிய நோக்காகவும் கொள்ளாதீர்கள். எதையும் மறுதலிப்பதுதான் வாழ்வின் உச்சமல்ல. இது தொடர்பாக இனிமேல் நான் உங்களுக்கு எதுவுமே எழுதப் போவதில்லை.\nநீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை, நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை என்றளவில்தான் இதை முடிக்க வேண்டும்.\n/அகிலனுக்கு நானளித்த பேட்டி முழுக்க முழுக்க வானொலியில் பயன்படுத்தும் தமிழ் பற்றியதேயொழிய அது தமிழ் தட்டெழுத்து தொடர்பானதல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.//\nஅது எனக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது. உங்களது அந்தச் செவ்வியில் வானொலி அறிவிப்பாளர்களைப் பற்றித்தான் சொன்னீர்கள் என்பதை நான் பின்னூட்டத்திலும் சொல்லியுள்ளேனே இதிலென்ன குழப்பம் நான் உங்களின் செவ்வியைக் குறிப்பிட்டுக் கதைத்த காரணம் உங்களுக்கு இன்னும் விளங்கவில்லையென்பது வியப்பாகவே இருக்கிறது.\nதிரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்க எனக்கும் விருப்பமில்லைத்தான்.\nபிரக்ஞை என்பதை நான் நையாண்டியாகவே பயன்படுத்தினேன். அது உங்களை வருத்தப்படுத்தியிருப்பதால் அதற்கு மன்னிக்க.\nஉங்களை மதிப்போடுதான் நான் அழைக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பதாக நான் சொல்லவில்லை, அப்படிக் கருதவுமில்லை. நான் உங்களைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதால் கோபமுற்ற மற்றவர்களுக்கான பதிலே அது. லோசனைப் போய்க் கேட்க வேண்டியவர்கள் அவர்களே. உங்களுக்கு அப்படித் தோன்றும் விதத்தில் எழுதியது எனது பிழையே.\n//அவர் வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் ஒலியியல் முறையைப் பரிந்துரைக்கிறார் என்றால் நான் இவ்விடுகையை எழுதியிருக்க மாட்டேன் - வசந்தன��//\nஇதிலே \"மட்டும்\" என்ற சொல்லைத் தேவையில்லாமலா எழுதினேன் நீங்கள், நான் சொன்னதாக எழுதியதில் அந்தச் சொல்லை விட்டுவிட்டு எழுதியுள்ளீர்கள்.\nமயூரன் வலைப்பதிவர்களுக்கும் சேர்த்துத்தான் கதைத்தார். உங்களின் பதில் வலைப்பதிவர்களுக்கும் சேர்த்துத்தான் என்பதாகவே நான் விளங்கிக் கொண்டேன். இப்போதும் நீங்கள் வலைப்பதிவர்கள் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதை எதிர்க்கவில்லை. 'எப்படியாவது தமிழ் வந்தாச் சரிதான்'என்பதைத்தானே சொல்கிறீர்கள்\nஇல்லை, நீங்கள் வலைப்பதிவர்கள் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதை ஆதரிக்கவில்லையென்றால் நான் இந்த இடுகையை எழுதவேண்டிய தேவையே இல்லை.\nஇந்த விசைப்பலகை முறைக்கு ஆதரவாக பலர் இருக்கும்போது, பலர் கதைக்கும்போது உங்களை மட்டும் நான் குறிப்பிட்டு இடுகையெழுதியதற்குக் காரணம், நீங்கள் நல்ல தமிழ், தமிழ் மீட்சி, வேற்றுமொழிக் கலப்பின்மை பற்றிக் கதைப்பதாலேயே.\nஅதைத்தான் ஒரேவிடயத்தில் இருவேறு நிலைப்பாடுகள் என்றேன். (இன்னமும் அது வானொலித் தமிழ் இது தட்டச்சுத் தமிழ் என்று வகைப்படுத்திவிட்டு அந்த இருநிலைப்பாட்டை நியாயப்படுத்தினாற்கூட எனக்கு ஒன்றுமில்லை. வேற்றுமொழிச் சொற்கள் கலந்து கதைப்பதால் தமிழ் சீரழிந்து போகுமென்பது எப்படி உண்மையோ அதைப்போலவே ஆங்கில ஒலியியல் முறையாலும் தமிழுக்கு ஆபத்து என்பது என் கருத்து.)\nஅடுத்து, நான் சொல்வதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் அடம்பிடிக்கவில்லை. நகைமுரணாக, பின்னூட்டமிடுவோருக்கு ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்ச வசதி செய்து கொடுத்ததைக் கேள்விக்குட்படுத்தியவர் நீங்களே.\nஇதுவரைக்கும் ஒருவருமே ஆங்கில ஒலியியல் முறைக்கெதிராக வைக்கப்பட்ட கருத்தை மறுக்கவே இல்லை. (நிறையப் பேருக்கு அந்தக் கருத்தே விளங்கவில்லை என்பதுதான் இப்போது எனது புரிதல். திலகநாதனின் பின்னூட்டம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஏதோ எனது எழுத்துத்திறமை அவ்வளவுதான்.-( ) ஆக, நியாயமான எந்த எதிர்க்கருத்தையும் வைக்காமலேயே 'எப்பிடியெண்டாலும் தமிழ் வந்தாச் சரிதான்' என்றுகொண்டிருப்பதைத்தான் அடம்பிடித்தல் என்று சொல்லலாம்.\nஆக்கபூர்வமானதாக இருந்திருக்க வேண்டிய இந்த விவாதம் 'எழில்வேந்தன் எதிர் வசந்தன்' என்பதாகப் போவத��ம் 'அடம்பிடிப்பது' போன்ற தோற்றப்பாட்டுக்குக் காரணமாயிருக்கலாம்.\nஇந்த இடுகை மூலம் நான் அறிந்துகொண்ட சில விசயங்களுள்ளன.\nஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான ஒரு விமர்சனமிருப்பதையே பலர் - நீண்டகாலம் வலைப்பதிபவர்கள்கூட அறிந்திருக்கவில்லை.\nஇலங்கையிற்கூட மிகமிக அதிகமானவர்கள் ஆங்கில ஒலியியல் முறையிலேயே தட்டச்சுகிறார்கள்.\nசிலர் மட்டுமே நான் சொல்லவருவதை விளங்கிக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு விளங்கும்வண்ணம் எனக்கு எழுதத் தெரியவில்லை.\nஎழில்வேந்தன் கலந்துகொள்ளாத பட்சத்தில் இனிமேல் அவர் சொன்னது, அவருக்கு நான் சொன்னது தொடர்பாக மற்றவர்கள் எழுதும் எந்தப் பின்னூட்டமும் வெளியிடப்படாது.\nதட்டச்சு முறை தொடர்பாக வரும் பின்னூட்டங்கள் அனைத்தும் வெளியிடப்படும். அத்தோடு மற்றவர்களுக்கும் எனக்குமான விவாதங்கள் ஏதாவது இருந்தாலும் தொடரலாம்.\nஒலியியல் தட்டச்சு முறையில் தட்டெழுதும் போது நமக்குத் திரையில் தெரிவது 'அம்மா' தானே ஒழிய 'ammaa' இல்லையே. //\nதிரையில் அம்மா என்றுதான் தெரியும். ஆட்டுக்குட்டி என்று தெரியாது.\nஆனால் உங்களது மூளைக்குள் அது அம்மா என்று பதிகிறதா.. அல்லது ammaa என பதிகிறதா.. நான் ammaa என்றுதான் பதியும் என்கிறேன். எதிர்காலத்தில் எல்லா மொழியிலும் எழுத்து வடிவம் கணணியோடுதான் தங்கிவிடப்போகிறது. பேப்பர் பேனையில் எழுதும்காலம் முடிந்துவிட்டது.\nஆகவே.. கணிணியில் எழுத எழுத.. மூளைக்குள் ammaa.. aadu.. ilai.. ee என்று பதியத்தொடங்க.. கடைசியில மூளையிலிருந்தும் மூளை தரும் சிந்தனையிலிருந்தும் அம்மா ஆடு இலை ஈ போன்றவை தள்ளிப்போகும்.\nஎனக்கு விளக்கத் திறன் இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை ஆனால் தங்களுக்கு உள் வாங்கும் மனம் (receptive mind) இல்லை என்பது எனக்கு நன்றாகவே விளங்குகிறது. இது ஒரு விதமான மனநிலைக் கோளாறு. தயவு செய்து ஒரு மன நல மருத்துவரைச் சந்திக்கவும்.\nமேலும், பாவம், நீங்கள் இன்னும் வடிவேலுவை விட்டு வெளியே வராதவர் என்பது எனக்கு இப்போது புரிகிறது. எழில் அண்ணை இதில் பின்னூட்டமிட்டதனால், நானும் ஏதோ ஒரு முக்கிய விவாதம் என்று நினைத்துவிட்டேன். ஆனால், எழில் அண்ணைக்கும் வேற வேலையில்லை போல கிடக்கு.\nஆனால் ஒன்று, எழில் அண்ணை சொன்னது போல் மறுதலிப்பதுதான் வாழ்வின் உச்சமில்லை.\nஉங்கள் கண்டுபிடிப்புக்குப் பாராட்��ுக்கள். உண்மை, 'aattukkutty' என்றடித்தால்தான் 'ஆட்டுக்குட்டி' என்று வரும். 'ammaa' என்றடித்தால் 'அம்மா' தான் வரும். ஆனால் என் மூளை எனக்கு 'ஆட்டுக்குட்டி' யையும் 'அம்மா' வையும் தான் காட்டுகிறது. ஒரு வேளை என் மூளை தங்களது மூளையைப் போல் விருத்தியடையவில்லயோ என்னவோ........\nநான் ஒலியியல் தட்டச்சு முறைதான் சிறந்தது என்பவனல்ல ஆனால் இதன் பாவனையை உங்களால் தடுக்கமுடியாது.\nதனிப்பட்ட முறையில் ஒரு குறிப்பு.................\nதாங்கள் இருவரும் வடிவேல் படங்களை விட்டு விட்டு 'Emotional Intelleigence' பற்றி ஏதாவது படிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்கிறேன்.\nதமிழ்நெற்99 இற்கு ஆதரவாக ரவிசங்கர் எழுதிய இரண்டு இடுகைகளுக்கான இணைப்புக்கள் எனது இடுகையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.\nஅவை தமிழ்நெற்99 ஐ ஊக்கப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டிருந்தாலும் ஆங்கில ஒலியியல் முறையில் முறையில் தட்டச்சுவதிலுள்ள பாதகத்தைப் பற்றியும் பேசுகிறது.\nஅவ்விடுகைகள் சிலருக்காவது விளக்கத்தை அளிக்கக் கூடும்.\nசயந்தன் சொல்லியது உமக்கு விளங்கியதா அதைத்தான் நானும் சொன்னேன். அதை மறுப்பதென்பது வேறு. ஆனால் நீங்களோ 'வட்டுக் கோட்டைக்கு வழிகேட்டால் துட்டு ரெண்டு கொட்டைப்பாக்கு' என்ற கதையாக நான் சொல்லாத ஒரு விசயத்தைத்தான் எனது வாதமாகக் கருதிக்கொண்டு முன்பு பின்னூட்டமிட்டிருந்தீர்கள். அதைச் சுட்டி நான் சொன்னதை ஏற்றுக்கொள்ளத் தெரியாத நீங்கள் என்னைப் பார்த்து எனக்கு ஏற்றுக்கொள்ளும் மனமில்லை என்பது பெரிய வேடிக்கை.\nநீங்களே சொன்னதுபோல் உங்கள் மூளைதான் சிக்கலாக இருக்கலாம். (கவனிக்க: ஆங்கில ஒலியியல் முறைக்கு ஆதரவானவர்களுக்கு மூளை பிசகானதென்று நான் சொல்லவேயில்லை)\nசரி, நான் தந்திருக்கும் இரு இணைப்புக்களையும் போய்ப்பாருங்கள். அவ்விடுகைகளிற்கூட இன்னும் பல இணைப்புக்கள் உள்ளன. அங்கெல்லாம் நிறையப்பேர் கதைத்திருக்கிறார்கள். வாசித்துப் பாருங்கள். ஏன் எனது இடுகையிற்கூட சிலர் ஆங்கில ஒலியியல் முறைக்கெதிராக பின்னூட்டமிட்டே இருக்கிறார்கள்.\nஇவர்கள் எல்லாருக்கும் மூளையில் சிக்கலென்றுவிட்டு மேதாவிகள் நீங்கள் இருங்கள்.\n/நான் ஒலியியல் தட்டச்சு முறைதான் சிறந்தது என்பவனல்ல ஆனால் இதன் பாவனையை உங்களால் தடுக்கமுடியாது.//\nம். இதுக்கு என்னத்தைச் சொல்லி��து தடுக்க முடியாது எண்டதுக்காக எங்களுக்குப்பட்ட எதிர்விமர்சனத்தை வைக்கக்கூடாது எண்டால் என்ன கதையிது தடுக்க முடியாது எண்டதுக்காக எங்களுக்குப்பட்ட எதிர்விமர்சனத்தை வைக்கக்கூடாது எண்டால் என்ன கதையிது ஏதோ தமிழ்ப்பட வில்லனின்ர சவடால் மாதிரியெல்லோ உங்கட கதையிருக்கு\nதிலகநாதனுக்கான இறுதிப் பின்னூட்டத்தைத் தொடர்ந்து எனது இடுகையையும் சகல பின்னூட்டங்களையும் மீள வாசித்துப் பார்த்தேன்.\nஎங்கோ தொடங்கி எங்கோ வந்து நிற்கிறது. ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதை விமர்சிக்க வேண்டுமென்ற என் நோக்கம் சிதறுப்பட்டு தனிப்பட்டவர்களின் கருத்தை விமர்சிப்பதாகத் தொடங்கி அவர்களோடே சண்டைபிடிப்பதாக நீண்டுள்ளதை உணர்கிறேன். ஆங்கில ஒலியியல் முறைக்கு எதிரான வாதத்தை முழுமையாக்குவதில் முழுக்கவனத்தையும் செலுத்தாமல் வேறுதிசையில் எனது கவனம் திசைதிரும்பியதாகவே படுகிறது.\nபின்னூட்டங்களில் எந்தவொரு இடத்திலும் இம்முறைக்கு ஆதரவாகவோ எதிர்த்தோ ஆரோக்கியமான வாதம் நடக்கவில்லை. திலகநாதன் மட்டுமே தான் இறுதியாக சயந்தனுக்கு அளித்த பதிலில் 'எனது மூளையில் அப்படிப் படிவதில்லை' என்று மறுப்புச் சொல்லியிருக்கிறார். அந்தளவுக்குக்கூட வேறெவரும் சொன்னதில்லை. இதை அவர் முன்பே எனக்கான பதிலில் சொல்லியிருந்தாலே தேவையற்ற சண்டை வந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு மறுப்பைக்கூடச் சொல்லாமல் 'எப்பிடியெழுதினாலும் தமிழ் வந்தாச் சரிதானே' என்று சொல்லிக் கொண்டிருந்ததே எனக்குச் சினத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. (ஆம்' என்று சொல்லிக் கொண்டிருந்ததே எனக்குச் சினத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. (ஆம் இடுகையிலும் பின்னூட்டங்களிலும் எனது சினம் வெளிப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஏன் ஒலியியல் முறை தீங்கானது என்பதைச் சரியான முறையில் சொல்லாமல் - எழில்வேந்தன் அதை அறிந்திருக்காத பட்சத்தில் நான் சினந்துகொள்வது பிழையே.)\n சயந்தன் சொல்லியது திலகநாதனுக்குச் சரியாக விளங்கியது, அதையே நான் சொன்னபோது வேறுவிதமாக விளங்கியது என்றால் எனது எழுத்திலேதான் பிழையிருக்கிறதென்று தெரிகிறது.\nஆங்கில ஒலியியல் முறையின் பாதகத்தை எடுத்துக்கூறி இன்னோர் இடுகை விரைவில் எழுதப்போகிறேன். அதிலே எ��்தப் பதிவரினது பெயரோ அவர்களின் பழைய செவ்விகளோ கருத்துக்களோ இடம்பெறா என்பதை உறுதிகூறுகிறேன் ;-) அங்கே அதுகுறித்த ஆரோக்கியமான விவாதங்கள் நடக்குமென நம்புகிறேன்.\nஇவ்விடுகையில் இனிமேலும் ஏதும் ஆரோக்கியமான விவாதம் நடக்க வாய்ப்பில்லை. எனவே இவ்விடுகைக்கான பின்னூட்டப்பெட்டி இத்தோடு பூட்டப்படுகிறது. இனிவரும் பின்னூட்டங்கள் வெளியிடப்படமாட்டா.\nஆனாலும் திலகநாதன் பதிலளிக்க ஏதும் இருந்தால் அவருக்கான வாய்ப்பு வழங்கப்படும். அவரோ சயந்தனோ எழுதும் பின்னூட்டங்கள் மட்டும் (கூடவே எழில்வேந்தன் ஏதும் எழுதினாலும்) வெளியிடப்படும்.\nவிரைவில் அடுத்த இடுகையில் சந்திப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTg4Nw==/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95--%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88!", "date_download": "2019-02-16T15:44:14Z", "digest": "sha1:LVSICZDQZCKPM7BD2FEETCOXMXOOAZPU", "length": 5390, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டிவிட்டர் வரலாற்றில்.. தென்னிந்தியாவில் முதல்முறையாக.. ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜிக்கு கிடைத்த பெருமை!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nடிவிட்டர் வரலாற்றில்.. தென்னிந்தியாவில் முதல்முறையாக.. ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜிக்கு கிடைத்த பெருமை\nஒன்இந்தியா 5 days ago\nசென்னை: ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறுது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்துள்ள படம் எல்கேஜி. கே.ஆர். பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். நாஞ்சில் சம்பத், ஜேகே ரித்திஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமகால அரசியலை நையாண்டி செய்யும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 2ம்\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/18904", "date_download": "2019-02-16T16:15:05Z", "digest": "sha1:ME7DFQN3BJJZVN6NBDHRCE477LKYKL4W", "length": 6888, "nlines": 61, "source_domain": "tamilayurvedic.com", "title": "தளும்புகள் மறைய தினமும் இதை செய்யுங்கள் 2வாரத்தில் எவ்வளவு நன்மை… | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > அழகு > அழகு குறிப்புகள் > தளும்புகள் மறைய தினமும் இதை செய்யுங்கள் 2வாரத்தில் எவ்வளவு நன்மை…\nதளும்புகள் மறைய தினமும் இதை செய்யுங்கள் 2வாரத்தில் எவ்வளவு நன்மை…\nஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன், முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.\nஆலிவ் எண்ணெயில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நேச்சுரல் ஃபேட்டி ஆசிட்டுகள் அடங்கியுள்ளன.\nஇந்த எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் ஏராளமாக இருப்பதால் தான், இது சருமபராமரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇத்தகைய ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன், முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.\n* ஆலிவ் ஆயிலில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஏ ஏராளமாக ந��றைந்துள்ளது.\nஎனவே தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.\n* முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்தால் தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள்.\nஇதனால் அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். மேலும் இச்செயல் மூலம் நாளடைவில் தழும்புகளும் மறையும்.\n* தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், அதில் உள்ள வைட்டமின் ஈ, சரும செல்கள் சீரழிவடைவதைத் தடுத்து, சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கும்.\nமேலும் ஆலிவ் ஆயிலில் உள்ள ஸ்குவாலின் அமிலம், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமம் தளர்வதைத் தடுத்து, இளமையுடன் வைத்துக் கொள்ள உதவும்.\n* உங்களுக்கு மிகுந்த வறட்சியான சருமம் என்றால், ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள். இப்படி தினமும் செய்வதன் மூலம், சரும வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nகோடை காலத்தில் அதிகரிக்கும் எண்ணெய் பசை சருமத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\nசத்தான ஓட்ஸ் காய்கறி உப்புமா ரெடி\nகழுத்து கருமையை போக்கும் ஆரஞ்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1764-kali-sulphuricum", "date_download": "2019-02-16T16:10:17Z", "digest": "sha1:WHBA6FUYAOM5M33OAEEURXYX5MV5UC2E", "length": 19756, "nlines": 131, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "KALI - SULPHURICUM - காலி சல்ப்பரிக்கம் பொட்டாஸியமும், கந்தகமும் கலந்த கலவை.", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அத��க வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nKALI - SULPHURICUM - காலி சல்ப்பரிக்கம் பொட்டாஸியமும், கந்தகமும் கலந்த கலவை.\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\nKALI - SULPHURICUM - காலி சல்ப்பரிக்கம் பொட்டாஸியமும், கந்தகமும் கலந்த கலவை.\nபொட்டாஸியமும், கந்தகமும் கலந்த கலவை.\nஇம் மருந்துக்குரியவர்களுக்கு இடம் மாறும் வலி, கழிவுப்பொருட்கள் எல்லாம்\nமாறி, மாறி வரும். PULS மாதிரியிருக்கும். கோபம், பிறகு, எரிச்சல்,\nவெறுப்பு இருக்கும். PULS க்கு அழுகை, சோகம் இருக்கும். ஆனால் K-S. க்கு\nகோபம் எரிச்சல் வெறுப்பு இருக்கும். ஆஸ்துமாவின் போது வெளியே வேடிக்கை\nபார்க்க போனால் நல்லாயிருக்கும் என்று சொல்லி வெளியே செல்வார், சுகம் PULS,\nK-S. ஆனால் K-P வெளியே போனால் தொல்லை (LINKS) குறிப்பு தெரிந்து கொள்ள\nஇடை மருந்தாக பயன்படுகிறது. கிரானிக் மருந்துகளில் இதுவும் ஒன்று. மூளை\nசோர்வு. சோகத்ததால் உடம்பே மாறிவிடும். PULS, K-S ஒப்பிடும் போது K-S\nக்கு மாலையில் காய்ச்சல், கழிவுப் பொருட்கள் மஞ்சளாகவும், பசுமை கலந்த\nமஞ்சளாகவும் இருக்கும். PULS க்கு கஞ்சத்தனம், அழுகையும் சோகமும்\nஇருக்கும். K-S க்கு கோபமும், எரிச்சலும் இருக்கும். ஆறுதல் சொன்னால்\nகோபம் அதிகம். மூளை சோர்வினால் சிந்திக்கவே முடியாது. சுத்தமாக சிந்திக்க\nமுடியலை என்றால் K-P. கனவில் கூட பூதம், பேய், விபத்து, நோய் வர மாதிரி\nபயம் என்றால் K-S. இதே மாதிரி நினைவில் தோன்றினால் K-P வெளியே போனால்\nகஷ்டம். நடந்தால் சுகம். ஆனால் மிக மெதுவாக நடந்தால் சுகம் என்றால் F-P,\nK-P, PULS. கனவில் நோய் ஏற்படுவது போலவும், விபத்து நோய் தோன்றுவது போல\nஏற்படும். சூடான அறையில் கஷ்டம். ஆஸ்துமா நோயாளிக்கு கூட வெளியில் போனால்\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36/2018-10-18-10-40-23/40-2-12-2018", "date_download": "2019-02-16T15:02:57Z", "digest": "sha1:FYVWR7ZGDMD4OIAQZYQ6DJQII675R5E5", "length": 59613, "nlines": 256, "source_domain": "bergentamilkat.com", "title": "திருப்பலி வாசகங்கள்", "raw_content": "\n24/2/2019 தமிழ்த் திருப்பலி, ஆண்டுப் பொதுக்கூட்டம் + நிர்வாகசபை உறுப்பினர் தேர்தல்\n14/4/2019 குருத்தோலை ஞாயிறு – தமிழ்த் திருப்பலி - 13:00\n17/4/2019 இளையோர் + பெரியோர் கருத்தமர்வுகள் (16.00+19.00)\n18/4/2019 புனித வியாழன் - தமிழ்த் திருப்பலி på M.M. - 15:30\n19/04/2019 பெரிய வெள்ளி - சிலுவைப்பாதை + வழிபாடு – 09:00\n21/04/2019 உயிர்ப்பு ஞாயிறு - தமிழ்த் திருப்பலி - 13:00\n22/04/2019 திங்கள் - தமிழ்த் திருப்பலி - 18:00\nவருடப் பிறப்பு - அன்னை மரியாள் இறைவனின் தாய் (1-1-2019)\n“இஸ்ரயேல் மக்கள் மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும் போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்“\nஎண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6 : 22 - 27\nஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி கூற வேண்டிய முறை: ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக ஆண்டவர் தம் திரு முகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக ஆண்டவர் தம் திரு முகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் ���ொழிவாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக\nஇவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.\nஆண்டவரின் அருள்வாக்கு - இறைவனுக்கு நன்றி\n எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக\n எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். (பல்லவி)\nவேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். (பல்லவி)\n மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக. (பல்லவி)\n“கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்“\nதிருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4:4 - 7\nசகோசகோதரர் சகோதரிகளே, காலம் நிறைவேறிய போது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச் சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி `அப்பா, தந்தையே,' எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள் தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப் பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.\n“பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்”\nகுரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக\nஎல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக\nகுரு : லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்\nஎல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே\n“மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்“ (லூக் 2 : 16 - 21)\nஅக்காலத்தில் அக்காலத்தில் இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப் பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார்.\nஇடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.\n- கிறிஸ்து வழங்கும் நற்செய்தி - கிறிஸ்துவே, உமக்குப் புகழ்\n“அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்“\nசாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம். 1:20-22.24-28\nஉரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். “நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்'' என்று சொல்லி, அவர் அவனுக்குச் `சாமுவேல்' என்று பெயரிட்டார். எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள்.\nஆனால், அன்னா செல்லவில்லை.அவர் தம் கணவரிடம், “பையன் பால்குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்'' என்று சொன்னார். அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார்.\nஅவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: “என் தலைவரே உம் மீது ஆணை உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்ப���ிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.'' அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.\nஆண்டவரின் அருள்வாக்கு - இறைவனுக்கு நன்றி\nபல்லவி: ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்\nபதிலுரைப்பாடல் திபா: 84: 1-2. 4-5. 8-9\n உமது உறைவிடம் எத்துணை அருமையானது என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது: என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. (பல்லவி)\nஉமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்: அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே-யிருப்பார்கள். உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர் பேறு பெற்றோர்: அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. (பல்லவி)\nபடைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும் யாக்கோபின் கடவுளே எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும் நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கணிவுடன் பாரும் நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கணிவுடன் பாரும்\n“நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்.“\nயோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-2.21-24\nஅன்பார்ந்தவர்களே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால் தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.\nஅன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்-காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அ���ரது கட்டளை.\nகடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்தி-ருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்துகொள்கிறோம்.\n“மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே எங்கள் இதயத்தைத் திறந்தருளும்”\nகுரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக\nஎல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக\nகுரு : லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்\nஎல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே\n“மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்“ (லூக் 2 : 41 - 52)\nஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர்.\nஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களி-டையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.\nஅவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய் இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டி-ருந்தோமே'' என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள் இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டி-ருந்தோமே'' என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள் நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா'' என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.\n- கிறிஸ்து வழங்கும் நற்செய்தி - கிறிஸ்துவே, உமக்குப் புகழ்\nகிறிஸ்து பிறப்புப் பெருவிழா - (25-12-2018)\n“ ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார் “\nஇறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9 : 2 - 4, 6 - 7\nகாரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சி-யுறுவதுபோல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.\nமிதியான் நாட்டுக்குச் செய்ததுபோல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்-கோலை ஒடித்தெறிந்தீர். ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ “வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் “ என்று அழைக்கப்படும்.\nஅவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலை பெயராது உறுதிப் படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.\nபல்லவி: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.\nஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். (பல்லவி)\nஅவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்��ார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். (பல்லவி)\nவிண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். (பல்லவி)\nஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். (பல்லவி)\nமனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது\nதிருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2 : 11 - 14\nசகோதரர் சகோதரிகளே, ஏனெனில் மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப் பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப் பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப் பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர் நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம்.\nநம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப் போகிறது. அவர் நம்மை எல்லா நெறி கேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப் படுத்தத் தம்மையே ஒப்படைத்தார். நீ இவை பற்றிப் பேசு; முழு அதிகாரத்தோடும் அறிவுறுத்திக் கடிந்து கொள். யாரும் உன்னைத் தாழ்வாக மதிப்பிட இடமளிக்காதே.\n\"அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செ-ய்தியை உங்களுக்கு அறிவிக்-கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் \"\nகுரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக\nஎல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக\nகுரு : லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்\nஎல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே\n“இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்“ (லூக் 2 : 1 - 14)\nஅக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப் பட��டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.\nதாவீதின் வழி மரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவுசெய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயா-விலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம்கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.\nஅப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள் முன் வந்துநின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், \"அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்\" என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து,\" உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக\" என்று கடவுளைப் புகழ்ந்தது.\n- கிறிஸ்து வழங்கும் நற்செய்தி\nதிருவருகைக்காலம் - நான்காம் ஞாயிறு - (23-12-2018)\n“இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார் “\nஇறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5 : 2 - 5\nஆண்டவர் கூறுவது இதுவே: நீயோ, எப்ராத்தா எனப் படும் பெத்லகேமே யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய் யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய் ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.\nஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எ���்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.\nபல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.\n கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்\n விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும் உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும் உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்\nஉமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். (பல்லவி)\nமனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது\nஎபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10 :5-10\nசகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.\nஎன்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப் பட்டுள்ளது'‘ என்கிறார். திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம் போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல'' என்று அவர் முதலில் கூறுகிறார். பின்னர், உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்'' என்கிறார்.\nபின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். இந்தத் திருவுளத்தால் தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்க���் பட்டிருக்கிறோம்.\n\"நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்.“\nகுரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக\nஎல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக\nகுரு : லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்\nஎல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே\n“என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் \nஅக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.\nமரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்ட பொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.\nஅப்போது எலிசபெத்து உரத்த குரலில், பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.\n- கிறிஸ்து வழங்கும் நற்செய்தி\nதிருவருகைக்காலம் - முதலாம் ஞாயிறு - (2-12-2018)\n“ தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன் “\nஇறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 33 : 14 - 16\nஇதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன். அந்நாள்களில் - அக்காலத்தில் - நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலை நாட்டுவார். அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். ஹயாவே சித்கேனூ' - அதாவது ஹஆண்டவரே நமது நீதி' - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.\nபல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.\nஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில்இ நீரே என் மீட்பராம் கடவுள். (பல்லவி)\nஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய ��ழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். (பல்லவி)\nஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். (பல்லவி)\n“ கிறிஸ்துவின் வருகைக்கென்று ஆண்டவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக “\nதிருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3 : 12 – 4 : 2\nசகோதரர் சகோதரிகளே, உங்கள்மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு, அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு, அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக சகோதரர் சகோதரிகளே நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக்கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக்கொள்கிறோம். ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.\n“ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.“\nகுரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக\nஎல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக\nகுரு : லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்\nஎல் : ஆண்டவரேஇ மாட்சி உமக்கே \n“ உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது “\nஅக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: \"கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான் வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும் போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. மேலும் இயேசு, \"உங்கள் உள்ளங்கள் குடி வெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகெங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப் போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும், மானிட மகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்'' என்றார்.\n- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்\nசெபமாலை & திருப்பலி (18:30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10501/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2019-02-16T16:00:20Z", "digest": "sha1:SSK7OSDH7VIVA2LG5N5AJAOWSNN2B5J2", "length": 15747, "nlines": 167, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்த மகாராணியார்!!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்த மகாராணியார்\nSooriyan Gossip - அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்த மகாராணியார்\n92 வயதாகும் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத், இந்த வயதிலும் மிகவும் பரபரப்பாக தமது கடமைகளை சிறப்பாக ஆற்றிவருகிறார்.\nகடந்த ஓரு வாரகாலமாக நடைபெற்ற Royal Ascot நிகழ்வில் புது உற்சாகத்துடன் முழுமையாக கலந்து கொண்டுள்ளார்.\nகொமன்வெல்த் நாடுகளின் சிறந்த இளந்தலை முறையினருக்கு விருது அறிவிக்கும் விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.\nஅரச குடும்பத்து புது உறுப்பினரான மேகன் மெர்க்கலுடன் இணைந்து உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.\nஇருப்பினும் மகாராணியார் கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டு வருவது வெகுசிலருக்கே தெரிந்த விடயம் என கூறப்படுகிறது. உயிர் பிரியும் வலியையும் தாங்கிக் கொண்டு அவர் அனைத்து அரச விழாக்களிலும் புன்னகை மாறாமல் கலந்து கொண்ட��� வருகிறார்.\nஆனாலும் அறுவிசிகிச்சை செய்து கொள்ள மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.\nகாரணம், அறுவை சிகிச்சையில் இருந்து முழுமையாக குணமடைய வெகு நாட்கள் ஆகும் எனவும், அதுவரை அலுவல்களை ஒத்தி வைக்க தம்மால் முடியாது என அவர் தமது நலம் விரும்பிகளிடம் தெரிவித்துள்ளார்.\nசெல்சியா மலர் கண்காட்சியின் போது தமது நண்பர்களிடம் மூட்டு வலி என கூறி வருத்தப்பட்ட மகாராணியார், போதிய நேரம் இல்லாததாலையே தாம் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஇளந்தலைவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் மகாராணியார் கலந்து கொள்வது இதுவே கடைசி ஆண்டு என கூறப்படுகிறது.\nஅடுத்த ஆண்டு முதல் இந்த விழாவினை இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் இருவரும் தலைமையேற்று நடத்த உள்ளனர்.\nஇந்த நிலையிலேயே St Paul’s பேராலயத்தில் நடைபெற்ற ஜெப வேளையின்போது மகாராணியார் பாதியிலேயே அரண்மனை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருப்பையில் இருந்து குழந்தையை எடுத்து, சிகிச்சை அளித்த பின்னர், மீண்டும் கருப்பையிலேயே வைத்து சாதனை.\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமைக்கல் ஜாக்சன் பற்றிய அதிர்ச்சி தரும் தகவல்\n96 தெலுங்கில் என்னென்ன மாற்றங்கள் ; த்ரிஷாவுக்குப் பதில் சமந்தா \nகைதாகிறாரா ப்ளூ சட்டை மாறன் \nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nபலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு புதைக்கப்பட்ட சிறுமி, வெறும் எலும்புக் கூடாக மீட்கப்பட்டார்.\nஅதிக நேரம் உறங்குபவரா நீங்கள்\nவரலாறு காணாத பனிப்பொழிவால் இதுவரை ஏழு பேர் மரணம்..\nநடிகர் இம்ரானின் மகன் புற்றுநோயில் இருந்து தப்பினார் - மகிழ்ச்சியில் தந்தை\n2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியப் பெண் போட்டி\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-345-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-regina-cassandra-images.html", "date_download": "2019-02-16T15:11:59Z", "digest": "sha1:X3OEC7VYQO5KHZDB5SFCQ43WESZK6K2T", "length": 10986, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பார்ட்டியில் கலக்கு��் ரெஜினா- Regina Cassandra Images on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபார்ட்டியில் கலக்கும் ரெஜினா- Regina Cassandra Images\nபார்ட்டியில் கலக்கும் ரெஜினா- Regina Cassandra Images\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nபிகினியில் கலக்கும் அவுஸ்ரேலிய அழகி சந்திரிகா ரவி\nபுதிதாய் கலக்கும் அழகு தமிழச்சி நிவேதா - Nivetha Pethuraj\nரஜினி முருகனில் கலக்கும் கீர்த்தி சுரேஷ் | Keerthi Suresh\nகலக்கும் கீர்த்தி சுரேஷ் - Keerthi Suresh\nவெள்ளையில் கலக்கும் கீர்த்தி சுரேஸ்-இது புதுசு கண்ணா\nநடிகை ஆண்ரியா கலக்கும் விஸ்வரூபம் 2\nகவர்சியிலும் கலக்கும் ரெஜினாவின் படங்கள்\nநட்சத்திர பட்டாளங்கள் இணைந்து கலக்கும் \"பெங்களூர் நாட்கள்\" திரைப்பட புகைப்படங்கள்\nபுகைப்படக் கலைஞராகவும் கலக்கும் தல அஜித் - ஈடுபாடும் அர்ப்பணிப்பும்\nஅமலா பால் கலக்கும் திருட்டுப்பயலே 2\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவ���ம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\nஅட நம்ம வேதிகாவா இப்படி உடை அணிந்து இருக்காங்க\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/98678", "date_download": "2019-02-16T15:37:36Z", "digest": "sha1:WTYGMJX3CYCKAA4NCQ4F2TZODXJ2XGWA", "length": 41021, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "தமிழர்களும் செவ்விந்தியர்களும் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபிறப்பு : - இறப்பு :\nஉலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு.இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 201\n2-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்ற��. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.\nOmlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.\nநல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.\nThe Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.\n‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.\nசெவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந��த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.\nசெவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.\nஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் ���ன்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.\nஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.\nகண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகா��மே.\nநல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.\nஉலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.\nPrevious: பதறவைக்கும் கொடூரகாட்சிகளின் தொகுப்பு\nNext: தமிழர்களின் ஆயுதப் போராட்டம் நியாயமானதே\nகருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்\nமனதில் தில் இருந்தால் எந்த தடையையும் தாண்டிவிடலாம்… ஆண்டுக்கு 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா\nஒவ்வொரு ராசிக்காரர்களும் எதற்கெல்லாம் பயப்படுவார்கள் தெரியுமா\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்க��� சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக��� கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவ���ிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T16:04:04Z", "digest": "sha1:FNIBLRRNQZSJS47IGYRN2TBNRY36EIEQ", "length": 3104, "nlines": 94, "source_domain": "www.chennaicitynews.net", "title": "தயாரிப்பாளர் சங்கம் | ChennaiCityNews", "raw_content": "\nHome Tags தயாரிப்பாளர் சங்கம்\nசின்னத்திரை உதவி இயக்குனர்களின் உண்ணாவிரதத்திற்கு உறுதுணையாக இருப்பேன் – பாக்யராஜ்\nபுரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள்: நடிகர் சங்கம் மரியாதை\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் : தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்\nசினிமா தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஎன்ன தடை வந்தாலும் நடிகர் சங்கம் கட்டிடம் வரும்: தென்னிந்திய நடிகர் சங்கம் 65-வது...\nநடிகர் சங்க கட்டிடத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பேனாவை வைக்க வேண்டும் – விஷால்\nS.Ve.சேகருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/chennai-viman", "date_download": "2019-02-16T15:18:29Z", "digest": "sha1:UBS2TQYN2W76KK6NIGIDWP6C4KWVU3PE", "length": 8463, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "சென்னை விமானநிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 17 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைக��ுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome மாவட்டம் சென்னை சென்னை விமானநிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 17 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள்...\nசென்னை விமானநிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 17 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசென்னை விமானநிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 17 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிங்கப்பூருக்கு செல்லும் பயணி ஒருவரின் பையை சோதனை செய்ததில் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சாகுல்ஹமீது என்பதும், அவர் சென்னை பெரம்பூரில் வசிப்பதும் தெரியவந்தது. பின்னர், அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleஆர்.எஸ்.எஸ். நிர்வாகி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.சார்பில் கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nNext articleசென்னை விமான நிலைய இரண்டாம் கட்ட விரிவாக்க திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஓப்புதல் அளித்துள்ளது\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதமிழகத்திற்கு நல்லது செய்பவர்களுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் – தம்பிதுரை\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/pugalendhi-on-ops", "date_download": "2019-02-16T15:39:46Z", "digest": "sha1:NSGC4LW2YLOTBXQDNCVL55MXHRQZFDAR", "length": 7372, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஓ. பன்னீர் செல்வம் பதவி இறங்கும் நாட்கள் எண்ணப்படுகிறது ! | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்��ப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome செய்திகள் ஓ. பன்னீர் செல்வம் பதவி இறங்கும் நாட்கள் எண்ணப்படுகிறது \nஓ. பன்னீர் செல்வம் பதவி இறங்கும் நாட்கள் எண்ணப்படுகிறது \n11 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு மூலம் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பதவி இறங்கும் நாட்கள் எண்ணப்படுவதாக அமமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர் செல்வம் மனக்குழப்பத்தில் இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை திரும்பி வாருங்கள் என அழைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.\nPrevious articleபிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு | வைகோ ஆர்ப்பாட்டம்\nNext article2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது நியூசிலாந்து அணி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTg5NA==/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-:-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-16T16:23:54Z", "digest": "sha1:VMLXQPLYEGMBVDDPLJZYFYEKD5UKWJKU", "length": 7414, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரஜினி எதை விரும்புகிறார்?: ரகசியம் உடைக்கும் இயக்குநர்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\n: ரகசியம் உடைக்கும் இயக்குநர்\nகடந்த மாதம் 10ல் பொங்கல் ரிலீசாக வெளியான ரஜினியின் பிரம்மாண்ட படமான பேட்ட படத்தை இயக்கியவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இதற்கு முன், அவர் ரஜினியை வைத்து இயக்கியதில்லை. இதனால், ரஜினியின் நடிப்பு குறித்து என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்வியை, கார்த்திக் சுப்புராஜிடம் பத்திரிகையாளர்கள் கேட்டு வருகின்றனர்.\nஇதே கேள்வியை சமீபத்தில் தனியார் டி.வி., ஒன்றுக்கு கார்த்திக் சுப்புராஜ் பேட்டியளித்த போதும் கேட்டனர். அதற்கு கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது:\nரஜினி, காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மிகவும் ரசித்து நடிக்கிறார். இதுபோன்ற காட்சிகளில் அவர் நடிப்பும், எனர்ஜி லெவலும் வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. அவர் காமெடி - ரொமான்ஸ் திரைப்படங்களில் நடிப்பதை அதிகம் விரும்புகிறார். இதை அவரிடம் பழகி, பேசியதில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். காட்சிகளை விளக்கும் போது, கூர்ந்து கவனித்துக் கொள்கிறார். அதை அப்படியே தனக்குள் கற்பனையாக யோசித்துப் பார்க்கிறார். பின், கேமரா முன் நடிக்க வருகிறார். இதனால், பெரும்பாலான காட்சிகளை, ஒரே டேக்கில் முடித்து விடுகிறார். அவர், அதைத்தான் விரும்புகிறார்.\nதேவையில்லாமல், நடிப்பு என்ற பெயரில், நேரத்தையும், பலருடைய உழைப்பையும் அவர் வீணடிக்க விரும்புவதில்லை. எதை செய்கிறோமோ, அதை நேர்த்தியாக செய்ய வேண்டும் என்பது ரஜினியின் இயல்பாக இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை, ரஜினி ஒரு சிறந்த நடிகர்.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபுல்வாமா தாக்குதலுக்கு 60 கிலோ RDX வெடிபொருட்கள் பயன்படுத்திய பயங்கரவாதிகள்...... தடயவியல் ஆய்வில் அதி��்ச்சி தகவல்\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபயங்கரவாத தாக்குதலை இந்தியா மன்னிக்காது... கவிஞர் வைரமுத்து பேச்சு\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/2882", "date_download": "2019-02-16T15:03:31Z", "digest": "sha1:N3JHU3MG6E3R6BGVFRN6PBN27UIZTJ6K", "length": 35390, "nlines": 291, "source_domain": "www.thinakaran.lk", "title": "எதிரியை வேவு பார்க்கவும் ஒற்றுக் கேட்கவும் பல்லியைக் கூட பயன்படுத்தும் தொழில்நுட்ப | தினகரன்", "raw_content": "\nHome எதிரியை வேவு பார்க்கவும் ஒற்றுக் கேட்கவும் பல்லியைக் கூட பயன்படுத்தும் தொழில்நுட்ப\nஎதிரியை வேவு பார்க்கவும் ஒற்றுக் கேட்கவும் பல்லியைக் கூட பயன்படுத்தும் தொழில்நுட்ப\nOPPO வின் ‘Find X’ புதிய 5G ஆரம்பநிலை ஸ்மார்ட் போன்\nOPPO நிறுவனமானது குவாங்ஸோ நகரில் அண்மையில் நடைபெற்ற China Mobile உலகளாவிய பங்காளர்கள் மாநாட்டில் முதல் முறையாக Find X 5G ஆரம்ப நிலை (Prototype) ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநரும், மிகவும் முக்கியமான பங்காளருமான China Mobile மற்றும் உலகின் துறைசார்...\nOPPO வின் ‘Find X’ புதிய 5G ஆரம்பநிலை ஸ்மார்ட் போன்\nஸ்மார்ட் TV ஏன், எப்படி, என்ன\n3,000 யூவானில் ஆரம்பித்த நிறுவனம் 2019 இல் 100 பில். $ எதிர்பார்ப்பு\nHuawei Y-Series 2019 உற்பத்தி வரிசை இலங்கையில் அறிமுகம்\nசமீபத்தில் ஒரு பிரபல நாடக ஆசிரிய நண்பர் வீட்டுக்குப் போனபோது அடுத்து அரங்கேறப் போகும் தன் நாடகத்தின் கதையை சொல்லத் தொடங்கினார்.\n“கல்யாண சமையல் சாதம்னு பாடிக்கிட்டு ஒரு மகாபாரதக் கேரக்டர் கம்ப்யூட்டருக்குள்ளே இருந்து வர்றான்”\n“சார் முதல்ல உங்க கம்ப்யூட்டரை அணைத்து வையுங்கள். அது கதையை ஒற்றுக் கேட்டுவிடும்” என்று நான் சொல்ல ச���ரிப்பரசரான அவர் “ஜோக்கடிக்காதீங்க என்று என்னைக் கண்டித்தார்.\nசெய்தி உண்மைதான். நாம் எல்லோரும் இணையம் என்ற வைக்கோல் போரில் நமக்கு வேண்டிய தகவல் ஊசியைத் தேடப் பயன்படுத்துகிறோமே கூகுள் உலவி அது நாம் பேசுவதை ஒற்றுக் கேட்கிறதாம். ஆமாம் கேட்குது என்று ஏகப்பட்ட பேர் சத்தியப் பிரமாணம் செய்யத் தயாராக இருக்க கூகுள் விளக்கம் சொன்னது.\nதேட வேண்டிய விபரத்தை கம்ப்யூட்டரில் பதிந்து, கூகுள் கொண்டு தகவல் தேடுவது வழக்கமான முறை. ஒபாமா பற்றிய தகவல் வேண்டும் என்றால் உலவியின் நீள் சதுரப் பட்டையில் ஒபாமா என்று விசைப்பலகையில் தட்டிப் பதிவோம். உடனே கூகுள் இணையத்தில் தேடி. ஒபாமா பற்றி எங்கே என்ன தகவல் உண்டு என்று பட்டியல் தரும்.\nபதிந்து தேடும் இந்த முறை வசதியானதுதான். மேலும் இதைவிட வசதியான முறையும் உண்டு. கணினி முன் அமர்ந்து ஒபாமா என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னால் போதும். ஒலிவாங்கியில் அந்தச் சொல்லை உள்வாங்கி அலசி ஒபாமா பற்றிய தகவல்களைக் கணினித் திரையில் தரும் ஒரு செயலி அறுமுகமாகி உள்ளது.\nகூகுள் இன்னொரு மென்பொருள் நிறுவனத்திடம் வாங்கி இணைத்துள்ள இந்தச் செயலி, சில கம்ப்யூட்டர்களில் அனுமதி இல்லாமலேயே ஒலிவாங்கியை ஒன் செய்துவிடுகிறது. அப்போது கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து பேசும் எதுவும் செயலி மூலம் அலசப்பட்டு கூகுள் நிறுவனத்துக்குக் கிடைக்கலாம். இது தற்செயலானது.\nஉங்கள் கணனியில் அந்தச் செயலி இருந்தால், ஒலிவாங்கியின் இருப்பைச் சரி பாருங்கள். ஒன் ஆகியிருந்தால் மைக்கை ஓஃப் செய்யுங்கள் போதும். மற்றபடி நீங்கள் பேசுவதை ஒற்றுக் கேட்பதில் கூகுளுக்கு எந்த ஆர்வமும் இல்லை.”\nசூழ்நிலையின் பரபரப்பு தணிய கூகுளின் தன்னிலை விளக்கம் உதவி செய்தாலும் இப்படி நம் வீட்டுக் கம்ப்யூட்டரை வைத்து நம்மையே உளவு பார்க்க இயலும் என்ற உண்மை சுடுமோ என்னமோ, அதிர்ச்சி தரத் தவறுவதில்லை.\nகூகுள் செய்யவில்லை என்றாலும் உலகம் முழுக்கப் பரவி வரும் வியாதி ‘ஒற்றுக் கேட்பது’. எதிர்க் கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட உரையாடல்களை அரசாங்கம் ஒற்றுக் கேட்கிறது என்ற குற்றச்சாட்டு எழாத ஜனநாயக நாடுகள் குறைவு. நாடுகள் ஒன்றை ஒன்று உளவு பார்க்க ஒற்றுக் கேட்கின்றன என்ற புகார்களும் பரவலானவை.\nஅமெரிக்கா உளவு பார்த கதை இதுதான்.\nசீன அரசு ம���ன்னர் அமெரிக்கத் தயாரிப்பாக ஒரு விமானம் வாங்கியது. சீனத் தலைவர்கள் பயணம் செய்வதற்கான சிறப்பு வாகனம் அது. பீஜிங்கில் புது விமானம் வந்து சேர்ந்தபோது சீனர்கள் விமானத்தைப் பரிசோதிக்கத் தொடங்கினர். தரை, கூரை, ஜன்னல், கதவு என்று ஒரு இடுக்கு விடாமல் பரிசோதித்தனர். உள்ளே மறைத்து வைத்த ஒற்றுக் கேட்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அமெரிக்கா சீனாவை ஒற்றுக் கேட்டு உளவு பார்த்தது இப்படி.\nசோவியத் உளவு பார்த்த கதை இவ்வாறானது.\nபழைய சோவியத் யூனியனின் தலை¨ மப் பீடமான மொஸ்கோவில் அமெரிக்கத் தூதரகம் தொடங்க முற்பட்டபோது சோவித் நாடு புதுக் கட்டடமே கட்டி அமெரிக்காவை வரவேற்றது. கட்டடம் முழுக்க ஒற்றுக் கேட்கும் கருவிகள் இருந்ததால், அமெரிக்கத் தூதரகம் அங்கே படியேற வில்லை.\nநிலம் வாங்கி, அமெரிக் காவில் இருந்து சீமெந்து, செங்கல், கட்டடத் தொழிலா ளர்கள் என்று கொண்டு வந்து மொஸ்கோவில் கட்டி முடித்துக் குடியேறினார்கள். சோவியத் நாடு அமெரிக்காவை ஒற்றுக் கேட்டு உளவு பார்த்த கதை இது.\nசங்கிலித் தொடர் போலப் போகும் இந்த ஒற்றுக் கேட்கும் தேசங்கள் பற்றிய வதந்தி சங்கிலித் தொடரில் பாகிஸ்தானும் இந்தியாவும் கூடக் கண்ணிகளாக இருக்கலாம். ஒற்றுக் கேட்பதை அநேக நாடுகள் சட்ட விரோதமாக்கினாலும் அப்படிச் செய்வதை நிறுத்தவில்லை.\nஒற்றுக் கேட்கும் “பூச்சிகள்” கூட உருவாக்கப்பட்டுள்ளன.\nபேசுவதைக் கேட்க ஒரு சின்னஞ்சிறு மைக், கேட்டதைக் கண்டம், கடல் கடந்து அனுப்ப அதே போல் சிறிய டிரான்ஸ்மிட்டர் மறு முனையில் ஒலிபெருக்கி. இப்படி எளிமையாக ஒற்றுக் கேட்கும் சாதனத்தை அமைத்துவிட முடியும்.\nதொழில்நுட்பம் வளர, நடைமுறையில் இருந்த இந்த ஒற்றுக் கேட்கும் ‘பூச்சிகள்’ (bugs) ஓய்வு பெற்று லேசர் ஒற்றுக் கேட்பான் வந்தது. கேட்க வேண்டிய அறையில் அழகான புகைப்படமோ ஓவியமோ வைக்க வேண்டியது. அந்தப் படத்தின் மேல் தொலைவில் இருந்து லேசர் ஒளிக் கற்றையைச் செலுத்த வேண்டியது. அறையில் ஏதாவது பேச்சுச் சத்தம் எழுந்தால், ஒளிக்கற்றை அதிர்ந்து படத்திலிருந்து திரும்பும். அதிர்வைப் பதிவுசெய்து அதிலிருந்து அறையில் எழுந்த பேச்சுச் சத்தத்தை அப்படியே உருவாக்கலாம். இது நடைமுறைப்படுத்தக்கூடியது என்றாலும் எந்த நாட்டில், யாரை இப்படி வேவு பார்க்கிறார்கள் என்று த���ரியாது.\nசெயற்கைக் கோள் மூலம் விவரம் பெற்று, காரில் செல்லும் போது வழிகாட்ட காரில் பொருத்தப்பட்ட கருவி உண்டு. இதைப் பயன்படுத்திக் காருக்குள் நடக்கும் உரையாடலைத் தொலைவில் இருந்து ஒற்றுக் கேட்பது இன்னொரு நடைமுறைசெல்பேசி உலகம் முழுவதும் பெருகியதும் ஒற்றுக் கேட்க அதுவும் உறுதுணையானது.\nஎங்கேயோ இருக்கும் ஒருவரின் செல்ஃபோனைத் தொலைவில் இருந்து இயக்கி, அதன் ஒலிவாங்கியைச் செயல்படுத்தி செல்பேசி அருகில் கேட்கும் பேச்சைத் தூரம் கடந்து ஒற்றுக் கேட்கலாம். அமெரிக்க அரசாங்கப் புலனாய்வு நிறுவனமான எஃப். பி. ஐ. வெற்றிகரமாக இப்படிச் செய்வதாகத் தகவல்.\nதொலைபேசித் தொடர்புக்கான 4-ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பரவலாகும்போது, வீட்டல் இருக்கும் குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம், மின்சார அடுப்பு, மின்விளக்கு போன்ற சாதனங்களையும் இணையம் மூலம் இணைத்துத் தொலைவில் இருந்து இயக்க முடியும். இவற்றை உபயோகித்து வேவு பார்ப்பதும் எளிதாகி விடலாம்.\nஇதையெல்லாம் ஒன்றுமே இல்லாமல் செய்துவிடும் புதுத் தொழில்நுட்பம், உயிருள்ள கரப்பான் போன்ற பூச்சிகளின் தலைக்குள் நுண்ணிய கருவியைப் பதித்து ஒற்றுக் கேட்பது ஆக, கூரையில் உட்கார்ந்து சத்தமிடும் பல்லிகூட வேறு யாருக்காவது வீட்டு விவகாரத்தை ஒலிபரப்பக்கூடும்.\nஅறிவியல் புனைகதையைவிட நடைமுறை அறிவியல் சுவாரசியமானதாகப் போய்க்கொண்டு இருக்கிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதகவல் பரிமாற்றத்துக்கு உதவும் வட்ஸ்ஆப் (WhatsApp) செயலியில் புது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே ஒரே நேரத்தில்...\nஇலங்கையில் OPPO F9 Jade Green அறிமுகம்\nதேசத்தின் கண்கவர் வண்ணச்சாயலுக்கு வழங்கும் கௌரவிப்புமுன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான OPPO, கலை மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பங்களைக் கொண்ட...\nOPPO அறிமுகம் செய்திருந்த OPPO Flash charge தொழில்நுட்பத்துக்கு புகழ்பெற்ற சர்வதேச பாதுகாப்பு அதிகார அமைப்பான ஜேர்மனியின் TÜV Rheinland இன் சான்றிதழ்...\nதிரைக்குள் ஒளிந்த கமெராவுடன் HUAWEI NOVA 4\nNOVA 4: HUAWEI அறிமுகப்படுத்தும், வெளித்தெரியாத வகையில் திரைக்குள் அடக்கப்பட்ட உலகின் முதலாவது கமெராவை கொண்டுள்ள தொழில்நுட்பத்துடனான கையடக்க...\nவிரைவாக சார்ஜ் செய்யும் OPPO வின் SuperVOOC தொழில்நுட்பம்\nOppo R17 Pro இ���் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்ஸ்மார்ட்ஃபோன் பாவனையாளர்கள் மத்தியில் Fast charging என்பதற்கு அதிகளவு கேள்வி காணப்படுகிறது. சில...\nஇன்ஸ்ட்டாகிராம் செயலியில் ‘வொயிஸ் மெசேஜ்’ வசதி\nபிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வொய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர உதவும் சமூக வலைதள...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அவற்றுக்கான முன்பதிவுகளை ஏற்றுக் கொள்ளும்...\nஇலங்கையில் மிக விரைவில் புதிய Oppo A7 அறிமுகம்\nA தெரிவுகள் உயர் வலிமை வாய்ந்த பற்றரி, உயர் வடிவமைப்புAI செயற்படுத்தப்பட்ட கமராக்களை கொண்டனSelfie expert மற்றும் leader ஆக திகழும் Oppoஇ தனது புதிய...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் வீடியோ தளமானது சுமார் ஒன்றரை மணித்தியால ஸ்தம்பிதத்தின் பின்...\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு குறைந்தவர்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் சட்டம் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில்...\n80 வீதமான பேஸ்புக் போலி கணக்குகள் நீக்கப்படும்\nபேஸ்புக் மூலம் திறக்கப்பட்டுள்ள 80 வீதமான போலியான கணக்குகள், பேஸ்புக் தலைமையகத்தால் இவ்வாண்டின் இறுதிப் பகுதியில் நீக்கப்படவுள்ளது.இத்தகவலை,...\nOPPO வின் ‘Find X’ புதிய 5G ஆரம்பநிலை ஸ்மார்ட் போன்\nOPPO நிறுவனமானது குவாங்ஸோ நகரில் அண்மையில் நடைபெற்ற China Mobile உலகளாவிய பங்காளர்கள் மாநாட்டில் முதல் முறையாக Find X 5G ஆரம்ப நிலை (Prototype)...\nஸ்மார்ட் TV ஏன், எப்படி, என்ன\n3,000 யூவானில் ஆரம்பித்த நிறுவனம் 2019 இல் 100 பில். $ எதிர்பார்ப்பு\nHuawei நிறுவனம் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் 100 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை முதலீடு செய்ய...\nஆப்பிள் நிறுவனம் சில ரக ஐபோன்களின் விலையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. ஐபோன் கைத்தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்ட 12 ஆண்டுகளில் இவ்வாறு விலை...\nHuawei Y-Series 2019 உற்பத்தி வரிசை இலங்கையில் அறிமுகம்\nDewdrop display தொழில்நுட்பத்துடன்; மற்றுமொரு நவீன உற்பத்தி ��ரிசைஉலகில் தொலைதொலைதொடர்பு உட்கட்டமைப்பு சார்ந்த மிகப் பாரிய உற்பத்தி நிறுவனமான Huawei,...\nதகவல் பரிமாற்றத்துக்கு உதவும் வட்ஸ்ஆப் (WhatsApp) செயலியில் புது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே ஒரே நேரத்தில்...\nஇலங்கையில் OPPO F9 Jade Green அறிமுகம்\nதேசத்தின் கண்கவர் வண்ணச்சாயலுக்கு வழங்கும் கௌரவிப்புமுன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான OPPO, கலை மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பங்களைக் கொண்ட...\nOPPO அறிமுகம் செய்திருந்த OPPO Flash charge தொழில்நுட்பத்துக்கு புகழ்பெற்ற சர்வதேச பாதுகாப்பு அதிகார அமைப்பான ஜேர்மனியின் TÜV Rheinland இன் சான்றிதழ்...\nதிரைக்குள் ஒளிந்த கமெராவுடன் HUAWEI NOVA 4\nNOVA 4: HUAWEI அறிமுகப்படுத்தும், வெளித்தெரியாத வகையில் திரைக்குள் அடக்கப்பட்ட உலகின் முதலாவது கமெராவை கொண்டுள்ள தொழில்நுட்பத்துடனான கையடக்க...\nவிரைவாக சார்ஜ் செய்யும் OPPO வின் SuperVOOC தொழில்நுட்பம்\nOppo R17 Pro இன் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்ஸ்மார்ட்ஃபோன் பாவனையாளர்கள் மத்தியில் Fast charging என்பதற்கு அதிகளவு கேள்வி காணப்படுகிறது. சில...\nஇன்ஸ்ட்டாகிராம் செயலியில் ‘வொயிஸ் மெசேஜ்’ வசதி\nபிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வொய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர உதவும் சமூக வலைதள...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அவற்றுக்கான முன்பதிவுகளை ஏற்றுக் கொள்ளும்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nகுழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்கள்\nஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் உள நலக் குறைபாடுகளோடு...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/4539", "date_download": "2019-02-16T16:16:50Z", "digest": "sha1:5UNADGRQ5GBXXYVISV5XG2RRD4Q7IERM", "length": 6926, "nlines": 151, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | hydrocarbon", "raw_content": "\nஅரசு அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அறிவிப்பு\nதாக்குதல் எதிரொலி-பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு…\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nதமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்புதல்...\nகாவிரி டெல்டா பகுதிகளைக் குறிவைக்கும் வேதாந்தா நிறுவனம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக கைவிட மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்\nநல்லவர்களையும் கெடுக்கும் கிரகப் பாகைகள் எவை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமண��யம் பதில்கள்\n 45 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\nதித்திக்கும் வாழ்க்கை தரும் திருமணப் பொருத்தம் -பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-2-2019 முதல் 23-2-2019 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/rrb-group-d-admit-card-2018-download-link-active-004002.html", "date_download": "2019-02-16T15:06:41Z", "digest": "sha1:IMURUPVRVC4WXI65H74K6I32B3B67ZKS", "length": 11920, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு! | RRB Group D Admit Card 2018 Download Link Active, ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு - Tamil Careerindia", "raw_content": "\n» ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு\nஆர்ஆர்பி குரூப் டி தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு\nஇந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (RRB) ரயில்வே குரூப் டி தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. லட்சக் கணக்கானோர் விண்ணப்பித்துள்ள இத்தேர்வு செப்டம்பர் 17ம் தேதி முதல் வரும் டிசம்பர் 27ம் தேதி வரை 49 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்ட தேர்வான கணினித் தேர்வு வரும் செப்டம்பர் 27ம் தேதியன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nஆர்ஆர்பி குரூப் டி தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு\nஇதனிடையே ஆர்ஆர்பி தேர்வு தேதி குறித்தான தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இது தேர்விற்காக தயாராகி வருவோரை மிகவும் குழப்பமடையச் செய்யும். எனவே, ஆர்ஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்களை அவ்வப்போது விண்ணப்பதாரர்கள் கண்காணித்துக் கொள்ள வேண்டும் என இந்தியன் ரயில்வே துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஆர்ஆர்பி குரூப் டி தேர்வு அனுமதிச் சீட்டை எவ்வாறு பதிவிறக்கம் செய்ய வேண்டும் \nவழி 2 : விண்ணப்பதாரரின் பதிவென் இட வேண்டும்.\nவழி 3 : captcha code-யினை பதிவிட வேண்டும்.\nவழி 4 : இறுதியாக லாங்கின் செய்ய வேண்டும்.\nவழி 5 : விண்ணப்பதாரரின் அனுமதிச் சீட்டு அங்கே வெளியிடப்படும்.\nவழி 6 : அதனை பதிவிறக்கம் செய்து நகல் எடுக்க வேண்டும்.\nஅனுமதிச்சீட்டு வெளியிடப்பட்டுள்ள மாவட்டங்கள் :-\nஆர்ஆர்பி குரூப் டி மற்றும் ஏஎல்பி தேர்வு விபரங்கள்:-\nவிண்ணப்பதாரர்கள் : 1.9 கோடி\nபதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் : 2.4 கோடி\nகாலிப் பணியிடங்கள் குரூப் டி : 63000\nரூ.67 ���யிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nதமிழக சுகாதாரத் துறையில் பணியாற்ற ஆசையா\nஅண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - மீண்டும் வந்தது அரியர் முறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/node/60195", "date_download": "2019-02-16T15:31:04Z", "digest": "sha1:HD454XTR7OKUXZ4POYWY7BAWYBHFFB57", "length": 6942, "nlines": 84, "source_domain": "www.army.lk", "title": "புதிதாக பதவியுயர்த்தப்பட்ட இராணுவ உயரதிகாரிகளுக்கு இராணுவ தளபதி வாழ்த்துக்கள் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nபுதிதாக பதவியுயர்த்தப்பட்ட இராணுவ உயரதிகாரிகளுக்கு இராணுவ தளபதி வாழ்த்துக்கள்\nஇலங்கை இராணுவத்தில் புதிதாக பதவியுயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் தரத்திலுள்ள உயரதிகாரிகள் நால்வர் (11) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனா��ாயக அவர்களை சந்தித்துள்ளனர். இவர்களது பதவி உயர்வு நிமித்தம் இராணுவ தளபதி தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்தனர்.\nபுத்தள இராணுவ அதிகாரி தொழில் துறை வளர்ச்சி மையத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்தன குணவர்தன, 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும, 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன, 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக போன்ற உயரதிகாரிகள் பதவியுயர்த்தப்பட்டு இராணுவ தளபதியை இராணுவ தலைமையகத்தில் தந்தித்தனர்.\nஇறுதியில் இந்த உயரதிகாரிகள் இராணுவ தளபதியுடன் குழுப் புகைப்படத்திலும் இணைந்திருந்தனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/arabic/lessons-hi-ta", "date_download": "2019-02-16T15:54:33Z", "digest": "sha1:6Q3AFAPEA5NOZU5ZBHRV4CL7UTTSUJPD", "length": 17717, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "دروس: هندي - Tamil. Learn Hindi - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nएक, दॊ, तीन… दस लाख, एक अरब. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி\nअभिनन्दन, निवेदन, स्वागत, विदाई - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nलोगों के साथ मेल-जोल बढ़ाने की कला. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nइमारतें, संगठन - கட்டிடங்கள், அமைப்புகள்\nगिरजाघर, नाट्यशाला, रेलवे स्टेशन, दुकाने. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nसफाई, मरम्मत, फुलवाड़ी के औज़ार. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\n. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nकार्य, व्यापार, कार्यालय - வேலை, வியாபாரம், அலுவலகம்\n आराम करें और नये शब्द सिखीये. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nखेल-कूद, खेलें ,शौक - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\n. சிறிது கேளிக்கையும் வேண்டும���. கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nगति, दिशा - இயக்கம், திசைகள்\n. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nघर, फर्नीचर, और घरेलू वस्तुएं - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\n जानवरों के बारे में सब. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nजिदंगी, उम्र - வாழ்க்கை, வயது\nजिदंगी छॊटी हॊती है. जन्म से मृत्यु तक के विभिन्न पहलूओं के बारे में जानकारी. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nधन, खरीदारी - பணம், ஷாப்பிங்\n. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nधर्म, राजनीति, फौज, विज्ञान - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nमाँ, पिता, संबंधी. परिवार जीवन में सबसे अधिक महत्वपूर्ण है. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\n. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nभूगोल: देश, शहर… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\n. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nभोजन, रेस्तरां, रसोई १ - உணவு, உணவகங்கள்,சமையலறை 1\nजीवन के स्वादिष्ट व्यंजनों के बारे में एक रसपूर्ण पाठ. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nरसपूर्ण पाठ का दूसरा भाग. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\n लात, बाजू, कान के बारे में जाने. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nमनोरंजन, कला, संगीत - பொழுதுபோக்கு, கலை, இசை\n. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nआस-पास के लॊगॊ का वर्णन करना. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nलॊग: रिश्तेदार, मित्र, दुश्मन… - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\n पौधों, पेड़ों, फ़ूलों, झाड़ियों के बारे में संपूर्ण जानकारी. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்க��் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nप्यार, नफ़रत, गन्ध, स्पर्श के बारे सब कुछ. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nविभिन्न क्रियाएं १ - பல்வேறு வினைச் சொற்கள் 1\nविभिन्न क्रियाएं २ - பல்வேறு வினைச் சொற்கள் 2\nविभिन्न विशेषण - பல்வேறு பெயரடைகள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nशहर, गलियां, परिवहन - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\n`. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nशिक्षा प्रक्रियाओं के बारे में हमारा प्रसिद्ध पाठ. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nसर्वनाम, संयोजक, पूर्वसर्ग - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nसाधन, माप - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nसामग्री, पदार्थ, वस्तु, औज़ार - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nस्वास्थ्य, औषध, शुचिता - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nडाक्टर कॊ सरदर्द के बारे मे कैसे बताएं. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2011/11/blog-post_17.html", "date_download": "2019-02-16T16:18:13Z", "digest": "sha1:G2CGM22SMVOV6U7XON7H5JKEKMTKJKII", "length": 18412, "nlines": 153, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: அனுபவி ராசா அனுபவி - அமெரிக்க(ர்) ஆசைகள்", "raw_content": "\nஅனுபவி ராசா அனுபவி - அமெரிக்க(ர்) ஆசைகள்\nநம்மில் பல பேர் என்ன வசதி இருந்தாலும் \"என்னப்பா வாழ்க்கை\" என்று அலுத்துக்கொள்வார்கள். அந்த வகையில் அமெரிக்கர்கள் வாழ்க்கையை அனுபவிக்கவே பிறந்தவர்கள்.\nமழை கொட்டினாலும், வெயில் அடித்தாலும், ஸ்நோ பொழிந்தாலும் அவை அனைத்தையும் அனுபவிப்பார்கள். நம்மூரில் மார்கழி குளிருக்கே (80-85 டிகிரி) இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவோம். இங்கு நான் இருந்த மினசோட்டா மகானத்தில் 0-20 டிகிரி குளுரில் ஊரில் உள்ள அனைத்து கால்வாய்/ஏரிகளும் உறைந்து போயிருக்கும். அவ்���ாறு உறைந்து போய் இருக்கும் ஏரியின் (\n4 -5 அடிக்கு ஐய்சாக உறைந்திருக்கும்) மேல் காரில் சென்று டிரில்லிங் இயந்திரத்தால் உறைந்து போய் இருக்கும் ஐஸ்சை துளையிட்டு அந்த நடுங்கும் குளிரில் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டு மீன் பிடிப்பார்கள்.\nஇதை பற்றி என் அமெரிக்க நண்பர்களிடம் கிண்டலாக, \"ஏன்பா, இப்படி குளிரில் உக்கார்ந்து மீன் பிடிப்பதற்கு, ஐந்து டாலர் கொடுத்தால் ஒரு கிலோ மீன் வாங்கி சாப்பிடலாமே என கேட்டால்\", அதில் என்ன சுகம் இருக்கு\", அதில் என்ன சுகம் இருக்கு இப்படி குளிரில் உக்கார்ந்து மீன் பிடித்து அதை வாட்டி சாப்பிட்டால் தான் சுகம் என்பார்கள். அந்த அளவிற்கு இயற்கையை அனுபவித்து அதில் சுகம் காண்பார்கள்.\nஅதுமட்டுமில்லை, கொட்டும் ஸ்நோவிலும் பல்வேறு பனிசறுக்கு விளையாட்டுகளில் (அது அபாயம் மிகுந்ததாக இருந்தால் கூட) தங்கள் பொழுதை கழிப்பார்கள். ஐந்து நிமிடம் தண்ணீரில் கை வைத்தாலே உடம்புக்கு ஆகாது என நம் குழந்தைகளை அனுமதிக்க மாட்டோம். ஆனால் பிறந்து சில மாதங்களே ஆனா குழந்தைகளை கூட ஸ்நோவில் போட்டு உருட்டி விளையாடுவார்கள்.\nவெயில் காலம் வந்துவிட்டால் போதும். சனி ஞாயிற்று கிழமைகளில் ஒருவர் கூட வீட்டில் இருக்க மாட்டார்கள். புட்பால், சாக்கர் மைதானங்கள் நிறைந்து விடும். ஒவ்வொருவரும் நாற்காலி, ஸ்நாக்ஸ், ட்ரிங்க்ஸ் என்று குடும்ப சகிதம் வந்து வெயிலையும் ஆட்டத்தையும் கண்டு கழிப்பார்கள்.\nஇது எல்லாவற்றையும் விட முக்கியம், பொழுதுக்கும் T.V. க்கு முன் உட்கார்ந்து பொழுதை கழிக்க மாட்டார்கள். பொதுவாக விடுமுறை/பண்டிகை நாட்களில் \"அமெரிக்க தொலைக்காட்சிகளில் முதல்முறையாக\" என்று T.V. க்கு முன்பாக உட்கார்ந்து பொழுதை கழிக்காமல் பெரும்பாலும், எங்காவது பெரிய டீம்கள் விளையாடும் புட்பால் போட்டியோ, பேஸ் பால் போட்டியோ காண சென்று விடுவார்கள்.\nஅடுத்த பதிவில் மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை, மற்றும் பார்பிகியூ பற்றிய செய்திகள்...\nஅடுத்த பதிவில் மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை, மற்றும் பார்பிகியூ பற்றிய செய்திகள்... /\nநண்பா அமெரிக்காவில் இருந்து கொண்டு எப்படி இந்திய நன் பகலுக்கு பதிவுகள் ரிலீஸ் செய்றீங்க \nநன்றி மோகன். கண்டிப்பாக தொடர்கிறேன்.\n//நண்பா அமெரிக்காவில் இருந்து கொண்டு எப்படி இந்தி�� நன் பகலுக்கு பதிவுகள் ரிலீஸ் செய்றீங்க அப்போ உங்களுக்கு நள்ளிரவாச்சே\nஅப்போதுதான் நேரம் கிடைக்கிறது. நாம் ஒன்று எழுதி அதை அடுத்தவர்கள் வாசிப்பது தெரியும் போது கிடைக்கும் திருப்தி, சுகம்...அது தானே பெரிய பெரிய எழுத்தாளர்களை கூட மயக்குகிறது.\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது ���ோல் ஒரு த...\nநடைமுறையில் அமெரிக்கவிற்கும் இந்தியாவிற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. புதிதாக அமெரிக்கா செல்வோர் ஆரம்ப நாட்களில் பல சங்கடங்களுக்கு ஆள...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nபேர் ராசி: அம்மாவாசை அம்பானி ஆக முடியுமா\nதஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்திற்க்கு அருகில் உள்ள சிறிய கிராமம் எங்களுடையது. நான் சிறு வயதில் அங்கு செல்லும் போதெல்லாம் கிராமத்தில் உள்ள சில...\nபதிவர் திருவிழாவும் - தினமணி செய்தியும்.\nஒரு வேலை ஒரு வட்ட செயலாளர் அல்லது ஒரு கவுன்சிலரோ இல்லை சின்ன திரை பெரிய திரை நடிகர் நடிகைகள் வந்திருந்தால் முதல் பக்கத்திலோ அல்லது விரிவ...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nரஜினி அங்கிள், நீங்க எங்கே இருக்கீங்க...\nBlack Friday - வான்கோழி வறுவலும், வாங்கிய பொருட்கள...\nரஜினியின் மூன்று முகம் - ஒரு ரசிகனின் பார்வை\nஅமெரிக்காவிற்கு (முதல் முறையாக) செல்கிறீர்களா - தெ...\nஐயோ கொல்றாங்களே கொல்றாங்களே -\nஅனுபவி ராசா அனுபவி - அமெரிக்க(ர்) ஆசைகள்\nஅட சே அமெரிக்கா...பாகம் - 1 : டாக்டர்கள் பிரச்னை.\n\"டைனமிக்\" கல்யாணமும், கட்டிப்பிடி முத்தம் கொடு கலா...\nசான்டியாகோ ஏர் ஷோ - இரு வேறு அனுபவங்கள்\nகன்னடர்களுக்காக கவலை படும் ஜெயலலிதா\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2013/04/blog-post_22.html", "date_download": "2019-02-16T15:38:36Z", "digest": "sha1:AQJE3VVTAROFBP5EFCWX5QNO45DKGAXP", "length": 8544, "nlines": 94, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்: எதிர்மறை எண்ணங்களுக்கு எதிர்ப்பு !", "raw_content": "\nதிங்கள், 22 ஏப்ரல், 2013\nமுரண்பாடான சிந்தனை போன்றவற்றால் மனிதன்\nதனக்குள் தானே பேசிக் கொள்கிறான். அந்தப்\nஇரு படைகள் மோதும் களத்தைப் போர்க்களம் என்பார்கள். தனி மனிதர்கள் வாழ்விலும் அன்றாடம் ஓர் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எதிர்மறை உணர்வுகள் - எண்ண ஓட்டங்கள் - முரண்பாடான சிந்தனைகள் போன்றவற்றால், மனிதன் தனக்குள் தானே போரிட்டுக் கொள்கிறான். அந்தப் போராட்டத்தீற்கு ஓய்வே இல்லை. மனித உள்ளத்தைக் கட்டுப்படுத்தாமல் கவனிக்காமல் விட்டுவிட்டால் எதிர்மறை எண்ணங்கள் வலுத்து வெளிப்பட்டுp பெரிய போராக வெடிக்கிறது.\nதாய் நாட்டின் பாதுகாப்புப் படையில் பணியேற்றுள்ள நீங்கள் பணிக்காலத்தில் உங்ளுக்குள்ளேயே ஒரு போர்க்களம் உருவாக அனுமதிக்கக்கூடாது. முரண்பாடான எண்ணம் ஒன்று தோன்றிய உடனேயே, எதிரியை மடக்குவது போல நாம் ஏற்றுள்ள பாதுகாப்புப் பணியை நினைவு கொண்டு உடனே நம் உள்ளத்தைப் பாதுகாக்க வேண்டும். மக்களின் ஒட்டு மொத்தத் தொகுதியின் சின்னமே அரசாங்கம்; அதன் கொள்கைகளில் மதிப்பும் மரியாதையும் வையுங்கள்\nஅரசாங்கத்தின் குறியீடுதான் தலைவன் அவனது தகுதியிலும் திறமையிலும் நம்பிக்கை கொண்டு, அவன் இடும் ஆணைகளுக்கு முழுமனதோடு உங்களது திறமை எல்லாவற்றையும் தந்து செயல்வடிவம் தாருங்கள்.\nகர்னல். பா.கணேசன், B.Tech. V.S.M. ( ஓய்வு )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊமைக்கனவுகள். 30 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:19\nஒன்றுபட்டால் உண்டுவாழ்வு - நம்மில்\nஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு\nஎன்பது இராணுவ வீரர்களுக்கும் பொருந்தும் என்பதைத் தங்களின் பதிவு உணர்த்துகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசட்டப் புத்தகத்தைச் சகதியில் எறியுங்கள்\nஎனது பொறுப்புகள் என்ன ஆவது \nஎன் கடன் பணி செய்து கிடப்பதே \nவாழ்க்கையில், நாம் கற்றது கைம்மண்ணளவு\nதட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்...\nவெற்றி ஒரு சிகரம் என்றால் அதன் வாயில்கள் எங்கே \nஇராணுவ வாழ்க்கையில் கேளிக்கை விளையாட்டுகள் \nஆளுமைத் திறனும் தலைமைப் பண்பும் மிகுந்த இராணுவ அ...\nவாழ்க்கை என்பது நல்வாய்ப்பு - கர்னல் பா.கணேசன்\nஇந்திய இராணுவத்திற்கு சுமார் 13000 உயர் அதிகாரிகள்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-328-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2019-02-16T15:23:55Z", "digest": "sha1:I7S4TXK5PA3LAXPKWGFIJGHRBCQRSJRT", "length": 10760, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நடிகை மஹிமா நம்பியாரின் இன்ஸ்ராகிராம் ஸ்டில்ஸ் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநடிகை மஹிமா நம்பியாரின் இன்ஸ்ராகிராம் ஸ்டில்ஸ்\nநடிகை மஹிமா ந���்பியாரின் இன்ஸ்ராகிராம் ஸ்டில்ஸ்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nநடிகை அஞ்சலியின் லேட்டஸ் ஸ்டில்ஸ்\nநடிகை பிரியா பவனி ஷங்கரின் புதிய படங்கள் -Priya Bhavani Shankar's photos\nநடிகை ஆண்ரியா கலக்கும் விஸ்வரூபம் 2\nநடிகை அதுல்யா ரவியின் புகைப்படங்கள்\nமேயாத மான் தங்கச்சி நடிகை இந்துஜா Actress Indhuja\nநடிகை சுருதியின் வாவ் போட்டோ சூட்\nநவீன நடிகையர் திலகம்- கீர்த்தி சுரேஷ்\nவிஜய் ஆண்டனியின் காளி பட ஸ்டில்ஸ்..\nதல அஜித் க்ளிக்கிய நடிகை ஷாம்லியின் அசத்தல் படங்கள்\nநடிகை நமீதாவின் திருமண படங்கள் -Namitha's wedding photos\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-news.tamila1.com/Tamil-News/Dinakaran/Education/168.aspx", "date_download": "2019-02-16T16:21:05Z", "digest": "sha1:YCWTUYL7YIW7LILJFDI65NLQYIAWQGMC", "length": 105861, "nlines": 299, "source_domain": "tamil-news.tamila1.com", "title": "Education - TamilA1", "raw_content": "\nதமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் 4 பேர் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள்\nசென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு சேர்ந்தவர்களில் 4 பேர் மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள். தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,447 இடங்கள் உள்ளன. இதுவரை நடந்த கலந்தாய்வில் நிரப்பப்பட்டுள்ள 2445 இடங்களில் 4 பேர் மட்டுமே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள். கடந்த 2016-ம் ஆண்டு நீட் தேர்வு இல்லாமல் +2 மதிப்பெண் அடிப்படையில் நடைப்பெற்ற மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் 30 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. கடந்த ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்ட கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் மட்டுமே எம்.பி.பி.எஸ் யில் சேர்ந்தனர். இந்த எண்ணிக்கை நடப்பாண்டில் 4 ஆக அதிகரித்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் இது 100% அதிகமாகும். தமிழில் வெளியான நீட் வினாத்தாளில் இருந்த தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தால் இந்த எண்ணிகை மேலும் அதிகரித்து இருக்கும் என அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். வரும் ஆண்டுளில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே கடந்தாண்டு +2 படித்த மாணவர்களே இந்த ஆண்டு அதிகளவில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.\nமீன்வளப் பல்கலைக்கழகத்தில் 21ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு\nநாகை: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 21ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்புக்கு 21ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புக்கு 22ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கட்-ஆப் மதிபெண் அடிப்படையில் மொத்தம் 888 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு www.tnfu.ac.in என்ற இனையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்.\nசட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்\nசென்னை: அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. பசுமை வழிச்சாலையில் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழக் கழகத்தில் கலந்தாய்வு நடைபெறும் என பதிவாளர் பாலாஜி தெரிவித்துள்ளார். காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் என பதிவாளர் அறிவித்துள்ளார்.\nஎன்ன படித்தால் வேலை கிடைக்கும்\nபொறியியல் படிப்பை பொறுத்தவரை கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், மெக்கனிக்கல், சிவில், வேளாண் இன்ஜினியரிங், பயோ மெடிக்கல், கெமிக்கல், மரைன் இன்ஜினியரிங், மைனிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், பேஷன் தொழில்நுட்பம், ஸ்பேஸ் தொழில் நுட்பம், டெக்ஸ்டைல் தொழில்துறை போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொறியியல் படிப்பிற்கு கணிதமே அடிப்படை, எனவே கணித பாடத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அந்த மாணவருக்கு உள்ளதா என்பது எல்லாவற்றையும்விட மிக முக்கியம். கணிதத்தைப் புரிந்துகொள்ள முடியாத மாணவர்களை பொறியாளராக வற்புறுத்தக் கூடாது. இந்தக் கல்லூரியில்தான் படிப்பேன் என்று மாணவர்கள் அடம் பிடிப்பது தவறு. அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் நல்ல ேவலையில் உள்ளனர் எனவே, நீயும் அதையேதான் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மாணவர்களை வற்புறுத்தவும் கூடாது.பொறியியல் படிப்பை தேர்ந்ெதடுக்கும் முன்னர் மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை முதலில் எடுக்க வேண்டும். அ���்ததுறை குறித்து அலசி ஆராய்ந்து அது நமக்கு சரியாக இருக்குமா என்பதை முடிவு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மற்றவர்கள் செல்கிறார்கள் என்பதற்காக ஒரு துறையை தேர்வு செய்யாமல் தனக்கு எந்த துறை பிடித்திருக்கிறதோ, எந்த துறையில் அல்லது படிப்பின் மீது ஆர்வம் இருக்கிறதோ அந்த துறையை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல, பொறியியல் மாணவர்கள் படிப்பதற்கு ஒரே கல்லூரியை தேர்வு செய்யக்கூடாது. முதலில், தாங்கள் படிக்க விரும்பும் துறை உள்ள 5 கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்லூரிக்கும் ெசன்று அங்கிருக்கும் சீனியர் மாணவர்களை சந்தித்து கல்லூரியின் சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், அதில் எந்த கல்லூரி சிறந்ததோ அந்த கல்லூரியை தேர்வு செய்து படிக்கலாம். மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மாணவர்களின் பொறியியல் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும். பொறியியல் கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் இருந்து 2 மணிநேரம் முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்துவிடுவது நல்லது. அதேபோல, வெளியூரில் இருந்து சென்னைக்கு கலந்தாய்வுக்கு வரும் மாணவர் மற்றும் அவருடன் ஒருவருக்கு பஸ் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தால் உடனடி வேலைஅன்னம்மாள் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம், தமிழகத்தில் கோயம்பேடு, தாம்பரம், ஆவடி, மின்ட், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் பெரம்பலூரில் கிளைகளை கொண்டுள்ளது. செயல்முறை வகுப்புகள், உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஸ்மார்ட் கிளாஸ் மூலம் உயர் ரக கல்வியை, குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு அளிக்கிறது. 10வது, 12வது பாஸ் / பெயில் மாணவர்களுக்கும் கட்டணச்சலுகை மட்டுமல்லாமல் ஊக்கத் தொகையுடன் “Star Hotel”களில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு 6500 ரூபாய் மதிப்புள்ள Free Uniform, Note Books வழங்கப்படுகிறது. Carving Class, Spoken English மற்றும் Basic Bartending வகுப்புகளை இலவசமாக கட்டணமின்றி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் குறைந்த கட்டணத்தை சுலபத் தவணையாக EMI செலுத்தும் வசதி மற்றும் “Scholarship”ம் அளிக்கப்படுகின்றன. இங்கு பயின்ற மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மற்றும் “Life Time Placements” அதாவது வாழ்நாள் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இக்கல்வி நிறுவனம் கடந்த 7 வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தி தன்னிடம் பயின்ற மாணவர்கள் மட்டுமல்லாமல் மற்ற கல்லூரி மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பினை அளிக்கிறது. பொறியியல் கல்வி பயின்றால் தொழில் முனைவோராகலாம் கோஜான் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்துடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. B.E.,: CSE, ECE, EEE, MECH மற்றும் 7 முதுகலைப் பட்டபடிப்பு P.G., M.B.A. உள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை தொடங்க முனைவோருக்கு கல்லூரிலேயே அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வழிவகை செய்து அதன்மூலம் தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வளாகத்திலேயே கிடைக்க மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.சதன் எலெக்ட்ரானிக்ஸ் ெபங்களூரு கம்பெனியின் RFID ப்ராஜெக்ட், டிரீம்ஸ் அண்ட் டிசைன் சென்னை கம்பெனியின் Android Technology Project, மார்கெட்டிங் துறையில் Insight Onion நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் பல சிறிய ஆராய்ச்சிகளை அனைத்து பொறியியல் துறைகளில் செய்து வருகிறது. இந்த கல்லூரிக்கு “சிறந்த பொறியியல் கல்வி அளிக்கும் நிறுவனத்திற்கான விருதை” இங்கிலாந்தில் உள்ள பிராட் போர்ட் பல்கலைக்கழகமும், ராபர்ட் கோர்டன் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கி உள்ளது. கிராமங்கள் தத்தெடுப்பு, NSS, YRC மூலம் கண் சிகிச்சை முகாம்கள், ரத்ததான முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகிய நிகழ்ச்சிகளில் வருடந்தோறும் பங்கேற்றும் வருகிறது. ரஷ்யாவில் மருத்துவம் படிக்கலாம்இந்தியாவில் பல மாணவ, மாணவிகள் மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுநர்களாகவும், விமான ஓட்டிகளாகவும் ஆவதற்கு பெரிதும் விரும்புகின்றனர். இவர்களின் வசதிக்காக உலக தரத்திற்கு இணையான மேல்படிப்பை, குறைந்த செலவில் ரஷ்யாவிலுள்ள பல்வேறு மருத்துவ மற்றும் பொறியியல் பல்கலைக்கழகங்கள் வழங்கி வருகின்றன. ரஷ்யாவிலுள்ள மாஸ்கோ, வோல் கோகிராட், செயின்ட் பீட்டர்ஸ் பர்க், ��ுவேர், கூர்ஸ்க், கஜான் போன்ற நகரங்களில் தரம் வாய்ந்த மிக உயர்ந்த மேற்படிப்பை தரும் மருத்துவ மற்றும் பொறியியல் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்ட தரம்வாய்ந்த கல்வி நிலையங்கள் ஆகும்.ரஷ்யாவில் உள்ள மருத்துவ பல்கலைக் கழகங்களில் சேர பிளஸ் 2 வகுப்பில் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 40% மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். பொறியியல் கல்விபெற பிளஸ் 2 வகுப்பில் 40% இருந்தால் சேரலாம். விண்வெளி ஆராய்ச்சி, பொறியியல் தொழில்நுட்பம், உயிர் வேதியியல் உள்ளிட்ட படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் அதகளவில் உள்ளன. ரஷ்ய மருத்துவ மற்றும் பொறியியல் பல்கலைக்ழகங்களில் பயில விரும்பும் மாணவர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தை அனுகி விவரங்களை பெறலாம்.\nநடுத்தர குடும்ப மாணவர்களும் படிக்க மருத்துவத்துறையில் ஏராளமான படிப்பு இருக்கு\nமருத்துவம் படிக்கும் நிலையில் வசதி இல்லாத நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் இருக்கலாம். ஆனால், சவால்களை கடந்து மருத்துவ படிப்பை எட்டிப்பிடிப்பது எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை. ஆனாலும், வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைப்படதேவையில்லை. மருத்துவ துறையில் எண்ணற்ற பிரிவுகளும், ஏராளமான வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. அவற்றை தேர்வு செய்து படிப்பதன் மூலம் நமது, ஆர்வத்தையும், ஆசையையும் நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் தகுந்த துறைகளில் கவனம் செலுத்தி படிப்பதன் மூலம் வருமானம் மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகளையும் பெற்று எதிர்காலத்தை பிரகாசமானதாக மாற்றிக்கொள்ளலாம். பிளஸ் 2வில் அறிவியல் பிரிவை (பர்ஸ்ட் குரூப்) எடுத்துப் படித்தவர்களுக்கு மருத்துவப் படிப்புடன் தொடர்புடைய படிப்புகள் பல உள்ளன. நர்ஸிங்: எல்லோரும் அறிந்தது நர்சிங் படிப்பு. எப்போதும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு உள்ள நல்ல கல்வி. ஜெனரல் நர்ஸிங் (3 ஆண்டு), பிஎஸ்சி (4 ஆண்டு). படித்துவிட்டு சிலகால அனுபவத்துக்குப் பிறகு கார்டியோ தெரசிக் நர்ஸிங், சைக்யார்டிஸ்டிக் நர்ஸிங், பிசிசியன் அசிஸ்டன் ���ோன்ற முதுநிலை பட்டப்படிப்பை படிக்கலாம். மாநில நர்ஸிங் கவுன்சிலில் பதிந்து வைத்தால் அரசுப்பணியும் பெறலாம். முதுநிலை நர்ஸிங் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பும் வருமானமும் உண்டு.பிசியோதெரபி: உடற்பயிற்சி முறையில் நோய் தீர்க்கும் மருத்துவ முறை பிசியோதெரபி. மூன்று ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பான இதனைப் படித்தால் அனைத்து மருத்துவமனைகளிலும் கண்டிப்பாக வேலைவாய்ப்பு உண்டு. பிசியோதெரபி படித்தால், தனக்கென பெயர்ப்பலகை போட்டு சொந்தமாக பிசியோதெரபி சென்டர் அமைத்துக்கொள்ளலாம். நல்ல வருமானம் கிடைக்கும். ஆடியாலஜி: பேச்சுப் பயிற்சி கொடுக்கும் ஆடியாலஜி பட்டப்படிப்பு. பேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவப் படிப்பு. இது 3 ஆண்டு பட்டப்படிப்பு. பேச்சை மேம்படுத்தி முறைப்படுத்தும் “ஸ்பீச் தெரபி’ கொடுப்பதற்கான படிப்பு என்று இதனைச் சொல்லலாம். இப்படிப்பு படித்தவர்களைத் தேடி வரும் வாய்ப்புகள் ஏராளம். வீட்டில் இருந்தபடியே இந்த பயிற்சி கொடுத்து வருவாய் ஈட்டலாம். எமர்ஜென்சி அண்ட் ட்ராமா கேர்: மற்றொரு வேலைவாய்ப்பு அதிகம் உள்ள டிகிரி ஆகும். எமர்ஜென்சி அண்ட் ட்ராமா கேர் என்று சொல்லப்படும் பட்டப்படிப்பு. விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து விபத்துக்குள்ளானவர்களை எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது. முதலுதவி எப்படி செய்வது. அறுவை சிகிச்சைக்கு எப்படி விரைவாக உதவுவது முதலியவற்றை கற்றுக் கொடுக்கும் படிப்பு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்வி இதுவாகும். பார்மஸி: மருந்து, மருந்தின் தன்மை, அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், வேதிப்பொருட்களின் தனித்தன்மை, அவற்றை என்ன அளவில் சேர்க்கலாம். அவை போக்கும் நோய்கள், அவற்றால் ஏற்படும் பக்க விளைவு பற்றி படிப்பது இளங்கலை பார்மஸி. 4 ஆண்டு பட்டப்படிப்பான இதனை முடிப்பதன் மூலம் சுயமாக மெடிக்கல் ஸ்டோர் வைக்கலாம். மருத்துவமனைகளில் உள்ள மருந்தகப்பிரிவிலும் பணிபுரியலாம்.லேப் டெக்னீஷியன்: ஓராண்டு பட்டயப்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்பு. மருந்துகள் தொடர்பான ஆய்வுக்கூடங்களிலும், ரத்தப் பரிசோதனைக் கூடங்களிலும் பணிவாய்ப்புகள் அதிகம்.ரேடியோ கிராபி: 2 ஆண்டு பட்டயப்படிப்பு. இதே போலவே ரேடியோலாஜிகல் அசிஸ்டெண்ட் எனப்படும் ஓராண்டு பட்���யப்படிப்பும் உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், அல்ட்ராசவுண்ட்ஸ், ஆஞ்ஜியோகிராம் போன்றவற்றை அறிவது இது. ஸ்கேன், எக்ஸ்ரே பிரிவில் பணிபுரிய வாய்ப்புக்கான படிப்புகள் இவை.ஆப்டோமெட்ரி: கண் குறைபாடுகளை அறிவதும், களைவது பற்றி படிப்பது ஆப்டோமெட்ரி. இதில் 4 ஆண்டு இளநிலைப் படிப்பு மற்றும் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பும் உள்ளன. பணி வாய்ப்புகளும் தாராளம்.\nபிளஸ் 2 முடித்து கல்லூரிப் படிப்பில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்யவே வரிசைகட்டி நிற்பார்கள். வீட்டில் உள்ள ரத்த பந்தங்களில் துவங்கி, முகம் அறியாதவர்கள் என அத்தனை பேரும் தங்களது அட்வைஸ் பாக்ஸ் திறந்து, ஆளுக்கு ஒன்றாக உங்களது மனதில் தங்களது ஐடியாக்களை குவிப்பார்கள். சிரித்துக் ெகாண்டே இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுங்கள். பெரும்பாலான பெற்றோர், தான் படிக்க விரும்பி படிக்க முடியாமல் போன பாடப்பிரிவை தங்களது குழந்தைகள் மீது திணிக்கின்றனர். இன்னொரு பக்கம் இன்றைக்கு மார்க்கெட்டில் அதிகம் பேர் தேர்வு செய்யும் துறையில் பிடித்து தள்ளி விடுவதையும், பெற்றோர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் ஒரு சில நாட்களில் அவுட் டேட்டட் ஆகி விடுகிறது. வேலைச் சந்தையிலும் இதே நிலை தான். மார்க்கெட் டிரண்டுக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உருவாகிறது. உச்சத்தில் இருக்கும் பல விஷயங்கள் சுவடே இன்றி காணாமல் போகிறது.மாற்றம் ஒன்றே மாறாதது. சமூகத்தின் தேவைக்கு ஏற்ப அதற்கான வாய்ப்புகளும் மாறி வருகிறது. நீங்கள் படித்து முடித்து வெளியில் வரும் போது, அதாவது எந்த ஆண்டில் நீங்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த ஆண்டில் எந்த துறைக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதை திட்டமிட வேண்டும். கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களின் ஆய்வுகளும், ஆலோசனைகளும் இந்த இடத்தில் உங்களுக்கு வழிகாட்டும். முதலில் மார்க்கெட் டிரெண்ட், வேலைக்கான ேதவைகள், தொழில் வாய்ப்புகள், அரசு வெளியிடும் ஐந்தாண்டுத் திட்டங்கள் மற்றும் நிதி நிலை அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன் முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இதற்கான விஷயங்களை மாணவர்கள் இணையம், நட்பு வட்டம், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் சேகரித்து திட்டமிட வேண்டும்.குழந்தைகளின் திறமை மற்றும் விருப்பம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் உயர்கல்வியில் பிடித்து தள்ளப்பட்டு, 50 சதவீதம் மாணவர்கள் தவறான வழிகாட்டுதலால், வாழ்க்கையை பெருஞ்சுமையாக கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உங்கள் குழந்தைக்கு எதில் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என 10ம் வகுப்பிலேயே முடிவு செய்ய வேண்டும். அடுத்ததாக உயர்கல்வி எதை படிப்பது என்பதை மனதில் வைத்து பிளஸ் டூவில் அதற்கான குரூப்பை தேர்வு செய்ய வேண்டும். திட்டமிட்டு படிப்பதன் மூலம் வெற்றி வாய்ப்புகளை எளிதாக்கிக் கொள்ளலாம்.\nகல்வி தரத்தில் முன்னிலை வகிக்கும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி: மும்பை நிறுவனத்தின் ஆய்வறிக்கை\nமும்பையைச் சேர்ந்த டிரஸ்ட் ரிசர்ச் அட்சவசரி என்ற அமைப்பு நாடு முழுவதும் 40 நகரங்களில் உள்ள 7710 கல்வி நிறுவனங்களைப்பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 2014-15 ஆம் ஆண்டை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கல்வித்தரத்தை மதிப்பிடுவதற்கான அளவீடுகளில் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி முன்னிலை வகிக்கிறது. என்று டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி அமைப்பின் ஆய்வுக்குழு தலைவர் சச்சின் போஸ்லே தெரிவித்துள்ளார். இதைப்பற்றி சென்னைஸ் அமிர்தாவின் முதன்மை செயல் அதிகாரி பூமிநாதன் கூறியதாவது: படிப்பதற்கான வசதிகள்: இந்தியாவில் கல்வித்துறைக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்காக பெரும் எண்ணிக்கையிலான கல்லூரிகள் உள்ளன. அதைப்போல உணவு கலாச்சாரத்தையும் விருந்து உபச்சாரத்தையும் கையாளுகிற ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையும் தனிச்சிறப்பான வகையில் வளர்ச்சியடைந்து வருகிறது. சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் படிப்பதற்கான வசதிகள் சிறப்பாக அமைந்துள்ளன. இவ்வசதிகள் மாணவர்கள் படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே வேலையில் சேர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. உலகத்தரமான கல்வி: இந்தியாவில் கிராமப்புற அளவிலும் உலகத்தரமான தொழிற்கல்வியை அளித்து அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பதுதான் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட்ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியின் நோக்கம். தற்போது நாங்கள்இந்திய அளவில் உயர்ந்த கல்வித் தரத்தையும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நம்பிக்கையையும் பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் இந்தியா வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக இளைஞர்களின் மீது கவனம் செலுத்தினார். அதைப்போல எங்கள் கல்வி நிறுவனமும் 1000க்கும் மேற்பட்ட தகுதியும் அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களிடம் மறைந்திருக்கும் அவர்களது தினத்திறமைகளை வெளியே கொண்டு வர முயற்சித்து வருகிறது. மேலும் ஆங்கிலம், இந்தி, பிரெஞ்ச் என்று பல மொழிகளில் சரளமாக பேசுவதற்கு பயிற்சி, 100 சதவீதம் உறுதியான வேலைவாய்ப்பு, சமுகத்தில் மதிப்பான வாழ்க்கை ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்று உறுதியோடு செயல்பட்டு வருகிறது. முக்கியமாக மாணவர்கள் படிக்கும்போதே பகுதி நேர ேவலைவாய்ப்பின் மூலம் ஒவ்வொரு மாதமும் 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பாதிக்கப்படுகிறது. சென்னைஸ் அமிர்தாவின் தனிச்சிறப்பான அம்சம் என்று சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி பூமிநாதன் தெரிவித்துள்ளார். மும்பை நிறுவனம் பாராட்டு: இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய கல்வி நிறுவனங்கள் பற்றிய ஆய்வின்படி, சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி உயர்ந்த கல்வித்தரத்தை கொண்டிருப்பதாக மும்பையில் செயல்பட்டு வரும் டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி அமைப்பின் ஆய்வுக்குழு தலைவர் சச்சின் போஸ்லே கூறியுள்ளார். மேலும் அவர், இந்த ஆய்வானது கல்விமுறை, ஆசிரியர்களின் தரம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல அம்சங்களைஅடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் சரியான கல்வி நிறுனத்தை தேர்வு செய்வதற்கு இந்த ஆய்வு முடிவுகள் உதவியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.\nகிலைடர் ஏவியேஷன் நிறுவனத்தில் விமான பொறியியல் கல்வி\nகிலைடர் ஏவியேஷன் நிறுவனம், விமானம் சம்பந்தமான படிப்புகளை நடத்தி வருகிறது. இங்கு, விமானி, விமான பணி பெண்களுக்கான படிப்பு, விமான பராமரிப்பு பொறியியல், விமான நிலைய ஊழியர்களுக்கான படிப்பு என விமானம் சம்பந்தமான அனைத்து சேவைகளும் தரப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி, எளிய முறையில், தரமான கல்வி வழங்கப்படுகிறது. செயல்முறை வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த நிறுவனம் Capt.ரா.பாலகுமரன் அவர்களால் கடந்த 8 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த நிறுவனத்தில் படிக்க அல்லது மற்ற கேள்விகளுக்கு, www.glideraviation.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.\nடாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலையில் மாணவர்களை மனித வளங்களாக மாற்றுவதற்கான உலகத்தர கல்வி\nஇந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் கீழ்தட்டு மாணவ, மாணவிகள் சிறந்த கல்வி பெறுவதற்காக ஏ.சி.சண்முகம் என்பவர் கடந்த 1986ம் ஆண்டு கண்ணம்மாள் அறக்கட்டளையை தோற்றுவித்தார். இந்த அறக்கட்டளை வாயிலாக 1988ம் ஆண்டு AICTE ஒப்புதலுடன் டாக்டர் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டு, 1988 முதல் 1999ம் ஆண்டுவரை சென்னை பல்கலைக்கழகத்தின் கீழும், 2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழும் சிறப்புடன் செயல்பட்டு வந்தது. 2003ம் ஆண்டு முதல் தாய் மூகாம்பிகை பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டதால் இரண்டையும் அங்கமாக கொண்டு பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் இந்திய அரசாங்கத்தின் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அந்தஸ்து பெற்று மிகச்சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், ஜெர்மன் நாட்டின் மிகச்சிறந்த TUV SUD நிறுவனத்தால் அனைத்து வகையிலும் தரமான சிறந்த நிறுவனம் என்று ISO 9001: 2008 தரச்சான்றிதழ் வழங்கப் பெற்றுள்ளது. பெண்களை தாக்கும் மார்பக புற்றுநோயை குணப்படுத்தவும், அப்புற்று நோயின் செல்களை தாக்கி அழிக்கவும் பல்வேறு ஆராய்ச்சிகளை எங்கள் ஆய்வுக்கூடத்தில் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக மார்பக புற்றுநோய்க்கு Toll-Like Receptor (TLR) என்ற சமிக்கைகளின் தூண்டுதலை உபயோகித்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி அதுஎவ்வாறு புற்ற��நோய் செல்களை எதிர்த்து போராடுகிறது என்று ஆய்வு மேற்கொள்ள புதுடில்லியுள்ள இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் (Dept. of Science & Technology) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமானது (Science and Engineering Research Board) துரித ஆராய்ச்சி என்ற திட்டத்தின் மூலம் ரூ.24 இலட்சம் நிதி உதவியளித்து ஆய்வுகள் நடத்த அனுமதியளித்துள்ளது.இந்திய அரசு பாதுகாப்புதுறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (DRDO) நவீன ஆராய்ச்சி கூடம், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான நவீன ஆராய்ச்சி மையத்திற்காக (ARI) அக்னி ஏவுகணைகளை பாதுகாப்பாகவும் சிறந்த முறையில் செலுத்தவும் “ராக்கெட் மோட்டாருக்கான உட்புற வடிவமைப்பு திட்டம்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான அங்கீகாரம் அளித்துள்ளது. இப்பல்கலைக் கழகத்தில் கல்வி கிரேடிங்/ கிரிடிட் முறையில் வழங்கப்படுகிறது. பல்வேறு தொழில் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அதற்கு தகுந்தாற்போல் பாடத்திட்டங்கள் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இப்பல்கலையின் இலக்கு, இக்கல்வி நிறுவனத்தை பொறியியல் பல் மருத்துவம் மற்றும் மருத்துவத் துறையில் உயர் அளவிலான பயிற்றுவித்தல் மற்றும் கற்றுக்கொள்வதற்கான ஆதார மையமாக உருவாக்குவது ஆகும். இதனால் மாணவ, மாணவிகளுக்கு தகுந்த பயிற்சியையும், கல்வியையும் வழங்கி அவர்களை தொழில்நுட்ப ரீதியாக தகுதி படைத்தவர்களாகவும் நடைமுறை செயல்களில் சிறப்பாக செயல்பட தக்கவர்களாகவும் நுனுக்கமான திறமைகள் படைத்த மனிதவளங்களாக பொலிவுபெற செய்யமுடியும். அவைமட்டுமல்லாது, தொழில் ரீதியாக செய்யத்தகுந்தவை, தகாதவை பற்றி எடுத்துக்கூறி இளைய தலைமுறையினர் தொழில்வல்லுனராக மாறுவதற்குதக்க திறமைகளை வளர்த்துக் கொள்ள இந்நிறுவனம் உறுதுணை புரிகிறது.\nசிறந்த எதிர்காலத்தை உருவாக்கி தரும்: ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி\nஅன்னம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம் தமிழகத்தில் கோயம்பேடு, தாம்பரம், ஆவடி, மிண்ட், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணைாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் கிளைகளை கொண்டுள்ளது. இங்கு, செயல்முறை வகுப்புகள் உலகத்தர��் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு SMART CLASS மூலம் உயர் ரக கல்வியை, குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுகிறது. 3 மற்றும் இரட்டை சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகிறது. B.Sc. சேரும் மாணவர்கள் 3ம் ஆண்டு கட்டணமின்றி படிக்கலாம். 10வது பாஸ்/ பெயில் மாணவர்களுக்கும் கட்டண சலுகை உண்டு. மாணவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் STAR HOTELகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ரூ.6,500 மதிப்புள்ள FREE UNIFORM, CARVING CLASS, SPOKEN ENGLISH மற்றும் BASIC BARTENDING வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது. ஏழை, எளிய மணவர்கள் நலன் கருதி குறைந்த கட்டணத்தை, சுலப தவணையாக (EMI) செலுத்தும் வசதி, SCHOLARSHIP வழங்கப்படுகிறது. இங்கு பயின்ற மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மற்றும் LIFE TIME PLACEMENTS அதாவது வாழ்நாள் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. எண்ணற்ற நபர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் HOTELIERS TALK பத்திரிகையை அங்கமாக கொண்ட இக்கல்வி நிறுவனம், கடந்த 6 வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, 65,000 மாணவர்களுக்கு மேல் வேலைவாய்ப்பை அளித்துள்ளது. இதற்கான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை www.hotelierstalk.com என்ற இணையதளத்தில் காணலாம். இதுதவிர ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்போடு, அன்னம்மாள் அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் (WBTO) அங்கீகாரம் பெற்ற IIBT பயிற்சி மையத்தின் மூலம் உலகத்தரம் வாய்ந்த கல்வியை, ஸ்காலர்ஷிப் உடன் அளிக்கப்படுகிறது. இங்கு படிக்க சேர்ந்த சில நாட்களிலேயே பகுதி நேர வேலை மற்றும் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.\nபொறியியலுக்கு இன்னமும் மவுசு: ஏகப்பட்ட படிப்பு; கைநிறைய சம்பளம்\n* சரியான பிரிவே முக்கியம்* எந்த கல்லூரியும் நல்லது தான்பொறியியல் படிப்பை பொறுத்தவரை இன்னமும் மவுசு குறையவில்லை; சரியான வேலையில்லை என்று சிலர் சொன்னாலும், ஏன் வேலை கிடைக்கவில்லை என்பதையும் ஆராய வேண்டியது முக்கியம். படிக்கும் போது சராசரி மாணவனாக இருந்தாலே போதுமானது; கண்டிப்பாக கைநிறைய சம்பளத்துடன் வேலை நிச்சயம். கடுமையான உழைப்பு, விடா முயற்சி, திறமையை வளர்த்து ெகாள்ளும் பக்குவம் போன்றவை இருந்தாலே வேலை நிச்சயம் மட்டுமல்ல; எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம். இந்த லாவகத்தை மாணவர்கள் புரிந்து கொண்டாலே போதும் எந்த படிப்பும் சுலபமே; வேலையும் க��ினமே அல்ல. பொறியியல் படிப்புகளில் எல்லா பிரிவுகளும் நல்ல படிப்பு தான்; கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், மெக்கனிக்கல், சிவில், வேளாண் இன்ஜினியரிங், பயோ மெடிக்கல், கெமிக்கல், மரைன் இன்ஜினியரிங், மைனிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், பேஷன் தொழில்நுட்பம், ஸ்பேஸ் தொழில் நுட்பம், டெக்ஸ்டைல் தொழில்துறை போன்றவை குறிப்பிடத்தக்க பிரிவுகள். பொறியியல் படிப்பிற்கு கணிதமே அடிப்படை, எனவே கணித பாடத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அந்த மாணவருக்கு உள்ளதா என்பது எல்லாவற்றையும்விட மிக முக்கியம். கணிதத்தைப் புரிந்துகொள்ள முடியாத மாணவர்களை பொறியாளராக வற்புறுத்தக் கூடாது. இந்தக் கல்லூரியில்தான் படிப்பேன் என்று மாணவர்கள் அடம் பிடிப்பது தவறு. அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் நல்ல ேவலையில் உள்ளனர் எனவே, நீயும் அதையேதான் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மாணவர்களை வற்புறுத்தவும் கூடாது.பொறியியல் படிப்பை தேர்ந்ெதடுக்கும் முன்னர் மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை முதலில் எடுக்க வேண்டும். அந்ததுறை குறித்து அலசி ஆராய்ந்து அது நமக்கு சரியாக இருக்குமா என்பதை முடிவு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு துறையை தேர்வு செய்யாமல் தனக்கு எந்த துறை பிடித்திருக்கிறதோ, எந்த துறையில் அல்லது படிப்பின் மீது ஆர்வம் இருக்கிறதோ அந்த துறையை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல, பொறியியல் மாணவர்கள் படிப்பதற்கு ஒரே கல்லூரியை தேர்வு செய்யக்கூடாது. முதலில், தாங்கள் படிக்க விரும்பும் துறை உள்ள 5 கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்லூரிக்காக ெசன்று அங்கிருக்கு சீனியர் மாணவர்களை சந்தித்து கல்லூரியின் சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், அதில் எந்த கல்லூரி சிறந்ததோ அந்த கல்லூரியை தேர்வு செய்து படிக்கலாம். மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மாணவர்களின் பொறியியல் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும்.\nஏரோனாடிக்கல் பொறியியல் மாணவர்களுக்கு வரப்பிரசாதம்\nபல்வேறு காரணங்களால், பொறியியல் பட்டப்படிப்பு சேர முடியாத மாணவர்களுக்கு, ஏரோனாடிக்கல் பொறியியல் டிப்ளமோ படிப்புகள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. ஏரோநாடிக்கல் பொறியியல் துறையில் டிப்ளமோ படிப்புக்கான தகுதிகள் மற்றும் சேர்க்கை முறை: பத்தாம் வகுப்பு அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது கவுன்சிலில் முடித்திருக்க வேண்டும் கணிதம் மற்றும் அறிவியலில் குறைந்தது 35% கூட்டு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். திறனாய்வு தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும். பாடப்பகுதிகள்: ஏர்கிராப்ட் இன்ஸ்ட்ரூமென்ட் சிஸ்டம், சிஏஆர், ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் அண்ட் பிராக்டீஸ், ஏர்கிராப்ட் ஸ்ட்ரக்சர்ஸ், அவியோனிக்ஸ் மற்றும் ஏர்கிராப்ட் ரேடியே சிஸ்டம், மெயிண்டனன்ஸ் மேனேஜ்மென்ட், பேசிக் ஏரோ டைனமிக்ஸ், ப்ளுயூட்மெக்கானிக்ஸ் மற்றும் நியூமேட்டிக்ஸ்வேலை வாய்ப்புகள்: ஏர்லைன்ஸ், ஏர்கிராப்ட் உற்பத்தி யூனிட்டுகள், ஏர் டர்பைன் தயாரிப்பு பிளான்டுகள் அல்லது விமான தொழில்துறைகளுக்கான டிசைன் மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பொது மற்றும் எச்ஏஎல், ஆர் அண்ட் டிபோன்ற தனியார் நிறுவனங்களில் பராமரிப்பு மேற்பார்வையாளர்களாகவும், எல்அண்ட்டி-ல் உதவியாளராகவும், ஏரோஸ்பேஸ் நிறுவனங்களில் இளநிலை விஞ்ஞானிகளாகவும் பணிகளை பெறும் வாய்ப்பு, இப்படிப்பை முடித்தவர்களுக்கு உள்ளது. சம்பளம்: புதிதாக படிப்பு முடிந்து பணியில் சேரும் ஒருவர், ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.\nநடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பு படிப்பது சவால் அல்ல\nமருத்துவம் படிக்கும் நிலையில் வசதி இல்லாத நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என ஆர்வமும், ஆசையும் இருக்கலாம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அதிக மதிப்பெண், போட்டி தேர்வுகளில் முதலிடம், கட்ஆப் மதிப்பெண் என அதில் இருக்கும் சவால்கள் ஏராளம். அனைத்திலும் வெற்றி பெற்று, குறிப்பிட்ட சிலரால் மட்டுமே மருத்துவ படிப்பை எட்டிப்பிடிக்க முடியும். ஆனால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைப்படதேவையில்லை. மருத்துவ துறையில் எண்ணற்ற பிரிவுகளும், ஏராளமான வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. அவற்றை தேர்வு செய்து படிப்பதன் மூலம் நமது, ஆர்வத்தையும், ஆசையையும் நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் தகுந்த துறைகளில் கவனம் செலுத்தி படிப்பதன் மூலம் வருமானம், மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகளையும் பெற்று எதிர்காலத்தை பிரகாசமானதாக மாற்றிக்கொள்ளலாம். ப்ளஸ் டூவில் அறிவியல் பிரிவை (ஃபர்ஸ்ட் குரூப்) எடுத்துப் படித்தவர்களுக்கு மருத்துவப் படிப்புடன் தொடர்புடைய படிப்புகள் பல உள்ளன. நர்ஸிங்: எல்லோரும் அறிந்தது நர்சிங் படிப்பு. எப்போதும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு உள்ள நல்ல கல்வி. ஜெனரல் நர்ஸிங் (3 ஆண்டு), பிஎஸ்சி (4 ஆண்டு). படித்துவிட்டு சிலகால அனுபவத்துக்குப் பிறகு கார்டியோ தெரசிக் நர்ஸிங், சைக்யார்டிஸ்டிக் நர்ஸிங், பிசிசியன் அசிஸ்டன் போன்ற முதுநிலை பட்டப்படிப்பை படிக்கலாம். மாநில நர்ஸிங் கவுன்சிலில் பதிந்து வைத்தால் அரசுப்பணியும் பெறலாம். முதுநிலை நர்ஸிங் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பும் வருமானமும் உண்டு.ஃபிசியோதெரபி: உடற்பயிற்சி முறையில் நோய் தீர்க்கும் மருத்துவமான ஃபிசியோ தெரபி. மூன்று ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பான இதனைப் படித்தால் அனைத்து மருத்துவமனைகளிலும் கண்டிப்பாக வேலைவாய்ப்பு உண்டு. ஃபிசியோதெரபி படித்தால், தனக்கென பெயர்ப்பலகை போட்டு சொந்தமாக பிசியோதெரபி சென்டர் அமைத்துக்கொள்ளலாம். நல்ல வருமானம் கிடைக்கும். ஆடியாலஜி: பேச்சுப் பயிற்சி கொடுக்கும் ஆடியாலஜி பட்டப் படிப்பு. பேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவப் படிப்பு. இது 3 ஆண்டு பட்டப்படிப்பு. பேச்சை மேம்படுத்தி முறைப்படுத்தும் “ஸ்பீச் தெரபி’ கொடுப்பதற்கான படிப்பு என்று இதனைச் சொல்லலாம். இப்படிப்பு படித்தவர்களைத் தேடி வரும் வாய்ப்புகள் ஏராளம். வீட்டில் இருந்தபடியே இந்த பயிற்சி கொடுத்து வருவாய் ஈட்டலாம். எமர்ஜென்சி அண்ட் ட்ராமா கேர்: மற்றொரு வேலைவாய்ப்பு அதிகம் உள்ள டிகிரி ஆகும். எமர்ஜென்சி அண்ட் ட்ராமா கேர் என்று சொல்லப்படும் பட்டப் படிப்பு. விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து விபத்துக்குள்ளானவர்களை எப்படி மருத்துவமனை கொண்டு செல்வது. முதலுதவி எப்படி செய்வது. அறுவை சிகிச்சைக்கு எப்படி விரைவாக உதவுவது முதலியவற்றைக் கற்றுக் கொடுக்கும் படிப்பு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்வி இதுவாகும். பார்மஸி: மருந்து, மருந்தின் தன்ம���, அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், வேதிப்பொருட்களின் தனித்தன்மை, அவற்றை என்ன அளவில் சேர்க்கலாம். அவை போக்கும் நோய்கள், அவற்றால் ஏற்படும் பக்க விளைவு பற்றி படிப்பது இளங்கலை பார்மஸி. 4 ஆண்டு பட்டப்படிப்பான இதனை முடிப்பதன் மூலம் சுயமாக மெடிக்கல் ஸ்டோர் வைக்கலாம். மருத்துவமனைகளில் உள்ள மருந்தகப்பிரிவிலும் பணிபுரியலாம்.லேப் டெக்னீஷியன்: ஓராண்டு பட்டயப் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்பு. மருந்துகள் தொடர்பான ஆய்வுக்கூடங்களிலும், இரத்தப் பரிசோதனைக் கூடங்களிலும் பணிவாய்ப்புகள் அதிகம். ரேடியோ கிராஃபி: இரண்டு ஆண்டு பட்டயப்படிப்பு. இதே போலவே ரேடியோலாஜிகல் அசிஸ்டெண்ட் எனப்படும் ஓராண்டு பட்டயப்படிப்பும் உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சிடிஸ்கேன், அல்ட்ராசவுண்ட்ஸ், ஆன்ஜியோகிராம் போன்றவற்றை அறிவது இது. ஸ்கேன், எக்ஸ்ரே பிரிவில் பணிபுரிய வாய்ப்புக்கான படிப்புகள் இவை.ஆக்குபேஷனல் தெரபி: மனநிலை சார்ந்த உடலியல் கோளாறுகளை சரி செய்வது ஆக்குபேஷனல் தெரபி ஆகும். இது ஓராண்டு பட்டயப்படிப்பு. சற்றேறக் குறைய பிசியோதெரபி போன்றது. ஆனால் இது மூளையையும் இயக்கும் படிப்பு. இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய மனித சமுதாயத்துக்கு ஆக்குபேஷனல் தெரபி படித்தவர்களின் சேவை நிறையவே தேவைப்படுகிறது. ஆப்டோமெட்ரி: கண் குறைபாடுகளை அறிவதும், களைவதும் பற்றிய படிப்பு ஆப்டோமெட்ரி. இதில் 4 ஆண்டு இளநிலைப் படிப்பு மற்றும் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பும் உள்ளன. பணி வாய்ப்புகளும் தாராளம்.\nமவுசு குறையாத ஆட்டோ மொபைல்\nஆட்டோ மொபைல் பொறியியல் படிக்கும் மாணவர்கள் கார் வடிவமைப்பு மற்றும் உருவாக்குதல், உற்பத்தி, பொறியியல், தரம், மூலப்பொருட்கள் கொள்முதல், சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் நல்ல பணிகளை எதிர்பார்க்கலாம். வடிவமமைப்பு மிக்க அறிவாற்றலுடன் அவர்கள் தங்களது தொலைதொடர்பு திறன் உள்ளிட்ட மென்மையான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். மற்ற மொழிகள் மீதான அறிவாற்றல், கலாச்சாரங்கள் நிறைந்த சூழலில் பணி செய்தல் போன்ற திறன்கள் ஆட்டோமொபைல் மாணவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். சில ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் இந்த துறையில் அதிக வாய்ப்புக்களை பெரும் வகையில் தங்களது பல செயல்திறன்கள��� அதிகரித்துக்கொள்ள வேண்டும். லகரங்களை பார்க்கலாம்: வேலை தேடுபவர்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டே ஊதியம் வழங்கப்படும். புது பொறியியல் மற்றும் நிர்வாக பட்டதாரிகள் ஆண்டுக்கு நான்கு லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை ஊதியமாக பெற முடியும். இது அவர்களைது சாதனைகள் மற்றும் துறையின் தரங்களை பொறுத்து மாறுபடும்.புதிய பெரிய தொழில் நிறுவனங்கள் பல இந்தியாவில் துவங்கப்பட உள்ளதால், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறையில் வேலை வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலை உள்ளது. ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங்கில், 40 சதவீதம் எலக்ட் ரானிக்ஸ் இடம் பெற்றுள்ளது. இதனால் இரண்டு துறையிலும் பணிபுரியும் வாய்ப்பும் உள்ளது. ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்வதால் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.\nகாஞ்சி சங்கரா பல்கலையில் சிறந்த உயர் கல்வி சேவை\nகாஞ்சிபுரம் ஏனாத்தூரில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காஞ்சி சங்கரா பல்கலைக் கழகம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு, அனைத்து துறை மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்பெற்று, Online அல்லது Offline மூலமாக பயில, பார்வையிட வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நூலகம் மூலமாக உலகத்தரம் வாய்ந்த, தேசிய அளவிலான ஆராய்ச்சி சார்ந்த பதிப்புகள் Online அல்லது Offline வசதியுடன் வழங்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி, டிஜிட்டல் முறையில் மாணவ, மாணவியருக்கு கல்வி, ஆய்வு சம்பந்தமான பாட புத்தகங்கள் மற்றும் ஆய்வு பதிப்புகள் ஆகியவற்றை எப்போதும் வழங்கி வருகிறது. உலகத்திலேயே கிடைத்தலுக்கு அரிதலாகிய ஓலைச் சுவடி பதிப்புகள் Digitized செய்து பாதுகாக்கப்பட்டு உலக மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறது. இவ்வாறு மாணவர்களுக்கு சிறந்த உயர் கல்வியை பல்கலை வேந்தர் எஸ்.ஜெயராமரெட்டி, துணை வேந்தர் வி.எஸ்.விஷ்ணுபோத்தி, பதிவாளர் ஜி.னிவாசு ஆகியோர், காஞ்சி பெரியவர்கள் ஆசிகளுடன் சிறந்த கல்வி சேவையை வழங்கி வருகின்றனர்.\nநியூ பிரின்ஸ் பவானி பொறியியல் கல்லூரியில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் மாணவர்களுக்கு தரமான கல்வி\nநியூ பிரின்ஸ் பவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, அபரஞ்சி அம்மாள் எஜுகேஷனல் சொசைட்டியால் நடத்தப்படுகிறது. இந்த கல்லூர��� 2008-09ம் கல்வியாண்டில் நான்கு பாடப் பிரிவுகளுடன் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வியால் அங்கீகரிக்கப்பட்டு, அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது, இக்கல்லூரியில் பி.இ, பி.டெக் பட்டப்படிப்பில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவுகளும், பட்ட மேற்படிப்பு எம்.இ-ல் ‘ஸ்டெக்சுரல் என்ஜினியரிங்’ மற்றும் ‘அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ்’ பிரிவுகளும் எம்சிஏ பிரிவும் உள்ளன.120 செயல்திறன் மிக்க ஆசிரியர்களும், 40 உதவியாளர்களும் முழு மூச்சுடன் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு துறைக்கும் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு அதில் அனைத்து உபகரணங்களுடன் ஆய்வுக் கூடங்கள் இயங்கி வருகின்றன. கல்லூரி வளாகத்தில் ஆடவர் விடுதியும், பெண்கள் விடுதியும் அமைந்துள்ளது. 17 ஆயிரம் புத்தகங்களும், 60க்கும் மேற்பட்ட ஜோர்னல்களும் வலைதள வசதியுடன் கூடிய 10 கணினிகளில் இ - புக் மற்றும் இ-ஜோர்னல் வசதியும் உள்ளன. இந்த கல்லூரி சிஎல்எல், ஐஎஸ்டிஇ மற்றும் சிஎஸ்ஐ போன்ற கூட்டமைப்புகளில் உறுப்பினராகவும் இணைக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றன. தினந்தோறும் ஆன்லைன் டெஸ்ட் நடத்தப்படுவதால் மாணவர்கள் சிரமமின்றி கல்லூரி வளாக வேலை வாய்ப்புகளில் தேர்வு பெற்று இன்போசிஸ், சிடிஎஸ், டிசிஎஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.\nகிங் மேக்கர்சில் கட்டண சலுகையுடன் ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சி\nமத்திய அரசுப் பணி தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 7.8.2016 அன்று முதற்கட்ட தேர்வு நடக்க உள்ளது. அதற்கான மாதிரி தேர்வுகளை கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி, மே 22ம் தேதி (இன்று) முதல் ஜூலை மாதம் இறுதி வரை ஒவ்வொரு புதன் கிழமையும் நடத்துகிறது. தகுதியுள்ள மாணவர்கள் கட்டண சலுகையுடன் (100 சதவீதம் வரை) பயிற்சி பெறலாம் என மையத்தின் கவுரவ இயக்குநர் பூமிநாதன் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், ‘‘நவீன பயிற்சி வகுப்புகள், அனுபவம் மிக்க பயிற்சியாளர்களை கொண்டு மாணவர்களை தயார் செய்வதால் எங்கள் மாணவர்கள் TNPSC மற்றும் IBPS தேர்வுகளை சுலபமாக எழுதி வெற்றி பெறுகின்றனர். மாணவர்களுக்கு கட்டண சலு���ை வழங்கும் பொருட்டு வரும் 28 தேதி சென்னையில் ஸ்காலர்ஷிப் தேர்வை நடத்துகிறோம். இத்தேர்வின் முடிவில் தற்போது பணியில் இருக்கும் IAS, IRS அதிகாரிகளைக் கொண்டு தேர்வு நுணுக்கங்களையும், வழிமுறைகளையும் மாணவர்களுக்கு கற்றுத் தரும் கலந்துரையாடலையும் நடத்தவுள்ளோம். இதில் பட்டதாரிகளும், இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்களும் கலந்துகொண்டு பயன் பெறலாம்’’ என்று கூறினார்.\n100% வேலைவாய்ப்பு அளிக்கும் ஓட்டல் மேனேஜ்மென்ட் துறை\nஇன்றைய நவநாகரீக உலகத்தில் உணவு மற்றும் சுற்றுலாத்துறை அபரிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஏனெனில் கல்வி, மருத்துவம், சுற்றுலா, விளையாட்டு பொழுதுபோக்கு என்பது போன்ற பல காரணங்களுக்காக நாம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்காக பயணம் செய்கிறோம். இதனால், உணவு மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படை தேவைகளையும் நாம் பூர்த்தி செய்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் டெக்னாலஜி MTHMCT கல்வி நிறுவனம் உணவுத் துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு கடந்த 21 வருடங்களாக சர்வதேச தரத்தில் இந்த ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்வியை மாணவர்களுக்கு சிறப்பான முறையில் வழங்கி வருகிறது.இங்கு பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் கல்வி வழங்கி, 100 சதவீத வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாலந்து, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா போன்ற அயல்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து மேற்படிப்பு வாய்ப்பையும் வழங்கி வருகிறது. 12ம் வகுப்பு முடித்து 3 year Diploma (Catering) முடித்த மாணவர்கள் நேரடியாக B.Sc. (Catering) 3ம் ஆண்டுசேரலாம்.\n100 சதவீத வேலை வாய்ப்பில் சென்னைஸ் அமிர்தா சாதனை\nசென்னைஸ் அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் சார்பில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 2,286 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர், என்று சென்னைஸ் அமிர்தாவின் தலைமை செயல் அதிகாரி பூமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த 4 நாட்களாக நடந்த ேவலைவாய்ப்பு முகாமில் 160க்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்களின் மனிதவள மேலாளர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு வழங்கினர். இதில், சென்னை மட்டுமின்றி மும்பை, பெங்களூரு முதலிய நகரங்களிலிருந்து 5 நட்சத்திர ஓட்டல்களின் மனிதவள மேலாளர்கள் கலந்து கொண்டனர்.பல்வேறு முன்னணி நட்சத்திர ஓட்டல்களும், செயின்லிங்க் ரெஸ்டாரெண்டுகளும் இதில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியிடங்களை பூர்த்தி செய்தனர். வேலைவாய்ப்பு முகாமில் கலந்துெகாண்ட அனைத்து மாணவர்களும் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று சாதனை பெற்றுள்ளனர். கல்வியகத்தில் தங்களுக்கு அனைத்து பாடங்களும் செயல்முறை பயிற்சியாக விளங்குவதால் தங்களால் இந்த வேலைவாய்ப்பு முகாமை முழுமையாக பயன்படுத்தி வேலைவாய்ப்பை பெற முடிந்தது.மேலும், அனைத்து முன்னணி நட்சத்திர ஓட்டல்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டது. தங்களது கல்வியகத்தின் தனிச்சிறப்பு. தங்களுக்கு தேவையான துறையில் மாணவர்களை தேர்வு செய்தது தங்களுக்கு திருப்தியளிப்பதாக அமைந்தது என மனிதவள மேலாளர்கள் கூறினர்.\nசிறந்த எதிர்காலத்தை தேர்வு செய்ய சேப்டி மேனேஜ்மென்ட் படிப்பு\nகடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான மாணவர்களுக்கு படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காத சூழல் உள்ளது. இதற்கு காரணம் ஒரே படிப்பை அனைவரும் தேர்ந்தெடுப்பதுதான்.தற்போதைய காலச்சூழலில் சேப்டி மேனேஜ்மென்ட் படிப்பானது ஒரு மாறுபட்ட துறையாக உள்ளது. நாம் தேர்ந்தெடுத்து படிக்கும் படிப்பு நமது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாகவும், நமது வாழ்க்கையை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய படிப்பு சேப்டி மேனேஜ்மென்ட் என்றால் மிகையாகது. வேலைவாய்ப்பை பெறக்கூடிய புதிய தொழிற் கல்வியை தேர்ந்தெடுத்தால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும். காலத்திற்கேற்ற கல்வி, உடனடி வேலைவாய்ப்பு உயர்வான சம்பளம் பெற வேண்டுமென்றால் தற்போதைய சூழ்நிலையில் சேப்டி மேனேஜ்மென்ட் படிப்பு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இந்த படிப்பிற்கு உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது.சேப்டி மேனேஜ்மென்ட் படித்த மாணவர்கள் INDUSTRIES, FACTORIES, OIL REFINERIES, SHIP, HARBOR, AIRPORT, POWER PLANT, CONSTRUCTION, MARINE, FOOD INDUSTRIES எனஅனைத்து துறைகளிலும் வேலை பெறலாம். மேலும் OFFICER என்னும் உயர் பதவியையும், இரண்டு அல்லது மூன்று ஆண்டு அனுபவத்திலேயே லட்சங்களில் சம்பளம் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.ASET COLLEGE OF FIRE AND SAFETY கல்லூரியில், +2 முடித்த மாணவர்களுக்கு மூன்று ஆண்டு B.Sc., FIRE AND INDUSTRIAL SAFETY MANAGEMENT பத்தா���் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மூன்று ஆண்டு DIPLOMA FIRE & INDUSTRIAL SAFETY ENGINEERING மற்றும் பட்டம் முடித்த மாணவர்களுக்கு ஓராண்டு POST GRADUATE DIPLOMA OCCUPATIONAL HEALTH SAFETY ஆகியவை பயிற்றுவிக்கபடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/reason-behind-kiwi-and-blackcaps", "date_download": "2019-02-16T16:36:51Z", "digest": "sha1:YXJBG6S5XK6SJ6PVDDP5FXVHQO7YUIFT", "length": 11547, "nlines": 129, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நியூசிலாந்து அணியின் இலை சின்னத்திற்கு அர்த்தம் தெரியுமா?", "raw_content": "\nநியூசிலாந்து அணியின் இலை சின்னத்திற்கு அர்த்தம் தெரியுமா\nகிரிக்கெட் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் விளையாடி வருகின்றன. இவ்வாறு விளையாடி வரும் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு சின்னங்களைக் கொண்டிருக்கும். அந்த சின்னங்கள். அணி வீரர்களின் ஆடைகளில் பொரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு கங்காரு, பாகிஸ்தான் அணிக்கு நட்சத்திரம், வங்கதேச அணிக்கு புலி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கடற்கரை, இலங்கை அணிக்கு சிங்கம், தென்னாப்ரிக்க அணிக்கு தாமரையின் மேல் அவர்களின் கொடி மற்றும் இங்கிலாந்து அணிக்கு மூன்று சிங்கங்களின் மேல் கிரீடம் போன்ற சின்னங்கள் உள்ளன.\nபெரும்பாலான சின்னங்கள் அந்தந்த நாட்டின் தேசிய சின்னங்கள் மற்றும் அவர்களின் தேசிய விலங்கு போன்றவற்றையே அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு கங்காரு தேசிய விலங்காக இருப்பதால் அது தற்போது அவர்களின் சின்னத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் தேசிய விலங்கு ‘ ராயல் வங்கப் புலி ‘ . எனவே வங்கதேச அணியினர் புலியினை தங்களது சின்னத்தில் வைத்துள்ளனர். இலங்கை அணிக்கு தேசிய விலங்கு அதிகாரப்பூர்வமாக இன்றளவும் அறிவிக்கப்படாத நிலையில் சிங்கம், யானை போன்ற சில விலங்கள் உள்ள நிலையில் அவர்களின் தேசிய விலங்காக கருதப்படுவது சிங்கம். எனவே அதன் கையில் கத்தியுடன் அவர்கள் சின்னம் வைத்துள்ளனர்.\nநியூசிலாந்து வீரர்கள் கிவி என அழைக்கப்பட காரணம்\nநியூசிலாந்து இயற்கை வளம் நிறைந்த நாடு. எனவே அங்கு பலவிதமான பறவைகள் மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன. இதில் குறிப்பிட்டு கூற வேண்டுமானால் கிவி என்றழைக்கப்படும் வித்தியாசமான பறவை இனம் ஒன்று அங்கு மட்டுமே காணப்படுகிறது. இந்த பறவைகள் அளவில் மிகச் சிறியதாக காணப்படுகின்றன. இவற���றிற்கு இறக்கைகள் இருந்த போதிலும், இவற்றால் பறக்க முடிவதில்லை. எனவே இவை நடந்தே செல்கின்றன. இவற்றின் இறகுகள் மிக மெல்லியதாக காணப்படுகின்றன. முதலாம் உலகப்போரின் போது ஆஸ்திரேலிய படைவீரர்கள் நியூசிலாந்து வீரர்களுக்கு சூட்டிய பெயர் கிவி. காரணம் அவர்கள் கிவி பறவையைப் போல இருப்பதாக கூறினார்கள். நாள்போக்கில் அனைத்து நாட்டு மக்களும் நியூசிலாந்து மக்களை கிவியன்ஸ் என அழைத்தனர். இதனால் நியூசிலாந்து நாட்டில் கிவி பறவை தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது. இந்த காரணத்தினால் தான் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கிவி என அழைக்கப்படுகின்றனர்.\nநியூசிலாந்து நாட்டன் தேசிய மரமாக இருப்பது ‘ சில்வர் பெர்ன்’ என அழைக்கப்படும் ஒருவித மரங்கள். இவை இந்த நாட்டில் அதிகமாக காணப்படுகின்றன. இதன் இலைகளை தான் நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் சின்னமாக பயன்படுத்துகின்றனர். இந்த இலைச் சின்னமானது இவர்கள் கிரிக்கெட்டில் மடுமல்லாது அனைத்து அரசு சின்னங்களிலும் உபயோகிக்கின்றனர். இவர்களின் சின்னமானது கருப்பு நிற பின். புறத்தில் சில்வர் நிற இலையைக் கொண்டிருக்கும். அவர்களின் கால்பந்து அணியில் மட்டும் சில்வர் நிற பின்புறத்தில் கருப்பு நிற இலை கொண்ட சின்னம் உள்ளது.\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளின் தேசியக்கொடியும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளது. எனவே நியூசிலாந்து நாட்டில் தேசியக்கொடியை மாற்றுவதற்காக முயற்சித்தனர். இதில் 2015 ஆம் ஆண்டு மக்களிடன் அதிக வாக்குகளை பெற்ற புதிய தேசியக்கொடியிலும் இந்த ‘ சில்வர் பெர்ன் ‘ இலை தான் முக்கிய பாகமாக உள்ளது.\nஇதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து அணியினர் ‘ பிளாக் கேப்ஸ்’ என அழைக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் அவர்களின் கருப்பு நிற தொப்பியுடன் கூடிய கருப்பு ஜெய்ஸியை பயன்படுத்துவதே.\nஇதேபோல் மற்ற நாடுகளின் கிரிக்கெட் சின்னங்களைப் பற்றியும் அவற்றின் வரலாற்றைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கமெண்ட்-ல் தெரிவிக்கவும்.\nஇந்தியாவின் 2 ½ வருட ச\nஇந்திய தொடரின் போது �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/unwanted-records-by-dhoni-in-t20", "date_download": "2019-02-16T16:37:51Z", "digest": "sha1:ENAE4DJQL67QEWDHKBDQKLEHVIP3G2OU", "length": 9639, "nlines": 133, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தல ‘தோனி’ அதிக ரன்���ள் அடித்தால் இந்திய அணிக்கு தோல்வி உறுதியா?", "raw_content": "\nதல ‘தோனி’ அதிக ரன்கள் அடித்தால் இந்திய அணிக்கு தோல்வி உறுதியா\nகிரிக்கெட்டில் சில சமயம் விரும்பத்தகாத சில சாதனைகள் பதிவாவது உண்டு. அந்த சாதனையை படைத்தவருக்கே அதை கண்டு வருத்தம் ஏற்படும். அது போன்ற வேதனையான ஒரு சாதனை தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான ‘மகேந்திர சிங் தோனி’ வசம் சேர்ந்துள்ளது. அதனைப் பற்றிய சுவாரசிய தகவல்களை இங்கு காண்போம்.\nபொதுவாக தோனி கிரிக்கெட்டில் மிகவும் ராசியான ஒரு வீரர். அதிலும் குறிப்பாக ‘ராசியான கேப்டன்’ என பெயர் எடுத்தவர். அவரது தலைமையில் தான் இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி-20 உலகக் கோப்பையையும், 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும், 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையும் வென்று சாதித்தது. மேலும் உலக அளவில் இந்த மூன்று முக்கிய கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை தோனி வசம்தான் உள்ளது.\nஆனால் டி-20 போட்டிகளில் தோனி எடுக்கும் ரன்கள் அந்த போட்டியில் இந்திய அணியின் தனி நபர் அதிகபட்ச ரன்களாக அமையும் பொழுது அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைவது ஒரு வேதனையான உண்மையாகும்.\nகுறிப்பாக நிகழ்ச்சி நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி டிம் செய்ஃபர்டின் அபார ஆட்டத்தால் 219 ரன்கள் குவித்தது. அந்த மெகா இலக்கை துரத்திய இந்திய அணியில் அனைத்து முக்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்நிலையில் கைகோர்த்த தோனி - குரூனால் பாண்டியா ஜோடி 6 விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்து அணியை சற்று கவுரவமான ஸ்கோர்க்கு அழைத்து சென்றது.\nஆனாலும் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து டி-20 போட்டிகளில் இந்திய அணியின் மோசமான தோல்வியாகவும் இது அமைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச ரன்கள் டோனி அடித்த 39 ரன்கள் தான். நேற்றைய போட்டியில் ‘தோனி’ சர்வதேச டி20 போட்டிகளில் 1500 ரன்களை கடந்து சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n‘தோனி’ இதற்கு முன்பாக டி-20 போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ரன்கள் மற்றும் அந்தப் போட்டியின் முடிவுகள்.\n2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 48* ரன்கள் (31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி).\n2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 38 ரன்கள் (6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி).\n2016 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 30 ரன்கள் (47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி).\n2017 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 36* ரன்கள் (7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி).\n2019 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 39 ரன்கள் (80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி).\nஉலகம் முழுவதிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் வீரராக உள்ள ‘தோனி’ விரைவில் இந்த மோசமான சாதனையை முறியடித்து, இந்திய அணிக்கு சிறப்பான ஒரு வெற்றியை அந்தப்போட்டியில் பெற்றுத் தருவார் என நம்புவோம்.\nசெய்தி : விவேக் இராமச்சந்திரன்\nஇந்திய அணி கேப்டன் ர�\nதற்போதைய இந்திய T 20 அண\nதோனி பினிஷ் செய்ய தவ�\nதோனி பினிஷ் செய்ய தவ�\nஇவர் இந்திய அணிக்கு �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/node/60196", "date_download": "2019-02-16T16:23:07Z", "digest": "sha1:PGY4ZNUMGUHS3DU7ZSZ5PTX6INBLX2BU", "length": 7396, "nlines": 85, "source_domain": "www.army.lk", "title": "இராணுவ பதவி நிலை பிரதானி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nஇராணுவ பதவி நிலை பிரதானி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்\nஇலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு நிர்வாக பரிசீலனைகள் நிமித்தம் உத்தியோகபூர்வமான விஜயத்தை இம்மாதம் (11) ஆம் திகதி மேற்கொண்டார்.\nகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த பதவி நிலை பிரதானியை கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் வரவேற்றார். பின்பு பதவி நிலை பிரதானிக்கு 10 ஆவது கஜபா படையணியினால் இராணுவ கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து இராணுவ பதவி நிலை பிரதானியினால் தலைமையக வளாகத்தினுள் மாமர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.\nபின்னர் பதவி நிலை பிரதானியின் தலைமையில் இராணுவ அதிகாரிகளின் பங்களிப்புடன் கடமைகளின் செயல்திறன்மிக்க செயல்திறனை இராணுவத்தில் நிர்வாக நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதன் முக்கியத்துவம் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பின் போது இராணுவ பொது நிர்வாக பிரதானி, படைத் தளபதிகள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் இணைந்திருந்தனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192510.html", "date_download": "2019-02-16T16:04:01Z", "digest": "sha1:ANJ7DYY3XIJLXSYDYAR77JJ4OQCANC5E", "length": 12834, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வடக்கின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஒத்துழைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nவடக்கின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஒத்துழைப்பு..\nவடக்கின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஒத்துழைப்பு..\nவடக்கு – கிழக்கில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதியளித்துள்ளது.\nசர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை குழுமத் தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற லூகாஸ் பெட்ரைட்ஸ், இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்கவை மரியாதை நிமித்தம் சந்தித்திருந்தார்.\nகுறித்த சந்திப்பு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், அதன்போதே சர்வதேச செஞ்சிலுவை சங்க தலைவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.\nகுறித்த சந்திப்பின்போது, வடக்கிலும், கிழக்கிலும் பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து இராணுவ தளபதி எடுத்துரைத்துள்ளார்.\nமேலும், இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், அவர்களது சுகாதார தரத்தை மேம்படுத்தல், விவசாயத்துறைக்கா�� உதவிகள் போன்ற விடயங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் திட்டங்களுக்கு இராணுவத் தரப்பில் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராகவிருப்பதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.\n95 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் பெண்கள் நால்வர் கைது..\nமாணவியை கற்பழித்த ஆசிரியரை அடித்து நிர்வாணப்படுத்தி சாலைகளில் இழுத்துச் சென்ற மக்கள்..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரண�� அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1193566.html", "date_download": "2019-02-16T16:18:56Z", "digest": "sha1:HWOKKAKNJVUD2YMINRMRZ4BZCAHZVDG6", "length": 14885, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டமும் உறுப்பினர்கள் தெரிவும்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டமும் உறுப்பினர்கள் தெரிவும்..\nவவுனியாவில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டமும் உறுப்பினர்கள் தெரிவும்..\nவவுனியா மாவட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டமும் உறுப்பினர்கள் தெரிவும் இன்று (26.08) காலை 11மணியளவில் ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் வடக்கு மீள் குடியேற்றம் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.\nவவுனியா மாவட்ட சுதந்திரக் கட்சியின் தலைவராக கே.கே.காதர் மஸ்தான், உபதலைவர்களாக நியூட்டன் சில்வா, டி.யே.பெனடிக், வெள்ளைசாமி மகேந்திரன், கனகராஜ், எஸ்.ஏ.தாஜீன் ஆகியோரும், செயலாளராக குமாரசாமி மற்றும் உப செயலாளர்களாக லோகேஸ்வரன், ராகினி, விமலசிறி, சரத் வீரவர்த்தன, நிஸார்தீன், சுரேஸ், பொருளாளராக குமாரி தர்மதாஸ ஆகியோர் வவுனியா தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்டனர்.\nஇந் நிகழ்வில் நகரசபை உப தவிசாளர் சு.குமாரசாமி, வவுனியா தெற்கு பிரதேச சபையின் உப தவிசாளர், கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nசிறிலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் கிஸ்புல்லா மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருந்தபோதும் கலந்துகொண்டிருக்கவில்லை.\nநிகழ்வில் உரையாற்றிய வடக்க அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.கே.மஸ்தான்\nவவுனியாவில் எமது கட்சி தலைமை கட்சியின் பொறுப்பை என்னிடம் வழங்கிய போது விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே கட்சியில் இருந்தனர். அந்தவகையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற ஒரு கட்சியாக உயர்த்தியுள்ளேன் அத்துடன் கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 18 உறுப்பினர்கள் எமது கட்சி சார்பாக வெற்றிபெற்றுள்ளனர் என குறிப்பிட்டார்.\nசிறிலங்க சுதந்திரக்கட்சியின் செயற்குழு கூட்டத்தின் முடிவில் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் முல்லைத்தீவில் ஏற்படுத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் மிள்குடியேற்ற அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் பதிலளித்திருந்தார்.\nஅரச உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் யாழில் மரணம்..\n9 வயது சிறுவன் கங்கையில் மூழ்கி பலி..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/09/26092011.html", "date_download": "2019-02-16T15:20:12Z", "digest": "sha1:FAS4JJ2PB2IITVATEXO2ASWQCNOUD6I3", "length": 65534, "nlines": 722, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(26/09/2011) திங்கள்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(26/09/2011) திங்கள்\nநடந்த கோர விபத்தின் படங்களை கட்டினாலே… சின்ன குழந்தை கூட சொல்லிவிடும்..விபத்தில் முப்பது பேருக்கு மேல் இறந்து போய் இருப்பார்கள் என்று.. ஆனால் அரக்கோணம் ரயில் விபத்தில் இறந்நது போனவர்கள்.. வெறும் பத்து பேர் தான் என்று ரயில்வே நிர்வாகம் பொய் கணக்கு கொடுத்து இருக்கின்றது..\nஉயிரை கொடுத்த அப்பாவிகளுக்கு கிடைக்கவேண்டிய நிவாரணதொகையை கூட கொடுக்கவிடாமல் செய்யும் இந்த ஈனப்பொழப்பு ஏன்.. முழுவதும் நனைந்து விட்டது.. அப்புறம் எதுக்கு முக்காடு…\nஇறந்த அப்பாவிகளுக்கு நீங்கள் எதும் செய்யப்போவிதில்லை..ஆனால் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த பாதக செயலை செய்த எவனும் நல்லகதிக்கு போகப்போவிதில்லை…. வேறு என்ன ஒரு சாமான்யன் செய்து விட முடியும்…\nஒருவேளை சட்டசபை தேர்தலில் திமுக தோற்றுப்போனால் என்ன நடக்கும் என்று நான் யோசித்து பார்த்தேன்.. இப்படி ரைட் ராயலாக கலைஞரிடம் உட்கார்ந்து சீட் கேட்பது போல் தமிழ்நாட்டில் எந்த கூட்டனி கட்சியும் அம்மாவிடம் கேட்க முடியாது என்று நன்றாகவே தெரியும்… கூட்டனி கட்சிகளுக்கு இப்படி அம்மா கிரிஸ் தடவும் அந்த நாட்களுக்காக காத்து இருந்தேன்….அம்மா ராக்ஸ்… இது போலான விஷயத்துல அந்த அம்மாவை அடிச்சக்கவே முடியாது…\nதனித்தெலுங்கான பிரச்சனை மழைக்கால விறகு அடுப்பு போல நன்றாக எரிந்து ,பிறகு புகை மட்டும் கசிந்து, திடிர் என்று பக் என்று தீப்பிடுக்குமே அது போல தெலுங்கான பிரச்சனை ஓயாமல் தீப்பிடுத்து எரிந்து கொண்டு இருக்கின்றது.. தனித்தெலுங்கான கொடுத்தால் ஹைதராபாத்தை கொடுத்து விடும் நிலை இருப்பதால் கொடுக்க மறுக்கின்றார்களோ\nநடிகர் ஜாக்கி நடித்த சில கமர்சியல் விளம்பரங்கள்\nபதிவுலகில் பல வருடங்களாக பின்னுட்டங்கள் போட்டு புதியவர்களை உற்சாகப்படுத்தும்..துளசிகோபால் அவர்களுக்கு 60 ஆம் ஆண்டு மணிவிழா வாழ்த்துகள்..\nகாதலிச்ச போதும் சரி, கல்யாணம் பண்ண புதுசுலயும்.. சின்னதா எங்கயாவது இடிச்சிக்கிட்டாலோ...அல்லது சமைக்கும் போது கையை சுட்டுகிட்டாலோ நீ பதறன பதட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்து போய் இருக்கேன்..இப்ப உன் பொண்ணு வந்த்துக்கு அப்புறம், முந்தநாள் பால் பாத்திரத்திலே சுட்டுக்கிட்டேன்..ஒரு வாட்டி காயத்தை பார்துட்டு பார்த்து செய்யக்கூடாதான்னு சொல்லிட்டு போனவன்தான்..இரண்டு நாள் ஆச்சி அந்த காயம் என்னவாச்சின்னு கேட்டும், பார்த்தும்...ஆனா உன் பொண்ணு அழுதா மட்டும் கலங்கி அடிச்சி ஓடியாந்து என்ன ஆச்சு என்ன ஆச்சுன்னு பதறிகிட்டு இருக்கே....எப்படிய்யா இந்த ஆம்பளைங்க எல்லாம் அப்படியே ஒரு நாள்ல மாறிடுறிங்க...என்று சொல்லிவிட்டு என் மனைவி என் முகத்தையே பார்த்தாள்..நான் ஏதாவது சொல்லுவேன் என்று என்ன ஆச்சுன்னு பதறிகிட்டு இருக்கே....எப்படிய்யா இந்த ஆம்பளைங்க எல்லாம் அப்படியே ஒரு நாள்ல மாறிடுறிங்க...என்று சொல்லிவிட்டு என் மனைவி என் முகத்தையே பார்த்தாள்..நான் ஏதாவது சொல்லுவேன் என்றுஇப்போதும் நான் ஏதும் பதில் பேசவில்லை..ஆனால் ஒன்று சொன்னாள்.. அதுதான் கவலையாக இருக்கின்றது.. அடுத்த வாட்டி கால் சுளுக்கிகிச்சி கை சுளுக்கிகிச்சின்னு என்கிட்ட வருவ இல்லை... வாலினியோ, அயோடேக்சோ எத்தனை மணி நேரம் கழிச்சி வருதுன்னு பாரு...ச்சே எத்தனை நாள் கழிச்சி வருதுன்னு பாரு என்கின்றாள்.\nகுறிப்பு.. (இது சீரியஸ் எல்லாம் இல்லை ஜாலியா சொன்னது..)\nபுகழ் வந்து விட்டாலே , அது கொடுக்கும் போதையினால் முகம் மற்றும் உடல் செமையாக மாறி விடுகின்றது. பேர் அண்டு லவ்லி போடாமலே முகம் பளபளப்பாய் மாறிவிடுகின்றது…ஏர்டெல் சூப்பர் சிங்கரில் பைனலுக்கு வந்த பூஜா ஒரு வருடத்துக்கு முன் போட்டிக்கு எப்படி வந்தார்கள்.. எப்படி பாடினார் என்று விஜய் டிவியில் காட்டினார்கள்…இந்த ஒரு வருடத்தில் பூஜா செமை பிளசன்டாக மாறி இருக்கின்றார்… ஜாக்கி அப்படி எல்லாம் இல்லை, மனதை சந்தோஷமாவச்சிக்கிட்டாலே… உடம்பும் முகமும் பொலிவு பெறும் என்று நீங்க சொல்லலாம்…. நீங்க சொல்லறது உண்மைதான் ஆனால் புகழோடு கிடைக்கும் சதோஷத்தினால் ஒருவர் எப்படி பளிச் என்று மாறிவிடுவார் என்பதற்க்கு பூஜா நல்ல உதாரணம்…….. ஏம்பா என்னை யாரவது நடிக்கவோ பாடவோ கூப்பிடுங்களேன்பா………..நம்ம மூஞ்சியும் பொலிவு பெறுதான்னு பார்க்கிறேன்\nசாய் சரனுக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கரில் முதல் பரிசு கிடைத்ததில் எனக்கு சந்தோஷமே இல்லை.. காரணம் மற்றவர்கள் ஜெயித்த போது இதே சாய்சரன் மூஞ்சை தூக்கி மோட்டுவாளையில் வைத்துக்கொள்ளுவான்...ஆனால் மற்றவர்களுக்கு பரிசு கிடைத்தால் மகிழும் சந்தோஷுக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே....\nதரமணி எஸ்ஆர்பி டூல் பேருந்து நிறுத்ததில் இருந்து வௌச்சேரி போவதற்க்குள் சாலை எங்கும் மரணக்குழிகள் வியாபித்து இருக்கின்றன...பாவம் ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல நண்பர்களே நான்கு வாருடங்களாக அந்த சாலையை போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. இப்போதுதான் ஒரு பக்கத்தை போட்டு இருக்கின்றார்கள்.. மறு பக்கத்தை எப்போது போட்டு முடிக்க போகின்றார்கள் என்று தெரியவில்லை...ஓஎம் ஆரில் இருந்து வேலை முடித்து இரவு ஆறு மணிக்கு மேல் பல வாகன ஓட்டிகள் கண்டபடி திட்டிக்கொண்டு போகின்றார்கள்..என்னைக்குதான்யா ரெடி செய்விங்க\nசென்னையில் சாலைகளில் பள்ளம் இல்லாத சாலைகளை என்று எந்த சாலையும் சொல்ல முடியாது.. ஆனால் மவுண்ட் ரோட்,கோபாலபுரம், போயஸ்கார்டன், கடற்கரை சாலை,கொரட்டூர்,பெசன்ட்நகர், போர்ட்கிளப், ஆழ்வார் பேட். போன்ற இடங்களில் சாலைகளில் எந்த பள்ளம் இருந்தாலும் உடனே சரி செய்து விடுகின்றார்கள்...அங்கே வாழ்பவர்கள் மட்டும்தான் நெய்யில் பொறித்தவர்கள் போலும்...\nசென்னை சாலைகளில் பல இடங்களில் ஏற்ப்பட்டு இருக்கும் பள்ளங்களை நெடுஞ்சாலைதுறை இதுவரை பல இடங்களில் எதுவும் செய்யவில்லை.. சாலை பக்கம் கடை வைத்து இருக்கும் அக்கம் பக்கம் கடைக்காரர்கள்.. பெரும் பள்ளங்களை பக்கத்தில் இருக்கும் செங்கல் மற்றும் கருங்கற்களை போட்டு பள்ளத்தை நிரப்புகின்றார்கள்.. நெடுஞ்சாலைதுறைக்கு அனேக வேலைகள் இருக்கின்றன.. அவர்கள் கடுமையான உழைப்பாளிகள்..\nசென்னை ஆட்டோ டிரைவர்கள் மீது எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.. அவர்கள் பெங்களூர் போல மீட்டர் போட்டு ஓட்ட வேண்டும்.. ஆனால் சென்னை ஆட்டோவாலாக்கள் செய்வதில்லை.. ஆனால் பெரும்பாலான சென்னை சாலை விபத்துகளில் முதல் உதவி செய்பவர்கள் அவர்கள்தான்...அதே போல சாலையில் சட்டென ஏற்படும் டிராபிக்கை அவர்கள் திடிர் போக்குவரத்து காவலர்கள் போல மாறி சரி செய்வதை பாக்கும் போது அந்த ஆட்டோ டிரைவர்களுக்கு ஒரு சல்யூட்.....\nகாதலிச்ச போதும் சரி, கல்யாணம் பண்ண புதுசுலயும்.. சின்னதா எங்கயாவது இடிச்சிக்கிட்டாலோ...அல்லது சமைக்கும் போது கையை சுட்டுகிட்டாலோ நீ பதறன பதட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்து போய் இருக்கேன்..இப்ப உன் பொண்ணு வந்த்துக்கு அப்புறம், முந்தநாள் பால் பாத்திரத்திலே சுட்டுக்கிட்டேன்..ஒரு வாட்டி காயத்தை பார்துட்டு பார்த்து செய்யக்கூடாதான்னு சொல்லிட்டு போனவன்தான்..இரண்டு நாள் ஆச்சி அந்த காயம் என்னவாச்சின்னு கேட்டும், பார்த்தும்...ஆனா உன் பொண்ணு அழுதா மட்டும் கலங்கி அடிச்சி ஓடியாந்து என்ன ஆச்சு என்ன ஆச்சுன்னு பதறிகிட்டு இருக்கே....எப்படிய்யா இந்த ஆம்பளைங்க எல்லாம் அப்படியே ஒரு நாள்ல மாறிடுறிங்க...என்று சொல்லிவிட்டு என் மனைவி என் முகத்தையே பார்த்தாள்..நான் ஏதாவது சொல்லுவேன் என்று என்ன ஆச்சுன்னு பதறிகிட்டு இருக்கே....எப்படிய்யா இந்த ஆம்பளைங்க எல்லாம் அப்படியே ஒரு நாள்ல மாறிடுறிங்க...என்று சொல்லிவிட்டு என் மனைவி என் முகத்தையே பார்த்தாள்..நான் ஏதாவது சொல்லுவேன் என்றுஇப்போதும் நான் ஏதும் பதில் பேசவில்லை..ஆனால் ஒன்று சொன்னாள்.. அதுதான் கவலையாக இருக்கின்றது.. அடுத்த வாட்டி கால் சுளுக்கிகிச்சி கை சுளுக்கிகிச்சின்னு என்கிட்ட வருவ இல்லை... வாலினியோ, அயோடேக்சோ எத்தனை மணி நேரம் கழிச்சி வருதுன்னு பாரு...ச்சே எத்தனை நாள் கழிச்சி வருதுன்னு பாரு என்கின்றாள்.\nஎன்னடா நாமகூடத்தான் பைக்ல போறோம் போலிஸ் அங்கிள் நம்மளை செக் பண்ணாம பெரிய பெரிய பைக்கா பார்த்து நிறுத்தி செக் பண்ணுறாங்களே.. பயல்க எல்லாம் மவுண்ட் ரோட்ல ரேஸ் விட்ட பார்ட்டிங்களான்ன கொழம்பி போயிட்டேன்.. அப்பாலிக்கா அந்த டவுட் கிளியர் ஆயிடுச்சி... என்னன்னா பெரிய பெரிய பைக்ல போய்தான் செயின் ஸ்நாச்சிங் பண்ணறானுங்க பய புள்ளைங்க... அதான் காரணம்..தப்பு செய்யாம பெரிய வண்டி வச்சி இருக்கும் பயபுள்ளைங்க எல்லாம் பேப்பர் எல்லாம் எடுத்து வச்சிக்கோங்க.. உசாரய்யா உசாரு...\nஉலகத்தில் பெரிய பாவம் செய்தவர்கள் மடிப்பாக்கம் பொன்னியம்ன் கோவிலில் இருந்து புழுதிவாக்கம் பேருந்து நிலையம் செல்பவர்கள்தான்.. அவ்வளவு அற்புதமான ரோடுகள். இன்னும் பெரிய பாவம் செய்தவர்கள் பாலய்யா கார்டனில் இருந்து புழுதிவாக்கம் பேருந்து நிலையம் செல்பவர்கள்தான்...இன்னும் மழைக்காலங்களில் கேட்கவே வேண்டாம்..\nசமீபத்தில் தமிழ் திரைஉலகை கலக்கும் மயக்கம் என்ன டிரைலர் உங்களுக்காக....\nஏய் எதுக்குடி என்ன பார்த்தன்னு தனுஷ் கேட்பது செமை.. அவர் வேற போட்டோகிராபர் போல.. பார்ப்போம்..\nவேலை வேண்டும்.... நண்பர்களே விபரம் தெரிந்தால் சொல்லுங்கள்..\nயாழினிக்குஆறுமாதம் ஆகிவிட்டது... இப்போதுதான் மனைவி வேலைக்கு போக விண்ணப்பங்கள் போட ஆரம்பித்து இருக்கின்றாள்.. பெங்களுர் மற்றும் சென்னையில் இருக்கும் பிபிஓ நண்பர்கள்.. கீழே இருக்கும் என் மனனைவி புரோபைலுக்கு எதாவது ஓப்பனிங் இருந்தால் அவசியம் சொல்லவும்...\nஎனது 09840229629 எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்...பெங்களுராக இருந்தால் மிக சௌகர்யம்...\nஎனது கசீன் பரத்தும் வேலை தேடிக்கொண்டு இருக்கின்றான்... வேலைவாய்ப்புகள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்..\n100 படத்தை கடந்து போவது தமிழ் திரைவுலகில் சகஜமான ஒரு விஷயம்தான்.. ஆனால் இன்டர் நேஷனல் லெவலில் 100 படங்களை தாண்டுவது பெரிய விஷயம்.. சாதாரணமாக நடிப்பது மட்டும் இல்லாமல் இயக்கம்,புரொட்யூசர்,ஸ்டண்ட்கொரியோகிராபர்,பாடகர் என பல அவதாரங்களை எடுத்தவர் ஆசியாவின் நிரந்தர சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான். அவரது 100வது படம்.. படத்தின் பெயர் 1911..அவரே இந்த படத்தை தயாரித்தும் இயக்கி இருக்கின்றார்... படத்துக்கு வெயிட்டிங்... உங்களுக்கா டிரைலர்...\nநண்பர் பாலாவின் கார் விற்ப்பனைக்கு விபரங்கள் கீழே...\nநண்பரின் கார்.. ஏழரை லட்சம்... புதிய கார் 12 லட்சம் கார் வேண்டுவோர் எனது எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்..98402 29629\nமகுடேஸ்வரனின் கவிதையை நண்பர் நேசமித்ரன் தனது பஸ்சில் போட்டு இருந்தார்... அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கின்றேன். உங்கள் கருத்து என்ன\nபேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம்\nநமக்காகவே சிறப்புப் பேருந்துகள் இயங்கும்\nசீர் செய்��ு ஊர் கூடிக் கொண்டாடுவார்கள்\nநாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள்\nகணவனுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம்\nகடல் பார் என்று காட்டுவார்\nஇந்தக் காட்சி உனக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் என்பார்\nகூந்தல் வாசம் குறித்து ஐயமெழுப்பி\nநமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்\nடென்னிஸ் ஆடினால் உலகமே கவனிக்கும்\nயார் அமைச்சராக வேண்டும் என்பதை\nவாழ்க்கை போராட்டத்தில் நாம் செய்யும் செய்ல்களை நாமே மறந்துவிடும் வேளையில்,நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் நாம் செய்த செயல்கள் அவர்களின் நினைவில் நிற்ப்பதே நமக்கான பெரிய அங்கீகாரம்... இசையமைப்பாளர்,ஜான்வில்லியம்ஸ்\nஅசதியில் தூங்கி கொண்டு இருப்பவனை தாங்கிப்பிடிக்கவும்...அதிகமா ஆடறவனை அடக்கி ஆளவும்...ஒரு ரியல் ஹீரோ வந்து விட்டான்.. அவன்தான் ராம்ராஜ் ஜட்டிகள்.\nLabels: கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nபலவிடயங்களையும் ஓரு கதம்ப மாலையாக தொடுத்தவிதம் TOP இடையிடையே விளம்பரங்களா\nஜாக்கி, அண்ணியை TCS(eServe) / SCOPE-ல் முயற்சி செய்யச் சொல்லுங்கள்.\n///அரக்கோணம் ரயில் விபத்தில் இறந்நது போனவர்கள்.. வெறும் பத்து பேர் தான் என்று ரயில்வே நிர்வாகம் பொய் கணக்கு கொடுத்து இருக்கின்றது..///\n10 பேர் என்று சொல்வதற்காவது அவர்களுக்கு கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கிறதே\n///அம்மா ராக்ஸ்… இது போலான விஷயத்துல அந்த அம்மாவை அடிச்சக்கவே முடியாது…///\n//தனித்தெலுங்கான கொடுத்தால் ஹைதராபாத்தை கொடுத்து விடும் நிலை இருப்பதால் கொடுக்க மறுக்கின்றார்களோ\nவரும்போது ஒன்னும் கொண்டு வரலை... போகும்போதும் ஒன்னும் கொண்டு போக போறதில்ல... இடையிலதான் எவ்வளவு பிரச்சினை...\n///நடிகர் ஜாக்கி நடித்த சில கமர்சியல் விளம்பரங்கள்///\nஜாக்கி விளம்பரம்லாம் கூட நடித்திருக்கிறாரா\n///பதிவுலகில் பல வருடங்களாக பின்னுட்டங்கள் போட்டு புதியவர்களை உற்சாகப்படுத்தும்..துளசிகோபால் அவர்களுக்கு 60 ஆம் ஆண்டு மணிவிழா வாழ்த்துகள்..//\nஅடுத்த வாட்டி கால் சுளுக்கிகிச்சி கை சுளுக்கிகிச்சின்னு என்கிட்ட வருவ இல்லை... வாலினியோ, அயோடேக்சோ எத்தனை மணி நேரம் கழிச்சி வருதுன்னு பாரு...ச்சே எத்தனை நாள் கழிச்சி வருதுன்னு பாரு என்கின்றாள். /////\n//////குறிப்பு.. (இது சீரியஸ் எல்லாம் இல்லை ஜாலியா சொன்னது..)//////\nநீங்க சீரியஸா சொன்னாலும் ஜாலியா சொன்னாலும் நிஜம் இதுதான்... மனைவ��யை விடவும் பிள்ளைக்கு ஒன்று என்றாலும் உள்ளம் கொஞ்சம் அதிகமாக துடிக்கத்தான் செய்கிறது\n///ஒரு வருடத்தில் பூஜா செமை பிளசன்டாக மாறி இருக்கின்றார்…\nஏம்பா என்னை யாரவது நடிக்கவோ பாடவோ கூப்பிடுங்களேன்பா………..நம்ம மூஞ்சியும் பொலிவு பெறுதான்னு பார்க்கிறேன்///\nஅடுத்த சூப்பர் சிங்கர் ரெடி\n///சாய் சரனுக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கரில் முதல் பரிசு கிடைத்ததில் எனக்கு சந்தோஷமே இல்லை..\nமற்றவர்களுக்கு பரிசு கிடைத்தால் மகிழும் சந்தோஷுக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே....//\nகிட்டத்தட்ட எல்லோரும் நோட் செய்திருக்கும் பாய்ண்ட் இது...\nஇரண்டுமே குணாதிசயம் சம்பந்தப்பட்டது.... சாய் சரணோ அல்லது சந்தோஷோ இருவரும் எந்த கல்லூரிக்கும் சென்று இப்படிப்பட்ட குணாதிசயத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.. உடம்பில் இருக்கும் ஜீன்களின் லீலைகள் அது.\n///தரமணி எஸ்ஆர்பி டூல் பேருந்து நிறுத்ததில் இருந்து வௌச்சேரி போவதற்க்குள் சாலை எங்கும் மரணக்குழிகள் வியாபித்து இருக்கின்றன...////\nஇதெல்லாம் இல்லைன்னா இதை நீங்க எப்படி சென்னைன்னு அழைக்க முடியும் :)\n///அதே போல சாலையில் சட்டென ஏற்படும் டிராபிக்கை அவர்கள் திடிர் போக்குவரத்து காவலர்கள் போல மாறி சரி செய்வதை பாக்கும் போது அந்த ஆட்டோ டிரைவர்களுக்கு ஒரு சல்யூட்.....//\nஅட... ஆட்டோ டிரைவர்களின் மறுபக்கம்.... ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான்\n///காதலிச்ச போதும் சரி, கல்யாணம் பண்ண புதுசுலயும்.. ///\nஏற்கெனவே சொன்ன அதே மேட்டர்,,,, என்ன ஒன்ஸ்மோரா\n///தப்பு செய்யாம பெரிய வண்டி வச்சி இருக்கும் பயபுள்ளைங்க எல்லாம் பேப்பர் எல்லாம் எடுத்து வச்சிக்கோங்க.. உசாரய்யா உசாரு...///\nஎல்லோருமே உசாரா இருந்துக்கிட்டா நல்லதுதான்\n////சமீபத்தில் தமிழ் திரைஉலகை கலக்கும் மயக்கம் என்ன டிரைலர் உங்களுக்காக....////\nடிரைலர் கலக்கட்டும்... படம் கலக்குமா\n////வேலை வேண்டும்.... நண்பர்களே விபரம் தெரிந்தால் சொல்லுங்கள்..\nயாழினிக்குஆறுமாதம் ஆகிவிட்டது... இப்போதுதான் மனைவி வேலைக்கு போக விண்ணப்பங்கள் போட ஆரம்பித்து இருக்கின்றாள்..\nஎனது கசீன் பரத்தும் வேலை தேடிக்கொண்டு இருக்கின்றான்... வேலைவாய்ப்புகள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்..///\nஇருவருக்கும் விருப்பம் போல் விரைவில் வேலை கிடைக்க என் வாழ்த்துக்கள்\nநிரந்தர சூப்பர்ஸ்டார் ஜ��க்கிசான். அவரது 100வது படம்.. படத்தின் பெயர் 1911..\nசூப்பர்... ஜாக்கிசான் ரியல் ஹீரோ.. அவரின் 100 வது படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்\n///நண்பர் பாலாவின் கார் விற்ப்பனைக்கு////\nநானும் என் நண்பர்களிடம் தெரிவிக்கிறேன்.\n/////மகுடேஸ்வரனின் கவிதையை நண்பர் நேசமித்ரன் தனது பஸ்சில் போட்டு இருந்தார்...\nபேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம்////\nநிஜமாவே கவிதை மிக அழகு... கவிதை படிக்கிறவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறது அதின் கருத்துக்களை.. வாழ்த்துக்கள் நண்பருக்கு\nஜாக்கி சானின் 100 வது பட அறிமுகம் சூப்பர்.\nநமக்கு இந்த marketting துறையை பற்றி தெரியாது... ஆனால் Amba Research-ல் இப்போது வேலை இருப்பதாக கேள்விப்பட்டேன்... அண்ணிக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் (http://www.ambaresearch.com/careers) சென்று பணிக்கு விண்ணபிக்கலாம்...\nசாண்ட்விஸ் நான்வெஜ்ல கலந்து விளையாடியிருக்கீங்க...\n கவிதையைப் பற்றிய உங்கள் கருத்து என்னவென்று சொல்லவே இல்லையே... அதுதானே இங்கே முக்கியம் \n\"வாலினியோ, அயோடேக்சோ எத்தனை மணி நேரம் கழிச்சி வருதுன்னு பாரு...ச்சே எத்தனை நாள் கழிச்சி வருதுன்னு பாரு என்கின்றாள்\" :))\nஎன்னோட ஜிமெயில் idக்கு resume அனுப்புங்க. நான் எங்க ஆபீஸ்ல try பண்றேன்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nHall Pass-2011-கணவனுக்கு மனைவி கொடுக்கும் அன்பு ப...\nகால ஓட்டத்தில் காணமல் போனவை. ஒயர் கூடைகள்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(26/09/2011) திங்கள்\nDookudu/2011(தூகுடு) தெலுங்கு சினிமா விமர்சனம்..\nஜாக்கிசான்,கமலுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர்......\nMother (2009)/உலக சினிமா/சவுத்கொரியா/துப்பறியும் அ...\nAs Good as It Gets-1997 /உலகசினிமா/அமெரிக்கா/மனநலம...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(20/09/2011) செவ்வாய்\nThe Crimson Rivers-2000 /உலகசினிமா/பிரெஞ்/ கொலைக்க...\nமக்கள் தொலைகாட்சியில் எனது பேட்டி...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(15/09/2011) வியாழன்\nவெற்றி...வெற்றி....மைதிலிக்கு கல்விக்கான உதவி கிட்...\nஎதிர்ப்பார்த்து காத்து இருக்கும் படம்….\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(07/09/2011) புதன்\nIn Their Sleep (2010)உலகசினிமா/பிரெஞ்-மகன் வயதில் ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(03/09/2011) சனி\nMankatha (2011)/மங்காத்தா.. அஜீத்தின் வெற்றி...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் ���ாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/modi-75", "date_download": "2019-02-16T15:13:14Z", "digest": "sha1:U6S2LVSOK7FUK2YSE7HDIKOXZQHKVBKE", "length": 9012, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆப்பிரிக்க நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட��டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome இந்தியா ஆப்பிரிக்க நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்..\nஆப்பிரிக்க நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்..\nபிரதமர் மோடி ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக இன்று புறப்படுகிறார்.\nடெல்லியில் இருந்து இன்று தனிவிமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, தனது முதல் பயணமாக ருவாண்டா நாட்டுக்கு செல்கிறார். ருவாண்டாவில், கிகாலி என்ற இடத்தில் 1994-ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிடுவார் என வெளியுறவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத்தொடர்ந்து நாளை உகாண்டா நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.\nபின்னர், 25ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மாநாட்டில் சர்வதேச நாடுகளிடையே அமைதி, பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. பிரதமர் மோடி தனது ஆப்பிரிக்க பயணத்தின்போது, 3 நாடுகளின் அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தும் பிரதமர் மோடி, அந்நாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடுவார் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleமருத்துவமனை கட்டிட விபத்தில் படுகாயமடைந்த பீகாரை சேர்ந்த மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\nNext articleகாவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/26769/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-16T16:10:08Z", "digest": "sha1:LEDE65J7DFWV4WMLMDFPMINZ62FVJ2GH", "length": 20389, "nlines": 228, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசியல் புதைகுழியை தாமே தோண்டியது ராஜபக்‌ஷ கும்பல் | தினகரன்", "raw_content": "\nHome அரசியல் புதைகுழியை தாமே தோண்டியது ராஜபக்‌ஷ கும்பல்\nஅரசியல் புதைகுழியை தாமே தோண்டியது ராஜபக்‌ஷ கும்பல்\nஒன்றிணைந்த எதிரணி கொழும்பில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வெறும் புஸ்வாணமாகியதால் ராஜபக்ஷ கும்பல் தமது அரசியல் புதை குழியைத் தாமே தோண்டிக் கொண்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.\nஎதிரணியின் மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், தங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்ய விசேட நீதிமன்றம் அமைக்க சட்டம் நிறைவேற்றப்பட்ட தினத்திலே எதிரணி இந்த மக்கள் சக்தி கண்காட்சியை திட்டமிட்டது. பணம்,சாப்பாட்டு பார்சல், சாராயம் என்பவற்றை முடிந்தளவு வழங்கி நாடு பூராகவும் இருந்து ஆதரவாளர்களை கொழும்பில் திரட்டுவது தான் அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. ஆனால் மக்கள் சக்தி தங்களுடன் இருப்பதாக காண்பித்து தங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, தீர்ப்புகளைத் தாமதப்படுத்த அவர்கள் கனவு காண்கின்றனர்.\nஆனால் வீதிவழியே போதையில் விழுந்து கிடந்த மொட்டு ஆதரவாளர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல அவர்கள் முன்னர் எதிர்த்த \"சுவசெரிய\" அம்பியூலன்ஸ்களே வந்திருந்தன.\nஒன்றிணைந்த எதிரணியினதும் பொது ஜன பெரமுனவினதும் ஆர்ப்பா��்டம் படுதோல்விய டைந்துள்ளது. முன்னர் முழு கொழும்பையும் சுற்றிவளைக்க திட்டமிட்டார்கள். பின்னர் அந்த முடிவை கைவிட்டு இரவு வரை எதிர்ப்பு நடத்த தீர்மானித்ததாக ஊடகங்கள் கூறின. எனினும் நள்ளிரவாக முன்னரே போராட்டம் நிறைவடைந்துள்ளது. இந்தப் பின்னடைவு கடந்த காலத்தில் பெற்ற பாரிய தோல்வியாக மாறியுள்ளது.\nநுகேகொடையில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அடுத்து கிருலப்பனை பின்னர் கண்டி, காலிமுகத்திடல் எனப் பல இடங்களில் கூட்டம் நடத்தினார்கள். இச் சந்தர்ப்பங்களில் அரசைக் கவிழ்க்கப் போவதாகவே சவால் விட்டார்கள். இவ்வாறு எட்டுத் தடவைகள் ஆட்சியை கவிழ்க்கும் முன்னெடுப்புகளை மேற்கொண்டனர். ஆனால் ஜனாதிபதி,பிரதமர், அரசாங்கத்தை இவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.\nஇந்த நிலையில் தான் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆட்சியில் நடந்த மோசடிகள் தொடர்பில் தாமதித்தாவது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை விரைவில் நிறைவு செய்யப்படும். இதன் பெறுபேறு எல்லோரையும்விட ராஜபக்‌ஷ கும்பலுக்கு நன்கு தெரியும். இந்த நிலையில் தான் மக்கள் எழுச்சி பேரணி நடத்தப்பட்டது. (பா)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க.ஓர்...\nஅபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தடைவிதிப்பது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்\nமக்கள் நல திட்டங்களுக்கு கட்சி வேறுபாடுகளின்றி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு...\n'எனது அபிவிருத்தி தடைக்கு நிந்தவூர் பிரதேச சபையே காரணம்'\nபைசல் காசிம் குற்றச்சாட்டுதான் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருவதால் நிந்தவூரில்...\nகட்சிக்கு வெளியிலிருந்து எவரையும் வேட்பாளராக நிறுத்தப் போவதில்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்,கட்சியைச் சார்ந்தவராக இருப்பாரே தவிர,வெளிநபராக இருக்கப் போவதில்லையென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும்...\nமக்களால் அறிய முடியாத எரி���ொருள் விலைச்சூத்திரம் தேவையில்லை\nமக்கள் மீது சுமையேற்றும் எரிபொருள் விலைச்சூத்திரம் நாட்டுக்குத் தேவையில்லை என பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ...\nஅரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேசிய அரசாங்கம் அவசியம்\nமக்கள் வலியுறுத்துவதாக கூறுகிறார் ஹெக்டர் அப்புஹாமிஅரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேசிய அரசாங்கத்தின் அவசியத்தை மக்கள் வலியுறுத்தி வருவதாக ஐக்கிய...\nசிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப்படுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்\nஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரர்சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப் படுவதன் மூலமே பலமான சக்தியாக அமைந்து தங்களது சமூகங்களுக்கான...\nஅரசியலமைப்புத் திருத்தங்களில் மாகாணங்களை ஒன்றிணைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை\nஅரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் இரண்டு மாகாண சபைகளும் ஒன்றிணைக்கப் பட்டு அதற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படவிருப்பதாக சில விஷமிகளால்...\nதமிழ்க் கூட்டமைப்பின் இராஜதந்திரம் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது...\nஅரசியலமைப்பு சபை குறித்து ஆராய தெரிவுக் குழு தேவை\nவாசுதேவ நாணயக்காரஅரசியலமைப்பு சபை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பிரேரணை...\nபொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம்\n- சிவசக்தி ஆனந்தன் எம்.பி.பொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம் என, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....\nஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்று (11) அலரி மாளிகையில் அவர்களுக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் ரணில்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் ���ெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com/2012/05/blog-post_17.html", "date_download": "2019-02-16T16:08:41Z", "digest": "sha1:5F6TBYYH3WLWRI66MVU2SPRLYNERO6SG", "length": 23176, "nlines": 161, "source_domain": "www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com", "title": "ரிஷபம் | இந்தியாவின் வரலாறு", "raw_content": "\nஎதிலும் பரபரப்புடன் ஈடுபடும் குணமுடைய நீங்கள் சற்றே பொறுமையைக் கடைபிடித்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். சுக்ரனை தன் ராசிநாதனாகக் கொண்ட இவர்கள் கலை மற்றும் கலை சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடும், ஆர்வமும் உடையவர்களாக இருப்பதோடு வாசனைத் திரவியம் வசீகரமான ஆடை வகைகள் அழகான ஆபரணங்கள் ஆகியவற்றினை விரும்பி வாங்கி அணியும் இயல்புடையவர்கள். இளகிய மனம் உடைய இவர்கள் சிறிய விஷயங்களுக்காக குழந்தைபோல் பிடிவாதம் பிடிக்கும் இயல்புடையவர்கள். பரந்த மனம் உடைய இவர்கள் பிறருக்கு சமயமறிந்து உதவுவார்கள். கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்க�� வேதை(ஆகாதது) விசாகம் நட்சத்திரம், திருமணம் செய்யவும் தொழில் கூட்டு சேர்க்கவும் உங்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள் 6 (ரச்சு) அவைகள் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர் - மந்தாரை. அனுகூல தெய்வம் - சிவன். அதிர்ஷ்டக் கல் - மாணிக்கம் - அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. அதிர்ஷ்ட எண் - 3. ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) - சுவாதி நட்சத்திரம் திருமணம் செய்யவும் தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம். அதிர்ஷ்ட மலர் - அல்லி. அனுகூல தெய்வம் - பார்வதி. அதிர்ஷ்டக் கல் - வைரம். அதிர்ஷ்ட நிறம் - வெண்ணிறம். அதிர்ஷ்ட எண் - 4. மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) - மிருகசீரிடம், சித்திரை அவிட்டம் நட்சத்திரம். திருமணம் செய்யவும், தொழில் கூட்டு சேர்க்கவும் இந்த 3 நட்சத்திரங்கள் கூடாது (ஏக ரச்சு) மற்றவர்களுக்கு எல்லாம் 6 நட்சத்திரங்கள் ஆகாதவைகளாக வரும்போது உங்களுக்கு மட்டும் 3 நட்சத்திரங்கள் தானாகாதவை என்பது சிறப்புதானே சற்றே பொறுமையைக் கடைபிடித்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். சுக்ரனை தன் ராசிநாதனாகக் கொண்ட இவர்கள் கலை மற்றும் கலை சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடும், ஆர்வமும் உடையவர்களாக இருப்பதோடு வாசனைத் திரவியம் வசீகரமான ஆடை வகைகள் அழகான ஆபரணங்கள் ஆகியவற்றினை விரும்பி வாங்கி அணியும் இயல்புடையவர்கள். இளகிய மனம் உடைய இவர்கள் சிறிய விஷயங்களுக்காக குழந்தைபோல் பிடிவாதம் பிடிக்கும் இயல்புடையவர்கள். பரந்த மனம் உடைய இவர்கள் பிறருக்கு சமயமறிந்து உதவுவார்கள். கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) விசாகம் நட்சத்திரம், திருமணம் செய்யவும் தொழில் கூட்டு சேர்க்கவும் உங்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள் 6 (ரச்சு) அவைகள் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர் - மந்தாரை. அனுகூல தெய்வம் - சிவன். அதிர்ஷ்டக் கல் - மாணிக்கம் - அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. அதிர்ஷ்ட எண் - 3. ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) - சுவாதி நட்சத்திரம் திருமணம் செய்யவும் தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, ���ிருவோணம், சதயம். அதிர்ஷ்ட மலர் - அல்லி. அனுகூல தெய்வம் - பார்வதி. அதிர்ஷ்டக் கல் - வைரம். அதிர்ஷ்ட நிறம் - வெண்ணிறம். அதிர்ஷ்ட எண் - 4. மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) - மிருகசீரிடம், சித்திரை அவிட்டம் நட்சத்திரம். திருமணம் செய்யவும், தொழில் கூட்டு சேர்க்கவும் இந்த 3 நட்சத்திரங்கள் கூடாது (ஏக ரச்சு) மற்றவர்களுக்கு எல்லாம் 6 நட்சத்திரங்கள் ஆகாதவைகளாக வரும்போது உங்களுக்கு மட்டும் 3 நட்சத்திரங்கள் தானாகாதவை என்பது சிறப்புதானே அதிர்ஷ்ட மலர் - செண்பகப்பூ. அதிர்ஷ்டக் கல் - பவளம். அனுகூலத் தெய்வம் - சுப்பிரமணியர். அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. செம்மை. அதிர்ஷ்ட எண் - 5. ரிஷப ராசிக்குரிய ஆதிக்க கிரகம்: சுக்ரன். அதிர்ஷ்டமலர் - வெண் தாமரை. அதிர்ஷ்டக் கல் - வைரம். அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை. அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு. அதிர்ஷ்ட எண் - 6. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - லட்சுமி. பொதுப்பலன்: பிறரை கவர்ந்திழுக்கும் பேச்சுத்திறமை உடைய ரிஷப ராசி நேயர்களே அதிர்ஷ்ட மலர் - செண்பகப்பூ. அதிர்ஷ்டக் கல் - பவளம். அனுகூலத் தெய்வம் - சுப்பிரமணியர். அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. செம்மை. அதிர்ஷ்ட எண் - 5. ரிஷப ராசிக்குரிய ஆதிக்க கிரகம்: சுக்ரன். அதிர்ஷ்டமலர் - வெண் தாமரை. அதிர்ஷ்டக் கல் - வைரம். அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை. அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு. அதிர்ஷ்ட எண் - 6. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - லட்சுமி. பொதுப்பலன்: பிறரை கவர்ந்திழுக்கும் பேச்சுத்திறமை உடைய ரிஷப ராசி நேயர்களே 2012 புத்தாண்டு உங்களுக்கு என்ன மாதிரியான பலன்களைத் தருகிறது என்று பார்ப்போம்\nஉங்கள் வாழ்க்கையில் இதுவரை படர்ந்திருந்த இருள் மெதுவாக விலகத் தொடங்கும். மனதில் நிறைந்திருந்த அச்சம். கவலை, குழப்பம், நம்பிக்கையின்மை, தயக்கம், தடுமாற்றம் போன்றவை வேகமாக விலகும். இந்த புத்தாண்டின் முதல் மாதம் உங்களுக்கு ஆதாயமாகவே அமையும். பரிகாரம்: அனுமனை வழிபடுங்கள்.\nஇதற்கு முன்னால் நீங்கள் எந்தக் காரியத்தை தொடங்கினாலும் ஏதாவது தடங்கல் ஏற்பட்டு அதை முடிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தியிருப்பீர்கள். இனி அப்படி ஏற்படாது. ஒரு காரியத்தைத் தொடங்கும் போதே அதை முடித்து விட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விடும். அதே போல் அதை வெற்றிகரமாகவும் செய்து முடித்து விடுவீர்கள். பரிகாரம்: சி��� வழிபாடு நல்லது.\nஇதற்கு முன்னால் அடிக்கடி உங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கும். குறிப்பாக கால் வலி, காலில் இரத்தக்காயம், காலில் வீக்கம் அல்லது கட்டி தோன்றுதல் போன்றவற்றில் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். இனி அந்தப் பாதிப்பு ஏற்படாது. பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்யவும்.\nஇதுவரை எதிரிகளால் உங்களுக்குப் பல தொல்லைகள் ஏற்பட்டிருக்கலாம். இனி அந்தத் தொல்லை இராது. பெரும்பாலான எதிரிகள் வலிய வந்து உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். இம்மாதத்தைப் பொருத்தவரை சொந்த இடத்தில் இருந்து கொண்டு தனிக்காட்டு ராஜாபோல செயல்பட இருக்கின்றீர்கள். பரிகாரம்: கணபதி வழிபாடு மிகவும் நல்லது.\nகுடும்பத்தில் சிறுசிறு பூசல்கள் தலை தூக்கினாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. சுபச்செலவு ஏற்படும். குடும்பத்தில் பொதுவாக உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள். பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nமனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாகும். புத்தித் தெளிவுடன் பல நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். உங்களுடைய உழைப்பை உரிய வகையில் செலுத்திப் பல காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்து ஆதாயம் தேடுவீர்கள். பரிகாரம்: கணபதிக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.\nவருமான வழியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள பல நல்ல வாய்ப்புகள் உருவாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வாகன வசதி ஏற்படும். வீடு, நிலம் போன்றவற்றை வாங்கும் முயற்சிக்கு நல்ல வெற்றி கிட்டும். பரிகாரம்: அம்மன் வழிபாடு நல்லது.\nதொழில் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறும். கூட்டு வியாபாரத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை விலகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிட்டும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வேகமாக வருமானம் பெருகும். சில நல்ல வாய்ப்புகள் தேடிவரும். அந்த வாய்ப்புகளைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டால் உங்கள் வருமானம் இரண்டு மடங்காக உயரும். பரிகாரம்: தாயார் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபடவும்.\nபொதுவாக பிறரை நம்பிப் பணமோ அல்லது முக்கியமான வேலைகளையோ ஒப்படைக்காதீர்கள���. சில புதிய நண்பர்களின் அறிமுகம் கிட்டும். அவர்களிடம் சற்று எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. உங்களை உற்சாகப் படுத்தக்கூடிய சிறுசிறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும். வாழ்க்கை இனிமை நிறைந்ததாக தோன்றும். பரிகாரம்: சிவ ஆலயம் சென்று வழிபடவும்.\nஇம்மாதத்தில் புதிய பொருட்களை வாங்குதல், வீட்டில் சிறுசிறு மராமத்து வேலைகள் செய்தல், வாகனத்தைப் பழுது பார்த்தல், பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டுப் புது வாகனம் வாங்குதல் போன்ற வகையில் பணம் தாராளமாகச் செலவாகும். சில விரையங்களும் ஏற்படலாம். பரிகாரம்: சூரிய வழிபாடு செய்வது நல்லது.\nகுடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகமாகும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் தனிக் கவனம் செலுத்துவது அவசியம். உறவினர் வருகையால் வீட்டில் சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்து வரவும.\nஇப்போது உங்களுடைய பேச்சிலும், செயலிலும் வேகம் இருக்கும். ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டால் அதை உடனே செய்து முடித்து விட வேண்டும் என்று துடிப்பீர்கள். முன் கோபத்தையும், வேகத்தையும் தவிர்த்து நிதானமாக செயல்படுங்கள். திடீர் அதிர்ஷ்டத்தை அடைவதற்கான வாய்ப்பும் உண்டு. பரிகாரம்: கணபதி வழிபாடு செய்து வரவும்.\nமுதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற்றி தெரிந்துகொள்வோம் ...\nஇராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.இது பாம்பன் தீவிலிருந்து இலங்கை மன்னார் தீவு,சுமார் 50 கிலோமீட்...\n18 சித்தர்கள் இங்கே18 சித்தர்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தங்கள் விவர...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nசுமார் 1100ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் கோவிலில் புதையல். ராமேஸ்வரம் ராமந...\nகாதல் சின்னம் தாஜ்மஹால் ஷாஜகான் -மும்தாஜின் காதல் உலகம் அறிந்தது.தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட...\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்களின் வரலாறு\nதைமூர் ஆண்டியாக இருந்தாலும் சரி அலெக்ஸ்சாந்தர இருந்தாலும் சரி வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டும...\nஅடால்ப் ஹிட்லர் அடால்ப் ஹிட்லர் ஹிட்லருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு வ...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.ph/199-2/", "date_download": "2019-02-16T15:50:13Z", "digest": "sha1:K4MZ3OVZNPOCEQ6BHRRSLJAB75JFWXWV", "length": 5226, "nlines": 14, "source_domain": "ta.videochat.ph", "title": "பிலிப்பைன்ஸ் ஆன்லைன் டேட்டிங் - எங்கே ஃபிலிபினோ ஒற்றையர் மற்றவர்கள் சந்திக்க ஆன்லைன்", "raw_content": "பிலிப்பைன்ஸ் ஆன்லைன் டேட்டிங் — எங்கே ஃபிலிபினோ ஒற்றையர் மற்றவர்கள் சந்திக்க ஆன்லைன்\nபிலிப்பைன்ஸ் ஆன்லைன் டேட்டிங் மாறிவிட்டது இருந்து ஒரு டேட்டிங் தளத்தில் ஒரு டேட்டிங் அடைவு. அது இப்போது டேட்டிங் அடைவு தளங்கள் ஃபிலிபினோ ஒற்றையர் ஆர்வம் கூட்டத்தில் இருந்து மற்றவர்கள் பிலிப்பைன்ஸ். மற்ற உள்ளூர் ஒற்றையர் உங்கள் பகுதியில் உள்ள, பாருங்கள் தளங்கள் கீழே பார்க்க வேண்டும் என்றால் எந்த வட்டி. ஆர்வம் கூட்டம் வேடிக்கை ஃபிலிபினோ ஒற்றையர், குறிப்பாக பிலிப்பைன்ஸ். ஃபிலிபினோ அன்பை பல உறுப்பினர்கள் இருந்து பிலிப்பைன்ஸ், அதனால் நீங்கள் என்ன காத்திருக்கிறார்கள். அது மட்டுமே ஒரு சில நிமிடங்கள் எடுக்கும் பதிவு செய்ய தொடங்கும் அவுட் சோதனை அம்சங்கள் மற்றும் உறுப்பினர்கள். கீழே கிளிக் செய்யவும் வருகை ஃபிலிபினோ அன்பை. அனுபவிக்க ஒரு இலவச பிலிப்பைன்ஸ் டேட்டிங் தளத்தில் அனைத்து அம்சங்கள் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று முக்கிய டேட்டிங் சமூக வலைப்பின்னல் தளங்களில். மின்னஞ்சல், அரட்டை, மன்றங்கள் மற்றும் மேலும். ஆர்வம் நேரில் ஒற்றையர் இருந்து பிலிப்பைன்ஸ். பிலிப்பைன்ஸ் டேட்டிங் என்பது ஒரு மிகப்பெரிய ஆன்லைன் டேட்டிங் தளங்கள் கவனம் இணைக்கும் ஃபிலிபினோ ஒற்றையர் மற்றவர்கள் என்பதை, அவர்கள் இருக்க ஃபிலிபினோ அல்லது இல்லை. பிலிப்பைன்ஸ் டேட்டிங் வழங்குகிறது அனைத்து அம்சங்கள் நீங்கள் எதிர்பார்க்க ஒரு ஆன்லைன் டேட்டிங் தளம். பிற வேடிக்கை ஒற்றையர் இருந்து பிலிப்பைன்ஸ், கீழே கிளிக் செய்யவும் வருகை பிலிப்பைன்ஸ் டேட்டிங். தகவல் வழங்கப்படும் இந்த வலைத்தளத்தில் நம்பப்படுகிறது துல்லியமான எனினும் ஒரு பெரிய தேதி உத்தரவாதம் இல்லை அதன் துல்லியம். எந்த சரிபார்க்க தகவல் வழங்கினார் இங்கே சேர்வதற்கு முன் எந்த திட்டம்\n← பிலிப்பைன்ஸ் டேட்டிங் சென்னை - ஃபிலிபினோ\nபிலிப்பைன்ஸ் பெண்கள் டேட்டிங், பிலிப்பைன்ஸ் ஒற்றை பெண்கள் ஆன்லைன் →\n© 2019 வீடியோ அரட்டை பிலிப்பைன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/10987", "date_download": "2019-02-16T16:25:14Z", "digest": "sha1:ZIT6KLNGP4WU5DEQB4HYHSRQJKYAPILO", "length": 8903, "nlines": 82, "source_domain": "tamilayurvedic.com", "title": "பெண்கள் உங்கள் உடம்பை ஸ்லிம்மாக அழகாக வைத்துக் கொள்வது எப்படி? | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆரோக்கியம் > பெண்கள் உங்கள் உடம்பை ஸ்லிம்மாக அழகாக வைத்துக் கொள்வது எப்படி\nபெண்கள் உங்கள் உடம்பை ஸ்லிம்மாக அழகாக வைத்துக் கொள்வது எப்படி\nஇன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை இது எல்லாம் செய்வதில்லை.\nஉடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம்.\nமெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல்.\nஉடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள் போதுமானவை.\nமுதலில் அதிக நேரம் தொலைக்காட்சி பெட்டியின் முன்போ அல்லது கம்ப்யூட்டர் முன்பு உட்காராதீங்க.\nஅதிகமாக நொருக்கு தீனி சாப்பிடாதீங்க.வேக வேகமா அவசரமா சப்பிடாதீங்க..\nஅது உங்கள் டைஜசனை பாதித்து அதிக கொழுப்பு சதைகளை அங்க அங்க ஏற்பட வழிவகுக்கும்.\nஉங்களுக்கு மிகவும் பிடித்த ஆயில் உணவுகளையும், பொழுப்பு நிறைந்த .. பிட்ஸா, பர்கரையும் மறந்துவிடவும்.\nவீட்டுக்கு வேலைக்கு ஆள் வந்தால், உங்கள் உடல் ஆரோக்கியத்தை எண்ணிக்கொண்டு யோசிக்கவும்.\nமதியம் தூக்கம் கட்டாயம் வேண்டாம்.\nஅதிகப்படியான சதைகளை குறைக்க சில பயிற்சிகள்:\nபெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான். அவங்க கட்டாயம் இடுப்புக்கு பயிற்சி கொடுக்கணும்.\nநல்ல நடைபயிற்சி மிக முக்கியம்.\nநல்லா டான்ஸ் ஆடுங்க. (ஆட தெரியவில்லை என்றாலும் இடுப்பை வளைத்து கால் கைகளை மடக்கி டான்ஸ் என்ற பெயரில் ஆடவும்.) நேராக நின்றுக்கொண்டு 2 கைகளையும் மேலே தூக்கி அப்படியே ஒரு கைகளை மட்டும் கீழே கொண்டு வரும்பொழுது இடுப்புடன் உடலையும் வளைக்கவும்.\nஇதை போல் 2 பக்கமும் 10 முறை செய்யவும்.\nஇதன் மூலம் இடுப்பின் மடிப்பு மற்றும் சதை குறையும். எந்த வேலை செய்யும் பொழுதும் வயிற்றை நல்லா உள் இழுத்து விடவும்.\nஇப்படி அடிக்கடி செய்தால் வயிற்று பகுதியின் சதை குறையும்.\nதரையில் படுத்துக்கொண்டு கால்களை முட்டியினை மடக்காமல் தூக்கி இறக்கவும். 2 கால்களையும் 10 முறை செய்யவும்.\nசிலருக்கு பின் பகுதி மட்டும் அழகில்லாமல் இருக்கும். தினமும் குறைந்தது 10முறையாவது மாடிப்படி ஏறி இறங்கவும்.\nநின்றுக் கொண்டு கால்களின் முட்டியினை மட்டும் தூக்கி இறக்கவும். அடிக்கடி செய்யவும்.\nநன்றாக நடக்கவும். அப்ப தான் இடுப்புத்தொடை உறுதியாக்கும்.\nஇதுக்கு நல்ல உடல்பயிற்சி வீட்டு வேலைகளை சரியாக செய்வது தான். அம்மி அரைக்கவும், கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், பம்பில் தண்ணீர் அடிக்கவும்.\nஇதுவே நல்ல பயிற்சி. முடியாதவங்க செய்வது போல் பாவனை செய்யுங்கள். அது தான் பயிற்சி.\nகழுத்துக்கு கீழ் தொங்கும் சதை:\nசிலரின் அழகை கெடுப்பது கழுத்தின் மடிப்பு சதை. இதுக்கு கழுத்தை மேலும் கீழுமாக தலையினை மாற்றி மாற்றி 10 முறை செய்யவும்.\nமுகத்தை இட-வலமாக மாற்றி மாற்றி திருப்பவும்\nமுறையான நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, ஜாக்கிங், சைக்கள் ஓட்டுவது போன்ற உடல்பயிற்சிகள் செய்வது ரொம்ப நல்லது.\nபெண்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஉடல் வறட்சி பிரசவத்தை சிக்கலாக்கும்\nகுழந்தைகளை ஊனமாக்கும் குமட்டல் மாத்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/18907", "date_download": "2019-02-16T15:31:10Z", "digest": "sha1:VQ5TT2VL2VTV5J5QRSFGD6LDSB2X55GR", "length": 19073, "nlines": 94, "source_domain": "tamilayurvedic.com", "title": "பற்களுடைய ஆரோக்கியத்துக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருக்கிறது… | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆலோசனைகள் > மருத்துவ கட்டுரைகள் > பற்களுடைய ஆரோக்கியத்துக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருக்கிறது…\nபற்களுடைய ஆரோக்கியத்துக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருக்கிறது…\nநீங்கள் தொடர்ந்து அடிக்கடி பல்லை சுத்தம் செய்வதற்கு உங்களுக்கு கண்ட கண்ட காரணத்தையும் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அது நம்முடைய சுகாதாரம்சார்ந்த விஷயம். அது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். ஆனால் அதைவிடவும் மிகப்பெரிய காரணங்கள் நிறைய உண்டு.\nபல்லில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை வெறுமனே பல் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். ஏனென்றால் அது நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கும் காரியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nமனித உடலானது ஒரு இயங்கும் எந்திரம். இந்த எந்திரத்தில் அவ்வப்போது பழுதுகள் உண்டாகத் தான் செயயும். அந்த பழுதுகளுக்கு காரணமாக அமைவதும் அதே எந்திரங்கள் தான்.\nசரியான பராமரிப்பு இருந்தால் தான் எந்தவொரு எந்திரமும் மிக சிறப்பாக வண்டி ஓட்ட முடியும். அதேபோல தான் நம்முடைய உடலும் சரியாகப் பராமரித்தால் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியில்லாமல் வாழ முடியும்.\nநம்முடைய உடலின் எல்லா பாகங்களுமே ஏதாவது ஒரு வகையில் மிக முக்கியப் பங்கை ஆற்றுகிறது. ஆனால் நாமோ நம்முடைய உடல் உள்ளுறுப்புகளை மட்டுமே உயிர் காக்கும் உறுப்புகளாகப் பார்க்கிறோம்.\nஅப்படிப்பட்ட உள்ளுறுப்புகள் கெட்டுப் போவதற்கு நம்முடைய வெளி உறுப்புகளை நாம் பராமரிக்காமல் இருப்பது ஒரு காரணம் என்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும். அதேபோல் உள்ளுறுப்புகள் பாதிப்பை வெளியுறுப்புகளின் சில மாற்றங்களின் அறிகுறிகளால் மட்டும் தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.\nஅதில் பல் எந்த விதத்தில் நாம் பராமரிக்காததால் நம்முடைய உள்ளுறுப்புகளை பாதிக்கும். என்னென்ன மாதிரி பிரச்சினைகளை கொண்டு வரும் என்று விரிவாகப் பார்ப்போம்.\nஉடைந்த பல் – ஞாபகக் கோளாறு\nஉங்களுடைய பல்லுக்கும் உங்கள் வயது மற்றும் நினைவாற்றலுக்���ும் நிறைய தொடர்பு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நம்முடைய பற்களும் அதிலிருந்து செல்கின்ற வேர்களும் சில வகைகளில் நம்முடைய மூளையுடன் தொடர்பு கொண்டிருக்கிறது.\nஅந்த பற்கள் உடைந்து விட்டிருப்பவர்களுக்கு நினைவாற்றல் குறித்த பிரச்சினைகள் இருக்கின்றன. அதன் தன்மை அவர்களுடைய வயதுக்கு ஏற்ப மாறுகிறது. வயதானவர்களுக்கு அவர்குளுடைய கடந்த கால நினைவுகள் மறந்து போவதாகவும் இளம் வயதினருக்கு எந்த பொருளை வைத்தோம் என்பது போன்ற சங்கிலி தொடர் போன்ற தொடர்புடைய சில விஷயங்கள் அடிக்கடி மறந்து போகும் வாய்ப்புண்டு.\nபல் நோய் – இதய நோய்கள்\nநம்முடைய பல்லுக்கும் இதயத்துக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் தொடர்பு இருக்கிறது. இரண்டுக்குமே ஒற்றுமைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇவை இரண்டுக்குமே அடிப்படை இரண்டுமே தொற்றினால் ஏற்படுகிறது. சமீபத்திய நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்களும் ரிப்போர்களும் இதய நோய்கள் இருப்பவர்கள் குறித்த ரிப்போட்டுகளும் பொருத்திப் பார்க்கப்பட்ட பொழுது, இரண்டுக்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டது.\nஅதாவது இதய நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு பல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்திருக்கிறது. அதேபோல் பல் பிரச்சினைகள் இருந்தவர்களின் இதயத் துடிப்புகள் நார்மலாக இல்லை. அதனால் எப்போதும் பல்லை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டி அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.\nஅல்சைமர் என்னும் மறதி நோய் பல் மற்றும் ஈறுகள் தொடர்புடைய பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில் ஈறுகளில் பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த அல்சைமர் என்னும் மறதி பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஒரு நூற்றாண்டுக்கு முன்னதாகவே பற்களுடைய ஆரோக்கியத்துக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறப்பட்டது. ஆனால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஆனால் சமீபத்தில் மருத்துவர்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வு அதிகமாக உண்டாகியிருக்கிறது.\nபல் சொத்தைக்கும் மாரடைப்புக்கும் நிறைய நெருங்கிய தொடர்பு இருப்பதாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தெர��வித்துள்ளது.\nபல் பாக்டீரியா – அல்சர்\nஉங்களுடைய பற்களில் பாக்டீரியா தொற்றுக்கள் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு அல்சர் (வயிற்றுப்புண்) இருக்கும் என்று ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகுறிப்பாக ஹெலிகோபேக்டர் பைலோரி என்னும் பேக்டீரியா தாக்கம் இருந்தால் அதிலிருந்து வெளியேறும் அமிலம் உங்களுடைய ஜீரண மண்டலத்தை பாதித்து வயிற்று எரிச்சல், வலி மற்றும் வயிறங்றுப்புண் (அல்சர்) ஆகியவற்றை உண்டாக்குகிறது.\nபற்களில் உண்டாகும் பாக்டீரியாக்கள் மற்றும் மற்ற நுண்ணுயிர்க் கிருமிகள் அங்கிருந்து நேரடியாக வாய் வழியாகச் சென்று நுரையீரலைத் தான் முதலில் தாக்குகின்றன.\nஅதுபோன்ற சமயங்களில் பம்ப் பயன்படுத்துபவராக இருந்தால் இரண்டுக்கும் இடையில் ஒரு குழாய் ஒன்று வைத்துதான் சுவாசிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nநுரையீரல் பாதிப்பால் அவதிப்படுகிற பெரும்பாலானோருக்கும் பற்களின் வழியாக பாக்டீரியா தொற்றுக்கள் பரவியிருப்பது தெரிய வந்தது.\nபல் பராமரிப்பு – எலும்பு நோய்\nஅங்கங்கு மூட்டுகளில் வலியும் எலும்புத் தேய்மான பிரச்சினையால் அவதிப்படுகிறவர்களும் முதலில் சென்று பார்க்க வேண்டியது பல் மருத்துவரைத் தான். பற்களைச் சுத்தம் செய்து பாருங்கள்.\nஉங்களுக்கு மூட்டுக்களில் உண்டாகிற வலி போன்ற இன்னும் பல பிரச்சினைகள் குறைவதை உங்களால் உணர்ந்து கொண்டு விட முடியும்.\nபல் நோய் – ஆண்மைக்குறைவு\nபல் பிரச்சினைகள் இருப்பவர்கள் குறிப்பாக பாக்டீரியா தொற்று இருப்பவர்களுக்கு விறைப்புத் தன்மை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நீங்கள் யோசித்துப் பார்த்தால் இது நன்கு விளங்கும்.\nஇவை இரண்டுமே நரம்புகளுடன் தொடர்புடைய பிரச்சினையாபக இருக்கிறது. இரண்டு சம்பந்தப்பட்ட நரம்புகளும் நம்முடைய உடலின் ஏதோ ஒரு இடத்தில் இணைகிறது என்பதை நாம் உணர வேண்டும்.\nஅதிலும் பற்களில் இருந்து ரத்தம் வடிதல் பிரச்சினை இருப்பவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.\nஒருவருடைய உடலில் தொற்றுக்குள் உண்டாகிவிட்டால், அதிலும் குறிப்பாக பற்களில் தொற்று உண்டாகிவட்டால் அவர்களுடைய ரத்த சர்க்கரை அளவு அபாய நிலைக்குப் போய்விடும் என்பதன் தீவிரத்தைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nபொதுவாக கார்பனேட்டட் பானங்கள் மற்று���் கார்போஹைட்ரேட்டால் தான் பற்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன.\nஅதே பொருள்கள் தான் சர்க்கரை நோய்க்கும் காரணமாகின்றன. இதனுடைய தொடர்பு நாம் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று தான்.\nபல் நோய் – புற்றுநோய்\nஉங்களுடைய பாதிக்கப்பட்ட பற்கள் உங்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம்.\nஅதிக அளவிான பாக்டீரியா தொற்று பற்களில் இருந்தால், அதிலும் குறிப்பாக புற்றுநோய் இருப்பவர்களுக்கு இருந்தால் அது அவர்குளை மரணம் வரையிலும் கொண்டு போய் விடும்.\nபாக்டீரியா தொற்று அதிகரிக்க அதிகரிக்க 80 சதவீதத்துக்கும் மேல் வாய் புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்பும் அதிகமாகிக் கொண்டே போகிறது.\nநன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது…..\nநுரையீரல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் உணவுகள்\nபல நோய்கள் ஏற்பட காரணமாய் இருக்கும் மலச்சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/374-valai-pechu-video/", "date_download": "2019-02-16T16:34:53Z", "digest": "sha1:VAMBU7NVNPBHVAUJNUQ34K57ERGYD2W3", "length": 3589, "nlines": 74, "source_domain": "tamilscreen.com", "title": "த்ரிஷாவை காப்பாற்றிய விஜய்சேதுபதி – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nத்ரிஷாவை காப்பாற்றிய விஜய்சேதுபதி Comments Off on த்ரிஷாவை காப்பாற்றிய விஜய்சேதுபதி\nPrevious Articleசண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் நீக்கம் – இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்Next Articleகொடுத்த வாக்கை நிறைவேற்றினாரா தனுஷ்\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nதனுஷ் மீது தவறு இல்லையாம்\nசப்போர்ட்டுக்கு வராத சங்கம் – கை விடப்பட்ட பாலா\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nயோகிபாபு – முனிஷ்காந்த் இணைந்து நடிக்கும் படம்\nசண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் நீக்கம் – இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/156944?ref=archive-feed", "date_download": "2019-02-16T16:25:55Z", "digest": "sha1:ECGRSEZF7RMLMJP7YJWJTYJN62EBYJ5U", "length": 6531, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "மனதார நன்றி தெரிவித்த கார்த்தி- எதற்கு தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nமனதார நன்றி தெரிவித்த கார்த்தி- எதற்கு தெரியுமா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்தி. அவரது நடிப்பில் உருவான கடைக்குட்டி சிங்கம் படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது.\nநடிகர் சூர்யா தயாரித்திருந்த இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். கூட்டு குடும்பத்தின் பெருமைகளை பற்றி சொல்லியிருந்த இப்படத்தில் கார்த்திக்கு ஜோடிகளாக சாயிஷாவும் ப்ரியா பவானி சங்கரும் நடித்திருந்தனர்.\nஇந்நிலையில் இப்படத்தை வெற்றிப்படமாக மாற்றி தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கார்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இப்படத்தை பார்த்து சண்டையிட்டு கொண்டிருந்த அண்ணன் தம்பி இருவர் சேர்ந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/current-affairs-quiz-10-december-2018.html", "date_download": "2019-02-16T15:53:01Z", "digest": "sha1:X7CSPGNTBMPIXOHL6WZJFV2TEGPPHGSZ", "length": 5868, "nlines": 93, "source_domain": "www.tnpscportal.in", "title": "Current Affairs Quiz 10 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 10 டிசம்பர் 2018", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nதமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்\nஇந்தியாவின் முதல் நீருக்கடியிலான அருங்காட்சியகம் அமையவுள்ளது\nஇந்தியாவுடன் இந்த்ரா கடற்படை பயிற்சி 2018 (INDRA NAVY 2018) யில் பங்கேற்றுள்ள நாடு\nடிசம்பர் 2018 ல், இந்தியாவிற்கு வந்த பிறகு விசா பெறும் வசதி, பின்வரும் எந்த நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது\nதிருமதி இந்தியா யுனிவர்ஸ் க்ளோப் - 2018 பட்டத்தை வென்றுள்ளவர்\n2018 டிசம்பர் 10-11 தேதிகளில், நீடித்த நீர் மேலாண்மை தொடர்பான முதலாவது சர்வதேச மாநாடு (1st International Conference on Sustainable Water Management) நடைபெறும் இடம்\nசிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிங்களவை) விருது 2018 பெற்றுள்ளவர்\n\"எக்ஸ் ஏவியாஇந்த்ரா விமானப்படை பயிற்சி 2018' (Ex Aviaindra 2018) என்ற பெயரில் இந்தியாவுடன் கூட்டு விமானப்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ள நாடு\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-19-10-07-24/12-2018-10-19-10-07-13", "date_download": "2019-02-16T15:03:00Z", "digest": "sha1:ACU3C7T5LAN2B7XDOO5XX7GUO3SXZBRV", "length": 3163, "nlines": 79, "source_domain": "bergentamilkat.com", "title": "ஆன்மிககுரு", "raw_content": "\n24/2/2019 தமிழ்த் திருப்பலி, ஆண்டுப் பொதுக்கூட்டம் + நிர்வாகசபை உறுப்பினர் தேர்தல்\n14/4/2019 குருத்தோலை ஞாயிறு – தமிழ்த் திருப்பலி - 13:00\n17/4/2019 இளையோர் + பெரியோர் கருத்தமர்வுகள் (16.00+19.00)\n18/4/2019 புனித வியாழன் - தமிழ்த் திருப்பலி på M.M. - 15:30\n19/04/2019 பெரிய வெள்ளி - சிலுவைப்பாதை + வழிபாடு – 09:00\n21/04/2019 உயிர்ப்பு ஞாயிறு - தமிழ்த் திருப்பலி - 13:00\n22/04/2019 திங்கள் - தமிழ்த் திருப்பலி - 18:00\n(தமிழ் கத்தோலிக்க ஆன்மகுரு, புனித பவுல் ஆலயம்)\nசெபமாலை & திருப்பலி (18:30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arasuooliyargalpakkam.in/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-16T16:37:37Z", "digest": "sha1:C726HHTEELBHPUIITM6NSA56H5AKAOD6", "length": 22627, "nlines": 111, "source_domain": "arasuooliyargalpakkam.in", "title": "வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தாததற்கு எதிர்ப்பு : ஏப்ரல் 28–ந் தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட மத்திய அரசு ஊழியர்கள் முடிவு ‘காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் திட்டம்’", "raw_content": "\n7வது ஊதி�� குழு கணிப்பான்\nவருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தாததற்கு எதிர்ப்பு : ஏப்ரல் 28–ந் தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட மத்திய அரசு ஊழியர்கள் முடிவு ‘காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் திட்டம்’\nவருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தாததற்கு எதிர்ப்பு : ஏப்ரல் 28–ந் தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட மத்திய அரசு ஊழியர்கள் முடிவு ‘காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் திட்டம்’\nமத்திய அரசு ‘பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படாததை கண்டித்து ஏப்ரல் 28–ந் தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட போவதாகவும், ஜூலை மாதத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.\nமத்திய அரசு சமர்ப்பித்துள்ள ‘பட்ஜெட்’டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தாததை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரி அலுவலகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் ஜே.ராமமூர்த்தி, பொருளாளர் எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஆர்ப்பாட்டத்தின் போது எம்.துரைப்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:–\nநிதி ஒதுக்கீடு குறைவு: கடந்த மாதம் 28–ந் தேதி மத்திய அரசு சமர்ப்பித்துள்ள ‘பட்ஜெட்’ ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் பயனுள்ளதாக இல்லை. இது முழுக்க முழுக்க முதலாளித்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ள ‘பட்ஜெட்’ ஆகும். உலக சந்தையில் கச்சாஎண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல்–டீசல் விலை குறையாமல் பார்த்துக்கொண்ட மத்திய அரசு, இந்த ‘பட்ஜெட்’ டில் கலால் வரியை உயர்த்தியதால் பெட்ரோல்–டீசல் விலை மேலும் அதிகரித்தது.\nகார்ப்பரேட் கம்பெனிகளுக்கான வரியை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்த மத்திய அரசு மாதச்சம்பளக்காரர்களுக்கு எந்த வித வரி விலக்கும் அளிக்கவில்லை. இது எவ்வாறு பொது மக்களுக்கான ‘பட்ஜெட்’ என்று கூற முடியும். சமூக நீதி, மருத்துவம், கல்விபோன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடும் மிகக்குறைவாகவே உள்ளது.\nபாராளுமன்றம் முற்றுகை : விலைவாசி, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்று கூறி ஆட்சியை பிடித்த பா.ஜ.க. அரசு, மாறாக விலை வாசியை உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. எனவே தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல வருமான வரி உச்சவரம்பாக ரூ.5 லட்சம் வரை என்று அறிவிக்கப்பட வேண்டும். மேலும், ‘பட்ஜெட்’ டில் அறிவிக்கப்பட மறந்த 7–வது சம்பள கமிஷன் மற்றும் இடைக்கால நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும்.\nஇந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 28–ந் தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் ரெயில்வே, இன்சூரன்சு, தபால் துறை உள்ளிட்ட துறைகளில் இருந்து 10 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், ஜூலை மாதத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாகவும் திட்டமிட்டுள்ளோம். எங்களின் நோக்கம் போராட்டம் அல்ல. நியாயமான கோரிக்கைகள் நிறை வேறவேண்டும் என்பது தான். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற அரசு தயாராகும்பட்சத்தில் போராட்டம் குறித்த எங்கள் முயற்சியை பரிசீலனை செய்ய தயாராகவே இருக்கிறோம்.\nநீங்கள் விரும்பும் மற்ற தலைப்புகள்...\nஊதியக்குழுவுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஇணைய தளம் மூலமாக SURVEY எடுக்க தயாராகி விட்டது 7 TH PAY COMMISSION..\nFiled Under: 7வது ஊதிய குழு, ஊழியர் சம்மேளனங்கள், போராட்டம், மத்திய அரசு, மத்திய பட்ஜெட், வருமான வரி, வேலை நிறுத்த போராட்டம்\n7வது ஊதிய குழு புதிய செய்திகள்\nமத்திய அரசு ஊழியர்களின் பதவி வகைப்பாடு – அரசிதழ் வெளியீடு\nTN Pay Fixation – Option-னுக்கும் Arrears-க்கும் உள்ள தொடர்பு\nTN 7th CPC Pay Revision – நாம் விரும்பும் நாளில் நடைமுறை படுத்திக்கொள்ளலாம்\nதமிழ் நாடு ஊழியர் சம்பள கமிஷன் : Option Form எழுதி தருவதற்கு முன் அறிய வேண்டியவை…\nமத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெரும் மத்திய மாநில அரசு பென்சன் தாரர்களுக்கான இணையதளம்\nமத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெரும் மத்திய மாநில அரசு பென்சன் தாரர்களுக்கான இணையதளம் … [Read More...] about மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெரும் மத்திய மாநில அரசு பென்சன் தாரர்களுக்கான இணையதளம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% கூடுதல் அகவிலைப்படி – நிதி அமைச்சகம் உத்தரவு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% கூடுதல் அகவிலைப்படி - நிதி அமைச்சகம் உத்தரவு (Finance Ministry Orders on DA – 9% Effective from 1.7.2018 to all CG Employees)மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத கூடுதல் அகவி … [Read More...] about மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% கூடுதல் அகவிலைப்படி – நிதி அமைச்சகம் உத்தரவு\nநாட்டில் ரூபாய் நோட்டுப் புழக்கம் குறித்து அரசு ஆய்வு\nநாட்டில் ரூபாய் நோட்டுப் புழக்கம் குறித்து அரசு ஆய்வு நாட்டின் சில பகுதிகளில் உள்ள சில ஏ.டி.எம்.களில் பணம் இருப்பதில்லை என்றும், சில இயங்குவதில்லை என்றும் அதனால் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட … [Read More...] about நாட்டில் ரூபாய் நோட்டுப் புழக்கம் குறித்து அரசு ஆய்வு\nயூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களின் ஊதியம் மற்றும் படிகள்\nயூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களின் ஊதியம் மற்றும் படிகளை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம், யூனியன் பிரதேசங்களின் துண … [Read More...] about யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களின் ஊதியம் மற்றும் படிகள்\nமத்திய அரசு பணியில் சேருபவர்களின் முதல் மாத சம்பளம் எவ்வளவு\nமத்திய அரசு பணியில் சேருபவர்களின் முதல் மாத சம்பளம் எவ்வளவு “மத்திய அரசு பணியில் சேரும் ஒருவரின் முதல் மாத சம்பளம் எவ்வளவு என தெரிந்து கொள்ளும் ஆர்வம், ஒவ்வொரு வேலை தேடும் இளைஞரிடத்தில் உள்ளது” பட … [Read More...] about மத்திய அரசு பணியில் சேருபவர்களின் முதல் மாத சம்பளம் எவ்வளவு\nமத்திய அரசு ஊழியர்களின் பதவி வகைப்பாடு – அரசிதழ் வெளியீடு\nமத்திய அரசு ஊழியர்களின் பதவி வகைப்பாடு - அரசிதழ் வெளியீடு Classification of Civil Posts under CCS(CCA) Rules – Gazette Notification மத்திய அரசின் கீழ் பணிபுரியும் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை நிலை ஊ … [Read More...] about மத்திய அரசு ஊழியர்களின் பதவி வகைப்பாடு – அரசிதழ் வெளியீடு\nதமிழ்நாடு ஓய்வூதியம் தொடர்பான அரசாணை திருத்தம் – GO No.340\nதமிழ்நாடு ஓய்வூதியம் தொடர்பான அரசாணை திருத்தம் - GO No.340 தமிழ்நாடு நிதித்துறை ஏற்கனவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உயர்த்தி வழங்க … [Read More...] about தமிழ்நாடு ஓய்வூதியம் தொடர்பான அரசாணை திருத்தம் – GO No.340\nடிசம்பர் 1-க்கு பதிலாக டிசம்பர் 2 மிலாடி நபி விடுமுறை என அறிவித்து அரசாணை வெளியீடு\nடிசம்பர் 1-க்கு பதிலாக டிசம்பர் 2 மிலாடி நபி விடுமுறை என அறிவித்து அரசாணை வெளியீ��ு டிசம்பர் 2 பொது விடுமுறை தினமாக அறிவித்ததது தமிழ்நாடு அரசு. தலைமை காஜி கேட்டுக்கொண்டதால் விடுமுறை தேதி மாற்றம் செய்து … [Read More...] about டிசம்பர் 1-க்கு பதிலாக டிசம்பர் 2 மிலாடி நபி விடுமுறை என அறிவித்து அரசாணை வெளியீடு\n7 ஊதிய குழு செய்திகள்\nமத்திய அரசு ஊழியர்களின் பதவி வகைப்பாடு – அரசிதழ் வெளியீடு\nTN Pay Fixation – Option-னுக்கும் Arrears-க்கும் உள்ள தொடர்பு\nTN 7th CPC Pay Revision – நாம் விரும்பும் நாளில் நடைமுறை படுத்திக்கொள்ளலாம்\nதமிழ் நாடு ஊழியர் சம்பள கமிஷன் : Option Form எழுதி தருவதற்கு முன் அறிய வேண்டியவை…\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% கூடுதல் அகவிலைப்படி – நிதி அமைச்சகம் உத்தரவு\nசெப்டம்பர் மாதத்திற்குரிய AICPIN புள்ளிகள் இன்று மத்திய அரசு வெளியிட்டது\nTN 7th CPC – புதிய ஊதிய மாற்றத்திற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது\nதமிழ் நாடு ஊழியர் சம்பள கமிஷன் : Option Form எழுதி தருவதற்கு முன் அறிய வேண்டியவை…\n119% அகவிலை படி உயர்வு ஆணை – நிதி துறை இன்று வெளியிட்டது\nயூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களின் ஊதியம் மற்றும் படிகள்\nதமிழ்நாடு ஓய்வூதியம் தொடர்பான அரசாணை திருத்தம் – GO No.340\nTN Govt Employees Fixation / Option Form குழப்பங்கள் : TNPTF பொதுச்செயலாளரின் அறிக்கை\nTN 7th CPC – புதிய ஊதிய மாற்றத்திற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது\nதமிழ் நாடு ஊழியர் சம்பள கமிஷன் : Option Form எழுதி தருவதற்கு முன் அறிய வேண்டியவை…\nAllowance Committee Report அரசிடம் 22.2.2017 அன்றே சமர்பிக்கப்பட்டுள்ளதான தகவல் உண்மையா\n7வது ஊதியக்குழுவின் முழுமையான சம்பள உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை…\n7வது ஊதியக்குழு Allowance Committee அறிக்கை இன்று அரசிடம் சமர்ப்பிக்கப்படும் – NJCA கன்வீனர் ஷிவா கோபால் மிஸ்ரா\n7வது ஊதியக்குழுவின் முழுமையான சம்பள உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை…\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/23/india-india.html", "date_download": "2019-02-16T16:32:58Z", "digest": "sha1:ZUMSCQMEQSBAOEYP5KSWIUA53LGLP636", "length": 13108, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன சாதித்தது இந்தியா? | what indians did in sydney? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n15 min ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமா��் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n2 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n2 hrs ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n3 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nசிட்னியில் 23-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 22 விளையாட்டுக்களில் 2-ல் மட்டுமேஇந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனராதோல்வியடைந்தனரா\nஹாக்கி:ஸ்பெயினுக்கு எதிரான பி பிரிவு ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nஅதலெடிக்ஸ்:பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் - பீனா மோல் அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். சனிக்கிழமை நடைபெற்றஇரண்டாவது சுற்றில் அவர் 51.81 விநாடிகளில் பந்தைய தூரத்தைக் கடந்து தனது பிரிவில் 4-வதாக வந்தார்.\nபெண்களுக்கான ஹெப்டதலான் போட்டி (3 போட்டிப் பிரிவுகள் முடிந்த நிலையில்) - பரிமளா 26-வதுஇடத்திலும், சோமா பிஸ்வாஸ் 27-வது இடத்திலும் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சிட்னி செய்திகள்View All\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nக��றைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nசிகரம் தொட்ட தெலுங்கானா சிறுவன்... ஆஸ்திரேலியாவின் கொஸ்கியூஸ்கோ மலையேறி சாதனை\nஸ்டாப் அதானி.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்\nமேற்கு ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்.. அங்கீகரித்தது ஆஸ்திரேலியா\nஆட்கடத்தல் படகுகளை தடுக்க ஆஸ்திரேலியா தீவிரம்.. புதிய தளபதி நியமனம்\nஆஸ்திரேலியாவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/nitrogen-metabolism/", "date_download": "2019-02-16T16:44:28Z", "digest": "sha1:37AODFJ3NQU2KOD77FLLDSSBNWPHXFS5", "length": 7256, "nlines": 140, "source_domain": "www.maanavan.com", "title": "Nitrogen Metabolism | TNPSC | TET Study Materials", "raw_content": "\nHome » study materials » நைட்ரஜன் வளர்ச்சிதை மாற்றம்\nMay 6, 2016\tstudy materials, தாவரவியல் , நைட்ரஜன் வளர்ச்சிதை மாற்றம்\nநைட்ரஜன் வளர்ச்சிதை மாற்றம் (Nitrogen Metabolitan)\nநைட்ரஜன் ஒரு மந்தவாயு வளிமண்டலத்தில் காணப்படும்\nநியூக்ளிக் அமிலங்கள், சைட்டோக்குரோம், பச்சையங்கள், வைட்டமின்கள், அல்கலாய்டுகள், புரதங்கள் போன்றவை நைட்ரஜனில் உள்ளது.\nநைட்ரஜன் நேரடியாக பயன்படுவதில்லை, அது நைட்ரஜன் நிலைப்பாடு (Nitrogen fixation) என்ற நிகழ்ச்சியின் மூலம் நடைபெறுகிறது.\nஅம்மோனியா, யூரியா போன்றவைகளை மண்ணிலிருந்து தாவரங்கள் நேரடியாக உறிஞ்சப்படுகின்றன.\nநைட்ரஜனில் பல்வேறு கூட்டமைப்புகள் இடைமாற்றம் அடைந்து வளிமண்டல நைட்ரஜன் அளவை மாறாமல் வைத்திருக்கும் நிகழ்ச்சி நைட்ரஜன் சுழற்சி (Nitrogen cycle) எனப்படும்.\nகரிம நைட்ரஜன், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் உதவியால் அம்மோனியம் அயனியாக மாற்றப்படுகிறது. இதற்கு அம்மோனியாவாதல் (Ammonification) என்று பெயர்.\nபேசில்லஸ் ரமோஸஸ், பேசில்லஸ் வல்காரிஸ் மற்றும் ஆக்டினோமைசிட்டுகள் போன்றவை அம்மோனியாவதால் நிகழ்ச்சியில் பங்கு பெறும். 30 – 350C வெப்பநிலையில் நைட்ரேட்டாதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஅம்மோனியாவானது, நைட்ரைட் (NO2) ஆக மாறி பிறகு நைட்ரேட் (NO3) ஆக மாறுகிறது. இதற்கு நைட்ரேட்டாதல் (Nitrification) என்று பெயர்.\nநைட்ரோசோமோனாஸ் என்ற பாக்டீரியம் நைட்ரைட்டை நைட்ரேட்டாகவும் மாற்றுகிறது.\nநைட்ரேட் தன் மயமாக்குதலில் நைட்ரேட், நைட்ரேட் ரிடக்டோஸ் என்ற நொதியால் நைட்ரைட்டாகிறது.\nஉடற் செயலியல் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்கள்\nஇந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://blog.karthiksankar.com/2010/11/", "date_download": "2019-02-16T16:55:33Z", "digest": "sha1:H6QDH2GTXSVQBMFIDRP22VOGHZ7SYIUX", "length": 7422, "nlines": 144, "source_domain": "blog.karthiksankar.com", "title": "2010 NovemberKarthik Sankar's Blog | Karthik Sankar's Blog", "raw_content": "\nஇசை இறைவனால் வழங்கப்பட்ட அற்புதக் கலையாகும். இசையால் இசையாதார் யாரும் இல்லை. பூமியிலும் வானத்திலும் நிகழக்கூடிய விந்தைகளுக்கெல்லாம் விந்தையாகும் அற்புத விந்தை தான் இசை.\nஇறைவன் இன்றி எதுவும் இல்லை என்பது மகத்தான உண்மை. எங்கும் இசை, எதிலும் இசை. கடலின் காற்றோ, மழையின் சப்தமோ, மரங்களின் அசைவுகளோ, நடப்பன, பறப்பன, ஊர்வன, மிதப்பன என அணைத்து ஜீவராசிகளிலும் ஜீவனாக இருப்பது இசைதான்.\nகர்நாடக இசை மிகப் பழமையான இசை. தெற்கு இந்தியாவில் தோன்றி இன்று உலகெங்கும் வழங்கப்படும் இசை. ஏழு ஸ்வரங்கள் கொண்ட அற்புத இசை. ஸ்ருதியினையும் லயத்தினையும் தனது இரண்டு கண்களாகக் கொண்டது. ராகத்தையும் தாளத்தையும் அடிப்படையாகக் கொண்டது கர்நாடக இசை.\nகர்நாடக இசையில் ஒவ்வொரு ராகத்திற்கும் லட்சணமும் லட்சியமும் உண்டு. இவை இரண்டும் ராகத்தின் உடலும் உயிருமாக ஒன்றி வருவன. ஒவ்வொரு ராகத்திற்கும் தனி விதிகள் உண்டு. ஒவ்வொரு ராகத்திற்கும் தனி சக்தி உண்டு. ராகத்தை வழங்கும்போது அதன் லட்சணம் பிழறாமல் லட்சியத்தை நிறைவேற்றும் விதத்தில் வழங்கினால் தான் இசை முழுமைபெறும். இசைப்பவரும் ரசிப்பவரும் இறைவனை சென்றடைய முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11429/2018/10/sooriyan-gossip.html", "date_download": "2019-02-16T15:13:20Z", "digest": "sha1:L4XYQSQUSGQHEN7MIRCJW5OU7T4SKPVM", "length": 13800, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இருவேடத்தில் நயன்தாரா ; ஐரா த்ரில்லர் திரைப்படம் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇருவேடத்தில் நயன்தாரா ; ஐரா த்ரில்லர் திரைப்படம்\nநயன்தாரா தமிழ் படவுலகில் நம்பர்–1 இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த படங்கள் பெரிய அளவில் வசூல் பார்த்தன. காது கேளாத பெண், கலெக்டர், போதை பொருள் கடத்துபவர், பேய், சி.பி.ஐ. அதிகாரி என்றெல்லாம் படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்.\nஇந்தநிலையில், முதல் தடவையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘ஐரா’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இது நயன்தாராவுக்கு 63–வது படம் ஆகும். கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.\nகே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். சுதர்சன் சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார்.\nதிகில் படமாக ‘ஐரா’ தயாராகி உள்ளது. இந்த படத்தில் இரட்டை வேடங்களில் வரும் நயன்தாராவின் 2 தோற்றங்களையும் படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.\nஇது சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். ‘ஐரா’ படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் திரைக்கு வருகிறது.\nதல OR மிஸ்டர் லோக்கல்\nதளபதியின் 63 கெட்டப் இதுதான்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nதமிழுக்கு வரும் கீதா கோவிந்தம் நாயகி ; ரசிகர்களுக்கு விருந்து ரெடி\nரஜினியுடன்மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி என்கிறார் சந்தோஷ் சிவன் - கவலையில் ரசிகர்கள்.\nதளபதி 63 படக்குழுவின் இரசிகர்களுக்கான அறிவித்தல்\nஅரவிந்த் சாமியின் அடுத்த அவதாரம்.\nஅபர்ணா பாலமுரளியின் அடுத்த திரைப்படம் இதுவா\nசிம்ரன் - த்ரிஷா கொடுக்கப்போகும் அடிதடி.\nபேட்டையை அடிச்சுத் தூக்கிய விஸ்வாசம் ; இந்தியாவில் சாதனை\nஇயக்குனர் ராமின் அடுத்த திரைப்படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ்\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\nஅட நம்ம வேதிகாவா இப்படி உடை அணிந்து இருக்காங்க\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_165253/20180917125622.html", "date_download": "2019-02-16T16:31:34Z", "digest": "sha1:CM7PCCLPH52BKU2VOAUMM34TFBDOBWCO", "length": 8795, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "கர்நாடகாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு: முதல்வர் குமாரசாமி அறிவிப்பு", "raw_content": "கர்நாடகாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு: முதல்வர் குமாரசாமி அறிவிப்பு\nசனி 16, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகர்நாடகாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு: முதல்வர் குமாரசாமி அறிவிப்பு\nகர்நாடகத்தில் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா��ில் பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில், விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 10-ந் தேதி நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.\nஎனினும் விலையை குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை. இன்றும் விலை உயர்ந்தது. இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.85.31 ஆகவும், டீசல் ரூ.78 ஆகவும் விற்பனையானது. மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் 90 ரூபாயைத் தாண்டியது. இப்படியே போனால் விரைவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டும் என தெரிகிறது. எனவே, சில மாநிலங்கள் பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைத்து விலையைக் குறைக்கத் தொடங்கி உள்ளன.\nஅவ்வகையில் கர்நாடாகவில் பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி ரூ.2 குறைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி இன்று அறிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால், மாநில அரசு வரியைக் குறைத்து அதன்மூலம் விலையை குறைக்க முடியும் என பொதுமக்கள் விரும்பினர். எனவே, குறைந்தது 2 ரூபாய் அளவில் வரியைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது என குமாரசாமி தெரிவித்தார். ஏற்கனவே, ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக சேவாக் அறிவிப்பு\nதாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\nதீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசின் பக்கம் துணை நிற்போம்: எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு\nபிரதமர் மோடி துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் பழுது: முதல் பயணத்திலேயே பழுதானதால் பரபரப்பு\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி\nபுல்வாமா தாக்குதலுக்கு ஒட்டு மொத்த பாகிஸ்தானை பழிக்கலாமா- நவ்ஜோத் சிங் சித்து கேள்வி\nபுல்வாமா தாக்குதலுக்கு கடும் விளைவை சந்திக்க நேரிடும்‍ : பிரதமர் மோடி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29171", "date_download": "2019-02-16T16:42:24Z", "digest": "sha1:F2I6VTQ6X6KJ6JB76FECQZLZAWBTO6EG", "length": 9043, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "அனைவரையும் கலாய்த்து இண", "raw_content": "\nஅனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா\nநடிகர் சிவா, அஜித், விஜய், விஷால், தனுஷ் ஆகியோரை கலாய்த்து சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி இருக்கிறார். மிர்ச்சி சிவா நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப்படம்’. சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் பரபரப்பாக உருவாகி வருகிறது. சி.எஸ்.அமுதனே இயக்கி வரும் இதிலும் ஹீரோவாக சிவாவே நடித்துள்ளார்.\nசிவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். முதல் பாகத்தில் நடித்த திஷா பாண்டேவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கண்ணன் இசையமைத்து வரும் இதற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\n‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் தயாரித்திருக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த டீசரில் விஷாலின் துப்பறிவாளன், ஆம்பள, விஜய்யின் துப்பாக்கி, மெர்சல், அஜித்தின் விவேகம், மங்காத்தா, தனுஷின் விஐபி, விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களை கலாய்த்து வெளியாகி இருக்கிறது. இந்த டீசர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்காகி உள்ளது.\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-02-16T16:46:44Z", "digest": "sha1:HLRWJFWAZPNAEMRSYG4BW57CFJDE2LWV", "length": 16824, "nlines": 190, "source_domain": "tncpim.org", "title": "அரிசி மீது சேவை வரி விதிக்கக் கூடாது! சிபிஐ (எம்) வலியுறுத்தல்!! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம��) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஅரிசி மீது சேவை வரி விதிக்கக் கூடாது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் (பிப்ரவரி 11, 2014) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமை��ில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்திரராசன், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:-\nஅரிசி மீது சேவை வரி விதிக்கக் கூடாது\nமத்திய அரசு சேவை வரி சட்டத்தில் சில திருத்தங்களை செய்வதாகக் கூறி , வேளாண் பெருட்கள் பட்டியலில் இருந்து அரிசியை நீக்கியுள்ளது. இதன் விளைவாக தென்னக மக்கள் அதிகம் உட்கொள்ளும் அரிசி மீது சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவினால், வெளி மார்க்கெட்டில் அரிசி விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. மக்கள் மீது மத்திய அரசு தொடுத்துள்ள இந்தத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.\nஏற்கனவே உணவுப் பொருட்களின் பணவீக்கம் கடும் அளவில் உயர்ந்து சாதாரண ஏழை நடுத்தர மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க இயலாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அரிசி மீது மத்திய அரசு தன்னிச்சையாக விதித்துள்ள சேவை வரி மக்களுக்கு இழைக்கப்படும் பெருத்த அநீதியாகும்.\nஅரிசி மீதான, இந்த சேவை வரியை மத்திய நிதி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அத்துடன், பஞ்சாலைத் தொழில் ஏற்கனவே நலிந்துள்ள நிலையில் நெசவாளர்களின் துயரினை அதிகப்படுத்தும் வகையில் பருத்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியையும் ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசினை வலியுறுத்துகிறது.\nமக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக\nகடந்த புதன்கிழமை (13-2-2019) மதியம் முதல் புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் திரு.நாராயணசாமி உட்பட அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற ...\nஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமியற்ற வலியுறுத்தி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை கே.பாலகிருஷ்ணன் சந்தித்து மனு\nகுற்றவாளிகள் ஆட்சி தொடர்வது நாட்டுக்கே பெருத்த அவமானம்\nரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடம் மாற்றம்\nதந்திரியின் சொத்து அல்ல சபரிமலை – தோழர் பினராயி விஜயன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமக்கள் நலத்��ிட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக\nசிபிஐ(எம்) ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக\nசங் பரிவார் வன்முறை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் காணும் ஆண்டாக அமையட்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/nelli-thppu", "date_download": "2019-02-16T15:05:54Z", "digest": "sha1:27JUKTSEVWS7Y54K4WRMEX6X6OUYNM3F", "length": 9221, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "நெல்லித் தோப்புத் தொகுதியில் நாராயணசாமியை தோற்கடிக்கவே அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome மாவட்டம் சென்னை நெல்லித் தோப்புத் தொகுதியில் நாராயணசாமியை தோற்கடிக்கவே அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர்...\nநெல்லித் தோப்புத் தொகுதியில் நாராயணசாமியை தோற்கடிக்கவே அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்��சாமி விளக்கம் அளித்துள்ளார்.\nநெல்லித் தோப்புத் தொகுதியில் நாராயணசாமியை தோற்கடிக்கவே அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nபுதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகரும் போட்டியிடுகின்றனர்.\nஇந்தநிலையில், என்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான என். ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவு தருவது என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரங்கசாமி, நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல் என்று கூறினார். புதுச்சேரி மாநிலம் மற்றும் மக்கள் நலனுக்காக அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தர என்.ஆர். காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக ரங்கசாமி தெரிவித்தார்.\nPrevious articleதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது\nNext articleஎம்.பி.,க்களின் சம்பளத்தை 1 லட்சம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதமிழகத்திற்கு நல்லது செய்பவர்களுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் – தம்பிதுரை\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/06/25/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/25067/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-trailer?page=2", "date_download": "2019-02-16T16:00:03Z", "digest": "sha1:VPNOBUTHLBCMRZ5445QYWSDNG76Z5JPE", "length": 11421, "nlines": 236, "source_domain": "www.thinakaran.lk", "title": "அசுரவதம் (TRAILER) | தினகரன்", "raw_content": "\nஅசுரவதம் | எம். சசிகுமார் | நந்திதா ஸ்வேதா | கோவிந்த் வசந்தா | மருதபாண்டியன்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசீன் ரோல்டன் | சச்சின் மானி | நந்திதா\nகார்த்திக் சுப்பாராஜ் | பிரபுதேவா | சனந்த் | இந்துஜா | தீபக் பரமேஷ் | ஷஷங்க் புருஷோத்தம் | அனிஸ் பத்மநாபன்\nகதிர் | கயல் அனந்தி | யோகி பாபு | லிஜீஸ் | பா. ரஞ்ஜித் | மாரி செல்வராஜ் | சாந்தோஷ் நாராயணன்\nஅசுரவதம் | எம். சசிகுமார���\nவிஜய் அந்தனி | அஞ்சலி | சுனைனா | ஷில்பா | அம்ரிதா | யோகி பாபு | ஆர்.கே. சுரேஷ் | ஜெயபிரகாஷ் | மதுசூதனன்\nஇயக்கம்: பா. ரஞ்சித் ஒளிப்பதிவு: ஜி. முரளிஇசை : சந்தோஷ் நாராயணன்சண்டை : திலீப் சுப்பராயன்பாடகர்கள் : கபிலன், உமேதேவி, அருண்ராஜா காமராஜ்,...\nஜெய் | ரெபா மோனிகா ஜோன் | ரோபோ ஷங்கர் | டேனியல் | இளவரசு | போஸ் வெங்கட் | அமித் | ஜெயா குமார் | ஜி.எம்.குமார் | நந்தா சரவணன் | காவ்யா\n- அர்ஜுன் இயக்கத்தில் சொல்லிவிடவாஅர்ஜுன், சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன்\nவிஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அம்ரிதா, கல்லூரி அகில்\nஅருண் விஜய், தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப்\nமதம் | விஜய்சங்கர், ஸ்வேதிஸ்கா கிருஷ்ணன், ஜோன், தினகரன், பாஷா பாய், ராதாகிருஷ்ணன், ரீச்சர் பீவி\nசத்தீஷ் | கிருஷா குருப் | கல்யாண் | அருள்தாஸ் | அப்புகுட்டி | கௌசல்யா | உதய பானு\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள��� ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com/2012/05/blog-post_6439.html", "date_download": "2019-02-16T16:12:50Z", "digest": "sha1:E2C2SA7IOEWAF5TR6LGR7NRZUJ5A5Y6B", "length": 8076, "nlines": 135, "source_domain": "www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com", "title": "மன‌ம் கொ‌த்‌தி‌ பறவை | இந்தியாவின் வரலாறு", "raw_content": "\nமுதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற்றி தெரிந்துகொள்வோம் ...\nஇராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.இது பாம்பன் தீவிலிருந்து இலங்கை மன்னார் தீவு,சுமார் 50 கிலோமீட்...\n18 சித்தர்கள் இங்கே18 சித்தர்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தங்கள் விவர...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nசுமார் 1100ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் கோவிலில் புதையல். ராமேஸ்வரம் ராமந...\nகாதல் சின்னம் தாஜ்மஹால் ஷாஜகான் -மும்தாஜின் காதல் உலகம் அறிந்தது.தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட...\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்களின் வரலாறு\nதைமூர் ஆண்டியாக இருந்தாலும் சரி அலெக்ஸ்சாந்தர இருந்தாலும் சரி வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டும...\nஅடால்ப் ஹிட்லர் அடால்ப் ஹிட்லர் ஹிட்லருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு வ...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி��ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ddpodhigai.org.in/index.php/wings/headline-news/item/598-kalloorikkaalangal.html", "date_download": "2019-02-16T16:16:34Z", "digest": "sha1:NCAXFLHYMUYK2SDA3JOUUENJA5ZZXZMT", "length": 6959, "nlines": 167, "source_domain": "ddpodhigai.org.in", "title": "HL Kalloorikkaalangal", "raw_content": "\nகல்லூரிக் காலங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை…\nதிங்கள் பிற்பகல் 12.05 மணி முதல்…\nகாலத்தால் அழியாத மிகச் சிறந்த பழைய…\nஞாயிறுதோறும் இரவு 9 மணி முதல்…\nதிங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 முதல் 11 மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.\nஇளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் விதமாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.\nபுகழ்பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி டாக்டர் வி.இறையன்பு இந்த நிகழ்ச்சியைத் திறம்பட தொகுத்து வழங்குகிறார்.\nஇளைஞர்களின் மென்திறன், கற்பனைத்திறன், தன்னம்பிக்கை, நேரப் பயன்பாடு, பொது அறிவு, நாட்டு நடப்பு, மொழித்திறன், கணித அறிவு, நல்லொழுக்கம், நினைவாற்றல், கவன ஆற்றல், விட்டுக்கொடுக்கும் தன்மை, சுய மேம்பாடு போன்ற நல்ல ஆற்றல்களை வளர்க்கும் விதமாக அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.\nஇந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் டாக்டர் இறையன்பு இ.ஆ.ப., சிறந்த 38 நூல்களை எழுதியுள்ளார், பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டு கூட்டங்களில் பேசியுள்ளார், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.\nஇவரது பணியை அடிப்படையாகக் கொண்டு சுமார் 20 மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இவர்களில் ஐவர் ஏற்கனவே முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/virat-kohli-speech-about-indian-bowlers", "date_download": "2019-02-16T15:04:54Z", "digest": "sha1:MVIUHEILVX6TFQLX3XTXP2WO32PVXAKI", "length": 9732, "nlines": 125, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "எங்கள் வெற்றிக்கு காரணம் இவர்கள் தான்- கோலி", "raw_content": "\nஎங்கள் வெற்றிக்கு காரணம் இவர்கள் தான்- கோலி\nஇன்று நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்���ி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பத்திரிக்கையாளர்களிடம் எங்களது வெற்றிக்கு காரணம் இவர்கள்தான் என்று சிலரை குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியவர்களை பற்றி இங்கு காண்போம்.\nஇந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 23ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஒரு நாள் தொடரின் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நியூசிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தவான் மிகச் சிறப்பாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய இருவரும், 150 ரன்களுக்கும் மேலாக அடித்தனர். அதன் பின்பு சிறப்பாக விளையாடிய தவான் அரைசதம் அடித்து விட்டு சில நிமிடங்களில் அவுட்டாகி வெளியேறினார்.\nதவான் அவுட் ஆகிய சில நிமிடங்களில் ரோகித் சர்மாவும் 87 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்பு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ராயுடுவும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் 40 ரன்களை அடித்து விட்டு அவுட் ஆகினர். இறுதியாக தோனி மற்றும் கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்களை குவித்தது.\n325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி. 40 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களை மட்டுமே எடுத்தது. எனவே இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் பிரேஸ்வெல் மட்டும் அரைசதம் விளாசினார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்தப் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பத்திரிக்கையாளர்களிடம் கூறியது என்ன என்றால், எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முக்கியமாக எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். முதல் ஒருநாள் போட்டியில் முகமது சமியும், இந்த போட்டியில் குல்தீப் யாதவும் சிறப்பாக பந்து வீசியதே எங்களது வெற்றிக்கு முக்கிய காரணம். இவ்வாறு முகமது சமியையும், குல்தீப் யாதவையும் புகழ்ந்துள்ளார் விராட் கோலி. முதல் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது சமி ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2015 ஆம் ஆண்டிற்கு பிறக\n2018ல் இந்திய அணியின் ச\nதோனி பினிஷ் செய்ய தவ�\nதோனி தான் எங்கள் வெற�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/151992?ref=archive-feed", "date_download": "2019-02-16T16:19:47Z", "digest": "sha1:UR7S2BMX2CTLE5RGUDMTDZGFDKMOVB6Q", "length": 5971, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினிகாந்த் இங்கேயும் வந்துட்டாரா! அதிர்ந்த சமூக வலைத்தளம், ரசிகர்கள் கொண்டாட்டம் - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\n அதிர்ந்த சமூக வலைத்தளம், ரசிகர்கள் கொண்டாட்டம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே ஒரு ஈர்ப்பு தான். இந்தியா முழுவதும் அவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது.\nரஜினிகாந்த் சமீப காலமாக சமூக வலைத்தளங்களை உற்று நோக்கி கவனித்து வருகின்றார், டுவிட்டரில் ஏற்கனவே இணைந்து தன் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.\nதற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் இணைந்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார், இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2015/08/test-02.html", "date_download": "2019-02-16T15:44:20Z", "digest": "sha1:5OM6PMQOXGQXNDJVUSK64CYA3DKET7RV", "length": 29749, "nlines": 322, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: பிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது", "raw_content": "\nபிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது\nமணமுடிக்கிறோம்… பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறோம்… அவ்வளவுடன் குடும்ப வாழ்வு முற்றுப் பெறவில்லை. பெற்ற பிள்ளைகளைப் படித்தோராகாவும் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யக் கூடியவராகவும் வளர்த்து ஆளாக்குவதிலேயே மணவாழ்வின் வெற்றியைக் காணலாம்.\nபிறந்த குழந்தையின் உள்ளம் எதுவுமே எழுதப்படாத ஏட்டைப் போன்றது. பிறந்த பின் வளர வளரக் குழந்தையின் உள்ளத்தில் பதிவுகள் எழுதப்படுகிறது. வளரும் குழந்தை நல்லெண்ணங்களைத் திரட்டிக் கொள்ளத்தக்கதாக “ஆளும் வளரணும் அறிவும் வளரணும்” என்றவாறு குழந்தையை வளர்க்க வேண்டும்.\nகுழந்தைகளின் நடத்தையை வைத்தே எல்லோரும் எடைபோடுவார்கள். குழந்தையின் உள்ளத்தில் இருப்பதே நடத்தையாக வெளிப்படுகிறது. குழந்தைகளின் நடத்தையை வைத்துப் பெற்றோர்களையும் அடையாளம் (நல்ல குழந்தையாயின் பெற்றோர் நன்றாக வளர்த்திருக்கிறார்கள் என்றும் கெட்ட குழந்தையாயின் பெற்றோர் வளர்ப்புச் சரியில்லை என்றும்) காணலாம்.\nஒவ்வொரு குழந்தையின் உள்ளத்திலும் நல்லெண்ணங்களை விதைத்தால் அவர்களது நடத்தைகளில் நல்ல அறுவடைகளைப் பெறலாம். மேலும், குழந்தைகளை நல்ல சூழலில் வைத்து வளர்க்க வேண்டும். அவ்வேளை சூழலில் இருந்து குழந்தை நல்லவற்றை உள்வாங்க இடமுண்டு.\nகுழந்தையின் உள்ளத்தில் விதைக்கப்பட்ட எண்ணங்கள் தான் எதிர்காலத்தில் அக்குழந்தை சிறந்தவராக உருவாக வழிவிடுகிறது. எனவே, பிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது நல்லறிஞர்களாக உருவாக அன்பு, அறிவு, ஒழுக்கம் என நல்னவெல்லாம் ஊட்டப்படவேண்டும்.\nஅந்த வகையில் “உங்கள் குழந்தைகள் நல் ஒழுக்கமாக, புத்திசாலியாக வளர” ��ன்ற பதிவை அந்திமாலை தளத்தில் கண்டேன். அதில் பதினைந்து வழிகாட்டல்கள் காணப்படுகிறது. அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nLabels: 1-குழந்தை வளர்ப்பு - கல்வி\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் 6:56 முப இல் மே 31, 2014\nஅறிவுக்கு விருந்தாகும் பதிவு.. நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nகடந்த 29.05.2014 அன்று உங்கள் ‘அந்திமாலையில்’ வெளியாகிய “உங்கள் குழந்தைகள் நல் ஒழுக்கமாக, புத்திசாலியாக வளர” என்ற வழிகாட்டுக் கட்டுரையை நண்பர் ஜீவலிங்கம் காசிரஜலிங்கம் அவர்கள் mhcd7.wordpress இணையத்தில் இணைத்திருந்தார். அதன் ஊடாகப் பல வாசகர்கள் எமது இணையத்திற்கு வந்து பார்வையிட்டிருந்தனர். ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பை உருவாக்குவற்கும், வெளியிடுவதற்கும், விளம்பரப் படுத்துவதற்கும் நேரப் பற்றாக்குறையால் அவதியுறும் இந்தப் பரபரப்பு நிறைந்த உலகில் இன்னொரு இணையத்தில் வெளியாகும் ஆக்கம் பலரையும் சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் செயற்பட்ட நண்பர் ஜீவலிங்கம் காசிரஜலிங்கம் அவர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றிகள். மேற்படி எமது ஆக்கத்திற்கு இணையத்தில் கருத்துரைத்த, மற்றும் பாராட்டிய அனைவருக்கும் எமது நன்றிகள்.\n9:22 முப இல் ஜூன் 2, 2014\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 2 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 280 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார���த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nகணினி, இணைய வழித் தமிழ்\nகொஞ்சும் அகவையில்… கெஞ்சும் அகவையில்…\nசெய்தி எழுதுவதில் வெற்றி காண\nநான் கிறுக்கியதை இல்லாள் பரப்பினாள்\nஎதைத் தான் எழுதிப் பழகிறது\nதமிழினமா தமிழ் மொழியா சாகிறது\nகர்ப்பம் தரிக்க ஏற்ற காலம்\nஇதெல்லாம் இன்றைய மருத்துவர்களுக்குத் தெரியாதே\nபிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது\nபுதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2012/04/blog-post_05.html", "date_download": "2019-02-16T16:17:18Z", "digest": "sha1:2AR3WOJXQHRXIBN5TTWQW24C2DSVVALR", "length": 33180, "nlines": 213, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: அமெரிக்கர்கள் அறிவாளிகளா சோம்பேறிகளா ?", "raw_content": "\nபொதுவாக அமெரிக்கர்கள் மற்றும் மேலை நாட்டவர்களை நாம் அறிவாளிகளாகவே பார்த்து வருகிறோம். வெள்ளை தோல் உள்ளவர்களை எல்லாம் வெள்ளை காரர்கள் (ஆங்கிலேயர்கள்) என்று நாம் நினைத்துக் கொள்வது போல் தான் இதுவும்.\nஆனால், அமெரிக்கா சென்ற சிறு காலத்திலேயே அவர்கள் எல்லாம் அவ்வளவு அறிவாளிகள் இல்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். ஆனாலும் அவர்களால் மட்டும் எப்படி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடாக ஆக முடிந்தது என்பது தான் என் மிக பெரிய கேள்வி. அதற்க்கான பதில்..\nபெரும்பாலான அமெரிக்கர்கள் தங்கள் விருப்பம் போலவே கற்கிறார்கள். எதை ஆசை படுகிறார்களோ அதில் மட்டும் தங்கள் கவனத்தை செலுத்தி அத்துறையில் சாதித்து காட்டுகிறார்கள். ஒரு ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால் அமெரிக்காவில் கல்லூரி படிப்பை தொடர்வது ஐம்பது சதவிகிதத்துக்கு குறைவானவர்களே. அதற்க்கு காரணம், ஒன்று வேலை இல்லா திண்டாட்டம் அங்கு மிக குறைவு. மேலும் தங்கள் படிப்பிற்கும் தகுதிக்கும் என்ன வேலை கிடைக்கிறதோ அதையே விரும்பி செய்வார்கள். எதிர்காலம், குழந்தைகள் எதிர்காலம் என்றெல்லாம் அவர்கள் அதிகம் கவலை படுவதில்லை.\nஇரண்டாவது, யாரும் தங்கள் குழந்தைகளை வறுத்து எடுத்து இதை படி அதை படி என்று கட்டாயப் படுத்துவதில்லை. அப்படி கட்டாயப் படுத்தவும் முடியாது. கல்லூரி விரிவுரையாளராக இருப்பவர் சாதாரண மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என விருப்பப் பட்டு பள்ளியில் வேலை செய்பவரும், நான் ஐந்து ஆண்டுகளாக மூன்றாம் வகுப்புக்கு படம் எடுக்கிறேன் என பெருமையாக சொல்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் காரணம் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் ஆசைகள்.\nஇவை எல்லாவற்றையும் சொல்வதற்கு காரணம், பெரும்பாலான அமெரிக்கர்கள் மிக பெரிய ஆளாக வேண்டும் பெரிய வேலைக்கு செல்ல வேண்டும், மிக பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று கூட எண்ணுவதில்லை. இருந்தும் எல்லாவற்றிலும் அந்நாடு முன்னேறியதற்கு காரணம் அப்படி விருப்பப்படும் ஒரு சிலர் தங்கள் நிலையை அடைவதற்கு அங்கு எந்த தடையும் இல்லை. நேர் மாறாக அவர்களுக்கு தேவையான எல்லாம் கிடைக்கிறது. படிப்பு மட்டுமே வாழ்க்கையில் முன்னேற ஒரே படியாக அவர்கள் எ���்ணுவதில்லை. அதே நேரம் மற்ற வகைகளில் அவர்கள் முன்னேறவும் அங்கு தடை இல்லை.\nஅதனால் தான் இன்று ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் பில் கேட்ஸ் வரை அனைத்து ஜாம்பாவன்களும் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள் ஆனாலும் அவர்களால் நினைத்த இடத்திற்கு செல்ல முடிந்தது. ஒன்றுக்கும் உதவாதவர் என பள்ளியில் இருந்து அனுப்பப் பட்ட எடிசன் நூற்றுக்கணக்கான கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.\nஇது எல்லாவற்றுக்கும் மேலாக எந்த வேலையாக இருந்தாலும் அதை விரும்பி செய்வதாலேயே அவர்களால் அதில் ஏதாவது ஒன்றை பிற்காலத்தில் சாதிக்க முடிகிறது என்பதே என் எண்ணம்.\nஅதே போல் அமெரிக்கர்களின் கண்டு பிடிப்புகளுக்கு அவர்களின் சோம்பேறித்தனமும் ஒரு காரணமோ என்ற எண்ணமும் எனக்கு உண்டு. அதையே வேறு வகையில் சொல்வதென்றால் உடல் உழைப்புக்கு அதிகம் வேலை வைக்காமல் அதையே சிறிய சிறிய கண்டு பிடிப்புகளால் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கிக் கொள்கிறார்கள்.\nஅமெரிக்காவில் நான் வியந்த/ரசித்த சில விஷயங்கள்...\n# வங்கியில் வேலை செய்யும் ஊழியர்கள் கூட நூறு நோட்டுக்களை சேர்ந்த மாதிரி எண்ணத் தெரியாது. அதை பத்து பத்து நோட்டுக்களாக தனி தனியாக எண்ணி வைப்பார்கள்.\nஅதனால் தானோ என்னவோ எங்கு பார்த்தாலும் அவர்கள் ஆட்டோமேடிக் வெண்டிங் மெஷின் வைத்திருக்கிறார்களோ...\n# லோட் வண்டிகள் அனைத்திலும் பாரங்களை எளிதாக ஏற்ற இறக்க ஆட்டோமேடிக்காக இயங்கும் படிக்கட்டுக்கள் உண்டு. வீடு மாறும் போதெல்லாம் இம்மாதிரி வண்டிகளை வாடகைக்கு எடுத்தால் நாமே மொத்த பொருட்களையும் ஏற்றி இறக்கி விடலாம்.தனியாக பாரங்களை இறக்க லோட் மேன்கள் தேவை இல்லை.\n# கடைகள் போன்ற நிறுவனங்களுக்கு பொருட்களை டெலிவெரி செய்ய நம்மூரை போல் ஒரு வேன் ஓட்டுனர், லோட் மேன், கலக்க்ஷன் ஏஜென்ட் என்று ஒரு படையே செல்லாது. ஒரே ஒருவர், அவரே வண்டி ஓட்டுவார், அழகாக 'டானா' ஷேப்பில் ஒரு சிறு வண்டி இருக்கும். அதில் எல்லா பொருட்களையும் அவரே எடுத்து வைத்து டெலிவெரி செய்வார். அவரே கலக்க்ஷன் செய்து கொள்வர்.\n# பெரிய பெரிய மால்களில் நடந்து செல்வதை கூட சோம்பேறித்தனம் பட்டுக் கொண்டு, நகரும் எலிவேட்டர் அமைத்து அதில் தான் நகர்ந்து செல்கிறார்கள்.\nஇன்னும் எவ்வளாவோ உதாரணங்கள் உள்ளன...நேரம் கிடைத்தால் பின்னாடி ஒரு ரவுண்ட் பார்க்கலாம��.\nஉங்க அமெரிக்க கட்டுரைகளை தொகுத்து ஒரு புக்கா போட்டுடலாம் ஆதி மனிதன். நிஜமா தான் சொல்றேன்\nகூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்\nவெள்ளையர்களை சோம்பேறிகள் என்று சொல்ல முடியாது. அவர்கள் அறிவில் நம்மை விட முன்னோடிகள் அதனால் தான் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த புதுப்புது இயந்திரங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். நம்மவர்கள் புதுப்புது மூட நம்பிக்கைகளையும் சாமியார்களையும் கண்டுபிடிக்கிறார்கள்.\nஎன்னுடைய பாஸ் சொல்வார்.. Give the toughest job to the laziest person. He will find the easiest way to do that என்று. அதை விட முக்கியமான காரணம்.. இது தான் முடியும். இதன் படி செய்வோம் என்று எண்ணுவதே இல்லை. எப்படியும் இதை விட எளிதான முறை இருக்கும் என்று முயற்சித்துக்கொண்டே இருப்பது தான் இத்தனை கண்டுபிடிப்புகளுக்கு காரணம் என்று நினைக்கிறேன்\nஎந்த வேலையாக இருந்தாலும் அதை விரும்பி செய்வதாலேயே அவர்களால் அதில் ஏதாவது ஒன்றை பிற்காலத்தில் சாதிக்க முடிகிறது என்பதே உண்மை...\nஎனக்குத் தெரிந்த, நான் கவனித்த இன்னொரு காரணம். அவர்கள், அதாவது வெள்ளைக்காரர்கள், எல்லாக் காரியங்களையும் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாட்டுடன், முழுமையாக செய்கிறார்கள். பாதி கிணறு தாண்டும் பழக்கம் அவர்களிடம் இல்லை. ஒரு வேலையை அரைகுறையாகச் செய்யும் பழக்கமும் அவர்களிடம் இல்லை.\n# வங்கியில் வேலை செய்யும் ஊழியர்கள் கூட நூறு நோட்டுக்களை சேர்ந்த மாதிரி எண்ணத் தெரியாது. அதை பத்து பத்து நோட்டுக்களாக தனி தனியாக எண்ணி வைப்பார்கள்.\nஎண்ணத் தெரியாதவர்கள் இல்லை; வாடிக்கையாளர் வசதிக்காகவும், மொத்த எண்ணிக்கையில் குழப்பம் வராமலிருப்பதற்காகவும் வேண்டுமென்றே அவ்வாறு செய்கிறார்கள்.\nசென்னை வங்கியில் ஊழியர் பலமுறை எண்ணுவார்; அதை வாடிக்கையாளரும் பல முறை எண்ணுவார்; அதற்குள் பின்னிருப்பவர் தன் கயை சன்னலுக்குள் நுழைத்துக் கொள்வார். வாடிக்கயாளர் எண்ணிக்கயில் குறைவு இருப்பதாகக் கூறினாலும் வங்கி ஊழியர் ஒப்பார்......\nஎல்லா நட்டினரிடையேயும், எல்லா நிறம், சமூகம் எல்லாவற்றிலும், பலதரப்பட்ட அறிவு உள்ளவர்கள் உண்டு; வெள்ளைக்காரர்/இந்தியர்/தமிழர்/ இவர்கள் அதிக/குறைந்த புத்தி உடையவர்கள் என்று பொதுப்படுத்திப் பேசுவது போன்ற மூடத்தனம் கிடையாது.\n//உங்க அமெரிக்க கட்டுரைகளை தொகுத்து ஒரு புக்கா போட்டுடலாம்//\nநன��றி மோகன். அப்படி போட்டா, ஒரு பத்து புத்தகமாவது உங்கள் மூலமா சேல்ஸ் பண்ணிடலாம்.\n//நம்மவர்கள் புதுப்புது மூட நம்பிக்கைகளையும் சாமியார்களையும் கண்டுபிடிக்கிறார்கள்.//\nநன்றி அழகு. நல்லா சொன்னீங்க. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வருவதற்கு எங்கெங்கோ பயணித்து வந்து சேர்ந்தார். கேட்டால், அந்த திசையில் பயணித்தால் தான் உங்களுக்கு நல்லது என்று ஒரு ஜோசியக்காரர் சொன்னாராம்.\n//அதாவது வெள்ளைக்காரர்கள், எல்லாக் காரியங்களையும் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாட்டுடன், முழுமையாக செய்கிறார்கள். பாதி கிணறு தாண்டும் பழக்கம் அவர்களிடம் இல்லை//\nவருகை மற்றும் கருத்துக்கு நன்றி. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.\n//வெள்ளைக்காரர்/இந்தியர்/தமிழர்/ இவர்கள் அதிக/குறைந்த புத்தி உடையவர்கள் என்று பொதுப்படுத்திப் பேசுவது போன்ற மூடத்தனம் கிடையாது.//\nஒவ்வொரு இனத்திற்கும் என்று சில சிறப்பு தகுதிகள்/குணங்கள் உண்டு என்பது என் கருத்து. அதற்க்கு காரணம் நம் கலாச்சாரம், வளர்ந்து வரும் சூழல் இன்று. அமெரிக்காவில் கார் ஓட்டுவது ஒன்றும் பெரிய சிரமம் இல்லை. சைக்கிள் ஓட்ட தெரியாத இந்தியர்கள் கூட அமெரிக்கா வந்த பிறகு இங்குள்ள ப்ரீ வேயில் 100 மைல்களில் சர்வ சாதாரணமாக ஓட்டுவார்கள். ஆனால், அதே சமயம் தலைகீழாக நின்றாலும் ஒரு அமெரிக்கர் சென்னை போன்ற நகரங்களில் கார் ஓட்டுவது என்பது குதிரை கொம்பு.\n//எல்லா நட்டினரிடையேயும், எல்லா நிறம், சமூகம் எல்லாவற்றிலும், பலதரப்பட்ட அறிவு உள்ளவர்கள் உண்டு//\nஇருந்தும் தங்களின் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்.\nசில பல நேரங்களில் அமெரிக்கா பற்றி எழுதும் போது, எல்லாவற்றையும் என்னால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. சில நேரங்களில் உண்மை சில பேருக்கு கசக்கும் என்பதாலும், நம்மை நாமே குறைத்து மதிப்பிட கூடாது என்பதாலும். நான் நினைத்ததில் பாதி எழுதி இருந்தாலும் பலர் தங்கள் கருத்துக்களை அழகாக கூறி இருந்தார்கள். வழக்கம் போல் அமெரிக்கா பற்றிய என் பதிவுக்கு நல்ல வரவேற்ப்பு. இரண்டு நாட்களாக தமிழ்மணத்தில் அதிகம் வசிக்கப் பட்ட இடுகைகளில் இப்பதிவு முதல் இரண்டு இடத்தில். மகிழ்ச்சி.\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nநடைமுறையில் அமெரிக்கவிற்கும் இந்தியாவிற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. புதிதாக அமெரிக்கா செல்வோர் ஆரம்ப நாட்களில் பல சங்கடங்களுக்கு ஆள...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nபேர் ராசி: அம்மாவாசை அம்பானி ஆ�� முடியுமா\nதஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்திற்க்கு அருகில் உள்ள சிறிய கிராமம் எங்களுடையது. நான் சிறு வயதில் அங்கு செல்லும் போதெல்லாம் கிராமத்தில் உள்ள சில...\nபதிவர் திருவிழாவும் - தினமணி செய்தியும்.\nஒரு வேலை ஒரு வட்ட செயலாளர் அல்லது ஒரு கவுன்சிலரோ இல்லை சின்ன திரை பெரிய திரை நடிகர் நடிகைகள் வந்திருந்தால் முதல் பக்கத்திலோ அல்லது விரிவ...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nபள்ளிகளை இழுத்து மூடும் உரிமை பெற்ற பெற்றோர்கள் - ...\nயூனிவர்சல் ஸ்டுடியோஸ் ஒரு ஜாலி டூர் - நீங்களும் வா...\nஇலங்கை சரக்கும், இந்திய எம்.பி க்களும் - ஒன்னுமே ப...\nநீங்க என்ன புதுசா கண்டு பிடித்தீர்கள் Mr. (நீயா நா...\nமின்வெட்டால் பாதித்தோருக்கு நஷ்டஈடு: மின்சார ஒழுங்...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1635-topic", "date_download": "2019-02-16T16:20:23Z", "digest": "sha1:FM2H5CUOPLIAJ2KKR3P4VVY3H24JHPCL", "length": 23673, "nlines": 151, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "சகல தோல் நோய்க்கும் சதுரக்கள்ளி", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலரா��ையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nசகல தோல் நோய்க்கும் சதுரக்கள்ளி\nஆயுர்வேத மருத்துவம் :: மூலிகைகள்,மருத்துவ மூலிகைகள் ,ஆயர்வேத மூலிகைகள்-HERBALS :: ஆயுர்வேத மூலிகைகளின் படங்கள் & பயன்கள்\nசகல தோல் நோய்க்கும் சதுரக்கள்ளி\nசகல தோல் நோய்க்கும் சதுரக்கள்ளி\nநமது தோல் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பது மட்டுமின்றி, உடலின்\nவெப்பநிலையை சமப்படுத்தவும், வியர்வையை வெளியேற்றவும் பயன்படுகிறது. ஆனால் இதே போல் பல\nநுண்கிருமிகளும் உயிர்வாழ இடமளிக்கிறது என்பதும் அதிர்ச்சியான செய்தியாகும்.\nதோலில் எவ்வளவு நுண்கிருமிகள் இருந்தாலும் அது ரத்தத்தில் கலந்துவிட வாய்ப்புண்டு.\nதோலில் தோன்றும் நுண்கிருமிகளால் உடலில் பல உபாதைகள் உண்டாகிவிடுகின்றன.\nதோலில் அரிப்பு, வெடிப்பு, தோல் சிவத்தல், செதில் செதிலாக\nஉணர்ச்சியின்மை போன்ற பல உபாதைகளுக்கு தோலில் வளரும் கிருமிகளே காரணமாக அமைகிறது.\nஇந்த கிருமிகள் தோலின் அடுக்குகளை கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி, தோலின் எண்ணெய்\nகோளங்களை அடைத்து, வியர்வை துவாரங்களை சிதைத்து, தோலுக்கு நிறத்தை\nதரும் மெலனின் மற்றும் ரோமத்திற்கு நிறத்தை தரும் கெரட்டின் நிறமிகளை அழித்து\nகொஞ்சம் கொஞ்சமாக நுண்ணிய ரத்தக்குழாய் மூலமாக ரத்த சுற்றோட்டத்தில் கலக்கின்றன.\nஇந்தக் கிருமிகள் மூச்சுப்பாதை, உணவுப்ப��தை என\nபலவிடங்களில் பல தொல்லைகளை உண்டுபண்ணுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுகுடல்,பெருங்குடல்\nமற்றும் மலக்குடல் பகுதிகளில் பலவிதமான புழுக்களும் வளரத் தொடங்குகின்றன.\nதோலில் தோன்றும் நுண்கிருமிகளால் தோல் கடும்\nபாதிப்படைகிறது. தோல் வறட்சி, சொரி, சிரங்கு, படை, வெண்படை, கரப்பான், விரலிடுக்கில் தோன்றும் குருக்கள், முகப்பரு, உடம்பில்\nஆங்காங்கே அவ்வப்போது தோன்றும் தடிப்பு, வெண்குட்டம், தலையில் தோன்றும்\nபொடுகு, பூச்சிவெட்டு, நகத்தில் தோன்றும்\nநகச்சுற்று, நகச்சொத்தை, தொடையிடுக்கு, அக்குள், கழுத்துப்பகுதிகளில்\nகடும் அரிப்பு போன்ற பல தொல்லைகள் உண்டாகின்றன.\nநோயின் தீவிர நிலையில் கடும் காரத்தன்மையுள்ள மருந்துகளை\nஉபயோகித்தால்தான் நோய் கட்டுப்படும். காரத்தன்மை அதிகம் மிகுந்த, மூலிகை\nமருந்துச்சத்துக்கள் அதிகம் நிறைந்த அற்புத மூலிகைதான் சதுரக்கள்ளி.\nகேட்பாரின்றி சாலையோரங்களில் அதிகமாக முளைத்துக் காணப்படும்\nகள்ளி வகையைச் சார்ந்த இந்தச் செடிகள் சித்த மருத்துவத்தில் ஏராளமாக\nபயன்படுத்தப்பட்டு வருகிறது. யுபோர்பியா ஆன்டிக்குவாரம் என்ற தாவரவியல் பெயர்\nகொண்ட போர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த செடிகளின் பால் மற்றும் இலைச்சாறு\nமருத்துவத்திற்கு பயன்படுகிறது. இதன் இலைச்சாற்றில் ப்ரைடலான், 3 ஆல்பா ஆல், 3 பீட்டா ஆல், டேராக்சரால், டேராக்சிரோன், பீட்டா அமீரின், யுபால்யுபோர்பால்\nபோன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சிரங்குகளை ஆற்றவும், பால்வினை\nநோய்களில் தோன்றும் புண்களை குணப்படுத்தவும் உதவுகின்றன.\nசதுரக்கள்ளியை இடித்து, சாறெடுத்து, தேங்காய்\nஎண்ணெயில் காய்ச்சி பதத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனை தோலில் சொறி, சிரங்கு உள்ள\nஇடங்களில் தடவி வரலாம். மிளகை சதுரக்கள்ளி சாற்றில் ஊறவைத்து, வெயிலில் நன்கு\nமூழ்கும்படி பத்து நாட்கள் வைத்திருந்து அந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர பொடுகு, தலை அரிப்பு\nநீங்கும். சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் மகாமாரீச்சாதி தைலத்தில்\nசதுரக்கள்ளி இலைச்சாறு சேர்க்கப்படுகிறது. இதனை கிருமித்தொற்று உள்ள இடங்களில்\nஆயுர்வேத மருத்துவம் :: மூலிகைகள்,மருத்துவ மூலிகைகள் ,ஆயர்வேத மூலிகைகள்-HERBALS :: ஆயுர்வேத மூலிகைகளின் படங்கள் & பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/motivation/forgive-yourself-t/", "date_download": "2019-02-16T16:14:32Z", "digest": "sha1:NQGH6FNWJXM24427LLWRVFRH2DGSOLWS", "length": 15545, "nlines": 285, "source_domain": "positivehappylife.com", "title": "உங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஉற்சாகம் / உற்சாகம் கருத்துக்கள்\nதவறு செய்தால் தவறொன்றுமில்லை. ஒரு தவறு செய்து விட்டால், பரவாயில்லை. எல்லோரும் தவறு செய்கின்றனர். முதலில் உங்களையே மன்னித்துக் கொள்ளுங்கள். தவறிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், பிறகு கடந்து செல்லுங்கள். தேங்கி நிற்காதீர்கள். கடந்த காலம் இறந்து விட்டது. நடந்தது நடந்து விட்டது. ஒரு தவறு செய்தீர்கள். அதனால் என்ன அது உலகத்தின் முடிவில்லை இவையெல்லாம் உங்கள் மன வலிமை மேம்படவே நிகழ்கின்றன. நீங்கள் முன்போலவே தான் இருக்கிறீர்கள்; கொஞ்சம் விவேகமும் வந்துள்ளது, அவ்வளவு தான்.\nஉண்மையான உள்ளார்வமிக்க முயற்சிகள் ஒரு போதும் வீணாகாது\nNext presentation கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான்\nPrevious presentation யாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்\n1.3 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nகோபத்தைத் தணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ எப்படி\n1.2 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\n1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nநயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம��\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/hardik-pandya-smashes-three-sixes-again", "date_download": "2019-02-16T15:48:07Z", "digest": "sha1:GFLBAHPZIS3NLVTD3DN5PS5IB3E53IJC", "length": 10441, "nlines": 127, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் சிக்சர் அடித்தார் ஹர்திக் பாண்டியா..", "raw_content": "\nசர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் சிக்சர் அடித்தார் ஹர்திக் பாண்டியா..\nஇந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டியை வென்ற இந்திய அணி தொடரை முன்னதாகவே வென்று விட்டது. இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலிக்கு கடைசி 2 ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. நான்காவது ஒருநாள் போட்டியில் படுமோசமாக\tஆடிய இந்திய அணி தோல்வி அடைந்தது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. கடந்த ஒரு நாள் போட்டியை போன்றே இந்தப் போட்டியிலும் இந்திய அணி 4 விக்கெட்டுகளை மிக விரைவில் இழந்தது. தமிழக வீரர் சங்கர் மற்றும் ராயுடு சரிவிலிருந்து இருந்து அணியை மீட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nபல சர்ச்சைகளைக் கடந்து மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டியா\tகளமிறங்கி நியூசிலாந்து வீரர் ஆஸ்டில் வீசிய பந்தை ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்தாவது முறையாக இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியா 5 சிக்சர்களுடன் 45 ரன்களை விளாசினார்.\tஇறுதியில் இந்திய அணி 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇதற்கு முன்பு ஹர்திக் பாண்டியா அடித்த ஹாட்ரிக் சிக்சர்களை பற்றிக் காண்போம்.\n1. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வீசிய பந்தில் முதல்முறையாக தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.\n2. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டி���ாபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் சதாப் கான் வீசிய பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.\n3. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அந்த இன்னிங்சில் இலங்கை பந்துவீச்சாளர் புஷ்பகுமார வீசிய பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.\n4. 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆடம் சாம்பா வீசிய பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.\n5. இன்று நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினார் இந்திய அணி வீரர் பாண்டியா.\nபின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி வழக்கம்போல் அவர்களது ஓபனிங் பேட்ஸ்மேன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடாமல் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.\tஇறுதியில் நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nசர்ச்சைகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஒரு நாள் போட்டியில் அற்புதமாக பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த ஒருநாள் போட்டியில் அவர் பேட்டிங்கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது அவரது தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தும் மற்றும் சர்ச்சைகளை மறக்க அவருக்கு பேருதவியாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60602034", "date_download": "2019-02-16T16:11:34Z", "digest": "sha1:XXXA2V2TDU7AHGXT74BYFQ3E5QXUVNSP", "length": 44552, "nlines": 803, "source_domain": "old.thinnai.com", "title": "உறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன் – மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள் | திண்ணை", "raw_content": "\nஉறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன் – மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள்\nஉறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன் – மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள்\nஉறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன். உயிர்மை பதிப்பகம். ரூ.75/- பக் 135\nமத்திம வயதிலிருக்கும் எந்தவொரு மனிதனும் தான் கடந்து வந்த வாழ்க்கையின் நிறைவான, சுதந்திரமாக வாழ்ந்த கட்டங்களை பின்னோக்குகையில் அது பெரும்பாலும் அவனுடைய கல்லூரிக்காலமாகத்தானிருக்கும். இந்த சமயத்தில் ஏற்படுகிற நட்பு பெரும்பாலும் கல்லூரி வாசலை தாண்டினவுடனே அற்பாயுளில் மடிந்துவிடும் நிலையில், அதற்குப் பிறகும் அந்த நட்பை தொடரும் வகையில் சூழலை ஏற்படுத்திக் கொள்பவர்கள் பாக்கியவான்கள். அலுவலக இயந்திர வாழ்க்கையின் அலுப்பிலிருந்தும் குடும்பச் சிக்கல்களின் சலிப்பிலிருந்தும் விலகி எப்போதாவது கூடி தங்களைது கல்லூரி நினைவுகளை குடியின் துணையுடன் சிரிப்பும் கும்மாளமுமாக மீட்டெடுத்துக் கொள்ளும் அந்த கணங்கள் அற்புதமானவை. விதவிதமான குணச்சித்திரங்கள் நட்பு என்கிற ஒரே புள்ளியில் தங்களின் தற்போதைய அந்தஸ்தை மறந்து ஒரே சபையில் அமர்வது அற்புதமானவை. இந்த நிலையில் சக நண்பனின் மரணம் ஏற்படுத்தும் வலியும் துயரமும் வீர்யமிக்கவை.\n‘சம்பத் இறந்து போன இரண்டு நாட்களுக்குப் பிறகு நாங்கள் மூவரும் எங்காவது பரிச்சயமே இல்லாத ஒரு இடத்திற்குப் போய்விடலாம் என்று கானல் காட்டின் பெரும்பாதையில் வந்து இறங்கியிருந்தோம் ‘ என்று ஒரு சிறுகதையின் ஆரம்பத்தைப் போல் திடுக்கென்று சம்பத்தின் மரணத்தைப் பற்றின ஆரம்பத்தோடு தொடங்குகின்ற இந்த நாவலில் சம்பத் என்கிற மனிதனின் ஆளுமையைப் பற்றின மற்றும் அவனுடைய மரணத்தைப் பற்றின வாசனையால் நிறைந்திருக்கிறது. அழகர், சம்பத், ராமதுரை, மாரியப்பன் என்கிற நால்வர் தமிழ் இலக்கியம் படிப்பதின் மூலம் நண்பர்களானவர்கள். இவர்களில் சம்பத் என்பவனின் மரணத்தைத் தொடர்ந்து அவனைப் பற்றிய நினைவுகள் அவனுடைய நண்பர்கள், காதலி, மனைவி போன்றவர்களால் இந்த நாவலில் விரிகிறது. சம்பத்தின் மரணத்தைத் தொடர்ந்து நடக்கிற மரண ஏற்பாட்டு நிகழ்வுகளும் இந்த நினைவுகளின் ஊடே சொல்லப்படுகிறது.\nசம்பத்தான் இந்த நாவலின் மையப்பகுதியாகவும், ஆதார சுருதியாகவும் இருக்கிறான். அவனைப் பற்றின சித்திரம் இயல்பான வண்ணங்களால் திறமையாக தீட்டப்பட்டு இந்த நாவல் முழுவதும் நமக்கு தரிசனம் தருகின்றன. சம்பத்தின் ஆளுமைக்கூறுகள் நாவலில் ஆங்காங்கே சிதறியிருக்கின்றன. அவன் உங்களின் நண்பர்கள் யாராவையாவது உங்களுக்கு நினைவுபடுத்தக்கூடும் அல்லது நீங்களே சம்பத்தாகக்கூட உணரக்கூடும். தான் நின���த்தை உடனே நிகழ்த்திப் பார்க்க பிரியப்படுபவன்; தன்னிடம் உறைந்திருக்கும் பயத்தை மறைக்க மூர்க்கத்தனமாக நடந்து கொள்பவன்; தமிழிலக்கயம் படிக்கப்போய் நாத்திகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்படுபவன்; வாழ்க்கை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு போல்ட்டு, நட்டு விற்கிறவன்; பீர் குடித்து ஒத்துக் கொள்ளாமல் ஏறக்குறைய சாகப் போய் பிழைக்கிறவன், சில முறையே சந்திக்கிற பெண்ணை தீடாரென தீர்மானித்து ஒரு லாட்ஜ் அறைக்குள் திருமணம் செய்து கொள்கிறவன், அப்பாவை கட்டையால் ரத்தம் வர அடிக்கிறவன், தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறிவிட்டு மறுநாள் மீன்குழம்பைப் பற்றி பேசுகிறவன் … என சம்பத்தைப் பற்றின பல நிகழ்ச்சிகளின் மூலம் அவனைப் பற்றி பிரமிப்பாகவும், விநோதமாகவும் நமக்கு தோற்றமளிக்கச் செய்கிறவன். இதனாலேயே அவன் நண்பர்களால் கதாநாயகத்தன்மையுடனும் கூடவே வெறுப்புணர்ச்சியுடனும் பார்க்கப்படுகிறவன்.\nகீழே குறிப்பிடப்பட்டுள்ள சில உதாரண பகுதிகள் உங்களுக்கு இதை விளக்க வைக்கக்கூடும்.\n… என் மனைவி அந்தப் பெண்ணை பார்த்து முகம் சுழிப்பதை கவனித்ததைப் போல, ‘இவ ரோட்சைடு பிராத்தல்… ஆனா பிளஸ் டூ படிச்சவ.. என்னையே லவ் பண்றா என்று அவளிடமும் அறிமுகப்படுத்தினான் ….\n…. ‘பொம்பளைப் பிள்ளைகளை வயசுக்கு வந்ததும் கட்டிக் கொடுத்து விடுவது போல நம்மையும் நடத்தினால் நன்றாகயிருக்குமில்லையா, இப்படி காமம் ஒரு கரையானைப் பேல மெல்ல அரித்துத் தின்பதிலிருந்து தப்பி விடலாமே. ஒரு ஆள் வேலை கிடைத்து சம்பாத்தியம் செய்தால் மட்டுமே ஒரு பெண்ணோடு உறவு கொள்ள முடியும் என்பது மடத்தனமானது என்று சம்பத் புலம்பிக் கொண்டேயிருந்தான். ‘….\n…. மூவரும் கரும்பு ஜீஸ் கடை முன்பாகப் போய் நின்று கொண்டோம். சம்பத் முழு மூடி எலுமிச்சம் பழம் பிழியும் படியாகக் கேட்டுக் கொண்டு விட்டு கீழே விழுந்து கிடந்த கரும்புச் சக்கையைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ யோசனைக்குப் பிறகு கரும்பு ஜீஸ் விற்பவனிடம் இந்த மிஷின் என்ன விலையாகிறது என்று விசாரித்தான். …. ‘கரும்பு ஜீஸ் இயந்திரத்தை நாம் வாங்கி நடத்தத் துவங்கினால் ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் கிடைப்பதோடு அடுத்தவர்கள் மேல் உள்ள அத்தனை ஆத்திரத்தையும் கரும்���ைச் சக்கையாக பிழியும் போது காட்டினால் மனதும் சாந்தமாகி விடும் இல்லையா ‘ என்றான். இதற்கு அவன் மனைவி சிரித்தாள்.\nசம்பத் இவ்வாறு விநோதமாக நடந்து கொள்வதற்கான காரணத்தின் தடயத்தையும் இந்த நாவலில் ஆசிரியர் விட்டுச் சென்றிருக்கிறார். சிறுவயதில் தன் சகோதரியின் மரணத்திற்கு தன்னையறியாமலே அவன் காரணமாக இருந்த காரணத்தின் காரணமாக எழுந்த குற்றவுணர்வினாலேயே அதை மறைத்துக் கொள்ள தான் மூர்க்கமாக நடப்பதாக தன் நண்பனிடம் பிற்பாடு கூறுகிறான். சம்பத்தின் நடவடிக்கைகள் ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் விநோதமாக தோன்றினாலும், அவனுடைய பார்வையில் தான் நினைப்பதை உடனே நிகழ்த்திக் கொள்ளும் ஒரு குழந்தையின் மனப்பான்மையே தெரிகிறது. குழந்தைகளும் விலங்குகளும் மட்டுமே தான் நினைப்பதை உடனே செயலாக்கிக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.\nபுத்தகத்தின் பின்னட்டையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த நாவலை எஸ்.ரா. உலர்ந்த சொற்களால் சொல்லிக் கொண்டு போனாலும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிற (கீழே குறிப்பிடப்பட்டிருக்கிற) கவித்துவமான வர்ணணைகள் இந்த நாவலின் வாசிப்பனுபவத்தை சுவாரசியமானதாக ஆக்குகிறது. சம்பத்தின் மனைவி மீது நண்பர்களில் சிலர் கொள்ளும் காமம் கலந்த உணர்வையும் ஒளிக்காமல் வெளிப்படுத்தும் இந்த நாவல் இந்த மாதிரியான காரணங்களாலேயே இதில் வரும் நபர்களை நமக்கு நெருக்கமாக உணர வைக்கிறது.\n….எங்களைச் சுற்றிலும் மலை படர்ந்திருந்தது. பசுமையின் கோப்பைக்குள் விழுந்து கிடப்பதைப் போல் நாங்கள் நின்றிருந்தோம்….\n…. நோய்மையின் தாழ்வாரத்திற்குள் நடந்து கொண்டிருந்தோம். மண்டையில் பெரிய கட்டு போட்ட ஒரு நாலு வயதுச் சிறுமி கையில் ஒரு குச்சி மிட்டாயை ஆசையாகச் சுவைத்துக் கொண்டிருந்தாள். ….\n….சாலையில் வெயில் பாதசாரிகளின் கால்களில் மிதிபட்டுக் கொண்டிருந்தது. …. எறும்புகள் புற்றிலிருந்து வெளியே வருவதைப் போலப் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்கள் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்….\nகாலமும் பரப்பும் குறுகியிருக்கிற காரணத்தினாலேயே இந்தப் படைப்பை நாவல் என்றழைக்க தயக்கமாயிருந்தால் ஒரு செளகரியத்துக்காக குறுநாவல் என்று வகைப்படுத்தலாம். ‘நான் சம்பத்தின் கைகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் ‘ (பக்22) போன்ற இலக்கணப் பிழை���ள் நாவலின் இடையே நெருடுகின்றன. எல்லா நண்பர்களின் மூலமாகவும் சம்பத்தின் நினைவுகள் விவரிக்கப்பட்டுள்ளதால் எந்த நண்பரின் மூலமாக குறிப்பிட்ட பகுதி பதிவாகிறது என்பதில் சற்றே குழப்பமேற்படுத்தும் வகையில் நாவலின் நடை செல்வதை ஆசிரியர் முயன்றிருந்தால் தவிர்த்திருக்கலாம்.\nமுழுக்க கற்பனையினாலேயே எழுதப்படும் படைப்பை ஒரிரு பக்கங்கள் தாண்டினவுடனேயே ஒரு கூர்மையான வாசகன் அவதானித்து விட முடியும். மாறாக வாழ்க்கையின் அனுபவத்தின் சாரத்திலிருந்து எழும் நாவல்கள், வாசகனின் மனதில் இனம் புரியான நெருக்கத்தையும் தோமையையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இந்த நாவலெங்கும் யதார்த்தமும், உண்மையின் வாசனையுமாக உணர முடிவதால் சமீபத்திய வரவில் குறிப்பிடுத்தகுந்த படைப்பாக இதைக் கொள்ளலாம்.\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 7\nமன்னனின் கெளரவம் சதுரங்க நடுவிலே\nசொ ல் லி ன் செ ல் வ ன் ( அன்டன் செகாவ்/ருஷ்யா)\nகாசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்\nஉறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை\nமோகினிப் பிசாசு ( பிரெஞ்ச் மூலம் : தனியெல் புலான்ழே )\nமண்டைக்காடு: நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்\nநல்லூர் இராஜதானி: நகர அமைப்பு – 1\nஇணையவழி தமிழ் கற்பித்தல் – தொடக்கக்கல்வி அறிமுகமும், சிக்கல்களும், தீர்வுகளும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nமதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 1\nபெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nமீண்டும் மரணம் மீதான பயம்\nசெவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் [Rover Explorations on Planet Mars (2006)]\nநான் கண்ட சிஷெல்ஸ் – 9. ஊடகங்கள், காட்சி சாலைகள்.\nவிளக்கு விருது – ஒரு கொண்டாட்டத்தின் அடையாளம்\nஉறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன் – மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள்\nஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை\n‘ வடக்கு வாசல் ‘ – மாத இதழுக்கு உதவுங்கள்\nK. இரவி சிறீநிவாசின் கடாவுக்கு விடை\nசமாதானப் பிரபுவின் ரகசியம் (Secret of Prince of Peace)\nஎதிர் வினைகளுக்கு விளக்கங்களா, வேறு விஷயங்களா, எது வேண்டும் \nடொரோண்டோ பல்கலைக்கழகம் – மே 11-14 2006 தமிழ் ஆய்வு கருத்தரங்கு\nஇனி காலாண்டிதழ் அறிமுகம் – No More Tears ஆவணப்படக்காட்���ி\nகீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nNext: ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 7\nமன்னனின் கெளரவம் சதுரங்க நடுவிலே\nசொ ல் லி ன் செ ல் வ ன் ( அன்டன் செகாவ்/ருஷ்யா)\nகாசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்\nஉறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை\nமோகினிப் பிசாசு ( பிரெஞ்ச் மூலம் : தனியெல் புலான்ழே )\nமண்டைக்காடு: நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்\nநல்லூர் இராஜதானி: நகர அமைப்பு – 1\nஇணையவழி தமிழ் கற்பித்தல் – தொடக்கக்கல்வி அறிமுகமும், சிக்கல்களும், தீர்வுகளும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nமதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 1\nபெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nமீண்டும் மரணம் மீதான பயம்\nசெவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் [Rover Explorations on Planet Mars (2006)]\nநான் கண்ட சிஷெல்ஸ் – 9. ஊடகங்கள், காட்சி சாலைகள்.\nவிளக்கு விருது – ஒரு கொண்டாட்டத்தின் அடையாளம்\nஉறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன் – மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள்\nஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை\n‘ வடக்கு வாசல் ‘ – மாத இதழுக்கு உதவுங்கள்\nK. இரவி சிறீநிவாசின் கடாவுக்கு விடை\nசமாதானப் பிரபுவின் ரகசியம் (Secret of Prince of Peace)\nஎதிர் வினைகளுக்கு விளக்கங்களா, வேறு விஷயங்களா, எது வேண்டும் \nடொரோண்டோ பல்கலைக்கழகம் – மே 11-14 2006 தமிழ் ஆய்வு கருத்தரங்கு\nஇனி காலாண்டிதழ் அறிமுகம் – No More Tears ஆவணப்படக்காட்சி\nகீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/news/%E0%AE%874-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-80965/", "date_download": "2019-02-16T15:10:41Z", "digest": "sha1:Z6EQGOB22ZDVKPZNOB235P7GYQRSP3YP", "length": 8007, "nlines": 120, "source_domain": "www.chennaicitynews.net", "title": "இ4 என்டர்டெயின்மெண்ட் படக்குழுக்கு இயக்குநர் பாலா பதிலடி..! | ChennaiCityNews", "raw_content": "\nHome News Business இ4 என்டர்டெயின்மெண்ட் படக்குழுக்கு இயக்குநர் பாலா பதிலடி..\nஇ4 என்டர்டெயின்மெண்ட் படக்குழுக்கு இயக்��ுநர் பாலா பதிலடி..\nஇ4 என்டர்டெயின்மெண்ட் படக்குழுக்கு இயக்குநர் பாலா பதிலடி..\nபாலா இறுதி செய்தவர்மா திரைப்பட முதல் பிரதியில் தங்களுக்கு திருப்தியில்லை என தயாரிப்பு நிறுவனம் கூறியதை ஏற்க மறுத்து படைப்பாளியாக தனது நிலைப்பாட்டில் உறுதி காட்டியுள்ளார் பாலா.\nஇதனால் அப்படத்தில் இருந்து விலகி கொள்ளவும் சம்மதித்து தயாரிப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்த்தில் கையெப்பமிட்டு நாகரிகமாக விலகி கொண்டிருக்கிறார் இயக்குனர் பாலா.\nதேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடித்திருக்கும் தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ திரைப்படம் தங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை என்பதால் மீண்டும் வேறொரு இயக்குநரை வைத்து படத்தை உருவாக்கப் போவதாக அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான E-4 Entertainment நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.\nஇது பற்றி இயக்குநர் பாலா இப்போது தன் தரப்பு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.\n“பத்திரிக்கையாளர்கள், படைப்பாளிகள் கவனத்திற்கு :\n‘வர்மா’ படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்ப்பந்ததிற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.\nபடைப்பு சுதந்திரம் கருதி, ‘வர்மா’ படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு.\nகடந்த ஜனவரி மாதம் 220ம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம் தங்களின் கனிவான பார்வைக்கு…\nதுருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை.\nஇதற்காக இயக்குநர் பாலா தயாரிப்பாளரிடத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் வெளிப்படையாக காட்டியிருக்கிறார்.\n“எடுத்துக் கொடுத்திருக்கும் படத்தை தயாரிப்பாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். கூட்டலாம். குறைக்கலாம். கூடுதல் காட்சிகளை சேர்க்கலாம். அல்லது புதிதாகவே எடுக்கலாம். ஆனால், படத்தின் எந்தவொரு இடத்திலும் தன் பெயரைப் பயன்படுத்தக் கூடாது…” என்று அந்த ஒப்பந்தத்தில் பாலா குறிப்பிட்டிருக்கிறார்.\nதயாரிப்பு நிறுவனம் வர்மா படத்தை கைவிடுவதாக பகிரங்கமாக அறிவித்த போது இப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டதை மறைத்து விட்டனர்.\nஇ4 என்டர்டெயின்ம���ண்ட் படக்குழுக்கு இயக்குநர் பாலா பதிலடி..\nஒப்பந்தத்தை மறைத்த இ4 என்டர்டெயின்மெண்ட் படக்குழுக்கு இயக்குநர் பாலாவின் பதிலடி..\nநம் தாய் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் கண்ணீர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/land-lost-panchami-when-justice-available/land-lost-panchami-when-justice-available", "date_download": "2019-02-16T15:55:12Z", "digest": "sha1:BXH52676V3T6HHGPVGVCRL2YK2XRVKIA", "length": 11679, "nlines": 198, "source_domain": "nakkheeran.in", "title": "பறிபோன பஞ்சமி நிலம்! எப்போது கிடைக்கும் நீதி? | Land of the lost Panchami When is justice available? | nakkheeran", "raw_content": "\nதாக்குதல் எதிரொலி-பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு…\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nபல ஆண்டுகளாக நடந்துவந்த சட்டப்போராட்டத்தின் விளைவாக பஞ்சமி நில மீட்பில் முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். இறுதிக்கட்டத்தை நெருங்கியும் அதை கிடப்பிலேயே வைத்திருக்கிறது பஞ்சமர் நில மீட்புக்கான மத்தியக்குழு. சமூக மற்றும் பொருளாதார நிலையில் அடித்தட்டில் இருக்கும் ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅம்மா... நாங்க என்ன பாவம் செய்தோம் -பிஞ்சுகளைக் கொன்ற கூடா நட்பு\nராங் கால் : பேரணி காத்திருந்த அழகிரி\nவாடகை சைக்கிள் தினகரன்... திருட்டு வேட்டி மந்திரி...\n -வைகோ முன் முழங்கிய மாணவர்கள்\nஎன்னையே குற்றவாளியாக்கப் பார்க்கறாங்க -கதறும் வேளாண் மாணவி\n மோடி அரசால் தள்ளாடும் அச்சுத் தொழில்\n - இளையவேள் ராதாரவி (109)\nஎன்கவுன்ட்டர் நாடகத்தில் தமிழன் பலி -நேரில் பார்த்தவரின் பகீர் சாட்சி\nகாடு முழுக்க ஆக்கிரமித்த ஈஷா\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு ப��ண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\n‘நீ இறங்கினா சாக்கடை கூட சுத்தமாகிடும்’- அரசியல் பேசும் என்ஜிகே\nஈ.பி.எஸ், வைகோ, அழகிரி இன்னும் யார் யார் ரஜினி மகள் திருமணம் (படங்கள்)\nதிருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கில் புதிய திருப்பம்; கொலையாளியின் கார் கண்டுபிடிப்பு\nஅணியின் தவறுக்கு டார்கெட் செய்யப்படுகிறாரா தினேஷ் கார்த்திக்\nபொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஆறாவது இடமா மோடியின் அடுத்த பொய் அம்பலம்\n”அரசெல்லாம் தேவையில்லை, நாமே களத்துல இறங்குவோம்” - காமராஜரின் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/techtilt-info-solutions-hiring-for-voice-process-003806.html", "date_download": "2019-02-16T16:32:30Z", "digest": "sha1:FLKX2XHMO7UAWMVNKHZELJK6KGBZXTNL", "length": 9639, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னையில் 'வாய்ஸ் ப்ராசஸ்' வாக் -இன்! | Techtilt Info Solutions hiring for Voice Process - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னையில் 'வாய்ஸ் ப்ராசஸ்' வாக் -இன்\nசென்னையில் 'வாய்ஸ் ப்ராசஸ்' வாக் -இன்\nசென்னையில் இயங்கி வரும் டெக்டில்ட் இன்போ சொலியூசன் நிறுவனத்தில் வாய்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களிடமிருந்து இமெயில் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநிறுவனம்: டெக்டில்ட் இன்போ சொலியூசன்\nகல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.\nநேரம்: காலை 10 மணி முதல்\nஷிப்ட் அடிப்படையில் பணிபுரிய விரும்புவராக இருக்க வேண்டும்.\nகலை மற்றும் அறிவியல் பாடத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஅழைப்புகளை முறையாக கையாளும் திறமை.\nதொடர்பு கொள்ள வேண்டிய நபர்:\nஇந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது பயோடேட்டாவை yamuna@techtiltinfosolutions.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவும்.\nதேர்வு செய்யப்படும் நபர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.\nநிறுவனத்தின் வெப்சைட் பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nசென்னையில் 'நான்- வாய்ஸ்' வாக் -இன்\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட���ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: walk in, வேலைவாய்ப்பு செய்திகள், வேலைவாய்ப்பு, job, வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ceasefire-violation-sundarbani-two-jawans-lost-life-316751.html", "date_download": "2019-02-16T15:12:43Z", "digest": "sha1:QYC5U5UNS55CWSRIEQMU3PSO3FACFOPP", "length": 12045, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறி துப்பாக்கிச் சூடு... 2 ராணுவ வீரர்கள் பலி! | Ceasefire violation in Sundarbani two jawans lost life - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n41 min ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n1 hr ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n1 hr ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n2 hrs ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்��� 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகாஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறி துப்பாக்கிச் சூடு... 2 ராணுவ வீரர்கள் பலி\nஜம்மு: ஜம்முகாஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இன்று காலையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் இருந்த 2 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பாணி பாகிஸ்தான் இந்திய எல்லையில் அமைந்துள்ளது. இங்கு தீவிரவாதிகள் எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக இருப்பதால் எப்போதும் ராணுவ வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். இந்நிலையில் இன்று காலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது.\nதீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு இந்திய ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும் இந்த துப்பாக்கிச் சண்டையில் துரதிஷ்டவசமாக இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-cm-palanisamy-meets-legal-advisors-discuss-about-cauvery-case-316561.html", "date_download": "2019-02-16T16:15:02Z", "digest": "sha1:QK7QPRIL25J7GRVIC3D3FGUX2S5BV24C", "length": 15655, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி வழக்கில் முன் வைக்க வேண்டிய வாதங்கள் என்ன?... சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஆலோசனை! | TN CM Palanisamy meets legal advisors to discuss about Cauvery case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n1 hr ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்��ர்\n2 hrs ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n2 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n3 hrs ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகாவிரி வழக்கில் முன் வைக்க வேண்டிய வாதங்கள் என்ன... சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஆலோசனை\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் போது முன் வைக்க வேண்டிய வாதங்கள் பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி சட்ட வல்லுநர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.\nகாவிரி வழக்கின் இறுதித் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.\nஇந்த வழக்குகள் அனைத்தும் ஏப்ரல் 9ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் என்னென்ன வாதங்கள் முன்வைக்க வேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் சட்ட வல்லுநர்கள், அதிகாரிகள், அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கி��ஞர்கள் பரமசிவம், விஜயகுமார் மற்றும் தமிழக தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தமிழகம் சார்பில் நீதிமன்றத்தில் அழுத்தமான கருத்துகளை முன் வைக்க வேண்டும் என்று முதல்வர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\n8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nநாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nநல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nசெவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nஅக்ரி வீட்டு கல்யாணத்துக்கு வராதீங்க.. முதல்வருக்கு தடா போடும் அதிமுக எம்எல்ஏ\nஎனக்கு 25, உனக்கு வெறும் 15தான்.. ஓகேவா.. அதிர வைக்கும் அதிமுக\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nகேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியான பிரேமலதா\nவீரர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடம் பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery chennai காவிரி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/vairamuthu-vs-seenu-ramaswamy/", "date_download": "2019-02-16T16:31:12Z", "digest": "sha1:7DO6S56HXXC5W6ILWTHP7TRWKQ7TCF2E", "length": 9074, "nlines": 92, "source_domain": "tamilscreen.com", "title": "சீனு ராமசாமி படத்தில் இனி வைரமுத்து இல்லை… – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nசீனு ராமசாமி படத்தில் இனி வைரமுத்து இல்லை… Comments Off on சீனு ராமசாமி படத்தில் இனி வைரமுத்து இல்லை…\nஇளைய தலைமுறை பாடலாசிரியர்களின் திசைநோக்கி திரும்பிவிட்டது திரையுலகம்.\nஆனாலும், இன்னமும் சில இயக்குநர்கள் வைரமுத்துவை தேடிப்போய்க் கொண்டுதான் இர���க்கிறார்கள்.\nஅவர்களில் இயக்குநர் சீனுராமசாமி முக்கியமானவர்.\nசீனு ராமசாமியின் படங்களில் வைரமுத்து நிச்சயமாக இருப்பார்.\nஅவரது வரிகள் சீனுராமசாமியின் படத்துக்கு மிகப்பெரிய பலமாகவும் இருக்கும்.\nசில வருடங்களுக்கு முன் விஜய்சேதுபதியை வைத்து சீனுராமசாமி இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக எழுதிய ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார் வைரமுத்து.\nசீனுராமசாமி ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கியபோது யுவன்சங்கர்ராஜாவை இசையமைப்பாளராக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.\nஇளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையிலான பல வருட பகை காரணமாக, இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து பாடல் எழுத யுவன் சங்கர் ராஜா உடன்பட மாட்டார் என்ற சூழல் ஏற்பட்டது.\nவைரமுத்து இல்லாமல் இடம் பொருள் ஏவல் படத்தை சீனுராமசாமியால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.\nஉடனடியாய் களத்தில் இறங்கினார். யுவனையும், வைரமுத்துவையும் சந்திக்க வைத்தார். இடம் பொருள் ஏவல் படத்தில் புதிய கூட்டணியை உருவாக்கினார்.\nஅன்றைக்கு சீனுராமசாமி உருவாக்கிய யுவன்சங்கர்ராஜா – வைரமுத்து கூட்டணிதான் ‘தர்மதுரை’ படத்திலும் கை கோர்த்தது.\nஅவர்கள் உருவாக்கிய ‘எந்தப்பக்கம்’ என்ற பாடலுக்குத்தான் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.\n7 ஆவது முறையாக தேசிய விருது பெற்ற மகிழச்சியை பகிர்ந்து கொண்ட வைரமுத்து, பலருக்கும் நன்றி தெரிவித்தார்.\nஏனோ சீனு ராமசாமியை மறந்துவிட்டார்.\nசீனு ராமசாமியின் பெயரை நன்றிப்பட்டியலில் வைரமுத்து உச்சரிக்க மறந்தது தற்செயலாகவும் இருக்கலாம்.\nஆனால், கவிஞர் தன்னை காயப்படுத்திவிட்டதாக எண்ணிய சீனு ராமசாமியின் மனசு புண்பட்டுவிட்டது.\nதன் வருத்தத்தை நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து கொண்டார். இந்த தகவலை சிலர் வைரமுத்துவின் காதிலும் போட்டிருக்கின்றனர்.\nஆனாலும் சீனு ராமசாமியை சமாதானப்படுத்த முனையவில்லை வைரமுத்து.\nஅதனால் இனி தன்னுடைய படங்களில் வைரமுத்துவுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சீனு ராமசாமி.\n7 ஆவது தேசிய விருதுVairamuthu vs Seenu Ramaswamyஇடம் பொருள் ஏவல்இளையராஜாசீனு ராமசாமிதர்மதுரையுவன் சங்கர் ராஜாயுவன்சங்கர்ராஜாவை��முத்து\nPrevious Articleசமூகவிரோதிகளை உருவாக்கும் காவல்துறை… – பிச்சுவாகத்தி படம் சொல்லும் உண்மைNext Article08 – ஊருக்கு ஊர் பரங்கிமலை ஜோதி தியேட்டர்கள்\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nதனுஷ் மீது தவறு இல்லையாம்\nசப்போர்ட்டுக்கு வராத சங்கம் – கை விடப்பட்ட பாலா\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nயோகிபாபு – முனிஷ்காந்த் இணைந்து நடிக்கும் படம்\nசமூகவிரோதிகளை உருவாக்கும் காவல்துறை… – பிச்சுவாகத்தி படம் சொல்லும் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/154883?ref=archive-feed", "date_download": "2019-02-16T16:25:37Z", "digest": "sha1:TBCJINDAUKALVLIEY4CYBVLCDIH5PVQR", "length": 7081, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யா - செல்வராகவன் படத்தில் இணைந்த தேசிய விருது கலைஞர் ! - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nசூர்யா - செல்வராகவன் படத்தில் இணைந்த தேசிய விருது கலைஞர் \nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் சுமாரான வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு என்ஜிகே என்ற தலைப்பை வைத்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.\nஇப்படத்தில் இதுவரை பார்க்காத சூர்யாவை பார்ப்பீர்கள் என்று தயாரிப்பு குழு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மிக முக்கிய தொழிநுட்ப கலைஞரான எடிட்டர் பிரவீன் கே எல் இணைந்துள்ளார்,\nஇது பற்றி அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், சூர்யா - செல்வராகவன் படத்தில் இணைந்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது, தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவுக்கு மிக்க நன்றி, எப்போதுமே செல்வா சாரின் எழுத்துக்கு நான் ரசிகன், அதுவும் இம்முறை யுவன் - செல்வாவும் இணைவதால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மேஜிக் கண்டிப்பாக இருக்கும் என்று நமபலம் என தெரிவித்துள்ளார் பிரவீன் கே எல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2019-02-16T16:14:45Z", "digest": "sha1:CMA34KLJQPNRANFSP6HYRRTU4YJZOY33", "length": 20898, "nlines": 155, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: நூறாவது பதிவு நாலு பேருக்கு உதவுட்டுமே - அரசு சேவை இல்லமும் அதன் பயன்களும்", "raw_content": "\nநூறாவது பதிவு நாலு பேருக்கு உதவுட்டுமே - அரசு சேவை இல்லமும் அதன் பயன்களும்\nதமிழக அரசானாலும் சரி, அது இந்திய அரசானாலும் சரி. அவ்வப்போது பல்வேறு நல திட்டங்களை அறிவிக்கும். இவைகளில் பல, ஆளும் கட்சி தொண்டர்கள் பலன் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் விழலுக்கு இறைத்த நீர் சிறுது பயிருக்கும் பாய்வது போல், ஒரு சில உண்மையான பயனாளிகளுக்கும் போய் சேரும். எனக்கு தெரிந்து இதற்க்கு நேர் மாறாக தமிழக அரசின் திட்டம் ஒன்று இருக்கிறதென்றால் அது தமிழக அரசின் \"சேவை இல்லங்கள்\" தான்.\nதமிழகத்தில் தஞ்சை, கடலூர், தாம்பரம், சேலம், நாகப்பட்டினம் மற்றும் மதுரை என பல இடங்களில் \"சேவை இல்லம்\" என்ற பெயரில் அரசு நடத்தி வரும் இம்மாதிரியான பல்நோக்கு சேவை மையம் ஒன்று இருப்பது அவ்வூர் மக்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே. சரி விசயத்திற்கு வருவோம். எனக்கு தெரிந்த தஞ்சை \"சேவை இல்லத்தை\" பற்றிய குறிப்புகள் சில கீழே வருமாறு:\nதஞ்சையில் 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நாஞ்சிக் கோட்டை ரோட்டில் ��மைந்துள்ள சேவை இல்லம் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் அதன் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. முதலில் ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரை ஆரம்பிக்கப்பட்ட சேவை இல்லத்தில் இன்று பிளஸ் டூ வரை சொல்லிக்கொடுக்கப்படுகிறது. First group, Second group, கம்ப்யூட்டர் சயின்ஸ் என அனைத்து பாட பிரிவுகளுக்கும் ஐந்து பைசா டொனேஷன் இன்றி அட்மிஷன் இலவசம். அது தவிர ஆறு மாத தையற் பயிற்சி மற்றும் தட்டச்சு (தமிழ்+ஆங்கிலம்), குறுக்கெழுத்து பயிற்சியும் தனி வகுப்புகளாக நடத்தப்படுகிறது.\nஆறு மாத தையற் பயிற்சியை முழுமையாக முடித்து வெளியேறும் போது அரசே இலவசமாக தையற் இயந்திரம் ஒன்றையும் வழங்குகிறது. சேவை இல்லத்தில் தட்டச்சு பயில்பவர்கள் மட்டும் வீட்டிலிருந்து(வெளியில் இருந்து) வந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. மற்ற அனைவரும் அங்கேயே இயங்கி வரும் விடுதியிலேயே தான் தங்கி படிக்க வேண்டும். ஆனால் அதற்காக கவலை பட வேண்டியதில்லை. சேவை இல்ல விடுதி முற்றிலும் இலவசம். ஆம், தாங்கும் இடம், உணவு, உடை என அனைத்துக்கும் அரசே செலவிடுகிறது. விடுதியை கவனித்துக் கொள்ள ஒரு வார்டனும், அவருக்கான குடியிருப்பும் சேவை இல்லத்தின் உள்ளேயே உள்ளது.\nஉள்ளே உள்ள அனைத்து துறைகளையும் கவனித்துக் கொள்ள சூப்பிரண்டண்ட் என ஒரு மேலதிகாரியும் அவரே அங்குள்ள பள்ளிக்கு தலைமை ஆசிரியராகவும் உள்ளார். இவரின் வீடும் பள்ளி வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளது. அதாவது இப்பள்ளியை வருடம் தோறும் இருபத்தி நான்கு மணி நேரமும் கவனித்துக் கொள்ள ஒரு வார்டன் மற்றும் ஒரு சூப்பிரண்டண்ட் எப்போதும் பணியில். இவர்கள் தவிர பகல்/இரவு வாட்ச்மேன், பணியாளர்கள், ஆயாக்கள், பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் வெளியில் இருந்து சென்று வரலாம்.\nசரி இப் பள்ளியில் சேர என்ன தகுதி, யாரெல்லாம் சேரலாம் என கேட்கிறீர்களா இப்பள்ளி முற்றும் பெண்களுக்கானது. அது மட்டுமல்ல இப்பள்ளியில் சேர்ந்து படிக்க கீழ் கண்டவற்றுள் எதாவது ஒன்றை பூர்த்தி செய்பவராக இருத்தல் வேண்டும்.\n# பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியவராக இருத்தல் வேண்டும்.\n# கணவனால் கை விடப்பட்டவராகவோ அல்லது கைம்பென்னாகவோ இருத்தல் வேண்டும்.\n# தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்தவராக இருத்தல் வேண்டும்.\n# வயது 18 பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.\n# குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை தேர்வு பெற்றிருக்க வேண்டும்.\nமேற்கூறிய தகுதிகள் உங்களில் ஒரு சிலருக்கு வியப்பை ஏற்படுத்தலாம். சேவை இல்லத்தின் முழு நோக்கத்தை தெரிந்து கொள்ளும் போது அதற்க்கான காரணம் உங்களுக்கு புரியும்.\nமேலும் விபரங்கள் அடுத்த (இந்த ஆண்டின்) 101 வது பதிவில்...\nLabels: உதவி, சேவை இல்லம்\nநாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்லீங்களே\nதகவல்களுக்கு நன்றியும் நூறுக்கு இனிய பாராட்டுகளும்.\nஇதை எனது அடுத்த பதிவில் மேற்கோள் காட்டுகிறேன், தங்கள் அனுமதி இருந்தால்.\nநீங்க செஞ்சு காமிச்சிட்டீங்க, அஷ்வின் மாதிரி..\nநன்றி மாதவன். உங்களுக்கு இல்லாத அனுமதியா\nநீங்க செஞ்சு காமிச்சிட்டீங்க, அஷ்வின் மாதிரி..//\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nநடைமுறையில் அமெரிக்கவிற்கும் இந்தியாவிற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. புதிதாக அமெரிக்கா செல்வோர் ஆரம்ப நாட்களில் பல சங்கடங்களுக்கு ஆள...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nபேர் ராசி: அம்மாவாசை அம்பானி ஆக முடியுமா\nதஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்திற்க்கு அருகில் உள்ள சிறிய கிராமம் எங்களுடையது. நான் சிறு வயதில் அங்கு செல்லும் போதெல்லாம் கிராமத்தில் உள்ள சில...\nபதிவர் திருவிழாவும் - தினமணி செய்தியும்.\nஒரு வேலை ஒரு வட்ட செயலாளர் அல்லது ஒரு கவுன்சிலரோ இல்லை சின்ன திரை பெரிய திரை நடிகர் நடிகைகள் வந்திருந்தால் முதல் பக்கத்திலோ அல்லது விரிவ...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nஒரு ரூபாய் = நாற்பத்தி ஏழு டாலர்கள் முப்பது சென்ட்...\nஜெவும், அழகிரியும் ஒன்னு. தமிழர்கள் வாயில் மண்ணு.\nமுதல் விமான பயணமும் - விபத்துகளும்...\nIT வாழ்க்கை - சாதனைகளும் சோதனைகளும், An endless lo...\nசசிகலா அ. தி. மு. க. விலிருந்து நீக்கம். கனவா இல்ல...\nதானத்தில் சிறந்தது ...தாய்மை தானம்.\nஅமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு - இந்திய பொ...\nஉலகின் மிக பெரிய ஜனாதிபதி மாளிகை - ஒரு விசிட்.\n\"ட்ரைமஸ்டர்\" தந்த தங்க தலைவி வாழ்க.\nபடித்தவுடன் இலவச பயிற்சி, அரசு வேலை - ஆம் தமிழகத்த...\nஅமெரிக்காவின் உல்லாச நகரம் : லாஸ் வேகாஸ் போலாம் வா...\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்: ரஜினி ரசிகர்களுக்கு சமர்...\nஇன்று ஊழல் ஒழிப்பு தினம் - அரசு அலுவலக பியூனுக்கு ...\n(முல்லை) பெரியாரும் (ஐயப்ப) பக்த்தர்களும்\nநூறாவது பதிவு நாலு பேருக்கு உதவுட்டுமே - அரசு சேவை...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36/2018-10-18-10-47-54", "date_download": "2019-02-16T15:37:18Z", "digest": "sha1:UNMCCYRYXCQHCWC3K3LZQXUAHQNMSGJK", "length": 5229, "nlines": 93, "source_domain": "bergentamilkat.com", "title": "செபமாலை", "raw_content": "\n24/2/2019 தமிழ்த் திருப்பலி, ஆண்டுப் பொதுக்கூட்டம் + நிர்வாகசபை உறுப்பினர் தேர்தல்\n14/4/2019 குருத்தோலை ஞாயிறு – தமிழ்த் திருப்பலி - 13:00\n17/4/2019 இளையோர் + பெரியோர் கருத்தமர்வுகள் (16.00+19.00)\n18/4/2019 புனித வியாழன் - தமிழ்த் திருப்பலி på M.M. - 15:30\n19/04/2019 பெரிய வெள்ளி - சிலுவைப்பாதை + வழிபாடு – 09:00\n21/04/2019 உயிர்ப்பு ஞாயிறு - தமிழ்த் திருப்பலி - 13:00\n22/04/2019 திங்கள் - தமிழ்த் திருப்பலி - 18:00\nதந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.\nமூவொரு இறைவன் புகழ்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.\nதொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.\nRead more: செபமாலைத் தியானம்\nஅன்னை மரியாள் தூய தோமினிக் மற்றும் ஆலன்ரோச் வழியாக வாக்களித்த செபமாலையின் 15 வாக்குறுதிகள்.\n1. செபமாலை செபிப்பவர்கள் எனது மக்கள். எனது ஒரேமகன் இயேசுவின் சகோதரசகோதரிகளாயிருப்பர்.\n2. செபமாலை செபித்து அதன் வழியாக நீங்கள் கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்.\n3. செபமாலையின் மீது பக்தியுள்ள ஆன்மாக்களை உத்தரிக்கிற நிலையில் வேதனையினின்றுமீட்பேன்.\n4. செபமாலையை உண்மையுடன் செபிப்பவர் இவ்வுலகவாழ்விலும், இறக்கின்ற வேளையிலும் இறைவனின் ஒளியையும், அவரது திருவருளின் பெருக்கினையும் அடைவர். இறக்கும் வேளையில் விண்ணகத்தில் தூயோர் துய்க்கும் பேரின் பத்திலும் பங்குபெறுவர்.\nசெபமாலை & திருப்பலி (18:30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11437/2018/10/sooriyan-gossip.html", "date_download": "2019-02-16T15:56:21Z", "digest": "sha1:E6WGZHSD4RWLPXW54CHX6HQPWD4HZ73Y", "length": 13213, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வாங்கியாச்சா ; தல ஸ்பெஷல் இதோ !! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவாங்கியாச்சா ; தல ஸ்பெஷல் இதோ \nSooriyan Gossip - வாங்கியாச்சா ; தல ஸ்பெஷல் இதோ \nசிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.\nஇப்படம் வரும் பொங்கலுக்கு மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. ரசிகர்களும் தல பொங்கலை கொண்டாடுவதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில் தற்போது தல அஜித்தின் விஸ்வாசம் கெட்டப் புகைப்படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது.\nதலைகீழாக மாறப்போகும் பூமி - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை.\nஎன் ஆசை நிறைவேறி விட்டது ; தலயுடன் நடிப்பது என் கனவு என்கிறார் பிரபல நடிகை\nஅட நம்ம வேதிகாவா இப்படி உடை அணிந்து இருக்காங்க\nபலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு புதைக்கப்பட்ட சிறுமி, வெறும் எலும்புக் கூடாக மீட்கப்பட்டார்.\nசிவா & நயன் இணையும் படத்தின் தலைப்பு கசிந்தது\nசினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவனாக முடியாது சீமான் அதிரடி பேச்சு \nஹிட்லர் வரைந்த ஓவியதிற்கு நேர்ந்த கதி\nஉதயநிதியின் அடுத்த திரைப்படம் இதுவா\nபைபிள் வசனத்தை மறந்ததால் சிறுவனுக்கு நடந்த விபரீதம்\nஅம்மாவின் மறுமணத்திற்காக, கையில் போடப்பட்ட மருதாணியை வியந்து பார்த்த ரஜினியின் பேரன்.\nதெரிந்து கொள்ளத் தவறிய உண்மைகள் - உயிர் காக்கும் மூக்கு.\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இ��ுந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/62737", "date_download": "2019-02-16T15:03:03Z", "digest": "sha1:EXZGSLUD6YRFYT2VQSI6P6TONAHO7QAK", "length": 20573, "nlines": 86, "source_domain": "kathiravan.com", "title": "வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹோற்சவ ஆன்மீக பாதயாத்திரை - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹோற்சவ ஆன்மீக பாதயாத்திரை\nபிறப்பு : - இறப்பு :\nவெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹோற்சவ ஆன்மீக பாதயாத்திரை\nமட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வருடா வருடம் நடாத்தும் வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹோற்சவ ஆன்மீக பாதயாத்திரையின் முதலாவது நாள் சனிக்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.\nமட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் எல்லையாக இருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை காலை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிய பாத யாத்திரை ஆறு நாட்கள் யாத்திரை இடம்பெற்று எதிர்வரும் 01ம் திகதி பிற்பகல் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையவுள்ளது.\nஇப்பாத யாத்திரையானது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.\nயாத்திரையில் பேரவை பிரதிநிதிகள், இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானோர் கையில் நந்திக் கொடி ஏந்தியவாறு ஆரோகரா கோசத்துடன் கலந்து கொண்டனர். இப்பாத யாத்திரையானது பிரதான வீதி வழியாக உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்யப்படும்.\nஇப்பாத யாத்திரையில் கலந்து கொள்ளும் பக்த அடியார்களும் வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் சென்றடையும் வரை உணவு வசதிகள் வழங்கி வைக்கப்படும் என ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.\nஇப்பாத யாத்திரையில் கலந்து கொள்ளும் பக்த அடியார்களை கலந்து கொண்டு முருகனின் அருளைப் பெற வருமாறும் கேட்டுக் கொள்கின்றனர்.\nPrevious: கூகுளின் 27 ஆவது பிறந்தநாள் இன்று (Photos)\nNext: இலங்கை இறையாண்மை முற்றுகைக்குள் \nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அ��ன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில�� பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/64915", "date_download": "2019-02-16T15:40:25Z", "digest": "sha1:HRKDFL44BEV3OOMO5E3CEA2Z5QQHUQPK", "length": 18953, "nlines": 82, "source_domain": "kathiravan.com", "title": "ஐ.நா. தீர்மானத்தை தமிழர்களின் தோல்வியாகக் கருத முடியாது – பண்ருட்டி தி.வேல்முருகன் (செவ்வி இணைப்பு) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஐ.நா. தீர்மானத்தை தமிழர்களின் தோல்வியாகக் கருத முடியாது – பண்ருட்டி தி.வேல்முருகன் (செவ்வி இணைப்பு)\nபிறப்பு : - இறப்பு :\nஐ.நா. தீர்மானத்தை தமிழர்களின் தோல்வியாகக் கருத முடியாது – பண்ருட்டி தி.வேல்முருகன் (செவ்வி இணைப்பு)\nதமிழர் வாழ்வுரிமைக் கட்சி ஈழத் தமிழர்களின் நலவாழ்வுக்காக தாய்த் தமிழகத்தில் இருந்து போராடுகின்ற ஒரு அமைப்பு. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பங்கெடுத்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல்தந்து வரும் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கதிரவன் உலாவிற்காக மனம் திறக்கிறார்.\nஎமது தமிழகச் செய்தியாளர் திரு. குகன் அவர்கள் சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வைத்து தி. வேல்முருகன் அவர்களோடு நடத்திய செவ்வி நேயர்களுக்காக.\nPrevious: சுவிஸ்வாழ் தமிழர்கள் முன்னாள் போரளிகளின் நலவாழ்வில் அதிக அக்கறை காட்ட வேண்டும் – வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்\nNext: தோட்டத் தொழிலாளருக்கு ரூ.770 சம்பளம் வழங��க தொழில் அமைச்சு யோசனை\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nமருத்துவமனையில் உடனடி வேலைவாய்ப்பு… சம்பளம் 37,000/=\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n��றிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_163122/20180809162721.html", "date_download": "2019-02-16T16:26:22Z", "digest": "sha1:3PUKN5JRQ4HA7LF6ETZ7D64RP2XEUNZQ", "length": 6319, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "மெரினாவில் கருணாநிதி சமாதியில் திரிஷா அஞ்சலி", "raw_content": "மெரினாவில் கருணாநிதி சமாதியில் திரிஷா அஞ்சலி\nசனி 16, பிப்ரவரி 2019\n» சினிமா » செய்திகள்\nமெரினாவில் கருணாநிதி சமாதியில் திரிஷா அஞ்சலி\nசென்னை மெரினா கடற்கரையில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார்.\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் (7-ம் தேதி) மாலை 6.10 மணியளவில் காலமானார். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅஞ்சலியுடன் நெருங்கிப் பழகியது உண்மை: நடிகர் ஜெய்\nஆபாச வார்த்தைகளுடன் சுவரொட்டிகள்: விஜய்சேதுபதி வருத்தம்\nசிவகார்த்திகேயனின் Mr. லோக்கல் மே 1-ஆம் தேதி ரிலீஸ்\nசாயிஷாவுக்கு காதலர் தின வாழ்த்து: திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nரவுடி பேபி பாடல் இமாலய சாதனை: நடிகர் தனுஷ் நன்றி\nகந்து வட்டி கும்பலுடன் தொடர்பா - இயக்குநர் புகார் குறித்து நடிகர் கருணாகரன் வேதனை\nமம்முட்டி, மோகன்லாலை விட கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் : எம்.எல்.ஏ. பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2015/05/1960.html", "date_download": "2019-02-16T15:20:27Z", "digest": "sha1:GZMSJN3DLSNAODGOIYJSTOUSCZ6E43DO", "length": 32159, "nlines": 261, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ள���ர் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nதிங்கள், 25 மே, 2015\nதிரைப்பட ஆக்கங்களில் சமூக அக்கறையும், குறைந்த செலவிலான படங்களும் 1960களில் மலையாளிகளின் யதார்த்த உலகத்தை சரியாக முன்வைத்திருக்கின்றன. திரைப்படத்திலிருந்து அவன் வெகுவாக அந்நியப்படாதவனாக சமூக வாழ்க்கையிலும், திரைப்படத்திலும் அவன் இருந்திருக்கிறான். இலக்கியப் படைப்புகளைத் திரைவடிவங்களாககும் முயற்சி��ள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. எண்பதுகளில் உலகப் பொருளாதார நெருக்கடிகளும் இந்தியத் திரைப்பட முயற்சிகளில் மலையாளிகளின் தீவிரத்தைக் குறைத்து விடவில்லை. ஆனால் உலகமயத்தின் விளைவுகளால் திறந்த சந்தையில் மலையாள வெகுஜன திரைப்பட முயற்சிகள் அவர்களின் அடையாளங்கள் இல்லாத சாதாரண மனிதனாக்கிவிட்டது. அதிலும் பெண்கள் குறித்த அக்கறை வெகு மலினமாகிவிட்டது.\nசமீப ஆண்டுகளில் சித்திக் லாலின் பெரும்பான்மையான படங்களில் நான்கு ஆண்கள், ஓரிரு பெண்கள் பிரதானமாய் தென்படுவார்கள். ஆனால் பெண்கள் கேவலமான கவர்ச்சிப் பொருளாகவே இருப்பார்கள். ரஞ்சித்தின் இயக்கத்திலான படங்கள் வெகுஜன தளத்தில் தயாரிக்கப்பட்டவையென்றாலும் பெண்களைக் கேவலமாக சித்தரிப்பதைத் தவிர்த்து வந்திருக்கின்றன. ஷாஜி கைலாஸின் படங்கள் உயர்ந்த ஜாதி, நிலப்பிரபுத்துவ குடும்ப ஆண்களின் பெருமையை நிலைநாட்டுபவை. பெண்கள் ஆண்களின் பெருமையைக் காப்பாற்றுவதற்காகப் பிறப்பெடுத்தவர்கள் என்ற ரீதியில் காட்டப்படுவர். ரெஞ்சி பணிக்கரின் படங்கள் வன்முறைக் காட்சிகளால் நிறைந்து பெண்கள் மீதான வன்முறை சுலபமாக்கப்பட்டிருக்கும். வாணி விசுவநாத்தின் உயர்பதவி பெண் பாத்திரங்கள் இன்று வலிவிழந்து விட்டன.\nபெண்கள் பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களில் ஒருவராக டி.வி. சந்திரன் தென்படுகிறார். அவரின் இவ்வாண்டின் படமான ‘பூமி மலையாளம்’ கேரள சமூகத்தின் ஏழு இளம் பெண்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருக்கிறது. ஜானகி காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியான கணவனைப் பற்றின பிரமைகளில் சிக்கித் தவிக்கிறாள். ஜானகியின் மகள் மீனாட்சி மனம் அரசியல் போராட்டமொன்றில் கொலை செய்யப்பட்ட மகனின் நினைவுகளால் நிரம்பி அலைக்கழிகிறது. மீனாட்சி மகள் நிர்மலா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிறவள். அங்கு நிகழும் பாலியல் அத்துமீறல் அவளை நிலைகுலையச் செய்கிறது. நிர்மலாவின் அனுபவங்களைத் தொலைக்காட்சிக்காகப் படம் பிடிக்க வரும் பௌசியா என்ற முஸ்லிம் பெண்ணின் கணவனுக்கு அவளின் தொழில் பிடிப்பதில்லை. விலக தீர்மானிக்கிறான். பௌசியாவின் பெண் சுதந்திரம் குறித்த எண்ணங்கள் தினசரி வாழ்க்கையில் வெகு சாதாரணமாக சிதைகின்றன. மீனாட்சியின் அப்பா தீவிரமான பொதுவுடை���ைக் கட்சிக்காரராக இருக்கிறார். நிலப்பிரபுக்களை எதிர்க்கிறார். கடத்தப்படும் நெல்மூட்டைகளை மீட்க மனைவியின் கழுத்து நகைகளைத் தியாகம் செய்கிறார். மக்களுக்கு அந்த நெல்லை விநியோகம் செய்கிறார். மனநிலை பாதிக்கப்பட்ட அம்மாவைப் பார்த்து அலறுகிறவளாக இருக்கிறாள். இன்னொரு நிலப்பிரபு அப்பாவிற்கு முந்திரி தொழிற்சாலை இருக்கிறது. அவளின் மகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும், பெண்களின் போராட்டங்களையும் புத்தக வாசிப்பின் மூலம் அறிந்து கொள்கிறாள். வாசிப்பும், அனுபவமும் ஒரு நிலப்பிரபு தந்தையின் அடையாளத்தை அவளுக்குக் காட்டுகிறது. காதல் கனவுகளில் மூழ்கியிருக்கும் இன்னும் ஒரு பெண்ணின் கனவு ராணுவத்தில் இருக்கும் காதலனின் மரணத்தால் சிதைகிறது. விளையாட்டில் அக்கறை கொண்ட இளம் பெண்ணின் வாழ்க்கை விவசாயி அண்ணனின் தற்கொலையால் சிதைகிறது. வாங்கிய கடனைக் கட்டமுடியாததால் அண்ணன் தற்கொலை செய்து கொள்கிறார். தங்கை விளையாட்டு ஆர்வத்தை விட்டு திருமணம் செய்துகொண்டு சாதாரணமானவளாகிறாள்.\nதிடுமென வந்து சேரும் அரசின் விளையாட்டு சார்ந்த உதவிகள் அவளை மீண்டும் விளையாட்டு வீராங்கனையாக்குகிறது. இந்த ஏழு பெண்களில் விளையாட்டு வீராங்கனை பெண் மட்டுமே இதிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்கிறாள். பௌசியா என்ற தொலைக்காட்சி பெண்ணிற்கு விளையாட்டு வீராங்கனையின் வெற்றி ஆறுதலாக, நம்பிக்கை தருவதாக இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின் நாற்பத்தெட்டுகளில் கேரள சமூகத்தில் நிகழ்ந்த பெண்கள் மீதான வன்முறைகள் காரணமான சாவுகள், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னும் பின்னுமான காலகட்டங்களில் பொதுவுடைமை இயக்கம் சார்ந்த சில குடும்பங்களின் பெண்கள் நிலைமையையும், இன்றைய நவீன யுவதிகளை மையமாகக் கொண்டு பின்னோக்கிப் பார்த்திருக்கிறார் டி.வி.சந்திரன்.\nமது கைதபுரத்தின் இயக்கத்திலான ‘மதியவேனல்’ படத்து நாயகி சரோஜினி தன் மகளின் வாழ்க்கையைச் சீரழிக்க முயல்கிற ஒரு யுவனை எதிர்க்கிற குறியீடாகிறாள். சரோஜினியின் கணவர் பொதுவுடைமைவாதி. கணினி, தனியார் வங்கிகள் கிராமங்களில் நுழைவதை எதிர்த்துப் போராடும் பீடி சுற்றும் தொழிலாளர்கள் சங்கத் தலைவன். ஆனால் இயக்கம் அவனிடமிருந்து ‘காலடியில் இருக்கும் மண்’ நழுவுவது போல நழுவுகிறது. அவனின் கேள்விகளை நிராகரித்து, சாதாரண தொழிலாளிகளின் நலனை இரண்டாம் பட்சமாக்கி அவனையும் கட்சியிலிருந்து வெளியேற்றுகிறது. தோட்டக் கூலியாக வேலை செய்து பணம் கொண்டு வருகிற ஒரு நாளில் மரணமடைகிறான். செங்கொடி போர்த்தின சடலம் வீட்டில் கிடக்கிறது. மகள் அப்பாவையும், அம்மாவையும் நிகழ்காலத்திற்கு ஒத்து வராதவர்களாகப் பார்க்கிறாள். தனியார் வங்கி கடன், வங்கி மேலாளரின் தந்திர நட்பால் அலைக்கழிக்கப்படுகிறாள். சரோஜினி கைத்தறி சேலை நெய்யும் பெண். காந்தியவாதி அம்மாவால் வளர்க்கப்பட்டவள். காதி நிறுவன ஊழல்களை எதிர்ப்பவள். மகளின் கனவுக்கு எதிராக உறுதியாக நிற்கிறாள்.\nபொதுவுடைமை இயக்கம் பற்றிய விரிவான நிகழ்கால விமர்சனமாகவும், இளைய தலைமுறையின் நிராகரிப்பும், துல்லியமாக இப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. திருப்பூர் பற்றிய குறிப்புகள் நாலைந்து இடங்களில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு காதி அலுவலக மேலாளராக நடித்திருக்கிறார்.\nபொதுவுடைமைவாதி கணவனின் நேர்மை, காந்தியவாதியான அம்மாவின் அர்ப்பணிப்பு இவை மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுபவளாக சரோஜினியை மாற்றிவிடுகிறது. தனியார் மயத்தின் அலட்சியக் குறியீடான யுவனை புறம் தள்ளும் வலிமைமிக்க குரலாகவும் வெளிப்படுத்துகிறது. சரோஜினியின் வாழ்க்கை எதிர்ப்புணர்வின் குறியீடாகி விசுவரூபித்திருக்கிறது.\n(இந்தப் படத்தில் இன்னும் நினைவு நிற்கும் சிலவை: பீடியும், தேனீருமான பொதுவுடைமை இயக்கத் தோழனின் வாழ்க்கை, அவசரநிலை காலத்தில் தலைமறைவு வாழ்க்கை அனுபவங்கள், குழந்தை இறந்த சோகத்தால் தறிக்குழிக்கு வராமல் சோர்ந்து போயிருக்கும் பெண்ணை ஆறுதல்படுத்தி சரோஜினி கூட்டிவரல், விதைகள் பாதுகாப்பு, நக்சலைட்டுகளின் ஊர்வலம், தனியார் வங்கிகள் கிராமத்தில் ஊடுருவி சாதாரண தேனீர் கடைக்காரனை ‘பாஸ்ட் புட்’ கடையாக்கு என்று சொல்லிக் கடன் கொடுத்து பின் வட்டி கேட்டு மிரட்டல், ஏ.கே.ஜி.யின் அமராவதி நில மீட்புப் போராட்டம், கேரளாவில் முன்பு 43,000 பீடித் தொழிலாளர்கள்- இப்போது 3000 மட்டும், பீடித் தொழில் நசிவு, கால் அடியில் இருக்கும் மண் நழுவுவது போல பொதுவுடைமைக் கட்சி தொண்டனிடம் இருந்து அந்நியப்பட்டுப் போவது, சாவின்போது ஏழைத் தொழிலாளி த��ும் இறுதிச் சடங்கு வணக்கம் ‘எல்லாம் நல்காம், ஜென்மம் நல்காம், பால்யம் தருமோ’ பாடல், உதவிகள் எலிப்பொறிக்கு சமம் என்று சில).\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 6:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல்...\nஇருள் சூழும் சுற்றுச்சூழல் : படித்ததில் கார்ப்பரேட...\nபெண்களின் உரத்த குரல் சுப்ர...\nஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்----------------------...\nவரலாற்றின் சாட்சியமாய் ஈழத்திரைப்படங்கள் ...\nகவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,00...\nநடிகை நந்திதா தாஸ்: ஊறுகாயா , பூவா புயலாஓங்கா - ஒ...\nஆனந்த விகடன் கதை ஒரு கோடி மெழுகுவர்த்திகள் சுப்ரப...\nகவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,00...\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திரு...\nஹிந்து 10/5/15 செய்தி : சுப்ரபாரதிமணியன்பேட்டி ஒரு...\nசேவ் வெளியீடுகள் டாலர் சிட்டி : திருப்பூரைச் சேர்ந...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2016/01/blog-post_7.html", "date_download": "2019-02-16T15:03:09Z", "digest": "sha1:XXSZEATLFWJVZWRUPH4MLGQXLPE7CTUJ", "length": 77778, "nlines": 400, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nவியாழன், 7 ஜனவரி, 2016\nஉடம்பும் மனசும் அப்படியொரு பரபரப்பிற்கு ஆட்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது அவனுக்கு.அழகானப் பெண்களைப் பார்க்கிற போது அவ்வகைப் பரபரப்பு ஏற்படும் . அப்போதும் ஏற்பட்டது. இன்னும் கொஞ்சம் விபரீதத்துடனே.\nமைதிலி என்று வாய் விட்டுதான் அலறியதாக அவனுக்குத் தோன்றியது.ஆனால் அலறல் சப்தம் கேட்டு நடந்து கொண்டிருந்தவர்கள் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. ஓடிக்கொண்டிருந்த வாகனங்கள் எதுவும் நின்று விடவில்லை. புகைக் காற்று அதன் திசையை மாற்றிக் கொண்டு அலறவில்லை. அப்படியானால் குரல் சரியாக எழும்பி அடையாளம் காட்டவில்லையா. அப்படியெல்லாம் நிகழ இன்னும் கொஞ்சம் வாயைத்திறந்து அலற வேண்டும் என நினைத்தான் சேதுபதி.\n” மைதிலி.. மைதிலி ..”\n” மைதிலி என்னைக்காதலி ” படத்தை எதேச்சையாய் தொலைக்காட்சியில் மைதிலியைப் பெண் பார்க்கப் போன அன்றுதான் பார்க்க வாய்த்தது சேதுபதிக்கு...அதனால் பெயர் குழப்பம் என்று எதுவும் வராமல் மனதில் கல்வெட்டுப் பெயர் போல் மைதிலி என்கிற அந்தப் பெயர் நிலைத்து நின்று விட்டது. நிச்சயமாய் எல்லாம் சுமூகமாக நடக்கும் என்றுதான் எதிர்பார்த்திருந்தான். ஆனால் வழக்கமாய் செவ்வாய், ஏழாமிடத்தில் புதன் என்று ஏதோ காரணம் காட்டி அந்த ஜாதகமும் கை கூடவில்லை. ஆனால் முடிவு தெரிய தாமதமான மூன்று மாதங்களில் அவன் அவளுடனான இன்ப காதல் ஜீரத்தில் இருந்தான்.படு வேகமான ஜீரம். ஜீரம் வடிய பின் ஆறு மாதங்களாகி விட்டன.\nஆறு வருடம் கழித்து மைதிலி கண்ணில் தட்டுப்படுகிறாள். இதற்குள் அவளுக்குத் திருமணமாகி குழந்தைகளுக்கு அவளின் இனிசியலை வித்தியாசமாய் வைத்திருப்பாளா. குடும்பஸ்திரி என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருப்பாளா. உடம்பு கொஞ்சமும் கட்டுக் குலையவில்லை. முகத்தில் எந்த சுருக்கமும் இல்லை.இதுவும் வேறு ஊர்தான். கண்ணில் தட்டுப்பட்டவளை கண்டதும் எந்தக்கூச்சமும் இல்லாமல் அவள் பெயரை உரக்கவேச் சொல்லத் தோன்றி விட்டது சேதுபதிக்கு. அவன் கையிலிருந்த “ சுலபமாக ஆங்கிலம் பேசுவது எப்படி” நூல் அவனின் கையிலிருந்து நழுவுவது போலிருந்தது. இறுக்கிப் பிடித்துக் கொண்டான். நுனிநாக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஆசை அவனுக்கு இந்த வாரத்தில் வந்து விட்டது. யுனிவர்சல் திரையரங்கு சாலை இம்ரான் பழைய புத்தகக் கடையில். அதற்காக அதை வாங்கியிருந்தான் . அந்தப் புத்தகம் அவனை எங்கோ ஒரு படி மேலேதான் கொண்டு போகும் என நம்பினான்.\nதொண்டையிலிருந்து குரல் கிளம்பவில்லை என்றுதான் தோன்றியது. மைதிலி மொழிப்போர் தியாகிகள் நினைவுச் சின்னத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தாள். டவுன் ஹால் நிறுத்தத்தில் இறங்கியவளை பின் தொடர்ந்து கொண்டிருந்தான். குறுக்கிடும் வாகனங்கள், மனிதர்கள் எல்லாம் மறைந்து போக மைதிலி மட்டும் அவன் பார்வையில் இருந்தாள்.ஒரே இலக்காய் அவள் முகம்.\nமைதிலி ..சரியான பெயர்தான்.அப்படியொன்றும் மாறி போயிருக்காது. சரியான பெயரைச் சொல்லியும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அந்தப் பெயருக்குரியவளே திரும்பிப் பார்க்காத போது வேறு யார் திரும்பிப் பார்ப்பார்கள். ஆனால் பெண்ணின் பெயரை சொல்வதைக் கேட்டு திரும்பிப் பார்க்காதபடி இவர்களுகெல்லாம் அப்படி என்னதான் வேலை இருக்கிறது. ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றி அடைத்துக் கொண்டார்களா என்ன .காது உயிர் போகும் வெயிலில் அடைத்துப் போயிற்றா என்ன..\nகுமரன் நினைவகத்தைத் தாண்டி அன்னாபூரணா விடுதி சந்தில் தனிமையில் விடப்பட்டவள் போல் அவள் நடந்து கொண்டிருந்தாள்.ஆண்களையும் அவர்களின் பார்வைகளையும் விலக்கிக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறாள்.நடையின் விரைசல் அவனின் வேகத்தைக் கூட்டச் சொன்னது. அவனும் உடம்பின் சிரமம் மீறி நடையை விரசலாக்கிக் கொண்டான். இந்த முறை பெயரை உரக்கச் சொல்லி விடவேண்டியதுதான். தொண்டையைச் சரிசெய்து கொண்டான்.\nஅவள் திரும்பிப் பார்த்தமாதிரி அவளின் கழுத்து 45 டிகிரி கோணத்தில் திரும்பியது. ஆனால் நடையை காதர்பேட்டையின் வீதிக்குள் முடக்கிக் கொண்டிருந்தாள். இன்னும் உடம்பில் லாவகத்தில் எந்த விதச் சுனக்கமும் ஏற்பட்டு விடவில்லை. அப்படியே இருக்கிறாள். திருமணமாகி இருந்தாலும் உடம்பை அப்படியே வைத்திருக்கிற கலையைச் சரியாகத்தான் கற்றிருக்கிறாள். அம்மா காலத்துப் பெண்ணாக இருக்க வேண்டியவள்.. உடம்பை சரியாக வைத்துக் கொள்வதில் அம்மாவிற்கு இணையாக எளச்சிபாளையம் பெரிய சித்தியைத் தான் சொல்லவேண்டும்.\nஅதற்கப்புறம் தானா மைதிலி நீ.. நல்லதுதான்.\nஇந்தப்பகுதி எப்போதும் கலவரப்பட்ட பூமிதான். ஏதாவது மதக்கலவரங்கள், அரசியல் போராட்டங்கள் , சிரமங்கள் நாட்டில் எங்காவது ஏற்படுகிற போது இந்தப்பகுதிக்கு காய்ச்சல் வந்தது போலாகிவிடும். எங்காவது நின்று யாராவது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள்.உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.குமரன் நினைவகம் தொடங்கி நெரிசலாய் வழியும். இப்போது சேதுபதிக்கு காய்ச்சல் வந்து விட்டது போலிருந்தது. தொண்டை கிழியக் கத்துவது போல் மைதிலி பெயரைச் சொல்லிக் கத்தி விட்டேனே. இன்னும் திரும்பிப் பார்க்கவில்லையே. பெண்கள் கல் மனதுக்காரர்கள் என்பதைத் திரும்பத் திரும்ப நிருபித்துக் கொண்டிருக்கிறார்களா என்ன.. மைதிலியின் ஜாக்கெட்டில் கை விரல்கள் போல் விரிந்த பூவைத்து முதுகு தெரிய பார்டர் சீரமைக்கப்பட்டு நவிருசாக அவள் அணிந்திருப்பது தெரிந்தது, அவனுக்குப் பிடித்த மஞ்சள் நிறத்தில் அந்த ஜாக்கெட்.\nகொஞ்சம் விரைசலாய் போய் எதிரிலே நின்று மைதிலி என் அழைப்பு வார்த்தைகள் காதில் விழவில்லையா என்று கேட்டு விடவேண்டியது போல் நடையை விரசலாக்கினான். இரண்டு சக்கர வாகனம் தொடர்வண்டி நிலைய இருப்பிடத்தில் இருந்தது. காங்கயம் போய் விட்டுவந்தவன் பேருந்திலிருந்து இறங்கி இரட்டைச் சக்கர வாகனத்தை எடுக்க நடந்து கொண்டிருந்தவனின் கண்களில் தான் அவள் விழுந்தாள். வெள்ளக்கோவில்காரிக்கு இங்கு என்ன வேலை என்று முதலில் அவனுள் கேட்டுக் கொண்டான். திருப்பூரே காங்கயம் வரைக்கும் என்று விரிவாகி விட்ட பின் வெள்ளகோவிலும் உள்ளூர்தான். இந்த உள்ளூரில் கூட வாழ்க்கைப்பட்டிருக்கலாம். இங்கு அவளுக்கு வேலை அமைந்திருக்கலாம். எப்படியும் கேட்டுத் தெரிந்து கொள்ளத்தான் போகிறேன்.\nஅவள் தொலை பேசி நிலையத்தைக்கடந்து இராயபுரம் பகுதிக்கு நகர்ந்து கொண்டிருந்தாள். இரட்டைச் சக்கர வாகனத்தை எடுத்து வந்து அவளைப் பின் தொடரலாமா. அதற்குள் அவள் மின்னலென மறைந்து விட்டால் சிரமமாகி விடும்.பின் தொடர்ந்துதான் பார்க்கலாம். வேறு வழியில்லை. நடு ராத்திரி படங்களில் பெண்களை, ஆவிகளை விரட்டிப்போகும் ஆண்களின் கதியில் அவன் இருந்தான்.\n” குழந்தைகளைப் படிக்க வையுங்கள் இடையில் நிறுத்தாதீர்கள். குழந்தைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம் ” ஜெய்வாய்பாய் பெண்கள் பள்ளி எதிரில் பதாகைகளுடன் பள்ளிக் குழந்தைகளின் ஊர்வலம் அப்போதுதான் புறப்பட்டது என்பது போல் சிறு குழுக்கள் தென்பட்டு அவளைத்தடுமாற வைத்து விட்டது . அவள் நடை மெதுவாகியிருந்தது. கோஷங்கள் சிலருக்கு எதைஎதையோ சொல்லிக் கொண்டிருந்தன.கோஷங்களூடே மைதிலி என்று கத்தலாமா என்று நினைத்தான். அவனின் தற்போதைய கோரிக்கை அவளை அடையாளம் கண்டு கொள்வது. அப்புறம் சில நிமிட நேர பேச்சு.இந்தப் பள்ளியின் ஆறாயிரம் பெண் குழந்தைகளில் எத்தனை பேருக்கு மைதிலி என்ற பெயர் இருக்கும். இப்போதெல்லாம் ரேஷ்மா, சுஷ்மா, திரிசா என்று பெயர் வைக்கிற காலத்தில் மைதிலி போன தலைமுறை பெயர்தான்.ஆனால் இந்தத் தலைமுறைக்கும் எப்போதும் சுலபத்தில் இருக்கும் பெயர்.\nகிருஷ்ணன் கோவில் முகப்பிலிருந்த நகர���ட்சிப் பூங்காவிறகுள் அவள் நுழைந்து விட்டது தெரிந்தது.\nஅவன் உள்ளே நுழைந்து வாசலில் தலையை 180 டிகிரி கோணத்தில் அசைத்து பார்த்தான். அவள் பெஞ்சொன்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.முழு உடம்பையும் பெஞ்சில் சிரம்த்துடன் சாய்த்திருந்தாள்.அவளின் கண்கள் அவனையேப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இதென்ன பார்வை. உடம்பு முழுக்க மின்சாரம் தாறுமாறாய் பாய்ந்து நிலைகுலைய வைக்கிறதே.\nஅவள் பார்வையை விலக்கவில்லை. அதீதமில்லாத முகப்பூச்சில் இரவு நேரத்து நிலவாய் அவள் முகம் மின்னியது. அவள் புங்கமரமொன்றின் கீழ் குளுமையை அனுபவிப்பவள் போல் கண்களை மூடித் திறந்து பார்த்தாள். அவள் வாயெடுக்கும் முன்பே அவன் கதறுவது போல் கேட்டான்:\nகண்களுக்குக்கீழ் அரும்பியிருந்த வியர்வையை ஆட்கட்டி விரலால் சுண்டினாள். அவளின் பிரகாசத்துக்குள் அவன் திணறிக் கொண்டிருந்தான்.\nஎதுக்கு என் பின்னால வர்றீங்க\nஇல்ல.. என்னாலே நம்ப முடியலேல\nவேற என்ன பண்ணனும். ..எம்பேரை மாத்திக்கணுமா\nடவுன்ஹால்ல இருந்து பாலோ பண்றீங்க . யாராச்சும் பாத்து ஏதாச்சும் கேள்வி கேட்டா எவ்வளவு அசிங்கமாயிரும்.\nஅவள் கண்கள் துளிர்க்க ஆரம்ப்பித்தன. வேர்வைத்துளிகளிலிருந்து மாறுபட்டது இந்தத் துளிர்ப்பு.\nஒரு பொண்ணெ பாலோ பண்றது..... எவ்வளவு சங்கடமா இருக்குது தெரியுமா\nகண்களில் கண்ணீர் தளும்பி திரிந்தது அவளுக்கு. கன்னக்கோடுகளில் தாரைகள் விழுந்தன.\nசாரி , நான் உங்களெ மைதிலின்னு நெனச்சு\nஅதுதா இல்லியே.. வுடுங்க.. பாலோ பண்ணாதீங்க\nஅவள் விடுவிடுவென இராயபுரம் பூங்காவின் வெளி வாசல் பக்கம் சென்றாள். இதை அவனிடம் சொல்வதற்காகவே இங்கு நுழைந்தாளா. இடதுபக்கமிருந்து காவலாளி போல் தென்பட்டவன் விரைசலாக சேதுபதியை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் நெருங்குவதற்குள் பூங்காவின் குளுமையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்பது போல் வாசல் நோக்கிச் சென்று கொண்டிருந்த அவளைப் பார்த்தான்.அந்தப் பூங்காவில் போன வாரம் நடந்த கூட்டம் பற்றி அவன் கேட்டுத் தெரிந்திருந்தான்.\nஉள்ளுரில் இருக்கும் பனியன் தொழிலுக்காக வந்துத் தங்கியிருக்கும் நைஜீரியர்களுக்கு இனி யாரும் வீடு தரக்கூடாது. இருக்கிறவர்களும் காலி செய்ய வேண்டும். நைஜீரியர்கள் வெகு சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இரவுகளில் ��ூட நேரம் காலம் இல்லாமல் திரிகிறார்கள். போதை வாசத்துடனே இருகிறார்கள். நைஜீரியப் பெண்களும் இப்போதெல்லாம் அவர்களுக்கு ஜோடியாகத் தென்படுகிறார்கள்.இல்லையென்றால் ராயபுரம் அம்மன் நகர் பெண்களுடன் சுற்றுகிறார்கள்.கலாச்சார அதிர்ச்சி அலைகளை கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள். நைஜீரியப் பெண்களுடன் இறுக்கமான உடை, அபரிமிதமான லிப்ஸ்டிக் என்று திரிந்த போது கொஞ்சம் சுலபமாகவே எடுத்துக் கொண்டார்கள். உள்ளூர் பெண்களுடன் அவர்கள் சுற்றுவது அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது. அவர்கள் இப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் அந்த பூங்காக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர். காவலாளி நெருங்கி வந்து ஏதோ விபரீதம் என்று அவனை வெளியேறச்சொல்வான். அதற்குள் தப்பித்து விடவேண்டும் என்று நடையை விரசலாக்கினான். நைஜீரியாக்காரர்களின் இருட்டு முகம் தனக்கு வந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.தன்னைப் பின் தொடர வேண்டாம் என்று புறங்கையில் தள்ளி விட்டுப் போய் விட்டாள். இனி தொடர முடியாது.\nஇராயபுரம் பகுதிக்கு வரும் போதெல்லாம் ஓஎப்சி உணவுவிடுதிக்குப் போக அவன் தவறமாட்டான். நம்ம பட்ஜெட்டூக்கு இதெல்லாம் தாங்காது என்று நினைத்தபடியேதான் அவன் முதல் முறைஓஎப்சிக்குள் நுழைந்திருந்தான்.\nமுதல் முறை ஓஎப்சிக்குள் :\nகட்டிடத்தின் உள்புறம் முழுக்க மெல்லிய சிவப்பு வர்ணமே மேலோங்கியிருந்தது. நின்று கொண்டு சாப்பிடும் விதமாய் சாய்ந்து கோணலாக எட்டு வட்ட மேசைகள் இருந்தன. அவனை நோக்கி சிரித்தபடி வந்த பெண் அட்டையை நீட்டினாள்.. தலை கேசம் தவிர எல்லாமே பழுப்பு சிவப்பு நிறத்தில் இருந்தன.அவனுக்கு அட்டையில் நெளிந்த புழுக்காய் எண்களும் வார்த்தைகளும் மிதந்தன. அதிலிருந்த விலைதான் அவற்றையெல்லாம் புழுக்காளாக்கி விட்டன. அபரிமிதமான விலை. அரை பிளேட் பிரியாணி 60 ரூபாய் என்பதையே அதிகம் என்று நினைத்துக் கொண்டிருப்பவன் அவன். அவ்வளவு சிக்கனக்காரன். பனியன் கம்பனியில் வேலை செய்பவன் இதற்கு மேல் எப்படி செலவு செய்ய என்று திடமாய் நம்புபவன்.\n“ என்ன ஆர்ட்ர் பண்றீங்க “\n“ என்ன பண்றதுன்னு தெரியலெ”\n“ என்னென்ன அயிட்டமுனு சொல்லட்டுமா “\n“ அதில்லெ வெலைதா..நூறு ரூபாய்க்குள்ள ஏதாச்சும் “\n“ ஒரு சிக்கன் லெக் பீஸ் . ஒரு கப் கூல் டிரிங்க்ஸ் 105 ரூபா “\n“ செரி ..இதுதா நம்ம பட்ஜெட்.. கொண்டு வாங்க”\n“ போதும் இன்னிக்கு. போனஸ் வங்கறப்போ மனசிலெ வெச்சுக்கறன் “\n“ எப்போ போனஸ் “\n“ அதுக்கு ரொம்ப நாள் இருக்குதே “\n60 ரூபாய் பிரியாணி என்றால் ருசித்துச் சாப்பிடுவான். ரொம்ப நேரம் அந்த கார நெடி வாயில் இருக்கும். எண்ணெய் பிசக்கு விரல்களில் மாட்டிக் கொண்டிருக்கும். 105க்கு ஒரு லெக் பீஸ் மட்டும்தானா.\n“ வேற ஏதாச்சும் ”\n“ இன்னிக்கு இது போதும். மொதல்தரம் இப்பத்தா வர்றன் “\nலெக் பீஸ் சுவையாகத்தான் இருந்தது. நின்று கொண்டே சாப்பிட்டான்.சுற்றிலும் பார்த்தபோது அங்கிருந்த சுவரொட்டிகளில் ஏதோ பாடகர்களின் முகங்கள் இருந்தன. அவனின் ஆங்கில அறிவில்ஓஎப்சிக்கு திரும்பத் திரும்ப அவர்கள் வரவேற்பது தெரிந்தது. வெளிநாட்டுப்பாடகர்களும் அதையே செய்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. பணம் வாங்குகிறவன் தவிர எல்லோரும் பெண்களாகவே இருந்தார்கள். சிவப்பு பேண்ட், சட்டை, சிவப்பு தொப்பி என்று எல்லாம் சிவப்பாக இருந்தன.இளமையான பெண்கள் என்பது அவனை உறுத்தியது.மூன்று நாள் தாடியைச் சொறிந்து கொண்டான்.\nஅங்கு பலதரம் சென்றிருக்கிறான். குறைந்த பட்ஜெட்டை எப்போதும் அவன் தாண்டியதில்லை. ஜெயமணியை ஒரு தரம் கூட்டிக் கொண்டு வர நினைத்திருந்தான். அவளின் பனியன் கம்பனி அலுவலகத்தில் ஞாயிறு மட்டுமே விடுமுறை. ஞாயிறுகளில் திருமுருகன் பூண்டி சிவன் கோவில் காங்கயம் சிவன் கோவில், அழகுமலை முருகன் கோவில் என்று அவனின் இரட்டைச் சக்கர வாகனம் திரியும். நொய்யல் கரை வெள்ளி விழா பூங்கா பக்கம் சாதாரணமாய் சென்று திரும்புவதே பாக்யம் என்பது போல் நான்கு வீதிகளுக்குள் விடுமுறை தினம் அடைபட்டுப் போகும். தினமும் இரவு எட்டு மணிக்கே வீடு திரும்பும் பனியன் கம்பனி வேலை அவளுக்கு. நின்று கொண்டு வேலை செய்து சலித்திருந்தாள். அவள் பிரிவு அப்படி.\nஓஎப்சியின் சிகப்பு நிறக்கட்டிடத்தைப் பார்த்தான். மைதிலி தந்தது நான் அவளில்லை என்ற நோஸ்கட்டா... மறுப்பா. இல்லை மைதிலியே இல்லையா அவள். அவனுக்குக் குழப்பமாக இருந்தது.\nபெண் பார்க்கும் படலத்தில் அலுத்துப் போயிருந்தான். பல்லடம் சித்தப்பா கல்யாண புரோக்கர்தான். அவரே அலுத்துப்போனார். “ எம் மகனுக்கு ஒரு பொண்ணு கெடைக்க மாட்டீங்குதே. நான் பாத்து ஊர் முழுக்க நிச்சயார்த���தம் பண்ணி வக்கறனே. இவனுக்குன்னு ஒண்ணு வாய்க்க மாட்டேங்குதே “\nஅம்மா புலம்பித் தீர்த்தாள்.“ டேய் வயசாகிட்டே போதுதடா. ஏதாச்சும் தாலியை அறுத்தது, விவாகரத்து பண்ணுனதுன்னு கெடச்சாலும் பண்னிக்கடா . நானும் உனக்கு சமச்சுப் போட்டு சலிச்சு போயிட்டன். ரொம்பவும் லேட் ஆகுதடா “. சேதுபதியும் மிகையான முகப்பூச்சு, டாலடிக்கும் சட்டைகள் என்றுத் திரிந்தான். அம்மா அடையாளம் கண்டு கொண்டாள்.\n“ எப்பிடியும் தேடிக் காதலிச்சு கண்டு புடுச்சு உங்க கவலையைப் போக்கிடறன் “\n“ பாத்துடா.. மாறுகை, மாறுகால்லுன்னு வெட்டற காலம் மறுபடியும் வந்திட்டிருக்கு. கலப்பு ஜாதியின்னு கை, காலுக்கும் , உடம்புக்கும் பிரச்சினை வந்திரப்போகுது “\nஜெயமணியைப் பார்த்த போது சம வயது என்றார்கள். ஜாதகம் ஒன்றும் வேண்டாம் என்றார்கள். கொஞ்சம் அவள் பார்வையில் படும்படி திரிந்தான். அபூர்வமாய் தொலைபேசியில் பேசிக் கொண்டான். காதல் என்றான். அவள் இரண்டு மாதம் போகட்டுமே என்று இழுத்தடித்தாள். சிக்கண்ணா கல்லூரி சாலை கொங்கணகிரி முருகன் கோவிலில் பூ பார்த்து சரி என்றதும் ஒத்துக் கொண்டான். கொஞ்சம் அதிகம் படித்தவளாய் ஜெயமணி இருந்தாள் என்பது அவன் அம்மாவுக்கு சங்கடமாய் இருந்தது. சேதுபதி பிளஸ்டூ. ஜெயமணி டிகிரி . ஆரோக்கியநாதன் சேதுபதியுடன் மெர்சண்டைசிங்கில் வேலை பாப்பவன் “ எங்காளுகள்லே கூட ஈகுல் ஏஜிதா நிறைய இருக்கும். குற்றவுணர்வா இருக்காதே “ என்றான். ஜெயமணியின் நினைவாய் மூன்று மாதங்கள் காத்திருந்து தினமும் பலமுறை காதலிக்கிறேன் என்று மனசிலும் தொலைபேசியிலும் சொல்லி சாதித்தான். அவன் அம்மாவிற்கு அவர்கள் சாதியிலேயே ஜெயமணியை தேடிக் கண்டு கொண்டதில் ஏக சந்தோசம். ஆத்மா சாந்தியடைய சரியான வழியைக் கண்டு கொண்டாள்.\nஓஎப்சியின் உள்ளில் இருந்த குளுமையை உள்வாங்கிக் கொண்டவன் போல் உட்கார்ந்தான் சேதுபதி . கண்களைத் திறந்த போது மேசையின் கிறிச்சிடலுடன் மைதிலி நின்றிருந்தாள்.\n“ மைதிலி .. நீங்களா... இங்கே”\n“ நான் மைதிலி இல்லே. ஆர்ட்ர் பண்னுங்கோ. என்னைப் பாலோ பண்ணி வந்திருக்க மாட்டிங்குன்னு நெனைக்கிறன் “\n“ இல்லே.. பாலோ பண்ணலே ..எப்பவாச்சும் வருவன் இங்க “\nவழக்கமான பட்ஜெட்டை விட 50 ரூபாய் அதிகம் இருக்கும் அயிட்டத்தைத் தேடினான்.லெக்பீஸ்சை தாண்டி அவன் கண்களை நகர்த்திக் ���ொண்டு போவது சிரமமாக இருந்தது அவனுக்கு.. மைதிலியிடம் கஞ்சனாகக் கட்டிக் கொண்டு விடக்கூடாது.\nசேதுபதி 185 ரூபாய் பணத்தை எடுத்து நீட்டியபடி மைதிலியைத் தேடினான். இந்த முறை வறுத்த எட்டு உருளைக்கிழங்கு நறுக்குகள் அதிகம் இருந்தன. வாயையும் கையையும் துடைத்துக் கொள்ள கொஞ்சம் அதிகமான ட்டிஸ்யூ தாள்களைப் பயன்படுத்தி இருந்தான். மைதிலியைக் காணவில்லை . எங்கோ ஒளிந்து கொண்டிருக்கலாம். இன்னும் நான்கு ட்டிஸ்யூ தாட்களைக் கசக்கி எரிச்சலில் எறிந்தான்\nகல்லாவில் இருந்தவர் இன்னொரு பணிப் பெண்ணிடம் உரத்த குரலில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் பெண் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தாள். சேதுபதி கல்லாவின் அருகில் பில்லுடன் செல்லவே அவள் நகர்ந்து விட்டிருந்தாள். சிவப்பு மேசையில் அவனின் கை விரிந்து பில்லுடன் கிடந்தது.\n” கல்யாணமான பொண்ணுகன்னா கொழந்தைக, ஆஸ்பத்திரின்னு அடிக்கடி லீவு கேப்பாங்கன்னு கல்யாணமாகாதவங்களெப் போடறம். இதுகளெ மேய்க்கறதுக்கு நாலு ஆள் வேண்டியிருக்கு. . உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணுக இருந்தா சொல்லுங்க சார்”.\nஏதேச்சையாய் அவனிடம் ஒரு விண்ணப்பம் . அவனுக்குப் பெருமிதமாய் இருந்தது.அவனின் விண்ணப்பங்களை நிராகரிக்க ஆயிரம் பேர். அவனுக்கே ஒரு விண்ணப்பம்.\nஅப்படியென்றால் மைதிலி திருமணமாகாதவளா. இன்னுமா ஆகவில்லையா. அவளின் தெறித்த உடம்பில் இளமை மினுங்கிக் கொண்டிருந்ததே.\n“ கல்யாணமாகாதாதாத்தா வேணுமா “\n“ கல்யாணம் ஆகியிருந்தாலும் பரவாயில்லெ. ரெண்டும் மிச்சிங்கா இருக்கட்டும். அதுவும் பாக்கலாம் “\n“ வயசு வெளிய தெரியக்கூடாத மாதிரி இருந்தா செரி . கொஞ்சம் இங்கிலீஷ் நுனி நாக்குலே பேசணும். போதும் “\nஅவன் கையிலிருந்த ” சுலபமாக ஆங்கிலம் பேசுவது எப்படி “ நூலை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.நுனி நாக்கு ஆங்கிலத்திற்கு இது போதுமா .போதும்\n“ ஒன்லி லேடிஸ் “\nசேதுபதி ஒய்யெம்சிஎ ரவுண்டானாவை கடந்த பின்னால் ஓஎப்சி அவன் கண்களில் இருந்து மறைந்தது.\nஅவள் கல்லாவின் அருகில் வந்து நின்றாள்.\n” ரெண்டு கல்யாண விளம்பரம் பாத்து குறிச்சு வச்சன் மைதிலி. இது செட் ஆகுமா பாரு. விடோ, டைவரிசின்னு கேட்டிருக்காங்க . வொர்க் அவுட் ஆகலாம் மைதிலி . டிரை பண்ணு “ காகித நறுக்கை மைதிலியிடம் தந்தார் கல்லாப்பெட்டிக்காரர்.\nஅன்றைக்கு ஜெய��ணி வெகு தாமதமாகத்தான் வீட்டிற்கு வந்தாள். ஹேண்ட் பேக்கை தூக்கி எறிந்து விட்டு இந்த பனியன் கம்பனி வேலையே ஆகாது என்றாள். “ நேரம் காலம்ன்னு ஒண்னுமில்லாமெப் போச்சு “\n” 20,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணின்னா சும்மாவா “\n“ அது எத்தனை குடும்பத்துக்கு... நம்மள மாதிரி கூலிகளுக்கு வாரகூலியும் அபூர்வமா வருஷாந்தர போனசும்தான் “\n“ வேற வேலைக்கு மாத்திக்கறைய காதலி ..”\n“ ஒன்னு புடுச்சு குடுதா காதலா “\n“ செரி ஏற்பாடு பண்ணிடுவம்.எட்டு மணி நேரந்தா உன் குறிக்கோளா”\n“ ஒரு ஷிட்டுங்கறது பத்து பனிரெண்டு மணி நேரமாகிப் போன ஊர் இது . கொஞ்சம் ஓயவு தேவை . அது மாதிரி வேலை “\n“ இந்த புக்கெ இன்னையில இருந்து படிக்கறே “ அவன் கையிலிருந்த ” சுலமாக ஆங்கிலம் பேசுவது “ எப்படி நூலைக் காட்டினான்\n“ டிகிரி படிச்சதுக்கு இதெல்லா தேவையில்லெ. உன்னோட் பிளஸ் டூக்கு வேணுமுன்னா படி “\n“ பிராக்டிகலா தேவைப்படும் .படி..”\n“அப்புறம் வேறே என்ன பண்றது வேலை மாத்திக்கறதுக்கு ..’\nதிருப்பூர் திருப்பதி கோவிலில் ஒரு சனிக்கிழமையில் அவள் சுண்டல் பிரசாதமும் இலவச இனிப்புப் பொங்கலும் கிடைத்த சந்தோசத்தில் இருந்தபோது அவன் ஜெயமணி உடம்பை இளைக்க வேண்டிய அவசியம் பற்றிச் சொன்னான்.சந்தோசத்திற்குக் காரணம் அன்றைக்கு சீக்கிரம் பிரசாதம் கைக்கு வந்து விட்டதும் அதற்கான வரிசை சீக்கிரம் நகர்ந்து விட்டதும் கூட.\n“ இந்த இனிப்பை கொஞ்சம் கொறைக்கணும் “\n“ சாமி பிரசாதமில்லையா “\n“ கொஞ்சம் கொறைக்கணும். உடம்பு வெயிட் கொறைக்க மலமிளக்கி டேபிளட் மொதற்கொண்டு போடணும் “\n“ கொஞ்சம் கொள்ளு., சுடுதண்ணின்னு குடுச்சுக் கொறைக்க முடியாதா “ “ அது ரொம்ப லேட்டாயிரும் .கெழவியாயிருவே “\n“ செரி . எதுக்கு இது ..”\n“ வேற எடத்துக்கு.. வேற வேலைக்கு “\n“ பியுட்டி பார்லருக்கா வேலைக்கு போகப்போறன். “\n“ இல்லே .. ஆனா பியூட்டியா இருக்க வேண்டாமா. செரி ..இப்போ கொஞ்சம் ருசியா சிக்கன் சாப்புடுடலாமா “\n“ கோயில் பிரசாதம் சாப்புட்டு சிக்கனா..”\n” சிக்கன் சாப்புட்டுதா கோயிலுக்குப் போகக் கூடாது.... பிரசாதம் நெய் பொங்கல் சாப்புட்டு சிக்கன் சாப்புடலாமே.. என்ன தீட்டு வந்திருது “\n“ சபாபதிபுரத்திலிருந்து ராயபுரத்துக்கு..... அவ்வளவுதா..”\n“நெய் பொங்கலுக்கும் சிக்கனுக்கும் உள்ள தூரம்.. “\nராயபுரம் ஓஎப்சிக்குள் நுழைந்து சிவப்பு வர்ணம் மேலிட்டக் கட்டடத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். லெக்பீஸ் சிக்கனும், கோக்கா கோலாவும் அவளுக்குப் பிடித்திருந்தன.பனியன் கம்பனி வேலையிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்பவள் போல் பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.\n” ஹோட்டலுக்குப் போகத் தோணற போது இங்க வர்லாங்க..”\n“ சிக்கன் ருசி புடிச்சிருக்கா..”\n“ இந்த சுத்தமும் புடிச்சிருக்கு..பனியன் குப்பைக்குள்ளியே பத்து மணி நேரம் இருந்தவங்களுக்குத்தா இந்த சுத்தம் சொகம்ன்னு புரியும் ”\n“ இங்க வேலை செய்யறது புடிக்குமா..”\n“ எட்டு மணி நேரந்தானா”\n“ அப்பிடித்தா சொன்னாங்க .. சம்பளமும் கொஞ்சம் கூடுதலா இருக்கும் .பஸ் வுட்டு எறங்குனா ஓஎப்சி ..”.\nஇரண்டு நாள் யோசித்து ஓஎப்சிக்கு ஓகே சொன்னாள். ஜெயமணி வேலைக்குச் சேர்ந்து விட்டால் சிக்கனும், லெக் பீசும் சலுகை விலையில் கிடைக்கலாம். அவளுக்கும் ருசியாய் சாப்பிட அவ்வப்போது ஏதாவது கிடைக்கும். சமையலில் அவ்வளவு கெட்டிக்காரியில்லை ஜெயமணி. அதுவும் லெக்பீஸ், பிரைடு சிக்கன் என்பதெல்லாம் அவளுக்கு வெகு தூரம். மைதிலியை அடிக்கடி பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். அது அவனின் மைதிலிதானா.. அவள் இல்லவே இல்லை என்கிறாள். மைதிலிதானா என்று கண்டு பிடிக்கும் கண்ணாமூச்சி விளையாட்டில் ஆவலாக இருந்தான். எப்படியும் கண்டுபிடித்து விடவேண்டும். மைதிலி எப்படி அப்படியே இருக்கிறாள். ஆறு வருசத்திற்கு முன்பு கண்ணில் பட்ட அதே பார்வை வசீகரம். அல்லது அப்படியே இருப்பதாய் அவன் கண்ணுக்குத் தெரிகிறாள்.\nஉடம்பை குறைக்கவென்று சாப்பிட ஆரம்பித்த மலமிளக்கி மாத்திரைகள் ஜெயமணியை பின்னால் இம்சைப்படுத்தி விட்டன. . முகத்திற்கு பொலிவு இல்லாமல் சிறுத்துப் போய் விட்டது தெரிந்தது. அடர்த்தியாய் பவுடர் போட்டு மினுங்கலை ரசித்தாள்.\nஓஎப்சி வேலை அவளுக்குப் பிடித்திருந்தது.. சிவப்புத் தொப்பி, சிவப்பில் மேலாடை, பேண்ட் , எட்டு மணி நேர நேர வேலை, கணிசமான சம்பளம், ருசியான பார்சல்.. எல்லாம் இருவருக்கும் பிடித்திருந்தன. பனியன் கம்பனி வாழ்க்கையிலிருந்து அவள் விடுபட்டதற்கு அவனுக்கு பலமுறை நன்றி சொன்னாள்.முத்தங்கள் மூலமும் நன்றி சொன்னாள்.\nஆனால் உடம்பைக்குறைக்க அதிகப்படியாய் மாத்திரைகள் சாப்பிட்டதால் முதுகுவலியும் கர்ப்பப்பை கோளாறும் அவளை முடக்கின.படுக்கையும் ���ய்வும் அவள் உடம்பு கெஞ்சிக் கேட்டது.\n“ என்னை வேறாளா மாத்தறதுக்கு முயற்சி பண்ணுனீங்க . மொதல்லே சந்தோசமாத்தா இருந்துது.. அப்புறம் மெல்லதா சந்தேகம் வந்துது “\n“ என்ன சந்தேகம் “\n“ நான் இயல்பா இல்லாமெ எதுக்கு இப்பிடி பட்டினி கெடந்து, மாத்திரைக சாப்புட்டு உடம்பை எளைக்க வக்கறன்னு. என்னை எங்க தள்றங்கன்னு “ “ அங்க அதுதா கேட்டாங்களே. ஒல்லியா இருக்கனுமுன்னு “\n“ நுனி நாக்கு இங்கிலீஷ் சுலபமா வந்திருச்சு. மெலிஞ்ச உடம்பு வர்றதுக்கு எதை எதையோ தியாகம் பண்ணியிருக்கேன்னு இந்த முதுகு வலி சொல்லிட்டிருக்கு. டாக்டர் உடம்பு இளைக்க தேவையில்லாமெ அதிகமாத்திரை சாப்பிடிருக்கேன்னு கணக்கு போட்டுச் சொன்னார்”\n“ உடம்பைத் தேத்திக்கலாம் “\n“ லெக் பீஸ் சிக்கன் உடம்பைத் தேத்துமான்னு தெரியலே . விபரீதமாக் கூடத் தெரியுது”\n“ தேறிரும். நிறைய புரோட்டின் இருக்கு அதிலெ ”\n“ உடம்பு தேறலே. என் சிரிப்பு இயல்பா கஷ்டமர்கிட்ட இல்லாமெ செயற்கைத்தனமா இருந்தா, வலிஞ்சு உடம்பு வலியில் கஷ்டப்பட்டுச் சிரிக்கறதா இருந்தா அங்க இருக்க முடியாது . வெளியேத்திருவாங்க. பிளசண்ட் ஸ்மைல்தா அவங்களுக்கு வேணும்”\n“ ரொம்ப சிரமம்தா. செயற்கையா சிரிக்கறதுக்கு அழுகறது மேல்”\n” எல்லாம் செரியாயிரும்.. ஆமா கொஞ்ச நாளா ஒன்னு கேக்கணும்ன்னு இருந்தேன். உங்க ஹோட்டல்லே மைதிலின்னு யாராச்சும் இருக்காங்களா”\n“ தெரியலையே. மாடி சர்வீஸ் சேத்து இருபது லேடிஸ் இருக்கம். கேள்விப்பட்ட பேரா தெரியலெ.வெளிய போறது வர்றதுன்னு நெறையப் பேரு வருவங்க போவாங்க . அதில போனவங்கள்லெ இருப்பாங்களோ என்னமோ. அவங்க யாரு . எப்பிடிப் பழக்கம். “\nமருத்துவர் ஜெயமணிக்கு முதுகு வலியால் பத்து நாள் கட்டாய ஓய்வும் வைத்தியமும் தேவை என்று சொல்லி விட்டார். வீட்டில் ஜெயமணி முடங்கிக் கிடக்க வேண்டியதாகிவிட்டது. விடுமுறை சொல்ல சேதுபதி ஒஎப்சிக்குச் சென்றான்.கல்லாவில் இருந்தவர் சிவப்பு மாறாத புன்னகையுடன் இருந்தது ஆறுதல் தந்தது. இடையில் வந்து சென்ற நாலைந்து தடவைகள் மைதிலி கண்ணில் தட்டுப்படவில்லை. வெவ்வேறு ஷிப்ட்டுகளில் இருந்திருப்பாளோ... அல்லது அவள் மைதிலியே இல்லையா.. பெயர் வேறையா..\n“ லீவா .... நெறந்தரமா ”\n“லீவுதாங்க.. இருந்த பனியன் கம்பனி வேலையையும் இதனால வுட்டுட்டு வந்தாங்க. “\n“ நீங்க பனியன் கம்பனியில் இருக்கீங்கல்லே”\n“ இருக்கன். ரெண்டு பேர் சம்பாதிச்சாலும் சிரம்ப்பட வேண்டியிருக்குது இந்த டாலர் சிட்டியில ..ஆமா... இங்க மைதிலின்னு ஒருத்தர் இருந்தாங்களா .இப்ப இருக்காங்களா “\n“ போயிட்டவங்க லிஸ்ட்லே அவங்க பேரும் இருக்கு “\n“ ரொம்ப நாளாச்சா “\n“அவங்க போன எடத்திலெதா உங்க ஜெயமணி வந்தாங்க ”\n“ என்ன காரணம் “.\n“ கல்யாணமாகாத பொண்ணுகன்னா அவங்களுக்கு கஷ்டமரா நிறைய சின்ன வயசு காதலர்கள் கெடைச்சிர்ராங்க. மைதிலி மாதிரி வீடோன்னா அவங்களுக்குன்னு வர்ற கஷ்டமர் எல்லா வயசியிலும் இருக்காங்க. அது பெரிசா தொந்தரவாயிருச்சு.”\n“ அவங்க விடோவா “\n“ எப்படியோ கஷ்டமர் மோப்பம் புடுச்சு எல்லாம் தெரிஞ்சுக்கறாங்க”\n“ அவங்க விடோவா “\n“ கல்யாணமாகி பத்து நாள்லியே புருசன் ரோடு ஏக்சிடண்லே செத்துப் போனார். எனக்கே லேட்டாத்தா தெரிஞ்சிது. அவங்க இங்க சேந்தப்போ கல்யாணமாகாதவங்கன்னுதா சேர்த்தன். இங்க சேர்ரப்பவே அவங்க புருசன் செத்து நாலு வருசம் ஆகியிருந்தது அப்புறம்தா தெரிஞ்சுது பாவம்.... பரிதாபப்படலாம். நானே சில புரபோசல் தந்தேன். எதுவும் தேறலெ”\nசேதுபதிக்கு நான்கு விசயங்கள் ஞாபத்தில் அலைமோதின. ரொம்பவும் இம்சித்தன.\n1. அவன் அம்மா உயிருடன் இருக்கும் போது சொன்னது:\n“ டேய் வயசகிட்டே போதுதடா. ஏதாச்சும் தாலியை அறுத்தது, விவாகரத்து பண்ணுனதுன்னு கெடச்சாலும் பண்னிக்கடா . நானும் உனக்கு சமச்சுப் போட்டு சலிச்சு போயிட்டன். “\n2. ஓஎப்சியிலிருந்து வெளியேற்றப்படும் பட்டியலில் ஜெயமணியும் இருக்கிறாளா. மைதிலி வெளியேற்றப்படும்போது எப்படி உணர்ந்திருப்பாள். கதறி அழுதிருப்பாளா.என்ன காரணமாக இருந்திருக்கும்.. ஜெயமணி அப்படி வெளியேற்றப்படும் போது என்ன வசவைத்தாங்கி அவள் வெளியேறுவாள். அல்லது வெளியேற்றப்படுவாள்.\n3. அவனின் காதலிகள் கவுரவப்படுத்தப்பட்டதில்லை\n4. கவிதைகள் எழுதுவது, படிப்பது போல் காதலிப்பதும் கால விரையமான பொழுது போக்கா..\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் முற்பகல் 7:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருப்பூர் எழுத்தாளர்களின் தொகுப்பு “ டாலர் நகரம...\nதிருப்பூர் புத்தகக் கண்காட்சி : முதல்நாள் எழுத்தாள...\nஒரு பேட்டி : வாழ்க்கையை முறைப்படுத்த இலக்கியப் பக...\nநண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை ...\nமூன்று எழுத்தாளர���களின் நினைவஞ்சலி நி...\nநண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை ...\nநண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை சுப்ரபார...\nஅவதாரம்: சுப்ரபாரதிமணியன் கே .வரதராஜனுடன் இரு சந்த...\nமறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு ரூ110 “ சப்பரம்...\nஆனந்த விகடன் சிறுகதை சிறுகதை:ஓர் உணவு விடுதியும்இர...\nசிபாரிசு : ஒரு குறும்படம் அது ஒரு செல்வம் கொழிக்க...\nவிஷக்காய்கறிகளும், அமைதி பள்ளத்தாக்கும் ...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.loudoli.com/2019/01/inboxit-share-to-mail.html", "date_download": "2019-02-16T16:02:54Z", "digest": "sha1:7U5NMVGJT4ZLOGVGSKBJSG4C6VTTWS2R", "length": 6177, "nlines": 44, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: InboxIt - Share to mail", "raw_content": "\nசில நேரங்களில் நாம் உண்மையில் வாசிக்க விரும்பும் சிலவற்றைக் காண்கிறோம், ஆனால் நேரம் இல்லை.\nஇது ஒரு கட்டுரை, படம், வீடியோ மற்றும் எதுவாக இருக்க முடியாது.\nஇந்த விஷயங்களை காப்பாற்றுவது நல்லது அல்லவா அப்படியென்றால் நீங்கள் அவற்றைப் பின்னால் கையாளலாம் அப்படியென்றால் நீங்கள் அவற்றைப் பின்னால் கையாளலாம் மற்றும் ஒரே கிளிக்கில் இதை விட சிறந்தது.\nInboxIt பங்கு மெனுவில் தோன்றுகிறது, எனவே நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இன்பாக்ஸ்ஐடத்திற்கு பகிர்ந்து கொள்ளுங்கள், அது உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸில் காத்திருக்கும்.\nInboxIt ஐப் பயன்படுத்தி உங்கள் மின்னஞ்சல் பயன்பாட்டிற்கு இடையில் உள்ள வேறுபாடு என்ன\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி, மின்னஞ்சல் தலைப்பு அல்லது உடல் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமில்லை. InboxIt ஒரு 'ஒரே கிளிக்கில்'.\nகூடுதலாக, InboxIt இனிமையானது, மேலும் வாசிக்கக்கூடிய மின்னஞ்சல்களுக்கு வலைத்தளத்தின் படத்தையும் விளக்கத்தையும் இழுக்கிறது, மின்னஞ்சல்களில் இது எந்த கட்டுரையைக் கண்டுபிடிக்க,\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nPUBG Mobile Beta v0.11.0 Zombie Mode Pubg Game புதிதாக zombies mode இணைக்கப்பட்டுள்ளது இந்த கட்டாயமாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செ...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nReachability Cursor: one-handed mode mouse pointer ஒரு கையில் சிரமமின்றி குறிப்பு தொடர் போன்ற பெரிய ஸ்மார்ட்போன்கள் கட்டுப்படுத்த கணின...\nSuper Ear Tool: Aid in Super Clear Audible Hearing சூப்பர் காது கருவி உங்கள் காதுகளில் நேரடியாக தெளிவாக கேட்கக்கூடிய மற்றும் உரத்த ...\nNEOLINE LiveWallpaper FREE NEOLINE என்பது 3D லைவ் வால்பேப்பர் ஆகும். CPU உள்ளே சிக்கலான உலகத்தைக் காண்க :) வேகமாக தரவு போக்குவரத்த...\nCircuit Launcher 2018 - Next Generation theme,fast இப்போதே 2018 சுற்று தொடரை முயற்சிக்கவும். அண்ட்ராய்டு சிறந்த 2018 பயன்பாட்டு தொட...\nText Converter Encoder Decoder Stylish Text இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களுக்கு தேவைப்படும் ரகசிய எஸ் எம் எஸ் ஐ உங்கள் நண்பருக்கு அனுப்ப...\nGo to Sleep - sleep reminder app இந்த ஓப்பன் சோர்ஸை நான் உருவாக்கியது, பெரும்பாலும் பணம் இல்லாததல்ல, ஆனால் பணம் தேவைப்படாத ஒரு பிரச...\nSkySafari - Astronomy App வானம், நிலா, நட்சத்திரம், கோள்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏதோ ஒரு புதுவி...\nActionDash - Mobile data Dashboard ctionDash ஆனது உங்கள் பயன்பாட்டில் உங்கள் பயன்பாட்டிலும் அறிவிப்பு பயன்பாட்டிலும் ஆழமான, காட்சி நுண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/21/amarnath.html", "date_download": "2019-02-16T15:51:45Z", "digest": "sha1:AXNVL2MSGG7TXSYRTM5JOO45RS776XZK", "length": 15883, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாதிகள் தாக்குதல்: அமர்நாத் யாத்திரை நிறுத்தம் | Pilgrimage suspended as eight killed, 20 injured in blasts and firing by millitants - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n1 hr ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n1 hr ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n2 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n2 hrs ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதீவிரவாதிகள் தாக்குதல்: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்\nதீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து அமர்நாத் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nயாத்திரை நடக்கும் வழியில் இரு குண்டுகள் வெடித்ததில் 2 போலீசார் உள்பட 12 பேர் இறந்தனர்.\nஆண்டு தோறும் அமர்நாத் குகைக் கோயிலில் இருக்கும் சிவ பெருமானை தரிசிக்கநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.\nஇந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, யாத்திரையில் பங்கேற்றனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில் தீவிரவாதிகள்தாக்குதல் காரணமாக யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து எல்லை பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி.கூறுகையில், அமர்நாத் குகைக்குஅருகே வெடி குண்டு வெடித்ததில் 2 போலீசார் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். 15பேர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டிலும்ஈடுபட்டனர்.\nதீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து அமர்நாத் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.\nபக்தர்கள் யாரும் பாலகாம் முகாமில் இருந்து யாத்திரையை தொடரஅனுமதிக்கப்படவில்லை.\nதீவிரவாதிகள் இரண்டு முறை தாக்குதல் நடத்தினர் முதல் தாக்குதல் சனிக்கிழமைஅதிகாலை 1.25 மணிக்கும், இரண்டாவது தாக்குதல் அதிகாலை 1.50க்கும்நடைபெற்றது. பி.எஸ்.எப்.வீரர்கள் சுட்டதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.\nதீவிரவாதிகளின் தாக்குதலில் போலீஸ் டி.எஸ்.பி, சப்- இன்ஸ்பெக்டர் சஃபி அக்பர்என்பவர் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர். 5 போலீசார் உள்ளிட்ட 15 பேர்காயமடைந்தனர்.\nபாதுகாப்பு காரணமாக அமர்நாத்தில் தரிசனம் முடிந்து திரும்பி வரும் யாத்ரிகர்களும்பாலகாம் திரும்பி வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள்அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.\nகடைசியாக கிடைத்த தகவலின் படி தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.உயர் ராணுவ அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் உடனடியாக தாக்குதல் நடந்தஇடத்திற்கு விரைந்துள்ளனர்.\nகொல்லப்பட்டவர்களிலும், காயமடைந்தவர்களிலும் யாத்ரிகர்களும்அடங்குவார்களா என்று இப்போது கூற முடியாது. கொல்லப்பட்டவர்கள் கூலிப்பணியாளர்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது என்றார்.\nஇந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சிவபெருமானின் வெள்ளி சூலம்சங்கராச்சார்யர் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தீபேந்திர கிரி மகானால்எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சூலத்திற்கு பல சாதுக்களாலும் பூஜை நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் முன்னர் அமர்நாத் யாத்ரிகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்த இருந்ததாக்குதலை முறியடித்ததாக பி.எஸ்.எப். வீரர்கள் கூறினர். 2 தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டதாக அவர்கள்கூறினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/gurunatchapalandetail.asp?rid=2", "date_download": "2019-02-16T16:41:12Z", "digest": "sha1:XREK54GVC7BXZDNSREBWR5QHZQLJOCHX", "length": 11864, "nlines": 104, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nபிறர் மனதை புரிந்து கொண்டு செயல் படும் பரணி நட்சத்திர அன்பர்களே இந்த குரு பெயர்ச்சியால் தொழிலில் ஏற்றம் காணப்படும் என்பதை பொதுவாக உங்கள் நட்சத்திரத்திற்கு சொல்லலாம். மற்றவர்களின் தலையீடு குடும்பத்தில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நிலையில் தொய்வு இருந்திருந்தால், அவர்கள் முன்னேற குரு பகவான் அருள்புரிவார். தந்தையாருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். இருவரும் பேசி முடிவுகளை எடுப்பீர்கள்.\nதொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உங்களை ஏமாற்றுபவர்களை கண்டுபிடிப்ப��ர்கள். ஒரு விஷயத்தில் பணத்தை முதலீடு செய்யும் முன்பு யோசித்து செயல்படும் எண்ணம் தோன்றும். யாரையும் நம்பி ஏமாறாமல் கவனமுடன் இருப்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும். வேலையில் இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். முழு மனதுடன் வேலையில் ஈடுபடுவீர்கள்.\nபெண்களில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் தங்களின் பேச்சுத்திறமையால் முன்னேற முடியும். எந்த சந்தேகமாக இருந்தாலும் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். அரசியல்துறையினர் கட்சிப் பணிகளில் சிரத்தையுடன் செயல்பட்டால் உங்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கட்சித் தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினரைத் தேடி தயாரிப்பாளர்கள் வருவார்கள். உங்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். கவலை வேண்டாம்.\nவெள்ளிக்கிழமைதோறும் பெருமாள் கோயிலுள்ள சக்கரத்தாழ்வாரை பதினொருமுறை வலம் வரவும்.\nமேலும் - குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10581/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2019-02-16T15:11:18Z", "digest": "sha1:OJHESWOQVWAA57TE7W3KDE6B5NV3DSQ5", "length": 13477, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "திரைப்படமாகிறது தாய்லாந்து கால்பந்து சிறார்களின் குகைப் போராட்டம்!!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதிரைப்படமாகிறது தாய்லாந்து கால்பந்து சிறார்களின் குகைப் போராட்டம்\nSooriyan Gossip - திரைப்படமாகிறது தாய்லாந்து கால்பந்து சிறார்களின் குகைப் போராட்டம்\nஉலகளாவிய ரீதியில் கடந்தவாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விடயம் தாய்லாந்து குகைக்குள் 13 சிறுவர்கள் சிக்கியிருந்தது.மீட்பு படையினர் பெரும் சிரமத்தின் மத்தியில் அந்த சிறுவர்களை மீட்டனர்.\nஇந்த சம்பவத்தை ஹாலிவுட் திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.400 கோடி செலவில் இச்சம்பவம் ஹாலிவுட் படமாக்கப்பட உள்ளது. சிறுவர்கள் குகையில் சிக்கியது முதல் மீட்பு படையினர் உயிரை பணயம் வைத்து மீட்டது வரையிலான சம்பங்களை தனியார் நிறுவனம் ஒன்று ஹாலிவுடன் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளது.\nரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் 30 பேர் பலி - 200 பேர் காயம் - வன்முறையாக மாற்றமடைந்த சூடான் போராட்டம்\nபாங்கொக்கில் பரவிய நச்சுக் காற்றினால், மூக்கு மற்றும் கண்களில் ரத்தம் கசியும் அபாயம்\nமலேசிய நாட்டின் 16வது மன்னராக முடி சூடினார் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா\nபீட்ஸாவால் சிறைக்கு போன சட்டத்தரணி\nமைக்கேல் ஜக்சனின் உருவத்தைப் பெற, 11 தடவைகள் அறுவை சிகிச்சை செய்த ரசிகர்...\nசர்க்காரை மிஞ்சிய அஜீத்தின் விஸ்வாசம் ; கஸ்தூரி ட்வீட்\nவிமானத்தில் கொடுக்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி\nமுதல் மனைவியின் இரண்டாவது திருமணத்தை சமூக வலைதளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய கணவர்\nஜமாலை கொலை செய்தது சவுதி அதிகாரிகளே - ஐ நா வெளியிட்டது அறிக்கை\nவைரல் திருமண அழைப்பிற்கு பிரதமர் பாராட்டு\nபொன்னியின் செல்வன் நாவலை வெப் சிரீஸ் வடிவில் கொண்டுவரும் சவுந்தர்யா ரஜினிகாந்த்\nதடுப்பூசி குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல். அவதானம்\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்��ெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\nஅட நம்ம வேதிகாவா இப்படி உடை அணிந்து இருக்காங்க\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/83627", "date_download": "2019-02-16T15:03:52Z", "digest": "sha1:5AC5EDBGVX7JPEX63E3ZIJKZGEP44K67", "length": 24395, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்துமாறு பிரித்தானிய பிரதமருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை மனு ! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்துமாறு பிரித்தானிய பிரதமருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை மனு \nபிறப்பு : - இறப்பு :\nதமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்துமாறு பிரித்தானிய பிரதமருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை மனு \nசிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க்கைதிகளின் விடுதலைக்கு வலியுறுத்துமாறு பிரித்தானிய பிரதமர் அவர்களுக்கு கோரிக்கை மனுவொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது.\nஏலவே கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்களையும், தபால் அட்டைப் பரப்புரையொன்றினையும் மேற்கொண்டு வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பின் ஓர் அங்கமாக இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கோரிக்கை மனுவிi நா. தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திடம் முறையாக டிச 29 திங்கட்கிழமை கையளித்துள்ளனர்.\nதமிழ்க் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, அனைத்துலகச் சட்டங்களை மீறும் ���ெயலாகும் என தெரிவித்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், அனைத்துலக சமூகம் நோக்கி பின்வரும் கோரிக்கைகளை நாம் முன்வைத்துள்ளார் :\nதமிழ்க் கைதிகள் அனைவரும் அனைத்துலக சட்ட விதிகளின் படி பாதுக்காப்புக்கு உரியவர்கள் என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்தவித முடிவும் இன்றி இவர்களைத் சிறையில் வைத்திருப்பது ஜெனீவா சட்டவிதிகளையும் வழக்கிலுள்ள அனைத்துலக சட்டங்களையும் மீறும் செயலாகும்.\nதடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரையும் போர்க்கைதிகள் எனப் பகிரங்கமாக அறிவித்தல் வேண்டும்.\nஅனைத்துலக சட்ட விதிகளுக்கமைய, இக்கைதிகளின் உரிமைகள் மீறப்படும் நடவடிக்கைகளுக்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப் பட வேண்டும் என்பதை உறுதி செய்வதோடு, அனைத்துலக சட்டத்திற்குப் முரணாக இவர்களைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்குப் பொறுப்பாக உள்ளவர்கள் மீது நீதி விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்.\nயுத்த காலத்தில் இணக்கப்பாட்டாளராக செயற்பட்ட நோர்வே அரசினையும், யுத்த நிறுத்த உடன்படிக்கையின் போது இணைத் தலைமை வகித்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகளையும், இவ்விவகாரத்திர் தலையிட்டு அனைத்துலக சட்ட விதிகளின் கீழ் சிறிலங்கா அரசுக்கு உள்ள பொறுப்பினை வலியுறுத்த வேண்டும் என நாம்\nமுக்கியமாக, ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மதிப்புமிகு அல் {ஹசைன் அவர்கள் தனது செல்வாக்கைப் பிரயோகித்து சட்டத்திற்கு முரணான வகையில் சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரி நிற்கின்றது.\nஇதேiவேளை கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி முன்னெடுக்கபட்டு வரும் தபால் அட்டைப் பரப்புரையில் பங்கெடுத்துக் கொள்ள முடியாதவர்கள் குறித்த https://secure.avaaz.org/en/petition/UN_High_Commissioner_for_Human_Rights_the_Honorable_Zeid_Raad_Al_Hussein_Sri_Lanka_Release_All_Tamil_POWs_immediately/nfQCZjb இந்த இணைப்பின் வழியே பங்கெடுத்துக் கொள்ள முடியுமென நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.\nPrevious: .மயில்வகனம். தியாகராசா அவர்கள் வவுனியா சிதம்பரபுரம் சந்திரோதயம் விளையாட்டுக் கழகத்திற்கு உதவித்திட்டம்\nNext: இணைய சமநிலை: கருத்துக்களை அ��ுப்ப ஜனவரி 7-ம் தேதி வரை காலக்கெடு நீட்டித்தது டிராய்\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nமருத்துவமனையில் உடனடி வேலைவாய்ப்பு… சம்பளம் 37,000/=\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ள���ாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/kalavu-thozhirsaalai-06/", "date_download": "2019-02-16T16:36:55Z", "digest": "sha1:GROGTYIOREVIJ2JQN3X4SNZYC5A5I6YN", "length": 21019, "nlines": 131, "source_domain": "tamilscreen.com", "title": "அபத்தங்களும்… ஆபத்துகளும்… – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nஅபத்தங்களும்… ஆபத்துகளும்… Comments Off on அபத்தங்களும்… ஆபத்துகளும்…\nரஜினி, கமல், விஜயகாந்த் என்று முன்னணி ஹீரோக்களை நம்பி படங்களைத் தயாரித்து வந்த ஜீவிக்குக் கடைசியில் மிஞ்சியது தூக்குக் கயிறுதான்.\nமுன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் எடுப்பதில் உள்ள அபத்தங்களை, ஆபத்துக் களை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.\nகாணாமல் போனது அந்த எழுபது நிறுவனங்கள் மட்டுமல்ல, கணக்கில் வராத எத்தனையோ புதிய பட நிறுவனங்களும் இருக்கின்றன.\nஇந்த புதிய நிறுவனங்களில் பல, பிரபல ஹீரோக்களை நம்பி ���ோசம் போனவைதான்.\nஅவற்றை பட்டியல் போடுவதைவிட, படத் துறையினரைப் பதற வைத்த சில சம்பவங்களை நினைவூட்டுவதே முன்னணி நட்சத்திரங்களை நம்புவது எத்தனை முட்டாள்தனம் என்பதற்கான எச்சரிகைமணியாக இருக்கும்.\nசென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பாண்டு என்ற ஒரு தயாரிப்பாளரைப் பற்றி சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக ஒரு செய்தி அடிபட்டது.\nஇந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஇத்தனைக்கும் அவர் என்ன புதுமுகங்களை வைத்துப் படம் எடுத்தவல் இல்லை. விஜயகாந்த் – அமலாவை வைத்து ‘ஒரு இனிய உதயம்’ என்ற படத்தை எடுத்தவர்தான் அவர்.\nகடைசியில் பாண்டுவின் நிலை என்ன கடனாளியாகி, அதை அடைக்க, பரம்பரைச் சொத்துக்களை எல்லாம் விற்றும், சமாளிக்க முடியாமல், கடைசியில் பிச்சை எடுத்து வயிற்றைக் கழுவும் நிலைக்குத் தள்ளப் பட்டார்.\nபிரபல தயாரிப்பாளரான ரோஜா கம்பைன்ஸ் அதிபர் காஜா மைதீனோ வாழ்க்கையையே முடித்துக் கொள்ளுமளவுக்குப் போனார்.\nஇவர் தயாரித்த அத்தனை படங்களுமே முன்னணி ஹீரோக்களையும், முன்னணி இயக்குநர்களையும் வைத்து எடுக்கப்பட்டவைதான்.\nஇத்தனைக்கும் காஜா மைதீன் ஊதாரித்தனமானவர் கூட இல்லை. திரையுலகில் உள்ள நல்ல மனிதர்களில் ஒருவர். அவருக்கே இந்த நிலமை\nதற்கொலை முயற்சியில் காஜா மைதீன் உயிர் பிழைத்தார். ஜீவியோ மாண்டு போனார். திரையுலகம் மட்டுமல்ல ரசிகர்களும் வியந்து பார்க்குமளவுக்கு, நட்சத்திர தயாரிப்பாளராக விளங்கிய ஜீவி, ரஜினி, கமல், விஜயகாந்த் என்று முன்னணி ஹீரோக்களை நம்பித்தான் படங்களையே தயாரித்தார். கடைசியில் அவருக்கு மிஞ்சியது தூக்குக் கயிறுதான்.\nஇது போன்ற சம்பவங்கள் எல்லாம் புரிய வைப்பது என்ன\nமுன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் எடுத்தாலும் நஷ்டம் வர வாய்ப்புண்டு என்பதைத்தானே\n‘பாம்புக் கடித்துப் பிழைத்தவனும் உண்டு, எறும்புக் கடித்து செத்தவனும் உண்டு’ என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள்.\nசினிமாவுக்கு அது மிகச்சரியாய் பொருந்தும்.\nபுதுமுகங்களை வைத்துப் படம் எடுத்து லாபம் சம்பாதித்தவர்களும் உண்டு, பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுத்த படத்தினால் நஷ்டமடைந்தவர்களும் உண்டு. இதுதான் யதார்த்தம்\nஇதற்குக் கடந்த காலத்தில் எத்தனையோ உதாரணங்கள் உண்டு.\nசமீப காலத்தில் மி��ப் பெரிய பட்ஜெட்டில் தயாரான பல படங்கள் தோல்வியடைந்து, அதன் தயாரிப்பாளர்களை, தலைகுப்புற விழ வைத்திருக்கின்றன.\nஅதே நேரம், சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளன.\nஇயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘காதல்’ படம் எட்டு கோடி வரை வசூல் செய்தது. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் எண்பத்தைந்து லட்சம்தான்.\nதமிழ்சினிமா வரலாற்றில் சரித்திரம் படைத்த சேது, காதல்கோட்டை, அழகி, சுப்பிரமணியபுரம், களவாணி போன்ற படங்கள் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள்தான்.\n2010 -ல் வெளியான மைனா படத்தின் பட்ஜெட் ஒன்றரை கோடி. அப்படம் வசூல் செய்ததோ பதினைந்து கோடி ரூபாய்க்கு மேல்.\nசில வருடங்களுக்கு முன் வசூலில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய ‘திருடா திருடி’ படத்தின் பட்ஜெட்டும் ஏறக்குறைய எண்பது லட்சம்தான். ஆனால் பதினைந்து கோடிக்கும் மேல் வசூலைக் குவித்தது. அதாவது, இரண்டாயிரம் சதவிகிதம் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. இது திரையுலகில் எந்தத் திரைப்படமும் செய்யாத சாதனை.\nஅது மட்டுமல்ல, படங்களின் ஏரியாவை வாங்க ஆட்களே வராத காலக்கட்டத்தில், ‘திருடா திருடி’ படத்தை வாங்க அப்போது பெரும் போட்டியே நடந்தது.\nசெங்கல்பட்டு ஏரியாவின் விநியோக உரிமையை வாங்கக் கடும் போட்டி ஏற்பட்டதால், கடைசியில் ஏலம் விட்டார்கள்.\nஇப்படி ஒரு சரித்திர சம்பவத்தை ரஜினி, கமல் நடித்த படங்கள் கூட சந்தித்ததில்லை.\nஇப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டிருப்பதை விட, முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் தயாரிப்பது ஒன்றே புத்திசாலித்தனம் என்று நினைப்பவர்கள் ஒரே ஒரு கேள்வியை தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு, அதற்கான பதிலையும் தேடினால் ஒரு விஷயம் தெளிவாகும். அவர்களும் தெளிவார்கள்.\nவியாபார மதிப்பு கொண்ட, முன்னணி ஹீரோக்கள் ஏன் சொந்தப்படம் எடுப்பதில்லை\nமுன்னணி ஹீரோக்களை வைத்துப் படம் எடுத்தால் குறைந்தது பத்து கோடி லாபம் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். அது அந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கும் தெரியும்தானே\nநம்மை வைத்து யாரோ ஒருவர் பத்து கோடி லாபம் சம்பாதிக்கிறார். அதை நாமே தயாரித்தால் அந்த பத்து கோடியும் நமக்கே கிடைக்குமே என்று ஏன் எந்த ஹீரோவும் நினைப்பதில்லை\nஎன்னதான் வியாபார மதிப்புமிக்க ஹீரோவாக இருந்தாலும், சொந்தப்படம் எடுப்பதில் உள்ள சிரமங்களையும், ஆபத்தையும் அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.\nஅண்மையில் ஒரு பிரபல ஹீரோவை நான் பேட்டிக் கண்ட போது, சொந்தப்படம் எடுக்கும் ஆசையில்லையா\nஅதற்கு அந்த ஹீரோ சொன்ன பதில் என்ன தெரியுமா\n”ஏன்..நான் சந்தோஷமா இருப்பது உங்களுக்குப் பிடிக்கலையா” என்று சிரித்துவிட்டுச் சொன்னார்:\n”அந்தத் தப்பை என்னைக்குமே நான் செய்ய மாட்டேன்.”\nஏறக்குறைய எல்லா ஹீரோக்களின் மனநிலையும் இதுதான். (விதிவிலக்காக சில ஹீரோக்கள் சொந்தப்படம் தயாரிப்பதைப்பற்றி அப்புறம் பேசுவோம்) சொந்தப்படம் எடுப்பதை ஹீரோக்கள் உலக மகா தப்பு என்று நினைக்கிறார்கள்.\nஅவர்களைச் சொல்லியும் தப்பில்லை. படம் எடுத்து ரிலீஸ் செய்வது என்பது போராட்டங்கள் நிறைந்த பிழைப்பாகி விட்டது – இப்போது\nசுருக்கமாகச் சொன்னால் கரணம் தப்பினால் மரணம்\nஇவ்வளவும் தெரிந்தும் ஏன்.. ஆட்டு மந்தைகளைப் போல் தயாரிப்பாளர்கள் முன்னணி நட்சத்திரங்களை மொய்க்கிறார்கள்\nதிரையுலகைத் தூரத்திலிருந்து பார்ப்பவர்கள் மட்டுமல்ல, திரையுலகில் இருப்பவர்களே நிதர்சணத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான்.\nஇப்போது தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் ஒரு தயாரிப்பாளரை பல தயாரிப்பாளர்கள் பொறாமையோடு பார்க்கிறார்கள்.\nகாரணம்.. ஒவ்வொரு படங்களிலும் சில கோடிகள் கல்லாக் கட்டுகிறார் என்ற நினைப்பு.\nஅது ஓரளவுக்கு உண்மையாகவும் இருக்கலாம். அதே நேரம் அவர் தயாரித்த சில படங்கள் மிகப் பெரிய தோல்வியடைந்ததால் அவர் அடைந்த நஷ்டத்தை எவரும் எண்ணிப் பார்க்கவே இல்லை.\nஇன்றைய தேதியில் அவர் சுமார் நாற்பது கோடி கடனில் இருக்கிறாராம்.\nமாதத்துக்கு வட்டியாக மட்டுமே சில லட்சங்கள் கொடுப்பதாகவும் ஒரு செய்தி உண்டு\nஇந்த செய்தி உண்மையாக இருக்கும்பட்சம் அவருக்கு இவ்வளவு பெரிய தொகை இழப்பு ஏற்பட்டது எப்படி\nமெகா பட்ஜெட்டில் படம் எடுப்பதையும், அவற்றில் சில படங்கள் காலை வாரியதையும் தவிர வேறு காரணம் இருக்க முடியுமா\nகுறைந்த செலவில் படம் எடுத்திருந்தால் இந்த நஷ்டம் அவருக்கு ஏற்பட்டிருக்காது அல்லவா\nமுந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…\nமுதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…\n04 தயாரிப்��ாளர்களின் இரட்டை வேடம்0505 - திரைப்படத்துறையின் திருவிழா வியாபாரிகள்05 பெரிய ஹீரோக்களால் பெரிய நஷ்டம்06 அபத்தங்களும்... ஆபத்துகளும்...j bismijBismikalavu thozhirsalaikalavu-thozhirsaalai-05Kalavu-Thozhirsalai-05kalavuthozhirsalaiஒரே படத்தில் செட்டிலாகி விட வேண்டும் என்ற குறுக்கு புத்தியோடு படம் எடுக்க வருபவர்கள்தான் இப்படிப்பட்ட தவறுகளை செய்கிறார்கள்.களவுத் தொழிற்சாலைகளவுத்தொழிற்சாலைஜெ.பிஸ்மிஜெ.பிஸ்மி எழுதும்...தயாரிப்பாளர்கள் அல்லதலையாட்டி பொம்மைகள்\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nதனுஷ் மீது தவறு இல்லையாம்\nசப்போர்ட்டுக்கு வராத சங்கம் – கை விடப்பட்ட பாலா\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nயோகிபாபு – முனிஷ்காந்த் இணைந்து நடிக்கும் படம்\nநயன்தாரா நடிக்கும் ‘டோரா’ – Video Song\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/09/", "date_download": "2019-02-16T15:55:20Z", "digest": "sha1:KMTLL34HA2HRWX3CMEHGNTGB25BP3XCS", "length": 41435, "nlines": 622, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 9/1/11 - 10/1/11", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nThe Bridges of Madison County-1995/உலகசினிமா/அமெரிக்கா/அம்மாவின்( கடிதம்) உயில்.\nஉங்கள் அம்மா ஒரு பெரிய பண்ணைக்கு அதிபதி...வயது முதிர்வின் காரணமாக இறந்து போய்விட்டார்.. அவரின் கடைசி ஆசை என்னவாக இருக்கும் அதை அவர் உயிலில் தெரிவித்து இருக்கின்றார்..\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nHall Pass-2011-கணவனுக்கு மனைவி கொடுக்கும் அன்பு பரிசு..\nடைம்பாஸ் படம் எழுதலைன்னு நண்பர்களுக்கு பெரிய வருத்தம்...டைம்பாஸ்படங்கள் ஒன்று கொலை படங்களாக இருக்கும் அல்லது செக்ஸ் காமெடி படங்களாக இருக்கும்..\nLabels: டைம்பாஸ் படங்கள், திரைவிமர்சனம்\nகால ஓட்டத்தில் காணமல் போனவை. ஒயர் கூடைகள்...\nகருப்பு, வெள்ளை , சிவப்பு, பச்சை. நீலம் என்று அந்த ஒயர்கள். பல வண்ணங்களில் கிடைக்கும்...\nLabels: கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்., நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(26/09/2011) திங்கள்\nநடந்த கோர விபத்தின் படங்களை கட்டினாலே… சின்ன குழந்தை கூட சொல���லிவிடும்..விபத்தில் முப்பது பேருக்கு மேல் இறந்து போய் இருப்பார்கள் என்று.. ஆனால் அரக்கோணம் ரயில் விபத்தில் இறந்நது போனவர்கள்.. வெறும் பத்து பேர் தான் என்று ரயில்வே நிர்வாகம் பொய் கணக்கு கொடுத்து இருக்கின்றது..\nLabels: கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nDookudu/2011(தூகுடு) தெலுங்கு சினிமா விமர்சனம்..\nநெடுநாளைக்கு பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வெளிவந்து இருக்கும் படம் து’குடு…\nஜாக்கிசான்,கமலுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர்...\nஹாங்காங் நடிகர் ஜாக்கியின் சுறு சுறுப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்...அவருடைய சண்டையோடு கலந்த ஹுயூமர் மிகவும் பிடித்தமானது.\nLabels: தெலுங்குசினிமா, நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nMother (2009)/உலக சினிமா/சவுத்கொரியா/துப்பறியும் அம்மா..\nதுப்பறியும் சாம்பு கேள்வி பட்டு இருக்கோம் அது என்ன- துப்பறியும் அம்மா மேல படிங்க அப்புறம் கேள்வி எல்லாம் வக்கனையா கேட்கலாம்.....\nLabels: உலகசினிமா, திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nAs Good as It Gets-1997 /உலகசினிமா/அமெரிக்கா/மனநலம் குன்றிய எழுத்தாளனின் காதல்..\nஆக்ஷன் அல்லாத ஆங்கில படங்களை பார்க்க ஒரு மூட் வேண்டும்..\nசும்மா மூட் அது இதுன்னு இந்த டாக்கால்ட்டி வேலையெல்லாம் எங்கிட்ட வேண்டாம் வாத்தியரே\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(20/09/2011) செவ்வாய்\nமலைப்பிரேதச வாழ் மக்களுக்கு மின் விசிறிக்கு பதில் மின்சார அடுப்பு கொடுக்க முதல்வர் ஜெ உத்தரவிட்டு இருப்பது வரவேற்ப்புக்கு உரியது...\nLabels: கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nThe Crimson Rivers-2000 /உலகசினிமா/பிரெஞ்/ கொலைக்கார பல்கலைக்கழகம்.\nஇந்த படம் ஆர் ரேட்டிங் திரைப்படம்..கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.\nஉலகில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் நாம் இருக்கின்றோம்..\nLabels: உலகசினிமா, திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nEngeyum Eppodhum/2011/உலகசினிமா/தமிழ்/எங்கேயும் எப்போதும்.. கவிதையாக ஒரு தமிழ்படம்.\nபல வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்து, என் மனதை ரொம்பவே கஷ்டபடுத்தியது..\nLabels: தமிழ்சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமக்கள் தொலைகாட்சியில் எனது பேட்டி...\nமக்கள் தொலைகாட்சியில் இருந்து போன் செய்தார்கள்..சார் நான் எடிட்டர் செந்தில் பேசறேன்..உங்க தளத்தை தொடர்ந���து வாசிச்சிகிட்டு வரேன்.. ரொம்ப இயல்பா எழுதறிங்க..\nLabels: அனுபவம், தமிழகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nகாதல் எந்த அளவுக்கு தெய்வீகமானது என்று சொல்லுகின்றார்களோ.. அந்த அளவுக்கு பைத்தியக்காரதனங்களை அதிகம் உள்ளடக்கியது எனலாம்...\nLabels: அனுபவம், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., புனைவு\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(15/09/2011) வியாழன்\nதமிழர்களுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை.. ஒன்று சேர்ந்து போராடும் குணம் இப்போதுதான் வந்து இருக்கின்றது..மகிழ்ச்சியாக இருக்கின்றது...இது தொடர வேண்டும்...\nLabels: கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nவெற்றி...வெற்றி....மைதிலிக்கு கல்விக்கான உதவி கிட்டியது..\nநானும் நண்பர் நித்யாவும் மைதிலி வீட்டில் அவர் மாமாவையும் அழைத்து மைதிலியிடம் பணத்தை கொடுக்கும் முன்... இந்த பணம் காலேஜ் பீஸ் கட்ட போயிடும் இல்லை..\nLabels: அனுபவம், தமிழகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nராகவி...மைதிலி இந்த இரண்டு பேருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை....\nLabels: அனுபவம், தமிழகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nஎதிர்ப்பார்த்து காத்து இருக்கும் படம்….\nஅந்த படத்தின் டிரைலரை சில நாட்களாக விரும்பி பார்க்கின்றேன்.டிரைலர் அப்படி என்ன இருக்க முடியும் என்று உங்கள் மனதில் எழும் கேள்வி நியாயம்தான்.\nLabels: எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nமேலுள்ள தலைப்பு சமீபத்தில் பல தமிழ் திரைப்படங்களை பார்க்கின்றவர்களுக்கு நன்றாக தெரியும். வானம் படத்தில் சிம்பு சொல்லும் டயலாக் வாக்கியம்..\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(07/09/2011) புதன்\nஇன்னும் எத்தனை குண்டுதான் இந்தியாவில் வெடிக்கும் என்று தெரியவில்லை...இன்னும் எத்தனை தடவைதான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சாக்கு சொல்ல போகின்றது என்றும் தெரியவில்லை...\nLabels: கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nIn Their Sleep (2010)உலகசினிமா/பிரெஞ்-மகன் வயதில் ஒரு கொலைக்காரன்..\nமங்காத்தா படத்துல அஜீத் கேரக்டர் எப்படி\nLabels: உலகசினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nThe Housemaid (2010 film) உலகசினிமா/சவுத்கொரியா... வேலைக்கார பெண்ணின் காதல்..\nஇந்த படம் ஆர் ரேட்டிங் திரைப்படம்.. கண்டிப்பாக வயதுக்கு வந்தோருக்கானது...\nஒவ்வொரு தற்கொலைக்கு பின்னும் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன...தற்கொலைகள் சாதாரணமானவை அல்ல..\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசாண்ட்���ெஜ் அண்டு நான்வெஜ்(03/09/2011) சனி\nஒரு வழியாக மூன்று பேரின் தூக்கு தள்ளிப்போய் விட்டது.. எட்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து இருக்கின்றார்கள்..\nLabels: கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nMankatha (2011)/மங்காத்தா.. அஜீத்தின் வெற்றி...\nஅஜீத்தை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. எந்த திரை உலக பின்புலமும் இல்லாமல் தமிழ் திரை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்...\nLabels: தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nசென்னை பெருநகர வாழ்க்கையில், நான் இழந்த விஷயங்கள் நிறைய...\nLabels: தமிழகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nHall Pass-2011-கணவனுக்கு மனைவி கொடுக்கும் அன்பு ப...\nகால ஓட்டத்தில் காணமல் போனவை. ஒயர் கூடைகள்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(26/09/2011) திங்கள்\nDookudu/2011(தூகுடு) தெலுங்கு சினிமா விமர்சனம்..\nஜாக்கிசான்,கமலுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர்......\nMother (2009)/உலக சினிமா/சவுத்கொரியா/துப்பறியும் அ...\nAs Good as It Gets-1997 /உலகசினிமா/அமெரிக்கா/மனநலம...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(20/09/2011) செவ்வாய்\nThe Crimson Rivers-2000 /உலகசினிமா/பிரெஞ்/ கொலைக்க...\nமக்கள் தொலைகாட்சியில் எனது பேட்டி...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(15/09/2011) வியாழன்\nவெற்றி...வெற்றி....மைதிலிக்கு கல்விக்கான உதவி கிட்...\nஎதிர்ப்பார்த்து காத்து இருக்கும் படம்….\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(07/09/2011) புதன்\nIn Their Sleep (2010)உலகசினிமா/பிரெஞ்-மகன் வயதில் ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(03/09/2011) சனி\nMankatha (2011)/மங்காத்தா.. அஜீத்தின் வெற்றி...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்��ோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/2000-issue", "date_download": "2019-02-16T15:48:39Z", "digest": "sha1:2VDWXPMUEDG5452PBX2TVT2YNUNR6UCU", "length": 9701, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "மத்திய அரசின் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டால், நாட்டில் மக்கள் சில்லறைக்காக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவ���\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome இந்தியா மத்திய அரசின் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டால், நாட்டில் மக்கள் சில்லறைக்காக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமத்திய அரசின் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டால், நாட்டில் மக்கள் சில்லறைக்காக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமத்திய அரசின் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டால், நாட்டில் மக்கள் சில்லறைக்காக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு நபர் ஒருவர் நான்காயிரம் ரூபாய் மட்டுமே மாற்ற முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் விதியை அடுத்து, பணத்தை மாற்ற வரும் பொதுமக்களுக்கு ஒரு இரண்டாயிரம் ரூபாய்க்கான புதிய நோட்டும், இரண்டாயிரம் ரூபாய்க்கு சில்லறையும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வங்கியில் பெற்ற இரண்டாயிரம் ரூபாயை மாற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கடைக்காரா்கள் உரிய சில்லறை இல்லாததால், இந்த புதிய இரண்டாயிரம் ரூபாயை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனை வைத்துக்கொண்டு, என்ன செய்வது எனத்தெரியவில்லை என்றும் அவர்கள், அத்தியாவசியப்பொருட்களை வாங்க முடியாமல் கவலை தெரிவிக்கின்றனர். 500 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதால் 2000 ரூபாய்க்கு சில்லரை கிடைப்பது என்பது அரிதானதாக உள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious articleகாங்கிரஸ் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான ஷீலா தீட்சித்தின் மருமகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nNext articleநாட்டில் பினாமி பெயரில் சொத்துகளை குவித்துள்ளவர்கள் தண்டனைக்கு தயாராக வேண்டும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/pudhucherry-2", "date_download": "2019-02-16T15:05:42Z", "digest": "sha1:O3ZACXLVU446DSUNFCJQ4S5UPN6JTHD3", "length": 7986, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஐ.பி.எஸ். பயிற்சி பெறும் அதிகாரிகள், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து..! | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome இந்தியா ஐ.பி.எஸ். பயிற்சி பெறும் அதிகாரிகள், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து..\nஐ.பி.எஸ். பயிற்சி பெறும் அதிகாரிகள், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து..\nபுதுச்சேரியில் ஐ.பி.எஸ். பயிற்சி பெறும் அதிகாரிகள், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nஇந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்தில், மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய கருத்துகளை தெரிவிக்கும் விதமாக,15 பேர் கொண்ட ஐ.பி.எஸ் பயிற்சி பெறும் அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்தனர். பின்பு அவர்கள் அனைவரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனை தொ���ர்ந்து, அவர்களை கவுரவிக்கும் விதமாக கவர்னர் மாளிகையில் பரிசுகள் வழங்கப்பட்டது.\nPrevious articleநண்பர்களுடன் குளிக்க சென்ற இடத்தில் விபரீதம்..\nNext articleதிருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1NTA3NQ==/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-", "date_download": "2019-02-16T16:20:27Z", "digest": "sha1:WX6M5HYROHI25IAYBRKNLSKHDYLDQX57", "length": 6504, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "குமாரசாமிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nகுமாரசாமிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nபெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் யோசனையில் பாஜ தலைமை உள்ளதாக தெரிகிறது. கர்நாடகாவில் ஆளும் கூட்டணி அரசை கவிழ்க்க, பாஜவின் ‘ஆபரேஷன் தாமரை’ திட்டம் மூன்று முறை தோல்வியில் முடிந்தது. இருப்பினும் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா புதிய வழிகளை அவர் தேடி வருகிறார்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நான்கு பேர் கலந்துக் கொள்ளவில்லை. அவர்கள் உட்பட மேலும் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்கவும் முயற்சி நடக்கிறது. கடந்த 6 நாட்களாக அரியானா மாநிலம், குருகிராமில் உள்ள சொகுசுவிடுதி ஒன்றில் தங்கியுள்ள பாஜ எம்எல்ஏக்கள் இன்று காலை பெங்களூரு திரும்புகிறார்கள். புறநகரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்து அவர்களுடன் இன்று மாலை அல்லது நாளை காலை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் ��ாங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபயங்கரவாத தாக்குதலை இந்தியா மன்னிக்காது... கவிஞர் வைரமுத்து பேச்சு\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nமுதல் டெஸ்ட்: சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய தென் ஆப்பிரிக்கா..... 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி\nகடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை\nகபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி விபரம்\nராகுல் வாய்ப்பு... கார்த்திக் மறுப்பு | பெப்ரவரி 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTk3Nw==/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-:-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-16T15:39:32Z", "digest": "sha1:3HOU4NE6ZNEMZJWHOBTVHSK6MPNQHJK2", "length": 5680, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரஜினி படம் : உறுதிப்படுத்திய சந்தோஷ் சிவன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nரஜினி படம் : உறுதிப்படுத்திய சந்தோஷ் சிவன்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில் நடித்த ரஜினி, அடுத்தபடியாக முருகதாஸ் இயக்கும், படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்- நடிகைகள், டெக்னீசியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nரஜினி நடித்த தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்வதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது தனது டுவிட்டரில், தளபதிக்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் பணியாற்ற மிகவும் ஆவலாக உள்ளேன் என்று பதிவிட்டு அதை உறுதிப்படுத்தியுள்ளார் சந்தோஷ் சிவன்.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-recruitment-2018-apply-online-46-assistant-public-prosecutor-posts-004035.html", "date_download": "2019-02-16T15:07:03Z", "digest": "sha1:XKM2D6ICCUEM7N5C4WXXGISOZFNQUCSF", "length": 10158, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ. 1.70 லட்சம் சம்பளத்திற்கு டிஎன்பிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு! | TNPSC Recruitment 2018 – Apply Online 46 Assistant Public Prosecutor Posts - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ. 1.70 லட்சம் சம்பளத்திற்கு டிஎன்பிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nரூ. 1.70 லட்சம் சம்பளத்திற்கு டிஎன்பிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள உதவி பொது வழக்கறிஞர் பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 46 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nரூ. 1.70 லட்சம் சம்பளத்திற்கு டிஎன்பிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nதுறை : தமிழ்நாடு பொது சேவை ஆணையம்\nநிர்வாகம் : தமிழக அரசு\nகாலிப் பணியிடம் : 46\nபணி : உதவி பொது வழக்கறிஞர் மற்றும் இதர\nகல்வித் தகுதி : சட்டப் படிப்பில் பட்டம், பார் கவுன்சில் உறுப்பினர்,\nமுன்அனுபவம் : குற்றவியல் நீதிமன்றத்தில் குறைந்தது 5 வருடம் அனுபவம்\nவயது வரம்பு : 34 வருடத்திற்கு உட்பட்டு\n(எஸ்.சி, எஸ்டி, பிசி மற்றும் சில விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை)\nஊதியம் : ரூ. 56100 முதல் ரூ. 17,7500 வரை.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.tnpsc.gov.in\nவிண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 அக்டோபர் 03 முதல்\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31\nஇப்பணியிடங்கள் குறித்த முழு விபரங்களை அறிய www.tnpsc.gov.in அல்லது http://tnpsc.gov.in/notifications/2018_23_notyfn_APP.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஉள்ளூரிலேயே அரசு வேலை வாய்ப்பு - அழைக்கும் ஆவின்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்��ி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/gurunatchapalandetail.asp?rid=3", "date_download": "2019-02-16T16:46:51Z", "digest": "sha1:EENW3SSKAYQJMSM4Q5BGVCEWRJ22BTTU", "length": 11855, "nlines": 104, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nநல்ல உள்ளத்தால் உயர்ந்த நிலையைப் பெறும் கிருத்திகை நட்சத்திர அன்பர்களே இந்த குரு பெயர்ச்சியால் தந்தைக்கும் உங்களுக்கும் இருந்த பகைமை உணர்வு மாறும். தொழிலிலும் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் தந்தை வழி உறவினர்களால் இருந்த சில பிரச்னைகள் அகலும். சிலருக்கு தந்தையின் உடல் நிலையில் பிரச்னைகள் இருந்திருக்கும். அதிலும் முன்னேற்றம் இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள் விலகி மன நிம்மதி அடைவீர்கள்.\nதொழில் செய்பவர்கள் தங்கள் காரியங்களை தாங்களே முன்னின்று நடத்துவதால் இடைத்தரகர்களால் ஏற்படும் விரயத்தையும் குறைக்கலாம். புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் அதிக முதலீடு செய்யாமல் தொடங்க சூழல் உருவாகும். உத்யோகஸ்தர்களுக்கு நிம்மதியாக வேலை செய்யும் சூழல் உருவாகும். உங்கள் வாய் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தவறைத் தட்டிக்கேட்கிறேன் என்ற பெயரில் அடிதடியில் இறங்க வேண்டாம்.\nபெண்களுக்கு நீங்கள் விரும்பிய பதவி உயர்வு, பணி இடமாற்றம் போன்ற அனைத்தும் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தேர்வில் வெற்றி பெறலாம். அரசியல்துறையினர் தொகுதி மக்கள் கோரிக்கைகளை மனமுவந்து நிறைவேற்றுவீர்கள். இதனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பீர்கள். கலைத்துறையினர் இந்த கால கட்டத்தினை பயன் படுத்திக் கொண்டால் உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்பு முனையான காலமாக இருக்கும்.\nமாதம்தோறூம் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெரும��னுக்கு அரளிப்பூ மாலை சாற்றுங்கள்.\nமேலும் - குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-052", "date_download": "2019-02-16T16:21:44Z", "digest": "sha1:UAJWCS3NZ4RMIM7Z5DEE6HCXY4JRGL73", "length": 10328, "nlines": 29, "source_domain": "holyindia.org", "title": "திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) , நெய்யாடியப்பர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)\nஇறைவன் பெயர் : நெய்யாடியப்பர்\nஇறைவி பெயர் : இளமங்கையம்மை, பாலாம்பிகை\nவழிபட்டோர்: சரசுவதி, காமதேனு, கௌதமமுனிவர்\nஎப்படிப் போவது : திருவ��யாற்றில் இருந்து மேற்கே 2 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.\nசிவஸ்தலம் பெயர் : திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)\nதிருநெய்த்தானம் சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகும். நெய்யாடியப்பர் ஆலயம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் இருக்கிறது. இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தியைத் தாண்டி உள் வாயில் வழியாகச் சென்றால் மூலவர் நெய்யாடியப்பர் சந்நிதி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள் பிரகாரம் சுற்றி வலம் வரும்போது சூரியன், ஆதிவிநாயகர், சனி பகவான், சரஸ்வதி, மகாலட்சுமி, காலபைரவர், சந்திரன், தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கருவறையில் மூலவர் நெய்யாடியப்பர் சற்றே ஒல்லியான மற்றும் உயரமான லிங்கத் திருமேனியுடன் நமக்குக் காட்சி தருகிறார்.\nஅம்பாள் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் வாலாம்பிகை நின்ற கோலத்தில் நமக்கு அருட்காடசி தருகிறாள். அம்பாள் சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்ட உருவமாகும். தட்சினாமூர்த்தி இங்கு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். காமதேனு, சரஸ்வதி மற்றும் கெளதம முனிவர் இங்கு சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.\nஇத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார். மூலவர் கருவறை பிரகாரத்தில் மூலவருக்கு நேர் பின்புறம் மேற்குச் சுற்றில் இவர் சந்நிதி உள்ளது. முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் மயிலுடன் காட்சி தருகிறார். இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர்\nதல வரலாறு மக்கள் வழக்கில் தில்லைஸ்தானம் என்று வழங்கப்படுகிறது. சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று. சிறப்புக்கள் இங்கு இறைவனுக்கு பசு நெய் அபிஷேகம் விசேஷமானது. அம்பிகையின் திருப்பெயர் தேவாரப் பதிகத்துள் இளமங்கையம்மை என்றும் குறிக்கப்படுகிறது. கல்வெட்டுக்களில் இத்தலம் \"இராஜராஜ வளநாட்டு பைங்காநாட்டு திருநெய்த்தானம்\" என்றும்; சுவாமியின் பெயர் நெய்த்தானமுடையார் என்றும் குறிக்கப்படுகிறது. இக்கல்வெட்டுக்களிலிருந்து, நிபந்தமாக நிலங்கள் அளித்தமை, விளக்கெரிக்கப் பொற்காசுகள் தந்தமை, ஊர்ச்சபையதார் ஸ்தபன மண்டபம் கட்டியது, கோயிற் பணியாளர்களுக்கு நிலங்கள் அளித்தமை, சுவாமியின் நைவேத்தியத்திற்கு நிலங்கள் விட்டது முதலியன தெரியவருகிறது. இலங்கையரசன் கயவாகு என்பவன் இப்பெருமானைத் தன் குலதெய்வமாகக் கொண்டு திருவிழாக்கள் செய்வித்த செய்தியும் கல்வெட்டால் தெரியவருகிறது. இக்கோயிலில் பல்லவர்களும் திருப்பணி செய்துள்ளனர் என்பதற்குச் சான்றாக சிம்மத் தூண்கள் உள்ளதைக் காணலாம்.\nதிருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருவையாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.08 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பெரும்புலியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.28 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கண்டியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.01 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பூந்துருத்தி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.66 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பழனம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.94 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாலம்பொழில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.15 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருசோற்றுத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.61 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவேதிகுடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.00 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதென்குடித்திட்டை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.38 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்புள்ளமங்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.52 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_165276/20180917194212.html", "date_download": "2019-02-16T16:29:49Z", "digest": "sha1:UN2SXUAQH7O65LHX35YMYJIBAT5R7E3K", "length": 7588, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு விராட்கோலி, மீராபாய் சானு பெயர் பரிந்துரை", "raw_content": "ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு விராட்கோலி, மீராபாய் சானு பெயர் பரிந்துரை\nசனி 16, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட���டு » விளையாட்டு\nராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு விராட்கோலி, மீராபாய் சானு பெயர் பரிந்துரை\nஇந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில், மிக உயரிய விருதாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அரசு விளையாட்டுத் துறையில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அர்ஜுனா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்திய அரசால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுவது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகிய இருவரின் பெயர்களை விளையாட்டுத் துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. விராட்கோலி தான் விளையாடும் போட்டிகளில் எல்லாம் ரன்குவித்தும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்தும் வருகிறார். அதேபோல், பளுதூக்கும் வீராங்கனையான மீராபாய் சானு, சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்.. இந்திய அணி அறிவிப்பு: தினேஷ் கார்த்திக் நீக்கம்\nஜோய் ரூட்டை தகாத வார்த்தைகளால் திட்டிய கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் தடை: ஐசிசி அதிரடி\nரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும்: ஷேன் வார்னே யோசனை\nஇந்தியாவை வீழ்த்தி வரலாறு படைப்போம்: பாக் முன்னாள் கேப்டன் மொயின் கான் சவால்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் : 24ஆம் தேதி தொடக்கம் \nஐசிசி டி20 தரவரிசை: 2 -ஆவது இடத்தில் இந்திய அணி; குல்தீப் யாதவ்\nபந்து தலையில் தாக்கியதில் கிரிக்கெட் வீரர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21007042", "date_download": "2019-02-16T15:16:40Z", "digest": "sha1:U65ON6H3SJXJ7XYH3DLINEWFYC3DCSOH", "length": 60811, "nlines": 774, "source_domain": "old.thinnai.com", "title": "ஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1 | திண்ணை", "raw_content": "\nஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1\nஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்கிற பெயரில் கோவையில் நடந்து முடிந்த தி.மு.க பெருங்கூத்தில், பின்லாந்து நாட்டு சிந்து சமவெளி நாகரீக ஆராய்ச்சியாளரும் மொழிவல்லுனருமான பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு இந்திய ஜனாதிபதி திருமதி பிரதீபா பாடீல் “கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது” வழங்கினார். விருதுடன் (பாராட்டுப் பத்திரம்), ஐம்பொன்னாலான திருவள்ளுவர் சிலையும் ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டன.\nசமீப காலங்களில் பல ஆராய்ச்சியாளர்களாலும், வல்லுனர்களாலும் “ஆரியர் படையெடுப்பு / ஆரியர் குடியேற்றம்” கோட்பாடுகள் ஆதாரமற்றவை, நிராகரிக்கத் தக்கவை என்று அகழ்வாராய்ச்சி / தொல்பொருள் ஆராய்ச்சி மூலமாகவும், வரலாற்று ரீதியாகவும் மற்றும் அறிவியல் பூர்வமான மரபணு ஆராய்ச்சி மூலமும் நிரூபித்துள்ளனர். இருப்பினும், இன்று வரை அந்தக் கோட்பாடுகளை ஆதரித்து வருகிறவர் அஸ்கோ பர்போலா. ஒரு காலத்தில் ஆங்கிலேயரால் புனையப்பட்ட ஆரியப் படையெடுப்புக் கோட்பாடுகளைப் பெரிதும் ஆதரித்து வந்த மார்க்ஸீய வரலாற்று ஆசிரியர்கள் கூட அதனால் பிரயோசனமில்லை என்றுணர்ந்து, அவற்றை நிராகரித்து வருகின்ற தற்போதைய காலக்கட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த திராவிட இனவெறியாளர்கள் மட்டும் தமிழ் மக்களை ஏமாற்றி ஹிந்துக்கள் என்கிற கூட்டமைப்பிலிருந்து அவர்களை விலக்கி, ‘ஹிந்து’ என்கிற அடையாளத்தைத் துறக்கச் செய்து, ‘தமிழ்’ என்கிற அடையாளத்தை ஏற்படுத்தித் தனியாக பிரிக்கும் நோக்கத்துடன், காலாவதியான ஆரிய-திராவிட இனக்கோட்பாடுகளைத் திரும்பத் திரும்ப பிரசாரம் செய்து வருகின்றனர்.\nசிந்து சமவெளி நாகரீக ஆராய்ச்சியிலும் மற்றும் கல்வெட்டுக்கள் பற்றிய ஆராய்ச்சியிலும் மிகச் சிறந்து விளங்கும் வல்லுனர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூட, காலாவதியாகிப் போன ஆரிய-திராவிட கோட்பாடுகளை இன்னும் ஆதரித்து வருபவர் தான். கடுமையான ஆராய்ச்சிகள் மேற்கொண்டதனால் விளைந்த அவரின் சிறப்புமிகு கண்டுபிடிப்புகள், அவற்றை நம்பகத்தன்மையில்லாத திராவிட நாகரீகத்துடன் அவர் இணைப்பதால், பொலிவிழந்து நீங்கா கறை பெற்று விடுகின்றன. தெரிந்தோ தெரியாமலோ அவர் திராவிட நாகரீகம் பற்றிய தன்னுடைய கருத்துக்கள் மூலம் தமிழகத்துத் திராவிட இனவெறியாளர்களுக்கு உதவி வருகின்றார். அவருடைய பலவருடகால ஆராய்ச்சியையும் உழைப்பையும் அங்கீகரித்துப் பாராட்டும் வண்ணம் தி.மு.க அரசு இவ்வாண்டு அவருக்கு “திருவள்ளுவர் விருது” அளித்து கௌரவித்துள்ளது.\nஐராவதம் மகாதேவன் அவர்களுக்கும் அஸ்கோ பர்போலா அவர்களுக்கும் நீண்ட நாள் தொடர்பும் நட்பும் இருப்பதாலும், தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முதன்மையான உயர்மட்டக் குழுவில் உப தலைவராக அவர் இருப்பதாலும், தமிழ்ச் செம்மொழி விருதிற்கு அஸ்கோ பர்போலா பெயரை அவர் தான் பரிந்துரை செய்திருப்பார் என்று பரவலாக நம்பப்படுகிறது. அஸ்கோ பர்போலா அவர்களும் தன் கண்டுபிடிப்புகளை ஆரிய-திராவிட இனக்கோட்பாடுகளுடன் இணைப்பதால், தி.மு.க அரசாங்கமும் அவருடைய பரிந்துரையை ஏற்றுக் கொண்டு பர்போலாவுக்கு விருது அளித்துள்ளது என்று கூறப்படுகிறது. தற்செயலாகத் தோன்றினாலும், முக்கியமானதாக, விருது ஏற்பு உரையில் பர்போலா அவர்கள், “சிந்து பற்றிய புரியாத புதிர்களுக்குத் திராவிடத் தீர்வுகள்” என்கிற என்னுடைய கண்டுபிடிப்புகளுக்குத் தமிழக முதல்வரின் விருது அளிக்கபடுவது, அரசியல் காரணங்களுக்காகக் கொடுக்கப்பட்ட விருது என்கிற அர்தத்தில் கருதப்படலாம்” என்று கூறியுள்ளார்.\nஆரிய-திராவிட கோட்பாடுகள் நம்பகத்தன்மையில்லாதவை, ஆதாரமற்றவை, என்று தூக்கியெறியப்பட்ட பின்னும் அவற்றை ஆதரிக்கின்ற ஒரு வல்லுனருக்கு, அவற்றினால் பயன்பெறக்கூடிய ஒரு திராவிட இனவெறி அரசாங்கம் விருது கொடுத்து கௌரவிக்கிறது என்றால், அது கண்டிப்பாக அரசியல் காரணங்களுக்காகத் தான் இருக்க வேண்டும் என்று நடுநிலையாளர்களால் அர்த்தம் கொள்ளப்படும் என்பது தெளிவு. அதையே தான் பர்ப��லா அவர்களின் விருது ஏற்புப் பேச்சும் உறுதி செய்கின்றது.\nகிறுத்துவ மதத்தைப் பரப்பவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளோடு தமிழகத்திற்கு வந்திறங்கிய பாதிரிமார்களுள் ஒருவரான ராபர்டு கால்டுவெல் தான் “திராவிடம்” என்கிற வார்த்தையைத் தமிழில் அறிமுகப் படுத்தியவர் என்கிற உண்மையை நாம் மறக்கக் கூடாது. சங்க கால இலக்கியங்களிலும் அதனைத் தொடர்ந்து இடைக் கால இலக்கியங்களிலும் நூல்களிலும் கூட ’திராவிடம்’ என்கிற வார்த்தைப் பிரயோகம் இல்லை. மண்ணின் மைந்தர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் கிறுத்துவ பாதிரியான கால்டுவெல் அவ்வார்த்தையை பிரயோகித்துள்ளார் என்பதும் உண்மை. ஒரு பக்கம் அரசியல் நிறுவனமான ஆங்கிலேய அரசு, மண்ணின் மைந்தர்களைப் பிரித்து ஆள்வதற்காக, ஆரிய-திராவிட கோட்பாடுகளைப் பயன் படுத்தியது என்றால், மறுபக்கம் மத நிறுவனங்கள் நம் பூர்வீக மொழியைக் கைபற்றி, கலாசாரத்தை அழித்து, நம் தேசத்தை கிறுத்துவமயமாக்க அதே கோட்பாடுகளைப் பயன்படுத்தின.\nஒரு பூமியை ஆக்கிரமிக்க கிறுத்துவ நிறுவனங்கள் மூன்று நிலைகள் கொண்ட வழியைப் பின்பற்றுகின்றன. முதலாவதாக அப்பூமியின் மக்கள் பேசும் மொழியைக் கற்றல், கைப்பற்றல்; இரண்டாவதாக அப்பூமிக்கே உறிய கலாசாரத்தை அழித்தல்; மூன்றாவதாக அரசியல் சக்தியைப் பெறுதல். கிறுத்துவம் ஒரு மதமன்று; அது ஒரு அரசியல் கோட்பாடு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சொல்லப்போனால், அதை ஒரு மதம் என்று கருதுவதே பெரிய தவறு. கிறுத்துவ தேசங்களிலிருந்து கிறுத்தும் இல்லாத தேசங்களுக்குச் செல்லும் பாதிரிமார்களின் முக்கிய வேலையே, பூர்வீக மொழிகளைக் கற்று, அம்மக்களின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் தெரிந்துகொண்டு அழிப்பதற்காக அம்மொழியில் இயற்றப்பட்டுள்ள இலக்கியங்களையும் நூல்களையும் கற்று, பின்னர் அரசியல் சக்தி பெறுவதற்கான சூழ்நிலையைத் தங்களின் அரசியல் நிறுவனங்களுக்கு ஏற்படுத்தி வைப்பது, ஆகியவை தான்.\nதமிழகத்திற்கு வந்திறங்கிய ராபர்டு கால்டுவெல் உள்ளிட்ட அனைத்து கிறுத்துவ மிஷனரிகளும் தங்களை “தமிழ் மொழிப் பற்றாளர்கள்” என்று காட்டிக் கொண்டார்கள். அவர்களின் பொய்யான தோற்றத்தை அப்பாவித் தமிழ் இந்துக்களும் அடக்கமும் எளிமையும் கொண்ட தமிழ் இந்து அறிஞர்களும் முழுமையாக நம்பினர். ஸ்காட்லாந்து பாதிரியார் கால்டுவெல் சென்னையில் 1838-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கால் வைப்பதற்கு முன்பே, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஆண்டர்ஸன் என்கிற மிஷனரி “பொதுச் சபை பள்ளி” (General Assembly School) என்கிற பள்ளிக்கூட்த்தை 1837-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பித்துவிட்டார். வெள்ளைக் கிறுத்துவர்களால் ‘கருப்பு’ நகரம் என்று அழைக்கப்பட்ட மதராஸில், ஆர்மீனியன் தெருவில் 59 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அப்பள்ளியின் கிளைகளை காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லூர் மற்றும் மதராஸின் திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் துவக்கிய ஜான் ஆண்டர்ஸன், தன் கூட்டாளிகளான ராபர்ட் ஜான்ஸ்டன், ஜான் பிரெய்ட்வுட் மற்றும் அவர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட பி.ராஜகோபால் ஆகியவர்களுடன் சேர்ந்து அப்பள்ளிகளைப் பராமரித்து வந்ததோடு மட்டுமல்லாமல், சில படித்த உள்ளூர்வாசிகளையும் மதமாற்றம் செய்து ஆசிரியர்களாக நியமித்தனர். இந்தப் பள்ளி தான் நாளடைவில் வளர்ந்து “மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரி” ஆனது என்பது முக்கியமாக்க் குறித்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். (Ref: – http://www.mcc.edu.in/index.php\nஆங்கிலேய அரசின் ஆதரவால் மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரி தலைசிறந்த கல்வி நிறுவனமாக வளர்ந்தது. உள்ளூர்வாசிகளில் மேல்மட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களெல்லாம் அக்கல்லூரியில் படிப்பதைப் பெருமையாகக் கருதினார்கள். ஸ்காட்டிஷ் பாதிரி கால்டுவெல் மதமாற்ற வேலைகளில் உச்சத்தில் இருக்கும்போது, சூரிய நாராயண சாஸ்திரி, சுவாமி வேதாசலம் போன்ற தமிழறிஞர்கள் இளமைத் துடிப்புடன் இருந்தார்கள். அவர்கள் இருவரும் மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரியில் தமிழ் துறையில், ஒருவர் பின் ஒருவராக, ஆசிரியர்களாகச் சேர்ந்தார்கள். கல்லூரியில் உள்ள கிறுத்துவ சூழ்நிலை காரணமாகவும், கால்டுவெல் போன்ற பாதிரிகளின் பொய்ப்பிரசாரங்களின் காரணமாகவும், பிராம்மணரான சூரிய நாராயண சாஸ்திரி சமஸ்கிருதத்தின் மீது வெறுப்படைந்து தன் பெயரைப் “பரிதிமாற் கலைஞர்” என்று மாற்றி வைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், “தனித் தமிழ் இயக்கம்” என்கிற ஒரு இயக்கத்தையும் ஆரம்பித்தார். தமிழ் மொழியில் உள்ள சமஸ்கிருதக் கலவையை நீக்கி, சமஸ்கிருத வார்த்தைகளையும் அப்புறப்படுத்தி, வேறு மொழிகளின் கலப்படமற்ற சுத்த மொழியாக தமிழ்மொழ�� விளங்கவேண்டும் என்பதே அவ்வியக்கத்தின் நோக்கம். அவரைப் பின்பற்றிய சைவ சமயப் பற்றாளரான சுவாமி வேதாசலமும் “மறைமலை அடிகள்” என்று தன் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு தனித் தமிழ் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். இருவரும் மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர்களாகவும் ஒருவர் பின் ஒருவராகப் பணியாற்றினர்.\nபரிதிமாற் கலைஞர் தன்னுடைய 33 வயதில் காசநோய் காரணமாக மரணமடைந்த பின்பு, மறைமலை அடிகள் ஈ.வெ.ரா. தொடங்கிய “சுயமரியாதை இயக்கம்” என்கிற ”பகுத்தறிவாளர்” இயக்கத்துடன் இணைந்து பணியாற்றினார். தான் தீவிர சைவ சமயத்தவராக இருந்தாலும், சுய மரியாதை இயக்கத்தவர்களின் நாத்திகக் கருத்துக்களில் உடன்பாடு இல்லாதவராக இருந்தாலும், ‘சம்ஸ்கிருத எதிர்ப்பு’ மற்றும் ‘பிராம்மண எதிர்ப்பு’ ஆகிய நிலைகளில் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றினார் மறைமலை அடிகள். கிறுத்துவ மிஷனரிகள் எப்பொழுதும் இனவெறிக் கோட்பாடுகளின்படி நடப்பவர்கள். இனவெறிக்கும் கிறுத்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதன்படி அவர்கள், “பிராம்மணர்கள் ஆரியர்கள், வெளியில் இருந்து வந்தவர்கள். திராவிடர்களான தமிழர்கள் தான் இம்மண்ணின் பூர்வீகக் குடிமக்கள்” என்று தமிழகத்தில் இனவெறியைப் பரப்பியவர்கள் கிறுத்துவ மிஷனரிகளே.\nசுயமரியாதை இயக்கம் பின்னர் திராவிட இயக்கமாகியதும், ஈ.வெ.ரா நீதிக் கட்சியிலிருந்து வெளிவந்து திராவிடர் கழகம் ஆரம்பித்ததும் வரலாறு. அவர் இந்தியாவுக்குக் கிடைத்த சுதந்திரத்தை வரவேற்கவில்லை என்பதும் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியைத் தமிழகத்தில் மட்டுமாவது தொடரவேண்டும் என்று அவர்களிடம் மன்றாடினார் என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.\nஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி போன்ற திராவிட இனவெறியாளர்களுக்கு கால்டுவெல் பாதிரி கடவுள் போல. மேலும் அவரின் கருத்துக்கள் இவர்களுக்கு வேதவாக்கு. ஆகவே, அவருடைய திராவிட இனவெறிக் கோட்பாடுகளின் அடிப்படையில் தனித் திராவிட நாடு (தனித் தமிழ் நாடு) வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள். இவிடத்தில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய உண்மை “தமிழ்ப் பிரிவினைவாதம்” என்பதே கிறுத்துவரால் கிளப்பிவிடப்பட்டு, நாத்திகம் பேசிய திராவிட இனவெறியாளர்களால் அரசியல் காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்��து, என்பதாகும். சொல்லப்போனால், தமிழகத்தையும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளையும் சேர்த்து மொத்தமாக “தமிழ் கிறுத்துவ தேசம்” அமைக்க வேண்டும் என்பது கிறுத்துவ நிறுவனத்தின் நெடுநாள் குறிக்கோள் ஆகும். இந்த நோக்கத்திற்காகத் தான் ”தமிழ் ஈழம்” கோரிக்கையையும் அந்த கோரிக்கையை வைத்த விடுதலைப் புலிகளையும் கிறுத்துவ நிறுவன்ங்கள் பூரணமாக ஆதரித்து வந்தன. இன்னும் ஆதரித்து வருகின்றன.\nதமிழர் திரவிட இனத்தவர் என்னும் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு, ”ஆரிய” பிராம்மணர்களை எதிர்த்து இன வெறியும் மொழி வெறியுமாக திராவிட இனவெறியாளர்கள் மேற்கொண்ட பிரசாரம், கிறுத்துவர்களால் முழுவதுமாக ஆதரிக்கப்பட்டு, 1967-ல் காங்கிரஸ் கட்சித் தோற்கடிக்கப்பட்டு திராவிட இனவெறியாளர்கள் ஆட்சிக்கட்டிலில் ஏறினர். இன்று வரை அவர்களை தேசியக் கட்சிகளால் கீழிறக்க முடியவில்லை. ஆனால் இன்றோ, இவர்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஒரு இத்தாலியப் பெண்மணியின் அதிகாரத்தில் கட்டுப்பட்டு இருக்கிறது. அந்தப் பெண்மணி திராவிட இனவெறியாளரான கருணாநிதியுடன் கூட்டணி வைத்துள்ள காரணத்தால், மத்தியிலும் மாநிலத்திலுமாக கிறுத்துவ நிறுவனங்கள் சக்தி பெற்று விளங்குகின்றன. எனவே, காலாவதியாகிப்போன ஆரிய-திராவிட இனவெறிக் கோட்பாடுகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க எண்ணும் ஒரு கிறுத்துவ ஆராய்ச்சியாளருக்கு விருது வழங்கியதில் வியப்படைய என்ன இருக்கிறது\nஐராவதம் மகாதேவன் அவர்கள் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தியது இது முதல் முறையன்று. அவர், சென்ற ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க ஹார்வார்டு பல்கலையிலிருந்து சமஸ்கிருத “அறிஞர்” மைக்கேல் விட்ஸல் என்கிற ஜெர்மானியரை சென்னை சமஸ்கிருதக் கல்லூரிக்கும், சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும், ரிக் வேதம் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றுவதற்காக அழைத்து வந்திருந்தார். ஹிந்து எதிர்ப்புக் கொள்கைகளுக்குப் பெயர்போன மைக்கேல் விட்ஸல் சென்னையைச் சேர்ந்த அறிஞர்கள் சிலர் சமஸ்கிருதக் கல்லூரியிலும் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கேட்ட பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறினார்.\nவேகமாக வளர்ந்து வரும் தமிழ்ஹிந்து.காம் இணைய தளம் மைகேல் விட்ஸலுக்கு ஐந்து கேள்விகளை அனுப்ப���யது. கேள்விகளைப் பெற்றுக்கொண்டு உறுதியும் செய்து அவற்றிற்குப் பதிலளிப்பதாகவும் வாக்களித்த அவர், பலமுறை நினைவூட்டியபோதும் தனக்கு அதிகமாக வேலைகள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். இன்று வரை இரண்டு கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்த அவர், மற்ற மூன்று கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை. மீண்டும் பலமுறை தொடர்பு கொண்ட பிறகும் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவரால் பதிலளிக்க முடியவில்லையோ என்று தான் தோன்றுகிறது. (Ref: – http://www.tamilhindu.com/2009/07/questions-to-michael-witzel/ ).\nஅவர் எதற்காக அழைத்து வரப்பட்டார் என்பதும் தெரிவிக்கப்பட்வில்லை. பாரத நாட்டில் இல்லாத சமஸ்கிருத அறிஞர்களா ஏன், சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் இல்லாத வேத விற்பன்னர்களா ஏன், சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் இல்லாத வேத விற்பன்னர்களா அவர்களை விட மைக்கேல் விட்ஸல் ரிக் வேதத்தைப் பற்றி என்ன சொல்லிவிட முடியும் அவர்களை விட மைக்கேல் விட்ஸல் ரிக் வேதத்தைப் பற்றி என்ன சொல்லிவிட முடியும் சரி போகட்டும். ஐராவதம் மகாதேவன் அவர்கள் மைக்கேல் விட்ஸலை சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கும் அழைத்துச் சென்றார். அது ஒரு கிறுத்துவ நிறுவனம். ( http://www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html )\nசெட்டிநாட்டைச் சேர்ந்த கொட்டையூர் என்ற ஊரில் ரோஜா முத்தையா என்பவர் பல ஆண்டுகள் பாடுபட்டு பல்லாயிரக்கணக்கான நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் சேகரித்து வைத்திருந்தவர். நாளடைவில் அவற்றைச் சரியாகப் பராமரிக்க இயலாத காரணத்தாலும், நிதி நிலைமை சரியாக இல்லாத காரணத்தாலும், அனைத்து நூல்களையும் அமெரிக்காவின் சிகாகோ பல்கலை நூலகத்திடம் விற்றுவிட்டார். பின்னர் சிகாகோ பல்கலை நூலகம் அவர் பெயரிலேயே ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தைத் துவங்கியது. அனைத்துத் துறைகளுக்கான தமிழ் நூல்களைச் சேகரித்து தமிழ் கல்வி பயிலும் மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் பயனடைய வேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது ரோஜா முத்தையா நூலகம். (http://www.visvacomplex.com/RojaMuthiah1.html)\nகோவையில் தமிழ் பெயரில் நடத்தப்பட்ட தி.மு.க மாநாடு முடிந்த கையோடு அஸ்கோ பர்போலாவைச் சென்னைக்கு அழைத்து வந்த ஐராவதம் மகாதேவன் அவர்கள், 28 ஜூன் திங்கட்கிழமை அன்று அதே ரோஜா முத்தையா நூலகத்தில் பர்போலாவின் ”சிந்து சமவெளி குறியீடும் காட்டுக் க���ுதையும்” என்கிற தலைப்பிலான உரையை ஏற்பாடு செய்திருந்தார். மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த காலஞ்சென்ற திரு.கிஃப்ட் சிரோமணி என்கிற கிறுத்துவப் பேராசிரியரின் முதல் நினைவுச்சொற்பொழிவான அவ்வுரை நிகழ்ச்சியை மெட்ராஸ் கிறுத்துவ கல்லூரியே வழங்கியது. திருமதி.ராணி சிரோமணி தலைமை ஏற்க, மெட்ராஸ் கிறுத்துவக் கல்லூரியின் முதல்வர் அணிந்துரை ஆற்ற, பர்போலா தன்னுடைய ஆராய்ச்சி உரையை நிகழ்த்தி முடித்தார். மைக்கேல் விட்ஸல் வருகையின் போது ஏற்பட்ட அனுபவங்களால், கேள்வி நேரத்தை மிகவும் குறைத்து கேள்வி எண்ணிக்கைகளையும் கட்டுப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பிற்கிணங்க, ஐராவதம் மகாதேவன் அவர்கள் செயல்பட்டார். ஆகவே, கேள்விகள் தயார் செய்து வந்திருந்த அறிஞர்கள் சிலர் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.\nஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 4\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -2\nகளம் ஒண்ணு கதை பத்து – 7 மப்ளர் மாப்ளய்\nவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு\nவேரோடி முடிச்சிட்டுக் கொள்ளும் புன்னகை..\nநற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை\nசென்னை வானவில் விழா 2010\nஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2\nவேத வனம்- விருட்சம் 93\nசிங்கத்தை கொலைசெய்வதற்கு என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை\nகுழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் புவியை விட்டு வெளியே கவிதை -31\nநீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்\nபரிமளவல்லி (புதிய தொடர்கதை) 1. ‘ரீகல்-சால்வ்’\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2\nஉலகப் பெரும் செர்ன் விரைவாக்கியில் இப்போது என்ன நிகழ்கிறது \nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21\nஉயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு- சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி\nஇயல் விருது வழங்கும் விழா\nபதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்\nதலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள்\nநினைவுகளின் சுவட்டில் – (51) (முதல் பாகம் முற்றும்)\nPrevious:சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1\nNext: நீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்\nஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 4\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -2\nகளம் ஒண்ணு கதை பத்து – 7 மப்ளர் மாப்ளய்\nவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு\nவேரோடி முடிச்சிட்டுக் கொள்ளும் புன்னகை..\nநற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை\nசென்னை வானவில் விழா 2010\nஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2\nவேத வனம்- விருட்சம் 93\nசிங்கத்தை கொலைசெய்வதற்கு என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை\nகுழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் புவியை விட்டு வெளியே கவிதை -31\nநீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்\nபரிமளவல்லி (புதிய தொடர்கதை) 1. ‘ரீகல்-சால்வ்’\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2\nஉலகப் பெரும் செர்ன் விரைவாக்கியில் இப்போது என்ன நிகழ்கிறது \nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21\nஉயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு- சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி\nஇயல் விருது வழங்கும் விழா\nபதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்\nதலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள்\nநினைவுகளின் சுவட்டில் – (51) (முதல் பாகம் முற்றும்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40102261", "date_download": "2019-02-16T15:24:00Z", "digest": "sha1:YIWAECGZ5MKVJ73WBCL4WOSL3DFPW67X", "length": 32130, "nlines": 739, "source_domain": "old.thinnai.com", "title": "நுண்ஒளித்துகளியல் (Microphotonics) எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட தொழில்நுட்பங்கள் | திண்ணை", "raw_content": "\nநுண்ஒளித்துகளியல் (Microphotonics) எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட தொழில்நுட்பங்கள்\nநுண்ஒளித்துகளியல் (Microphotonics) எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட தொழில்நுட்பங்கள்\nஜான் ஜொனோபவ்லஸ் (John Joannopoulos)\nஎம் ஐ டி பேராசிரியரான ஜான் ஜோனோபவ்லஸ் காண்பிக்கும் ஒரு சிறிய மஞ்சள் சதுரத்தில் ஒளி மின்னுகிறது. அது ஒரு உலோகத்தகடுச் சில்லு மாதிரி இருக்கிறது. ஒரு சிறுபிள்ளையின்விளையாட்டுப் பொருள் போல இருக்கிறது. ஆனால் அது விளைய���ட்டுப்பொருள் அல்ல. அது உலோகமும் அல்ல. இது மிக மெல்லிய உலோகமற்ற படிவங்களால் உருவாக்கப்பட்ட ஒளிப்படிகம் (photonic crystal). இது வெவ்வேறு அலைநீளம் கொண்ட ஒளியை, அலைநீளம் மாற்றாமல் அப்படியே பிரதிபலிக்கும் நவீனமான பொருள்களில் ஒன்று. இந்த ஒளிப்படிகங்கள் photonic crystal நுண் ஒளித்துகள் இயலில் நவீன கண்டுபிடிப்புகள். இவை தொலைத்தொடர்பில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கப்போகின்றன.\nஒளிநாறு (fiber optics) தொலைத்தொடர்பும், எலக்ட்ரானிக் தொலைத்தொடர்பும் (electronic switching) இன்று தொலைத்தொடர்பின் முதுகெலும்பாக இருந்துவருகிறது. ஆனால் இது ஒரு கடினமான திருமணம். தொலைத்தொடர்பு வலைக்குள் ஒளிநாறு மூலமாக ஒளிவேகத்தில் செய்தி செல்கிறது. அது சட்டென்று அங்கங்கே நிறுத்தப்பட்டு எலக்ட்ரானிக் செய்திகளாக மாற்றப்பட்டு மெதுவான எலக்ட்ரானிக் வழிகொடுக்கும் இயந்திரங்களில் (electronic switches and routers)ஆராயப்பட்டு திசை திருப்பப்படுகின்றன. இது ஒளிவேக செய்தியை வேகம் குறைத்துவிடுகின்றது. இண்டெர்நெட்டின் வளரும் வேகத்துக்கு இணையாக தொழில்நுட்பம் வளரவேண்டுமென்றால், ஒளியை இதுபோல ஆராய்ந்துதிசைதிருப்பும் இயந்திரங்கள் சின்ன அளவில் வேண்டும்.\nபெரிய பெரிய நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று தீவிரமாக முயன்றுகொண்டிருக்கின்றன. லூசன்ட் டெக்னாலஜிஸ், அஜிலென்ட் டெக்னாலஜிஸ், நோர்டெல் நெட்வொர்க்ஸ் இன்னும் ஆரம்ப கம்பெனிகள் பல இந்த தொழில்நுட்பத்தை முதலில் கண்டுபிடித்து காசு பண்ண தீவிரமாக முயன்றுகொண்டிருக்கின்றன. இதற்காக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் பல. சின்ன சின்ன கண்ணாடிகள் வைத்த இயந்திரங்கள், சிலிகான் அலைதுணைகள்(waveguides), ஏன் நுண்குமிழிகள் (microscopic bubbles) கூட இதற்காக உபயோகப்படுத்தி முயன்று வருகிறார்கல். ஆனால் இந்த எதுவும், மேற்கண்ட ஒளிப்படிகங்களுக்கு இணையாக, அழகான, தெளிவான பதிலை தரவில்லை. இந்த ஒளிப்படிகங்கள், ஜான் ஜோனோபவுலஸின் பரிசோதனைச்சாலையில், ஒளியை திசைதிருப்பவும், ஆராயவும், ஒளிவேகத்திலேயே செய்கின்றன. ‘இப்போது ஃபேஷன், ஒளியை எவ்வளவு வேலை செய்ய வைக்கமுடியுமோ அவ்வளவு வேலையையும் செய்ய வைப்பதுதான் ‘ என்று கூறுகிறார் ஜான். ‘சுத்தமாக எலக்ட்ரானிக் வேலைகள் எல்லாவற்றையும் ஒளியை வைத்துச் செய்யவேண்டுமென்பதில்லை. கூடியமட்டும் அனைத்தையும் ‘ என்றும் கூறுகிறார்.\n1980களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஒளிப்படிகங்கள், எலக்ட்ரானுக்கு எப்படி செமிகண்டக்டர்களோ அதுபோல ஒளிக்கு இவை. இந்த ஒளிப்படிகங்களின் வடிவமைப்புக்குத் தகுந்தாற்போல, ஒரு குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட ஒளியை கடத்தி மற்ற அலைநீளம் கொண்டவற்றை தடுத்துவிடுகின்றன. 1990இல் ஜான் இந்த ஒளிப்படிகங்களின் உள்ளே இருக்கும் சின்னச் சின்ன குறைகள் மூலம், இந்த ஒளியை இன்னும் அழகாக கட்டுப்படுத்தலாம் என்று ஆலோசனை கொடுத்தார்.\nஅன்றிலிருந்து, ஜோனோபவுலஸ் இந்த துறையில் ஒரு முன்னோடியாக மதிக்கப்படுகிறார். 1995ல் இந்த துறை சம்பந்தமாக Photonic Crystals: Molding the Flow of Light. என்ற ஒரு பாடப்புத்தகத்தை எழுதினார்.\nஜோனோபவுலஸின் குழு நிறைய முதல்சாதனைகளை இந்த துறையில் செய்திருக்கிறது. ஒவ்வொரு ஒளிநாறும் எடுத்துச்செல்லக்கூடிய செய்திகளை பலமடங்காக்கும் wavelength division multiplexing, or WDM, என்பதையும் இவர்களே கண்டுபிடித்தார்கள். உலகத்திலேயே மிகச்சிறிய லாசர் ஒளிக்கற்றையையும், எலக்ட்ரோமேக்னடிக் குழியையும், இருபரிமாண ஒளிப்படிகத்தையும் இவர்களே கண்டுபிடித்தார்கள். இவை எல்லாம் ஒளி சர்க்யூட்டுகளை (integrated optical circuits) கட்டுவதற்கு இன்றியமையாதவை.\nஇப்போது WDM போன்ற உபாயங்கள் மூலம் ஒளிநாறுக்குள் அதிகமாக அதிகமாக செய்திகளை திணித்துக்கொநு இருக்கிறார்கள். ஆனால் இதே வேகத்தில் போனால், இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் ஒளிநாறுக்குள் இன்னும் அதிகமாக செய்திகளை திணிக்க இயலாது என்றும் கணக்கிட்டு இருக்கிறார்கள்.\nஇதற்கு வேறு ஒரு குறுக்குவழியை ஜோனோபவுலஸின் குழு கண்டுபிடித்திருக்கிறது. இதற்கு ‘சுத்தமான கண்ணாடி ‘perfect mirror ‘ என்று அழைக்கிறார்கள். எல்லா அலைநீளம் உள்ள ஒளிகளையும் அப்படியே மாற்றாமல் பிரதிபலிக்கும் கண்ணாடிகள். ஓட்டை நாறுகளுக்குள் இந்த கண்ணாடிகளை வைத்தோமானால், இப்போது எடுத்துச்செல்லும் செய்திகள்போல இன்னும் 1000 மடங்கு அதிக செய்திகளை அழிவு இல்லாமல் எடுத்துச்செல்ல இயலும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் ஒவ்வொரு 60 அல்லது 80 கிலோமீட்டருக்கு ஒருமுறை செய்தி ஆம்ப்ளிபையர் வைக்கும் வேலையும் காணாமல் போகும் என்றும் எண்ணுகிறார்கள்.\nஇப்போது ஜோனோபவுலஸ் இந்த ஒளிப்படிகங்களின் தேற்ற எல்லைகளை (theoretical limits) ஆராய முடிவு செய்திருக்கிறார். எவ்வளவு சின்னதாக இந்த படிகங்களைச் செய்யமுடியும் இதன் மூலம் ஒளியாலேயே ஒரு கணிணியைக் கட்ட இயலுமா போன்றவை இவை. இவை எல்லாம் செய்ய முடிந்தால் ஒரு புதிய உலகம் தோன்றும் என் கிறார் ஜான் ஜோனோபவுலஸ்.\nஇரணியன் – திரைப்பட விமர்சனம்\nஇந்த வாரம் இப்படி – ஃபெப்ரவரி 25, 2001\nஅபிராமி முதல் கண்ணகி வரை (ஒரு பயணக்கட்டுரை)\nசிங்கமும் விறகு வெட்டியின் மகளும்\nகிரிஷ் கர்னாட் – இந்திய நாடகங்களின் பரிமாணங்களை விரிவு படுத்தியவர் – நண்பர் குர்த்கோடி அவர்களுடன் பேட்டி (இறுதிப்பகுதி)\nநுண்ஒளித்துகளியல் (Microphotonics) எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட தொழில்நுட்பங்கள்\nPrevious:தினகப்ஸா – 18 பெப்ரவரி 2001\nஇரணியன் – திரைப்பட விமர்சனம்\nஇந்த வாரம் இப்படி – ஃபெப்ரவரி 25, 2001\nஅபிராமி முதல் கண்ணகி வரை (ஒரு பயணக்கட்டுரை)\nசிங்கமும் விறகு வெட்டியின் மகளும்\nகிரிஷ் கர்னாட் – இந்திய நாடகங்களின் பரிமாணங்களை விரிவு படுத்தியவர் – நண்பர் குர்த்கோடி அவர்களுடன் பேட்டி (இறுதிப்பகுதி)\nநுண்ஒளித்துகளியல் (Microphotonics) எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட தொழில்நுட்பங்கள்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60604215", "date_download": "2019-02-16T15:14:59Z", "digest": "sha1:N6QSXDDXJG5Q642NRXXMIA6Y6GUUNTGL", "length": 53130, "nlines": 784, "source_domain": "old.thinnai.com", "title": "உறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்” | திண்ணை", "raw_content": "\nஉறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”\nஉறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”\nஉறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”\nகடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் இயங்கிவரும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் இரா.முருகன். பல சிறுகதைகள்மூலம் இலக்கிய உலகில் ஏற்கனவே அழுத்தமான தடங்களைப் பதித்தவர். கணிப்பொறி உலகைச் சார்ந்தவர். உலகில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி பலவிதமான அனுபவங்களைப் பெற்றவர். இணைய தளங்களில் இவர் பகிர்ந்துகொள்ளும் பலவிதமான அனுபவக்குறிப்புகள் வாசகவரவேற்பைப் பெற்றவை. இவர் ஏற்கனவே எழுதிய “அரசூர் வம்சம்” என்னும் நாவல் இணைய தளத்திலேயே தொடராக வெளிவந்தது. “மூன்று விரல்” நாவலும் இணைய தளமொன்றில் தொடராக இடம்பெற்று இப்போது நூல்வடிவில் பிரச��ரமாகியிருக்கிறது.\nநெருக்கடியான ஒரு சந்தர்ப்பத்திலிருந்து “மூன்று விரல்” தொடங்குகிறது. கதையின் மையப்பாத்திரமான சுதர்சன் தன் குழுவுடன் இணைந்து எழுதி எடுத்துச் சென்ற மென்பொருளை லண்டனில் வாடிக்கையாளர்கள் நிறைவுறும்வகையில் இயக்கிக்காட்டி, பல கோணங்களில் அதை நிகழ்த்திக்காட்டி ஏற்புக் கடிதத்தையும் காசோலையையும் வாங்கவேண்டியிருக்கிறது. இந்த ஏற்பாட்டில் நிகழக்கூடிய தடுமாற்றங்கள், பதற்றங்கள், முதலாளியின் தொலைபேசிக் கட்டளைகள், வசைகள், அதட்டல்கள், மனக்கொதிப்புகள் என மாறிமாறி முன்வைக்கப்படுகின்றன. நம்பகமான பல பின்னணிச் செய்திகளும் தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. எல்லாம் நல்லவிதமாக நிறைவேறி காசோலை கைமாறும் தருணத்தில் சென்னையில் அவன் வேலை பார்த்த நிறுவனம் இன்னொருவருக்கு விற்கப்பட்டுவிடுகிறது. புதிய நிர்வாகம் தன்னை ஏற்றுக்கொள்ளுமா, விலக்கி விடுமா என்ற கேள்வியோடு இந்தியாவுக்கத் திரும்புகிறான் சுதர்சன். இது கதையின் ஒரு பகுதி. வேறொரு புதிய நிறுவனத்தின் சார்பில் தாய்லாந்து நாட்டுக்கு மென்பொருள் குழுவொன்றக்குத் தலைமைப்பொறுப்பேற்றுச் சென்று வெற்றியை ஈட்டுவது இன்னொருபகுதி. சூழல்களின் து¡ண்டுதலால் வேறுவேறு இடங்களில் வேறுவேறு நிறுவனங்களென மாறிக்கொண்டே போவது மூன்றாவது பகுதி.\nஇந்த மூன்று பகுதிகளிலும் வெற்றிவேட்டையைத் தவிர வேறு எதையும் நினைத்துப்பார்க்க முடியாத துரதிருஷ்டசாலியாக பெயருக்குப் பொருத்தமாக சக்கரமாக ஓடிக்கொண்டே இருக்கிறான் சுதர்சன். புறஉலகம் என்பது அவன் வாழ்வில் மருந்துக்குக்கூட இல்லை. எதன் நிழலும் படியாத சலவைக்கல் மாளிகையாக மாறி உயர்ந்து நிற்கிறது அவன் வாழ்வு. வெற்றிக்காக அவன் காட்டக்கூடிய உழைப்பின் வேகம் பாராட்டக்குரிய ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை. வெற்றியைக் கொண்டாடும் ஆனந்தத்தின் இறுதியில் அல்லது நெருக்கடிகளை விவேகமுடன் எதிர்கொண்டு வெற்றியைத் தொடும் கணத்தில் மிகவும் இயல்பாக ஒரு மனிதனுடைய மனத்தில் எதை அடைவதற்காக இந்த வெற்றி, எதற்காக இந்த வாழ்வு என்னும் எளிய கேள்விகள்கூட படிப்பும் திறமைகளும் பொருந்திய சுதர்சன் மனத்தில் எழுவதில்லை. மனைவிக்கு வேலை கிடைத்து தனக்கு வேலை கிட்டாத சந்தர்ப்பத்தில்கூட கலிபோர்னியா உணவுவிடுதியில் சிப்பந்தியாக வேலையைத் தொடரச் சென்றவிடுகிறான். தரையிலேயே இறங்காத ஒரு விமானத்தைப்போல அவன் மனம் பறந்தபடியே இருக்கிறது.\nசுதர்சனுடைய தினசரிச் சம்பவங்கள் வழியாக இரா.முருகன் கட்டியெழுப்ப விழையும் “வாழ்க்கையின் மறுதொடக்கம்” என்னும் அம்சம் மிகவும் முக்கியமான ஒன்று. போட்டிகள் மிகுந்த தொழிலில் நிலவும் ஏற்றங்களையும் தடுமாற்றங்களையும் பரபரப்புகளையும் அலைச்சல்களையும் தொகுத்துக்காட்டும் போக்கில் சரிந்து உதிர்க்கப்படுகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மறுபடியும் ஒரு புதுத்தொடக்கத்துக்கு தன்னை மனத்தளவில் தயார்ப்படுத்திக்கொண்டு ஊக்கத்துடன் எழுந்து புறப்படும் தருணங்களைக் காட்டுகிறார் இரா.முருகன். உறைந்து நின்று விடுகிற ஒரு கணிப்பொறியை ஒரே சமயத்தில் கட்டுப்படுத்து, மாற்று, நீக்கு என்னும் ஆணைகளுக்குரிய முன்றுவிசைப்பொத்தான்களையும் அழுத்தி உயிர்ப்பூட்டி மீண்டும் இயங்கவைக்கிற செயல்முறையைப்போல உறைந்துபோகிற வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தனக்குத்தானே உயிர்ப்பூட்டிக்கொண்டு மறுதொடக்கத்துக்குத் தயாராக விசையேற்றுக் கொள்கிறது அவன் வாழ்வு. சுதர்சனுடைய தொழிலறிவும் பல்விளக்கக்கூட நேரமின்றி அதிகாலையில் ஓடி பின்னிரவுவரை விழித்திருந்து உழைக்கும் வேகமும் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு வெற்றியைக் கொடுப்பதற்காக எண்ணற்ற இழப்புகளை விழுங்கிக்கொண்டும் மறைத்துக்கொண்டும் ஓடுகிற சாமர்த்தியமும் அவனுக்கு எப்போதும் துணையிருக்கின்றன. இறுதியில் அவனுக்கு வாழ்வு கற்றுத் தருவதென்ன தகுதி, தன்னம்பிக்கை, தளரா உழைப்பு மூலம் மறுதொடக்கம் என்னும் புள்ளியில் நிறைவடைகிறது இப்படைப்பு. முந்தைய புள்ளிவரை ஈட்டிய அனுபவங்களோடும் செல்வத்தோடும் ஆற்றல்களோடும் சிக்கல்களோடும் ஆரம்பிக்கும் மறுதொடக்கம் வாழ்வின் மாபெரும் உண்மையாக துலக்கம் பெறுகிறது. எங்கும் தேக்கமுறாமல் மீண்டும்மீண்டும் தொடங்கி நகர்ந்துகொண்டே இருப்பதே வாழ்வின் ரகசியம். இதுவே இந்தப் படைப்பின் பலம். ஆனால் இந்தக் கோணம் ஒரு விவாதமாக பல்வேறு முனைகளிலிருந்து திரண்டெழுந்து மோதி தானாக உருப்பெறாமல், சுதர்சனின் ஒற்றைத்தன்மை மிகுந்த வாழ்க்கைச் சம்பவங்களைச் சான்றாக முன்வைத்து நகர்ந்து தொட்டு நிற்பதை பலவீனமென்று சொல்லலாம்.\nசுதர்சன்போன்ற செயல்திட்டத் தலைமைப்பொறுப்பிலிருப்பவர்கள் மென்பொருள் துறையின் ஒரு பிரிவினர்மட்டுமே . அடுத்தடுத்து ஆணைத்தொடர்களை எழுதுகிறவர்கள், வடிவமைப்பாளர்கள், நிரல் தொகுப்பாளர்கள், தகவல்களைச் செலுத்துகிறவர்கள், தகவல் பரப்பை வடிவமைத்து முடுக்கும் தகவல் களஞ்சிய இயக்குநர்கள், என்ற பிற பிரிவினர்களும் தத்தம் அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். ஒவ்வொருவருமே மற்றவர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டிக்கொள்கிறவர்கள். மென்பொருள் பின்னணியைச் சார்ந்து இப்பிரிவுகள் பலமடங்காகிப் பல பிரிவினர்களாகி விரிவடையக்கூடியவை. ஒவ்வொருவருடைய மதிப்பும்கூட வெவ்வேறு தன்மையில் உள்ளது. ஒரே வட்டத்தில் இயங்குபவர்கள் என்றாலும் அனைவரும் தனித்தனியான இயங்கு எல்லைகளை உடைய சின்னச்சின்ன வட்டங்களாகச் செயல்படுகிறவர்கள். இவர்கள் அனைவருடைய பிர்ச்சனைகளையும் ஒரே தன்மையுடையதாக எடுத்துக்கொள்ளமுடியுமா என்பது சந்தேகமே. இவர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் இன்னொரு கட்டத்தோடு மோதி விவாதத்துடன் முன்னகரும்போதுதான் மென்பொருள் உலகம் தன் சகல வாசல்களையும் திறந்துவைத்ததாக அமையும். மாறாக ஒற்றை வாசலுள்ள எஸ்கிமோக்கள் கூடாரமாக சுதர்சன் வழியாக மட்டுமே மென்பொருள் உலகத்தை அணுகும்படி இப்படைப்பு அமைந்துபோனது துரதிருஷ்டவசமானது.\nமுருகன் படைப்பில் முக்கியமாக இடம்பெறுபவை கிண்டல் வார்த்தைகள். எல்லாரும் எல்லாவற்றின்மீதும் திகட்டுமளவுக்கு கிண்டல் வார்த்தைகளை உதிர்த்தபடி இருக்கிறார்கள். முதலாளி, தொழிலாளி, உணவுவிடுதி, சிப்பந்திகள், அதிகாரிகள், சக ஊழியர்கள், காதலி, வயதில் முதிர்ந்த / குறைந்த நண்பர்கள் என பாரபட்சமில்லாமல் எல்லாத்தரப்பினர் மீதும் இந்தக் கிண்டல் வார்த்தைகள் சிதறப்படுகின்றன. கிண்டலின் இலக்குக்கு யாருமே அல்லது எதுவுமே இப்படைப்பில் தப்பவில்லை. வேலைக்கடுமையின் உச்சத்தில் வெளிப்படும்போது மட்டுமே இக்கிண்டல் மிகஇயல்பாக படைப்பின் போக்கில் இணைந்துகொள்கிறது. ( “சுதர்சன், உனக்கு கல்யாணமா எப்போ” என்று ஒரு தருணத்தில் கேட்கிறாள் கண்ணாத்தா. “நீ ஒரு தப்பும் இல்லாம கோட் எப்ப எழுதறியோ அதுக்கு அடுத்தநாள்” என்கிறான் சுதர்சன்.) மற்ற நேரங்களில் வெறும் வக்கணைப்பேச்சாகச் சுருங்கி படைப்புடன் இணையாமல��� நின்றுபோகிறது.\nஇப்படைப்பில் கதைகூறும் திறமை தவிர வேறு எந்தத் தனித்தன்மையும் புலப்படவில்லை. பெரிய நாவல்களில் உருவாகக்கூடிய ஆழ்ந்த பெ\tமுச்சுகளையோ கையறுநிலையின் தவிப்புகளையோ இறுதிப்புள்ளியில் தானாக முகிழ்க்கக்கூடிய மெளனத்தையோ இந்த நாவலில் காணமுடியவில்லை. இயம்புமுறையில் இருக்கக்கூடிய ஒற்றைத்தன்மை உறுத்தலாக இருக்கிறது. கிராமம், நகரம், அலுவலகம், சிறைக்கூடம், நிர்வாண நடனவிடுதி எனப் பலவிதமாக காணப்படும் எல்லாக் களங்களிலம் ஒரே விதமான சித்தரிப்புமுறையே பயன்படுத்துகிறது. முதலாளி, நிர்வாகி, உணவுவிடுதிக்காரர்கள், அதிகாரிகள், நண்பர்கள், சிப்பந்திகள், மஸாஜ் சேவகிகள் எல்லாருமே ஒரே மொழியையே பயன்படுத்துகிறார்கள். நாவலை நிகழ்த்திக்காட்ட இது பெரும்தடையாக இருக்கிறது.\nமென்பொருளாளர்கள்மீது நிறுவப்பட்ட கற்பிதங்களை ஒவ்வொன்றாகப் பிரித்து அழுத்தமான சித்திரங்களையும் விவாதங்களையும் உருவாக்குவதற்கு மாறாக எல்லாவற்றையும் ஒரு தகவலாக உதிர்த்துவிட்டு படைப்பு வேகவேகமாக நகர்ந்துவிடுகிறது. புஷ்பாவின் முத்தத்தையும் சந்தியாவின் புன்னகையையும் மாறிமாறி கதைநெடுக நினைவுகளில் சுமந்து கொண்டிருப்பவன் மனத்தில் காலாவதியான விசாவால் தற்செயலாகக் காவலர்களால் பிடிக்கப்பட்டு சிறைவாசத்தில் ஜட்டியோடு நின்ற நண்பனுடைய உருவம் ஒருமுறைகூட மீண்டும் எழாதது விசித்திரமானது. அந்த ஞாபகத்தினுடைய அழுத்தத்தின் விளைவாக மென்பொருளாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிற வாழ்வின் நிரந்தரமின்மையை நிறுவிக்காட்டியிருக்கமுடியும். விரிவுகொள்ள சரியான ஒரு சரடு கிடைத்தும் படைப்பு அதைப் புறக்கணித்துவிடுகிறது.\nகாசுக்காக உலகில் பல்வேறு பகுதிகளுக்குப் பறந்து நேரம் காலம் சுற்றுப்புறம், கலாச்சாரம், சொந்த வாழ்க்கை என எதையும் சட்டைசெய்யக்கூட நேரமின்றி குறித்த நாளுக்குள் வந்த வேலையை முடிக்கவேண்டும் என்று செலுத்தப்பட்டவர்களைப்போல இயங்கும் கணிப்ப¦¡றி வல்லுநர்களுடைய உலகத்தின் சிறுபகுதி இந்தப் படைப்பில் இடம்பெறுகிறது.\nஇப்படைப்பில் இடம்பெறக்கூடிய இரண்டு தந்தைப் பாத்திரங்கள் முக்கியமானவர்களாகப் படுகிறார்கள். தற்செயலாக இருவருமே மனைவியைவிட்டுப் பிரிந்து வாழ்பவர்கள். ஒருவர் சந்தியாவின் தந்தை வாரியர். இன்னொரு��ர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெப்ரி. மூன்று வயதில் பிரிந்துவந்த மகளுடன் அவளுடைய இருபத்தைந்து வயது வரைக்கும் கடிதங்கள் வழியாகவும் தொலைபேசி உரையாடல்கள் வழியாகவும்மட்டுமே உறவைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் அபூர்வத் தந்தை வாரியர். கண்ணாலேயே பார்க்காத தன் மகளுடைய எதிர்காலம்பற்றி பல கனவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கிறப்பவர். குறிப்பிட்ட நாளுக்குள் அவள் கருவுறவில்லையென்றால் அவர் வம்சம் வாரிசற்றதாகப் போய்விடும் என அவர் நம்பி வலியுறுத்திய ஜாதகக் குறிப்பு சுட்டிக்காட்டியதைப்போலவே அவள் உலக வர்த்தகக் கட்டடச் சிதைவின்போது அகப்பட்டு உயிர் துறந்த செய்தியைக் கேட்டு அவர் மனமுடைந்து வெளியேறிவிடுகிறார். மற்றொருவரான் ஜெப்ரியும் தன் மகள்மீது அளவற்ற பிரியம் கொண்டவர். மணவிலக்கு பெற்ற மனைவியுடன் கைகுலுக்கி வியாபாரம் பேசிமுடித்துவிட்டு அவளோடு வளரக்கூடிய தன் மகளுக்காக இசைக்குறிப்புப் புத்தகமொன்றை பரிசாக அனுப்பும் விசித்திரமான மனிதர்.\nஇரா.முருகன் முன்வைக்கக்கூடிய மென்பொருளாளர் பிரச்சனை நாம் அனைவரும் தகவலளவில் அறிந்த ஒன்றே. சுரண்டும் மையங்களாக மாறிக்கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்கள் பழங்கால அடிமை முறையில் நிகழ்ந்ததைப்போல ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணிநேரத்துக்கும் மேலான உழைப்பு என்னும் எழுதா விதியை எங்கும் நிர்ப்பந்திப்பதும் அவ்விதிக்கு உட்பட்டு காலம் சுற்றுப்புறம், கலாச்சாரம், சொந்த வாழ்க்கை என எதையும் சட்டைசெய்யக்கூட நேரமின்றி குறுகிய கால அவகாசத்துக்குள் செலுத்தப்பட்ட ஏவுகணையென கணிப்பொறி வல்லுநர்கள் இயங்குவதும் நாள்தோறும் காணக்கிடைக்கிற காட்சிகள்தாம். அவர்களுடைய உலக அனுபவங்கள் முதன்முதலாக ஒரு படைப்பில் இடம்பெறுவதை விசேஷமான அம்சமாகவே எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அனுபவங்கள் வழியாக சாரத்தைநோக்கிய பயணம் படைப்பில் நிகழவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது.\n(மூன்று விரல் -இரா.முருகன். கிழக்குப் பதிப்பகம். எண் 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. விலை.ரூ 150 )\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17\nபுலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)\nஎடின்பரோ குறிப்புகள் – 12\nதொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்\nராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்\n‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது\nசினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்\nவளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்\nஅ வ னா ன வ ன்\nகீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nபென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3\nஉறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”\nநூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்\nபூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்\nசங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2\nவிஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்\nதிரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3\nஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்\nகரை மேல் பிறக்க வைத்தார்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1\nPrevious:சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17\nபுலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)\nஎடின்பரோ குறிப்புகள் – 12\nதொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்\nராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்\n‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது\nசினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்\nவளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்\nஅ வ னா ன வ ன்\nகீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nபென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3\nஉறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”\nநூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்\nபூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்\nசங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2\nவிஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்\nதிரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3\nஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்\nகரை மேல் பிறக்க வைத்தார்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60702225", "date_download": "2019-02-16T16:08:23Z", "digest": "sha1:6VKNOTEDZADX7G5A27SFB562S5X3DY6C", "length": 36032, "nlines": 766, "source_domain": "old.thinnai.com", "title": "இன்னும் சில ஆளுமைகள் | திண்ணை", "raw_content": "\nஎதுவும் சூன்யத்தில் பிறப்பதில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை. எந்தப் படைப்பும் படைத்தவனிடமிருந்து பெற்றதை உடன் எடுத்துத் தான் வருகிறது. படைத்தவனின் குணத்தை அது பிரதிபலிக்கும். அல்லது அவன் எண்ணத்தைப் பிரதிபலிக்கும். படைத்தவனும், அவன் எண்ணங்களும் குணமும் மறுபடியும் சூன்யத்தில் பிறந்ததில்லை. அதற்கும் முதிய தடங்களைக் காட்டும் சங்கிலித் தொடர் பின்னோக்கிப் போய்க்கொண்டே இருக்கும். அது போலத்தான் படைப்பின் முன்னோக்கிய வாழ்வும். தான் ஒரு வரலாற்றோடு வந்தாலும், வந்த பின் தனித்து விடப்பட்டு அவ்வக்காலத்து சூழலுக்கு ஏற்ப இன்னொரு வரலாற்றை அது உருவாக்கிக்கொண்டே போகிறது. சூன்யத்தில் பிறப்பதுமில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை.\nஇப்படிச் சொல்லிக்கொண்டே போனால், இன்றைய அரசியல் வாதிகளின் வாய்ப்பந்தல் போலாகிவிடும் அபாயம் உண்டு. குறள் எழுதக்காரணமான வள்ளுவனின் நிப்பந்தங்கள் கட்டாயம் உண்டு. நாம் பலவாறாக் ஆராய்ந்து தற்காலிகமாக யூகித்துப் பலவற்றைச் சொல்லலாம். அது போக அதன் அர்த்தங்���ள் எனவும் நிறைய நம் அவ்வப்போதைய தேவைகளுக்கு ஏற்ப பல சொல்வோம். வள்ளுவன் எழுத நேர்ந்த நிர்ப்பந்தங்களும் அவன் ஒவ்வொரு குறளுக்கும் கொண்ட அர்த்தங்களும், இடைப்பட்ட நூற்றாண்டுகள் பலவற்றின் நீட்சியில் அதற்குத் தரப்படும் அர்த்தங்களும் இன்று வள்ளுவனும் குறளும் அர்த்தம் என்னவாக இருந்தாலும் பெறும் பயன்பாடும் வள்ளுவனாலோ குறளாலோ தீர்மானிக்கப்படவில்லை. நம் தேவைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. அப்படித்தான் எல்லாமே. அவன் ஏட்டுச் சுவடியில் எழுதும்போது அவனுக்கு இருந்த தேவையும், இன்று பேருந்துகளில் நாம் காணும் குறள் எழுத நேர்ந்த தேவையும் ஒன்றாக இருக்குமா\nஎன்னால் எதையும் அதன் சூன்யத்தில் பார்க்க, படிக்க புரிந்து கொள்ள முடிவதில்லை. வார்த்தை விழும்போதே அதன் குரலுக்கு முன்னும் பின்னுமுள்ளதெல்லாம் அந்த வார்த்தைகளோடு சேர்ந்து விஸ்வரூபம் கொண்டு தான் என் காதில் அது விழுகிறது. கேட்கும் போதும், படிக்கும் போதும். எந்த ஒரு எழுத்தையும் அதை எழுதியவனிடமிருந்து அவன் சூழலிடமிருந்தும், அந்த எழுத்து பின் சேரும் சூழலிடமிருந்தும் பிய்த்துப் பார்க்க முடிவதில்லை. அதன் பொய்ம்மையும் உண்மையும் தெரியாது போய்விடுவதில்லை. மறுபடியும் எந்த எழுத்தையும் படிக்கும்போதும் அதை எழுதியவனைப்பற்றி அவன் இதுகாறும் எழுத்தியவற்றிலிருந்தும் அவனைப்பற்றி, வாழ்க்கை பற்றி அறிந்தவற்றிலிருந்தும் பெற்ற சேமிப்பு அத்தனையோடும் தான் அந்த எழுத்து எனக்கு அர்த்தம் பெறுகிறது. அந்த எழுத்தாளனின் ஆளுமை பற்றிய பிம்பம் இப்படி உருவாகிக்கொண்டே போகிறது. அந்த பிம்பத்தின் இந்த கணம் வரைய சேர்க்கை முழுதும், இப்போது நான் படிக்கும் அவனது எழுத்துக்கு அர்த்தம் தந்துகொண்டிருக்கிறது. எழுதியது பேசியது மட்டுமல்ல, அவன் சொல்லவிரும்பாத நிர்ப்பந்தங்களின் மௌனங்களும் பேசுகின்றன, அர்த்தம் கொள்கின்றன. பல பேச்சுக்களில், எழுத்துக்களில் பொய்மை பளிச்சிடுவதை உடனே உணர முடிகிறது. அதற்கான காரணங்களை நான் அடுக்கலாம். உணர வைக்கலாம். நிரூபிக்க முடியாது.\nஅதெல்லாம் இருக்கட்டும். எந்த படைப்பும் என்னை எவ்வாறு பாதிக்கிறது, நான் அவற்றை நான் எப்படி அர்த்தப்படுத்திக்கொள்கிறேன் என்பதைச் சொல்லத்தான் எழுதினேன். படிக்கும் போது என் முன் நிற்பது அது வரை நான் அப்��டைப்பாளயி¢ன் அறிந்த ஆளுமை முழுதும். அந்த ஆளுமை உருவாகிக்கொண்டே இருப்பது. “நீங்கள் ஏன் ராஜ் கபூரின் அந்தப் படத்துக்குப் பாட மறுத்தீர்கள்” என்று மிகப்பெரிய அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டீர்களே என்ற அர்த்தத்தில் கேட்ட கேள்விக்கு “எனக்கு அந்தப் பாடலைப் பாடப் பிடிக்கவில்லை” என்று மிகப்பெரிய அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டீர்களே என்ற அர்த்தத்தில் கேட்ட கேள்விக்கு “எனக்கு அந்தப் பாடலைப் பாடப் பிடிக்கவில்லை என்று லதா மங்கேஷ்கர் பதில் சொன்னார். அவர் மறுத்தது மட்டுமல்ல, அவரது ஆளுமை பற்றிய உண்மையையும், அந்தப் பாடல், ராஜ் கபூரின் படம் எல்லாம் பற்றிய உண்மையையும் அந்த பதில் சொன்னது. இன்னமும் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து, அது ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர் இருவர் ஆளுமையையும் என் முன் நிறுத்தியது அந்த பதில். எந்த அரசியல் வாதியின் பேச்சிலும் உள்ள உண்மையும் பொய்மையும் பளிச்சிடவில்லையா உடனுக்குடன் என்று லதா மங்கேஷ்கர் பதில் சொன்னார். அவர் மறுத்தது மட்டுமல்ல, அவரது ஆளுமை பற்றிய உண்மையையும், அந்தப் பாடல், ராஜ் கபூரின் படம் எல்லாம் பற்றிய உண்மையையும் அந்த பதில் சொன்னது. இன்னமும் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து, அது ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர் இருவர் ஆளுமையையும் என் முன் நிறுத்தியது அந்த பதில். எந்த அரசியல் வாதியின் பேச்சிலும் உள்ள உண்மையும் பொய்மையும் பளிச்சிடவில்லையா உடனுக்குடன் அப்படிப் பளிச்சிடச் செய்வது எது அப்படிப் பளிச்சிடச் செய்வது எது “என் மூச்சில் தமிழிருக்கும்” என்ற பாட்டைக் கேட்டிருக்கிறோம். சரி. தமிழிருக்கிறதா “என் மூச்சில் தமிழிருக்கும்” என்ற பாட்டைக் கேட்டிருக்கிறோம். சரி. தமிழிருக்கிறதா இருந்ததா அது எந்த ஆளுமையைச் சேர்ந்தது\nஇலக்கியத்தின் அழகு அது பேசும் உண்மையிலிருந்து பிறக்கிறது. திட்டமிட்ட வடிவங்களால், சொல் அலங்காரங்களால் அல்ல. அந்த உண்மையையும் அதன் பின்னிருக்கும் ஆளுமையையும் உணரத்தான் முடியும்.\nஇங்கு நான் சந்தித்த ஆளுமைகள். இன்னும் சிலர். படித்தும், கண்டும் பழகியும் அறிந்த ஆளுமைகள்.\nஇன்னும் சில ஆளுமைகள்: (கட்டுரைத் தொகுப்பு) வெங்கட் சாமிநாதன்: எனி இந்தியன் பதிப்பகம், 102, நம்பர்.57, பி.எம்.ஜி. காம்ப்ளெக்ஸ், ஸௌத் உஸ்மான் ரோட், தி.நகர், சென்னை-17\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1)\nபெண்ணடிமையினையும் சமூக ஏற்றத் தாழ்வையும் மனுநீதி வலியுறுத்துகிறதா\nமடியில் நெருப்பு – 26\nநாட்டுடமையாகும் நூல்களும் பரிவுத் தொகையும்: சில யோசனைகள்\nகாதல் நாற்பது (10) உன்னைத்தான் நேசிக்கிறேன்\nபெரியபுராணம்- 123 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.\nகருப்பையா மூப்பனாரும் காமராஜரும்…..மலர்மன்னனின் பூ உதிர்ந்த முள்கொத்து ……\nஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது\nவிளக்கு பரிசு பெற்ற அம்பைக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்\nசான்றோராகிய நிழல் வாழ்நர் எனும் வீரர்\nமனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றி பாரிஸ் கருத்தரங்கு-3 (IPCC)\nசுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’\nமுஷாரப்பின் சுயபுராணம்: சொந்த கதையும் , நொந்த கதையும்\nமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nநாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பாராட்டு விழா\nஇரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்”\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை \nகடித இலக்கியம் – 46\n – 16 வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி\nஎனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்\nNext: விளக்கு பரிசு பெற்ற அம்பைக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1)\nபெண்ணடிமையினையும் சமூக ஏற்றத் தாழ்வையும் மனுநீதி வலியுறுத்துகிறதா\nமடியில் நெருப்பு – 26\nநாட்டுடமையாகும் நூல்களும் பரிவுத் தொகையும்: சில யோசனைகள்\nகாதல் நாற்பது (10) உன்னைத்தான் நேசிக்கிறேன்\nபெரியபுராணம்- 123 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.\nகருப்பையா மூப்பனாரும் காமராஜரும்…..மலர்மன்னனின் பூ உதிர்ந்த முள்கொத்து ……\nஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது\nவிளக்கு பரிசு பெற்ற அம்பைக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்\nசான்றோராகிய நிழல் வாழ்நர் எனும் வீரர்\nமனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றி பாரிஸ் கருத்தரங்கு-3 (IPCC)\nசுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’\nமுஷாரப்பின் சுயபுராணம்: சொந்த கதையும் , நொந்த கதையும்\nமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nநாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பாராட்டு விழா\nஇரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்”\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை \nகடித இலக்கியம் – 46\n – 16 வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி\nஎனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/11/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-02-16T16:22:00Z", "digest": "sha1:JR3SOMIPOITX5KPWNCV5CZY75VRX276D", "length": 5957, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "வீரபுரம் பகுதியில் தந்தையின் வாகனத்தில் மோதி சிறுமி மரணம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவீரபுரம் பகுதியில் தந்தையின் வாகனத்தில் மோதி சிறுமி மரணம்-\nவவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு 5 வயது மகள் பலியாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுகந்தன் துசாந்தினி என்ற சிறுமியே இ��்வாறு பலியாகியுள்ளார்.\nகாலையில் வீட்டிலிருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தந்தை, தனது தொழிலுக்குச் செல்கின்ற போது, தனது மகளையும் முள்பள்ளிக்கு ஏற்றிச்சென்று இறக்கி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறே நேற்று முன்தினம் (11.05.2018) காலை வீட்டிலிருந்து வானில் மகளை ஏற்றிக்கொண்டு சென்ற தந்தை, முன்பள்ளியில் மகளை இறக்கிவிட்டு வாகனத்தை திருப்பிய போது, வழமைக்கு மாறாக மகள் வாகனத்தின் முன்பகுதியின் ஊடாக முன்பள்ளிக்குள் நுழைவதுக்கு எத்தனித்த போது தந்தையின் வாகனத்துடன் மோதுண்டுள்ளார்.\nஉடனடியாக தந்தை, மகளை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமி பெற்றோருக்கு ஒரேயொரு மகளாவார். விசாரணைகளை பொலீஸார் முன்னெடுத்துள்ளனர்.\n« பஸ் கட்டணம் அதிகரிக்கும்-தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர்- இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவியேற்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2016/02/blog-post_19.html", "date_download": "2019-02-16T16:26:13Z", "digest": "sha1:W5K43YIY5B7NYEVXQLIVQIDELAEQXB5D", "length": 33789, "nlines": 268, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்��ின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nவெள்ளி, 19 பிப்ரவரி, 2016\nமலேசியா எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவின் படைப்புகள்\nகருத்தரங்கம் : 22/2/16 மலேசியா கோலாலம்பூரில்\nஎளிய மனிதர்களின் தன் முனைப்பு நடவடிக்கைகள்\n” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து .. சுப்ரபாரதிமணியன்\n- ( சுத்தானந்த பாரதியார் )\nஅய்ந்து நாவல்கள் கொண்ட ரெ.கார்த்திகேசு அவர்களின் இத் தொகுப்பை படித்து முடிக்கிற போது மலேசியாவின் நிலவியல் சார்ந்த பதிவுகளும், கல்வித்துறை சார்ந்த முனைப்புகளும்,முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய மனிதர்களின் ஒரு பகுதியினரும் மனதில் வெகுவாக நிற்கின்றனர்.\nரெ.கார்த்திகேசுவின் அய்ந்தாவது நாவலை எடுத்துக் கொ��்ளலாம்.” சூதாட்டம் ஆடும் காலம்” இதன் நாயகன் கொஞ்ச காலம் பத்திரிக்கையாளனாக இருந்து விட்டுக் கல்வித்துறை விரிவுரையாளனாகச் செல்கிறான். அப்பாவின் வன்முறையால் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்வி கற்று முன்னேறியவன் அவன். அம்மாவைத்தேடிப்போகிறான். காதலியாக இருப்பவள் இன்னொருத்தனை பணத்துக்காக ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்து பெறுகிறவள் இவனை விரும்புகிறாள். அப்பா, அம்மாக்களை தேடிப்போய் அவர்களின் நோய், மரணம் ஆகியவற்றில் அக்கறை கொள்கிறான்.\nஇந்த அம்சங்களை மற்ற நாவல்களிலும் காண முடிவதில் அவர் தன்னை பாதித்த அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கிற தன்மை காணப்பட்டது. .. முதல் நாவலில் ( வானத்து வேலிகள்) குணசேகரன் இப்படி வீட்டை விட்டு விரட்டப்பட்டவன் மாட்டுத் தொழுவத்தில் வேலை பார்த்து அந்த வீட்டு பணக்காரப் பெண்ணை காதலித்து, லண்டன் போய் படித்து பெரும் பணம் சம்பாதித்து ஏழை மாணவகளுக்கு விடுதி ஒன்றை பெரும் செலவில் கட்டுகிறான். மனைவியுடன் உடல் தொடர்பு இல்லாமல் இருக்கிறவன் மகன் தந்த பாடத்தால் மனைவியுடன் சேர்கிறான். ராணி என்ற குணசேகரனின்உதவியாளர் திருமணம் செய்து கணவனைப் பிரிந்து கொஞ்சம் குணசேகரனுக்காக தவிக்கிறவள். ” தேடியிருக்கும் தருணங்களில் ” நாவலில் நாயகன் அப்பாவின் சாவு, அஸ்தி கரைப்பு என , தன் அம்மாவைத் தேடிப் போகிறான். அம்மா சாதாரண கூலிக்காரப் பெண். அவளைக் கண்டடைகிறான். ” அந்திம காலம் “ நாவலில் சுந்தரத்திற்கு புற்று நோய். மகள் ராதா கணவணை விட்டு லண்டனுக்கு மகன் பரமாவை அப்பா சுந்தரத்திடம் விட்டு போய்விடுகிறாள். பின் அந்த வாழ்க்கையும் சரியில்லையென்று திரும்புகிறாள். பரமா இறந்து விடுகிறான்.சுந்தரம் புற்று நோயிலிருந்து தப்பிக்கிறார். ” காதலினால் அல்ல”நாவலில் கணேஷின் பல்கழைக்கழக அனுபவம், ரேக்கிங்,,அத்தை பெண், காதலிப்பவனைக் கட்டாமல் அத்தைப் பெண்ணை கட்டும் சூழல். எல்லா நாவல்களிலும் நோய் சார்ந்த மனிதர்களின் அவஸ்தை இருக்கிறது. அதிலும் புற்று நோய் என்று வருகிற போது விவரமான விவரிப்பு இருக்கிறது. கல்வி சூழல் சார்ந்த விரிவான அணுகுமுறை, பாடத்திட்டங்கள்,பல்கலைக்கழக கல்வியில் இருக்கும் அரசியல், மாணவர்களின் போக்குகள், ரேக்கிங் சித்ரவதைகள் இடம்பெறுகின்றன.அங்கங்கே இடம் பெறும் ��லக்கியக் குறிப்புகளும் சுவாரஸ்யப்படுத்துகின்றன. எளிய மனிதர்கள் படித்து சுய அக்கறையுடன் கல்வியைத் துணைக்கு வைத்துக் கொண்டு லவுகீய வாழ்க்கையில் முன்னேறும் படிமங்களின் சிதறல் எங்கும் காணப்படுகிறது.\nவெகுஜன ஊடகங்களில் கல்விக்கூடம் அதிகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டு. குறிப்பாய் திரைப்படங்களில் இளைஞர்கள் இன்று திரைப்படக் கொட்டாய்களுக்கு அதிகம் செல்பவராய் இருப்பதால் அவர்களைப் பற்றிய மேலோட்டமான விசயங்களைக் கொண்ட திரைப் படங்களே அதிகம் ஆக்கிரமிக்கின்றன,ஆனால் கல்வித்துறையின் இன்னொரு பக்கமாய் இருக்கும் கல்வித்துறை சார்ந்த அரசியல்,மாணவர்களின் போக்கு, கல்வித்திட்டங்கள், மாணவர் ஆசிரியர் உறவு போன்றவை அதிகம் சொல்லப்படுவதில்லை.இந்நாவல்களில் அதைக்காண முடிவது ஆரோக்கியமானது.\nரெ.கார்த்திகேசு கல்வித்துறையில் பணிபுரிந்தவர் . கல்வித்துறை சார்ந்த அவரின் விஸ்தாரமான நாவல் அனுபங்கள் வியப்பூட்டுகின்றன. அந்த வகையில் கல்வித்துறை பற்றின முறையான பதிவாகவும் இருப்பது இந்நாவல்களின் பலம்.மலேசியா சூழலின் கல்வித்தன்மை, அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் கல்விசூழல் குறிப்பிட வேண்டியது.சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிகிறபோது அத்துறை பற்றி படைப்புகளில் வெளிபடுத்துவது பல விமர்சனங்களுக்கும்,அத்துறையினருக்கும், சம்பந்தப்பட்ட மாதிரிகளுக்கும் சங்கடங்களையும் பகைமையையும் உருவாக்கும். அதையும் மீறி கல்வித்துறை பற்றிய அனுபவங்களையே முன்னிலைப்படுத்தி கார்த்திகேசு இதில் இயங்குவது ஆச்சர்யப்படுத்துகிறது. அவர் கல்வித்துறையில் பணிபுரிகிறபோது இவற்றை எழுதியிருக்கக் கூடும். அப்போது கல்வித்துறையில் எதிர்கொண்ட பல பாத்திரங்களை பலர் இதில் அடையாளம் கண்டிருப்பார்கள்.விரோதமும் கொண்டிருப்ப்பார்கள்.சிக்கலான சூழ்நிலைகளுக்கும் கொண்டு சென்றிருக்கும். அத்துறையில் பணி செய்யும் காலத்திலேயே இவற்றை அவர் எழுதி வெளியிட்டிருப்பதை பாராட்டியாக வேண்டும்.அவ்வனுபங்களைப் படைப்பாக்குகிற தன்மை தெரிகிறது. புதிய தலை முறை பற்றிய அக்கறை இந்த கதாபாத்திரங்களுக்கு இருக்கிறது. குழந்தைகளுக்கு ஆங்கில ஆக்கிரமிப்பு மீறி தமிழ் சொல்லித்தரும் தாத்தாக்கள் இருக்கிறார்கள். பழைய இலக்கியங்களில் தோய்ந்த��� அவற்றை வெளிப்படுத்தும் பல இடங்கள் உள்ளன. மரணம் பற்றிய பயத்தில் பல கதாபாத்திரங்கள் அலறிக் கொண்டிருக்கிறார்கள் “மரணம் கூத்தாடுகிறது. இங்கு எல்லோரும் அதன் பேய்ப் பிடியில் இருக்கிறோம். இன்றொன்றும் நாளையொன்றுமாக தனது விருப்பத்திற்கு அது மனிதர்களைக் கொய்து தின்கிறது.இது மரணப் பேயின் விருந்துக்கூடம் என்று தோன்றியது “ (பக்கம் 551 )\nகார்த்திகேசுவின் சிறுகதைகளின் நுணுக்கமான விசயங்கள் இதிலும் உள்ளன. அவரின் சிறுகதைகள் வெகுவாக சமகாலத்தன்மையோடும் நவீன வாழ்க்கைச் சிக்கலோடும் வெளிப்படுபவை. ஆனால் இந்நாவல்களின் பிரசுரிப்பு காலம்80,90 என்பதால் அக்கால மாதிரிகள் மத்திய தர மலேசியர்களின் வாழ்க்கையை மையமாகக் வெளிப்படுத்துபவையாக அமைந்துள்ளன.. அக்கால இலக்கிய சூழலையும் மனதில் கொண்டே இவற்றை மதிப்பிடுவது நியாயமாகும். இந்நாவல்களின் நேரடிசாட்சியாக இருந்து அனுபவித்திருப்பதை வெளிப்படுத்தியிருப்பதில் தன்னை முன்னிருத்திய நேர்மை தென்படுகிறது. வேறு கற்பனை அனுபவங்களைத் தேடிப்போகாமல் தன் அலுவலக அனுபவங்களையே மேலோங்கியபடிச் சொல்லியிருக்கும் பாணி இவரின் தனித்தன்மையானதாக உள்ளது. இன்றைய புது வாசகன் இதிலிருந்து சற்றே மாறுபடலாம். ஆனால் அந்த அனுபவங்களைக் கடந்துதானே இன்றைய சூழலுக்கு வந்திருக்கிறோம் என்பதையும் மறக்க முடியாது.. மலேசியா நிலவியல் சார்ந்த பெரும் விவரிப்புகளும், சரளமான நடையும் நாவகளை நல்ல வாசிப்பிற்குள்ளாக்குகிறது.மலேசியா பற்றிய தகவல்களை அள்ளித்தருகிறது.முன்னுரையில் கார்த்திகேசு இப்படி குறிப்பிடுகிறார். “ இது பிள்ளைப் பேறுமாதிரிதான்.பிறக்கும்போது என்ன அமைகிறதோ அதுதான் அதற்கு வாய்த்தது. அடுத்தவர் கையில் கொடுத்த பிறகு இதன் மூக்கைக் கொஞ்சம் எடுப்பாகப் பண்ணியிருக்கலாம். கண்ணை கொஞ்சம் நீடியிருக்கலாம் எனத் தாய் கவலைப்பட்டு பயனில்லை.எழுத்தின் கருத்துகளுக்கு அவனே பொறுப்பு, ஆனால் நாவலின் மொத்த வடிவத்துக்கு அவன் மூளையோடு அவன் சுரப்பிகளும் பொறுப்பு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் “ இவ்வகை திருப்தியின்மையும், சுய விமர்சனமும் எழுத்தாளனிடம் தென்படுவது ஆரோக்யமாக படைப்புத்தளத்தை முன்னகர்த்திச் செல்லும்.முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய வாழ்க்கையின் அப்போதைய பதிவாக அவற்றைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. அய்ந்து நாவல்களை ஒரே தொகுப்பாக வெளியிட்டிருப்பது அவரின் நாவல் படைப்புகளை ஒரு சேர படிக்கவும், கல்வித்துறை சாந்தவர்களுக்கும், ஆராய்ச்சிமாணவர்களுக்கும், மலேசியா சூழலை ஓரளவு வெளீயிலிருக்கும் வாசகன் சரியாகப் புரிந்து கொள்ளவும் சரியானதாக அமையும்.\n( காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு 998 பக்கங்கள் விலை ரூ 1300 )\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 11:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநூலின் முன்னுரை:சுப்ரபாரதிமணியன் பறந்து மறையும் கட...\nஜெயந்தி சங்கரின் “ திரிந்தலையும் திணைகள்” ...\nமலேசியா எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவின் படைப்புகள்...\nமலேசிய சிறுகதை சிறுகதை : சுப்ரபாரத...\nஒரு நிகழ்ச்சி :-------------------கலைஞன் பதிப்பக...\nஇறந்தவர்களின் நினைவுகளூடேஒரு பயணம்: காப்ரியேல்கா...\nகனவு இலக்கிய வட்டம் * வள்ளலார் யோகா மையம் ச...\n, “தமிழ்நாட்டின்கல்வி வளர்ச்சிக்கு தமிழக அரசியல் க...\n” கதை சொல்லி .. “ நிகழ்ச்சி திருப்பூர் பெருமாநல்...\nஅச்சில் உள்ள என் புதிய நூல்கள்* வெள்...\n“ காடுகள் : உலகின் உயிர் மண்டலம் “ஓவியர் ந.தமிழரசன...\nதிருப்பூர் எழுத்தாளர்களின் தொகுப்பு “ டாலர் நகரம...\n“எப்படி தோழர் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல்...\nஓ செகந்திராபாத் : சுப்ரபாரதிமணியன் ...\nபார்த்த படம் :விக்டோரியா: நான்கு இளைஞர்கள் ஒரு யுவ...\n“ காடுகள் : உலகின் உயிர் மண்டலம் “ஓவியர் ந.தமிழரசன...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1NDM3MQ==/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2019-02-16T16:20:03Z", "digest": "sha1:VCS2VZO436T2G75BYL2T74PHVJZKC5XM", "length": 6304, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » PARIS TAMIL\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 9 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த நிலநடுக்கம் சுமார் 15 நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்தாகவும் ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகியுள்ளது.\nஇந்நிலையில் அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் பல வீடுகளில் நிலநடுக்க அதிர்வு உணரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nகுறித்த நிலநடுக்கம் 25 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.\nஇதுவரை இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும் இதனால் கட்டிடங்கள் ஏதேனும் இடிந்ததா என்று தகவல் வெளியாகவில்லை.\nமேலும் அந்தமானில் இந்த வருடம் ஏற்படும் முதல் நிலநடுக்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபுல்வாமா தாக்குதலுக்கு 60 கிலோ RDX வெடிபொருட்கள் பயன்படுத்திய பயங்கரவாதிகள்...... தடயவியல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபயங்கரவாத தாக்குதலை இந்தியா மன்னிக்காது... கவிஞர் வைரமுத்து பேச்சு\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nமுதல் டெஸ்ட்: சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய தென் ஆப்பிரிக்கா..... 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி\nகடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை\nகபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி விபரம்\nராகுல் வாய்ப்பு... கார்த்திக் மறுப்பு | பெப்ரவரி 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTQ5OA==/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE!", "date_download": "2019-02-16T15:37:30Z", "digest": "sha1:JK2C3QOKKDPF3G2Z7EQXXWAKTEOPAJJN", "length": 7988, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » PARIS TAMIL\nஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா\nநியூஸிலாந்துக்கு எதிரான நேற்றைய 2வது டி20 போட்டியில் அரைசதம் அடித்த ரோஹித் சர்மா இருபது ஓவர் போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nநேற்றைய நியுசிலாந்து அணிக்கெதிரான டி 20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ரோஹித் ஷர்மாவின் அதிரடி அரைசதம் பெரிதும் உதவியது. மேலும் இந்த போட்டியின் போது 3 சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் ஹிட்மேன் ரோஹித். போட்டியின் போது 34 ரன்கள் எடுத்த போது இருபது ஓவர் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் நிக்ழ்த்தியுள்ளார். இந்த சாதனையை அவர் 92 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தியுள்ளார்.\nஇதற்கு முன்னர் நியுசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 74 இன்னிங்ஸ்களில் 2272 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார். அவரை இப்போது இரண்டாம் இடத்திற்குத் தள்ளி ரோஹித் ஷர்மா முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் சோயிப் மாலிக் 2263 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும், இந்தியாவின் கோஹ்லி 2167 ரன்களுடன் நான்காம் இடத்திலும் நியுசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் 2140 ரன்களுடன் 5ம் இடத்திலும் உள்ளனர்.\nநேற்றையப் போட்டியில் ரோஹித் ஷர்மா அடித்தது அவரது 20 ஆவது அரைசதமாகும். இதன் மூலம் சர்வதேச டி 20 போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்துள்ள வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். மேலும் மற்றொரு சாதனையாக சர்வதேசப் போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். 102 சிக்ஸர் அடித்துள்ள ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெய்ல் மற்றும் மார்ட்டின் குப்தில் ஆகியோரின் முதல் இடத்தை எட்டிப்பிடிக்க இன்னும் ஒரு சிக்ஸர் மட்டுமே தேவை. இருவரும் 103 சிக்ஸர்களை அடித்து முதல் இடத்தில் உள்ளனர்.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/chennai-real-heros-real-hero-athelet-coach-nagaraj_6853.html", "date_download": "2019-02-16T15:09:34Z", "digest": "sha1:7ZS3EVJNWX2JZZUW6JG7MLV3HGQ53ILF", "length": 16757, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "தெரு விளக்கு! \\'\\'வருவான் ஒலிம்பிக் தமிழன்\\\"- தடகளப் பயிற்சியாளர் நாகராஜ்! நன்றி:விகடன் | real hero athelet coach nagaraj", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் சமூகப் பங்களிப்பாளர்கள்\n ''வருவான் ஒலிம்பிக் தமிழன்\"- தடகளப் பயிற்சியாளர் நாகராஜ்\n ''வருவான் ஒலிம்பிக் தமிழன்\"- தடகளப் பயிற்சியாளர் நாகராஜ்\nமருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்...\nஉலகின் தலைசிறந்த 10 பத்து பேரில் தமிழக இளைஞர் -அக்ஷயா டிரஸ்ட் நாராயணன் கிருஷ்ணன்\nஎக்ஸ்னோரா எம்.ப��.நிர்மல் - ஒரு தனி மரத்தொப்பு\nவானம் பொழிகிறது.. வாட்டர் டேங்க் நிரம்புகிறது: குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் ‘மழைநீர்’ வரதராஜன்\nமதுவுக்கு எதிராக நந்தினி என்றொரு வீரமங்கை\nமதுவிற்கு எதிரான தொடர்ந்து போராடி பலமுறை சிறை சென்ற ஆனந்தன்\nகுத்தம்பாக்கம் இளங்கோ - தன்னிறைவு பெற்ற கிராமப் பொருளாதாரம் சாத்தியம் என்று சாதித்துக் காட்டியுள்ளார்\nஎதிர்ப்புகளை எதிர்கொண்டு பயணிக்கும் இந்தியன் தாத்தா “டிராபிக் ராமசாமி (Traffic Ramaswamy)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்...\nஉலகின் தலைசிறந்த 10 பத்து பேரில் தமிழக இளைஞர் -அக்ஷயா டிரஸ்ட் நாராயணன் கிருஷ்ணன்\nஎக்ஸ்னோரா எம்.பி.நிர்மல் - ஒரு தனி மரத்தொப்பு\nவானம் பொழிகிறது.. வாட்டர் டேங்க் நிரம்புகிறது: குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் ‘மழைநீர்’ வரதராஜன்\nமதுவுக்கு எதிராக நந்தினி என்றொரு வீரமங்கை\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com/2012/05/blog-post_21.html", "date_download": "2019-02-16T16:07:31Z", "digest": "sha1:CGQKGE3NPRA2KFXYKV7PPT642JZJZ4EA", "length": 14440, "nlines": 143, "source_domain": "www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com", "title": "தனுஷ்கோடியின் வரலாறு | இந்தியாவின் வரலாறு", "raw_content": "\n1964 புயலுக்கு முன் தனுஷ் கோடி பயணிகள் கப்பல் போக்குவரத்து உடைய ஒரு தளமாக விளங்கியது.இந்த கப்பல் போக்குவரத்து இலங்கை தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே இயங்கி வந்தது. இங்கு இர்வின் ,கோசன் என்ற இரண்டு கப்பல்கள் கடல் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டன.இங்கு சுங்க இலாகா அலுவலகம்,தபால் தந்தி நிலையம்,இரயில் நிலையம்,லோகோசெட் (ரயில் இஞ்சினுக்கு நிலக்கரி நிரப்பும் இடம் )ஒரு கிறிஸ்தவ ஆலயம்,மேலும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இது ஒரு மீனவ கிராமம்.அங்குள்ள மக்கள் மீன்பிடித் தொழிலையே பிரதானமாக செய்து வந்தனர்.அது போக சிறு சிறு வணிகர்கள் வாழ்ந்து வந்தனர்.\nதனுஷ்கோடி இராமேஸ்வரத்திலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.தனுஷ்கோடி என்ற பெயர் யாருக்கும் கிடைக்காத சிறப்பு ராமநாதசேதுபதிக்கு கிடைத்தது ஒரு சிறப்பம்சமாகும்.1964ஆம் ஆண்டு 22,23 இல் 120கிலோமீட்டர் வேகத்தில் அடித்த சூறாவளி காற்றால் மற்றும் கடல் சீற்றத்தால் தனுஸ்கோடி முற்றுமாக அழிந்து விட்டது.அன்று 22.12.1964 இரவு 9 மணியளவில் மதுரை தனுஷ்கோடி பாசஞ்சர் வந்து கொண்டிருந்தது.அப்போது அடித்த சூறாவளி காற்றினாலும்,கடல் சீற்றத்தாலும் ரயிலில் பயணம் செய்த பயணிக���் அனைவரும் சேரும் இடம் செல்லாமலே பரிதாபமாக உயிரிழந்தனர்.அந்த ரயில் பாகங்கள் எதுவுமே நமக்கு கிடைக்க பெறவில்லை.அனைத்தும் அந்த கடல் சீற்றத்தால் அடித்து செல்லப்பட்டு மறைந்து போயின.அங்கு கிடைத்த பொருள்\nஅந்த ரயில் பாகங்களில் உள்ள இரும்பு சக்கரமும் அதனுடன் இணைக்கப்பட்ட இரும்பிலான பொருள்கள் மட்டுமே.மரபலகையினால் செய்யபட்ட பொருள்கள் அனைத்தும் கடலில் அடித்து செல்லப்பட்டன.\n1964 டிசம்பர் 23 புயலுக்கு பின் அங்கு மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பு தகுதி இல்லாத இடமாக அரசு அறிவித்தது.அங்கு தற்போது மீனவர்கள் தற்காலிகமாக குடிசைகள் போட்டு மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.இங்கு வாழும் மக்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை உள்ளது.இன்றளவிலும் ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 13கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகுந்தராயர் சத்திரம் வரையில் தன சாலை பூகுவறது உள்ளது.அங்கிருந்து துனுஷ்கோடிக்கு 5லிலோமேட்டர் மக்கள் நடை பயணமாகவும்,ஜீப்,மணலில் செல்லும் கனரக வாகனங்களிலும் தன சென்று வருகின்றனர்.அந்த போக்குவரத்தும் கலை 6 மணி முதல் மாலை 5மணி வரை தான் உள்ளது.தனுஷ்கோடியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் ,அன்றாட வாழ்கைக்கு தேவைப்படும் பொருள்கள் வாங்குவதற்கும் ஏற்ற வணிக தாகமோ இல்லை.இதனால் அவர்கள் சுமார் 5கிலோமீட்டர் நடந்தும் 13கிலோமீட்டர் தொலைவில் பேருந்து பயணம் செய்தும் ராமேஸ்வரம் வந்து பொருள்கள் வாங்கி செல்லும் ஆவள நிலை உள்ளது.இன்னும் உருக்கமான நிகழ்வுகளுன் அடுத்த பதிப்பில் தொடர்கிறேன்.\nமுதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற்றி தெரிந்துகொள்வோம் ...\nஇராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.இது பாம்பன் தீவிலிருந்து இலங்கை மன்னார் தீவு,சுமார் 50 கிலோமீட்...\n18 சித்தர்கள் இங்கே18 சித்தர்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தங்கள் விவர...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nசுமார் 1100ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் கோவிலில் புதையல். ராமேஸ்வரம் ராமந...\nகாதல் சின்னம் தாஜ்மஹால் ஷாஜகான் -மும்தாஜின் காதல் உலகம் அறிந்தது.தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட...\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்களின் வரலாறு\nதைமூர் ஆண்டியாக இருந்தாலும் சரி அலெக்ஸ���சாந்தர இருந்தாலும் சரி வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டும...\nஅடால்ப் ஹிட்லர் அடால்ப் ஹிட்லர் ஹிட்லருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு வ...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section106.html", "date_download": "2019-02-16T16:33:27Z", "digest": "sha1:DQGVWIWCXAN2SBPRII6BBJ3MU52XQED3", "length": 37391, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "காலவரின் பிடிவாதம்! - உத்யோக பர்வம் பகுதி 106 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 106\nபதிவின் சுருக்கம் : நாரதர் துரியோதனனுக்குக் காலவர் மற்றும் விஸ்வாமித்ரரின் கதையைச் சொல்ல ஆரம்பித்தது; தவமியற்றிக் கொண்டிருந்த விஸ்வாமித்ரருக்கு பணிவிடை செய்த காலவர்; காலவரின் சேவையால் மகிழ்ந்த விஸ்வாமித்ரர், காலவரை சீடன் நிலையில் இருந்து விடுவித்தது; குருதட்சணை கொடுக்காமல் தான் போகக்கூடாது எனக் காலவர் பிடிவாதம் பிடிப்பது; விஸ்வாமித்ரர் கேட்ட குருதட்சணை...\nஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், \"ஓயாமல் தீமைகளில் ஈடுபட்டு, பேராசையில் குருடாகி, தீய வழிகளுக்கு அடிமையாகி, தனக்குத் தானே அழிவைத் தீர்மானித்து, உறவினர்களின் இதயங்களில் துன்பத்தை எழுப்பி, நண்பர்களின் துயரங்களை மேம்படுத்தி, தனது நலன் விரும்பிகள் அனைவரையும் வேதனைப்படுத்தி, எதிரிகளின் மகிழ்ச்சியை அதிகரித்து, தவறான வழியில் நடந்து கொண்டிருந்த அவனை {துரியோதனனை}, அவனது நண்பர்கள் ஏன் தடுக்கவில்லை அமைதியான ஆன்மாக் கொண்டவனும், (குரு குலத்தின்) பெரும் நண்பனுமான அந்தப் புனிதமானவனோ {கிருஷ்ணனோ}, பெரும்பாட்டனோ {பீஷ்மரோ}, பாசத்தினால் அவனிடம் {துரியோதனனிடம்} ஏன் ஏதும் கூறவில்லை அமைதியான ஆன்மாக் கொண்டவனும், (குரு குலத்தின்) பெரும் நண்பனுமான அந்தப் புனிதமானவனோ {கிருஷ்ணனோ}, பெரும்பாட்டனோ {பீஷ்மரோ}, பாசத்தினால் அவனிடம் {துரியோதனனிடம்} ஏன் ஏதும் கூறவில்லை\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஆம். அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்} பேசினான். எது நன்மையோ அதைப் பீஷ்மரும் பேசினார். நாரதரும் இன்னும் அதிகம் சொன்னார். இவர்கள் சொன்னது அனைத்தையும் கேட்பாயாக\"\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"நாரதர் {துரியோதனனிடம்}, \"நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்கும் நபர்கள் அரிது. நல்ல ஆலோசனைகளைக் கொடுக்கக்கூடிய நண்பர்கள் கிடைப்பதும் அரிது. (ஆலோசனை தேவைப்படும்) நண்பன் இருக்கும் இடத்தில் (ஆலோசனை கொடுக்கக்கூடிய) நண்பன் இருப்பதில்லை. ஓ குரு குல மகனே {துரியோதனா}, நண்பர்களின் வார்த்தைகள் கேட்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிடிவாதம் தவிர்க்கப்பட வேண்டும்; ஏனெனில், அது தீமைகள் நிறைந்ததாக இருக்கிறது. இது தொடர்பாக, பழங்காலத்தில், தனது பிடிவாதத்தால் அவமானத்தைச் சந்தித்த காலவரின் கதை மேற்கோளாகச் சொல்லப்படுகிறது.\nபழங்காலத்தில், தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விஸ்வாமித்ரரைச் சோதிப்பதற்காக, வசிஷ்ட முனிவரின் உருவத்தைத் தாங்கி தர்மனே {தர்ம தேவனான யமனே} அவரிடம் {விஸ்வாமித்திரரிடம்} நேரடியாக வந்தான். ஏழு முனிவர்களில் {சப்தரிஷிகளில்} ஒருவரின் {வசிஷ்டரின்} உருவத்தைத் தரித்த அவன் {தர்மன்}, ஓ மன்னா {துரியோதனா}, போலியாக, தான் பசித்திருப்பது போலவும், உண்ண விரும்பி தான் வந்திருப்பது போலவும் கௌசிகரின் {விஸ்வாமித்ரரின்} ஆசிரமத்தை அடைந்தான். இதன்காரணமாக, பரபரப்படைந்த விஸ்வாமித்ரர், {பரமான்னத்தின்} (அரிசியும் பாலும் கலந்து தயாரிக்கப்படும்) சருவைச் சமைக்க ஆரம்பித்தார்.\nஅந்த அற்புத உணவைத் தயாரிக்கக் கவனம் எடுத்துக் கொண்டதன் விளைவாக, அவரால் தனது விருந்தினருக்குச் {வசிஷ்டரின் உருவத்தில் வந்திருந்த தர்மனுக்குச்} சரியான முறையில் பணிவிடை செய்ய முடியவில்லை. அந்த விருந்தினர் {தர்மன்}, மற்ற தவசிகளால் கொடுக்கப்பட்ட உணவை உண்ட பிறகே, விஸ்வாமித்ரர், தான் சமைத்த ஆவி பறக்கும் உணவுடன் அவனை {தர்மனை} அணுகினார். அந்தப் புனிதமானவனோ {தர்மனோ} \"நான் ஏற்கனவே உண்டுவிட்டேன். இங்கேயே காத்திரு\" என்றான். இப்படிச் சொன்ன அந்தப் புனிதமானவன் தான் வந்த வழியே சென்றுவிட்டான்.\n மன்னா {துரியோதனா}, ஒப்பற்றவரான அந்த விஸ்வாமித்ரர் அங்கேயே காத்திருந்தார். அந்த உணவைத் தனது தலையில் வைத்து, தன் கரங்களால் அதைத் தாங்கிப் பிடித்தவாறே, காற்றை மட்டுமே உண்டு வந்த அந்தக் கடும் நோன்பு கொண்ட தவசி {விஸ்வாமித்ரர்}, கட்டையைப் போலத் தனது ஆசிரமத்திலேயே நின்றார். அப்படி அவர் {விஸ்வாமித்திரர்} அங்கே நின்று கொண்டிருந்தபோது, மரியாதை, பெரும் மதிப்பு, பாசம் மற்றும் இனியன செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட காலவர் என்ற பெயருடைய தவசி, அவருக்கு {விஸ்வாமித்ரருக்குப்} பணிவிடை செய்ய ஆரம்பித்தார்.\nஇப்படியே நூறு {100} வருடம் கடந்ததும், மீண்டும் வசிஷ்டரின் உருவை ஏற்ற தர்மன், உண்ணும் விருப்பத்துடன் கௌசிகரிடம் {விஸ்வாமித்ரரிடம்} வந்தான். அவ்வளவு நாளும் காற்றை மட்டுமே உண்டு, தலையில் உணவுடன் நின்று கொண்டிருந்தவரும், பெரும் ஞானம் கொண்டப் பெரும் முனிவருமான விஸ்வாமித்ரரைக் கண்ட தர்மன், இன்னும் சூடாகவும், புதியதாகவும் இருந்த அந்த உணவை ஏற்றான். அந்த உணவை உண்ட அந்தத் தேவன் {தர்மன் - விஸ்வாமித்திரரிடம்}, \"ஓ மறுபிறப்பாள முனிவரே {O regenerate rishi}, நான் மனநிறைவு கொண்டேன்\" என்று சொல்லிச் சென்றுவிட்டான். தர்மனின் அந்த வார்த்தைகளால், க்ஷத்திரியத் தன்மையை விட்டு நீங்கி, அந்தண நிலையை அடைந்ததன் காரணமாக விஸ்வாமித்ரர் மகிழ்ச்சியில் நிறைந்தார். [1]\n[1] விஸ்வாமித்ரர் அந்தண நிலைக்கு உயர்ந்த கதை தனிச்சிறப்புடையதாகும். (குசிகனின் மகனான) க்ஷத்திரிய மன்னன் விஸ்வாமித்ரர், அந்தண முனிவரான வசிஷ்டரிடம் சர்ச்சையில் ஈடுபட்டு, ஒரு கசந்த அனுபவத்தைப் பெற்றார். அந்தண சக்தியின் முன்பு ஆயுதங்களின் அறிவியலால் தாங்கப்பட்ட க்ஷத்திரிய சக்தியும் பலமும் பலனளிக்கவில்லை. தனது தவசக்திகளால் வசிஷ்டர் ஆயிரமாயிரம் துருப்புகளை உண்டாக்கி அந்த க்ஷத்திரிய மன்னனை {விஸ்வாமித்ரரை} வீழ்த்தினார். இப்படிக் கலங்கடிக்கப்பட்ட விஸ்வாமித்ரர், இமயத்திற்குச் சென்று சிவனைத் துதித்தார். அந்தப் பெருந்தேவன் {சிவன்} அங்கே தோன்றினான். விஸ்வாமித்ரர் அவனிடம் {சிவனிடம்} ஆயுதங்களின் முழு அறிவியலில் தனக்குத் திறனேற்பட வேண்டும் என இரந்து கேட்டார். விஸ்வாமித்ரரின் வேண்டுதலுக்கு அந்தத் தேவன் {சிவன்} செவிசாய்த்தான். பிறகு திரும்பி வந்த விஸ்வாமித்ரர், வசிஷ்டரிடம் மோத முயன்றார். ஆனால் வசிஷ்டரோ, தனது தண்டத்தை மட்டுமே கொண்டு விஸ்வாமித்ரரின் கடும் ஆயுதங்கள் அனைத்தையும், ஏன் தெய்வீக ஆயுதங்களைக் கூடக் கலங்கடித்தார். இதனால் தனக்கு ஏற்பட்ட அவமானம் மற்றும் ஏமாற்றத்தால், விஸ்வாமித்ரர் அந்தணராவதில் தனது இதயத்தை நிலைக்க வைத்தார். தனது நாட்டைத் துறந்து, தனது ராணியுடன் காட்டுக்குள் சென்று கடும் தவங்களை இயற்றினார். பத்தாயிரம் {10000} வருடங்கள் கடந்ததும், படைப்பாளனான பிரம்மா அவர் முன் தோன்றி, அவரை அரசமுனி {ராஜரிஷி} என்று அழைதார். இதனால் மனமுடைந்த அவர், மேலும் கடுமையான தவங்களை அர்ப்பணிப்புடன் செய்தார். இறுதியாக, (மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில்) தர்மனின் உத்தரவால் அந்தப் பெரும் க்ஷத்திரிய மன்னன் {விஸ்வாமித்ரர்} அந்தணரானார். இந்து சாத்திரங்களில், தாழ்ந்த வகையைச் சார்ந்த ஒரு மனிதன் கடுந்தவங்களால் அந்தணனாவதாகச் சொல்லப்படும் ஒரே நிகழ்வு இதுவே என்கிறார் கங்குலி.\nதனது சீடனான தவசி காலவரின் சேவைகள் மற்றும் அர்ப்பணிப்பால் மகிழ்ந்த விஸ்வாமித்ரர், அவரிடம் {காலவரிடம்}, \"ஓ காலவா, நான் உனக்கு விடைகொடுக்கிறேன். நீ விரும்பிய இடத்திற்குச் செல்\" என்றார். இப்படித் தனது ஆசானால் கட்டளையிடப்பட்ட காலவர், மிகவும் மகிழ்ந்து, பெரும் பிரகாசம் கொண்ட விஸ்வாமித்ரரிடம் இனிமையான குரலில், \"ஆசானாக இருந்த உமது சேவைக்கு நான் இறுதிக்கொடையாக {தக்ஷிணையாக} என்ன கொடுக்க ��ேண்டும் காலவா, நான் உனக்கு விடைகொடுக்கிறேன். நீ விரும்பிய இடத்திற்குச் செல்\" என்றார். இப்படித் தனது ஆசானால் கட்டளையிடப்பட்ட காலவர், மிகவும் மகிழ்ந்து, பெரும் பிரகாசம் கொண்ட விஸ்வாமித்ரரிடம் இனிமையான குரலில், \"ஆசானாக இருந்த உமது சேவைக்கு நான் இறுதிக்கொடையாக {தக்ஷிணையாக} என்ன கொடுக்க வேண்டும் ஓ மதிப்பை அளிப்பவரே {விஸ்வாமித்ரரே}, இந்த இறுதிக் கொடையின் {தக்ஷிணையின்} விளைவாலேயே ஒரு வேள்விகள் வெற்றியடையும். இது போன்று கொடையளிப்பவன் முக்தியை அடைகிறான். உண்மையில், இந்தக் கொடைகளே (ஒருவன் சொர்க்கத்தில் அனுபவிக்கும்) கனிகளாகும் {பலன்களாகும்}. அமைதி குடிகொண்டவனாக அவன் கருதப்படுவான். எனவே, நான் எனது ஆசானுக்கு என்ன கொண்டு வரவேண்டும் ஓ, அதைச் சொல்லும்\" என்று கேட்டார்.\nதனது சேவைகளின் மூலமாகக் காலவர் ஏற்கனவே தன்னை வென்றுவிட்டதாக அறிந்த ஒப்பற்ற விஸ்வாமித்ரர் {காலவரிடம்}, \"போ, போ\" என மீண்டும் மீண்டும் சொன்னார். ஆனால், விஸ்வாமித்ரரால் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டும், காலவர் மீண்டும் அவரிடம், \"நான் என்ன கொடுக்கட்டும்\" என்று கேட்டார். காலவர் தரப்பில் இருக்கும் பிடிவாதத்தைக் கண்ட விஸ்வாமித்ரர் சற்றே கோபமடைந்து, இறுதியில், \"எண்ணூறு {800} குதிரைகளை எனக்குக் கொடு. அவை ஒவ்வொன்றும் சந்திரனின் கதிர்களைப் போல வெண்மையாக இருக்க வேண்டும். மேலும் அவை ஒவ்வொன்றிலும் ஒரு காது கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். ஓ காலவா, தாமதிக்காதே, போ\" என்றார் {விஸ்வாமித்திரர்}.\nவகை உத்யோக பர்வம், காலவர், நாரதர், பகவத்யாந பர்வம், விஸ்வாமித்ரர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபத��் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/09/naxal.html", "date_download": "2019-02-16T15:13:30Z", "digest": "sha1:TQZOVSPRVCLYTKLFJWBTMCIHHFW4Y5GN", "length": 12868, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழர் விடுதலை படை தலைவரின் கூட்டாளி கைது | tnla marans associate arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n42 min ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n1 hr ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n1 hr ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n2 hrs ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்ச�� எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதமிழர் விடுதலை படை தலைவரின் கூட்டாளி கைது\nதமிழர் விடுதலைப் படை அமைப்பின் தவைவர் மாறனின் கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதமிழர் விடுதலைப் படை அமைப்பின் தலைவர் மாறன். இவர் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் திட்டத்தில்முக்கியப் பங்கு வகித்தவர். ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது, வீரப்பனுடன் இவர் இருந்து வந்தார்.\nராஜ்குமார் விடுதலைக்குப் பின்னர், வீரப்பனைத் தேடி வந்த அதிரடிப்படையினாரால் இவர் கைது செய்யப்பட்டார்.\nதற்போது அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில்உள்ளது வரக்கால்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் சந்தேகப்படத்தக்க வகையில் ஒரு நபர் தங்கியிருப்பதாகபோலீசாருகுக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து அந்த கிராமத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கிராமத்தின் எல்லையில்பதுங்கியிருந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nஅவர் பெயர் கவுரி சங்கர். அவரை சோதனை செய்த போலீசார் அவரிடமிருந்து டைரி ஒன்றை கைப்பற்றினர்.அதில் அதிரடிப்படை தலைவர் தேவாரம், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன், நடிகைவிஜயசாந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்து வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.\nஇவரை விசாரித்த போது, அவர் தமிழர் விடுதலை படை தலைவர் மாறனின் கூட்டாளியான ரமேஷ் என்பவரைச்சந்திக்க வந்தது தெரியவந்தது.\nஇவரை போலீசார் உளவுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://umavythi.wordpress.com/2010/02/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-16T16:20:03Z", "digest": "sha1:YD3BVVPV4EAWUU4XJWVAQDUXI4LOMGQ2", "length": 6424, "nlines": 74, "source_domain": "umavythi.wordpress.com", "title": "விஜி ஆன்ட்டியும் ப்ரைட் ரைசும் – சூப்பர் காம்போ!! « Me and my world", "raw_content": "\nவிஜி ஆன்ட்டியும் ப்ரைட் ரைசும் – சூப்பர் காம்போ\nபிப்ரவரி 10, 2010. விஜி-ராம் தம்பதியரின் இரட்டையர்கள் ரக்க்ஷித்-ரக்க்ஷனா ஆகியோரின் மூன்றாவது பிறந்த நாள். ராம் வேறு ஊரில் இல்லையென்பதால், விஜி, குழந்தைகள் வருத்தப் படாமல் இருக்க, என்னையும் குழந்தைகளையும் பள்ளி முடிந்தவுடன் வருமாறு கூப்பிட்டாள். அன்று, குழந்தைகளுடன் இருக்கவேண்டும் என்பதால், அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தாள்.\nஎன் குழந்தைகள், இருவரும் பள்ளியிலிருந்து கிளம்பியதிலிருந்தே, “பசி, பசி” என்று கூறவே, நான், வழியில் வாங்கி வந்த ஸான்ட்விச்சைக் கொடுத்தேன். பிறகு, விஜி வீட்டிற்கு செல்லும் வழியில், பிறந்த நாள் கேக், வாங்கிக் கொண்டு ஒருவாறாக அவர்கள் வீட்டை அடைந்தேன். அவளது குழந்தைகள் இருவரும், மதியம் தூங்கி எழுந்து, அழகாய் புதுத்துணி அணிந்து இருந்தனர். விஜியின் மாமியார், அவளது ஓர்ப்படியின் குழந்தை மற்றும் தாயார், ஆகியோரும் இருந்தனர்.\nஇனிதே, கேக் வெட்டும் விழா நடந்தேறியது.\nஅனைவரும், கேக்கை உண்ட பிறகு, விஜி, குழந்தைகளுக்கு, கார்ன் ப்ரைட் ரைசும், காளிப்ளவர் பட்டாணி சப்ஜியும் கொடுத்தாள். என் இரு குழந்தைகளும், மிகவும் ருசித்து சாப்பிட்டனர். கார்த்திக் வேறு, கேட்டு கேட்டு சாப்பிட்டான். கிளம்புகிற நேரத்தில், அவன், விஜியிடம், “ஆன்ட்டி, கார்ன் ப்ரைட் ரைஸ் சூப்பர். நாங்கள் தினமும் ஸ்கூல் முடிந்தவுடன் நேரே உங்க ஆத்துக்கு, வர்ரோம். நீங்க, இன்னைக்கு செஞ்ச மாதிரியே daily செஞ்சிடுங்க” என்றானே பார்க்கணும், விஜி அவன் பேசியதைக் கேட்டு அசந்து நின்றாள். நான் தான் கார்த்திக்கிடம், “டேய், அவங்களும் அம்மா மாதிரி ஆபிஸ் போறவங்க தான். இன்னைக்கு குழந்தைகள் birthdayக்காக leave போட்டிருர்க்காங்க.” என்றேன். பாவமாய்ப் போன கார்த்திக்கின் முகத்தைப் பார்த்த விஜி, “கார்த்திக், உனக்கு, எப்போல்லாம் வேணுமோ, ஆன்ட்டிக்கு போன் பண்ணு. நான் செஞ்சு வைக்கிறேன்.” என்றாள். அதைக் கேட்ட பிறகு தான் கார்த்திக்கின் முகத்தில் பழைய சிரிப்பு தெரிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/gurunatchapalandetail.asp?rid=4", "date_download": "2019-02-16T16:42:48Z", "digest": "sha1:3HPWZCJS4F5X2STI3NLDFAPWJW6434LG", "length": 11821, "nlines": 104, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nமன அமைதியை விரும்பும் ரோகிணி நட்சத்திர அன்பர்களே இந்த குருபெயர்ச்சியால் குடும்ப நிம்மதியும், லாபமும் அமையப் பெறப் போகிறிர்கள். குடும்பத்தில் இருந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்களை அவமானப் படுத்தியவர்கள் எல்லாம் உங்களை ஆச்சரியமுடன் பார்க்கும் காலமாக இது இருக்கும். அதைப் பயன்படுத்தி உங்கள் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். தொழிலைப் பொறுத்தவரை இதுவரை இருந்து வந்த மந்த நிலையில் இனி ஓரளவிற்கு முன்னேற்றத்தை காணலாம். ஆர்டர் தராமல்திருப்பி அனுப்பிய அனைவரும் உங்களைக் கூப்பிட்டு புதிய ஆர்டர்களைக் கொடுப்பார்கள்.\nஉத்தியோகத்தைப் பொறுத்தவரையில் சிறிது மந்த நிலை காணப்பட்டாலும் அவர்கள் பதவி உயர்வுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகத்தில் அனைவராலும் கேளிக்கைக்கு ஆளாகிய நீங்கள் குருவின் அனுகிரகத்தால் ஓரளவிற்கு மதிப்பு, மரியாதையுடன் நடத்தப்பெறுவீர்கள். பெண்களில் சிலருக்கு திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். திருமண வாழ்வில் விவாகரத்து வரை சென்றவர்கள் கூட குருவின் கடாட்சத்தால் பிரச்னைகள் தீர்ந்து சேர வாய்ப்புள்ளது.\nமாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த மந்த நிலை மாறி ஓரளவிற்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு கட்சிப் பணியில் தொய்வு வரலாம். அதிரடி முடிவுகள் கட்சியில் எடுக்கப்படும். கலைத்துறையினருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும். அழகு கூடி காட்சியள��ப்பீர்கள். புதிய வாய்ப்புகள் வந்து உங்களை மெருகேற்றும்.\nவியாழக்கிழமைதோறும் குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவியுங்கள்.\nமேலும் - குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-400-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-02-16T15:13:14Z", "digest": "sha1:ZCPPH3U3U4K4VV7GJYZYHNSD4DMHPKR3", "length": 10219, "nlines": 142, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சூரியப் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் ��டத் தொகுப்புகளை பார்வையிட\nகுட்டித் தலயின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nநாடு பூராக இடம்பெற்ற சூரியனின் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்-படங்கள்\nமுதல்வன் சூரியனின் 19 வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசூரியனின் இருபதாவது பிறந்தநாள் கொண்டாட்ட தருணங்களின் படங்கள்\nசூரியனின் அநுசரனையில் நாடு முழுவதும் சூரியப் பொங்கல்\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்�� ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\nஅட நம்ம வேதிகாவா இப்படி உடை அணிந்து இருக்காங்க\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-053", "date_download": "2019-02-16T15:22:23Z", "digest": "sha1:Z3BKMIQAZIY725DJIUSBISYWOKMVH7J2", "length": 5250, "nlines": 25, "source_domain": "holyindia.org", "title": "திருப்பெரும்புலியூர் ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருப்பெரும்புலியூர் , வியாக்ரபுரீஸ்வரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருப்பெரும்புலியூர்\nஇறைவன் பெயர் : வியாக்ரபுரீஸ்வரர்\nஇறைவி பெயர் : சௌந்தர நாயகி\nஎப்படிப் போவது : திருவையாற்றில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் தில்லை ஸ்தானத்தில் (திருநெய்த்தானம் சிவஸ்தலம்) இருந்து மேற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது\nசிவஸ்தலம் பெயர் : திருப்பெரும்புலியூர்\nதிருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது தல வரலாறு புலிக்கால் முனிவர்,வழிபட்டதால்,இப் பெயர். சிறப்புக்கள் அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, திருவையாற்றுக்கு வடமேற்கே 3கீ.மீ.தூரத்தில் உள்ளது. திருவையாற்றிலிருந்து பஸ் வசதி உள்ளது. ...திருசிற்றம்பலம்...\nதிருப்பெரும்புலியூர் அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.28 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவையாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.45 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கண்டியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.45 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பழனம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.52 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பூந்துருத்தி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.66 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருசோற்றுத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.74 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாலம்பொழில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.53 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவேதிகுடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.87 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்புள்ளமங்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.04 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதென்குடித்திட்டை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.21 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-251", "date_download": "2019-02-16T15:53:46Z", "digest": "sha1:KC42SVXTYDXVCRKCMUHBSUFZMBU2XHMI", "length": 12490, "nlines": 28, "source_domain": "holyindia.org", "title": "திருவெண்பாக்கம் (பூண்டி) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருவெண்பாக்கம் (பூண்டி) , ஊண்றீஸ்வரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருவெண்பாக்கம் (பூண்டி)\nஇறைவன் பெயர் : ஊண்றீஸ்வரர்\nஇறைவி பெயர் : மின்னொளி அம்மை\nஎப்படிப் போவது : திருவள்ளூர் நகரில் இருந்து சுமார் 12 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. திருவள்ளூரில் இருந்து நகரப் பேருந்து T-41 மற்றும் T-52 ஆகியவை பூண்டி செல்கின்றன. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை பேருந்தில் சென்று வழியில் நெய்வேலி கூட்டு சாலையில் இறங்கி 1 கி.மி. சென்றும\nசிவஸ்தலம் பெயர் : திருவெண்பாக்கம் (பூண்டி)\nதேவார காலத்தில் இருந்த திருவெண்பாக்கம் ஆலயம் சென்னை நகரின் குடிதீர் தேவைக்காக சுமார் 50 ஆண்டுகளுக்கு முனபு பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட போது நீரில் மூழ்கி விட்டது. இப்போதுள்ள ஆலயம் பூண்டி நீர்த்தேக்கம் கரையில் புதிதாக அமைக்கப்பட்டு 1968-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் ஒருமுறை 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பழைய ஆலயத்தில் இருந்த சிலைகள், சிற்பங்கள், மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் போது அதில் வைக்கப்பட்டன.\nசுந்தரர் திருவொற்றியூரில் தங்கி இருக்கும் போது சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் இருந்து பிரிய மாட்டேன் என்று சபதம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சமயம் திருவாரூரில் உள்ள பரவை நாச்ச��யாரை நினைத்து திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால் கண் பார்வை இழந்தார். பிறகு திருமுல்லைவாயில் இறைவனை தரிசித்து பின் திருவெண்பாக்கம் வந்த போது இங்குள்ள இறைவன் ஊண்றீசுவரர் மேல் பதிகம் பாடி கண்ணொளி கேட்டபோது இறைவன் ஊண்றுகோல் கொடுத்து அருளினார். கண்ணொளிக்குப் பதிலாக ஊண்றுகோல் கொடுத்த இறைவன் மேல் கோபம் கொண்ட சுந்தரர் இறைவனைப் பார்த்து நீர் உள்ளே இருக்கிறீரா என்று கேட்க இறைவனும் \"உளோம் போகீர் \" என்று பதில் அளிக்கிறார். ஊண்றுகோல் பெற்ற சுந்தரர் கோபத்தில் அதை வீசியெறிய அது நந்தியின் மேல் பட்டு அதன் கொம்பு உடைந்தது. இந்த சிவாலயத்தில் உள்ள சிவன் சந்நிதி முன் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து காணப்படுகிறது.\nகோவில் அமைப்பு; இப்போதுள்ள ஆலயத்திற்கு கிழக்கிலும், தெற்கிலும் வாயில்கள் இருந்தாலும், பிரதான சாலையில் உள்ள தெற்கு நுழைவு வாயில் தான் முக்கிய வாயிலாக உள்ளது. கிழக்கு நுழைவு வாயில் முன் புதர்கள் மண்டிக் கிடப்பதால் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் வெளிப் பிரகாரத்தில் வழித்துணை விநாயகர் ஒரு சிறிய சந்நிதியில் காணப்படுகிறார். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் சற்று உயரமான மண்டபத்தில் நந்தி மற்றும் பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி மற்றும் இதர சந்நிதிகள் எல்லாம் சற்று உயரமான மண்டபத்தினுள் அமைந்திருக்கின்றன. கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேர் எதிரே ஊண்றீஸ்வரர் சந்நிதி உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார். தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேர் எதிரே அம்பாள் மின்னொளி அம்மை சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கண் பார்வை இழந்த சுந்தரருக்கு அவ்வப்போது மின்னலாகத் தோன்றி வழிகாட்டியதால் அம்பாளுக்கு மின்னொளி அம்மை என்று பெயர். சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளை தனித்தனியாக வலம் வர வசதிகள் உள்ளன. சுவாமி சந்நிதி கருவறைச் சுற்றில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், மகாலட்சுமி சந்நிதிகள் பார்த்து பரவசமடைய வேண்டிவை. கருவறை கோஷ்டத்தில் கணபதி, லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதி முன் நந்தி, பலிப���டம், அருகில் சுந்தரர் ஊண்றுகோலுடன் நின்று கொண்டிருக்கிறார். உள் மண்டபத்தில் பைரவர், நால்வர் சந்நிதி, அருணகிரிநாதர்,சூரியன், நவக்கிரகங்கள் சந்நிதி ஆகியவை கிழக்குப பக்கம் இருக்கின்றன.\nதிருவெண்பாக்கம் ஊண்றீஸ்வரர் ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்ததாக உள்ளது.\nதிருவெண்பாக்கம் (பூண்டி) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருப்பாசூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.88 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாலங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.42 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கள்ளில் ( திருக்கண்டிலம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 23.12 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிற்கோலம் ( கூவம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.18 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nஇலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 25.02 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஊறல் (தக்கோலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.66 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுல்லைவாயில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 28.46 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவேற்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 29.97 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவலிதாயம் (சென்னை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 35.58 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாற்பேறு (திருமால்பூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 40.96 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_165576/20180922200832.html", "date_download": "2019-02-16T16:27:19Z", "digest": "sha1:CPAKEH42UTIY5RXEYQQRZE3J53ZGNRBE", "length": 7059, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு விளையாடிகொண்டிருந்த 8 குழந்தைகள் சாவு", "raw_content": "ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு விளையாடிகொண்டிருந்த 8 குழந்தைகள் சாவு\nசனி 16, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு விளையாடிகொண்டிருந்த 8 குழந்தைகள் சாவு\nஆப்கானிஸ்தானி���் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஆப்கானிஸ்தான், வடக்கு ஃபர்பாய் மாகாணத்தில் காவல் நிலையம் அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், ஆறு குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளதாகவும் ஆஃப்கான் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nகாவல் நிலையத்தைக் குறிவைத்து தலிபான்கள் நடத்திய இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் பலியாகியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வேறு எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம் நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்\nவிதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை; இந்தியாவுக்காக பிரத்யேக அதிகாரி: டிக் டாக் உறுதி\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி: இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ரஷ்யா\nபாகிஸ்தான் செல்வதை அமெரிக்கர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்: டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகடனை திருப்பிச் செலுத்த முன்வந்தபோது ஏற்காதது ஏன் - பிரதமர் மோடிக்கு விஜய் மல்லையா கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2015/05/11-11-10.html", "date_download": "2019-02-16T15:03:12Z", "digest": "sha1:Z7TH7ZHYDDKCZXPTBKZJGTS5BITYO44B", "length": 26769, "nlines": 267, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவி��் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nதிங்கள், 25 மே, 2015\nஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்\n11-11-10 தேதிய “ தி இந்து “ தினசரியில் திருமதி ஜானகிவிஸ்வநாதனின் இயக்கத்திலான “ ஓம் ஒபாமா “ திரைபட முன்னோட்டம் பற்றியக் கட்டுரையைப்படித்ததும் அப்படத்துடனான என் அனுபவப்பகிர்வை எழுத வேண்டும் என்றுத் தோன்றியது.\n2009 பிப்ரவரியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் அவர்கள் தொடர்பு கொண்டு திருமதி ஜானகி விஸ்வநாதனுடன் சேர்ந்து ஒரு திரைப்பட கதைப்பணியில் ஈடுபடக் கேட்டுக் கொண்டார்.அவரின் ” குட்டி” , ”கனவுகள் மெய்ப்படவேண்டும் ” படங்களைப் பார்த்திருக்கிறேன். ராஜ்குமார் இரண்டிலும் ஒளிப்பதிவு பணியில் இருந்தவர்,ஒத்துக் கொண்டபின்பு திருமதி ஜானகி தொலைபேசியில் பேசினார். தொடர்ந்து பேசிக்கொண்டேஇருந்தார். மின்னஞ்சலில் சில தகவல்களை தர நானும் அக்கதைக்கான சம்பவங்களை தொடர்ந்து தந்து கொண்டிருந்தேன். தினமும் பெரும் பேச்சுசுதான். பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் என் துறையில் ஒருவாரப் பயிற்சிஒன்றுக்கு சென்னையில் இருந்த போது அவரைச் சந்திக்க பிப்ரவரி 15 மாலை தேதி தந்திருந்தேன். பிப்ரவரி 14 என் மனைவி கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் மாரடைப்பால் காலமானதால் நான் பயிற்சியின் இடையிலேயே திருப்பூர் திரும்பி விட்டேன். திருமதி ஜானகியிடம் குறுஞ்செய்தியாக தெரிவித்தேன்.\nபத்து நாள் இடைவேளைக்குப் பின் அவர்கள் தொடர்பு கொண்ட போது சுகந்தியின் மரணம் தந்திருந்த சோர்விலிருந்து விடுபட வேண்டியிருந்த்தால் அக்கதைபற்றித் தொடர்ந்து தொலைபேசியில் கலந்தாலோசித்தோம் . தபாலில் சம்பவங்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்தேன். 40 காட்சிகளை வடிவமைத்திருந்தேன். ஒரு மாத இடைவெளியில் சாகித்திய அக்காதமியின் நிகழ்ச்சிக்குச் சென்றபோது அவர்கள் வீட்டில் ஒரு முழு நாள் நான் எழுதிய திரைக்கதை சம்பவங்களை முறைப்படுத்தினோம். .\nபின்னர் தொடர்பு கொண்ட பலமுறை சற்று தாமதமாகும் என்றார். பிறகு ஒருமுறை திரைக்கதை முயற்சிக்கு சன்மானம் கேட்டு கடிதம் எழுதியபோது தொடர்பு கொள்வதாக குறுஞ்செய்தி அனுப்பினார். அவ்வளவுதான். பிறகு நாலைந்து முறை அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் அதே பதில் குறுஞ்செயதிதான்.\n“ காஞ்சீபுரம் “ திரைக்கதைவிசயத்தில் நடந்ததைப் பற்றிய என் அபிப்ராயங்களை ” கனவு “ இதழிலும், திண்ணை, இனியொரு இணைய இதழ்களிலும் எழுதி இருந்த போது இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்.\n”கனவு” 63 ம் இதழ் அக்டோபர் 2009 இதழில் பக்கம் 24லில் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன்:\n“ எனது சாயத்திரை நாவலை நான் திரைக்கதையாக்கி வைத்திருந்ததை பெற்றுக் கொண்ட பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இப்போது 5 பேர் உள்ளனர். சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்ட்தினால் “ ஆன்லைனில் ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன். பிளீஸ், பிளிஸ் என்று தொலைபேசியிலெயே தொடர்ந்து கேட்டுக்கொடிருந்தார். 15 நாளில் முழுத் திரைக்கதையை ஆன்லைனில் எழுதி முடித்தேன். அது என்ன பாடு படப்போகிறதோ. திரைப்படத்துறையைச்சார்ந்த ஒரு நண்பர் சொன்னார்: பத்து குயர் பேப்பர் வாங்கிக்குடுத்து இதுதான் சன்மானமுன்னு அனுப்பிசிருவாங்க “\n“ ஓம் ஒபாமா” விசயத்தில் பத்து குயர் பேப்பரும் கிடைக்கவில்லை. ஒரு பைசா சன்மானமும் கிடைக்கவில்லை.\nநான் எழுதிய ” ஓம் ஒபாமா ‘ திரைக்கதையில் சில சம்பவங்கள்.:\nதிருப்பூரை ஒட்டிய ஒரு கிராமம். பின்னலாடைத்துறை தொழிலுக்கு அந்த கிராமத்திலிருந்து வரும் சிலரின் வாழ்க்கை. அதில் காதல் வயப்பட்ட ஒரு ஜோடிபிரதானமாய். அந்த கிராமத்து அம்மன் கோவிலில் பூஜையின்போது நாதஸ்வரம் வாசிக்கும் ஒரு குடும்பம். அந்த ஊர் பண்ணையரின் மகன் நிர்வாகத்திற்கு வரும்போது நாதஸ்வரத்திற்கு பதிலாக கோவில் பூஜையின்போது சிடி போட்டு நாதஸ்வர ஓசை வந்தால் போதும் என்று அக்குடும்பத்திற்கு வேலை போய்விடுகிறது.\nஇதில் வரும் பிரதான சிறுவன் பாத்திரத்தின் அண்ணன் பனியன் கம்பனி வேலைக்குப் போய்விடும்போது பள்ளியில் படிக்கும் சிறுவன் விடியற்காலையில் எழுந்து கோவிலுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் அப்பாவுடன் செல்லும் தொந்தரவில் திரைக்கதை ஆரம்பிக்கிறது. பையன் குடும்பம் நாத்ஸ்வரம் ஓதி கடவுளை எழுப்புவதால் பையனுக்கு பள்ளியில் மவிசு அதிகம். தங்கள் குறைகளை பையன் துயிலெழும் கடவுளிடம் சொல்��ி அருள் பாவிக்க தலைமை ஆசிரியர் முதற்கொண்டு பலர் வேண்டுகிறார்கள்,\nபனியன் உற்பத்தி பாதிப்பு, அமெரிக்க இரட்டை கோபுர வீழ்ச்சி , பொருளாதார தடுமாற்றம் திருப்பூர் பனியன் ஏற்றுமதி பாதிப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் அமெரிக்காவில் ஒபாமா வெற்றி பெற்றால் நிலைமை சீராகும். என்று வேண்டிக்கொள்கிறார்கள் . ஓம் லாபம், எழுதுவதைப்போல் பலர் ; ஓம் ஒபாமா ; நாமம் எழுதுகிறார்கள். கிராம வாழ்க்கை, பனியன் உற்பத்தி பாதித்ததால் கிராம மக்களின் மனநிலை, பையனின் பள்ளி அனுபங்கள்..பையனும் ஓம் ஒபாமா எழுதுகிறான். பலன் கிடைத்ததா என்பதை வெள்ளித்திரையில் காண்க.\nநானும் வெள்ளித்திரையில் பார்த்துவிட்டு, அல்லது சிடி கிடைத்தால் பார்த்துவிட்டு அடுத்த அங்கலாய்ப்பிற்குப் போகவேண்டும்.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 6:28\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல்...\nஇருள் சூழும் சுற்றுச்சூழல் : படித்ததில் கார்ப்பரேட...\nபெண்களின் உரத்த குரல் சுப்ர...\nஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்----------------------...\nவரலாற்றின் சாட்சியமாய் ஈழத்திரைப்படங்கள் ...\nகவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,00...\nநடிகை நந்திதா தாஸ்: ஊறுகாயா , பூவா புயலாஓங்கா - ஒ...\nஆனந்த விகடன் கதை ஒரு கோடி மெழுகுவர்த்திகள் சுப்ரப...\nகவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,00...\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திரு...\nஹிந்து 10/5/15 செய்தி : சுப்ரபாரதிமணியன்பேட்டி ஒரு...\nசேவ் வெளியீடுகள் டாலர் சிட்டி : திருப்பூரைச் சேர்ந...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA/", "date_download": "2019-02-16T16:41:43Z", "digest": "sha1:43UONFNAHGBHP62TTU5J5SKPBCFTMQBO", "length": 20264, "nlines": 188, "source_domain": "tncpim.org", "title": "திருப்பூர் வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துக! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதிருப்பூர் வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துக\nதிருப்பூர் வெள்ள நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்குக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்குக தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nசமீபத்தில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக திருப்பூர் மாநகரும் அதன் சுற்றுப்புற பகுதிகளும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து வாழ வழியின்றி தவிக்கின்றனர். குடிசைகளில் வாழ்ந்த தலித் மக்களும் இதர பகுதி மக்களும் அடைந்த துயரம் சொல்லிமாளாது. ஆயிரக்கணக்கான இ°லாமிய மக்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பக்ரீத் பண்டிகையைக் கூட கொண்டாட இயலவில்லை. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையிலும், சுற்று வட்டார குளங்கள் நிரம்பி வழிந்த நிலையிலும் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்காதது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் வெள்ளத்தால் 7 பேர் உயிரிழந்து விட்டதாகவும், பலர் காணாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முழுமையாக இழந்து அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர்.\nதிருப்பூர் நகரில் குடிநீர், மின்சாரம், சாலை, வடிகால் உள்பட அனைத்து கட்டமைப்புகளும் வெள்ளத்தால் முற்றிலும் சீர்குலைந்துள்ளன. வெள்ளம் ஓரளவு வடிந்த பகுதிகளிலும் கூட தெருக்கள் மட்டுமல்ல ஏராளமான வீடுகளிலும் சேரும், சகதியும், கழிவுகளும் தேங்கியுள்ளன. ஏராளமான மாணவ மாணவிகள் வெள்ளத்தில் தங்கள் பாடப் புத்தகங்களையும், நோட் புத்தகங்களையும் இழந்துள்ளனர். ஏராளமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இத்தகைய சூழலில் திருப்பூர் சுற்றுப் புறங்களில் தொற்று நோய் பரவுவதற்கான அச்சறுத்தலும் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மாநில அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு நிவாரணப் பணிகளை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள ரூ. 2 லட்சம் நிவாரணம் போதாது. இதனை ���ூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்குவதோடு காயமடைந்தவர்களுக்கும், உடைமைகளை இழந்தவர்களுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும். வெள்ளத்தால் பல பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்துவது, தொற்றுநோய் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது, சுத்தமான குடிதண்ணீர் வழங்குவதை உத்தரவாதப்படுத்துவது, பழுதடைந்த சாலைகள், பாலங்களை துரிதமாக சரிசெய்வது, பாடப்புத்தகங்கள், நோட்டுகளை இழந்த மாணவ மாணவிகளுக்கு புதிதாக அவற்றை வழங்க ஏற்பாடு செய்வது, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அவர்கள் தங்கியிருந்த இடங்களுக்கும், வீடுகளுக்கும் உரிய நிவாரணப் பணிகளுக்குப் பிறகு காலதாமதமின்றி அனுப்பி வைப்பது, அதுவரை முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைப்பதை உத்தரவாதம் செய்வது போன்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுமாறும், இத்தகைய நிவாரணப்பணிகளுக்கு தேவையான நிதியை மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் ஒதுக்குமாறும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nமக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக\nகடந்த புதன்கிழமை (13-2-2019) மதியம் முதல் புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் திரு.நாராயணசாமி உட்பட அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற ...\nஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமியற்ற வலியுறுத்தி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை கே.பாலகிருஷ்ணன் சந்தித்து மனு\nகுற்றவாளிகள் ஆட்சி தொடர்வது நாட்டுக்கே பெருத்த அவமானம்\nரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடம் மாற்றம்\nதந்திரியின் சொத்து அல்ல சபரிமலை – தோழர் பினராயி விஜயன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக\nசிபிஐ(எம்) ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக\nசங் பரிவார் வன்முறை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் காணும் ஆண்டாக அ��ையட்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/chennai-111", "date_download": "2019-02-16T15:06:58Z", "digest": "sha1:ICLEHYVG2B66BDUYRLDDFB3MKIKPCIGL", "length": 8855, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "5 வது இந்தியன் சூப்பர் கால்பந்து தொடர் | சென்னை – பெங்களூர் அணிகள் இன்று மோதல் | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome செய்திகள் 5 வது இந்தியன் சூப்பர் கால்பந்து தொடர் | சென்னை – பெங்களூர் அணிகள் இன்று...\n5 வது இந்தியன் சூப்பர் கால்பந்து தொடர் | சென்னை – பெங்களூர் அணிகள் இன்று மோதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து தொடர், 73 வது லீக் ஆட்டத்தில், சென்னை- பெங்களூரு அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்துகின்றன.\n5 -வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 73-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் இன்று இரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதுவரை சென்னை அணி14 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அதில் 11 ஆட்டங்கள் தோல்வியிலும், 2 ஆட்டங்கள் சமநிலையிலும், ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் சென்னை அணி கடைசி இடத்தில் உள்ளது.\nபெங்களூருவில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 1 க்கு பூஜ்ஜியம் என���ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. எனவே இன்றைய ஆட்டம் சென்னை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றுள்ளன.\nPrevious articleசொத்துக்காக சகோதரியும், சகோதரி கணவரும் கொலை | கொலையாளிகள் ஐவரையும் காண பூதப்பாண்டியில் பரபரப்பு\nNext articleஅ.தி.மு.க. கூட்டணியில் இணைய திவாகரன் விருப்பம் | திருப்பூர் பொதுக் கூட்டத்தில் முடிவு வெளியாக வாய்ப்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-16T15:42:56Z", "digest": "sha1:WPHC7QMPVH6HP45764YSUCNNBUW724F2", "length": 13074, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பூர் News in Tamil - திருப்பூர் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநான் வர மாட்டேன்.. காதலி கிடைச்சாதான் வீட்டுக்கு போவேன்.. கையில் ரோஜாவுடன் அடம் பிடித்த ராஜா\nதிருப்பூர்: காதலி கிடைச்சாதான் வீட்டுக்கு போவேன், ஒரு காதலி கிடைக்க மாட்டாளா என்று இளைஞர் ஒருவர் ரோஜா பூவுடன்...\nதிருப்பூரில் தேர்தல் வாக்குறுதிகளை முன் வைத்த மோடி-வீடியோ\nஎன்னுடைய பாஜக அரசு காமராஜர் கனவு கண்ட ஆட்சியை இந்தியாவில் வழங்கும் என்று பிரதமர் மோடி திருப்பூரில் பேசி...\nஅழ வச்சுட்டியேடா செல்லத் தம்பி.. லாரியில் ஏற்றப்பட்டான் சின்னத்தம்பி.. வரகளியாறு செல்கிறான்\nசென்னை: மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட, சின்னதம்பியை 2 கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் நீண்ட ...\nமோடிக்காக குலதெய்வ வழிபாடு செய்த தமிழிசை செளந்தர்ராஜன்- வீடியோ\nகடவுள் பக்தி நிரம்பியவர்தான் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன்... ஆனால் இவ்வளவு பக்தி இருக்குமா...\nவைகோ இப்படி பேசலாமா.. மதிமுகவினர் இப்படி நடக்கலாமா.. நிதானம் அவசியம் இல்லையா\nசென்னை: என்ன இருந்தாலும் வைகோ இப்படி செய்யலாமா என்றுதான் இன்றைய தமிழக மக்களின் குமுறலாக உள்...\nபுதிய திட்டங்களை அறிவிக்கிறார் மோடிவானதி சீனிவாசன்\nபிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10ம் தேதி திருப்பூரில் நடைபெறும் பாஜக மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். அப்போது...\nகாங்கிரசில் இவர்தான் அறிவாளி, ரீ கவுண்ட்டிங் மினிஸ்ட்ர்.. ப.சியை மறைமுகமாக கலாய்த்த மோடி\nதிருப்பூர்:காங்கிரசில் இருக்கும் ஒருவர் மட்டுமே தன்னை அறிவாளி என்று நினைத்துக் கொண்டு இருக...\nதிருப்பூரில் வேப்ப மரத்தில் பால் வடியுதாம்..\nநம்பறீங்களோ... இல்லையோ... விஷயம் இதுதான்.. கோபால் வீட்டு மரத்தில இருந்து பால் வடிந்து கொண்டிருக்கிறதாம்\nபாஜகதான் சமூக நீதிக்கான கட்சி.. தலித் மக்களுக்கான கட்சி.. திருப்பூரில் மோடி முழக்கம்\nடெல்லி: இந்தியாவில் பாஜகதான் சமூக நீதிக்கான கட்சி என்று பிரதமர் மோடி திருப்பூரில் பேசி இருக...\nநிக்கி கல்ராணியை பார்க்க குவிந்த ரசிகர் கூட்டம்..போலீஸ் தடியடி-வீடியோ\nதிருப்பூரில் செல்போன் கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்த நடிகை நிக்கி கல்ராணியை பார்ப்பதற்கு கூடிய கூட்டத்தால்...\nகாமராஜர் ஆட்சியை கொடுப்போம்.. திருப்பூரை திரும்பி பார்க்க வைத்த மோடி\nதிருப்பூர்: என்னுடைய பாஜக அரசு காமராஜர் கனவு கண்ட ஆட்சியை இந்தியாவில் வழங்கும் என்று பிரதமர...\nதிருப்பூரில் 4 வயது சிறுமியின் அன்பில் திணறிய கமல்...வைரல் வீடியோ\nஎனக்கு உங்களை ரொம்ப புடிக்கும் கமல் அங்கிள் என்று 4 வயது சிறுமி கமலை திணறடித்தார். மக்கள் நீதி மய்யம்...\nதமிழகத்தில் விரைவில் பாதுகாப்பு தளவாடம் அமைக்கப்படும்.. திருப்பூரில் பிரதமர் மோடி வாக்குறுதி\nதிருப்பூர்: இந்திய பாதுகாப்பு துறையை காங்கிரஸ் கட்சி மதிக்கவில்லை, பாஜகதான் இந்திய பாதுகாப...\nகிராம சபை கூட்டம் : கமல் செய்தியாளர்கள் சந்திப்பு\nகிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கிராமங்களை நோக்கி மக்கள் நீதி மய்யம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/9792", "date_download": "2019-02-16T15:22:27Z", "digest": "sha1:KOWSFL24PC7PCOGNK5QSUNVV3WJLANAE", "length": 10173, "nlines": 65, "source_domain": "tamilayurvedic.com", "title": "கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் ஏன் கவனமாக இருக்க வேண்டுமென்று தெரியுமா? | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆரோக்கியம் > கர்ப���பத்தின் முதல் மூன்று மாதத்தில் ஏன் கவனமாக இருக்க வேண்டுமென்று தெரியுமா\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் ஏன் கவனமாக இருக்க வேண்டுமென்று தெரியுமா\nபெண்களுக்கு இயற்கை தந்த வரம் தான் தாய்மை. ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அந்த பிரச்சனைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தால், அது அவர்களுக்கு ஒரு மறு ஜென்மம்.\nமேலும் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு சொல்வார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் எப்படி ஒரு கட்டிடத்திற்கு அடித்தளம் நன்றாக இருந்தால் தான் அக்கட்டிடம் வலிமையாக நீண்ட நாட்கள் இருக்குமோ, அதேப்போல் குழந்தைக்கு உருவாகும் உறுப்புக்கள் அடிப்படையிலேயே ஆரோக்கியமாக இருந்தால் தான், குழந்தையின் வளர்ச்சி நன்கு இருக்கும்.\nஅதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் தான் குழந்தைக்கு சில முக்கிய உறுப்புக்களும், வடிவமும் கிடைக்கும். ஆகவே இக்காலத்தில் சற்று கவனமாக இருந்தால், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம். இங்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் எந்தெந்த உறுப்புக்கள் வளரும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தால், குழந்தையின் இதயத்துடிப்பை நன்கு கேட்கலாம். இதயம் இக்காலத்தில் தான் உருவாகும் என்பதால், சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், குழந்தை இதய பிரச்சனையுடன் பிறக்கக்கூடும்.\nமனித உடலில் மூளை மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த மூளையும் முதல் மூன்று காலத்தில் தான் உருவாகும். மேலும் ஒவ்வொரு மூன்று மாத காலத்திலும் இம்மூளையானது வளர்ச்சியடையும். இருப்பினும், கர்ப்பிணிகள் ஆரம்பத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.\nமுதல் மூன்று மாத காலத்தில் உருவாகும் மற்றொரு முக்கியமான ஒன்று தான் சிறு மூட்டுகள் உருவாவது. இக்காலத்தில் மூட்டுகள் உருவாகி, அதைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் மூன்று மாத காலத்தில் மூட்டுகளைச் சுற்றி தசைகள் உருவாகும்.\nமூட்டுகள் உருவாவதைத் தொடர்ந்து கைகள், கால்கள் மற்���ும் விரல்களுடன் நகங்களும் உருவாக ஆரம்பமாகும். எனவே இக்காலத்தில் கர்ப்பிணிகள் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், இவற்றின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.\nசில கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாத காலத்தில் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். எனவே மருத்துவரை அணுகி, அதற்கான மருந்துகளை தவறாமல் பிரசவம் நடைபெறும் வரை எடுத்து வருவது நல்லது. ஏனெனில் மலச்சிக்கல் இருந்தால், அதனாலேயே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி சில பெண்கள் முதல் மூன்று காலத்தில் வாந்தி, மயக்கம், கடுமையான சோர்வை உணர்வார்கள். ஆகவே அதற்கேற்ற உணவை தவறாமல் எடுத்து வருவது, சற்று ஆறுதலாக இருக்கும்.\nமுதல் மூன்று மாத காலத்தில் கர்ப்பிணிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களையும், பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இதற்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள் தான் காணரம். அதுமட்டுமின்றி, இக்காலத்தில் மார்பகங்களின் அளவு அதிகரிப்பதோடு, மென்மையாகவும் இருக்கும்.\nதினமும் கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா\nதாய்ப்பாலா, புட்டிப்பாலா… குழந்தை எப்போது கண்டுபிடிக்கும் தெரியுமா\nகர்ப்பமடைந்த ஆரம்ப காலத்தில் இரத்தப் போக்கு ஏற்படுவது ஏன்\nகர்ப்பிணிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/pazhaya-vannarapettai-review/", "date_download": "2019-02-16T16:29:18Z", "digest": "sha1:HK6JXNDRWPLI25MTS4YUESLCLG3BL33Y", "length": 9252, "nlines": 95, "source_domain": "tamilscreen.com", "title": "பழைய வண்ணாரப்பேட்டை – விமர்சனம் – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nபழைய வண்ணாரப்பேட்டை – விமர்சனம் Comments Off on பழைய வண்ணாரப்பேட்டை – விமர்சனம்\nவட சென்னை பகுதியைக் குறிக்கும் டைட்டில், அல்லது கதைக்களம் என்றாலே அய்யோ…. இன்னொரு ரௌடிக்கதையா\nபழைய வண்ணாரப்பேட்டை படமும் ஏறக்குறைய இப்படிப்பட்டதொரு கதை அம்சம் கொண்டதுதான். ஆனால், முற்றிலும் இந்த ரகம் என்று சொல்லிவிடவும் முடியாது.\nபழைய வண்ணாரப்பேட்டை என்றாலே.. ரௌடிசம், அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை சமூகவிரோத காரியங்களுக்குப்பேர் போன ஏரியா என்ற கற்பிதம் இருக்கிறது தமிழ்சினிமாவில்.\nஅதை மேலும் உறுதிபடுத்துவதுபோல் பழைய வண்ணாரப்பேட்டையில் நடக்கும் சமூகவிரோத சம்பவங்களை திரைக்கதையாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குர் மோகன்.ஜி.\nஓரளவுக்கு ரசிக்கும்படியாகக் கொடுத்து முதல் படத்திலேயே கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குநர்.\nபடிப்பு முடித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர் பிரஜன். அந்த ஏரியாவில் நடக்கும் ஒரு கொலை சம்பவத்தில் பிரஜனையும், அவரது நண்பர்களையும் சந்தேகத்தில் அழைத்துப்போகிறது போலீஸ்.\nவிசாரணைக்குப் பிறகு பிரஜன் விடுவிக்கப்பட அவரது அப்பாவி நண்பரை பொய்யாய் குற்றவாளியாக்குகிறது போலீஸ்.\nநண்பனை காப்பாற்ற உண்மைக்குற்றவாளியைத் தேடி களத்தில் இறங்குகிறார் பிரஜன்.\nஇன்னொரு பக்கம் போலீஸ் உயர்அதிகாரியான ரிச்சர்டும் குற்றவாளியைத்தேடி அலைகிறார்.\nஇருவரில் யார் உண்மைக்குற்றவாளியை கண்டுபிடித்தனர்\nதன்னுடைய நண்பனை பிரஜன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் ‘பழைய வண்ணாரப்பேட்டை’யின் ஸ்டோரிலைன்\nபடத்தின் துவக்கமே நிமிர்ந்து உட்கார வைத்தாலும், நண்பனை காப்பாற்ற பிரஜன் களத்தில் இறங்கியபிறகுதான் படம் வேகமெடுக்கிறது.\nசாதாரண சண்டையில் நடந்த கொலை என்பதைத்தாண்டி, அது அரசியல் கொலையாக மாறுவதும், அதன் காரணத்தின் அடிவேரைத்தேடி பிரஜன் செல்வதுமாக படம் முழுக்க தேடல்தான்.\nசற்றே யதார்த்தமான காட்சிகளுடன் விறுவிறுப்பாக படம் நகர்வதால் கதையுடன் ஒன்றி நம்மாலும் பயணிக்க முடிகிறது.\nஎடுத்துக் கொண்ட கதையிலிருந்து விலகாமல் பாடல் காட்சிகளை அமைத்ததில் மட்டுமின்றி, கதைக்கு உதவாத காமெடி காட்சிகளை தவிர்த்ததிலும் இயக்குநர் மோகன்.ஜி வெற்றியடைந்திருக்கிறார்.\nதான் ஏற்ற கதாபாத்திரத்தை இயல்பான நடிப்பால் நம்ப வைத்திருக்கிறார் பிரஜன்.\nஅவருடைய காதலியான அஷ்மிதாவுக்கு அதிக வேலையில்லை. கொஞ்ச நேரமே வந்தாலும் ‘கவனிக்க’ வைக்கிறார்.\nபோலீஸ் அதிகாரியாக அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட். கொஞ்சம் நடிங்க பாஸ்.\nஇசை அமைப்பாளர் ஜூபின் அறிமுக இசையமைப்பாளராம். அனுபவமிக்க இசையை தந்திருக்கிறார்.\nபாருக்கின் ஒளிப்பதிவில் பழைய வண்ணாரப்பேட்டையே கண்முன் கொண்டு விரிகிறது.\npazhaya vannarapettai reviewபழைய வண்ணாரப்பேட்டை - விமர்சனம்\nPrevious Articleதயாரிப்பாளர்களின் இரட்டை வேடம்Next Articleபறந்து செல்ல வா – Official Trailer #2\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nதனுஷ் மீது தவறு இல்லையாம்\nசப்போர்ட்டுக்கு வராத சங்கம் – கை விடப்பட்ட பாலா\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nயோகிபாபு – முனிஷ்காந்த் இணைந்து நடிக்கும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/trailer/10/123003?ref=archive-feed", "date_download": "2019-02-16T16:28:32Z", "digest": "sha1:IZKT2PTK6KE2ZDSNFTBEUZUSRCJX2ZKT", "length": 4807, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "இணையத்தில் செம்ம வைரலாகும் Lust Stories ட்ரைலர் இதோ - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் Lust Stories ட்ரைலர் இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் Lust Stories ட்ரைலர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=589", "date_download": "2019-02-16T16:44:31Z", "digest": "sha1:7RDPUFR33GGBCMX36F35PL3WIIKB74ZI", "length": 11739, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎனக்கு திருமணம் ஆகி இந்த 4 வருடங்களில் என் மனைவி ஒரு மாதம் கூட என்னுடன் குடும்பம் நடத்தவில்லை. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். பலமுறை சென்று அழைத்தால் ஒரு நான்கு நாட்கள் மட்டும் இருப்பார். நான் வீட்டில் இல்லாத சமயம் தன் தாயார் வீட்டிற்கு சென்றுவிடுவார். என் மனைவியும், குழந்தையும் என்னுடன் சேர்ந்துவாழ உரிய பரிகாரம் கூறுங்கள். மலைச்சாமி, கோயமுத்தூர்.\nபூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகுதசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் 12ம் வீட்டில் சஞ்சரிப்பது சற்று பலவீனமானநிலை என்றாலும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் ஏழில் அமர்ந்திருப்பது நல்ல நிலையே. உங்கள் மனைவி ஆடம்பரமான விஷயங்களுக்கு அதிகம் ஆசைப்படுபவராகத் தெரிகிறார். உலக வாழ்க்கையில் அனுபவமின்மை அவரை இவ்வாறு நடந்து கொள்ளச் செய்கிறது. நடைமுறை வாழ்க்கைக்கு எது சாத்தியப்படும் என்பது புரிய அவருக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்.\nஅதுவரை சற்று பொறுத்திருங்கள். உங்கள் மகள் வளர, வளர பிரச்னை முடிவிற்கு வந்துவிடும். 15.02.2019க்குப் பின் அவர் தன் வாழ்வில் சந்திக்கும் ஒரு சில சிரமமான அனுபவங்கள் அவரை யோசிக்க வைக்கும். 03.03.2020க்குப்பின் உங்கள் மனைவியும், குழந்தையும் உங்களோடு இணைந்து வாழ்வார்கள். புதன்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்கி வருவதும் நல்லது. விரைவில் உங்கள் குடும்பம் ஒன்றிணையும். கவலை வேண்டாம்.\n“ருக்மிணீ கேளிசம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம்\nஅவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தேஜகத்குரும்.”\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக���கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-252", "date_download": "2019-02-16T15:15:57Z", "digest": "sha1:4TKEUZPRJVXJCJBTYZIUUIYBHNM7MZMM", "length": 4810, "nlines": 24, "source_domain": "holyindia.org", "title": "திருக்கள்ளில் ( திருக்கண்டிலம் ) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருக்கள்ளில் ( திருக்கண்டிலம் ) , சிவானந்தேஸ்வரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருக்கள்ளில் ( திருக்கண்டிலம் )\nஇறைவன் பெயர் : சிவானந்தேஸ்வரர்\nஇறைவி பெயர் : ஆனந்தவல்லி அம்மை\nஎப்படிப் போவது : சென்னை - பெரியபாளயம் சாலை வழியில் உள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற கிராமத்தில் இறங்கி 4 கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம். சென்னை கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி நகரப் பேருந்து வசதி தடம் எண் 58-D திருக்கண்டிலம் செல்ல இ\nசிவஸ்தலம் பெயர் : திருக்கள்ளில் ( திருக்கண்டிலம் )\nதிருக்கள��ளில் ( திருக்கண்டிலம் ) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருமுல்லைவாயில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.70 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவலிதாயம் (சென்னை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 19.19 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவேற்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 19.41 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவெண்பாக்கம் (பூண்டி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 23.12 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவொற்றியூர், சென்னை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 23.92 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாசூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.78 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமயிலை (சென்னை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.13 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவான்மியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.96 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாலங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 37.01 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிற்கோலம் ( கூவம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 40.23 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/slider/page/11", "date_download": "2019-02-16T15:04:56Z", "digest": "sha1:TOV45GAGPEUWTXVLJGDKZZSDHITNIPFF", "length": 18614, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "Slider Archives - Page 11 of 808 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் அரிய பொக்கிஷத்துடன் கரை ஒதுங்கியது\nஜப்பான் சுனாமியால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் ஒன்று அரிய வகை பொக்கிஷங்களுடன் அமெரிக்காவில் கரை ஒதுங்கியுள்ளது. உரிமையாளர் தொடர்பாக எந்த தகவலும் ...\nதமிழ்ராக்கர்ஸ் தான் ��ிறந்த வேலைக்காரன்: இயக்குனர் மோகன்ராஜா\nதனி ஒருவன் படத்திற்கு பிறகு இயக்குனர் மோகன்ராஜா இயக்கியுள்ள வேலைக்காரன் படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ளது. நேற்று பத்ரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குனர், “இன்றைய சூழலில் படம் ...\nதிடீரென ஒருநாள் பூமி சுற்றுவதை நிறுத்திவிட்டால் என்னவாகும்\nநாம் வாழும் பூமியானது தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்பதும், இதனால் தான் இரவு பகல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ...\nமெர்சலாக்கும் இலங்கை இந்திய ரசிகர் நட்பு: நெகிழ்ச்சி சம்பவம்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் விளையாடும் பொழுது பார்வையாளர் அரங்கில் சில ரசிகர்களை தனித்துவமாக இனங்காண முடியும். அவர்கள் தங்களது வித்தியாசமான ...\nசவுதியை குறிவைத்து தாக்குதல்: ஏவுகணையில் ஈரானின் சின்னம்\nரியாத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணையில் ஈரானின் சின்னம் இருந்ததாக ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் கூறியுள்ளார். நேற்று மன்னரின் தலைமையகம் மற்றும் அரசவை அமைந்துள்ள அல் யாமாமா அரண்மனையை ...\nவெடிகுண்டு மிரட்டல்: 1,00,000 பிராங்க் திருடிய பெண்ணின் பலே திட்டம்\nசுவிட்சர்லாந்தில் தான் பணிபுரியும் கடைக்கு, பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெண்ணொருவர் 1,00,000 பிராங்குகளை திருடியுள்ளார். சுவிஸின் Pratteln பகுதியில் உள்ள கடை ஒன்றிற்கு, கடந்த 2015ஆம் ...\n5 பெண்களை ஏமாற்றி மணந்த பலே ஆசாமி\nஆந்திராவில் ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் பங்குலூரு மண்டலம், சின்னமல்லராணியைச் சேர்ந்தவர் வீர ஆஞ்சநேயலு, இவர், ஓங்கோல் ...\nமனிதரை வேட்டையாடிய சிறுத்தை: சரணாலயத்தில் பரிதாபம்\nஇந்தியாவின் ரிஷிகேஷில் நபர் ஒருவரை சிறுத்தை வேட்டையாடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிஷிகேஷில் உள்ள ராஜாஜி புலிகள் சரணாலயத்தில் சிறுத்தை ஒன்றினால் கடித்துக் குதறப்பட்ட நிலையில் உடல் ஒன்று ...\nகொடூரமாக படுகொலை செய்யப்பட்ட புதுமாப்பிள்ளை: அதிர்ச்சியில் மனைவி\nதமிழ்நாட்டில் திருமணமான ஏழு மாதத்தில் புது மாப்பிள்ளை மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் பகுதியை ச��ர்ந்தவர் கனகராஜ், இவரது மகன் ...\nஇடுப்பில் கையை வைத்தபடி நின்றுகொண்டிருந்த ஒசாமா: உடலை துளைத்த 3 குண்டுகள்\n2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறப்பு படை, அல்கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் மறைந்திருந்த போது சுட்டுக்கொலை செய்தது. ஒசாமாவின் மரணத்திற்கு பின்னர், அவரது ...\nமுதியோர் இல்லத்தில் வேலை செய்யும் கோடீஸ்வர பெண்மணி: காரணம் என்ன\nலாட்டரியில் விழுந்த பரிசால் ஒரே நாளில் கோடீஸ்வரியாக மாறியுள்ள பெண் தொடர்ந்து தனது முதியோர் இல்ல உதவியாளர் பணியை செய்யவுள்ளார். பிரித்தானியாவின் பக்கிங்காம்ஷயர் கவுண்டியில் உள்ள வெக்ஸ்ஹாம் ...\nபிரித்தானியாவில் கைதான 4 தீவிரவாதிகள்\nபிரித்தானியாவில் தீவிரவாத தடுப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், நான்கு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தடுப்புப் படையினர் தேடுதல் ...\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு\nஅப்பல்லோவில் மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் கடந்தாண்டு டிசம்பர் 5ஆம் திகதி ...\nஜப்பானை துவம்சம் செய்யவிருக்கும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ஆபத்தான சுனாமி\nஜப்பானை தலை கீழாக புரட்டிப்போடும் அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் மிக ஆபத்தான சுனாமி பேரலைகள் தாக்க இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. ஜப்பான் தலைநகர் ...\nஏலியன் பெண்ணை திருமணம் செய்து 100 குழந்தைகள் பெற்றேன்: அமெரிக்க முதியவர் அதிரடி\nடேவிட் ஹக்கின்ஸ் என்ற அமெரிக்க முதயவர் எலியன் பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டதாகவும், அந்த பெண்ணுடன் அவருக்கு 100 குழந்தைகள் பிறந்துள்ளதாக . அமெரிக்காவில் உள்ள நியூ ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்ற��� தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/09/", "date_download": "2019-02-16T16:21:51Z", "digest": "sha1:73IOLYWACW4YHQRY4FW55JE7UDOYVO46", "length": 41757, "nlines": 557, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 9/1/14 - 10/1/14", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n23/09/1996....இதே தேதியில் பதினெட்டு வருடங்களுக்கு முன் அந்த காலையை என்னால் மறக்கவே முடியாது....\nஅழுதே பார்க்காத என் அப்பா உடைந்து அழுததை பார்த்தேன்...\nபாண்டி ஜிப்மர் எதிரில் இருக்கும் நெஞ்சக நோய் மருத்துவமனையில் நேற்றுவரை மூன்றாம் நம்பர் பெட்டில் படுத்து வலி பொருத்து என்னோடு வேதனையோடு பேசிய என் தாய் ....\nபடுத்து இருந்த படுக்கை காலியாய் கிடந்தது...\nLabels: அனுபவம், அன்புள்ள அம்மா, மயிலாபூர்\nசின்ன சிறுகதை.(( நிறைய உண்மை சம்பவங்கள்))\nஅவர் ஒரு எடிட்டர்.பேரு பாலுன்னு வச்சிக்குவோம்.. சென்னையில் இருக்கும் பல மாடி கட்டிடத்தில் இயங்கும் தொலைகாட்சியில் வேலை பார்த்தவர்...\nதிடிர் என்று வேலையை விட்டு விட்டு உப்புமா படங்கள் எடிட் செய்ய செல்லுவார்...\nபாலுவுக்கு வேலை தெரியும் என்றாலும் நிறைய அள்ளி விடுவார்... எப்படி என்றால் எனக்கு கமிஷ்னரை தெரியும் என்ற ரேஞ்சிக்கு...பாலுவுக்கு சினிமா வேலை இல்லாத காரணத்தால் அவசரத்து வேறு ஒரு தொலைகாட்சியில் வேலைக்கு சேர்ந்தார்....\nஅங்கே சேவியர் என்ற எடிட்டர் வேலை பார்த்தார் ....\nLabels: சமுகம், சிறுகதை, புனைவு\nசாண்ட் வெஜ் அண்டு நான் வெஜ்/17/09/2014\nநீண்ட நாட்கள் ஆகி விட்டது... இனி நேரம் கிடைக்கும் போதாவது சாண்வெஜ் நான் வெஜ் எழுதி வைப்போம்.\nஆசை60 வது நாள் மோகம் முப்பது நாள்ன்னு சொல்லுவாங்க... இந்தியாவில் மோடி பீவர் முடிந்து விட்டது என்று கட்டியம் கூறுவது போல 9 மாநிலங்களில் நடந்த இடை தேர்தல்களில் பாரதீய ஜனதாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது..நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை ரட்சிக்க வந்த பிதாமகன் மோடிதான் என்று நினைத்து பொருவாரியான தொகுதிகளில் வாக்களித்த மக்கள்... 100 நாட்களில் இப்படி ஒரு முடிவை கொடுத்து பிஜேபிக்கு வயிற்றில் புளியை கரைத்து விட்டனர்.\nLabels: அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nHOW OLD ARE YOU-2014/உலகசினிமா/மலையாளம்/இந்தியா/35 வயதை கடந்த பெண்கள் அவசியம் காண வேண்டிய சித்திரம்.\nபொதுவாக இந்தியாவில் எல்லாவற்றிர்க்கும் புனித பிம்பம்கள் கொடுத்த விட்டு பின்னால் எல்லா களவானி தனங்களும் அனுதினமும் நடக்கும் தேசம்.\nரோஜா படத்தில் தேசிய கொடியை எறித்தால் உணர்ச்சி வசப்பட்டு அதனை நாயகன் அணைப்பான் படம் பார்க்கும் நமக்கு ஜிவ் என்று இருக்கும்...\nஆனால் அமெரிக்காவில் கொடியை எரிப்பார்கள்.... அவர்கள் நாட்டு கொடியில் ஜட்டி செய்துக்கூட போட்டுக்கொள்ளுவார்கள்... ஆனால் நகரம் தூய்மையாக இருக்கும்...\nஎதற்கு புனித பிம்பம் கொடுக்க வேண்டுமோ... அதற்கு கொடுப்பார்கள்... எல்லாத்தையும் புனிதமான பார்க்கமாட்டார்கள்...\nஎர்போர்ஸ் ஒன் திரைப்படத்தில் அமெரிக்க அதிபரை அசிங்கமாக திட்டுவார்கள்... எச்சி துப்புவார்கள்... அடிப்பார்கள் துவைப்பார்கள்... வில்லன் சரிக்கு சரியாக பேசுவான்... எல்லாம் இருக்கும் ஆனாலும் அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி விட்டு சென்று விடுவார்கள்..\nLabels: உலகசினிமா, சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள், மலையாளம்.\nKILLERS-2014/ (18+)உலகசினிமா/ஜப்பான்/ தன் வினை தன்னைச்சுடும்.\nகண்டிப்பாக வயது வந்தோருக்கான சைக்லாஜிக்கல் திரைப்படம்...\nஜப்பானின் லேட்டஸ்ட் சைக்கலாஜிக்கல் திரில்லர்...2014 பிப்ரிவரி ஒன்னாம் தேதி ரிலிஸ் ஆன இந்த திரைப்படம் உலகம் எங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது...\nLabels: உலகசினிமா, கிரைம், திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள், ஜப்பான்\nSIGARAM THODU-2014/ சிகரம் தொடு. சினிமா விமர்சனம்.\nபொதுவாக தற்போது எந்த படத்தை பார்த்தாலும் ரசிக மகாஜனங்கள்... பேஸ்புக் பக்கங்களில் எங்கே இருந்து இந்த படத்தை உருவினார்கள் என்று ஷெர்லக் ஹோம்ஸ் ஆக மாறி கண்டு பிடித்து பாடல் ஓடுகின்றதோ இல்லையோ அதற்குள் இயக்குனர்ரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டி தள்ளி விடுகின்றனர்...\nஅந்த அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து இருப்பது ஒரு முக்கியகாரணம்....\nஎன்னதான் ரசித்து ரசித்து இழைத்து இழைத்து ஒரு திரைப்படத்தை எடுத்தாலும் ஏதோ ஒரு பாரின் படத்தின் தழுவல் இந்த திரைப்படம் என்று மனதில் ரசிகனுக்கு தொன்றியதுமே படம் பார்க்கும் ஆசையே ரசிகர்களுக்கு போய் விடுவதும் உண்மை.\nஅதே போல் இப்போதைய ரசிகர்கள்.. வா மச்சி படத்துக்கு போலாம் என்று எல்லாம் திடிர் என்று கிளம்புவதில்லை...\n120 டிக்கெட், பார்கிங் 20, பாப்கார்ன் கோக் 200 என்றால் ஆன் லைன் என்றால் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் சர்விஸ் கட்டனம்... அதாவது ஒருவன் தனியாக படம் பார்க்க சென்றலே 500 ரூபாய் செலவு ஆகின்றது...\nஅப்படி இருக்கையில் எவனும் வா மச்சி படத்துக்கு போயிட்டு வரலாம் போர் அடிக்குது என்று யாரும் இப்போது சொல்வதில்லை.. அந்த வாக்கியமே வழக்கொழிந்து வருகின்றது என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nமுதல் காட்சியில் படம் பார்த்து விட்டு பேஸ்புக்கிலும் , டூவிட்டரிலும் ஒத்த அலைவரிசையுள்ள நண்பர்கள் படத்தை பற்றி எழுதும் ஒரு வரி விமர்சனத்தை வைத்தே... அந்த படத்தின் அடுத்த காட்சிக்கான டிக்கெட்டை இப்போது எல்லாம் ரசிகர்கள் புக் செய்கின்றார்கள்..\nLabels: சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள்\nDAGLICHT-2013/உலகசினிமா/நெதர்லேன்ட்/சில ரகசியங்கள் வெளிச்சம் பெறாமல் இருக்கின்றன.\nஉங்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது...\nநீங்கள் உங்கள் அம்மாவுக்கு ஒரே பெண்..\nஅப்புறம் சொல்ல மறந்துட்டேன் ... நீங்கள் வக்கில் தொழில் செய்கினறீர்கள்.\nLabels: உலகசினிமா, கிரைம், திரில்லர், நெதர்லேன்ட், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\n1986 ஆம் வருடம் கடலூர் ரமேஷ் திரையரங்கம்... பின்பு பாலஜி தியேட்டராக மாறி இப்போது மண்ணோடு மண்ணாகி கேவிடெக்ஸ் துணிக்கடை கார்பார்க்கிங் ஆக இருக்கின்றது.\nமைதிலி என்னைகாதலி படம் ரிலிஸ்...\nLabels: அமலா, இந்திசினிமா, இன்று பிறந்தவர்கள், சினிமா சுவாரஸ்யங்கள்\nAir Force One/1997 நான் ரசித்தக் காட்சிகள்\n1997 ஆம் ஆண்டு வெளியான ஏர் போர்ஸ் ஒன் திரைப்படம் பார்த்துஇருக்கின்றீர்களா,-\nஅதில் ஒரு காட்சி அப்படியே மெய் சிலிர்க்க வைக்கும்... அதை எத்தனை பேர் ரசித்தார்கள் என்று தெரியவில்லை... எந்தனை முறை அந்த படம் பார்த்தாலும் நான் அந்த காட்சியை மெய் மறந்து ரசிப்பேன்...\nநல்ல திரைக்கதைக்கும் நல்ல இசைக்கும் மேக்கிங் மற்றும் எடிட்டிங்க்கும் அந்த காட்சியை உதாரணமாக சொல்லுவேன்....\nLabels: உலகசினிமா, நான் ரசித்தக் காட்சிகள், ஹாலிவுட்\nதன்னம்பிக்கையின் மறுபெயர் இயக்குனர் அனுராக் காஷ்யப்\nஅனுராக் காஷ்யப் இந்திய சினிமா பெருமீதத்தோடு உச்சரிக்கும் பெயர்.\nஇந்திய சென்சார் போர்ட் செய்த இரட்டை வேடத்தால் இவரின் முதல் படத்தை இன்றுவரை ரிலிஸ் செய்ய முடியவில்லை..\nஇரண்டாம் படத்தை வெளியிட முடியாது என்று தடை சென்சார் போர்டு கங்கனம் கட்டிக்கொண்டு தடை போட்டது..\nசினிமாவில் சாதிக்க மும்பையின் பிளாட்பாரங்களில் வாழ்ந்து....பாய்ஸ் ஹாஸ்டல் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கீழே தன் வாழ்க்கையை ஆரம்பித்து ,மெல்ல மெல்ல ககையில் காலில் விழுந்து சான்ஸ் பெற்று திரைப்படம் இயக்கினால் அந்த படத்தை வெளியிட சென்சார் போர்டு தடை போட்டால் ஒரு இயக்குனர் என்ன செய்வான்..\nLabels: அனுராக் காஷ்யப், இந்திசினிமா, இன்று பிறந்தவர்கள், சினிமா சுவாரஸ்யங்கள்\nஇன்று காலையில் மனைவியை அழைக்க சென்னை விமான நிலையம் சென்று இருந்தேன்...\nமனைவியின் வருகைக்கு யாழினியும் நானும் காத்திருக்கும் வேளையில்...\nஅவருக்கு 45 வயது இருக்கும்...\nகலைந்த தலை... தூக்கம் இல்லா கண்கள்... அயர்ன் செய்யப்படாத பேன்ட் சர்ட்....\nவெளியே வருவதற்கு முன்னே தன் உறவுகளை பார்க்க ஆர்வம் கொண்டார்.. அடிக்கடி பார்வையாளிர் பக்கம் தன் உறவுகளை கண்டு விட மாட்டோமா என்ற ஏக்கம் அவர் கண்களில் வியாபித்து இருந்தது..\nLabels: அனுபவம், தமிழகம், பயணஅனுபவம், மனதில் நிற்கும் மனிதர்கள்\nவெற்றிமாறன் தமிழ் சினிமா நம்பிக்கையோடு உச்சரிக்கும் பெயர்…\nLabels: இன்று பிறந்தவர்கள், சினிமா சுவாரஸ்யங்கள், தமிழ்சினிமா, வெற்றிமாறன்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..��ேலே கிளிக்கவும்.\nசின்ன சிறுகதை.(( நிறைய உண்மை சம்பவங்கள்))\nசாண்ட் வெஜ் அண்டு நான் வெஜ்/17/09/2014\nHOW OLD ARE YOU-2014/உலகசினிமா/மலையாளம்/இந்தியா/35...\nKILLERS-2014/ (18+)உலகசினிமா/ஜப்பான்/ தன் வினை த...\nSIGARAM THODU-2014/ சிகரம் தொடு. சினிமா விமர்சனம்...\nAir Force One/1997 நான் ரசித்தக் காட்சிகள்\nதன்னம்பிக்கையின் மறுபெயர் இயக்குனர் அனுராக் காஷ்யப...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வ��்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட��டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTg2NA==/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-02-16T15:40:11Z", "digest": "sha1:W2Q24VHGCM3C2IJTDESHEISLJWVUFCS2", "length": 4763, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மோடி அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » PARIS TAMIL\nமோடி அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததால், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடந்த ஆண்டு விலகியது.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\nமுதல் டெஸ்ட்: சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய தென் ஆப்பிரிக்கா..... 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி\nகடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை\nகபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அண�� விபரம்\nராகுல் வாய்ப்பு... கார்த்திக் மறுப்பு | பெப்ரவரி 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/hirunews_gossip.php", "date_download": "2019-02-16T15:55:56Z", "digest": "sha1:C5EW24SVANUQX7UO27JUATWTQFG6BUKB", "length": 1818, "nlines": 20, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Hiru NEWS Gossip Tamil", "raw_content": "மதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-253", "date_download": "2019-02-16T15:44:58Z", "digest": "sha1:2Q6TV5HV35MDPDZYJOXQMDG3QFGCK4QB", "length": 29274, "nlines": 75, "source_domain": "holyindia.org", "title": "திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி) , ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர் ஆலயம்\nஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர் தேவாரம்\nசிவஸ்தலம் பெயர் : திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி)\nஇறைவன் பெயர் : ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர்\nஇறைவி பெயர் : ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை\nஎப்படிப் போவது : சித்தூர் மாவட்டம். ரேணிகுண்டா - கூடூர் புகை வண்டி மார்க்கத்தில் உள்ள இருப்புப்பாதை நிலையம். திருப்பதியிலிருந்து 40 கி.மீ.தொலைவிலும், சென்னையிலிருந்து 110 கி.மீ.தொலைவிலும் உள்ள சிறந்த தலம். திருப்பதி; ரேணிகுண்டாவிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. சென்னை\nசிவஸ்தலம் பெயர் : திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி)\nஸ்ரீ(சீ) - காளம் - அத்தி = சிலந்தி - பாம்பு - யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்.\nஇங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே, பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது; அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் - ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தி. (பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது.)\n\"திருமஞ்சனக் கோபுரம் \" எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால், நேரே பொன்முகலி ஆறு தெரியும்; ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. இவ்வழியேதான் திண்ணனார் (கண்ணப்பர்) பொன்முகலி நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.\nசண்டேசுவரர் சந்நிதி - மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது; முகலாயர் படையெடுப்பின்போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர்; அவ்வாறு இங்கு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் இதைப் பிரதிஷ்டை செய்துவைத்து அவ்விடத்தை மூடிவிட, வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி, உடைத்துப்பார்த்து, ஒன்றும் கிடைக்காமையால் திரும்பிவிட, பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டதாம். அப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, படையெடுப்பாளர்களால் உடைக்கப்பட்ட பாணமே இது என்று சொல்லப்படுகிறது.\nநக்கீரர் இம்மலையில் வந்து தங்கி நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்றாராம்.\nபஞ்சபூத தலங்களுள் இது வாயுத் தலம். தட்சிண (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது.\nசுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ள தலம். இவ் ஆறு வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் உத்தரவாகினி - இவ்விடம் சிறப்பாக சொல்லப்படுகிறது.\nஅன்புக்குச்சான்றான கண்ணப்பர் வழிபட்டு இறைவனுடைய வலப்பக்கத்தில் நிற்கும் பெரும் சிறப்பு வாய்ந்த பதி; அவர் தொண்டாற்றி வீடு பேறு பெற்ற விழுமிய தலம்.\n\"அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி \" எனச் சிறப்பிக்கப்படும் அற்புதத் தலம்.\nநக்கீரர் \"கயிலை பாதி காளத்தி பாதி \" பாடியுள்ள பெருமை பெற்ற தலம்.\nஅருச்சுணன், தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டும், பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கி சென்றதாகவும் சொல்லப்படுகிறது.\nமலையடிவாரத்தில் உள்ளது கோயில்; இம்மலை, \"கைலாசகிரி \" (கண்ணப்பர் மலை என்றும் மக்களால்) என்று வழங்கப்படுகிறது. (இந்நிலப்பரப்பை தொண்டைமான் ஆண்டமையை நினைப்பூட்டும் வகையில், காளத்தி செல்லும், வழியில் \"தொண்டைமான் நாடு \" என்னும் ஓரூர் உள்ளது. தற்போது தெலுங்கு நாட்டில் உள்ள பகுதியாதலின், மக்கள் \"தொண்டமநாடு \" என்று வழங்குகின்றனர்.)\nஇத்தலம் சிறந்த \"ராகு, கேது க்ஷேத்ரம் \" என்றழைக்கப்படுகிறது.\nஏழு நிலைகளுடன் கம்பீரமாகக் திகழும் இக்கோபுரம் (காளிகோபுரம்) ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் கி. பி. 1516-ல் கட்டப்பட்டது. நூற்றுக்கால் மண்டபத்தைக் கட்டியவரும் இவரே.\nகோயிலின் பிரதான வாயிலில் உள்ள இக்கோபுரமும் (பிக்ஷசாலா கோபுரம்), ஏனைய கோபுரங்களும் 12-ம் நூற்றாண்டில் வீரநரசிம்ம யாதவராயரால் கட்டப்பட்டனவாகும்.\nஇத்தலம் அப்பிரதக்ஷண வலமுறையில் அமைந்துள்ளது.\nபாதாள விநாயகர் சந்நிதி - விநாயகர் 35 அடி ஆழத்தில் உள்ளார். விநாயகர் அமர்ந்துள்ள இடம், பொன்முகலியாற்றின் மட்டத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.\n2 கால்களை நிறுத்தி சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் சுவரோரமாகவுள்ளது; கவனித்தால்தான் தெரியும். பலபேர், \"காளத்தி சென்று வந்தேன்\" என்று சொன்னால், \"இரண்டு கால் மண்டபம் \" பார்த்தாயா என்று கேட்கும் வழக்கம் உள்ளது.\nசொக்கப்பனை கொழுத்தி, எரிந்த அக்கரியை அரைத்து (ரக்ஷையாக) சுவாமிக்கு கறுப்புப் பொட்டாக இடுவது; இங்கு விசேஷம்.\nபொன்முகலி ஆற்றுச் செல்லும் படிக்கட்டில் இறங்கும்போதே முதற்படியின் இடப்பால் தேவகோட்டை மெ. அரு. தா. இராமநாதன் செட்டியாரின், கைகூப்பி வணங்கத் தக்க உருவச்சிலை உள்ளது; கி. பி. 1912-ஆம் ஆண்டிலேயே ஒன்பது லட்சம் ரூபாய் செலவு செய்து இத்திருக்கோயிலில் திருப்பணிகளைச் செய்து மகா கும்பாபிஷேகத்தைச் செய்த பெரும் புண்ணியசாலி அவர்.\nஇரு கொடி மரங்களில் ஒன்று கவசமிட்டது; மற்றொன்று ஒரே கல்லால் ஆன 60 அடி உயரமுள்ள கொடி மரமாகும்.\nபிரதான கோபுரம் \"தக்ஷிண கோபுரம் \" எனப்படுகிறது; 11-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் அவனுடைய நேரடி மேற்பார்வையில் அதற்கென நியமிக்கப்பட்ட கோயிற் குழுவினரால் இக்கோபுரம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இக்கோபுர வாயிலில் நுழைந்து வலமாக வரும்போது தரையில் வட்டமாக குறித்துள்ள இடங்களில் நின்று பார்த்தால் கைலாச மலையையும் சுவாமி விமானத்தையும் தரிசிக்கலாம்.\nஇங்குள்ள சரஸ்வதி தீர்த்தத்தை, இயற்கையில் பேசவராத குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு பேச வரும் என்ற நம்பிக்கை உள்ளது.\nஇங்கு வந்து ப��டிப் பரவிய சம்பந்தர், இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலிய தலங்களைப் பாடித் தொழுதார். ஆலங்காடு பணிந்த அப்பர் காளத்தி வந்து தொழுதபோது வடகயிலை நினைவு வர, கயிலைக் கோலம் காண எண்ணி, யாத்திரையைத் தொடங்கினார். திருவல்லம் தொழுது இங்கு வந்த சுந்தரர் இறைவனைப் பாடி, இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைப் பாடிப் போற்றினார்.\nமூலவர், சுயம்பு - தீண்டாத் திருமேனி. சிவலிங்கத் திருமேனி அற்புதமான அமைப்புடையது. ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது.\nசுவாமி மீது தங்கக் கவசம் (பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது) சார்த்தும்போதும் எடுக்கும்போதும் கூட சுவாமியைக் கரம் தீண்டக்கூடாது. இக்கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது.\nசிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது; இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன. சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது. கருவறை அகழி அமைப்புடையது.\nமூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப்பெற்றதுபோல் எப்போதும் அசைந்து கொண்டு; இஃது வாயுத்தலம் என்பதை நிதர்சனமாகக் காட்டிக்கொண்டிருக்கிறது.\nகண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சந்நிதியில் திருநீறு தரும் மரபில்லையாம்; பச்சைக்கற்பூரத்தைப் பன்னீர்விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்து தரிசிப்போருக்கு தருகின்றனர். (நாம் திருநீற்றுப் பொட்டலம் வாங்கித் தந்தால் அதை சுவாமி பாதத்தில் வைத்து தருகிறார்கள்.)\nமூலவருக்கு கங்கைநீரை தவிர (சுவாமிக்கு மேலே தாராபாத்திரமுள்ளது) வேறெதுவும் மேனியில் படக்கூடாது. பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே.\nசர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்தி முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகிறது.\nஇக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை; காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது.\nநாடொறும் நான்கு கால பூஜைகளே உள்ளன. அர்த்தசாமப் பூஜை இல்லையாதலின், சாயரட்சை பூஜையுடன் முடித்து, இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளை பள்ளியறையில் அப்படியே எடுத்துக் கொண்டுபோய்ச் சேர்ப்பித்து விடுகிறார்கள்.\nகிருஷ்ணதேவராயர், அவருடைய மனைவி, சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சப்தரிஷிகள், சித்திரகுப்தர், யமன், தருமர், வியாசர் முதலியோர் பிரதிஷ்டை செய்ததாக பல சிவலிங்கங்களும், ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்ததாக பெரிய ஸ்படிகலிங்கமும் உள்ளது.\nஇத்தலம் கிரகதோஷ நிவர்த்தித் தலமாதலால், இங்கு நவக்கிரகங்கள் இல்லை. சனிபகவான் மட்டும் உள்ளார்.\nஅம்பாள் - ஞானப்பூங்கோதை நின்ற திருக்கோலம்; திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட \"அர்த்த மேரு \" உள்ளது. அம்பாள் இருப்பு ஒட்டியாணத்தில் \"கேது \" உருவமுள்ளது.\n\"கைலாசமலை \" - கண்ணப்பர் திருவடி தோய்ந்த இடம். இம்மலை 25 கி.மீ. பரப்புடையது. இம்மலைக்காட்டில் பல இடங்களில் தீர்த்தங்களும், சிவலிங்கத் திருமேனிகள் உள்ள கோயில்களும், கண்ணப்பர் திருவுருவங்களும் உள்ளன.\nதிருகாளத்தி உடையார் கோயிலில் மலைமேல் ஒரு மடம் இருந்தது. இது சசிகுல சாளுக்கிய வீரநரசிங்கத்தேவன் திருக்காளத்தி தேவனான யாதவராயரால் கட்டப்பட்டது. இதுவன்றி தியாகமேகன் மடம் ஒன்று இருந்ததாம்.\nபொங்கல் விழாவில் ஒரு நாளிலும், பெருவிழாவில் ஒரு நாளிலுமாக ஆண்டில் இரு நாள்களில் சுவாமி இம்மலையை வலம் வருகிறார்; அவ்வாறு வரும்போது மக்களும் மூவாயிரம் பேருக்குக் குறையாமல் உடன் செல்வார்களாம். இவ்வலம் காலைத் தொடங்கி மறுநாள் முடிவுறுமாம்.\nசுவாமியின் திருக்கல்யாண விழாவின்போது பொது மக்கள் திரளாகக் கூடித் தத்தம் திருமணங்களைச் சந்நிதியில் செய்து கொள்ளும் வழக்கம் இத்தலத்தில் உள்ளது.\nதட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிவேசிப்பதே முக்தி எனப்படுகிறது.\nஇங்கு \"நதி-நிதி-பர்வதம்\" என்ற தொடர் வழக்கில் உள்ளது. நதி என்பது சந்திரகிரிமலையில் தோன்றிப் பாய்ந்து வருகின்ற சுவர்ணமுகி-பொன்முகலியாற்றையும், நிதி - அழியாச் செல்வமான இறைவியையும் இறைவனையும், பர்வதம் - கைலாசகிரியையும் குறிப்பனவாம்; இம்மூன்றையும் தரிசிப்பது விசேஷமெனப்படுகிறது.\nபொன்முகலி உத்தரவாகினியாதலால் இங்கு அஸ்தி கரைப்பது விசேஷமாகும்.\nஅம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.\nகைலாசகிரியில் சற்று சுற்றினாற்போல் கற்களின் மீது ஏறிச் சென்றால் அங்குள்ள சிறிய கோயிலில், ஒரு கால் மடக்கி ஒரு காலூன்றியவாறு உள்ள ஒரு உருவம் உள்ளது; இவ்வுருவம் நக்கீரர் என்றும் சித்தி பெற்றவர் என்றும் சொல்கின்றனர்; ஆனால் இவ்வுருவம் பற்றி ஏதும் நிச்சயயிக்க முடியவில்லை.\nகண்ணப்பர் கோயில் - இக்கோயில் மண்டபமும் சுற்றிய தாழ்வாரமும் ஆடல்வல்லான் கங்கைகொண்டானாகிய இருங்கோளன் தாயாராகிய புத்தங்கையாரால் கட்டப்பட்டது.\nவீரைநகர் ஆனந்தக் கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணமும்; கருணைப் பிரகாசர் ஞானப் பிரகாசர் வேலப்ப தேசிகர் ஆகிய மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணமும் இத்தலத்திற்கு உள.\nசோழ, விஜயநகர, காகதீய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன; இறைவன் \"தென்கயிலாயமுடையார் திருக்காளத்தி உடைய நாயனார் \" என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறார்.\nமுதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டு \"காளத்தி உடையான் மரக்கால் \" என்ற அளவு கருவி இருந்ததாக குறிப்பிடுகிறது.\nதிருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருவெண்பாக்கம் (பூண்டி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 62.30 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாலங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 69.45 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கள்ளில் ( திருக்கண்டிலம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 70.66 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாசூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 71.54 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஊறல் (தக்கோலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 81.78 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிற்கோலம் ( கூவம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 82.68 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுல்லைவாயில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 82.77 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nஇலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 83.82 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவேற்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 87.85 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவலிதாயம் (சென்னை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 89.76 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/09/", "date_download": "2019-02-16T16:31:07Z", "digest": "sha1:UYD5WZPQRGX4K3ALDODGHZ3GZOFYKY63", "length": 25337, "nlines": 450, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 9/1/15 - 10/1/15", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட் வெஜ் அண்டு நான்வெஜ் 23/09/2015\nகச்சா பொருட்களின் விலைகள் குறைந்தாலும் பெட்ரோலிய பொருட்களை குறைக்காமல் இரண்டு ரூபாய் முன்று ரூபாய் என்று குறைத்து பொது மக்கள் வயிற்றில் அடித்து , இந்த தில்லாலங்கடியின் காரணமாக மத்திய அரசு முப்பதாயிரம் கோடிவரை சம்பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன... மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் நான் உங்கள் வீட்டு பிள்ளை என்று கணீர் என்று பேசிய காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.\nLabels: அஞ்சலி, அனுபவம், அன்புள்ள அம்மா, கலக்கல் சாண்ட்விச்\nசென்னை தேவி தியேட்டர் பின்புறம் இயங்கும் 40 வருட பாம்மே லஸ்சி கடை\nசென்னை தேவி தியேட்டரில் டிக்கெட் எடுத்து அரைமணி நேரத்துக்கு மேல் படம் பார்க்க காத்து இருந்த அத்தனை சென்னை ரசிக பெருமக்களுக்கு பரிட்ச்சயமான கடை எதுவென்றால் அது பாம்பேலெஸ்சி கடைதான்…\nபதினைந்து 20வருடத்துக்கு முன்….ஒரு மணி ஷோவுக்கு 12 45க்கு சைக்கிள் டோக்கன் போட்டு விட்டு ஒரு லெஸ்சிஅடித்து விட்டு படத்துக்கு போனால் வயிறு கும் என்று இருக்க …பசியே எடுக்காது… படத்தையும் பசி நினைப்பே இல்லாமல் ரசிக்கலாம்.. சென்னையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கொட்டும் அத்தனை சினிமாரசிகர்ளுக்கும் இந்த பாம்பே லெஸ்சி கடை அத்துப்படி.\nLabels: சுவையான உணவுகள், சென்னை, தமிழகம், ருசியான உணவுகள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசாண்ட் வெஜ் அண்டு நான்வெஜ் 23/09/2015\nசென்னை தேவி தியேட்டர் பின்புறம் இயங்கும் 40 வருட ப...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை ���ட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section156.html", "date_download": "2019-02-16T16:26:32Z", "digest": "sha1:PCDJFQYWFCKBWWF7YSP2HP3FALGPW2KJ", "length": 43561, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதனனின் படைப்பிரிவுகள் - உத்யோக பர்வம் பகுதி 156 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதுரியோதனனின் படைப்பிரிவுகள் - உத்யோக பர்வம் பகுதி 156\n(பகவத்யாந பர்வம் – 85) {சைனியநிர்யாண பர்வம் - 6}\nபதிவின் சுருக்கம் : தனது படையில், திறன்மிக்கவர்களையும், நடுத்தரமானவர்களையும், தாழ்ந்தவர்களையும் பிரித்த துரியோதனன்; துரியோதனன் படையின் தளவாடங்களைக் குறித்த வைசம்பாயனரின் வர்ணனை; படைப்பிரிவுகள் மற்றும் அதன் வகைகள் குறித்த வர்ணனை; தனது பதினோரு அக்ஷௌஹிணி படைகளுக்கும் பதினோரு தலைவர்களைத் தேர்ந்தெடுத்த துரியோதனன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"இரவு கடந்ததும், ஓ பாரதா {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன், பதினோரு {11} அக்ஷௌஹிணிகள் கொண்ட தனது துருப்புகளைப் (முறையான வரிசையில்) பிரித்தான். *மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை உயர்ந்தவர்கள், நடுத்தரமானவர்கள், தாழ்ந்தவர்கள் என மூன்று வகைகளாக வரிசைப் படுத்தி, (படையின் முன்னணி, நடு, பின் படை என நிறுத்தி) அவர்களை அந்தந்த வகைகளாகப் பிரித்து நிறுத்தினான்.\nபோரின் அழுத்தத்தைத் தாக்குப்பிடித்துச் சேதமடையும் தேர்களைச் சீரமைப்பதற்கு மரங்கள் மற்றும் பலகைகளோடும், பெரும் அம்பறாத்தூணிகளைத் தாங்கிய தேர்களோடும், புலித்தோலாலும் பிற உறுதியான தோல்களாலும் மூடப்பட்ட பக்கங்கள் கொண்ட தேர்களோடும், கையால் வீசப்படும் முள் ஈட்டிகளோடும் {முள் தோமரங்களோடும்}, குதிரைகளாலும், யானைகளாலும் முதுகில் தாங்கப்படும் அம்பறாத்தூணிகளோடும், நீண்ட கைப்பிடி கொண்ட இரும்பு ஈட்டிகள் {சக்திகள்} மற்றும் ஏவுகணைகளோடும், கனமான மரங்களைக் கொண்டு காலாட்படை வீரர்களால் முதுகில் தாங்கப்படும் அம்பறாத்தூணிகளோடும், கொடிக் கம்பங்கள் மற்றும் கொடிகளோடும், வில்லில் இருந்து அடிக்கப்படும் நீண்ட கனமான கணைகளோடும் {தோமரங்களோடும்}, {அருகில் இருப்பவர்களைக் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்க} பல்வேறு விதமான சுருக்குக்கயிறுகள் மற்றும் சாட்டைகளோடும், பல்வேறு விதமான கவசங்களோடும், கூரிய முனை கொண்ட மரத்தாலான பரிகங்களோடும், {காய்ச்சப்பட்ட [அ] வேகவைக்கப்ப��்ட} எண்ணெய், பாகு, மணல் ஆகியவற்றோடும், நஞ்சுமிக்கப் பாம்புகள் நிறைந்த மண்குடங்களோடும், {எளிதில் தீப்பற்றக்கூடிய} தூளாக்கப்பட்ட அரக்கு மற்றும் எரியும் தன்மையுள்ள பிற பொருட்களோடும், கிண்கிணி மணிகள் பொருத்தப்பட்ட குறு ஈட்டிகளோடும், சூடான பாகு, நீர் மற்றும் கற்களை வீசுவதற்கான இயந்திரங்கள் மற்றும் பல்வேறு இரும்பு ஆயுதங்களோடும், ஒலியெழுப்பும் மரத்தாலான ஆயுதங்களோடும் {பிண்டிபாலங்களோடும்}, மெழுகு மற்றும் கனரக உலக்கைகளோடும், இரும்பு முட்களைக் கொண்ட கழிகளோடும், கலப்பைகள் மற்றும் நஞ்சு பூசப்பட்ட தோமரங்களோடும், சூடான பாகை ஊற்றவல்ல செலுத்திகளோடும் {ஊசிகளோடும் = Syringes} [1], பிரம்பு பலகைகளோடும் {பெட்டிகளோடும்}, போர்க்கோடரிகள் மற்றும் வளைந்த முனை கொண்ட ஈட்டிகளோடும் {இலந்தை முள் போன்ற முள் உடைய அங்குச தோமரங்களோடும்}, முள் பொருந்திய கையுறைகோடும் {கீல்கவசங்களோடும்}, கோடரிகள் {வாய்ச்சிகள்} மற்றும் கூரிய முனை கொண்ட இரும்பு முட்களோடும் {உளி ஆகிவற்றோடும்}, புலி மற்றும் சிறுத்தைகளின் தோல் போர்த்திய தேர்களோடும், கூரிய முனை கொண்ட வட்ட வடிவ மரப் பலகைகளோடும் {தடிக்கழிகளோடும்}, கொம்புகள், ஈட்டிகள் மற்றும் தாக்குதலுக்குண்டான பல்வேறு பிற ஆயுதங்களோடும், குதராவகைக் கோடரிகள் {குந்தாலி} மற்றும் மண்வெட்டிகளோடும், எண்ணெய் மற்றும் தெளிந்த நெய் ஆகியவற்றில் தோய்க்கப்பட்ட {நனைக்கப்பட்ட} துணிகளோடும், தங்க சித்திர வேலைப்பாடுகள் கொண்ட பளபளக்கும் ஆடைகளோடும், இருந்த துரியோதனனின் படை வீரர்கள், ரத்தினங்கள் கற்கள் மற்றும் பல்வேறு ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டு நெருப்பைப் போலச் சுடர்விட்டபடி அழகாகப் பிரகாசித்தனர்.\n[1] இதை முறம் என்கிறது வேறொரு பதிப்பு.\nகவசம் பூண்டவர்களும், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களும், குதிரை மரபுகளை நன்கு அறிந்தவர்களுமான நற்குடியில் பிறந்தவர்கள் {துரியோதனனின் படையில்} தேரோட்டிகளாகப் பணியமர்த்தப்பட்டனர். தேர்கள் அனைத்தும், பல்வேறு விதமான மருந்துகளோடும், தலையில் மணிகள் மற்றும் முத்துகளாலான சரங்கள் பொருத்தப்பட்ட குதிரைகளோடும், கொடிகள் மற்றும் கொடிக்கம்பங்களோடும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, அருளோடிருந்த கோபுரங்கள் மற்றும் சிறுகோபுரங்களோடும், கேடயங்கள், வாட்கள், ���ேல்கள், எறிஈட்டிகள் மற்றும் முள்பதித்த கதாயுதங்களோடும் இருந்தன.\nஅந்தத் தேர்கள் ஒவ்வொன்றிலும் உயர்ந்த சாதிக் குதிரைகள் நான்கு பூட்டப்பட்டிருந்தன. அவற்றில் {அந்தத் தேர்களில்} ஒவ்வொன்றிலும் நூறு {100} கணைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்கள் ஒவ்வொன்றும், ஒரு தேரோட்டி, முன்னால் கட்டப்பட்ட இரு குதிரைகள், தேர்ச்சக்கரங்களில் பூட்டப்பட்டிருந்த இரு குதிரைகளுக்குப் பொறுப்பான இரு தேரோட்டிகள் ஆகியவற்றோடு இருந்தன. குதிரைகளைச் செலுத்தும் தேர்வீரன் {தேரோட்டி} திறன்மிக்கவனாக இருந்தாலும், பின்னர்க் குறிப்பிடப்பட்ட இரு தேரோட்டிகளும் திறன்வாய்ந்த தேர்வீரர்களாகவே இருந்தனர். இப்படி அமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தேர்களும், அரண்களால் காக்கப்பட்ட நகரங்களைப் போலவும், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவையாகவும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு அனைத்துப் புறங்களிலும் நின்று கொண்டிருந்தன.\nமணிகள், முத்துச் சரங்கள், மற்றும் பல்வேறு விதமான ஆபரணங்களால் யானைகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த விலங்குகள் {யானைகள்} ஒவ்வொன்றின் முதுகிலும் ஏழு {7} வீரர்கள் ஏறியிருந்தனர். இப்படி அலங்கரிக்கப்பட்டிருந்ததன் விளைவாக அந்த விலங்குகள் {யானைகள்} ரத்தினங்களால் நிறைந்த மலைகளைப் போல இருந்தன. {யானையின் மேலிருந்த} அந்த எழுவரில், இருவர் ஈட்டியைக் கொண்டு போரிடுபவராகவும், இருவர் சிறந்த வில்லாளிகளாகவும், இருவர் முதல் தர வாள் வீரர்களாகவும், ஓ மன்னா {ஜனமேஜயா}, ஒருவர் வேலையும் {சக்தி ஆயுதத்தையும்} மற்றும் முத்தலச்சூலத்தையும் {திரிசூலத்தையும்} தாங்கியவர்களாக இருந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, ஒருவர் வேலையும் {சக்தி ஆயுதத்தையும்} மற்றும் முத்தலச்சூலத்தையும் {திரிசூலத்தையும்} தாங்கியவர்களாக இருந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, தங்கள் முதுகில் நிறைய ஆயுதங்களையும், கணைகள் நிரம்பிய அம்பறாத்தூணிகளையும் சுமந்து வந்த எண்ணிலடங்கா மதங்கொண்ட யானைகளால் அந்த ஒப்பற்ற குரு மன்னனின் {துரியோதனனின்} படை நிரம்பியிருந்தது.\nகொடிகளுடனும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்த கவசந்தரித்த வீரமிக்கப் போர் வீரர்களால் செலுத்தப்படும் ஆயிரக்கணக்கான குதிரைகளும் அங்கிருந்தன. எண்ணிக்கையில் நூறுகளாகவும், ஆயிரங்களாகவும் {பல லட்சங்களாக} இருந்த அந்தக் குதிரைகள் அனைத்தும், தங்கள் முன்னங்கால்களின் குளம்புகளைக் கொண்டு தரையைச் சிராய்க்கும் பழக்கம் நீங்கியவையாக இருந்தன [2]. {கடிவாளம் பிடித்து இழுக்கப்படாதவையாக அவை இருந்தன}. நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையாகவும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படவையாகவும், தங்களைச் செலுத்துபவர்களுக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடப்பவையாகவும் அவை {அக்குதிரைகள்} இருந்தன.\n[2] இங்கே \"அஸ்க்ரஹா\" என்பது மூலச்சொல்லென்றும். அதன் பொருள், கனைத்துக் கொண்டே முன்னங்கால்களைத் தூக்கி நிற்கும் தீய குணத்தில் இருந்து விடுபட்டவை என்றும் வேறு ஒரு பதிப்புச் சொல்கிறது.\nகாலாட்படை வீரர்களில், பல்வேறு முகத் தோற்றம் கொண்டவர்களும், பல்வேறு வகையான கவசங்கள் தரித்தவர்களும், வித்தியாசமான வகை ஆயுதங்களைக் கொண்டவர்களும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமாக நூறாயிரம் பேர் இருந்தனர்.\nஒவ்வொரு தேருக்கும் பத்து {10} யானைகளும், ஒவ்வொரு யானைக்கும் பத்து குதிரைகளும்{10}, ஒவ்வொரு குதிரைக்கும் பத்துக் {10} காலாட்படை வீரர்களும் பாதுகாவலர்களாக இருந்தனர். மேலும், அணிவகுப்புச் சிதறுகையில், அதை ஒன்றிணைக்கும் வகையில், {துரியோதனனின்} துருப்புகளில் ஒரு பெரும்பகுதி ஒதுக்கி வைக்கப்பட்டது. {இப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட} இந்த அதிகப்படியான படையில் ஒவ்வொரு தேரிலும் ஐம்பது யானைகளும், ஒவ்வொரு யானைக்கும் நூறு குதிரைகளும், ஒவ்வொரு குதிரைக்கும் ஏழு காலாட்படை வீரர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர்.\nஐநூறு {500} தேர்களும், அதற்குத் தக்க {அதே அளவு ஐநூறு} யானைகளும் (ஆயிரத்து ஐநூறு 1500} குதிரைகளும், இரண்டாயிரத்து ஐநூறு {2500} காலாட்படை வீரர்களும்) சேர்ந்து ஒரு சேனையாகும். பத்துச் {10} சேனைகள் சேர்ந்தது ஒரு பிருத்னையாகும். பத்துப் பிருத்னைகள் கொண்டது ஒரு வாஹினியாகும், எனினும் பொதுவான மொழிப்பாணியில் {In common Parlance} சேனை, வாஹினி, பிருத்னை, துவஜினீ, சமூ, அக்ஷௌஹிணி, வரூதினீ என்ற சொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.\nஇப்படியே புத்திமானான அந்தக் கௌரவன் {துரியோதனன்} தனது படையை அணிவகுத்தான். இரு தரப்பும் சேர்த்து எண்ணிக்கையில் மொத்தமாகப் பதினெட்டு {18} அக்ஷௌஹிணிகள் இருந்தன. அதில் பாண்டவப் படை ஏழு {7} அக்ஷெஹிணிகளையும், கௌரவப் படை பதினோரு {11} அக்ஷௌஹிணிகளையும் கொண்டிருந்தன.\nஐம்பதில் ���ந்து மடங்கு {இருநூற்றைம்பது} மனிதர்களால் ஆனது ஒரு பட்டியாகும் {Five times fifty men constitute a Patti.} [3]. மூன்று பட்டிகள் சேர்ந்தது ஒரு சேனாமுகம், அல்லது குல்மம் என்று அழைக்கப்படுகிறது. மூன்று குல்மங்கள் சேர்ந்தது ஒரு கணமாகும். (எதிரிகளை) அடிக்கவல்லவர்களும், போருக்காக ஏங்குபவர்களுமான போர்வீரர்கள் அடங்கிய அத்தகு கணங்கள், துரியோதனனின் அந்தப் படையில் ஆயிரக்கணக்கிலும் நூற்றுக் கணக்கிலும் {பதினாயிரக்கணக்கில்} இருந்தன.\n[3] ஐம்பத்தைந்து மனிதர்களைக் கொண்டது ஒரு பத்தி என்று ஒரு வேறொரு பதிப்பில் காணப்படுகிறது.\nவலிய கரங்களைக் கொண்ட மன்னன் துரியோதனன், வீரர்கள் மற்றும் புத்திசாலிப் போர்வீரர்களில் இருந்து தனது துருப்புகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுத்தான். மனிதர்களில் சிறந்தோரான கிருபர், துரோணர், சல்லியன், சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன், கிருதவர்மன், துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), கர்ணன், பூரிஸ்ரவஸ், சுபலனின் மகன் சகுனி, வலிமைமிக்க மன்னனான பாஹ்லீகர் ஆகியோர் ஒவ்வொருவரின் கீழும் ஓர் அக்ஷௌஹிணி படையை {துரியோதனன்} வைத்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, தினமும் அவர்களைத் தன்னெதிரே கொண்டு வரச் செய்து, அவர்களிடம் மணிக்கணக்காகப் பேசினான். தன் கண் எதிரிலேயே மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வழிபாட்டைக் காணிக்கையாக்கினான். தங்கள் தொண்டர்கள் அனைவரோடும் இப்படியே நியமிக்கப்பட்ட போர்வீரர்கள் அனைவரும், அந்த மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மிகவும் ஏற்புடையதைச் செய்ய வேண்டுமென விரும்பத் தொடங்கினர்.\n*மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை உயர்ந்தவர்கள், நடுத்தரமானவர்கள், தாழ்ந்தவர்கள் என மூன்று வகைகளாக வரிசைப் படுத்தி, (படையின் முன்னணி, நடு, பின் படை என நிறுத்தி) அவர்களை அந்தந்த வகைகளாகப் பிரித்து நிறுத்தினான்.\nதிருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைமாட்சி/ குறள்:768\nஅடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை\nதமிழ் விளக்கவுரை_சாலமன் பாப்பையா :\nபகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது {படை} தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.\nவகை உத்யோக பர்வம், சைனியநிர்யாண பர்வம், துரியோதனன், பகவத்யாந பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் ���ுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி ல���ிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamil-nadu-mrb-recruitment-2018-for-73-medical-officers-003598.html", "date_download": "2019-02-16T15:05:51Z", "digest": "sha1:I6FBHVBFVCTZZBXSDCPYSBZMTHQI4BAO", "length": 10253, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழக மருத்து��த் துறையில் வேலை! | Tamil Nadu MRB Recruitment 2018 For 73 Medical Officers - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழக மருத்துவத் துறையில் வேலை\nதமிழக மருத்துவத் துறையில் வேலை\nதமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (எம்ஆர்பி) காலியாக உள்ள உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: உதவி மருத்துவ அதிகாரி / விரிவுரையாளர் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்)\nகல்வித் தகுதி: இயற்கை மருத்துவ படிப்பில் டிப்ளோமா படித்திருக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து எம்ஆர்பி என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணியிடங்களுக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்தின் லிங்க்\nநோட்டிபிகேஷன் என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் காலியிட விவரங்களை பெறலாம்.\nஇதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிய முடியும்.\n4. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:\nஇதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை பெறலாம்.\nநோட்டிபிகேஷன் குறித்த முக்கிய தேதிகளை இப்பகுதியில் காண முடியும்.\nஇப்பகுதியை கிளிக் செய்து ரிஜிஸ்ட்டர் செய்யவும்.\nவிண்ணப்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளித்து பூர்த்தி செய்யவும்.\nஇறுதியாக உள்ள சப்மிட் பட்டனை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஉள்ளூரிலேயே அரசு வேலை வாய்ப்பு - அழைக்கும் ஆவின்\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/virender-sehwag-handed-over-financial-aid-worth-rs-1-5-lakh-316059.html", "date_download": "2019-02-16T16:42:17Z", "digest": "sha1:KFDLV6TSYQK6NT35J7JJCKCRFBZ6S3WC", "length": 13564, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட்டப்பாடியில் கொல்லப்பட்ட மது குடும்பத்திற்கு சேவாக் ரூ.1.5 லட்சம் நிதியுதவி! | Virender Sehwag handed over financial aid worth Rs 1.5 lakh to the family of Madhu in Attapadi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n24 min ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n2 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n2 hrs ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n3 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஅட்டப்பாடியில் கொல்லப்பட்ட மது குடும்பத்திற்கு சேவாக் ரூ.1.5 லட்சம் நிதியுதவி\nதிருவனந்தபுரம் : கேரளாவில் அரிசி திருடியதாக அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர் மதுவின் குடும்பத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ரூ. 1.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.\nகேரள மாநிலம் பாலக்காடு வட்டம் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் மது அரிசி திருடியதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் அடித்துக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனநலம் பாதித்திருந்த மது கையில் மறைத்து எடுத்து வந்த சாக்கு மூட்டையை பார்த்து அவர் அரிசி திருடியதாக இளைஞர்கள் சிலர் மதுவை கொடூரமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nமதுவை இளைஞர்கள் ஒன்றுகூடி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் பலரும் கண்டனக் குரல் எழுப்பினர். இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் மது கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அப்போதே கண்டனம் தெரிவித்து ட்வீட் போட்டிருந்தார். ஆனால் தன்னுடைய ட்வீட்டில் முஸ்லிம் இளைஞர்கள் 4 பேரின் பெயரை சேவாக் குறிப்பிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து மன்னிப்பு கேட்டதோடு அந்த ட்வீட்டையும் சேவாக் நீக்கினார்.\nஇந்நிலையில் மது கொல்லப்பட்டதற்கு வெறும் கண்டனத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மதுவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்துள்ளார். வீரேந்திர சேவாக் அறக்கட்டளை மூலம் மதுவின் தாயார் மல்லியின் பெயருக்கு ரூ. 1.5 லட்சத்திற்கான நிதியுதவி காசோலையை சேவாக் வழங்கியுள்ளார். சேவாக்கின் இந்த மனிதாபிமானமிக்க செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfinancial help trivandrum நிதியுதவி திருவனந்தபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/district-news/34835.html", "date_download": "2019-02-16T15:24:03Z", "digest": "sha1:Z5RNAOZFZVCPVTBLX5JXTQTQDY33POTM", "length": 17793, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "நில அபகரிப்பு வழக்கில் வன்னியர் சங்க மாநில துணைபொதுச்செயலாளர் கைது! | Vanniyar Association State Deputy General Secretary arrested in the case of land grabbing!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:03 (14/11/2014)\nநில அபகரிப்பு வழக்கில் வன்னியர் சங்க மாநில துணைபொதுச்செயலாளர் கைது\nதர்மபுரி: நிலம் அபகரிப்பு வழக்கில் வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் புல்லட் கணேசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கலீல். இவர், வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடசாமி என்பவருக்கு சொந்தமான பொம்மேபள்ளி என்ற பகுதியில் இருந்த 9 ஏக்கர் 11 சென்ட் நிலத்தை கடந்த 2005ஆம் ஆண்டு வாங்கியிருக்கிறார்.\nஇந்நிலையில், இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து, வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் புல்லட் கணேசன் தனது மனைவி பெயருக்கு மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த மோசடிக்கு வெலக்கல்நத்ததை சேர்ந்த ராதா மற்றும் ஓய்வு பெற்ற கிராமநிர்வாக அலுவலர் சர்வேஸ்வரன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து, நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையில் கலீல் கொடுத்தார். அவரின் புகார் அடிப்படையில், வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் புல்லட் கணேசனை நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளன.\nநிலம் அபகரிப்பு வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் புல்லட் கணேசன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்\nபல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய பெண்\n“தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n''பையனுக்காக மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன்'' - நெல் ஜெயராமன் ம\nசுக���தாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathiraiyan.com/2016/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1/", "date_download": "2019-02-16T15:37:17Z", "digest": "sha1:7YQNZALIRESL3Y46PT5ZNWX7OOFIKJQ3", "length": 7736, "nlines": 37, "source_domain": "aathiraiyan.com", "title": "கடவுளை காண்போம் – பகுதி 1 – ஆதிரையன்", "raw_content": "ஆதிரையன்விடைகளை தேடி ஒரு பயணம்...\nகடவுளை காண்போம் – பகுதி 1\nநம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. சிலருக்கு தான் இருப்பதில்லை. அவரை உணரத்தான் முடியுமே தவிர நுகர முடியாது. இங்கு கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் கடவுளை நுகர முற்படுபவர்களே.\nகடவுளை பற்றி உணர தொடங்கும் முன் அகம் புறம் பற்றிய அறிய வேண்டியது முக்கியமாகிறது. அறிவியல் ரீதியாகவும் சரி நம்பிக்கை ரீதியாகவும் சரி அகம் புறம் என்று இரு நிலைகள் இருப்பதை மறுக்க முடியாது. அகம் புறம் என்பது எல்லாவற்றிலும் இருப்பது. எதுவாகினும் அகம் புறத்திர்குள் அடக்கம். ஒரு வெள்ளை தாளில் ஒரு புள்ளியை வைத்தால், அந்த புள்ளி கொண்டிருக்கும் நிறம் அகம் அந்த புள்ளி இருக்கும் வெள்ளை தாள் புறம். அந்த வெள்ளை தாளை எடுத்துக்கொண்டால், அந்த வெள்ளை தாள் அகம், வெள்ளை தாள் வைத்திருக்கும் மேஜை புறம். இப்படியே அது சென்றுகொண்டிருக்கும் முடிவற்று.\nநாம் மனிதர்கள், நம்மை எது கட்டுப்படுத்துகிறது என்று கேட்டல் மூளை என்பதே நமது பதிலாக இருக்கும். உண்மைதான் ஆனால் அதற்கும் பின்னல் இருப்பது மனம். நம்மால் முற்றிலுமாக அதை மறுக்க முடியாது. பல நேரங்களில் மூளை ஒரு ஒன்றை செய் என்று சொல்வதும் அதையே மனம் செய்யாதே என்று சொல்லுவதும் நடப்பதே. உண்மையை சொல்ல போனால் சேர்த்து வைத்த தரவுகளை கொண்டு, கணக்கிட்டு ஒன்றை செய் அல்ல���ு செய்யாதே என்று சொல்வது மூளை. ஆனால் அதையும் தாண்டி திடீரென்று தோன்றும் எண்ணங்களுக்கு சொந்தக்காரர் நமது மனம்.\nகடவுளை புரிந்துகொள்ளும் முன் நாம் நம்மையே தெரிந்துகொள்ளவேண்டும். இந்த உலகத்தில் இருந்து நமக்கான உள்ளீடுகள் ஐம்புலன்களால் வருகிறது. எது ஐம்புலன்கள் கண், காது, மூக்கு, வாய் (நாக்கு), மெய் (தோல்). நாம் கண்களால் பார்க்கிறோம், காதால் சப்தத்தை கேட்கிறோம், மூக்கால் சுவாசிக்கிறோம், நாக்கால் சுவை நுகர்கிறோம், உடல் மேல் இருக்கும் தோல் நமக்கான தொடு உணர்வை கொடுக்கிறது. இவை அனைத்தும் நேரடியாக மூளையால் கட்டுப்படுத்தபடுகிறது. இவை புற உணர்வுகள். அதாவது நம் மூளையால் உணரக்கூடியது இது மட்டுமே, மூளை இந்த தரவுகளை சேமித்து, அதனை கொண்டு முடிவெடுக்க செய்கிறது.\nஉதாரணமாக, நெருப்பின் தன்மை சுடுவது. நாம் நெருப்பை உணர்ந்தது தோலால். அதாவது நெருப்பு சுடும் என்று உணர்த்தியது தோலால் உணரப்பட்ட தொடு உணர்வு, மூளை அதனை பதித்துவைத்துக்கொண்டு, அடுத்த முறை நாம் பார்க்கும் போது அது நெருப்பு என்றும், அது நம்மீதுபட்டால் சுடும் என்றும் கணக்கிட்டு தொடதே என்ற உத்தரவை இடுகிறது.\nகடவுள் என்பவர் நம்முடைய உள்ளீட்டு நிலையங்களான ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டவர். இந்த ஐம்புலன்களை மட்டுமே கொண்டு உணர முடியாதவர், புற உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர். கடவுளை உணர ஒரே வழி நம்முடைய மனதை புரிந்துகொள்வதே.\nஎது மனது என்று தெரிந்தால் தானே புரிந்துகொள்ள \nமனம் என்பதை பற்றிய என்னுடைய புரிதல்களை கொண்டு அடுத்த பதிவில் விளக்குகிறேன்.\nTags: அகம், கடவுளை காண்போம், கடவுள், புறம்\nகடந்து வந்த பாதை 2018\nமரகத கோட்டை – அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/gurunatchapalandetail.asp?rid=7", "date_download": "2019-02-16T16:50:04Z", "digest": "sha1:TSJDEU3ZV7G5C3EQSAH2LII2CTMOXUZZ", "length": 11602, "nlines": 104, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஅமைதியான வாழ்க்கையை விரும்பும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே இந்த குருபெயர்ச்சி உங்கள் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு காட்டும் விதமாக அமைகிறது. குடும்பத்தில் அனைவரும் உங்களை மதித்து, உங்கள் பேச்சுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக உடம்பில் இருந்த நோய் குணமாகும். எந்த தொந்தரவும் இருக்காது. தொழிலில் இதுவரை இருந்த தடைகள் விலகும். உங்கள் தொழிலின் உச்சத்தை நீங்கள் அடைய வழி வகுக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉத்யோகஸ்தர்கள் உங்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்திற்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்திருப்பீர்கள். அவை இப்போது உங்களுக்கு விரும்பிய படியே கிடைக்கும். கவலை வேண்டாம். பெண்களுக்கு நிம்மதியான காலகட்டமாக இருக்கும். சரியான நேரத்தில் உறங்காமல் தவித்து வந்த காலகட்டங்கள் மாறும். பயணம் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.\nமாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலர் பாதியில் நிறுத்திய படிப்பைத் தொடரவும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல் துறையினருக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறையும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். அடிக்கடி வெளியூர் சென்று வரவேண்டிய திருக்கும். கலைத்துறையினருக்கு யோகமான காலகட்டம். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் பெயர் அனைவருக்கும் தெரியும் வகையில் சில முக்கிய படங்களில் நடிப்பீர்கள்.\nதினமும் ஸ்ரீ ராமரை வணங்க ஏற்றம் உண்டாகும்.\nமேலும் - குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2016/04/27.html", "date_download": "2019-02-16T15:58:47Z", "digest": "sha1:NZOU5IZIOA454ARFN725AFKURAQHZZJ6", "length": 5505, "nlines": 69, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்", "raw_content": "\nபுதன், 27 ஏப்ரல், 2016\n27. தலைமைத் தகுதிக்குத் தயாராகுங்கள்.\nகல்லுரிப் பட்ட்ங்கள் பெற்றிருந்தாலும், பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்திருந்தாலும் செயலுரிமைக்கட்டளைப் பெற்றிருந்தாலும் தலைமைத்தகுதிக்கு நீங்கள் ஏற்றவர்தானா கேளுங்கள் உங்கள் மனசாட்சியை. அது பதில் சொல்லும். இராணுவம் என்ற பணி மற்ற பணிகளைப் போல் யந்திரங்களுடனும் காகிதங்களுடனும் கண்க்குவிகிதங்களுடனும் ஈடுபட்டு வெற்றி காணும் பணி அல்ல.அங்கு மனித்ர்களோடு, அவர்களது மனமுவந்த உயிர்த்தியாகத்தோடு போராடும் தலைவன் தேவைப்படுகிறான்.கையில் பிரம்புடன் துருப்புகளின் பின்னின்று விரட்டுபவனைவிட மனதில் தைரியத்துடன் முன்னின்று வழி நடத்தும் தலைவனையே இராணுவம் விரும்பி எற்றுக்கொள்ளுகிறது. சத்திய எண்ணங்கள், எண்ணங்களை செயலாக்கத்திறன் என்ற வாள்கொண்டு வீசும் வீரனைத் தலைமைத் தகுதி தேடிவந்தடைகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 27 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 7:54\nதங்களின் தமிழ் தட்டச்சு நாளுக்குநாள் மெருகேறிக் கொண்டிருக்கிற���ு ஐயா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது அடுத்த பதிவு - தலைமை தகுதிக்கு தயாராகுங்கள் எ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt0594_u.html", "date_download": "2019-02-16T15:21:13Z", "digest": "sha1:QTEZ4KLYPNM6CGKFDTKNH5SJWMAA7UV6", "length": 13610, "nlines": 125, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - மந்தக் கடைக்கண் - Sri AruNagirinAthar's Thiruppugazh 594 mandhakkadaikkaN thiruchchengkodu - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 594 மந்தக் கடைக்கண் (திருச்செங்கோடு)\nதந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன\nதந்தத் தனத்தந் தாத்தன ...... தனதான\nமந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழற்பின் காட்டுவர்\nமஞ்சட் பிணிப்பொன் காட்டுவ ...... ரநுராக\nவஞ்சத் திரக்கங் காட்டுவர் நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர்\nவண்பற் றிருப்புங் காட்டுவர் ...... தனபாரச்\nசந்தப் பொருப்புங் காட்டுவர் உந்திச் சுழிப்புங் காட்டுவர்\nசங்கக் கழுத்துங் காட்டுவர் ...... விரகாலே\nசண்டைப் பிணக்குங் காட்டுவர் பண்டிட் டொடுக்கங் காட்டுவர்\nதங்கட் கிரக்கங் காட்டுவ ...... தொழிவேனோ\nபந்தித் தெருக்கந் தோட்டினை யிந்துச் சடைக்கண் சூட்டுமை\nபங்கிற் றகப்பன் தாட்டொழு ...... குருநாதா\nபைம்பொற் பதக்கம் பூட்டிய அன்பற் கெதிர்க்குங் கூட்டலர்\nபங்கப் படச்சென் றோட்டிய ...... வயலூரா\nகொந்திற் புனத்தின் பாட்டிய லந்தக் குறப்பெண் டாட்டொடு\nகும்பிட் டிடக்கொண் டாட்டமொ ...... டணைவோனே\nகுன்றிற் கடப்பந் தோட்டலர் மன்றற் ப்ரசித்தங் கோட்டிய\nகொங்கிற் றிருச்செங் கோட்டுறை ...... பெருமாளே.\nமந்தக் கடைக் கண் காட்டுவர் கந்தக் குழல் பின் காட்டுவர்\nமஞ்சள் பிணிப் பொன் காட்டுவர் ... மெதுவாக கடைக் கண்ணைக்\nகாட்டுவர். நறு மணம் வீசும் கூந்தலை பின்னர் காட்டுவர். மஞ்சள்\nநிறத்திலுள்ள பொன் அணிகலன்களைக் காட்டுவர்.\nஅநுராக வஞ்சத்து இரக்கம் காட்டுவர் நெஞ்சில் பொருத்தம்\nகாட்டுவர் வண் பல் திருப்பும் காட்டுவர் தன பாரச் சந்தப்\nபொருப்பும் காட்டுவர் உந்திச் சுழிப்பும் காட்டுவர் சங்கக்\nகழுத்தும் காட்டுவர் ... காமப் பற்று உள்ளவர்கள் போல் வஞ்சனை\nசெய்து தங்கள் இரக்கத்தைக் காட்டுவர். மனதில் அன்பு உள்ளவர்கள்\nபோல் காட்டுவர். வளப்பம் மிக்க வெண்பற்களின் பாகங்களைக் காட்டுவர்.\nமார்பாகிய பாரம��ள்ள அழகிய மலையையும் காட்டுவர். கொப்பூழின்\nசுழியைக் காட்டுவர். சங்கு போன்ற கழுத்தைக் காட்டுவர்.\nவிரகாலே சண்டைப் பிணக்கும் காட்டுவர் பண்டு இட்ட(ம்)\nஒடுக்கம் காட்டுவர் தங்கட்கு இரக்கம் காட்டுவது\nஒழிவேனோ ... தந்திரமாக சண்டையிட்டு ஊடுதலையும் காட்டுவர்.\nமுதலில் காட்டிய நேசம் ஒடுங்குதலைக் காட்டுவர் ஆகிய பொது\nமகளிர்பால் அன்பு காட்டுவதை விட மாட்டேனோ\nபந்தித்து எருக்கம் தோட்டினை இந்துச் சடைக் கண் சூட்டு\nஉமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா ... கட்டப்பட்ட\nஎருக்கம் பூவை நிலவு அணிந்த சடையின் கண் சூடுபவரும், உமா\nதேவியைப் பாகத்தில் உடையவருமான தந்தையாகிய சிவ பெருமான்\nஉனது திருவடியைத் தொழும் குரு நாதனே,\nபைம்பொன் பதக்கம் பூட்டிய அன்பற்கு எதிர்க்கும் கூட்டலர்\nபங்கப்படச் சென்று ஓட்டிய வயலூரா ... பசும் பொன்னால் ஆய\nபதக்கத்தை அணிந்த அன்பர்களாகிய தேவர்களை எதிர்த்து வந்த\nபகைவர்களாகிய அசுரர்கள் தோல்வியுறுமாறு, சென்று அவர்களைப்\nபுறங் காட்டி ஓடச் செய்த வயலூரனே,\nகொந்தில் புனத்தின் பாட்டு இயல் அந்தக் குறப் பெண்டு\nஅணைவோனே ... பூங்கொத்துக்கள் உள்ள தினைப் புனத்தில்\nபொருந்திய அந்தக் குற மகள் வள்ளியுடன் விளையாடல் செய்து,\nஅவளைக் கும்பிடுதற்கு பெருங் களிப்புடன் தழுவியவனே,\nகுன்றில் கடப்பம் தோட்டு அலர் மன்றல் ப்ரசித்தம் கோட்டிய\nகொங்கில் திருச்செங்கோட்டு உறை பெருமாளே. ... மலையில்\nகடப்ப மலர் மலரும் வாசனை பிரசித்தத்தை வளைத்துக் கொண்ட கொங்கு\nநாட்டுத் திருச் செங்கோடு* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.\n* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து\n6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால்\nநாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.\n'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே'\n- என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.\nமன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://manisanjai.wordpress.com/tag/wistia/", "date_download": "2019-02-16T16:28:48Z", "digest": "sha1:273PAIYBNLDKPYD5JGAVTPC3W7EUIC4W", "length": 11886, "nlines": 116, "source_domain": "manisanjai.wordpress.com", "title": "wistia | Joomla, WordPress, Magento and CS-CART", "raw_content": "\nகைது செய்யுங்கள்- கிரண்பேடி: கைதை சந்திக்கத் தயார் - நாராயணசாமி\nகைது செய்யுங்கள்- கிரண்பேடி: கைதை சந்திக்கத் தயார் - நாராயணசாமி News18 தமிழ்கிரண் பேடி வந்தாகணும்.. அதுவரை தர்ணா தொடரும்.. நாராயணசாமி அதிரடி Oneindia Tamilகிரண்பேடியைத் திரும்ப பெறுங்கள் News18 தமிழ்கிரண் பேடி வந்தாகணும்.. அதுவரை தர்ணா தொடரும்.. நாராயணசாமி அதிரடி Oneindia Tamilகிரண்பேடியைத் திரும்ப பெறுங்கள் நான்காவது நாள் போராட்டத்தில் நாராயணசாமி வலியுறுத்தல் News18 தமிழ்புதுச்சேரி அரசின் செயல்பாடுகளை முடக்கியிருக்கும் துணை நிலை ஆளுநரை திரும்பப் பெறுக: இரா.முத்தரசன் தி இந […]\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல் - Samayam Tamil\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல் Samayam Tamilபுல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல் Oneindia Tamilபுல்வாமா தாக்குதல் பயங்கரவாதியை விடுதலைப் போராளியாக கொண்டாடும் பாகிஸ்தான் மாலை மலர்‘‘தீவிரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்க வேண்டும்’’- பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் தி […]\n21 குண்டுகள் முழங்க புல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் விளைநிலத்தில் விதைக்கப்பட்டது - மாலை மலர்\n21 குண்டுகள் முழங்க புல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் விளைநிலத்தில் விதைக்கப்பட்டது மாலை மலர்அலைக்கடலென கூடிய மக்கள்.. தந்தையின் சவப்பெட்டியை தொட்டு வணங்கிய சிவச்சந்திரனின் 2 வயது மகன் Oneindia Tamilபயங்கரவாத தாக்குதலில் பலியான தமிழக வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு நிர்மலா சீதாராமன் மரியாதை தினத் தந்திகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் […]\nஎல்லையில் தயாராக இருங்கள்.. பாதுகாப்பு படை தலைவர்களுக்கு அஜித் தோவல் உத்தரவு - Oneindia Tamil\nஎல்லையில் தயாராக இருங்கள்.. பாதுகாப்பு படை தலைவர்களுக்கு அஜித் தோவல் உத்தரவு Oneindia Tamilகாஷ்மீர் தாக்குதலில் இரு தமிழக வீரர்கள் உயிரிழப்பு என தகவல் தினத் தந்தி'சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாக்குதல்’ புல்வாமா சம்பவம் பற்றி பாக். ஊடகம் செய்தி News18 தமிழ்புல்வாமா தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: சோனியா கண்டனம் தி இந்துபோருக்கு ரெடியாகிறதா இந்தி […]\nஅதிமுக 25, பாஜக 15: க��ட்டணி தொகுதி பகிர்வு குறித்து கசிந்த தகவல் - வெப்துனியா\nஅதிமுக 25, பாஜக 15: கூட்டணி தொகுதி பகிர்வு குறித்து கசிந்த தகவல் வெப்துனியா`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி விகடன்பாராளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும்: தங்க தமிழ்செல்வன் மாலை மலர்அதிமுகவுக்கு 25, பாஜ.,வுக்கு 15; உறுதியாகிய கூட்டணி Samayam Tamilஅதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் திமுக அதிக இட […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/ibps-po-exam-admit-card-exam-2018-004018.html", "date_download": "2019-02-16T15:11:16Z", "digest": "sha1:LTM26YNOYRDS7KJNEB2ZP2GAUD5U5JQU", "length": 10867, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு! | IBPS PO Exam Admit Card Exam 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» ஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டிற்கான ஐபிபிஎஸ் பிஓ தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் இந்த அட்மிட் கார்டினை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.\nஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nதற்போது வெளியிடப்பட்டுள்ள அட்மிட் கார்டானது மூன்று அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அவை,\nவிண்ணப்பத்தினைப் பெற https://www.ibps.in/crp-po-mt-viii/ இங்கே கிளிக் செய்யவும்.\nஇதில் ப்ரிலிமினரி தேர்வின் முதன்மைத் தேர்வானது 2018 அக்டோபர் 13, 14, 20 மற்றும் 21ம் தேதிகளிலும், முக்கியத் தேர்வானது 2018 நவம்பர் 18ம் தேதியன்றும் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் ஐபிபிஎஸ்-யின் அதிகாரப்பூர்வ தளத்தில் உங்களுக்கான தேர்வினை குறிப்பிட்டு அட்மிட் கார்டினைப் பெற வேண்டும்.\nஐபிபிஎஸ் பிஓ-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்களுடைய பதிவெண் இடும்பொழுது தேர்வு மையத்தின் விபரத்துடன் விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் தேர்வு விதிமுறைகளுடன் அட்மிட் கார்டு வெளிப்படும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.\nமேலும், ஐபிபிஎஸ் தேர்வு மைய அனுமதித்தாளிலேயே தேர்வு நடைபெறும் நாள், தேர்வு நடைபெறும் கால அளவு குறித்த விபரங்களும் அடங்கியிருக்கும். தேர்வு நடைபெறும் நாளன்று இந்த அட்மிட் கார்டினை கட்டாயம் எடுத்து வந்தால் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வி மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.\nஇத்தேர்வு குறித்தான மேலும் விபரங்களை அறிய https://www.ibps.in/ அல்லது https://www.ibps.in/crp-po-mt-viii/ ஆகிய லிங்க்குகளை கிளிக் செய்யவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஉள்ளூரிலேயே அரசு வேலை வாய்ப்பு - அழைக்கும் ஆவின்\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/kaatrin-mozhi-movie-news/", "date_download": "2019-02-16T16:35:19Z", "digest": "sha1:7CKG77RPPOBHPO2GR5S2PSGAXRJ6PYTY", "length": 9350, "nlines": 89, "source_domain": "tamilscreen.com", "title": "காற்றின்மொழியை முதல் நாளே பார்த்தே தீருவோம்- கல்லூரி மாணவிகள் – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nகாற்றின்மொழியை முதல் நாளே பார்த்தே தீருவோம்- கல்லூரி மாணவிகள் Comments Off on காற்றின்மொழியை முதல் நாளே பார்த்தே தீருவோம்- கல்லூரி மாணவிகள்\nஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காற்றின் மொழி’.\nவருகிற நவம்பர் 16 வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்தை தனஞ்ஜெயன் மற்றும் விக்ரம்குமார் ஆகி��ோர் தயாரித்துள்ளனர்.\nவருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள காற்றின்மொழி திரைப்படத்தின் முதல் நாள், முதல் காட்சியை நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியை சேர்ந்த பி.எட். மாணவிகள் 160 பேர் கண்டுகளிக்க உள்ளனர்.\nஇதற்கான ஏற்பாட்டை நேஷனல் கல்லூரி நிர்வாகமே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதை பற்றி கல்லூரி டிரஸ்ட் உறுப்பினர்களும் சகோதரிகளுமான திருமதி. வைரம் மற்றும் விஜயலட்சுமி கூறியதாவது.\nநடிகை ஜோதிகா பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலுமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nதற்போது உள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் யார் எதை பார்க்க வேண்டும் என்று தணிக்கை செய்ய முடியவில்லை.\nநல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் வேகமாக பரவிவிடுகிறது.\nஇந்த சூழலில் ஜோதிகா போன்ற நல்லெண்ணம் கொண்ட சிறந்தவர்கள் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் தான் எங்களுக்கு மிகப்பெரிய நல்ல தன்னம்பிக்கையாக உள்ளது.\n36 வயதினிலே, மகளிர்மட்டும் போன்ற படங்கள் பெண்களுக்கு வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை பொழுதுபோக்கோடு சொல்லியது.\nமகளிர்மட்டும் திரைப்படத்தை கடந்த வருடம் நாங்கள் உட்பட எங்களது கல்லூரியிலுள்ள அனைத்து மாணவிகளும் கண்டுகளித்தோம். அவர்கள் படம் பார்த்துவிட்டு, மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா புல்லட் ஓட்டி வந்தது போல் கல்லூரியில் நாங்கள் புல்லட் மற்றும் கன்று குட்டி ஒன்றை ஏற்பாடு செய்து வைத்ததில் அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டோம்.\nமகளிர் மட்டும் எங்களது மாணவிகளுக்கு புத்துணர்ச்சி தந்தது.\nஅதே போல் ‘காற்றின் மொழியும்’ இருக்கும் என்று நம்புகிறோம். காரணம் இயக்குனர் ராதா மோகனின் ‘மொழி’ எங்களுக்கு பிடித்த படம்.\nஎன்றும் எல்லோரும் ரசிக்கும் ஆபாசமில்லாத படம். அதே போல் காற்றின் மொழியும் இருக்கும் என்று நம்புகிறோம். இங்கே நாவல் படித்து கருத்தை தெரிந்துகொள்ள யாருக்கும் நேரமில்லை.\nஆனால், சினிமாவை பெரிதும் திரையரங்கில் சென்று கண்டிராத எமது மாணவிகளுக்கு காற்றின் மொழி அதை அனைத்தையும், கண்டிப்பாக தரும் என்று நம்புகிறோம், என்று கூறினார்கள்.\nமேலும், சினிமாவில் எப்போதும் எந்த நேரத்திலும் நல்ல விஷயங்களை மட்டும் கையில்லெடுக்கும் நடிகை ஜோதிகாவ��� பாராட்டியே தீரவேண்டும். அதற்கு உறுதுணையாக இருக்கும் கணவர் சூர்யாவையும் பாராட்டுகிறோம்.\nPrevious Articleவிஸ்வாசம் க்ளைமாக்ஸ் இதுதான்Next ArticleExclusive – சர்கார் பாக்ஸ் ஆபீஸ்\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nதனுஷ் மீது தவறு இல்லையாம்\nசப்போர்ட்டுக்கு வராத சங்கம் – கை விடப்பட்ட பாலா\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nயோகிபாபு – முனிஷ்காந்த் இணைந்து நடிக்கும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anithashiva.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2019-02-16T15:25:18Z", "digest": "sha1:IU6YNIC7KOIY4ASAVXYM3DQ7PLSSAIKQ", "length": 6617, "nlines": 71, "source_domain": "anithashiva.blogspot.com", "title": "அனிதா : அப்பாவின் அறிவு", "raw_content": "\nஉனக்கு ஒன்னுமே தெரியலப்பா எனும் குழந்தையிடம் பெருமிதம் கொள்கிறது\nகீதா: இது அப்பாவுக்கு மட்டுமா அனிதா நம்மைப் போன்ற அம்மாக்களுக்கும் தான் நம்மைப் போன்ற அம்மாக்களுக்கும் தான் இல்லையா\n”காதல் வனம்” நாவல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.\nபுளிக்காய்ச்சல் & புளி சாதம்\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\nநெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்\nஆசிரியர் தின நல்வாழத்துக்கள் | தமிழ் அறிவு கதைகள்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nகடவுள் உருவில வந்த கணவன் நீ உன்னுடன் நான் பேசிய மணித்துளிகள் என் வாழ்வில் நான் சேகரித்த பொக்கிஷங்கள் உன்னுடன் நான் பேசிய மணித்துளிகள் என் வாழ்வில் நான் சேகரித்த பொக்கிஷங்கள் \nகாய்ச்சல் என் மீது போர்த்திய உஷ்ணத்தை விட உன் காதல் என் மீது போர்த்திய உஷ்ணம் அதிகம் . தட்டுத் தடுமாறி நீ சுட்டுக் கொட...\nஎங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, ஒன்றானோம் வகுப்பறையில். என்றும் அழியாது நட்பின் வாசனை. வகுப்பறையும், நூலகமும், கேண்டீ...\nஅதிகாலை எழுந்திருக்க ஐந்து மணிக்கு அலாரம் வைத்து , அடித்து பிடித்து ஆறு மணிக்கு எழுந்து , காபி , டிபன் ...\nசென்ற ஆண்டு நடந்த ECE ASSOCIATION MEETING ல் எங்கள் கல்லூரி மாணவிகளும், என் சக ஆசிரியைகளும் சேர்ந்து வரைந்த கோலம். உப்புக்கல்லால் இட்டது...\nஒருவரிடம் ஒரு விஷயத்தை சொன்னால் அதை அவர் வேறு யாரிடமேனும் பகிர்ந்து விடுவாரோ,இவரிடம் இதை சொல்லலாமா வேண்டாமா என்று உங்களுக்கு குழப்பம் ஏற்...\nவாங்கும் சம்பளம் வாய்க்கும் வாடகைக்கும் சரியாய்ப் போக , கனவிலேயே இருக்கிறது கனவு இல்லம்\nதெய்வங்களுக்கு ஒரு தினம் உலகைப் படைப்பவள் தெய்வம் தானே. அடுக்களையே அலுவலகமாய், குடும்பத்தின் தேவையே தன் தேவையாய், குழந்தைகள்...\nஒரு முறை சத்தமிட்டதற்கு எரிச்சல் படுகிறாயே எப்போது நீ கோபம் கொண்டாலும் இன்முகத்துடன் உன்னை எதிர்கொள்ளும் என்னை...\nஉனக்கு ஒரு நொடி தான் தேவைப்படுகின்றது என் இதயத்தை காயப்படுத்தி உடைப்பதற்க்கு . ஆனால் அதை ஒட்ட வைப்பதற்கு எனக்கு பல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-417-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-02-16T15:18:07Z", "digest": "sha1:HTTDWXZV3FD5KTGWY5ZCVBANXZ6KVNQM", "length": 11881, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தலவாக்களையில் சூரியனின் தீபாவளி கொண்டாட்டம் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதலவாக்களையில் சூரியனின் தீபாவளி கொண்டாட்டம்\nதலவாக்களையில் சூரியனின் தீபாவளி கொண்டாட்டம்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nமலையக மண்ணில் சூரியன் அசத்திய தீபாவளி இசைக் கொண்டாட்டம்\nமுதல்வன் சூரியனின் 19 வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nவல்வையில் கொண்டாடப்பட்ட பட்டத்திருவிழா - படங்கள்\nசூரியனின் ஊடக அனுசரணையில் நாடு பூராகவும் ஆலயங்களில் மகா சிவராத்திரி\n - மலையகத்தில் சூரியனின் வலம்புரிக் குழுவினர்\nகுட்டித் தலயின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nசூரியனின் ஊடக அநுசரனையில் ஓமந்தை அரசர்பதி கண்ணகி அம்மன் பொற்கோவிலின் பொங்கல் விழா\nவெற்றிகரமாக நடைபெற்று முடிந்த சூரியனின் மெகா பிளாஸ்ட் - படங்கள்\nமாளிகாவத்தை சமாதானத்தின் ராகினி அன்னை ஆலயத்திலிருந்து,யேசு பாலனின் பிறப்பை மகிழ்ச்சியாய் வரவேற்கும் சூரியனின் நத்தார் கரோல் கீதங்கள் - 14.12.2018\nமலையகத்தில் களைகட்டும் தீபாவளி இசை நிகழ்ச்சிகள்- மஸ்கெலியா,சாமிமலை,பொகவந்தலாவை\nவரலாறு காணாத சனத்திரள் கொண்ட சூரியனின் மிகப்பெரிய மெகா பிளாஸ்ட் முழுமையான படங்கள் - Part 01\nசூரியனின் அநுசரனையில் நாடு முழுவதும் சூரியப் பொங்கல்\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/229630", "date_download": "2019-02-16T15:23:48Z", "digest": "sha1:6Y2DYME74FIEBZQZC53CDDIKHHG6RI62", "length": 18729, "nlines": 83, "source_domain": "kathiravan.com", "title": "டிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே நகர் தொகுதிக்கு பொது விடுமுறை! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nடிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே நகர் தொகுதிக்கு பொது விடுமுறை\nபிறப்பு : - இறப்பு :\nடிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே நகர் தொகுதிக்கு பொது விடுமுறை\nசென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி அந்தத் தொகுதிக்கு டிசம்பர் 21 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அவரின் தொகுதியான ஆர்கே நகருக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.\nதமிழக அரசியல் சூழலில் மிகப் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஆர்கே நகர் தேர்தலையொட்டி, தேர்தல் நடைபெறும் டிசம்பர் 21 ஆம் தேதி அந்தத் தொகுதிக்குப் பொது விடுமுறை அளிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.\nNext: வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் சுயேட்சையாக நிற்கும் இளைஞருக்கு விஷால் ஆதரவு\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்ட�� ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்���ார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2015/01/blog-post_17.html", "date_download": "2019-02-16T16:47:28Z", "digest": "sha1:6MGKKEUQA6VQET2PBXUZGY5NVU35CLXT", "length": 22738, "nlines": 280, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: டார்லிங் (விமர்சனம்)", "raw_content": "\nபாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி, மற்றொரு பெண்ணின் உடலில் புகுந்து தன் சாவுக்குக் காரணமானவர்களை பழிவாங்கும் கதைதான் டார்லிங்.\nபிரேமகதா சரித்திரம் என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் மறு உருவாக்கம் தான் டார்லிங். ஏற்கனவே பல பேய் படங்களில் சொல்லப்பட்ட கதை தானே. புதிதாக என்ன சொல்லப்போகிறார்கள் என்ற சலிப்பு ஆரம்பத்தில் வந்தாலும் மென்மையான திரைக்கதையும், நகைச்சுவை காட்சியமைப்புகளும் படத்தை உற்சாகமாக தூக்கி நிறுத்துகின்றன.\nதான் காதலித்த பெண் ஒரு 'ஐட்டம்' என்பதை அறிந்த ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார் தற்கொலைக்கு முயற்சிக் கிறார். அதை, பிரகாஷ்குமாரை ஒருதலையாகக் காதலிக்கும் நிக்கி கல்ரானியும், நண்பன் பாலாவும் தடுக்கிறார்கள். இருப்பினும் தற்கொலை முடிவிலிருந்து பின்வாங்க மறுக்கிறார் ஹீரோ. அவரது தற்கொலை முடிவை மாற்றி நிக்கி கல்ரானியை காதலிக்க வைப்பதற்காக பாலா ஒரு திட்டம் போடுகிறார். பாலாவும் நிக்கியும் வெவ்வேறு சொந்த பிரச்���னைகளில் வெறுப்புற்று அவர்களும் ஹீரோவோடு சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நாடகம் போடுகிறார்கள்.\nஅதற்காக ஒரு பங்களாவை தேர்ந்தெடுக்கிறார்கள். அதே தற்கொலை லட்சியத்தோடு இருக்கும் கருணாவும் இவர்களோடு சேர்ந்துக் கொள்கிறார். அந்த பங்களாவில் ஏற்கனவே ஓசியில் சொகுசாக வாழும் இன்னொரு கோஷ்டி, அங்கு பேய் இருப்பதாக பொய் சொல்லி அவர்களை விரட்டப் பார்க்கிறது. உண்மையிலேயே அந்தப் பங்களாவில் பேய் இருப்பது பிறகு தெரியவருகிறது. அது நிக்கியின் உடலில் புகுந்து தனக்கு நேர்ந்த கொடுமையை ஹீரோவிடம் சொல்கிறது. நிக்கியின் உடலில் புகுந்த அந்த பேயை விரட்ட வேண்டுமென்றால் அந்தப் பெண்ணின் கொலைக்குக் காரணமானவர்களைத் தேடிப்பிடித்துத் தண்டிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.\nபிறகு என்ன நடந்தது , அவர்கள் எப்படி தண்டிக்கப்பட்டார்கள் என்பதே மீதிப்படம்.\nG.V. பிரகாஷுக்கு இது முதல் படம் என்பதால் நிறைய காட்சிகள் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வாய்ஸ் மாடுலேஷன் பின்வரும் படங்களில் சரி செய்துவிடுவார். ஆனால் எக்ஸ்பிரஷன் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார் போலும். தன் காதலி மைக்கில் பாடிக்கொண்டிருக்கும்போது அவர் மீது காதல் கொண்டு ரொமாண்டிக் லுக் விடும் காட்சி ஒன்று. ' ஆத்தா வைய்யும் சந்தைக்கு போகணும் மைக்கை குடு...' என்று கெஞ்சுவதுபோல நிற்கிறார்.\nநிக்கியை முத்தமிட முதன்முதலாக அவர் நெருக்கும்போது அவளுக்குள் இருக்கும் பேய் வெளிப்படுகிறது. முகம் கோரமாகி மாறி அந்தரங்கத்தில் மிதக்கிறது. பிரகாஷை ஓங்கி சுவரில் அடிக்கிறது. மனுஷனுக்கு முகத்தில் ஒரு பய உணர்ச்சி இருக்கணுமே.. ம்ஹும்.. ஸ்கூலில வாத்தியார் பாடம் நடத்திகிட்டு இருக்கும் போது ஒன் பாத்ரூம் வந்தா போகவும் முடியாம, கேக்கவும் முடியாம ஒரு முழி முழிப்போம் பாருங்க.. அப்படி முழிக்கிறார்.\nசரி பேயைப் பார்த்தவர் வெளியே வந்து மேட்டரை சொல்வார் என்று பார்த்தால், பாத்ரூல பொட்டுத்துணி இல்லாத குஷ்புவைப் பார்த்த ரஜினி போல திரு திருனு முழிக்கிறார்.(ஒருவேளை பேய் முழி முழிக்கிறான்னு சொல்லுவாங்களே அது இதுதானோ..) . கடைசியில் உக்கிரமாக மாறவேண்டிய காட்சிக் கூட அவ்வளவு சிறப்பாக இல்லை. படத்தில் இவரது நடிப்பு முக்கியமான மைனஸ்.\nஆனால் நிக்கி கல்ரானி செம பர்ஃபார்மன்ஸ். G .V .பி யுடன் ரொமான்ஸ் காட்சியாகட்டும், திடீரென்று பேயாக மாறும் கட்டமாகட்டும் தனக்கான பாத்திரத்தை நன்றாகச் செய்திருக்கிறார். அடிக்கடி அம்மணி ஷார்ட்ஸ்-ல் வந்து நம்ம ஹார்ட் பீட்டை ஏற்றுகிறது.\nஉண்மையைச் சொல்லவேண்டுமென்றால் படத்தின் நிஜமான ஹீரோ கனாகாணும் காலங்கள் பாலாவும், கருணாஸும் தான். மொத்தப் படத்தையும் அனுமார் மாதிரி இவர்கள் தான் தூக்கி சுமக்கிறார்கள். டைமிங் சென்ஸ் பாலாவுக்கு நன்றாக வருகிறது. சந்தானத்துக்கு போட்டியாக வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கருணா தானாக கேட்டு நடித்த படமாம் . நீண்ட இடைவேளைக்குப்பின் செம என்ட்ரி. நல்லவேளை இவர் இல்லை என்றால் சூரியை போட்டு உயிரை எடுத்திருப்பார்கள். இணையத்தில் பிரபலமான விஜய் டிவியின் சிரிச்சா போச்சி மேட்டரை ஆங்காங்கே தூவி கிச்சு கிச்சு மூட்டியிருப்பது செம டெக்னிக். இவர்கள் செய்வது அதகளம் என்றால், பேய் விரட்ட 'கோஸ்ட் கோபால்வர்மா ' வாக வரும் நான் கடவுள் ராஜேந்திரன் அதிரடி பட்டாசு.. ' ஜெய் சடகோபன் ரமேஷ் ' என்று இவர் வாயைத் திறந்தாலே தியேட்டரே அதிர்கிறது.( பொதுவாக பேய் விரட்ட மனோபாலா தானே வருவார்... ' ஜெய் சடகோபன் ரமேஷ் ' என்று இவர் வாயைத் திறந்தாலே தியேட்டரே அதிர்கிறது.( பொதுவாக பேய் விரட்ட மனோபாலா தானே வருவார்..\nஅது என்ன, பேய் என்றால் பெண் மீதுதான் ஏறவேண்டும் (ஐ மீன்.. உடம்புக்குள்) என்கிற சட்டம் ஏதாவது இருக்கிறதா... மோனோலிசா படத்திலிருந்து இப்போ வரைக்கு ஒரே மாதிரியாகக் காட்டினால் எப்படி .\nபாடல்கள் எதுவும் பெரிதாகக் கவரவில்லை. சார் நடிப்புக்கு வந்து விட்டதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார் போல. ஆனால் பின்னணி இசையில் ஸ்கோர் செய்துவிட்டார். அழகு தேவதையாக வரும் 'புத்தம் புது காலை' ஸ்ருஷ்டி டாங்கேவை கேரக்டர் சரியில்லாத பெண்ணாகக் காண்பித்திருப்பது ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது. நிறைய இரட்டை அர்த்த வசனங்கள் படத்தின் மைனஸ் என்று சொன்னார்கள். பின்னால் அமர்ந்திருந்த பெண்களும் வாய்விட்டு சிரித்ததை கேட்க முடிந்தது.\nசீரியஸாக ஆரம்பிக்கும் நிறைய காட்சிகள் காமெடியில் முடிவது போல திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதி கலகலப்புகாக ஒருமுறை பார்க்கலாம்.\nபாலா-கருணா காமெடி G.V. பிரகாஷ் நடிப்பு.\nநிக்கி கல்ரானி அதிக ட்விஸ்ட் இல்லா��து.\nதிரைக்கதை மற்றும் பின்னணி இசை\nLabels: சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nதங்களின் பார்வையில் விமர்சனம் அருமையாக உள்ளது..பகிர்வுக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 18 January 2015 at 11:30\nபார்க்கலாம் என்று தான் சார் இருக்கிறேன்...\nநன்றி சீனு.. மற்ற இரண்டு படங்களை ஒப்பிடும்போது இது பரவாயில்லை என்றே தோன்றுகிறது\nஉங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்\nஅறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎனது தளத்தையும் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி மேடம்..\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 26 January 2015 at 21:23\nஉங்கள் விமர்சனம் செம ரகளை.. ஹாஹாஹா\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nஐ VS திருநங்கைகள் சில விளக்கங்களும், கேபிள் சங்கர...\n'ஐ' திரைப்படம் திருநங்கைகளுக்கு எதிரானதா..\nஆம்பள - அதகளம் ..\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32140", "date_download": "2019-02-16T16:38:33Z", "digest": "sha1:W67M6G53JLECVS7JGM5AQKVMRATB5JGX", "length": 13282, "nlines": 96, "source_domain": "tamil24news.com", "title": "இரு நாடுகளுக்குமிடையில�", "raw_content": "\nஇரு நாடுகளுக்குமிடையில் 04 புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து\nஇலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களை ம���லும் பலப்படுத்த இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தினர்.\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓ ஷா மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.\nஜனாதிபதி 2016 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயம் இடம்பெற்றுள்ளது.\nஇலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தற்போது குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு வளர்ச்சியடைந்துள்ளமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த தாய்லாந்து பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியை குறைத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.\nவிவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் தாய்லாந்தின் முன்னேற்றத்தைப் பாராட்டிய ஜனாதிபதி இலங்கையும் அத் துறைகளில் முன்னேற்றம் காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு இணக்கம் தெரிவித்த தாய்லாந்து பிரதமர் அதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.\nமேலும், தாய்லாந்தில் இலங்கை தேயிலைக்கான கேள்வியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் கண்டறியவும் நடவடிக்கை எடுப்பதாக தாய்லாந்து பிரதமர் உறுதியளித்தார்.\nஇரு நாடுகளினதும் பௌத்த மரபுரிமைகளை உலக நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கான ஒன்றிணைந்த சுற்றுலா மேம்பாட்டு செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் அரச தலைவர்கள் கவனம் செலுத்தினர்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பினையும் நட்பினையும் மேலும் பலப்படுத்துவதற்காக தாய்லாந்திற்கு மீண்டுமொரு முறை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு தாய்லாந்து பிரதமர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.\nஇலங்கைக்கும் தாய்லாந்திற்குமிடையிலான நான்கு புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.\nசட்ட விரோதமான ஆள்கடத்தலுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளுடன் தொடர்புடைய புரிந்துணர்வு உடன்படிக்கை முதலாவதாகக் கைச்சாத்திடப்பட்டதுடன், அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் தாய்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.\nஇருநாடுகளுக்கும் இடையிலான உபாய மார்க்க பொருளாதார கூட்டுமுயற்சி தொடர்பான உடன்படிக்கையில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் தாய்லாந்தின் பிரதி வர்த்தக அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.\nதாய்லாந்து அரசரால் பிரபல்யப்படுத்தப்படும் அளவீட்டு பொருளாதார கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த பேண்தகு சமூக அபிவிருத்தி மாதிரி தொடர்பான ஒன்றிணைந்த செயற்திட்டம் பற்றிய உடன்படிக்கையும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது.\nஅதேபோன்று ஆரம்பக் கைத்தொழில் உற்பத்திகளின் பெறுமதிசேர் நடவடிக்கையுடன் தொடர்புடைய தொழிநுட்பம் பற்றிய உடன்படிக்கை தாய்லாந்தின் பல்கலைக்கழகத்திற்கும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செ���்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/cinema-gossip/", "date_download": "2019-02-16T16:06:23Z", "digest": "sha1:MM32GLIV25JVHSN7IAXUXGH3VGZ2JKZR", "length": 65643, "nlines": 601, "source_domain": "tamilnews.com", "title": "cinema gossip Archives - TAMIL NEWS", "raw_content": "\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஇந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தி இருக்கும் சானியா மிர்சா இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார். சாதனை நாயகியான சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சர்ச்சைக்குரிய முறையில் ...\nபிக் பாஸ் சுஜா வருணிக்கு திருமணம் : வித்தியாசமான முறையில் திருமண அழைப்பிதழ்\nபிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி தனது திருமண அழைப்பிதழை டிஸ்னி ஸ்டைலில் வெளியிட்டுள்ளார்.(Tamil Big Boss sujaa varuni kisu kisu news ) தமிழில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள்,கிடாரி, வாடீல் ஆகிய படங்களில் நடித்த நடிகை சுஜா வருணி, பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் ...\n“யாரும் நம்ப வேண்டாம் அது நான் இல்லை” : ரசிகர்களை பதற வைத்த ராஜா ராணி செம்பா\nபிரபல தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒரு சீரியல் .இதில் நடித்து வரும் செம்பா எனும் கதா பாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கதாபாத்திரம் ஆகும் .இதில் நடித்த செம்பா எனும் ஆல்யாவிற்கு தனி ரசிகர் ...\nநான் முதல்வரானவுடன் சினேமாவிலிருந்து விலகி விடுவேன் : நடிகர் விஜயின் அடுத்த திட்டம்\n84 84Sharesவிஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சர்க்கார் படத்தின் பிரமாண்ட இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது . இதில் AR ரஹ்மான் மற்றும் முருதாஸ் ,நடிகர் விஜய் ,கீர்த்தி சுரேஷ் ,வரலட்சுமி எல்லோரும் கலந்து கொண்டனர் . இந்த படத்தில் ஏற்கனவே சிம்டங்க்கரன் மற்றும் ஒருவிரல் புரட்சியே ...\nஉல்லாசமாக இருக்க அழைத்த காதலி : மறுத்த காதலனுக்கு ஏற்ப���்ட நிர்கதி\nஅமெரிக்காவில் காதலன் நெருக்கமாக இருப்பதற்கு மறுத்ததால், காதலி அவரை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(American Girl attack Boyfriend face ) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வெரோ பீச் என்ற பகுதியைச் சேர்ந்தவர் காதெரின் தவரெஸ். 27 வயதான இவரும் காதலனும் வீட்டில் ஒன்றாக இருந்துள்ளனர். ...\n“முதலில் உங்களது ஆபாச படத்தை நீக்குங்கள் ” அதற்க்கு பிறகு எனக்கு கருது கூறலாம் : பிரபல நடிகையை விளாசும் ஸ்ரீ ரெட்டி\nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவையே புரட்டி போட்ட ஒரு புயல் தான் ஸ்ரீ ரெட்டி .பல பிரபலங்களின் பெயரை சும்மா தாறு மாறாக போட்டு தாக்கியவர் இவர் ,தற்பொழுது கொஞ்சம் இவரின் ஆட்டம் அடங்கிய நிலையில் அவ்வபோது ஏதாவது குண்டை தூக்கி போடுகின்றார் .(Sri reddy Yelling Famous ...\nசிறையில் கர்ப்பமாக இருக்கும் அபிராமி : சுமப்பது யாரின் குழந்தை\n84 84Sharesகேவலம் ஒரு பிரியாணிக்காக கள்ள காதல் மோகம் அதிகரித்து கட்டிய கணவன் பெற்ற குழந்தைகளை கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது .(Chennai Girl Abirami pregnant kisu kisu இந்நிலையில் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் செல்ல திட்டமிட்ட அபிராமி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த ...\n500 ரூபாய் கடனிற்காக மனைவியை கடத்தி திருமணம்… கர்நாடகாவில் பரபரப்பு…\n84 84Sharesகர்நாடக மாநிலத்திலுள்ள பெல்காவில் கொடுத்த கடனை திருப்பித் தராதவரின் மனைவியை கடத்தி சென்று திருமணம் செய்ததால் பரபரப்பு. Kidnapped another person’s wife forr 500rs பெல்காவில் வசித்து வரும் பசுவராஜ்க்கு திருமணமாகி பார்வதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உண்டு. இவர் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் ...\nஒரு கவர்ச்சி போட்டோவை போட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்த முகமூடி நாயகி\nபூஜா ஹெக்டே தமிழில் முக மூடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பெரிதாக எந்த வித வாய்ப்புக்கள் இல்லாமல் பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி பக்கம் பிசியாகி விட்டார் .(Actress Pooja Hegde Glamour Pose ) பொதுவாக தமிழ் நடிகைகள் தெலுங்கு சினிமா பக்கம் செல்லும்போது கவர்ச்சியாக ...\n“பாகுபலி திரைப்பட கலைஞர்களை எவ்வகையிலும் பாராட்ட முடியாது ” பாகுபலி திரைப்படத்தை மட்டமாக பேசிய இசைஞானி\n84 84Sharesதமிழ் சினிமா மட்டுமன்றி உலகளாவிய சினிமா வட்டாரங்களில் இன்று வரை பேச பட்ட திரைப்படம் பாகுப��ி தான் .SS ராஜமௌலி இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த உலகளாவிய ரீதியில் இமாலய சாதனை அடைந்த திரைபடத்தை இசை ஞானி இளையராஜா மட்டமாக அசிங்கபடுத்தும் வகையில் பேசி இருப்பது சினிமா துறையில் சற்று ...\n“பிக் நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை “ரீ என்ட்ரி கொடுக்கும் யாஷிகா\n84 84Sharesபிக் பாஸ் நேற்றோடு 100 நாட்களை கடந்த நிலையில் இறுதி கட்டத்தை எதிர்பார்த்து மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர் .இந்நிலையில் எலிமினட் ஆன சில போட்டியாளர்களும் திரும்பவும் ரீ என்ட்ரி கொடுக்கின்றார்கள் .(Tamil Big Boss New Promo Balaji Yashika Re entry Kisu kisu ) பிக் ...\n“விஷாலுக்கு திடீரென நன்றி கூறிய ஸ்ரீ ரெட்டி” எதற்காக நன்றி : கலக்கத்தில் ரசிகர்கள்\n84 84Sharesதெலுங்கில் அறை நிர்வாண போராட்டம் செய்து பல முன்னணி நட்சத்திரங்களின் அந்தரங்கங்களை வெளியே சொல்லி ஒரு பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி .தெலுங்கை போலவே தமிழ் சினிமாவில் முருகதாஸ் ,ஸ்ரீ காந்த் ,லாரன்ஸ் போன்ற பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அளித்தார் .(Sri reddy Say Thanks ...\nபப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…\nஸ்பெயினில் உள்ள இரவு விடுதி ஒன்றில் சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுக்கு, கிஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. Samantha Naga Chaitaya kisses photo viral gossip காதலர்களான நாகசைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் கோவாவில் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து படங்களில் இருவரும் ...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்தவர்களை மதிக்காத போட்டியாளர்கள்… கொந்தளித்த கமல்…\n84 84Sharesபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பாலாஜியும், யாஷிகாவும் இந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். அத்துடன் இந்த வாரமும் பிக்பாஸ் சூனியம் செய்து ஐஸ்வர்யாவை காப்பாற்றி விட்டார். Amazon quiz competition winners visit Bigg boss 2 house இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் யார் முதல் மூன்று இடத்தை ...\n“முடிந்தால் என்னை தொடு பார்க்கலாம் ” விஜியிடம் சவால் ஐஸ்வர்யா\n84 84Sharesவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 96 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Tamil Big Boss 96 Episode Vijayaluxmi Aishwarya Fight Kisu kisu ) இந்நில���யில் மாவு அள்ளிக் கொட்டும் டாஸ்க்கில் ...\n“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து\n84 84Sharesமனிதர்கள் விலங்குகளுடன் உணர்வு வதால் அதும் ஒன்றும் பெரிய தப்பு இல்லை என ஒரு கருத்தை இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .(Director Amir Controversial Speech Animal ) இயக்குனர் அமீர் சில நாட்களாக மக்கள் நல பிரசங்களில் பங்கெடுத்து வருகின்றார் இந்நிலையில், சமீபத்தில் ...\nபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காம கொடூர தந்தை\n84 84Sharesகாம வெறி கொண்ட காம பிசாசுகள் இருக்கும் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை .நாட்டின் முலை முடுக்கு எல்லாம் இப்படி தான் கொடூரம் நடக்கின்றது .(Maharashtra Father Bad Active Daughter) இது போன்று தான் தந்தையே தனது மகளை காம வெறி உச்சம் கொண்டதால் கற்பழிக்க முயன்ற ...\n“நடிகை நிலானி தற்கொலை முயற்சி ” மருத்துவமனையில் அனுமதி\n84 84Sharesசின்னத்திரை நடிகை நிலானி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(Actress Nilani Suicide attempt controversy ) சமீபத்தில் பிரியமானவன் சீரியல் நடிகை நிலானியின் காதலர் காந்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்ய முன் வெளியிட்ட புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது ...\nநடு ரோட்டில் நைட்டியுடன் சண்டை போட்ட விஜய் தங்கை : வேடிக்கை பார்த்த பொதுமக்கள்\n84 84Sharesதிரைப்படம் நடிகர் விஜய குமாரின் மகள்களில் ஒருவர் தான் வனிதா .இவர் ஏற்கனவே தனது குடும்பத்துடன் சண்டைபிடித்து கொண்டது எல்லா மீடியாக்களின் செய்திகளிலும் வந்ததும் .(Actress Vanitha Vijaykumar Fight Road Family Problem Kisu kisu ) தற்பொழுது மீண்டும் அதே போன்றே ஒரு குடும்ப சண்டை ...\nசாமர்த்தியமாக விளையாடும் விஜி : யாஷிகாவையும் ஐஸ்வர்யாவையும் ஓரங்கட்ட போட்ட ஸ்கெச்\n84 84Sharesவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 92 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Big Boss Tamil 95 Episode Promo Update Kisu kisu News) பிக் பாஸ் கொடுத்த ஒரு பாக்ஸை போட்டியாளர்கள் ...\nஅயல்நாட்டு காதலியுடன் கமிட்டான கீதா கோவிந்தம் விஜய் : வெகு சீக்கிரத்தில் திருமணம்\n84 84Sharesசந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே இணைந்து நடித்த படம் அர்ஜுன் ரெ��்டி. காலத்திற்கு தகுந்த காதல் படம் என்பதால் நல்ல ஹிட் கொடுத்தது .அதே போன்று தான் இவர் நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் நல்ல ஹிட் கொடுத்தது .தற்பொழுது தமிழில் நோட்டா ...\nஅந்த மாதிரி காட்சிகளை தொலைபேசியின் ஊடக லைவ் கொடுத்த கும்பல் போலீசில் சிக்கியது\nசீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருவதால் ஆபாச திரைபடங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசாங்கம் .(China Police Find Illegal Bad Activity Max Group ) இந்நிலையில் நேரடியாக உடலுறவில் ஈடுபடும் ஆண் பெண் காட்சிகளை மேக்ஸ் எனும் ஆப்பின் மூலம் எல்லாம் இடங்களுக்கும் பரப்பி வருவதாக ...\nகீழே விழுந்த விஜி : கணக்கெடுக்காமல் டாஸ்க் செய்யும் ஐஸ்வர்யா\n84 84Sharesவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 92 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Tamil Big Boss 95 Episode Promo Update ) கடந்த இருநாட்களாகவே ஹவுஸ்மேட்ஸுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது. ...\nபாலியல் கொடுமைகளை வெளியே சொன்னால் நடிகைகளுக்கு இது தான் கதி : தனுஷ் பட வில்லி கருத்து\n84 84Sharesசினிமா துறையில் நடிகைகளுக்கு இருக்கும் பெறும் பிரச்சனை பெண்களை படுக்கைக்கு அழைப்பது தான் .சிலர் கட்டாயம் கருதி அந்த வழியில் சென்று பின்னர் அதனை வெளியில் சொன்னால் என நடக்குமோ என பயந்து வெளியில் சொல்லவதில்லை .(Actress Kajol open Talk MeeToo Moment ) ஹாலிவூட்டில் தான் ...\nபிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 28 வயது பாடகியும் அவரின் 65 வயது காதலரும் : வைல்ட் கார் என்ட்ரியா \nதமிழில் பிக் பாஸ் தொடங்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஹிந்தியில் நேற்றைய முன்தினம் 12வது சீசன் தொடங்கியது. இந்நிலையில் ஜோடி ஜோடியாக மட்டுமே இந்த பிக் பாசில் பங்கேற்க முடியும் என்பதால் 28 வயதாகும் பாடகி ஜாஸ்லின் மதரு மற்றும் அவரது 65 வயது காதலர் அனுப் ஜலோட்டாவுடன் ...\nலிப்டில் மகத் செய்த கசமுசா : வைரலாகும் புகைப்படத்தால் கலக்கத்தில் மகத்\nமகத் பியா பாஜ்பாய்க்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த காட்சி தற்போது வைரலாகியுள்ளது.(Mahath Lip lock Kiss leaked Photo Viral) அதாவது சிம்புவின் நண்பரான இவர் பிக் பாஸ் 2 வில் இருக்கும் போது இவர் பண்ணிய அட்டகாசத்தை யாரும் எளிதில் மறந்து விட மாட்டார்கள் ...\n“பிக் பாஸ் பை��ல் ரேங்க் ” நான் தான் எப்பொழுதும் ஃபர்ஸ்ட் : ஜனனியுடன் சண்டைக்கு நிற்கும் யாஷிகா\n84 84Sharesவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது 92 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது .(Tamil Big Boss Final Rank Episode Promo) இந்நிலையில் போட்டியாளர்கள் தங்களது நிலைபாட்டை தெரிவிக்க ‘பிக் பாஸ் ஃபினாலே’ ரேங்க் போர்டை பிக் பாஸ் அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் போட்டியாளர்கள் ...\nகட்டிலுக்கு Ok கல்யாணத்திற்கு No : காதலனை ஏமாற்றிய நடிகை நிலானியின் லீலைகள்\nநாளுக்கு நாள் உலகில் பாலியல் துஷ்பிரயோகங்களும் ,வன்முறைகளும் நடந்த வண்ணமே இருக்கின்றது .(Actress Nilani Lover Share Bed Room Photos ) பிரியாணி அபிராமி வழக்கின் சூடு தணியும் முன்னரரே இன்னொரு காதல் கதையால் ஒருவரின் உயிர் பறிபோயுள்ளது . நடிகை நிலானியின் காதலர் தீக்குளித்து கொண்ட ...\nயாராவது இதனை செல்லபிராணியாக வளர்ப்பார்களா பிக் பாஸ் வைஷ்ணவிக்கு என்ன நடந்தது\nபிக் பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் RJ வைஷ்ணவி. அவர் சில வாரங்கள் முன்பு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். (Tamil Big Boss Vaishanavi New Pet ) இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைஷ்ணவி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அது அவர் வளர்க்கும் ஒரு ...\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட அறைநிர்வாண புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை\nதமிழ் சினிமாவில் இன்றைய நாளில் கொடி கட்டி பறக்கும் காமெடி நடிகர்களில் சூரியும் முக்கியத்துவம் பெறுகின்றார் (Actor Soori six pack latest Photo shoot ) ‘ரஜினிமுருகன்’, ‘அரண்மனை–2’, ‘மருது’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ அண்மையில் இவர் கார்த்தியுடன் நடித்த கடைக்குட்டி சிங்கம் உள்பட இவர் கதாநாயர்களுடன் நடித்த ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் ல��க் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லி���ர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து வில���ுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின�� 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129226.html", "date_download": "2019-02-16T15:35:45Z", "digest": "sha1:EALMMELOI4MRJSRIHB2RW5B433VCKLEH", "length": 13617, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கிரகாம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்ற நாள்: மார்ச் 7- 1876..!! – Athirady News ;", "raw_content": "\nகிரகாம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்ற ந��ள்: மார்ச் 7- 1876..\nகிரகாம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்ற நாள்: மார்ச் 7- 1876..\nகிரகாம் பெல் தொலைபேசியை கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமத்தை 1876-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி பெற்றார்.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1814 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் குரோன் நகரில் உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும் எதிரான போரில் வெற்றி பெற்றான். * 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடமேற்கு ஆர்கன்சாவில் அமெரிக்கப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படையினரை வென்றனர். * 1876 – அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார். * 1902 – இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவின் போவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.\n* 1911 – மெக்சிக்கோவில் புரட்சி வெடித்தது. * 1912 – தென் முனையைத் தாம் டிசம்பர் 14, 1911 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார். * 1918 – முதலாம் உலகப் போர்: பின்லாந்து ஜெர்மனியுடன் கூட்டுச் சேர்ந்தது. * 1936 – லொக்கார்னோ உடன்படிக்கைகள், வெர்சாய் ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு எதிராக ரைன்லாந்தை ஜெர்மனி கைப்பற்றியது. * 1951 – கொரியப் போர்: கொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர். * 1969 – கோல்டா மெயிர் இசுரேலின் முதற் பெண் பிரதமரானார்.\n* 1989 – மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தனர். * 1996 – பாலஸ்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. * 2006 – காசியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர். * 2007 – இந்தோனீசியாவின் யாஹ்யகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த கருடா விமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்ததில் 49 பேர் கொல்லப்பட்டனர்.\nயாழில் 75 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு ச���ன்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1142591.html", "date_download": "2019-02-16T15:40:52Z", "digest": "sha1:YG6GVP6VDLHDHRDT6XZS63CBGR6WAO4B", "length": 11986, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஆலயங்களின் புனரமைப்புக்காக நிதி..!! – Athirady News ;", "raw_content": "\nயுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஆலயங்களின் புனரமைப்புக்காக நிதி..\nயுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஆலயங்களின் புனரமைப்புக்காக நிதி..\nமட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட ஆலயங்களின் புனரம��ப்புக்காக வருடாந்தம் நிதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.\nசிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சினால் குறித்த நிதி வழங்கி வைக்கப்பட்டது.\nநாவற்குடா இந்து கலாசார நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 ஆலயங்களுக்கும், அம்பாறை மாவட்டத்தில் 16 ஆலயங்களுக்கும் நிதிகள் வழங்கப்பட்டது. மேலும், காரைதீவில் விபுலானந்தர் மணி மண்டபம் அமைப்பதற்காக 2 மில்லியன் ரூபாய்க்கான கடிதமும் நிர்மாணக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டது.\nசிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் சுமார் 14 மில்லியன் புனரமைப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.\nதலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் விபத்து..\nபூநகரி மருத்துவ அதிகாரியின் வாகனம் விபத்து – தாயார் படுகாயம்..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆள���நரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1170091.html", "date_download": "2019-02-16T15:55:51Z", "digest": "sha1:BK2WDPPPLPLGMFVDDEPECDU4LKXJB4EK", "length": 12683, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ஊடகவியலாளரை விரட்டிய கிறிஸ்தவ பாரிதியார்! வவுனியாவில் சம்பவம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஊடகவியலாளரை விரட்டிய கிறிஸ்தவ பாரிதியார் வவுனியாவில் சம்பவம்..\nஊடகவியலாளரை விரட்டிய கிறிஸ்தவ பாரிதியார் வவுனியாவில் சம்பவம்..\nவவுனியாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை கிறிஸ்தவ பாரிதியார் ஒருவர் உமக்கு யார் அனுமதி வழங்கியது என கேட்டு விரட்டிய சம்பவம் இன்று (17) இடம்பெற்றது.\nவவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தில் சிறுவர் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் நிகழ்வு நடைபெறுவதாக குறித்த பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் சிறுவர்களின் பெற்றோர்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் ஒருவரை வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் கிறிஸ்தவ பாரிதியார் ஒருவர் உமக்கு யார் அனுமதி கொடுத்தது இங்கே படம் எடுக்க இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை வெளியே செல்லும் என தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த குறித்த ஊடகவியலாளர்\nவவுனியாவில் பொதுவாக நடைபெறும் நிகழ்வுகள் செய்தியாளராகிய நாங்கள் பதிவிடுவது வழமை, சிறுவர்களின் நிகழ்வுகள் செய்தியாக பதிவிடும்போது அவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைவார்கள். அந்தவகையில் ஒரு சிறுவர் நிகழ்வை செய்தியாக பதிவிடுவதை தடை செய்த கிறிஸ்தவ பாதிரியாரின் செயலானது வருத்தமளிக்கிறது என தெரிவித்தார்.\nதனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வற்வரி நீக்கப்படவுள்ளது..\nபப்புவா நியூ கினியாவில் கட்டுக்கடங்காத கலவரம்- நெருக்கடி நிலை பிரகடனம்..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தள���் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198372.html", "date_download": "2019-02-16T15:25:34Z", "digest": "sha1:CCX43277XVPK7FFYPY54TXWAEHTB5QEU", "length": 13226, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "சுவீடன் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு – ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்?..!! – Athirady News ;", "raw_content": "\nசுவீடன் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு – ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்\nசுவீடன் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு – ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்\nசுவீடன் நாட்டில் பிரதமர் ஸ்டீபன் லோப்வென் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி, கிரீன் கட்சி கூட்டணியின் சிறுபான்மை ஆட்சி நடக்கிறது.\nஅங்கு செப்டம்பர் 10-ந் தேதி (நேற்று) நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் ஆளும் சமூக ஜனநாயக கட்சி, சுவீடன் ஜனநாயக கட்சி, மிதவாத கட்சி இடையே முக்கிய போட்டி உள்ளது. அகதிகள் குடியேற்றப்பிரச்சினை முக்கிய பிரச்சினையாக பிரசாரத்தில் இடம் பிடித்தது.\nசுவீடன் ஜனநாயக கட்சி ஆட்சிக்கு போடுகிற ஒவ்வொரு ஓட்டும் ஆபத்தானது என பிரதமர் ஸ்டீபன் லோப்வென் பிரசாரம் செய்தார். ஆனால் அவரது பிரசாரத்தை மறுத்து சுவீடன் ஜனநாயக கட்சி தலைவர் ஜிம்மி ஆகெஸ்ஸான் பிரசாரம் செய்தார்.\nஇந்த நிலையில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. ஆரம்பத்தில் மந்தமாக தொடங்கிய ஓட்டுப்பதிவு பின்னர் விறுவிறுப்பு அடைந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.\nபிரதமர் ஸ்டீபன் லோப்வென் மனைவி உல்லாவுடன் வந்து ஸ்டாக்ஹோமில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார்.\nஇந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆளும் சமூக ஜனநாயக கட்சி கூட்டணி, பிற கட்சிகளை விட கூடுதல் இடங்களைப் பிடித்து ஆட்சியை தக்க வைக்கிற வாய்ப்புகள் இருப்பதாக அவை தெரிவிக்கின்றன.\nகடந்த ஓராண்டில் 75 ரெயில் விபத்துகளில் 40 பேர் பலி..\nமத்தியபிரதேசத்தில் ஒரு திறந்தவெளி சிறை: குடும்பத்துடன் வாழ கைதிகளுக்கு அனுமதி..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2017/09/", "date_download": "2019-02-16T15:22:24Z", "digest": "sha1:MCZ3HE7PUXEWW5D3WGRJ2K4ALUR4VMAJ", "length": 36462, "nlines": 530, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 9/1/17 - 10/1/17", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஹர ஹர மகாதேவகி திரைவிமர்சனம்\nநாங்க ஏ படம்தான் எடுத்து இருக்கோம்ன்னு தைரியமா சொன்னதோடு சென்சார் குருப்புக்கு லஞ்சம் கொடுத்து ஐஸ் வச்சி யூ சர்ட்டிபிகேட்டோ அல்லது யூஏ வாங்காம ஏ சர்ட்டிபினேட் கொடுக்க அந்த படம்தான் எடுத்துக்கு இருக்கோம்ன்னு தைரியமா சொன்ன படக்குழுவினருக்கு முதலில் ஜாக்கிசினிமாஸ் சார்பாக வாழ்த்துகள்.\nLabels: டைம்பாஸ் படங்கள், தமிழ் சினிமா விமர்சனம், தமிழ்சினிமா\nபி அண்டு சி ஆடியன்ஸ்சுன்னு ஒருத்தன் இருக்கான் ஆப் சோசியல் மீடியா எல்லாம் தெரியாம திரைப்படம் மட்டுமே பொழுது போக்காக கொண்டவனுக்கு இங்கே படம் பண்ண யாரும் இல்லை… ராஜ்கிரன் ராமராஜன் காலத்தோடு முடிந்து போனாலும் சசிக்குமார் அந்த வேலையை சிறப்பாக அவ்வப்போது செய்து வருகின்றார்..\nஅந்த இடத்துக்கு விஜய் சேதுபதியும் துண்டு போட வந்து இருக்கும் திரைப்படம் இந்த கருப்பன்.\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\n125 கோடி பட்ஜெட்… தமிழில் முதல் முறையாக நேரடி தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வெளி வந்து இருக்கும் திரைப்படம்…\nமகேஷ்பாபுவை ஒக்கடுவில் இருந்து பாலோ செய்தாலும் நேரடியாக தமிழ் பேசி நடிப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கின்றது..\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள்\nThe Yellow Sea 2010 south Korea - மனைவிக்காக கொலை செய்ய துணியும் டாக்சி டிரைவர்\nஅவன் கார் டிரைவர்… நார்த் கொரியாவுல இருக்கான்.\nஒரே ஒரு சின்ன குட்டி பொண்ணு… அவளை அவங்க வயசான அம்மா பார்த்துக்குறாங்க..\nசின்ன குட்டி பொண் குழந்தையை விட்டு விட்டு டிரைவர் பொண்டாட்டி எங்க போனான்னுதானே கேட்கறிங்க.. சவுத் கொரியாவுக்கு வேலைக்கு போய் இருக்கா \nஆனா போனவகிட்ட இருந்து பெரிய அளவுக்கு பதில் இல்லை. இவனுக்கு கடன் அதிகம் இருக்கும் அது மட்டுமல்ல சூது வேற விளையாடுவான்.. சம்பாதிக்கற காசு எல்லாம் சூதுல விடறான்..\nLabels: சவுத்கொரியா, திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nI'm a Killer 2016 / உலக சினிமா / போலந்து - நானே கொலைகாரன்\nஇன்னைக்கு எல்லாம் ஒரு கொலை நடக்கின்றது என்றால்.. செத்தவனின் அல்லது சந்தேகப்படுபவனின் போனை வாங்கி கடைசி ஒரு மாத இன்கமிங் அவுட் கோயிங் கால்களை செக் செய்தாலே குற்றவாளி மிக எளிதாக மாட்டிக்கொள்வான்..\nஆனால் 1970களில் அப்படி அல்ல…\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள், போலந்து\nஆப்பு என்பது பிறர் வைப்பதில்லை.\nஒரு பார்வேடு ஜோக் அதான் சிரிச்சேன்.\nராவணன்... ஏன்டா உங்க பொண்டாட்டியையாட நான் கடத்தினேன்.... ராமரோட பொண்டாட்டியை தாண்ட கடத்தினேன். அதுக்காக வருஷா வருஷம் என்னை கொளுத்துவிங்களாடா\nஎங்க பொண்டாட்டியையும் ஏன் கடத்தலைன்னுதான்டா வெண்ணை வருஷா வருஷம் கொளுத்தறோம் என்று சொல்லி விட்டு புன்முறுவல் பூத்தாள்..\nநான் சுதாரித்து இருக்க வேண்டும்....\nஅம்மா அவன் கிட்ட எதுக்கு பேசறே… என்கிட்ட பேசு..\nஇல்லைம்மா ஆபிஸ்ல நடந்த விஷயம் யாழினி… அப்பாக்கிட்ட சொல்லிட்டு வரேன்..\nஅப்புறம் என்னாச்சி… சென்டர் ஹெட் போன் பண்ணி அப்ரிசியேட் செஞ்சார்..\nஅம்மா இது எல்லாம் எதுக்கு அவன்கிட்ட சொல்லறே.. என்கிட்ட சொல்லு… ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட். அதன் பின் யாழினி எங்கள் இருவரையும் பேசவே விடவில்லை… நடு நடுவில் ஏதோ ஏதோ கதை பேசி பேச விடாமல் செய்துவிட்டாள்\nகாலையில் வலை விரிக்கப்பட்டது.. தந்திரமாக அமைதி காத்து தப்பித்தேன்\nகாலையில் வலை விரிக்கப்பட்டது.. தந்திரமாக அமைதி காத்து தப்பித்தேன்.\nமயிலை சாய்பாபா கோவில் வழியாக இன்று நானும் மனைவியும் இரு சக்கரவாகனத்தில் சென்றோம்.\nஇரண்டு தேவதைகள் சாய்பாபாவை பார்த்து விட்டு ஏதோ கோரிக்கை வைத்து விட்டு மங்களகரமாக நடந்து வந்தார்கள்.\nநமக்குதான் பிரச்சனை அதிகம் என்று நினைத்தால் தேவதைகளுக்கும் பிரச்சனை இருக்கும் என்பதை இன்றுதான் அறிந்தேன்.\nLabels: அனுபவம், மயிலாபூர், மயிலை\nமகளீர் மட்டும் 2017 திரைவிமர்சனம்.\n1994 ஆம் ஆண்டு பிப்பரவரி மாதம் 25 ஆம் தேதி சென்னை தேவி காம்ளக்சில் மகளீர் மட்டும் படம் பார்த்தேன்… வேலைக்கு செல்லும் பெண்களின் பிரச்சனைகளை அந்த படம் காமெடியாக பேசியது.. முதல்காட்சியிலேயே ஊர்வசி வேலைக்கு கிளம்புவார். அவருடைய கணவன் பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு… அந்த படம் பார்த்துக்கிட்டு இருக்கும் போது கூட அவர்கிட்ட இரண்டு படம் அசிஸ்டென்ட்டா வேலை பார்ப்பேன் நினைச்சது கூட இல்லை.\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nதமிழில் துப்பறியும் கதைகளும் கேரகடர்களும் அதிகம்… தமிழ்வாணன், சங்கர்லால் கணேஷ் வசந்த், நரேன் வைஜெயந்தி, விவேக் ரூபலா, பரத் சுசிலா என்று சொல்லிக��கொண்டே போகலாம்.. ஆங்கிலத்தில் ஷெர்லக் ஹோம்ஸ் இப்படியான பெயர்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பரிட்சயமிருந்தால் மிஷ்கினின் இந்த துப்பறிவாளன் திரைப்படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்..\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள்\nkurangu bommai 2017 | குரங்கு பொம்மை விமர்சனம்.\nகெட்டவன் என்று தெரிந்தும் ஆண்டனியிடம் வேலை செய்த பாட்ஷா பாயோட அப்பா விஜயக்குமார் என்ன ஆனார் என்று நம்ம எல்லாருக்கும் தெரியும்…\nஅப்படி இருந்தும் பாராதிராஜா அதே தப்பை செஞ்சி இருக்ககூடாதுங்கறேன்.\nஇருந்தும் விதார்த் அப்பா பாரதிராஜா வெளியுலகில் மரவாடிவைத்து பொழப்பு நடத்தினாலும் திரை மறைவில் சிலை கடத்தும் கெட்டவன் தேனப்பனிடம் செஞ்சேற்றுக்கடனுக்காக வேலை செய்கின்றார்…\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஹர ஹர மகாதேவகி திரைவிமர்சனம்\nஆப்பு என்பது பிறர் வைப்பதில்லை.\nகாலையில் வலை விரிக்கப்பட்டது.. தந்திரமாக அமைதி கா...\nமகளீர் மட்டும் 2017 திரைவிமர்சனம்.\nkurangu bommai 2017 | குரங்கு பொம்மை விமர்சனம்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்தி���ள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/idhalgal/eniya-utayam/thanjai-prakashs-workshop-curve-and-slippery-m-kannammal/", "date_download": "2019-02-16T16:10:50Z", "digest": "sha1:RI5MSMW4C2FZ5WFG77W4Q4YEDCX3GM7H", "length": 9681, "nlines": 179, "source_domain": "nakkheeran.in", "title": "வளைந்தும் நழுவியும் செல்லும் தஞ்சை ப்ரகாஷின் படைப்புலகம்! - ம. கண்ணம்மாள் | Thanjai Prakash's workshop on the curve and slippery! - m. Kannammal | nakkheeran", "raw_content": "\nதாக்குதல் எதிரொலி-பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு…\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nவளைந்தும் நழுவியும் செல்லும் தஞ்சை ப்ரகாஷின் படைப்புலகம்\nஇலக்கியம் சார்ந்த மொழிப் பேராளுமைகளின் பெருமிதம் உரைப்பதாக இலக்கியத்தைச் செறிவுபடுத்தி பொதுவெளியில் நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்ததே வாசகசாலை. இவ்வமைப்பின்கீழ் இலக்கியக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதனடிப்படையில் வாசகசாலை தன் ஒவ்வொரு அடியையும் தெளிவுடன் முன்வைத்து மொ... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\n‘நீ இறங்கினா சாக்கடை கூட சுத்தமாகிடும்’- அரசியல் பேசும் என்ஜிகே\nஈ.பி.எஸ், வைகோ, அழகிரி இன்னும் யார் யார் ரஜினி மகள் திருமணம் (படங்கள்)\nதிருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கில் புதிய திருப்பம்; கொலையாளியின் கார் கண்டுபிடிப்பு\nஅணியின் தவறுக்கு டார்கெட் செய்யப்படுகிறாரா தினேஷ் கார்த்திக்\nபொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஆறாவது இடமா மோடியின் அடுத்த பொய் அம்பலம்\n”அரசெல்லாம் தேவையில்லை, நாமே களத்துல இறங்குவோம்” - காமராஜரின் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/15/bush.html", "date_download": "2019-02-16T15:36:44Z", "digest": "sha1:Q5254WOWKK7IOXWUSWZ7A3H3I72RZHEG", "length": 16021, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "புளோரிடா வாக்கு எண்ணிக்கை: புஷ் முந்துகிறார் | bush leads by 300 in florida count, says official - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n1 hr ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n1 hr ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n2 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n2 hrs ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்ப��� வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nபுளோரிடா வாக்கு எண்ணிக்கை: புஷ் முந்துகிறார்\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடந்த கை வாக்கு எண்ணிக்கையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்அல் கோரை விட 300 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணியில் உள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் புளோரிடா மாநிலத்தில் ஜார்ஜ் புஷ்ஷூக்கும், அல்கோருக்கும் இடையே ஓட்டுக்கள் வித்தியாசம் மிகக் குறைவாகவேஇருந்தது. இதனால் 4 கவுன்டிகளில் ஓட்டுக்களை கையால் எண்ண வேண்டும் என்று அல்கோர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அமெரிக்காவின் 43வது ஜனாதிபதி யார் என்பது கேள்விக்குரியானது.\nபுளோரிடாவின் சில கவுன்டிகளில் ஓட்டுக்களை கையால் எண்ண மாநில தேர்தல் அலுவலகம் உத்தரவிட்டது. தற்போது கோரை விட புஷ் 300ஓட்டுக்கள் அதிகம் பெற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் புளோரிடா முழுவதும் உள்ள 67 கவுன்டிகளில் நடந்த ஓட்டு எண்ணிக்கை குறித்தஇறுதி முடிவை மாநில தேர்தல் அதிகாரி கேத்தரின் ஹாரிஸ் இன்னும் அறிவிக்கவில்லை.\nஇதற்கிடேயே, கைகளால் எண்ணப்படும் வாக்குகளின் விவரங்களை புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்என்று ஹாரிஸ் தெரிவித்திருந்தார். ஆனால் வாக்கு எண்ணுவதற்கு அதிக அவகாசம் தேவைப்படும் என்று சில கவுன்டிகளைச் சேர்ந்தவர்கள் ஹாரிஸுக்குஎழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளனர். அவற்றை பரிசீலித்து வருவதாக ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.\nபுளோரிடா மாநிலத்தில் யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவருக்கு 25 எலக்டோரல் ஓட்டுக்கள் கிடைக்கும். இதைப் பெறுபவரேஅமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஆவார்.\nபாம் பீச் மற்றும் மியாமி டாடே கவுன்டிகளின் சில பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை கையால் எண்ணப்பட்டு வருகிறது. வொலூசியாவில் மறு வாக்குஎண்ணிக்கை முடிந்து விட்டது. இதில் கோருக்கு 98 ஓட்டுக்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.\nவொலுசியாவில் புஷ்ஷூக்குக் கிடைத்த ஓட்டுக்கள் 2, 910, 492, அல்கோருக்குக் கிடைத்த ஓட்டுக்கள் 2, 910, 192 ஆகும்\nஅல்கோரின் செய்தித் தொடர்பாளர் ஜென்னி பக்காஸ் கூறுகையில், தற்போது வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு வருகின்றன. இயந்திரத்தால் எண்ணப்பட்டவாக்குகளை விட கோருக்கு கையால் எண்ணப்பட்டதில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன என்றார்.\nபுஷ்ஷின் செய்தித் தொடர்பாளர் கரேன் ஹக்செஸ் கூறுகையில் வாக்குகள் மறு எண்ணிக்கையில் புஷ் தான் முன்னணியில் உள்ளார். அவர் தான் அமெரிக்காவின்அடுத்த ஜனாதிபதி. புளோரிடாவில் முதலில் வாக்குகள் எண்ணப்பட்டது. மீண்டும் கையால் வாக்குகள் எண்ணப்பட்டது. அவை புஷ்ஷூக்கு சாதகமாகவேஉள்ளது என்றார்.\nகோர் கட்சியின் தேர்தல் மேலாளரும், முன்னாள் அமைச்சருமான வாரன் கிறிஸ்டோபர் கூறுகையில் கை வாக்கு எண்ணிக்கை துரிதமாக நடந்து வருகிறது.வாக்குகளை எண்ணுபவர்கள் தங்கள் பணியைச் சிறப்பாக செய்து வருகிறார்கள் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/29/cauvery.html", "date_download": "2019-02-16T15:39:40Z", "digest": "sha1:WE7RRJ4C4IAVUNTJ6MZ2D2TOSSOAPEPJ", "length": 15132, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நதிகள் தேசியமயம்: தமிழக கோரிக்கையை நிராகரித்தது கர்நாடகம் | Karna spikes TN CM demand for Nationalisation of rivers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n1 hr ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n1 hr ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n2 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n2 hrs ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடு���ார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nநதிகள் தேசியமயம்: தமிழக கோரிக்கையை நிராகரித்தது கர்நாடகம்\nமாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகோரியிருப்பதை கர்நாடக அரசு நிராகரித்துள்ளது.\nடெல்லியில் காவிரி ஆணையக் கூட்டத்திலிருந்து திடீர் வெளிநடப்பு செய்த ஜெயலலிதா நேற்று நிருபர்களிடம்பேசியபோது மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை தேசியமயமாக்குதல் அவசியம் என்று குறிப்பிட்டார்.\nஇதை கர்நாடக அரசு ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. நடைமுறை ரீதியில் பார்க்கும் போது இது சாத்தியமேஇல்லை என்று கர்நாடக சட்ட அமைச்சர் சந்திரே கவுடா கூறினார்.\nமேலும் ஜெயலலிதாவின் பிடிவாதக் குணம் காரணமாக பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடிய காவிரி ஆணையக்கூட்டத்திலிருந்து அவர் வெளிநடப்பு செய்து ஆணையத்தின் மதிப்பையே கெடுத்து விட்டார் என்றும் கவுடாகுற்றம் சாட்டினார்.\nகர்நாடக அணையில் மொத்தமே 59 டி.எம்.சி. நீர் மட்டும் உள்ள நிலையில் எப்படி நாங்கள் தமிழகத்திற்கு 30டி.எம்.சி. நீரைக் கொடுக்க முடியும் என்றும் கவுடா கேள்வி எழுப்பினார்.\nகர்நாடகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது வறட்சி பாதித்துள்ள நிலையில் எங்கள் விவசாயிகளைவாட வைத்து விட்டு தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதில் அர்த்தமே இல்லை என்றார் கவுடா.\nபிரதமர் தலையிட வேண்டும் - மதிமுக:\nஇதற்கிடையே காவிரி விவகாரத்தில் பிரதமர் வாஜ்பாய் உடனடியாகத் தலையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைக்கவேண்டும் என்று மதிமுக கேட்டுக் கொண்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைக் கருதி காவிரியில் தண்ணீர் திறந்து விடவேண்டுமென்று கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வாஜ்பாயை மதிமுக அவைத் தலைவரான எல்.கணேசன் வற்புறுத்தியுள்ளார்.\nகாவிரி ஆணையக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஜெயலலிதாவைக் கண்ட���த்த கணேசன், அவர்பொறுமையுடன் கூட்டத்தில் கலந்து கொண்டு காவிரி பிரச்சனைக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும் என்றுசென்னையில் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.\nமேலும் டெல்லிக்குச் செல்லும் முன் காவிரி விவகாரம் குறித்து எதிர்க் கட்சிகளை அழைத்து ஜெயலலிதா பேச்சுநடத்தவில்லை என்றும் கணேசன் குற்றம் சாட்டினார்.\nமதிமுகவை மத்திய அரசே தடை செய்யும் என்றும் அதற்கான ஆதாரங்களைத் திரட்டி வைத்திருப்பதாகவும்ஜெயலலிதா கூறி வருகிறார். முதலில் அவர் ஆதாரங்களைக் காண்பிக்கட்டும். அப்புறம் நாங்கள் அதற்குப் பதில்சொல்கிறோம் என்றார் கணேசன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/9598", "date_download": "2019-02-16T15:36:09Z", "digest": "sha1:XIQVBZNAQB7KYUMZ2TPM5Q746YFGPLTQ", "length": 9033, "nlines": 68, "source_domain": "tamilayurvedic.com", "title": "தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!!! | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > கூந்தல் பராமரிப்பு > தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா இதோ சில எளிய வழிகள்\nதலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா இதோ சில எளிய வழிகள்\nஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் தற்போது பலருக்கு தலைமுடி அதிக அளவில் உதிர்வதால், பலரும் அதை நினைத்து வருத்தப்படுகின்றனர். மேலும் இதன் காரணத்தினாலேயே நிறைய பேர் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.\nஉங்களுக்கு தலைமுடி அதிகம் உதிர்கிறதா அதன் வளர்ச்சியைத் தூண்டி, அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா அதன் வளர்ச்சியைத் தூண்டி, அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில சக்தி வாய்ந்த ஆயுர்வேத வழிகளைப் பின்பற்றி வாருங்கள். இதனால் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.\nவாரம் ஒருமுறை வெண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு அலசி வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.\nசெம்பருத்தி பூவை அரைத்து நிழலில் உலர வைத்து, பின் அதனை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால், தலைமுடி நன்கு செழித்து வளரும்.\nகறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்��ாயம்\nகறிவேப்பிலை மற்றும் 4 சின்ன வெங்காயத்தை அரைத்து, அதனை தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் அலசினால், முடி உதிர்வது குறைந்து, முடி நன்கு கருமையான வளரும்.\nவெந்தயத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து தலையில் தடவி 1/2 மணிநேரம் கழித்து குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, முடி நன்கு மென்மையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.\nஇந்த மூன்றையும் சரிசம அளவில் எடுத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால், முடி நன்கு வளர்வதை நீங்களே காணலாம்.\nசெம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடியின் ஆரோக்கியம் மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.\nமருதாணி, செம்பருத்தி, ரோஜா, கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, பின் பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்ச்சி இறக்கி, நன்கு ஊற வைத்து, பின் அதனை தினமும் தலைக்கு தடவி வரை வேண்டும். இப்படி எப்போதுமே செய்து வந்தால், முடி உதிராது. ஆனால் சிலர் மாதம் ஒரு எண்ணெயை மாற்றுவார்கள். இப்படி செய்தால் முடி உதிரத் தான் செய்யும்.\nஒருமுறை இயற்கை வழிகளைப் பின்பற்ற ஆரம்பித்தால், அதனை முழு மனதுடன் நம்பி பின்பற்றி வர வேண்டும். மேலும் இயற்கை வழிகளைப் பின்பற்றும் போது, அதனால் சற்று தாமதமாகத் தான் முழு நன்மையையும் பெற முடியும். எனவே பொறுமை காத்து, இயற்கை வழிகளைப் பின்பற்றி, நன்மை பெறுங்கள்.\nவழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட சில பயனுள்ள டிப்ஸ்\nபொடுகை மாயமாக மறைய வைக்கும் சில கிராமத்து வைத்தியங்கள்\nபொடுகு தொல்லையை போக்கும் கற்றாழை\nவெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/81747-mystery-bungalow-terrific-humans-and-jayalalithaa-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter-28.html?artfrm=read_please", "date_download": "2019-02-16T16:07:16Z", "digest": "sha1:J2PZYIKOFE7ZARTI2XA6H5XMLKKJD4QS", "length": 30911, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "மர்ம பங்களா.. பயங்கர மனிதர்கள் மற்றும் ஜெயலலிதா! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 28 | Mystery Bungalow... Terrific Humans And Jayalalithaa! How Sasikala became bestie of Jayalalithaa? Chapter-28", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:17 (23/02/2017)\nமர்ம பங்களா.. பயங்கர மனிதர்கள் மற்றும் ஜெயலலிதா சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 28\nமர்மபங்களா... பயங்கர மனிதர்கள் மற்றும் ஜெயலலிதா\n“ஜெயலலிதா ஒரு மர்ம பங்களாவில் வசிக்கிறார். அங்கு ஜெயலலிதாவுடன் சில பயங்கர மனிதர்கள் இருக்கிறார்கள். அந்தப் பயங்கர மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் ஜெயலலிதா இருக்கிறார்”. இந்த வார்த்தைகள், 1988-ம் ஆண்டு திருநாவுக்கரசு ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்ட வார்த்தைகள். அவர் குறிப்பிட்ட மர்ம பங்களா போயஸ் கார்டன், வேதா நிலையம். அவர் சொன்ன அந்த மர்ம மனிதர்கள் சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன்.\nஜா.அணி-ஜெ.அணி என ஏற்கனவே இரண்டாகப் பிளந்துகிடந்த அ.தி.மு.கவுக்குள் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. ஜெ.அணி இரண்டாக உடைந்து, அதில் இருந்து நால்வர் அணி முளைத்தது. நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு ஆகியோர் அந்த அணியின் நால்வராகத் திகழ்ந்தனர். ஜெயலலிதாவை நம்பி, ஜா.அணியை விட்டு ஜெ.அணிக்கு வந்த மாவட்டச் செயலாளர்கள், கட்சிக்காரர்களுக்கு ஜெ.அணிக்குள் ஏற்பட்ட இந்தப் பிளவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியே போனால் கருணாநிதி அ.தி.மு.க-வை கபளீகரம் செய்துவிட்டு ஆட்சியைப் பிடித்துவிடுவார் என்று அஞ்சிக் கொண்டிருந்தனர்.\nஆனால், ஜெயலலிதா எதைப் பற்றியும் யோசித்ததாகத் தெரியவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் பள்ளிக்கூடத்துப் பிள்ளையைப்போல் ‘மெடிக்கல் லீவ்’ போட்டுவிட்டு 2 மாதங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அதற்குமுன்பாக நாவலரிடம் மட்டும் நேரில் போய் ஜெயலலிதா சமாதானம் பேசினார். ஆனால், நாவலர் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. “சமாதானம் பேசுவது என்றால், எங்கள் அணியில் அனைவரையும் வைத்துக் கொண்டு பேசுங்கள்” என்று சொல்லி ஜெயலலிதாவைத் திருப்பி அனுப்பிவிட்டார். திருநாவுக்கரசை ஆள் அனுப்பி சமாதானப்படுத்தினார் ஜெயலலிதா. ஆனால் அவரும் சமாதானத்துக்கு உடன்படவில்லை. மிகப் பிடிவாதமாக ஜெயலலிதாவின் சமாதானத்தை மறுத்துவிட்டார். அந்த அளவ��க்கு நடராஜன்-சசிகலா குடும்பத்தால் திருநாவுக்கரசு தொல்லைகளையும் அவமானங்களையும் அனுபவித்திருந்தார்.\nநடராஜன் திருநாவுக்கரசை ஒருமுறை தொலைபேசியில் அழைத்து, கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வாசித்தார். அதைக் கேட்ட திருநாவுக்கரசு, “கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு முக்கியமானதாக இல்லை. மிகச் சாதாரணமான பொறுப்பாக இருக்கிறது. நம் அணி இக்கட்டான நேரத்தில் இருந்தபோது, ஜானகி அணியின் திட்டங்களை முறியடித்து நம்முடைய 33 எம்.எல்.ஏ-க்களையும் பம்பாய், டெல்லி என்று சுற்றுலா அழைத்துச் சென்றவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அதுபோக அவருடைய மில்லில் தங்கவைத்துத்தான் நம் அணி எம்.எல்.ஏ-க்களை பாதுகாத்தோம். அப்படிப்பட்டவருக்கு கட்சியின் மாநில அமைப்பாளர் பொறுப்பு அல்லது எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பைக் கொடுத்தால் அவர் இன்னும் உற்சாகமாக பணியாற்றுவார் எனக் குறிப்பிட்டார்.\nஅதைக்கேட்ட நடராஜன், நான் உங்களிடம் ஆலோசனை கேட்க இந்தப் பட்டியலை வாசிக்கவில்லை; உங்களுக்கு தகவல் சொல்வதற்காக மட்டுமே இந்தப் பட்டியலை வாசித்தேன்; உங்களுக்கு வாசித்துக் காட்டுவதற்கு முன்பே பத்திரிகைகளுக்கும் அனுப்பிவிட்டேன்” என்றார். நடராஜனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட திருநாவுக்கரசு துடித்துப் போனார். உடனே சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களிடம் திருநாவுக்கரசு இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். அது கே.கே.எஸ்.எஸ்.ஆரின் காதுகளை எட்டியிருந்தது. அதுதவிர, கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் நடராஜனும் ஜெயலலிதாவும் நடந்து கொண்டவிதம் அவரையும் வேதனைக்கு உள்ளாக்கி இருந்தது. இந்த நேரத்தில் தன் இடத்தை உறுதிப்படுத்த நினைத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார்.\nகாலையில் நாவலர் நெடுஞ்செழியனையும், பண்ருட்டி ராமச்சந்திரனையும் சந்திப்பார்... மாலையில் ஜெயலலிதாவையும் நடராஜனையும் சந்திப்பார். அவ்வப்போது ஜெயலலிதாவைச் சந்தித்து சமாதானம் பேசினார். அதில் கோபப்பட்ட ஜெயலலிதா ஒரு நாள் “எனக்கு நீங்கள் அறிவுரை சொல்லத் தேவையில்லை... அந்த அணிக்குப் போவது என்றால் போய்த் தொலையுங்கள்” என்று கத்தினார். அதற்குமேல் பொறுக்கமுடியாத கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஜெயலலிதாவுக்கு முன்னாள் இருந்த நாற்காலியை உதைத்துத் தள்ளிவிட்டு போயஸ் கார்டனை விட்டு வெளியேறினார்.\nநேராக விருதுநகர் கிளம்பிப்போனவர் பத்திரிகைகளில் ஒரு செய்தியை வரவழைத்தார். “கே.கே.எஸ்.எஸ்.ஆர் பின்னால் 10 மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். விரைவில் அவர்களோடு நால்வர் அணியில் போய் இணையப்போகிறார்” என்று வெளியான அந்தச் செய்தியைப் பார்த்ததும் ஜெயலலிதா கொஞ்சம் கதிகலங்கித்தான் போனார். திருநாவுக்கரசு இல்லாத நேரத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆரும் இல்லாமல் போனால் அது மிகப்பெரிய பின்னடைவு என்று யோசித்தவர் நடராஜனை சமாதானம் பேச விருதுநகருக்கு அனுப்பினார். ஜெயலலிதாவே விருதுநகர் ஜின்னிங் பேக்டரி தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு கே.கே.எஸ்.எஸ்.ஆரை சமாதானப்படுத்தவும் செய்தார்.\nகே.கே.எஸ்.எஸ்.ஆரை சமாதானப்படுத்த விமானத்தில் சென்ற நடராஜன் மதுரையில் போய் இறங்கினார். அங்கிருந்து விருதுநகர் சென்று கே.கே.எஸ்.எஸ்.ஆரை சமாதானப்படுத்தினார். அந்த வேலையை மட்டும் முடித்துவிட்டு நடராஜன் சென்னை திரும்பிவிடவில்லை. கே.கே.எஸ்.எஸ்.ஆர் பின்னால் எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள் போவார்கள் என்று சந்தேகம் இருந்ததோ... அவர்களை எல்லாம் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் தென்னவன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டவர்களை ஜெ.அணியில் இருந்து யாரும் பிரிக்கமுடியாதபடி பார்த்துக் கொண்டார். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பியவர் ஜெயலலிதாவைச் சந்தித்து, “கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு பின்னால் பத்து மாவட்டச் செயலாளர்கள் இல்லை; மதுரை நவநீதனும், திருநெல்வேலி கருப்பசாமி பாண்டியன் மட்டும்தான் உள்ளனர்; அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று ஜெயலலிதாவுக்கு தெம்பு கொடுத்தார்.\nஅதில் ஆறுதலடைந்த ஜெயலலிதா மீண்டும் தன்னைச் சந்திக்க வந்த கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு நேரம் ஒதுக்காமல் அவமானப்படுத்தினார். அதனால் மீண்டும் என்ன செய்வதென்று தெரியாமல் கே.கே.எஸ்.எஸ்.ஆர் முழித்துக் கொண்டிருந்தபோது அவரது முகத்தில் சிலர் ஆசிட் அடித்தனர். அந்த சிகிச்சைக்காக சென்னை அப்போலோவில் அட்மிட் ஆன கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு 6 மாதங்களுக்கு மேல் சிகிச்சை நடைபெற்றது. அதனால், அப்போதைக்கு அவர் எந்த அணி என்ற பிரச்னை முற்றுப்பெற்றது.\nஇந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவு��்\nசசிகலா நடராஜன் திருநாவுக்கரசு அரங்கநாயகம் நெடுஞ்செழியன்\nபிரேக்கிங் நியூஸ்களால் உங்கள் மனநிலை பாதிக்கிறதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\n``தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\n''பையனுக்காக மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன்'' - நெல் ஜெயராமன் ம\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/110410-i-dont-use-sanitary-napkins-on-my-periods-actress-dia-mirza-speaks-at-un-meet.html?artfrm=read_please", "date_download": "2019-02-16T15:07:59Z", "digest": "sha1:A5D6JIHJMX2OHVC4CSBVOFRWWY6DHIAP", "length": 25190, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "“நான் சானிட்டரி நாப்கின் யூஸ் பண்ண மாட்டேன். நீங்க..?!” ஐ.நா நல்லெண்ண தூதர் தியா மிர்சா | I don't use sanitary napkins on my periods: Actress Dia Mirza speaks at UN meet", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:26 (11/12/2017)\n“நான் சானிட்டரி நாப்கின் யூஸ் பண்ண மாட்டேன். நீங்க..” ஐ.நா நல்லெண்ண தூதர் தியா மிர்சா\nசமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியாவின் சுற்றுச்சுழலுக்கான நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை தியா மிர்சா பதவியேற்றிருக்கிறார். கென்யாவின் தலைநகரமான நைரோபியில், ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாம் சுற்றுச்சுழல் மாநாடு நடந்தது. இதில் 193 நாடுகள் கலந்துகொண்டன. சுற்றுச்சுழல் தொடர்பாகவும், திடக்கழிவு மேலாண்மை, மறுசுழற்சி, மறுசீரமைப்பு தொடர்பாகவும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.\nநிகழ்வில் பேசிய தியா மிர்சா, “மறுசுழற்சிக்கு எதிரான சானிட்டரி நாப்கின்கள் நம் நாட்டின் சுற்றுச்சுழலைப் பாதிக்கின்றன. அதனால்தான், நான் மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். ஒரு நடிகையாக நான் இதைக் கூறுவது கவனத்துக்குரிய விஷயம். ஏனென்றால், பல சானிட்டரி நாப்கின் நிறுவனங்கள் அவர்களின் விளம்பரங்களில் நடிக்க என்னை அணுகினார்கள். ஆனால், நான் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.\nமேலும், அவர் கூறுகையில், “பெண்கள் சானிட்டரி நாப்கினுக்குப் பதிலாக, சுற்றுச்சுழலைப் பாதிக்காத, மக்கும் தன்மைகொண்ட நாப்கின்களை (biodegradable napkins) பயன்படுத்தவேண்டும். நான் அதைத்தான் செய்கிறேன். நம் நாட்டில் நீண்டகாலமாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் காட்டன் துணிகளைத்தான் பயன்படுத்திவந்தனர். ஆனால் இப்போதோ, ரசாயனங்களால் உருவாக்கப்பட்ட நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். அவையெல்லாம், பெண்களின் உடல் ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சுழலுக்கும் மிகவும் ஆபத்தானவை. இந்தியப் பெண்கள் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றுவழியைச் சிந்திக்க வேண்டும்” என்று கூறினார்.\nஇந்தியாவில் 12% பெண்கள் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களால் அவர்களின் வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்தப்படும் சானிட்டரின் நாப்கின்களின் மொத்த எண்ணிக்கை தோராயமாக 21.3 மில்லியன். இவற்றுக்கு மாற்றாக தற்போது, டீகிரேடபிள் நாப்கின்கள், துணி நாப்கின்கள், ஹெர்பல் நாப்கின்கள் ஆகியவையெல்லாம் பிரபலமாகிவருகின்றன. செலிப��ரிட்டி பெண்கள் அவற்றுக்கு வெளிச்சம் பாய்ச்சும்போது, அதற்கான விழிப்பு உணர்வு அதிகரிக்கும். அந்த வகையில், வெல்டன் அண்ட் வெல்கம் தியா மிர்சா\nபிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்தும், காற்று மாசுபாடு பற்றிய விழிப்பு உணர்வு நமக்குத் தேவை என்றும் கூறிய தியா மிர்சா, ''நான் மூங்கிலில் செய்த டூத்பிரஷையே பயன்படுத்துகிறேன். பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். நாம் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படியான முயற்சியாகத்தான் இத்தகைய பழக்கங்களைப் பின்பற்றுகிறேன். எனக்கு எலெக்ட்ரிக் கார்கள் பயன்படுத்துவது மிகவும் பிடிக்கும். அது சுற்றுச்சுழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாதவை. இந்திய அரசாங்கம், இதுபோன்ற பொருள்களுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.\nதியா மிர்சா, ஏற்கெனவே Wildlife Trust of India என்ற அமைப்பின் தூதராகப் பணியாற்றிவருகிறார். தற்போது, இந்தியா சார்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சுழலுக்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சுழலுக்கான தலைவர் ஈரிக் சொல்ஹிம் கூறுகையில், “சுற்றுச்சுழல் தொடர்பாக இந்தியா காற்று மாசுபாடு உள்ளிட்ட பல சவால்களைச் சந்தித்துவருகிறது. தியா மிர்சாவின் பங்களிப்பு, இந்தியாவின் சுற்றுச்சுழல் மேம்பாட்டுக்கு உதவும் என்று நம்புகிறோம்” என்றார்.\nதியா மிர்சா சுற்றுச்சுழலுக்கு ஆதரவாக மட்டுமல்ல, பெண்கள்மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார். ''பெண்கள் பாலியல் வன்முறையைப் பற்றி இப்போது வெளிப்படையாகப் பேசுகின்றனர். இது திரைத்துறையில் மட்டும் நடக்கும் விஷயமல்ல. கல்விக் கூடங்கள் முதல் கார்ப்ரேட் அலுவலகங்கள்வரை நடக்ககூடியதுதான். ஹாலிவுட்டில், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுடன் பணியாற்றுவதை, பெண்கள் நிறுத்த ஆரம்பித்திருக்கின்றனர். பணியிடங்களில் பாலியல் வன்முறையைத் தடுக்க இதுதான் சிறந்த வழி” என்று அவர் குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதியா மிர்சா Dia Mirza UN meet Enivronmentசானிட்டரி நாப்கின்\n’தட்டி கேட்க யாருமில்லை.. இது மோசமான அனுபவம்’ - இன்ஸ்டா வீடியோவில் கண்ணீர்விட்ட தங்���ல் நாயகி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்\nபல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய பெண்\n“தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n''பையனுக்காக மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன்'' - நெல் ஜெயராமன் ம\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/121782-food-of-the-future-world-cricket-insect-algae-oil-plant-meat.html?artfrm=read_please", "date_download": "2019-02-16T15:31:15Z", "digest": "sha1:ZON3ODJZAQWVSGY7XUZFVCWTNAZUPPYY", "length": 26038, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "கிரிக்கெட் வறுவல், சோயா கறி, பாசி எண்ணெய்...இவை தாம் எதிர்கால உணவுகள்! | Food of the Future World - Cricket Insect, Algae Oil, Plant Meat...", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:41 (10/04/2018)\nகிரிக்கெட் வறுவல், சோயா கறி, பாசி எண்ணெய்...இவை தாம் எதிர்கால உணவுகள்\nஆம்... பூச்சிகள்தான் எதிர்காலத்தின் பி���தான உணவாக இருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, பல மேற்குலக நாடுகளில் கிரிக்கெட் பூச்சியைக் கொண்டு உருவாக்கப்படும் பொடிகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலக மக்கள் தொகை 900 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. எனில், உணவுத் தேவை இன்று இருப்பதிலிருந்து 70% உயரும். ஆனால், அவ்வளவு உணவைத் தயாரிக்க ஏற்ற வளங்கள் நமக்கு இருக்கிறதா\nகடந்த 2014ம் ஆண்டிலிருந்து ``மோல்டு\" (Mold) எனும் வலைதளம் மற்றும் பத்திரிகையைத் தொடங்கினார் லின் யீ யுவான் (Lin Yee Yuan). எதிர்கால உணவுகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டும், அது குறித்த கட்டுரைகளை எழுதிக்கொண்டும் வருகிறார். சமீபத்தில், யுவான் ஆராய்ச்சியின் அடிப்படையில் நமக்கான எதிர்கால உணவுகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது ``நேஷ்னல் ஜியாக்ரபி\" (National Geography) நிறுவனம். இனிவரும் காலங்களில் இந்த உணவுகள் உலகின் பெரும்பகுதிகளில் பிரதான உணவாக இருக்கக் கூடும் என்று அது கூறியுள்ளது.\n1. கிரிக்கெட் பூச்சி :\nஆம்... பூச்சிகள்தான் எதிர்காலத்தின் பிரதான உணவாக இருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, பல மேற்குலக நாடுகளில் கிரிக்கெட் பூச்சியைக் கொண்டு உருவாக்கப்படும் பொடிகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதை மாவாக அரைத்தும் பல இடங்களில் சாப்பிடுகிறார்கள். கிரிக்கெட் பூச்சியைக் கொண்டு இந்தோனேசியாவில் ``ரெம்பெயக்\" (Rempeyek) என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. தாய்லாந்தில் ``சிங் ரிட்\" (Ching Rit) எனும் வறுவல் சமைக்கப்படுகிறது. ஆனால், இன்றைய நிலையில் இவையனைத்தும் உலகின் சில பகுதிகளில்தான் உணவாக இருக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் இது உலகம் முழுக்க முக்கிய உணவாக இருக்கும்.\nமாட்டிறைச்சியில் இருப்பதை விட புரதமும் (Proteins), நுண் பொருள்களும் (Micro Nutrients) கிரிக்கெட் பூச்சியில் அதிகமாக இருக்கின்றன. இன்றைய நிலையில், கிரிக்கெட் பூச்சி உணவுகளின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், எதிர்காலங்களில் அதன் விலை பெருமளவு குறையும் என்று சொல்லப்படுகிறது. கிரிக்கெட் பூச்சிகளை வளர்க்கும் பண்ணைகள் சில இன்று அமெரிக்காவில் இருக்கின்றன. எதிர்காலங்களில் இந்தப் பண்ணைகள் உலகம் முழுக்க பெரும் வியாபாரமாக மாறும். கிரிக்கெட் பூச்சி பல வகைகளில் உணவாக இருக்கும்.\nஅமெரிக்காவின் கான்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் ``லேண்ட் இன்ஸ்டிட்டியூட்\" (Land Institute) அதிக மகசூலைக் கொடுக்கும், அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஒரு கோதுமைப் பயிரை உருவாக்கினார்கள். அதற்குப் பெயர் ``கேர்ன்ஸா\" (Kernza).\nவழக்கமாக கோதுமைப் பயிர்கள் ஒரு வருடம் வரை மட்டுமே வாழும். ஆனால், கேர்ன்ஸா 5 வருடங்கள் வரை மகசூலைக் கொடுக்கும் திறன்கொண்டது. அதேபோல், 10 அடி நீளம் வரைப் போகும் ஆழமான வேர்களையும் கொண்டது.\nஇது இன்னும் பரவலாகப் பயிர் செய்யப்படாவிட்டாலும் கூட, இதன் தன்மையின் அடிப்படையில் பார்க்கும் போது, எதிர்காலத்தில் இந்த கோதுமைதான் உணவிற்கான முக்கியப் பயிர் வகையாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.\nமாமிசத்துக்காக அதிக கால்நடைகளை வளர்ப்பதுதான் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கான (Green House Gas Emission) முக்கிய காரணியாகச் சொல்லப்படுகிறது. மேலும், மக்கள் தொகை பெருமளவு இருக்கும்பட்சத்தில், அதற்கு இணையாக கால்நடைகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது சற்று கடினமான விஷயம். எனவே, பட்டாணி, சோயா போன்றவைகளிலிருந்து அதே சுவையைக் கொண்டு வரும் ``சைவ மாமிசங்களை\" உருவாக்க முடியும். அது எதிர்காலத்தில் ஒரு முக்கிய உணவாக இருக்கும்.\n4. பாசி எண்ணெய், பாசி வெண்ணெய்:\nஎதிர்காலத்தில் எண்ணெய்க்குப் பெரும் பஞ்சம் ஏற்படலாம். அப்போது, பாசியிலிருந்து (Algae) எண்ணெய் எடுக்கும் நிலை ஏற்படும். பாசியிலிருந்து எண்ணெய், வெண்ணெய் எடுக்கும் ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்ந்துக்கொண்டேயிருக்கின்றன.\nஇன்றே அதுதான் நிலைமையாக இருக்கிறது. எதிர்காலத்தில் பண்ணைகளில் ஊசியிடப்பட்டு, பதப்படுத்தப்பட்டு வளர்க்கப்படும் கோழிகள் மட்டும்தான் கிடைக்கும்.\n``இன்று நல்ல, ஆரோக்கியமான உணவுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். நாளை உணவுக்கே நாம் பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கும். இந்த உணவுகள் எல்லாம் முக்கிய உணவாக இருக்கலாம். ஆனால், இன்றே நாம் மண் வளத்தைக் காப்பாற்றினால் மட்டும்தான் இது கூட சாத்தியமாகும். இல்லையென்றால், மனித இனம் பெரும் பஞ்சத்தை சந்திக்கும் வாய்ப்புகள் இருக்கிறது\" என்று எச்சரிக்கிறார் லின் யீ யுவான்.\n300 MBPS வேகம்... 1200 ஜிபி டேட்டா... பிராட்பேண்டு அதிரடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...��ாலைகள் அழகு தான் என்றென்றுமே\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்\nபல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய பெண்\n“தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\n''பையனுக்காக மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன்'' - நெல் ஜெயராமன் ம\n\" மதுமிதாவோட கல்யாணத்தால் இரண்டு குடும்பமும் இணைஞ்சிருக்கு\" - நடிகை நளினி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/123165-writer-jayakanthans-birthday-special-article.html", "date_download": "2019-02-16T15:11:48Z", "digest": "sha1:TTYI4D3S5GH7CTJLO2PAFMYAR56B5N2V", "length": 33044, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "``நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க!'' - `எழுத்துச் சிங்கம்’ ஜெயகாந்தன் பிறந்ததினப் பகிர்வு! | Writer Jayakanthan's Birthday Special Article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:00 (24/04/2018)\n``நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க'' - `எழுத்துச் சிங்கம்’ ஜெயகாந்தன் பிறந்ததினப் பகிர்வு\nமீற���தல் ஓர் உரிமை, ஓர் எழுச்சி. அதைச் செய்து பார்த்தவன்தான் உணர முடியும். வேடிக்கை பார்ப்பவனால் ஒருபோதும் மீறலைப் புரிந்துகொள்ள முடியாது\"\n``இன்பம் என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாது. அது பொன்னால் கிடைப்பதல்ல, புகழால் கிடைப்பதல்ல... தன்னை அறிதலில் ஓர் இன்பம் இருக்கிறது பாருங்கள். அந்த இன்பமே உயர்வானது. தன்னை அறிந்தவன் தவறுகளை மறைத்துக்கொள்ள மாட்டான். சரி, தவறு என்பதெல்லாம் அவரவர் வாழும் சூழ்நிலையும் வளர்ந்தவிதமும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியவை. உங்கள் சரி, எனக்கு தவறு. மீறுதல் ஓர் உரிமை, ஓர் எழுச்சி. அதைச் செய்து பார்த்தவன்தான் உணர முடியும். வேடிக்கை பார்ப்பவனால் ஒருபோதும் மீறலைப் புரிந்துகொள்ள முடியாது\" - ஜெயகாந்தன்.\nஜெயகாந்தன் சொல்லியதைப்போல அவரே ஒரு மீறல் கலைஞன். இலக்கியப் பரிச்சயம் உடையவர்களுக்கும் சரி, அல்லாதவர்களுக்கும் சரி `ஜெயகாந்தன்' என்ற பிம்பம் அவர்களின் நினைவின் சுவர்களிலிருந்து மறைந்திராத ஒன்று. ஆக்கத்தின் கூர்மை தாங்கிய முறுக்கு மீசை, தடித்த கண்ணாடிச் சட்டகத்தினுள் இருக்கும் ஒளி நிறைந்த கண்கள், சிங்கத்தின் பிடரி போன்ற கேசம், வயோதிகத்திலும் தளர்ந்திராத ஞானச்செருக்கு என வாழ்ந்த ஜெயகாந்தன், தமிழ் எழுத்துலகின் அடையாளம். அவரைப் பற்றி பலரும் பலவிதமான செய்திகளைக் கேள்விப்பட்டிருப்போம். உச்ச நடிகர் ஒருவரின் நடிப்பை அவர் இருந்த மேடையிலேயே விமர்சித்தவர்; தவறாகப் பாடல் எழுதிய ஒரு பாடலாசிரியரை பாண்டிபஜாரில் ஓட ஓட அடித்தவர்; கீற்றுக்கொட்டகை ராஜாங்கம் என ஜெயகாந்தனைப் பற்றி பல விஷயங்கள் நம் செவிகளை நிறைத்திருக்கும். உண்மை, பொய் என்ற நிலையைத் தாண்டி, அவை அனைத்துமே நமக்கு ஆச்சர்யத்தைக் கொடுப்பவையாகத்தான் இருந்திருக்கும்.\nஅந்தப் புருவம் உயர்த்தும் ஆச்சர்யம்தான் ஜெயகாந்தன். தமிழ் எழுத்துலகில் வாழும்போதே அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர், ஜெயகாந்தன் மட்டும்தான். அவர் எழுதுவதை நிறுத்தி 25 வருடங்களுக்குப் பிறகும் அவரது எழுத்துகள் வாசிக்கப்பட்டு அவருக்கான புதிய வாசகர்கள் உருவாகிக்கொண்டே இருந்தார்கள். அவர் எழுதாமல் இருந்ததைப் பற்றி ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டபோது, ``நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க'' என்று சொல்லியிருக்கிறார்.\nயாருக்கும் பயப��படாதவர். தடாலடி கருத்துகளுக்குச் சொந்தக்காரர், திமிர் பிடித்தவர் போன்றவை ஜெயகாந்தனைப் பற்றி பொதுவான அவதானிப்புகள். சமூக வலைதளங்கள் இல்லாத காலகட்டத்தில் பரபரப்புகள் நிறைந்தவராக இருந்துள்ளார் ஜெயகாந்தன். `எழுத்துச் சிங்கம்' என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் ஜெயகாந்தன் எழுதத் தொடங்கியது முதல் தற்போது வரை தொடர்ந்து பேசப்பட்டுவரும் எழுத்தாளர். தடாலடியான கருத்துகள், பிம்பங்களை விமர்சிப்பது, கலகக்காரன் இவை மட்டுமே ஜெயகாந்தன் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் அல்ல. போதிய படிப்பறிவற்ற சிறுவனாக அச்சகத்தில் வேலைபார்த்துக்கொண்டே எழுதத் தொடங்கி, எழுத்துலகையே தன்னை நோக்கித் திருப்பியவர்.\nஎளிய மனிதர்களின் கதைகளை அவர்கள் மொழியிலேயே பதிவுசெய்தவர். சென்னைத் தமிழை இலக்கியத்துக்குள் கொண்டுவந்த பெருமை, ஜெயகாந்தனையே சேரும். எவையெல்லாம் மூடப்பழக்கவழக்கங்களாக, கற்பிதங்களாக, தனிமனிதச் சுதந்திரத்தைத் தடுப்பவையாகக் கட்டமைக்கப்பட்டிருந்ததோ அவற்றின் மீதெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் சவுக்கடி கொடுத்தவர். பெண் விடுதலை குறித்து, கற்பு குறித்து இந்தச் சமூகம் கடைப்பிடித்து வந்த பிற்போக்குத்தனங்களை தனது `கங்கா'க்களின் மூலம் சாம்பலாக்கியவர் ஜெயகாந்தன்.\nஅவரது `அக்னிப்பிரவேசம்' கதை, எழுதப்பட்ட காலத்தில் பெரும் பரபரப்புக்குள்ளானது. அந்தக் கதையில், பிற்போக்குச் சமூகம் எதை காதுகளுக்குள் கிசுகிசுத்து, பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவுணர்வுக்குள்ளாக்கி சிலாகித்ததோ, அதை காக்கையின் எச்சம் எனத் துடைந்தெறிந்து போகச் சொன்னார். பலரும் ஒழுக்கநெறி வகுப்பெடுக்க, அதை சட்டைசெய்யாத ஜே.கே `சில நேரங்களில் சில மனிதர்கள்' எழுதினார். எப்போதும் அவரது கதாபாத்திரங்கள் எல்லைகளுக்குள் சிக்கிக்கொண்டதே கிடையாது. அந்தந்தக் கதாபாத்திரங்கள் அவரவர்களுக்கான நியாயங்களைப் பேசும். ஜெயகாந்தன் கூறியதுபோலவே `வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்’ என்பது அவரது கதாபாத்திரங்களுக்கும் பொருந்தக்கூடியது. அதேசமயம் அவரது பல கதாபாத்திரங்கள் புத்தசாலித்தனமாகப் படைக்கப்பட்டிருக்கும். அந்தக் கதாபாத்திரம், சமூகத்தின் அவலங்களை நக்கலான தொனியில் கேள்விகளை எழுப்பும்; அதிகாரவர்க்கத்தை விமர்சனம் செய்யும்.\nஅவரது நாவல்களில் உச்சமாகப் பல முன்னணி எழுத்தாளர்களாலும் முன்வைக்கப்படுவது `ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்'. அதன் மைய கதாபாத்திரமான ஹென்றியை, வியக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவரது பல சிறுகதைகள் வாழ்வின் அர்த்தத்தை அதன் கதாபாத்திரங்களின் வழியே நம்மிடையே கூறிக்கொண்டேயிருக்கும். `நான் இருக்கிறேன்' சிறுகதையில் வரும் வியாதிக்காரன், `பொம்மை' கதையில் வரும் சிவகாமி என்ற குழந்தை, `பூ உதிரும்' - பெரியசாமிப் பிள்ளை, குறைப்பிறவி செல்லி, `முன் நிலவும் பின் பனியும்' கதையில் வரும் தாத்தாவின் பாத்திரம் என அவரது பல கதாபாத்திரங்கள் நமக்கு வாழ்வின் யதார்த்தத்தை அறைந்து செல்லும்; வாழ்வின் சிக்கலான முடிச்சை அவிழ்த்துச் செல்லும்; வாழ்வின் கொடிய பேதைமைகளை உமிழச்சொல்லும்.\nஅவரது சினிமாவுக்குப் போன `சித்தாளு' நாவலில், தமிழ் சினிமாவின் பிம்பக் கட்டமைப்பு குறித்து எழுதியிருப்பார். `ஊருக்கு நூறு பேர்', `காற்று வெளியினிலே' நாவல்களில் கம்யூனிஸ்ட்களின் போராட்ட, தலைமறைவு வாழ்க்கையை எழுதியிருப்பார். ஒரு படைப்பு யாருக்கான படைப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெளிவான பார்வை அவருக்கு இருந்தது.\nஅரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலருடன் முரண்பட்டிருக்கிறார். ஆனாலும் எல்லோருக்கும் பிடித்தமானவராக, ஆதர்சமாக இருந்திருக்கிறார். ஜெயகாந்தனைப் பற்றி கலைஞர் ஒருமுறை, `எங்களுக்குள் இருப்பது முரண்பாடு அல்ல; வேறுபாடு. முரண்பாடு என்பது, தண்ணீரும் எண்ணெய்யும் மாதிரி... சேராது. வேறுபாடு தண்ணீரும் பாலும்போல... சேர்ந்துவிடும்' எனக் கூறியுள்ளார். தமிழ் சினிமாவைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஜெயகாந்தன் இரண்டு திரைப்படங்கள் இயக்கினார். அவரது `உன்னைப்போல் ஒருவன்' திரைப்படத்துக்கு ஜனாதிபதி விருதும் கிடைத்திருக்கிறது. பொதுவாக சினிமா உலகத்தைப் பற்றி `உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு' என்பார்.\nஎதைப் பற்றிப் பேசினாலும் சரி, எழுதினாலும் சரி, அதில் உறுதியான நிலைப்பாடு மற்றும் தெளிவான அணுகுமுறையைக்கொண்டவர் ஜெயகாந்தன். கும்பல் மற்றும் கூட்டம் பற்றி அவர் பேசிய உரை, புகழ்பெற்றது. ``கும்பல் என்பது, கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது; கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் க���லித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும். ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும் சர்வாதிகாரத்தையும், நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும் சத்யாகிரகத்தாலும் சந்திக்கும்.\"\nஅவரிடம் ஒரு நேர்காணலில், ``தமிழில் எழுதி ஜீவிக்க முடியும்னு நீங்க நம்புனீங்களா'' எனக் கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு ஜெயகாந்தன், ``தமிழ் ஜீவிக்கட்டும் என நம்பித்தான் நான் எழுதினேன்'' என்றார். ஜெயகாந்தன் எப்போதுமே தன்னை தன் படைப்பின் வழியே உயர்த்திப் பிடித்தவராகவே இருந்துள்ளார். இதனால்தான் `ஜே.கே' என்ற பெயர் பலருக்கும் தற்போதும் `புருவம் உயர்த்தி' வியந்து பார்க்கும் ஆச்சர்யமாகவே உள்ளது.\nஇதைக் காணவும் கண்டு நாணவும்\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்\nபல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய பெண்\n“தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n''பையனுக்காக மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன்'' - நெல் ஜெயராமன் ம\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/gurunatchapalandetail.asp?rid=9", "date_download": "2019-02-16T16:41:56Z", "digest": "sha1:VZNJCGKEG5UEJB5664UMZIFTC7JTC7JI", "length": 11910, "nlines": 104, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஉயர்வான எண்ணத்தைக் கொண்டிருக்கும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே இந்த குருபெயர்ச்சியால் அனைவராலும் பாராட்டப் படுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். ஆன்மீக தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்கள் கூறும் அறிவுரையை கேட்டுக் கொள்ளுங்கள் தொழில் செய்பவர்கள் கடல் தாண்டிச் சென்று வியாபாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பாராத பண வரவு இருக்கும்.\nஉத்யோகஸ்தர்களுக்கு மேலிடம் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அவற்றை சிறப்பாக செய்வதன் மூலம் உங்கள் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியவரும். பெண்களுக்கு குடும்பத்தில் உங்களைப் புரிந்து நடந்து கொள்வது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு தேவையானதை செய்து கொடுத்து மகிழ்ச்சியடைவீர்கள்.\nமாணவர்களில் தொழிற்கல்வி பயில்வோருக்கு சில சலுகைகள் கிடைக்கும். வெளியூர் சென்று தொழிற்சாலைகளில் செயல்முறையில் பயில வாய்ப்புகளும் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு மனதிற்கு நிம்மதி தரும் சில காரியங்கள் நடக்கும். கட்சித் தொண்டர்கள், மேலிடம் என அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு உங்கள் புகழ் உயரும் அளவிற்கு ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு விருதுகள் கிடைக்கும். அதனால் தன்னம்பிக்கை வளரும்.\nதினமும் அம்பாளை வெள்ளை மலர் கொண்டு வழிபடவும். ஸ்ரீலலிதாம்பிகையைப் போற்றி வழிபடுங்கள்.\nமேலும் - குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-17-01-2019/?vpage=0", "date_download": "2019-02-16T16:17:36Z", "digest": "sha1:NBESQQFFLBPCD2S3AHENX7YPUAM4MOXX", "length": 2825, "nlines": 46, "source_domain": "athavannews.com", "title": "நிலைவரம் -17-01-2019 | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியி���்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nஇந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை\nபோர்க்குற்றம் மகிந்தாவின் கழுத்தை நெருக்குமா \nதேசிய அரசாங்கம் பற்றிய ஒரு பார்வை\nநம்பிக்கை தருமா மனித உரிமை கூட்டத்தொடர்\nசமூக சீர்கேடுகளுக்கு தலைமைகளின் பலவீனங்களே காரணம் – கவிஞர் கருணாகரன் குற்றச்சாட்டு\nநாளாந்தம் போராட்டக்களமாகும் தமிழர் தாயக மண்\nவடக்கு கிழக்கில் சமூக கட்டமைப்பை சீர்குலைக்கும் காரணிகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dev.freetamilebooks.com/ebooks/author/gnuanwar", "date_download": "2019-02-16T15:18:52Z", "digest": "sha1:HHCQS3SL4SFHDZFUCVQVT2H2U23KOGNW", "length": 16443, "nlines": 213, "source_domain": "dev.freetamilebooks.com", "title": "gnuanwar | dev.fte", "raw_content": "\nபுது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nபுது மின்னூல் – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதளத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களை Resolved ஆக மாற்ற வேண்டுகோள்\nFree Piano on புது மின் நூல் அப்பா வேணாம்பா\nsivamurugan on புது மின்னூல் – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nmanoj penworks on புது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nsivamurugan on புது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nபுதிய மின் நூல் திட்டம் இணையதளம் எண்ணங்கள்\nநான் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக freetamilebooks.com இணையதளத்தில் தன் ஆர்வலராக இணைத்து கொண்டு புதிய மின் புத்தகங்களை படைப்பாளிகளிடம் creative commons உரிமத்தில் மூலங்களை வாங்கி மின் நூல் ஆக்கம் செய்து அதன் வெளியீட்டில் என் பங்களிப்பையும் செய்தேன்.பார்க்க இணைப்பு (http://gnunanban.blogspot.com/p/blog-page_23.html)\nஇந்த நிலையில் திட்டத்தில் நான் உரிமை வாங்கிய உமர் பாருக் எழுதிய உடலின் மொழிஎன்ற புத்தகத்தை வெளியீடு(sep-18) பார்க்க இணைப்பு http://dev.freetamilebooks.com/ebooks/398\nஇந்தப் புத்தகத்தின் தரவிறக்கம் 2000 தாண்டிவிட்டது இந்த நிலையில் இந்தப் புத்தகத்தின் நம்பக தன்னமை பற்றித் திட்டத்தின் உறுப்பினர் திரு ரவி அவர்கள் சில கேள்விகளை எழுப்பினார்(பார்க்க இணைப்பு http://dev.freetamilebooks.com/page/2) அதன் பின்பு அந்தப் புத்தகம் திட்டத்தில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது மேலும் அவரின் கேள்விகள் தொகுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இந்தப்புத்தகம் மற்றும் இதனுட���் சேர்த்து வாங்கிய புத்தகங்களுக்கு மூன்று மாதங்கள் நான் உழைத்தேன். அந்த உழைப்பு வீண் ஆகாமல் இருக்க மற்றும் இந்தப் புத்தகங்கள் மக்களுக்குச் சேர்ந்து நன்மைகளை விளைவிக்க வேண்டி ஒரு புதிய மின் நூல் திட்டத்தை தொடங்க நினைக்கிறேன் அது பற்றி மக்களின் கருத்துகளை ன் அறிய விரும்பிறேன்\nஎன் பங்களிப்பு freetamilebooks.com தளத்தில் தொடர்ந்து இருக்கும்\nஇணையதளம் குறித்து என்ன புதிய வசதிகளைப் பயனாளிகளுக்கு அளிக்கலாம்\nபுதிய தளத்தின் பெயர் என்ன வைக்கலாம்.\nஇணையதளத்தை எங்கு hosting செய்யலாம்\nஇது தவிர ஏனைய கருத்துகளும் வரவேற்கப்படுகிறது\nகருத்துகளை gnuanwar at gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்\nபுதிய தளத்தில் நூல்களை ஒலிநூல்களாகவும் braily நூல்களாகவும் இணக்கும் வசதி\nமின் நூல்களை torrent கோப்பாக வெளியிடவும்\nஅதி முக்கியமாகத் திருட்டு pdf ஆக இருக்கும் நூல்களை creative commons முறையான அனுமதி வாங்கி வெளியிடு செய்யப்படும்.\nமுயல் ஆமை ஓட்டபந்தயத்தில் முயலாக ஓடாமல் ஆமை வேகத்தில் சென்றே இலக்கை அடையும்.\nமுயலை விட ஆமைக்கு ஆயுள் அதிகம் ஏன் என்றால் ஆமை மெதுவாகவும் முயல் வேகமாகவும் மூச்சு விடும்\nநீங்கள் குறிப்பிடும் 3 மாதங்கள் எந்தக் காலக்கட்டம் என்று தெரியவில்லை. எனினும், இச்சிக்கல் குறித்த முதல் உரையாடல் மார்ச்சில் நடைபெற்றது. http://dev.freetamilebooks.com/ebooks/250\nஆனால், அதன் பிறகு மீண்டும் அத்தகைய நூல் வெளியிடப்பட்டு விலக்கப்பட்டதோ செப்டம்பரில் – http://dev.freetamilebooks.com/ebooks/405\nகுறைந்தபட்சம், தான் எங்கு மருத்துவக் கல்வி கற்றேன், பணி புரிந்தேன் என்று கூட நேர்மையுடன் சொல்ல முடியாத ஒரு போலி மருத்துவரை நம்பி பல ஆயிரக்கணக்கான மக்களைச் சாகடிப்பதை விட தனியொருவரின் 3 மாத உழைப்பு வீணாவது பெரிதன்று.\nஉங்கள் புதிய திட்டத்துக்கு வாழ்த்துகள். கட்டற்ற இயக்கங்களில் forking இயல்பே ( https://en.wikipedia.org/wiki/Fork_%28software_development%29 )\nபுது மின் நூல் முன்னேறு முன்னேற்று\nமின் நூல் உருவாக்கவும் அட்டை படம் வேண்டாம்\nபுது மின் நூல் வானத்தை தொட்டவன்\nமின் நூல் உருவாக்கவும் அட்டை படம் வேண்டாம்\nபுது மின் நூல் எனக்கே எனக்காய்\nமின் நூல் உருவாக்கவும் அட்டை படம் வேண்டாம்\nபுது மின் நூல் விழா எடுத்துப்பார்\nமின் நூல் உருவாக்கவும் அட்டை படம் வேண்டாம்\nபுது மின் நூல் தன்னம்பிக்கை தமிழர்கள்\nமின் நூல் உருவாக்கவும் அட்டை படம் வேண்ட���ம்\nஇந்த நூலுக்கான மூல இணைப்பைத் தருக.\nபுது மின் நூல் குறு நாவல்கள் என்.சி.மோகன்தாஸ்\nமின் நூல் உருவாக்கவும் அட்டை படம் வேண்டாம்\nபுது மின்நூல் உங்களுக்குள் ஒரு மருத்துவர்\nஇந்நூலை வெளியிடும் முன் இந்நூலில் உள்ள மருத்துவக் கூற்றுகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ஆசிரியரிடம் இருந்து முறையான பதில்கள் இல்லாமல் நூலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nபுது மின் நூல் உடலின் மொழி\nஹீலர் அ.உமர் பாரூக் M.Acu FRCH\nசீனி மின்நூல் ஆக்கம் முடிந்தது நித்யாவை தளத்தில் சேர்த்துள்ளேன் வெளிடவும்\nபுது மின் நூல் அக்குபங்கசர் சட்டக்கையேடு\nஇந்நூலை வெளியிடும் முன் இந்நூலில் உள்ள மருத்துவக் கூற்றுகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ஆசிரியரிடம் இருந்து முறையான பதில்கள் இல்லாமல் நூலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riznapoems.blogspot.com/2009/05/blog-post_7349.html", "date_download": "2019-02-16T15:03:40Z", "digest": "sha1:I6AP3ECMI3PTDBU4ILGZNTX6JK6LPG6Y", "length": 4881, "nlines": 87, "source_domain": "riznapoems.blogspot.com", "title": "தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா கவிதைகள்: குழந்தை மனசுக்காரி !", "raw_content": "தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா கவிதைகள்\nகாதலுக்கு தடையாயிருக்கும் கடிகாரம் மீது கடும் கோபம் எனக்கு...\nதிரும்பும் திசை எங்கும் தீப்பிடித்த\nகவலையும் கழிந்து விடும் என்று\nவிதி என்று வீராப்பு பேசினாலும்\nநினைக்கும் குழந்தை மனசுக்காரி நான்\nPosted by தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா at 10:52 PM\nதவிடு பொடியாகி விட்ட என் கனவுகளை கட்டியெழுப்பும் முயற்சியில் .....\nபற்றி எரிகிறதே நம் பலஸ்தீனம் \nஇன்னும் உன் குரல் கேட்கிறது \nப்ரியவாணி பிரிய வா நீ \nநான் வசிக்கும் உன் இதயம்\nயூத்ஃபுல் விகடன் வலைத்தளத்தில் என் சிறுகதைகள்...\nவார்ப்பு வலைத்தளத்தில் வெளியான எனது கவிதை\nஊடறு வலைத்தளத்தில் எனது கவிதைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt0295_u.html", "date_download": "2019-02-16T15:07:47Z", "digest": "sha1:EIZRLNXQMJLAVGXQIL5XBZNGXFUVWFSJ", "length": 10833, "nlines": 121, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - முலைபுளகம் எழ - Sri AruNagirinAthar's Thiruppugazh 295 mulaipuLagamezha thiruththaNigai - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 295 முலைபுளகம் எழ (திருத்தணிகை)\nதனதனன தனதந்த தனதனன தனதந்த\nதனதனன தனதந்த ...... தனதான\nமுலைபுளக மெழஅங��கை மருவுசரி வளைகொஞ்ச\nமுகிலளக மகில்பொங்க ...... அமுதான\nமொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட\nமுகம்வெயர்வு பெறமன்ற ...... லணையூடே\nகலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்று\nபடவுருகி யிதயங்கள் ...... ப்ரியமேகூர்\nகலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்ற\nகவலைகெட நினதன்பு ...... பெறுவேனோ\nஅலையெறியு மெழில்சண்ட உததிவயி றழல்மண்ட\nஅதிரவெடி படஅண்ட ...... மிமையோர்கள்\nஅபயமென நடுகின்ற அசுரர்பட அடியுண்டு\nஅவர்கள்முனை கெடநின்று ...... பொரும்வேலா\nதலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றை\nசடைமுடியி லணிகின்ற ...... பெருமானார்\nதருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற\nதணிமலையி லுறைகின்ற ...... பெருமாளே.\nமுலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச முகில்\nஅளகம் அகில் பொங்க அமுதான மொழி பதற அருமந்த\nவிழி குவிய ... மார்பகங்கள் புளகம் கொள்ள, அழகிய கையில்\nஅணிந்துள்ள சரியும் வளையல்களும் மெதுவாக ஒலிக்க, மேகம்\nபோன்ற கரிய கூந்தல் அகில் மணம் வீச, அமுதம் போன்ற\nமொழிகள் நடுக்கமும் விரைவும் காட்ட, அருமை வாய்ந்த\nமதி கொண்ட முகம் வெயர்வு பெற மன்றல் அணை ஊடே\nகலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட\nஉருகி ... நிலவு போன்ற முகத்தில் வியர்வை எழ, நறு மணம்\nஉள்ள படுக்கையில் ஆடை தளர, செழுமை வாய்ந்த வஞ்சிக்\nகொடி போன்ற இடை துவட்சி உற, உடல்கள் ஒன்றோடு ஒன்று\nஇதயங்கள் ப்ரியமே கூர் கலவி கரை அழி இன்ப அலையில்\nஅலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ ...\nஉள்ளம் அன்பு மிக்கு புணர்ச்சித் தொழில் அளவு கடந்த இன்ப\nஅலையில் அலை படுகின்ற கவலை ஒழிய, உன்னுடைய அன்பை\nஅலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட\nஅதிர வெடி பட அண்டம் இமையோர்கள் அபயம் என ...\nஅலை வீசும் வலிமை வாய்ந்த கடலின் உட்புறத்தில் நெருப்பு\nநெருங்கிப் பற்றிக் கொள்ள, அண்டம் அதிர்ச்சியுடன் வெடிபட,\nதேவர்கள் அடைக்கலம் என்று முறையிட,\nநடு நின்ற அசுரர் அடி உண்டு அவர்கள் முனை கெட\nநின்று பொரும் வேலா ... இடை நிலத்தே நின்ற அசுரர்கள்\nஅழிய, அடிபட்டு அவர்களின் சேனைகள் அழிய, நின்று\nதலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை\nசடை முடியில் அணிகின்ற பெருமானார் தரு குமர ...\nதலையில் நிலவு, கங்கை, தும்பை, இள அறுகம் புல், மணம்\nவீசும் கொன்றை மலர் இவைகளைச் சடை முடியில் அணிந்த\nவிட ஐந்து தலை அரவு தொழுகின்ற தணி மலையில்\nஉறைகின்ற பெருமாளே. ... விஷம் கொண்ட ஐந்து தலைக���ை\nஉடைய பாம்பு* பூஜித்து வணங்கும் திருத்தணிகை மலையில்\n* தணிகை மலையில் வாசுகியும், ஆதிசேஷனும் பூசித்ததாகத்\nதணிகைத் தல புராணங்கள் கூறுகின்றன.\nமன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/trees-which-grow-for-their-suitable-lands_12887.html", "date_download": "2019-02-16T15:07:59Z", "digest": "sha1:4CAMYJZLCO64OTAHIYZIGLEKVG6UEGLE", "length": 18550, "nlines": 232, "source_domain": "www.valaitamil.com", "title": "Trees Which Grow For Their Suitable Lands | எந்த மண்ணில் எந்த வகையான மரங்கள் வளர்கலாம் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் தற்சார்பு விவசாயச் செய்திகள்\nஎந்த மண்ணில் எந்த வகையான மரங்கள் வளர்கலாம் \nகரிசல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : புளி , புங்கன் ,நாவல் ,நெல்லி ,சவுக்கு ,வேம்பு ,வாகை\nவண்டல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : தேக்கு ,மூங்கில் ,வேம்பு , கருவேல் ,சவுண்டல் ,புளி\nகளர்மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : குடை வேல் ,வேம்பு ,புளி ,பூவரசு , வாகை\nஉவர் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : சவுக்கு ,புண்கள் , இலவம் ,புளி ,வேம்பு\nஅமில நிலம் : குமிழ்,சில்வர் ஒக்\nசதுப்பு நிலம் , ஈரம் அதிகம் உள்ள நிலம் : பெரு மூங்கில் ,நீர் மருது ,நாவல், இலுப்பை ,புங்கன்\nவறண்ட மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : ஆயிலை , பனை ,வேம்பு,குடைவேல்,செஞ்சந்தனம்\nசுண்ணாம்பு படிவம் உள்ள மண் : வேம்பு, புங்கன் ,புளி, வெள்வேள் சுபாபுல்\nகுறைந்த அழமான மண் : ஆயிலை ,ஆச்சா , வேம்பு,புளி,வகை,பனை\nகளிமண்ணுக்கு ஏற்ற மரங்கள் : வாகை ,புளி ,வேம்பு ,புங்கன் ,சுபாபுல், நெல்லி ,கரிமருது ,கருவேல்\nஎந்த மண்ணில் எந்த வகையான மரங்கள் வளர்கலாம் \nகரிசல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : புளி , புங்கன் ,நாவல் ,நெல்லி ,சவுக்கு ,வேம்பு ,வாகை\nவண்டல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : தேக்கு ,மூங்கில் ,வேம்பு , கருவேல் ,சவுண்டல் ,புளி\nகளர்மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : குடை வேல் ,வேம்பு ,புளி ,பூவரசு , வாகை\nஉவர் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : சவுக்கு ,புண்கள் , இலவம் ,புளி ,வேம்பு\nஅமில நிலம் : குமிழ்,சில்வர் ஒக்\nசதுப்பு நில���் , ஈரம் அதிகம் உள்ள நிலம் : பெரு மூங்கில் ,நீர் மருது ,நாவல், இலுப்பை ,புங்கன்\nவறண்ட மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : ஆயிலை , பனை ,வேம்பு,குடைவேல்,செஞ்சந்தனம்\nசுண்ணாம்பு படிவம் உள்ள மண் : வேம்பு, புங்கன் ,புளி, வெள்வேள் சுபாபுல்\nகுறைந்த அழமான மண் : ஆயிலை ,ஆச்சா , வேம்பு,புளி,வகை,பனை\nகளிமண்ணுக்கு ஏற்ற மரங்கள் : வாகை ,புளி ,வேம்பு ,புங்கன் ,சுபாபுல், நெல்லி ,கரிமருது ,கருவேல்\nTags: Trees Lands மண்ணில் வளரக்கூடிய மரங்கள்\nஎந்த மண்ணில் எந்த வகையான மரங்கள் வளர்கலாம் \nவணக்கம், என் பெயர் ஐயப்பன் எனக்கு சொந்நமாக நான்கு ஏக்கர்நிலம் உள்ளது . போர் மூலம் கிடைக்கும் நீரினால் விவசாயம் செய்கிறேன்.கோடையில் நீர் உப்பு தண்மையுடன் கானப்படுவதால் பயிர் செய்ய சிரமமாக உள்ளது.இதை சரி செய்ய வழி இருந்நால் கூறுங்கள். 9655704376 (watssapp)\nஎனக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. செம்மரம் நடலாமா அரசு மானியம் பெறுவது எப்படி. உதவி செய்யுங்கள். Call:8807909370\nவணக்கம், எனக்கு சொந்தமாக 1 ஏக்கர் நிலம் உள்ளது, இது ஆற்றுக்கு 1 km அப்பால் உள்ளதால் நிலத்தடி நீர் உப்பாக உள்ளது,மண் காளி மண் வகை, காவிரி நீர் வந்தால் மட்டுமே நெல் சாகுபடி செய்ய முடியும் இந்த ஆண்டு தண்ணீர் வராததால் விவசாயம் இல்லை, அதனால் மாற்று விவசாயமாக மாற வகைகலை சாகுபடி செய்ய எண்ணுகிறேன், எனவே தயவு செய்து எங்கள் மண்ணுக்கும் நீருக்கும் ஏற்ற மரங்களை தெரிவு செய்து தரும்படி கேட்டு கொள்கிறேன், நன்றி .\nசெம்மண் நிலத்திற்கான மரங்கள் எவை\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..\nநிலத்தடி நீர் மற்றும் தமிழகத்தை பசுமையாக்க என்ன வகை மரங்களை நடலாம்\nமானியத்துடன் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பமா \nநெல், உளுந்து -பயிறு, சோளம், மரவள்ளி, மற்றவை-வகைப்படுத்தாதவை,\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/chess/chess-olympiad-viswanathan-anand-beats-markus-ragger-as-indian-men-crush-austria-1922713", "date_download": "2019-02-16T16:22:10Z", "digest": "sha1:WOKWQI57MPVO6A4BWS3HWLYUOP4DSN5P", "length": 6392, "nlines": 116, "source_domain": "sports.ndtv.com", "title": "Chess Olympiad: Viswanathan Anand Beats Markus Ragger As Indian Men Crush Austria", "raw_content": "\nசெஸ் ஒலிம்பியாட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி\nசெஸ் ஒலிம்பியாட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி\nஆண்களுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி ஆஸ்திரியா அணியை வென்றது.\n43வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகின்றன. © AFP\n43வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைப்பெற்ற தொடக்க போட்டிகளில், இந்தியாவைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.\nஇந்திய மகளிர் அணியைச் சேர்��்த ஹரிகா த்ரோனாவாலி, டானியா சச்தேவ், ஈஷா, பத்மினி ரவுட் ஆகியோர் கொண்ட குழு, 4-0 என ஆட்டக்கணக்கில் வெனிசுவேலாவை எளிதாக வீழ்த்தியது.\nஆண்களுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணா, விதித் குஜராத்தி, பி.அதிபன் ஆகியோர் கொண்ட இந்திய அணி ஆஸ்திரியா அணியை வென்றது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசெஸ் ஒலிம்பியாட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி\nஉலக ப்ளிட்ஸ் சதுரங்க போட்டி: வெண்கலம் வென்ற விஸ்வனாதன் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/chess/magnus-carlsen-retains-world-chess-championship-title-1955167", "date_download": "2019-02-16T15:05:38Z", "digest": "sha1:UET6BZLSGQ5RYJX66ZZIW2SHESFBPBO3", "length": 8296, "nlines": 122, "source_domain": "sports.ndtv.com", "title": "Magnus Carlsen Retains World Chess Championship Title, Beats Fabiano Caruana", "raw_content": "\nஉலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார் கார்ல்ஸன்\nஉலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார் கார்ல்ஸன்\nதொடர்ந்து மூன்று டைபிரேக்கர்களை வென்றார் கார்ல்ஸன். ஆட்டத்தில் பயமற்ற போக்கை அவர் கையாண்டார்\nஅமெரிக்காவின் பாபியானோ கரோனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்ஸன் © AFP\nமூன்று முறை உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்ஸன் தனது உலகச் சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துள்ளார். அமெரிக்காவின் பாபியானோ கரோனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து மூன்று டைபிரேக்கர்களை வென்றார் கார்ல்ஸன். ஆட்டத்தில் பயமற்ற போக்கை அவர் கையாண்டார்.\nகார்ல்ஸனின் ஆட்டம் குறித்து ட்விட் செய்துள்ள செஸ் வீரர் கேர் காஸ்பரோவ் '' இந்த ஆட்டம் கார்ல்ஸனுக்கு முன் பல வீரர்களை மன அழுத்ததுடன் ஆடி பார்த்துள்ளது. கார்ல்ஸனின் தொடர் செஸ் சாதனைகள் வியக்க வைக்கிறது. சிலர் வேகமாக ஆடினால் மோசமான நகர்வுகளைச் செய்வார்கள். ஆனால் கார்ல்ஸ‌ன் அப்படி செய்வதே இல்லை. இதுதான் அவர் வெல்வதற்கு காரணமாக உள்ளது\" என்றார்.\nடைபிரேக்கரில் அழுத்தம் இல்லாமல் ஆடுவது கார்ல்சனின் சிற‌ப்பான உத்திகளில் ஒன்று. கார்ல்ஸனை, 'மோஸார்ட் ஆஃப் செஸ்' என்று அவரது 13வது வயதில் வாஷிங்டன் போஸ்ட் பாராட்டியது.\n\"தோல்வி என்று முடிவு செய்துவிட்டால் பிறகு ஆடி பயனில்லை. ஆட்டத்தை விட்டு விலகுவதே ம��ல். கார்ல்சனின் அபாரமான ஆட்டம் பிரமிக்க வைத்தது\" என்று கரோனா தெரிவித்தார்.\n\"நான் நினைத்தது போலவே எனக்கு நிறைய நல்ல வாய்ப்புகள் இருந்தன\" என்று கார்ல்ஸன் தெரிவித்தார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஉலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார் கார்ல்ஸன்\nசெஸ் ஒலிம்பியாட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி\nசென்னையின் பிரக்கன்நந்தா உலகின் இரண்டாவது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்\nஉலக ப்ளிட்ஸ் சதுரங்க போட்டி: வெண்கலம் வென்ற விஸ்வனாதன் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39551912", "date_download": "2019-02-16T16:28:11Z", "digest": "sha1:SNGTHHLDO7TAADMTSEW253LKEI4QUAAA", "length": 13892, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "காஷ்மீர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nகாஷ்மீர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் இடைதேர்தல் நடைபெற்றபோது போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்; மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES\nImage caption கடந்த வருடம் இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன\nபிரிவினைவாத தலைவர்கள் இந்த தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்திருந்தனர்.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையே பல ஆண்டுகளாக நிலவும் எல்லை பிரச்சனையின் மத்திய இடமாக முஸ்லிம் பெரும்பான்மை பகுதியான காஷ்மீர் உள்ளது.\nகாஷ்மீரில் பிரிவினைவாத எண்ணங்களை ஆதரிப்பதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சுமத்துகிறது; ஆனால் பாகிஸ்தான் அதனை மறுக்கிறது.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் காஷ்மீருக்கு உரிமை கோரி வருகின்றன. மேலும் காஷ்மீரின் சில பகுதிகளை இந்தியாவும் சில பகுதிகளை பாகிஸ்தானும் நிர்வகிக்கிறது.\nகடந்த வருடம் ஜூலை மாதம், தீவிரவாத தலைவரான புர்ஹான் வானி இந்திய படைகளால் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு அதிக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nஇந்திய நிர்வாகத்திற்கு��்பட்ட காஷ்மீரில் உள்ள கிளர்ச்சியாளர்கள், காஷ்மீர் சுதந்திரம் பெற வேண்டும் அல்லது பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று கோருகின்றனர்.\nஇந்த குழுக்கள் உள்ளூர் தேர்தலை புறக்கணித்தனர்;மேலும் வாக்காளர்களையும் புறக்கணிக்குமாறு கோரினர்;\nஇந்திய அரசு \"மக்களுக்கு எதிரான\" போக்கை கடைபிடிக்கிறது என தெரிவித்து அரசியல்வாதி ஒருவர் பதவியை ராஜிநானாமா செய்தததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.\nஹிஸ்புல் முஜாகிதீன் குழுவின் முக்கிய தலைவன் சுட்டுக் கொலை\nபுர்ஹான் வானி சித்தரிப்பு; பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்\nகாஷ்மீர் வன்முறை: கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nதேர்தலையொட்டி இந்திய அரசு பலத்த பாதுகாப்பை நிறுவி இருந்தது; மேலும் 20,000 கூடுதல் படைகளை அந்த பகுதிக்கு அனுப்பியிருந்தது.\nமேலும் தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என இணையதள சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஞாயிறன்று பட்கம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வாக்குச்சாவடியை தாக்கினர்.\nபோராட்டக்காரர்கள் வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்தியதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷாண்ட்மனு ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES\nபோராட்டக்காரர்களை கலைக்க போலிஸார் கண்ணீர் புகையை பயன்படுத்திய போது மோதல் தொடங்கியது; மேலும் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது; பதிலுக்கு போராட்டக்காரர்கள் போலிஸார் மீது கற்களை வீசி எறிந்தனர்\nபெட்ரோல் குண்டு தாக்குதல் மற்றும் வாக்குச்சாவடிகளுக்கு தீ வைப்பு உட்பட 200க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக ஷாண்ட்மனு நிருபர்களிடம் தெரிவித்தார்.\nசில இடங்களில் வாக்காளர்கள் வராமல் போனதால் தேர்தல் நிறுத்தப்பட்டது; மேலும் தேர்தல் அதிகாரிகள் சுமார் 6.5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன என தெரிவிக்கின்றனர்.\nImage caption இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரின் முன்னாள் முதல்வர் அப்துல்லா\nநாடாளுமன்றத்திற்கான மற்றொரு தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டு தேர்தலுக்கான முடிவுகளும் 15 ஆம் தேதியன்று வரவுள்ளது.\nஇந்திய நிர்வாகத்திற்குள்ளான காஷிமீர்ன் முன்னாள் முதலமைச்சர், ஃபரூக் அப்துல்லா இந்த வன்முறை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகுத்துச்சண்டையில் உலகை வியக்க வைக்கும் 9 வயது காஷ்மீர் `அழகி'\n\"திருப்புமுனை\" சுரங்கப்பாதையின் 10 சிறப்பம்சங்கள்\n\"தேர்தல்கள் அமைதியாக நடந்திருக்க வேண்டும்..மக்கள் வாக்களிப்பதற்கான அமைதியான சூழலை அரசு உருவாக்கியிருக்க வேண்டும்\" என்றும் அவர் தெரிவித்தார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoans.asp?page=2", "date_download": "2019-02-16T16:41:01Z", "digest": "sha1:I57C2HW2BS7YB3T2FG54TV7NWWKJX53I", "length": 19584, "nlines": 119, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nபுதுவீட்டிற்கு கிரகப்ரவேசம் செய்யும்போது கோமியம் தெளிக்கிறார்களே, ஏன் - வைரமுத்து பார்வதி, ராயபுரம்....\nபசுமாடு என்பது மிகவும் புனிதமானது. முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்யும் பசுமாட்டின் கோமியம் என்பது சுத்தத்தின் அடையாளம். கோமியத்திற்கு பாக்டீரியாக்களை விரட்டும் சக்தி உண்டு என்று விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கிறார்கள். கிரகப்ரவேசம் செய்யும் ....... மேலும்\nஎனக்குத் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. எனக்கும் என் கணவருக்கும் இடையே சதா சண்டைதான். பிள்ளைகள் மு....\nசித்திரை நட்சத்திரம், கன்னி ராசியில் பிறந்திருக்கும் உங்கள் குணமும், அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசியில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் குணமும் வெவ்வேறானவை. இரண்டு ராசிகளுக்கும் இடையே ஷஷ்டாஷ்டக தோஷம் இருப்பதால் அதிகப்படியான அன்யோன்யத்தை எதிர்பார்க்க ..... மேலும்\n67 வயதாகும் எனக்கு குழந்தை இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவரும் இறந்துவிட்டார். அவருக்கு சொந்....\nஉத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் கணவரின் மரணத்திற்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள். உங்களுடைய கவனக்குறைவினால்தான் அவரது ....... மேலும்\nஎன் தந்தையின் தவறான நடத்தையால் எங்கள் குடும்பமே சின்னாபின்னமாகி தீராத மன உளைச்சலில் உள்ளது. அப்பாவ....\nநமது இயலாமைக்கு மற்றவர்களை குறைசொல்வதே மனித இயல்பு ஆகிவிட்டது. 39, 36 வயதில் இருக்கும் சகோதரிகள் இருவருக்கும் சுயமாக முடிவெடுக்கத் தெரியாதா தந்தையின் நடத்தை சரியில்லை எனும்போது அவரது கருத்தினை விடுத்து நீங்களே சுயமாக ....... மேலும்\nஎட்டாம் வகுப்பு படிக்கும் என் மகன் படிப்பில் மிகவும் மந்தமாக உள்ளார். மறதி அதிகமாக உள்ளது. இதற்கு ....\nபெரும்பாலான பெற்றோரின் மனநிலையை பிரதிபலித்திருக்கிறீர்கள். மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, கன்யா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுகிக்ர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் ....... மேலும்\n2017ம் ஆண்டு பி.இ. முடித்த கையோடு “அக்சென்ச்சர்”ல் வேலை கிடைத்தது. பெங்களூரில் பயிற்சி முடித்து வே....\nஆணென்ன, பெண்ணென்ன எல்லாம் ஓரினம்தான் என்று வெற்றியைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் காலத்தில் பெண்ணாக இருப்பதால் வட மாநிலத்திற்குச் செல்ல விரும்பவில்லை என்ற உங்கள் எண்ணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். மத்திய அரசுப் பணி வட ....... மேலும்\nபத்து வயதில் இருந்து சைக்கிள் கடையில் வேலை பார்த்து வரும் எனக்கு தற்போது பிள்ளைகளால் பிரச்னை உண்டா....\nபூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகம் மிகவும் வலிமையானது. சென்ட்டிமென்ட் உணர்வுகளை விடுத்து கால சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்து கொள்ளுங்கள். குடும்பப் பிரச்னையை மனைவியின் போக்கிற்கே விட்டு விடுங்கள். ....... மேலும்\nஎன் மகளின் ஜாதகத்தில் 2, 8ல் ராகு கேது உள்ளதால் திருமணத்தடை ஏற்பட்டு வருகிறது. பல பரிகாரங்கள் செய்....\nஎன் மறைவிற்குப் பிறகுதான் அவரது திர���மணம் நடக்குமா என்று உங்கள் கடிதத்தில் மன வருத்தத்துடன் எழுதியுள்ளீர்கள். இதுபோன்ற எண்ணம் உண்டாவது மிகவும் தவறு. இறைவன் மீது முழுநம்பிக்கையை வைத்து வரன் தேடுங்கள். சித்திரை நட்சத்திரம், ....... மேலும்\nஇரு மகன்களில் மூத்தவன் பணி நிமித்தமாக வெளியூரில் வசிக்கிறான். இளையவன் உள்ளூரில் இருந்தாலும் தனிக்க....\nதற்காலத்தில் பெரும்பாலான குடும்பங்களில் இருந்து வரும் பிரச்னையே உங்கள் குடும்பத்திலும் எதிரொலித்திருக்கிறது. இளைய தலைமுறையினரின் குணத்தை உணர்ந்து பல பெற்றோர்கள் திருமணம் ஆகும்போதே அவர்களை தனிக்குடித்தனம் வைத்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் நிச்சயதார்த.... மேலும்\nவீட்டை இடித்து புதிதாக கட்ட ஆரம்பித்த நாளிலிருந்து சிறுசிறு பிரச்னைகள் ஆரம்பித்தது. காண்டிராக்டர் ....\nஉங்களுடைய கடிதத்தைக் காணும் போது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தவறியிருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. என்னதான் தவிர்க்க முடியாத காரணம் இருந்தாலும் பெற்றவர்களுக்கான ஈ.... மேலும்\n76 வயதாகும் எனக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். எல்லோரையும் நன்கு படிக்க வைத்திருக்கிறேன்.....\nநீண்ட நெடிய கடிதத்தின் மூலம் உங்கள் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். பாரம்பரிய மிக்க குடும்பத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என்ற உங்கள் உள்ளத்தின் குமுறலை உணர முடிகிறது. என்றாலும் விதிப்பயன் ....... மேலும்\nபல ஆண்டுகளாக பிரிந்திருக்கும் என் மனைவி, மகளுடன் மீண்டும் ஒன்று சேர இயலுமா\nபல ஆண்டுகளாக பிரிந்திருக்கும் மனைவி, மகளுடன் ஒன்று சேர இயலுமா என்ற கேள்வியுடன் மறுமணம் செய்யும் அமைப்பு உள்ளதா என்று நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி உங்களின் தெளிவற்ற மன நிலையைக் காட்டுகிறது. மனைவி, மகளின் ....... மேலும்\nநாங்கள் பிறந்ததில் இருந்து அப்பா வெளிநாட்டில்தான் இருக்கிறார். எங்கள் அப்பத்தா, அய்யா இருந்தவரை எந....\nஎம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவிக்கு உரிய மனப்பக்குவம் உங்கள் கடிதத்தில் இல்லையே.. உங்கள் உடன் பிறந்தோர் குறித்த கவலையை விடுத்து படிப்பினில் கவனத்தை செலுத்துங்கள். வெளிநாட்டில் உங்களுக்காக உழைத்துக் கொண்டி���ுக்கும் தந்தையின் ....... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nஎன் மகனுக்கு நான்கு வயதில் இதய ஆப்ரேஷன் நடந்தது. தற்போது விள....\nநான் பி.எஸ்சி., கணிதம் பயின்று வருகிறேன். என் பெற்றோருக்கு ந....\nஎன் பேரன் எட்டு வயது முடிந்தும் முறையாகப் பேசவில்லை. ஏதோ வாய....\nவேலைக்காக வெளியூர் சென்ற 37 வயதாகும் என் இளைய மகன் கடந்த மூன....\nஎன் மகளின் படிப்பு +2 விலேயே நின்றுவிட்டது. தற்போது தையல் வக....\nஎன் பெண்ணுக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்ன....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36/2018-10-18-10-40-23", "date_download": "2019-02-16T15:28:44Z", "digest": "sha1:72BSYAW2S4YEAKKP3DA4VXUAYTH7L4EF", "length": 50919, "nlines": 242, "source_domain": "bergentamilkat.com", "title": "திருப்பலியும் வாசகங்களும்", "raw_content": "\n24/2/2019 தமிழ்த் திருப்பலி, ஆண்டுப் பொதுக்கூட்டம் + நிர்வாகசபை உறுப்பினர் தேர்தல்\n14/4/2019 குருத்தோலை ஞாயிறு – தமிழ்த் திருப்பலி - 13:00\n17/4/2019 இளையோர் + பெரியோர் கருத்தமர்வுகள் (16.00+19.00)\n18/4/2019 புனித வியாழன் - தமிழ்த் திருப்பலி på M.M. - 15:30\n19/04/2019 பெரிய வெள்ளி - சிலுவைப்பாதை + வழிபாடு – 09:00\n21/04/2019 உயிர்ப்பு ஞாயிறு - தமிழ்த் திருப்பலி - 13:00\n22/04/2019 திங்கள் - தமிழ்த் திருப்பலி - 18:00\nவருடப் பிறப்பு - அன்னை மரியாள் இறைவனின் தாய் (1-1-2019)\n“இஸ்ரயே��் மக்கள் மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும் போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்“\nஎண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6 : 22 - 27\nஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி கூற வேண்டிய முறை: ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக ஆண்டவர் தம் திரு முகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக ஆண்டவர் தம் திரு முகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக\nஇவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.\nஆண்டவரின் அருள்வாக்கு - இறைவனுக்கு நன்றி\n எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக\n எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். (பல்லவி)\nவேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். (பல்லவி)\n மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக. (பல்லவி)\n“கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்“\nதிருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4:4 - 7\nசகோசகோதரர் சகோதரிகளே, காலம் நிறைவேறிய போது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச் சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி `அப்பா, தந்தையே,' எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள் தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப் பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.\n“பலம���றை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்”\nகுரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக\nஎல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக\nகுரு : லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்\nஎல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே\n“மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்“ (லூக் 2 : 16 - 21)\nஅக்காலத்தில் அக்காலத்தில் இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப் பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார்.\nஇடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.\n- கிறிஸ்து வழங்கும் நற்செய்தி - கிறிஸ்துவே, உமக்குப் புகழ்\n“அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்“\nசாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம். 1:20-22.24-28\nஉரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். “நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்'' என்று சொல்லி, அவர் அவனுக்குச் `சாமுவேல்' என்று பெயரிட்டார். எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள்.\nஆனால், அன்னா செல்லவில்லை.அவர் தம் கணவரிடம், “பையன் பால்குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்'' என்று சொன்னார். அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார்.\nஅவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: “என் தலைவரே உம் மீது ஆணை உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.'' அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.\nஆண்டவரின் அருள்வாக்கு - இறைவனுக்கு நன்றி\nபல்லவி: ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்\nபதிலுரைப்பாடல் திபா: 84: 1-2. 4-5. 8-9\n உமது உறைவிடம் எத்துணை அருமையானது என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது: என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. (பல்லவி)\nஉமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்: அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே-யிருப்பார்கள். உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர் பேறு பெற்றோர்: அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. (பல்லவி)\nபடைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும் யாக்கோபின் கடவுளே எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும் நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கணிவுடன் பாரும் நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கணிவுடன் பாரும்\n“நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்.“\nயோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-2.21-24\nஅன்பார்ந்தவர்களே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால் தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.\nஅன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்-காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை.\nகடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்தி-ருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்துகொள்கிறோம்.\n“மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே எங்கள் இதயத்தைத் திறந்தருளும்”\nகுரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக\nஎல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக\nகுரு : லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்\nஎல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே\n“மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்“ (லூக் 2 : 41 - 52)\nஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர்.\nஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களி-டையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.\nஅவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய் இதோ பார், உன் தந்தையும் ந���னும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டி-ருந்தோமே'' என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள் இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டி-ருந்தோமே'' என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள் நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா'' என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.\n- கிறிஸ்து வழங்கும் நற்செய்தி - கிறிஸ்துவே, உமக்குப் புகழ்\nகிறிஸ்து பிறப்புப் பெருவிழா - (25-12-2018)\n“ ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார் “\nஇறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9 : 2 - 4, 6 - 7\nகாரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சி-யுறுவதுபோல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.\nமிதியான் நாட்டுக்குச் செய்ததுபோல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்-கோலை ஒடித்தெறிந்தீர். ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ “வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் “ என்று அழைக்கப்படும்.\nஅவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்ற��ம் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலை பெயராது உறுதிப் படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.\nபல்லவி: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.\nஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். (பல்லவி)\nஅவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். (பல்லவி)\nவிண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். (பல்லவி)\nஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். (பல்லவி)\nமனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது\nதிருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2 : 11 - 14\nசகோதரர் சகோதரிகளே, ஏனெனில் மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப் பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப் பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப் பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர் நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம்.\nநம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப் போகிறது. அவர் நம்மை எல்லா நெறி கேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப் படுத்தத் தம்மையே ஒப்படைத்தார். நீ இவை பற்றிப் பேசு; முழு அதிகாரத்தோடும் அறிவுறுத்திக் கடிந்து கொள். யாரும் உன்னைத் தாழ்வாக மதிப்பிட இடமளிக்காதே.\n\"அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செ-ய்தியை உங்களுக்கு அறிவிக்-கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக���கிறார் \"\nகுரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக\nஎல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக\nகுரு : லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்\nஎல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே\n“இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்“ (லூக் 2 : 1 - 14)\nஅக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப் பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.\nதாவீதின் வழி மரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவுசெய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயா-விலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம்கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.\nஅப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள் முன் வந்துநின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், \"அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்\" என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து,\" உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக\" என்று கடவுளைப் புகழ்ந்தது.\n- கிறிஸ்து வழங்கும் நற்செய்தி\nதிருவருகைக்காலம் - நான்காம் ஞாயிறு - (23-12-2018)\n“இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார் “\nஇறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5 : 2 - 5\nஆண்���வர் கூறுவது இதுவே: நீயோ, எப்ராத்தா எனப் படும் பெத்லகேமே யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய் யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய் ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.\nஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.\nபல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.\n கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்\n விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும் உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும் உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்\nஉமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். (பல்லவி)\nமனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது\nஎபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10 :5-10\nசகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.\nஎன்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப் பட்டுள்ளது'‘ என்கிறார். ���ிருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம் போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல'' என்று அவர் முதலில் கூறுகிறார். பின்னர், உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்'' என்கிறார்.\nபின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். இந்தத் திருவுளத்தால் தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப் பட்டிருக்கிறோம்.\n\"நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்.“\nகுரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக\nஎல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக\nகுரு : லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்\nஎல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே\n“என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் \nஅக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.\nமரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்ட பொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.\nஅப்போது எலிசபெத்து உரத்த குரலில், பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.\n- கிறிஸ்து வழங்கும் நற்செய்தி\nதிருவருகைக்காலம் - முதலாம் ஞாயிறு - (2-12-2018)\n“ தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன் “\nஇறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 33 : 14 - 16\nRead more: திருப்பலி வாசகங்கள்\nகுரு: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே,\nகுரு: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.\nRead more: திருப்பலிச் சடங்குமுறை\nசெபமாலை & திருப்பலி (18:30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-059", "date_download": "2019-02-16T15:16:02Z", "digest": "sha1:VGASUMAGJPFIAGZJJZJKOMX7NC3HPFRO", "length": 6961, "nlines": 29, "source_domain": "holyindia.org", "title": "திருபாற்றுறை ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருபாற்றுறை , திருமூலநாதர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருபாற்றுறை\nஇறைவன் பெயர் : திருமூலநாதர்\nஇறைவி பெயர் : மோகநாயகி, மேகலாம்பிகை\nதல மரம் : வில்வம்\nஎப்படிப் போவது : திருச்சி - திருவானைக்கா - கல்லணை வழித்தடத்தில் பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி 3 Km சென்றால் இத்தலத்தை அடையலாம்.\nசிவஸ்தலம் பெயர் : திருபாற்றுறை\nதிருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது\nதல வரலாறு மக்கள் வழக்கில் திருப்பாலத்துறை என்று வழங்குகிறது. இங்குள்ள அம்பிகையை நெஞ்சுருகி வழிபட்டால் மகப்பேறு கிட்டும் என்று நம்பப்படுகிறது. சிறப்புக்கள் மூலவர் சுயம்பு திருமேனி - சிறிய மூர்த்தி. அர்த்த மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் நான்கு தூண்கள் விளங்கி, \"தேவசபை\" என்றழைக்கப்படுகிறது. கல்வெட்டில் இத்தலம் \"கொள்ளிடம் தென்கரை நாட்டுப் பிரமதேயமான உத்தமசீவி சதுர்வேதி மங்கலத் திருப்பாற்றுறை\" என்றும் இறைவன் \"திருப்பாற்றுறை மகாதேவர் \" என்றும் குறிக்கப்பட்டுள்ளது. முதற்பராந்தகன், விக்கிரமசோழன் காலத்திய இக்கல்வெட்டுக்களில் ஒன்றின் மூலம் கோயிலருகில் திருநாவுக்கரசர் திருமடம் இருந்ததாக அறிகிறோம். அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவானைக்காவிலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ளது. \"திருச்சிமெயின்கார்டு கேட்\"டிலிருந்து திருவானைக்கா வழியாக கல்லணை செல்லும் நகரப் பேருந்தில் சென்று பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி, கொள்ளிடம் நோக்கி வரவேண்டும்.\nதிருபாற்றுறை அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருமாந்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.75 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவெறும்பூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.94 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவானைக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.97 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஅன்பில் ஆலாந்துறை (அன்பில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.80 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருச்சிராப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.19 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமூக்கிச்சரம் (உறையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.49 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாச்சிலாச்சிராமம் ( திருவாசி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.43 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பைஞ்ஞீலி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.43 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகற்குடி (உய்யக் கொண்டான் மலை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.47 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெடுங்களம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.09 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2015/11/blog-post_14.html", "date_download": "2019-02-16T16:51:56Z", "digest": "sha1:3UQLTUP676PTG3EYZDVU6HBADMEIA3IA", "length": 20650, "nlines": 243, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: வேதாளம்...சும்மா தெறிக்க விட்ட தல....!", "raw_content": "\nவேதாளம்...சும்மா தெறிக்க விட்ட தல....\nபடத்தில் கதையென்று பெரிதாக எதுவும் இல்லை. சொல்லப்போனால் ஏற்கனவே பார்த்துப் பார்த்து புளித்துப் போன பாட்சா சாயலில் உள்ள கதைதான். அரைத்த மாவையே திரும்பவும் அரைத்திருக்கிறார்கள். காமெடி சுத்த மோசம். பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. புதுமைகள் எதுவும் இல்லை. புதிதாக எதுவும் சொல்லவுமில்லை.\nஇரண்டு மணிநேரம் தெறிக்க விட்டிருக்கிறார்கள்... ரசிகர்களை தெளிய வைத்து தெளிய வைத்து சூடேற்றி அடித்திருக்கிறார்கள். தியேட்டரையே திருவிழாக்கோலமாக்கியிருக்கிறார்கள்.\nஅவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊக்க மருந்தின் பெயர் அஜித்குமார்.\nஎன்னா ஸ்க்ரீன் பிரஸென்ஸ் .. இந்த வார்த்தையை கடந்த ஐந்து அஜித் படங்களின் விமர்சனங்களில் அடித்து அடித்து எனது விசைப் பலகையே தேய்ந்துவிட்டது. சூப்பர் ஸ்டாருக்குப் பிறகு ஒத்த ஆளாக மொத்தப் படத்தையும் தூக்கி சுமக்கும் சக்திமான் திறன் அஜித்துக்குத்தான் இருக்கிறது.\nஅந்த 'பல்க்'கான உடம்பை வைத்து அஜித் பறந்து பறந்து அடிக்கவில்லை. ஆனால் சண்டைக் காட்சியில் பொறி பறக்கிறது. கோபப்படும் பொழுது கண்களில் தெரியும் தீ எரிமலையைவிட உக்கிரமாக இருக்கிறது. அந்த இண்டர்வெல் பிளாக்குக்கு முன்பு வரும் சண்டைக் காட்சிக்காக மட்டும் ஸ்டண்ட் சில்வ��வின் கையில் அஜித் தங்கக்காப்பு மாட்ட வேண்டும்.\nபெரிய எதிர்பார்ப்பில் போகவில்லை. சிவா- அஜித் - ஸ்டண்ட் சில்வா கூட்டணி எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்து நிரூபித்து விட்டார்கள். நிச்சயம் அறிவுஜீவித் தனமான கதையாகவோ அல்லது உலக சினிமாவாகவோ இருக்கப்போவதில்லை. நூறு சதவிகித மசாலா என்டர்டெயின்மென்டாக இருக்கும் என நினைத்துதான் போயிருந்தேன். அதை முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கிறது வேதாளம்.\nகரணம் தப்பினாலும் இன்னொரு ஜனா, ரெட் படமாக வேதாளம் வந்திருக்கும். தனிநபர் துதியை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு திரைக்கதை என்கிற மந்திரக்கோலை கையிலெடுத்து மிகத் தந்திரமாக சுழற்றி புகுந்து விளையாடியிருக்கார் இயக்குனர் சிவா. அஜித் ரசிகர்களின் நாடித்துடிப்பை மைக்ரான் அளவு கூட தவறவிடாமல் உள்வாங்கி அவர்களின் யானைப் பசிக்கு சோளக் கொல்லையையே தீனியாக்கியிருக்கிறார்.\nதமிழ் சினிமா ஹீரோயிசத்தை பாட்சாவுக்கு முன், பாட்சாவுக்கு பின் என வகைப்படுத்தலாம். பாட்சாவுக்கு முன்பு பெரும்பாலும் வில்லன்கள்தான் ரவுடி. அவர்களை அடக்கி வெல்லும் இடத்தில்தான் தமிழ் சினிமா ஹீரோக்கள் இருப்பார்கள். பாட்சாவுக்குப் பின்புதான் கல்லுக்குள் ஈரம் போல ரவுடிக்குள்ளும் ஒரு பாசமான மென்மையான ஃபிளாஷ்பேக் இருக்கும் என்கிற புது ட்ரென்ட் உருவானது. அந்த வகைமைக்குள் வேதாளமும், ஏய் படமும் வருமே ஒழிய, எந்தவிதத்திலும் வேதாளம் பாட்சா , ஏய் படத்தின் ரீமேக் என்று சொல்லிவிட முடியாது.\nதல-க்கு அடுத்து நினைவில் நிற்பது லக்ஷ்மி மேனனும் தம்பி ராமையாவும். ஆக்சன் என்கிற அசைவம் திகட்டாமல் இருக்க, கொஞ்சம் சைவ செண்டிமெண்ட்டாக தங்கச்சி மற்றும் பார்வை குறைபாடுடைய அவளது பெற்றோர்கள் என்கிற பாத்திரங்களை உள் நுழைத்திருக்கிறார் இயக்குனர். கதையின் ஜீவனே இவர்கள்தான். ஒரு ஃபேமிலி என்டர்டெயினராகவும் வேதாளம் விஸ்வரூபமெடுத்து நிற்பதற்கு இதுவும் காரணம்.\nவேதாளம் படத்தின் மிகப்பெரிய நெருடல் காமெடி. கடந்த ஒரு வருடமாக சூரி நடிக்கும் படங்களின் விமர்சனம் எழுதும்பொழுது தொடர்ந்து புலம்பித் தீர்த்திருக்கிறேன். சூரி எல்லாம் சோலோ காமெடியனாக போடும் அளவுக்கு 'வொர்த்' கிடையாது என்று. காமெடி நடிகர்களுக்கு வாய்ஸ் ���ாடுலேஷன் மிக முக்கியம். டைமிங் சென்ஸ் அதைவிட முக்கியம். இயக்குனர் சொல்வதை மட்டும் செய்யாமல் சொந்த சரக்கையும் அவ்வப்போது அவிழ்த்து விடவேண்டும். ஆனால் இது எதுவுமே சுட்டுபோட்டாலும் வராத சூரி, வையாபுரி அளவுக்குக் கூட வொர்த் கிடையாது. சந்தானமும் வடிவேலும் ஒதுங்கிப் போனதால் இங்கே வண்டி ஓடுகிறது. சூரிக்குப் பதில் சந்தானமோ விவேக்கோ நடித்திருந்தால் முதல் முக்கால்மணி நேரம் இவ்வளவு தொய்வு விழுந்திருக்காது.\nஅடுத்து ஸ்ருதி ஹாசன். தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கா பஞ்சம்.. நல்லவேளை அஜித்தோட டூயட் எதுவும் இல்லை. இருந்திருந்தா நாங்க தெறிச்சி ஓடியிருப்போம்.\nஅனிருத் பாடல்களில் ஒன்றும் பெரிதாகக் கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் பட்டையை கிளப்பியிருக்கிறார். அதேப்போல் ஒளிப்பதிவும்.\nஎதை எல்லாம் எதிர்பார்த்து சென்றேனோ அவை எல்லாம் ஓரளவு எமக்குப் படைக்கப்பட்டதால் திருப்தியோடு தியேட்டரிலிருந்து எழுந்து வந்தேன்.\nஒலக படமாக வந்திருக்கும் தூங்காவனத்தை அடித்து துவைத்துவிட்டு பக்கா மசாலாவாக வந்திருக்கும் வேதாளத்தை எப்படி தூக்கி வைத்து எழுதலாம் என கொதிக்கும் என்னைபோன்ற உலக நாயகனில் உயிர் ரசிகர்களுக்கு, தூங்காவனம் எப்படி எனக்கு தாங்காவனமாக இருந்தது என்பதை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.\nLabels: சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nதூங்காவனம் எப்படி எனக்கு தாங்காவனமாக இருந்தது என்பதை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.//\nநன்றி மகேஷ்... எப்போதாவதுதான் இங்க வர முடிகிறது... எழுத நினைத்ததை எழுத முடியவில்லை..\nதிண்டுக்கல் தனபாலன் 14 November 2015 at 22:15\nசூரி எல்லாம் \"சின்ன புலி\"க்கு தான் சரிப்பட்டு வரும்...\nதிண்டுக்கல் தனபாலன் 14 November 2015 at 22:16\nநம்ம பக்கம் வர்றதே இல்லே...\nநன்றி DD.. பணிச்சுமை.. இங்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது,, 2016 ல் தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன்.. என் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nவேதாளம்...சும்மா தெறிக்க விட்ட தல....\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மா���ம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/06/", "date_download": "2019-02-16T15:28:40Z", "digest": "sha1:RXPU5RISWEX7BZQBKG46Z5L446WFLK76", "length": 14562, "nlines": 96, "source_domain": "plotenews.com", "title": "2018 April 06 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்களிடம் வடமாகாண அமைச்சர் க.சிவநேசன் (பவன்) கோரிக்கை-\nஅதிமேதகு சந்திரிக்கா பண்டரநாயக்க அவர்கட்கு,\nதேசிய நல்லிணக்க மற்றும் சகவாழ்வு செயலகம்\nஇலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னரான ஆட்சி வரலாற்றில் புதுமையாக, நல்லாட்சி எனும் பெயரில் உருவாக்கப்பட்ட தேசிய கட்ச���களினது கூட்டாட்ச்சி, அதனை நம்பிய சிறுபான்மை மக்களினது நம்பிக்கைகளை மெல்ல மெல்ல சிதைத்து வருகின்றது என்பதுவே எமது அனுபவமாக அமைகின்றது. Read more\nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை-\nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து வழங்குவதற்கு சர்வதேச வர்த்தகம் சம்பந்தமான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தக விவகாரங்கள் சம்பந்தமான குழுவொன்று கடந்த 04ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளனர். ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டு சுமார் ஒருவருட காலத்தை நெருங்கியுள்ள நிலையில், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து அந்தக் குழுவின் தலைவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். Read more\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் சந்திப்பு-\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நேற்று மாலை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nபிரதமருக்க எதிராண நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர், இவ்விருவரும், முதன்முறையாகச் சந்தித்துக்கொண்ட போது, சுமார் ஒரு மணித்தியாலமாக, இவ்விருவருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, தேசிய அரசாங்கத்தை, தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசெல்வது தொடர்பில், பிரதமரால் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more\nவாள் வெட்டு தொடர்பில் மாமாங்கம் ஆலய பூசாரிகள் கைது-\nமட்டக்களப்பு தலையமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மாமாங்கம், குமாரபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டு, கத்திக்குத்து சம்பவத்தில் கைது செய்யப்பட்ட\nஆலய பூசாரிகள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற, நீதவான் எம்.கணேசராஜா நேற்று உத்தரவிட்டார். கடந்த சில மாதங்களாக குமாரபுரம் மாமாங்கம் ஆகிய இரு பிரதேசங்களைச் சேர்ந்த இரு குழுக்களிடையே மோதல்கள் இடம் பெற்றுவருகின்றது.\nவட மாகாண சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்-\nமுல்லைத்தீவில் இடம்பெறும் காணி சுவீகரிப்புக்கு எதிராக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளனர்.\nமுல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நில சுவீகரிப்பு தொடர்பிலான விஷேட அமர்வொன்று நேற்று வடக்கு மாகாண சபையில் இடம்பெற்றது. இதன்போது மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது. Read more\nகீத் நொயார் வழக்கு தொடர்பில் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது-\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.\nகீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்ததாக இவருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இவர் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. Read more\n225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு-\nஅரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் தற்போது இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இதேவேளை, தேர்தல் முறையில் குறைப்பாடுகள் இருக்குமாயின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். Read more\nநெல்லூர் பிரதேச சிறுமி சடலமாக மீட்பு-\nமட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர் கிராமத்தில் சிறுமி ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.\nநெல்லூர் பாடசாலை வீதியைச் சேர்ந்த மகிழவெட்டுவான் வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கற்கும் 16 வயதான சிவலிங்கம் திஷாந்தினி என்ற பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சிறுமியின் உடல், உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=30162", "date_download": "2019-02-16T16:44:03Z", "digest": "sha1:N4E5ZCLHIJBFUKVURQ2UCJREPDAWTPFJ", "length": 7715, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "வலிகாமம் வடக்கில் மேலும", "raw_content": "\nவலிகாமம் வடக்கில் மேலும் 100 ஏக்கர் காணி விடுவிப்பு\nவலிகாமம் வடக்கில், 100 ஏக்கர் வரையிலான காணிகள் விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவலிகாமம் வடக்கில் மயிலிட்டி துறை வடக்கு ஜே/251 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும, ஒட்டகப்புலம் ஜே/252 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும், ஜே/254 பலாலி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும், 244 வசாவிளான் கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும் இவ்வாறு ஒப்படைக்கப்படவுள்ளன.\nசிறு சிறு பகுதிகளாக இவ்வாரம் முதல், குறித்த காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் வேலிகளை அகற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\n���ுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1115122.html", "date_download": "2019-02-16T15:08:52Z", "digest": "sha1:YABDFLMBOC3GKXDMO5LVUZ45LBLZOUJS", "length": 11241, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "மோட்டார் வாகன திணைக்களத்துக்கு புதிய கட்டம்…!! – Athirady News ;", "raw_content": "\nமோட்டார் வாகன திணைக்களத்துக்கு புதிய கட்டம்…\nமோட்டார் வாகன திணைக்களத்துக்கு புதிய கட்டம்…\nவருடந்தோறும் பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, அவை தொடர்பான ஆவணங்களை முறையாகப் பாதுகாப்பதற்காக இலங்கை மோட்டார் வாகன திணைக்களத்துக்கு நான்கு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nநிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டடத்தில் 3.5 மில்லியன் ஆவணங்களை மாத்திரமே பாதுகாத்து வைக்க முடியும். எனவே பாவனைக்கு உட்படுத்தப்படாத வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை முறையாக அகற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இதுவரையில் சட்ட நடவடிக்கைகள் முடிவுறாத வாகனங்களின் ஆவணங்கள் எவையும் அகற்றப்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாமியாரை பொல்லால் அடித்துக் கொன்ற மருமகன்…\nநல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்��ு 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1146010.html", "date_download": "2019-02-16T15:17:25Z", "digest": "sha1:6ZTGXBRRO42FO7RYLMG2JUDUQT3FQBJ5", "length": 12740, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "கனடாவில் மற்றொரு இலங்கையர் படுகொலை..!! – Athirady News ;", "raw_content": "\nகனடாவில் மற்றொரு இலங்கையர் படுகொலை..\nகனடாவில் மற்றொரு இலங்கையர் படுகொலை..\nகனடாவின் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஏற்கனவே ஸ்கந்தராஜா நவரட்ணம் என்ற இலங்கையர் உள்ளிட்ட எட்டு பேரை கொலை செய்தமைக்காக கடந்த ஜனவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகனடாவின் டொரொன்டோவைச் சேர்ந்த மெக்ஆர்த்தர், தாம் கொலை செய்தவர்களை விவசாய காணிகளில் புதைத்து வந்தமைய���ம் தெரியவந்துள்ளது.\nஅவரால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையரான கிருஷ்ண குமார் கனகரட்ணம் (வயது-37) என்று நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஉருகுலைந்திருந்த அவரது சடலம், பன்னாட்டு முகவர் அமைப்பு ஒன்றின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டது என்று புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.\n2010 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்த அவர், 2015 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும்\nகனடாவின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதொடர் கொலையாளி மெக் ஆர்தரினால் முன்னர் கொலை செய்யப்பட்டவர்களுக்கும், டொரென்டோ\nஓரினச்சேர்க்கை கிராமத்துக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் நேற்று அடையாளம் காணப்பட்ட கிருஷ்ணகுமார் கனகரட்ணத்துக்கும், இந்த கிராமத்துக்கும் தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசூழ்ச்சிகளை நேரடியாக பார்வையிடவே வந்தோம்- வவுனியாவில் எம்.ஏ.சுமந்திரன்..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இரா���ுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168472.html", "date_download": "2019-02-16T15:16:53Z", "digest": "sha1:B64OKNYIHSZTPAIT7MXSNBRTG2KSSOS5", "length": 11610, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம்..!! – Athirady News ;", "raw_content": "\nஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம்..\nஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம்..\n18 ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.\nஇதேவேளை, 18 ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கையை சேர்ந்த அருணா தர்ஷன 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனை ஒன்றை நிலை நாட்டியுள்ளார்.\n18 ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் ஜப்பான் 14 தங்கம், 15 வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை வென்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது.\nஇப்போட்டிகளில் இரண்டாம் இடத்தை சீனாவும் மூன்றாம் இடத்தை இந்தியாவும் பெற்றுக்கொண்டன.\nஜப்பானில் ஜூலை 7 திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெற்ற 18 ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் நள்ளிரவில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த நாகதம்பிரான்..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/27-nakshatra-palangal-in-tamil_10696.html", "date_download": "2019-02-16T15:36:22Z", "digest": "sha1:ITBVYS7GQDS7JSILPLBLQ27KWNYEUYOV", "length": 59461, "nlines": 498, "source_domain": "www.valaitamil.com", "title": "27 Nakshatra Palan in Tamil | 27 Nakshatra Benefits in Tamil | 27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் இராசி பலன்கள்\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் \nஅசுவனி - தனவந்தன், நீதிமான்,\nபரணி - கீர்த்தியுடையவன், அதிர்ஷ்டசாலி,\nகிருத்திகை - கல்விமான், அசடு,\nரோகினி - புலமைமிக்கவன், செல்வந்தன்\nமிருகசீரிஷம் - சத்தியவான், தனவான்,\nதிருவாதிரை - ஐனவசியன், சுயநலவாதி,\nபுனைபூசம் - பேராசைக்காரன், நன்றியுடையவன்,\nபூசம் - பக்திமான், சுகவாசி,\nஆயில்யம் - முன்கோபி, ஸ்திரீதுவேசி,\nமகம் - பலவான், ஸ்திரீதுவேசியன்,\nபூரம் - நீதிமான், ஆஸ்திகன்,\nகேட்டை : இளகிய மனம் கொண்டவர்கள், நன்றாக பழகு குணம் உடையவர்கள்\nமூலம் - செல்வந்தர்கள், அறிஞன்\nகேட்டை - இளகிய மனம் கொண்டவர்கள், நன்றாக பழகு குணம் உடையவர்கள்\nமூலம் - செல்வந்தர்கள், அறிஞன்\nஉத்திரம் - யோகவான், சுகபோகி,\nஅஸ்தம் - ஆஸ்திகன், அறிஞன்,\nசித்தரை - காரியவாதி, ஏழை,\nசுவாதி - பக்திமான், கலகக்காரன்,\nவிசாகம் - கல்விமான், சாமர்த்தியன்,\nபூராடம் - செல்வந்தன், உபகார்,\nஉத்திராடம் - திறமைசாலி, பலவான்,\nதிருவோணம் - பொதுநலவாதி, தருமவான்,\nஅவிட்டம் - கம்பீரமானவன், அவசரக்காரன்,\nசதயம் - நல்லவன், பிடிவாதக்காரன்,\nபூரட்டாதி - கலைஞன், கீர்த்தியுடையவன்,\nஉத்திரட்டாதி, - செல்வந்தன், திறமைசாலி,\nரேவதி - இனிய சுபாவமுடையவன், சுயநலவாதி\nகுறிப்பு : அவரவர் ஜாதகப்படி சரியான பலன்கள் அமையும்..\nநட்சத்திர வார பலன்கள் 26 – 02 – 2017 முதல் 04 - 03 – 2017 வரை\nநட்சத்திர வார பலன்கள் (12 –02 – 2017 முதல் 18 - 02 – 2017 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (15 – 01 – 2017 முதல் 21 - 01 – 2017 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (25 – 12 – 2016 முதல் 31 - 12 – 2016 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (11 – 12 – 2016 முதல் 17 -12 – 2016 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (27- 11 – 2016 முதல் 03 – 12 – 2016 வரை)\nநட்சத்திர பலன்கள் (16 – 10 – 2016 முதல் 22 - 10 – 2016 வரை)\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் \nபெயர் :ராஜராஜன் ராசி :மேஷம் நட்சத்திரம் :அசுபதி பிறந்த தேதி :25.6.1992 என் வாழ்கை எப்படி இருக்கும் அப்டினு சொல்��ுங்க.\nஎன் பெயர் கோதாவரி ராசி கடகம் சிம்ம லக்கனம் புனைபூச 4 ஆம் பாதம் எங்கள் வீட்டில் ஒரே problems அம்மா அப்பா அண்ணா எல்லாரும் தனி தனி இருக்கோம். எனக்கு 32 வயசு ஆனா இன்னும் வரன் parkkalanu அம்மா கு வருத்தம். எங்க குடும்பம் onu சேருமா னு சொல்லுங்க சார். அப்பா கு கடன் வேற அதிகமா இருக்கு. குடும்பம் அக்கறை இல்லாம கோவில் ல ஏ இருகாங்க. மற்றும் எனக்கு எப்போ கல்யாணம் நடக்கும். எனக்கு government வேலை கிடைக்குமா. சொல்லுங்க சார்.\nஎனக்கு மீனம் ராசி ரோகிணி நச்சத்திரம் எனக்கு வேலை கெடக்குமா எனக்கு நல்ல கணவன் அமைவங்கள எனக்கு எப்ப எனக்கு வேலை கெடக்கும் சொல்லுங்க ப்ளஸ் சார்\nஎனக்கு ரிஷப ராசி மிருகசிரசம் நட்சத்திரம் எனக்கு எப்போ திருமணம் நடக்கும் கொஞ்சம் சொல்லுங்க\nஎனது ராசி துலாம் நட்சத்திரம் விசாகம் 10 .12 .1994 12 .02 எனது வாழ்கை முழுவதும் கஷ்டமாக உள்ளது இதற்க்கு என வலி என்ன பரிகாரம் ayya\nஎன் பெயர் கெளதம் நான் இன்ஜினியரிங் முடித்துளேன் என் வீட்டில் மிகவும் பண கஷ்டமாக உள்ளது நான் பிறந்த தேதி 10 .12 .1994 நேரம் 12 .01 A .M எனது ராசி துலாம் நட்சத்திரம் விசாகம் எனக்கு எப்போது நன்றாக இருக்கும்\nஎன் பெயர் கெளதம் நான் இன்ஜினியரிங் முடித்துளேன் என் வீட்டில் மிகவும் பண கஷ்டமாக உள்ளது நான் பிறந்த தேதி 10 .12 .1994 நேரம் 12 .01 A .M எனது ராசி துலாம் நட்சத்திரம் விசாகம் எனக்கு எப்போது நன்றாக இருக்கும்\nஎன் தாத்தா மே 16 2018 , இரவு 7 . 2 0 மணி அளவில் மரணம் ஆடைந்தார். அவர் இறப்பு குறிப்பை ஆரிய வேண்டும்.\nஎனக்கு சதயம் நட்சத்திரம் எப்போது திருமணம் நடக்கும்\nஎனது நட்சத்திரம் மிருகசீரிஷம் ராசி ரிஷபம். எனக்கு திருமணம் எப்போது நடக்கும். எனக்கு எந்த தொழில் அமையும் செல்லுங்கள் ஐயா.\nநான் விருச்சிகம் ராசி எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா இந்த 2018 ஆம் ஆண்டு கிடைக்க வாய்ப்பு இருக்குதா\nபிறந்த தேதி:- 10/10/1989 பிறந்த நேரம் :- 10:pm இடம் :- சென்னை\nமூலம் நட்சத்திரம் எனக்கு 2 மாசமா எல்லாமே தோழ்வியும் இல்லாம வெற்றியும் இல்லாம கொளப்பமாவே முடியுது நான் என்ன பண்ணட்டும்\nமீ ஹுச்பாந்து என்ன கேரள இருப்பான் ப்ளஸ் கிவ் தி இந்பொர்மதிஒந்.\nமீ name is manikala, I born in 17 November ௧௯௯௧, உத்திரட்டாதி நட்சத்திரம் meena ராசி, என் வாழ்கை எப்படி இருக்கும்\nஎன்னுடைய ராசி கும்பம் , நட்சத்திரம் சதயம் , பிறந்த தேதி மே 2 ,1992 . என்னுடைய எதிர்காலம், வேலை மற்றும் திருமணம��, என்னுடைய வாழ்க்கை துணை, திருமண வாழ்க்கை பற்றி கூறவும்.\nஎன்னுடைய நட்சத்திரம் மிருகசீருஷம். பிறந்த தேதி மார்ச் 20 , 1994என்னுடைய எதிர்காலம் மற்றும் திருமண வாழ்க்கை, வாழ்க்கை துணையின் வேலை எப்படி இருக்கும் கவர்ன்மெண்ட் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா\nமொத்தம் ஈருவத்தி ஆறு பலன்கல் தான் உள்ளது ஐயா அனுஷத்தின் பலன்களையும் கூறவும்\nராசி தனுஷ் நச்சத்திரம் மூலம் (பதம் 2) உதய லக்கனம் கன்னி எப்ப கவர்ன்மென்ட் வேலை கிடைக்கும்\nஎன் ராசி விருச்சி என் நச்சத்திரம் கேட்டை என்னக்கு எப்போ கல்யாணம் நடக்கும்\nஎன்னுடைய நட்சத்திரம் பூரட்டாதி ராசி மீனம் எனது கடன் பிரச்சனை தீர்ந்து நிம்மதியாக இருப்பமா. என்னக்கு இரு மகள்கள் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்குமா\nஎனது வழிகளில் நான் எப்பொழுது சந்தோஷமாக இருப்பேன் எனது ராசி துலாம் நட்சத்திரம் சுவாதி எப்படி இருக்கும் எனது வாழ்க்கை\nஎனது நட்சத்திரம் பூசம் எனது எதிர் காலம் எப்படி இருக்கும்.. எனக்கு எப்போது திருமணம் நடக்கும். எனக்கு நிரந்தர வேலை கிடைக்குமா\n25.06.1975 இரவு 11.05 என்னுடைய எதிர்காலம் எப்படி\nஎன் பெயர் சவிதா , நான் தீபசரவணன் என்கிறவரை ரொம்ப லவ் பண்ற பட் அவருக்கு செவ்வாய் தோஷம் னு சொல்லறீங்க. நான் இல்லன்னு சொல்ற. என் பிறந்த நாள் 26.8.1991, 6.14 காலை கும்பம் ராசி, சதயம் நட்சத்திரம், அவங்க பிறந்த நாள் 16.3.1990, 1.37 காலை, விசாகம் நட்சத்திரம்,துலாம் ராசி. என் வாழ்க்கை அவரு கூட வாழனும். ப்ளீஸ் ஹெல்ப் me\nஎனக்கு திருமணம் ஏப்போது நடக்கும் .\nஎன் லைப் ஏப்படி அமையும் எனக்கு எப்படி பட்ட புருஷன் கெடைப்பாங்க என் ராசி கடகம் புனர் பூசம் நச்சத்திரம் எனக்கு மாமா இருக்காங்க அவங்கள கல்யாணம் பண்ணனும்னு ஆசை அவங்களுக்கு மூலம் ராசி கல்யாணம் பண்ண முடியுமா மூலம் ராசி இருந்த கல்யாணம் பண்ண முடியாதாம் அதனால் அதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்குமா\nநான் 21.06. இல் பிறந்தேன் எனக்கு ஏதேனும் பலன் உண்டா சொல்லுங்க\n06.11.1995 எனக்கு என லைப் பத்தி சொல்லுக\nஎன் ராசி துலாம் என்ன தொழில் வைப்பது தொழில் வைத்து நஷ்டம் ஆகிவிட்டது இன்னும் திருமணம் ஆகவில்லை என்னசெய்வது சொல்லுகள் ஐயா\nஎனக்கு எதிர் காலம் எப்படி இருக்கும் ஐயா சொல்லுக\nஐயா நான் 2.11.90 அன்று அதிகாலை மணி3.30க்கு பிறந்தேன் நான் மேஷம் ராசி அஸ்வதி நச்சத்திரம் எனக்கு எப்போது நிரந்தர வேலை அ��ையும் மற்றும் எப்போது என் திருமணம் நடக்கும். நன்றி\nஏன் ஸ்டார் பூசம் நான் வெள்ளிகேழமை காலை 11.25கு 17.3.1989 அன்று பொறந்தேன் எனக்கு அரசு வேலை கெடைக்குமா எண் வாழ்கை எப்டி அமையும் சொல்லுக சார் ப்ளீஸ்\nஎன்னோட ராசி சிம்மம் nachathiram பூரம் எனக்கு வேலை எப்ப கிடைக்கும் date of birth 12.10.1993\nAiyaa என்னுடைய நட்சத்திரம் அஸ்தம் nan 18/11/1995 டைம் 11:45 இரவு சனிக்கிழமை பிறந்தேன் என்னுடைய எதிர் kaalaa கல்வி வாழ்கை எவ்வாறு amaium\nஜனனி 10-4-1999 உத்திராடம் தனுசு ரசி study இன் 12த் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் slow study pl . help\n29/9/1996. என்னுடைய ராசி மேஷம் .நட்சத்ரம் அஷ்வினி .என்னுடைய திருமணம் எப்போது நடைபெறும்.எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் .\nஎனக்கு திருமணம் 2009may 28 வியாழக்கிழமை அன்று நடந்தது இன்று வரை குழந்தை இல்லை எபோது கிடைக்கும் எனது ராசி மேஷம் பரணி நட்சத்திரம் எனது மனைவி மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்\nடிகிரி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சு முடித்து நெட் செனட்டர் ல வொர்க் பன்றேன். அரசு வேலை கிடைக்குமா பிற்கால வாழ்க்கை எப்படி இருக்கும் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் 22.04.1995 என்னுடைய பெற்றோர்கள் எப்படி இருப்பாக சகோதர சகோதரி வாழ்க்கை எப்படி இருக்கும் நான் படிக்கணும் ஆசைபடுறேன் அது நடக்குமா\nதேவதர்ஷினி என் பாப்பா பிறந்த தேதி 15.12.2010 டைம் 2.15 எ ம் எதிர்காலம் எப்படி இருக்கும்\nஐயா, வணக்கம் என்னுடைய நட்சத்திரம் சுவாதி என்னுடைய வாழ்க்கை பற்றி சொல்லுங்க ப்ளீஸ்.\nஐயா என்னுடைய ராசி பூராடம் என் எதிர் கால வாழக்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ப்ளீஸ் .\nஎன்னுடைய ராசி மகரம் நட்சத்திரம் அவிட்டம் வயது 19 எனக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் தற்சமயம் கல்வியில் உடன்பாடு இல்லை ஆனால் படிக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள்\nமி ட்ட பரத் .9.6.90 .rasi தனுசு. ஸ்டார் முலம் . மி லைப் எப்படி இருக்கு .naila வேலை கெடைக்குமா என்னுடைய எதிர்காலம் எப்படி irukum . தொழிலு pannalama வேலை parukalama .காதலு kalieyanama இல்ல வீடில பருகும் பெண்ணை எ aarsaka வேலை கெடைக்குமா .தொழிலு saethal என்ன தொழிலு saeyalm .வீடு kaadum வைப்பு உளதா. தோஷம் உளதா .பரிகாரம் உளதா .நானு வீருமும் கேர்ள் கிடைபல\nசார் , என்னுடைய பிறந்த நாள் 10/7/92 ராசி விருச்சகம் நட்சத்திரம் அனுஷம் 2அம் பாதம் லக்னம் கும்பம் . எனக்கு வேலைவாய்பு எப்போது அமையும் தடையாகவே உள்ளது .என் எதிர���காலம் பற்றி கவலையாக உள்ளது.தாங்கள் தான் என் எதிர்காலம் பற்றி கூர வேண்டும்.\nவிசாகம் நட்சத்திரம் துலாம்ராசி 28/9/ரிஷப லக்கினம் லக்.தில் ராகு28/9/84 வெள்ளிக்கிழமை .இரவு 9.40இப்போது எனக்கு யோகமாக உள்ளதா திருமணம் எப்போது நடக்கும்\n18/04/2015 திங்கள் என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்\nஎனக்கு மகர ராசி திருவூனம் நட்சத்திரம் பிறந்த தேதி 14.01.1994 நேரம் 12.04 பகல்...எனக்கு எந்த வருடம் திருமணம் நடக்கும் \nஅய்யா எனது பிறந்த நாள் 20.05.90 எனுடைய நட்சத்திரம் உத்திரட்டாதி எனக்கு அரசு வேலை கிடைக்குமா எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது என்னுடைய கணவருக்கு சரியான வேலை எப்போது அமையும் குழந்தை பாக்கியம் எப்பொழுது கிடைக்கும்\nகல்வி எவ்வாறு உள்ளது வேலை கிடைக்குமா\nஎன்னுடைய ராசி சிம்மம் ரட்சத்திரம் பூரம் என்ன தொழில் செய்ய வாய்ப்பு இருக்கா என்ன தொழில் செய்யலாம் 01/01/1986 DOB\nஎன்னுடைய ராசி கும்ப ராசி புரட்டாதி நட்சத்திரம் பிறந்த தேதி 10.03.2015 திருமணம் எப்போது நடைபெறும். என் எதிர் காலம் எப்படி இருக்கும்.\nஅய்யா நீங்கள் சொல்வது சரிதான் மீனம் ராசி நேயர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா என கூறுங்கள்\nஐயா இனகு எனுடய ராசி தெரியாது ஐயா\nஎன் ராசி மீனம் எப்போது பாரின் வேலை கெடைக்கும்\nஎன்னுடைய ராசி மீனம் நட்சத்திரம் பூரட்டாதி கடன் சீக்கிரம் அடையுமா எப்போது\nஐயா, வணக்கம் நான் பிறந்த தேதி 3.5.1986 1:20AM கும்பராசி சிம்மலக்கனம் சதயநட்சத்திரம் எனக்கு இன்னம் திருமணம் நடக்க வில்லை எப்போது நடை பெரும் எதிர்காலம் எப்படி இருக்கும்\nஎன் ராசி மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் பிறந்த தேதி 7.9.1990 என் எதிர் காலம் epadi irukkum ena sollungal\nஎன்னக்கு திருமணம் ஆகி 3 வருடம் என்னக்கு குளத்தை இல்லை என்னுடைய ரசி மேஷம் நச்சத்ரியம் அஷ்வினி என்னக்கு யாரா பரிகாரம் தேவை\nஐயா, வணக்கம் நான் 6/7/1978அன்று காலை 7:15 பிறந்தேன்,என் எதிர் காலம் எப்படி இருக்கம்,எனக்கு எப்பொழுது திருமணம் ஆகும்,எனக்கு எப்படி பட்ட மனைவி, . அய்யா தாங்கள் மேற்கண்ட விவரத்தினை தெரிவித்தால் மிக்க உதவியாக இருக்கும\nஎனது நட்சத்திரம் ஆயில்யம் எதிர்கால வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா\nஎன் பெயர் ஜெயமலர் .நான் பிறந்த நேரம் 9.20காலை .பிறந்த திகதி 12.04.1976.என்னுடைய ராசி என்ன ,நச்சத்திரம் ,எப்பொழுது திருமணம் நடக்கும் .நான் எந்த ராசி ,நச்சதிரம் ,எந்த என் காரரை திருமணம் பண்ணினால் நல்லது \n3.6.1994 அன்னைக்கு பிறந்தேன் என்னோட எதிர்காலம் EPPADI இறுக்கும் நு சொல்லுங்க\nஅனுஷம் நக்ஷத்திரம் இடம் பெறவில்லை பதிவேற்றம் seiyavum\nஅனஷம் நக்ஷத்திரம் இடம் பெறவில்லை பதிவேற்றம் செய்யவும்\n... நான் சிம்ம ராசி மகம் நட்சதிரம் 17.06.1991 பிறந்த தேதி .....என்னுடைய தம்பி கும்பம் ராசி புரட்டாதி நட்சதிரம் 13.10.1996 பிறந்த தேதி ......இந்த ரெண்டு ராசியும் ஒண்ணா சேர கூடாது நு சொல்ல்றங்கா ...ரெண்டு பேற்கும் ஆயுள் நீசம் நு சொல்ல்றன்கா..இந்த பிரச்னை என்ன தீர்வு நு சொல்ல முடியமா .....\nஎன் மகள் 30.09.2014 நைட் 11.36மனிகு பிறந்தால் அவளது முழு ரaaசி பலன்கள் குறவும் .\nஎன் ராசி மிதுனம்,நட்சத்திரம் மிரூகசிரீஷம் ,11.11.1995. என் எதிர்காலம் எப்படி நான் உயிரி தொழில்நுட்பம் 2-ஆம் ஆண்டு படிக்கிறேன்.நான் இன்னும் 4 வருடங்களுக்கு பின் எப்படி இருப்பேன்\nஎன்னுடைய பிறந்த தேதி (18/09/1991) என் ராசி ரிஷபம் நக்ஷத்திரம் ரோகினி என்னுடைய ராசி நிலைமை என்ன எனக்கு எப்போது வேலை கிடைக்கும்.\nஎன்னுடைய ராசி ரிஷபம் நக்ஷத்திரம் ரோகினி. தற்போது என்னுடைய ராசி நிலைமை என்ன எப்போது எனக்கு விடிவு காலம் சொல்லுங்கள்.\nஈய என் ஏஜ் 41 1973 விசாகம் நக்ஷத்ரம்.என் ஹுச்பெந்த் கேட்டை நக்ஷத்ரம் அண்ட் ஏஜ் 48,.பட் இன்று வாய் என் லைப் டெய்லி சண்டைகலோடவே இருக்கு.வளைக்கும் போராடு இல்ல.என் பசங்கள நல்ல படிக்க வைக்கணும்.நன் தன் வேளைக்கு பொய் kudmbatha kappaturen. eadavadu நல்ல vali sollungalen pls.என் pasanga hari ஜூன் 18 1996 புனர் poosam, அண்ட் கார்த்திக் விக்னேஷ் janavari 29 1998 அவிட்டம் .\nஅய்யா, வணக்கம் நான் 22.08.1985அன்று மாலை 4.08 பிறந்தேன்,என் எதிர் காலம் எப்படி இருக்கம்,எனக்கு எப்பொழுது திருமணம் ஆகும்,எனக்கு எப்படி பட்ட மனைவி, இது நாள் வரை ஜாதகம் கூட என்னிடம் இல்லை.மேற்கண்ட பிறந்த தேதியினை நான் பிறந்த மருத்துவமணையில் கேட்டறிந்தேன்,நான் இப்பொழுது அரசுப்பணியில் பணிபரிந்து கொண்டு இருக்கிறேன்.அய்யா தாங்கள் மேற்கண்ட விவரத்தினை தெரிவித்தால் மிக்க உதவியாக இருக்கும்\n18.11.1984 சண்டே இரவு 1.00மனிகு பிரிந்தேன் உத்தரம் 2 பதம் ஏன் ஈதெரு காலம் எபடே இருகும்\nஎன் ராசி துலாம் நட்சத்திரம் சித்திரை எனகுவயது 22 (29.5.1992)இன்னும் திருமணம் தடையஹா உள்ளது என் எதிர் கல வாழ்கை எப்படி இருக்கும் ஆவலுடன் உள்ளன்\nஎன் ரசி துலாம் நட்சத்திரம் சுவாதி பிறந்த thததி31.3.1994எனது எதிர்காலம் எப்படி சொல்லுங��கள் ஆவலுடன் இருக்கிறான்\nஎன்னுடைய ராசி மகரம் , நட்சத்ரம் திருவோணம் , பிறந்த நாள் 1-6-83, நாரம் காலை 06 மணி 4 நிமிடம் . நான் டைலஸ் பிசினஸ் பனுகிரன் ,எனது வருங்காலம் எப்படி இருக்கும் என கூறுங்கள்\nசார் தங்களுடைய வேப்சிடை பார்த்தேன் அருமை. என் ரசி விருச்சகம், நக்ச்சத்ரியம் கேட்டை, (23.03.1984 11.45 காலை) என்னுடைய எதிர்கால வாழ்கை பற்றி சொல்லுங்கள்\nஎன்னோட ராசி மகரம் நட்சித்ரம் அவிட்டம் பிறந்த தேதி 16.12.1985 என்னோட future எப்படி இருக்கும்\nஎன் இராசி சிம்மம் பூரம் என் வாழ்க்கை துணைவி எப்படி அமையுமென கூறுங்கள்\nஎனது ராசி -மேஷம் ,நட்சத்திரம் -அஸ்வினி எனது வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் எப்படி அமையும் என சொல்லுங்கள்\nநன் மகம் நட்சத்திரத்தில் பிறது சுவாதி நட்சத்திரத்தில் வயது வந்தேன் என் எத்ர்கலம் எப்படி அமையும்.\nஎனது நட்சத்திரம் ரேவதி எதிர் வாழ்கை பற்றி சொலுங்க பிளஸ்\nஎனது நட்சத்திரம் ரேவதி எதிர் வாழ்கை பற்றி சொலுங்க பிளஸ்\nஎஸ் ரேஅல்லி வொந்டெர்புல் வெப் சைட்\nவிருச்சிகராசி அதில் அனுஷம் இடம் பெறவில்லை உடனடியாக அதை சேர்க்கவும்\nஎன்னுடைய ரசி விருச்சிகம் நட்சத்திரம் கேட்டை இதில் கேட்டை இடம்பெற வில்லை தயவு செய்து இதில் உடனடியாக இடம்பெரசெஇயவும் நான் என்னுடிய நட்சத்திரத்தை காண ஆவலுடன் எதிர் பார்த்து காத்துள்ளேன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையா�� கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகுரு பெயர்ச்சி இராசி பலன்கள் \nஅட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது \nபொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\nபெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது\nஅலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/keep-this-things-to-change-your-life-stress-free_16241.html", "date_download": "2019-02-16T15:40:32Z", "digest": "sha1:V5FVEUUAF4W3WGEGELZKZELFFDFVQB2R", "length": 22900, "nlines": 248, "source_domain": "www.valaitamil.com", "title": "மன அழுத்தம் இன்றி வாழ பின்பற்ற வேண்டியவை !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை வாழ்வியல்\nமன அழுத்தம் இன்றி வாழ பின்பற்ற வேண்டியவை \nகாலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே துயில் எழுங்கள்.\nஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.\nசெய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும் எனவே .செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.\nஎங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.\nகாத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.\nமுன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.\nவேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.\nஎந்தவொரு இடத்திற்கும் சற்று முன்கூட்டியே செல்ல பழகிக் கொள்ளுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.\nடீ, காபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை, மது ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.\nசில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை - இதைச் செய்வேன் என்பது போன்றவை.\nஇறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.\nதவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.\nசெல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.\nசற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.\nசெய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால், மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது என்று சொல்லப்பழகுங்கள்.\nஉணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.\nஅதிக நேரம் நண்பர்களுடன் உற்சாகமான பழகுங்கள்.\nநன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.\nவீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தைத்தரும்.\nஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.\nஎழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.\nகுழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.\nதினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.\nபிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.\nஎன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.\nஉங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.\nநிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.\nவார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.\nஇன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nபிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.\nமன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.\nஇவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்கு வசப்படும்.\nTags: Mana Alutham Stress Free Stress Free Life மன அழுத்தம் மன அழுத்தம் குறைய மன அழுத்தம் குணமாக\nமன அழுத்தம் இன்றி வாழ பின்பற்ற வேண்டியவை \nயோகா உடலை மட்டுமல்ல... மனதையும் பலபடுத்தும்..\nஉடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி \nஇணையதளங்களில் கனிசமான நேரத்தை செலவிடும் முதியவர்களுக்கு மன அழுத்தம் குறையுமாம் \nமன அழுத்தத்தை கணக்கிடும் புதிய சட்டை கனடா நாட்டு ஆய்வாளர்கள் வடிவமைப்பு \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇன்னும் பெறவேண்டிய / நடைமுறை படுத்தவேண்டிய பெண்ணுரிமை பட்டியலில் சில\nநம்பிக்கை ஆளுமைகள்... - உதயசான்றோன்\nநாற்பது வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதே���்வு நுணுக்கங்கள்,\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-258", "date_download": "2019-02-16T16:17:24Z", "digest": "sha1:25ZKX2IKPKW3M7CYGLNW7Z5URFNF74EK", "length": 13447, "nlines": 29, "source_domain": "holyindia.org", "title": "திருமயிலை (சென்னை) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருமயிலை (சென்னை) , கபாலீஸ்வரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருமயிலை (சென்னை)\nஇறைவன் பெயர் : கபாலீஸ்வரர்\nஇறைவி பெயர் : கற்பகாம்பாள்\nஎப்படிப் போவது : சென்னை நகரின் மத்தியில் மைலாப்பூரில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் திருமயிலைக்கு நகரப் பேருந்து வசதிகள் உண்டு. திருமயிலை புறநகர் ரயில் நிலையம் கோவிலுக்கு மிக அருகாமையில் உள்ளது.\nசிவஸ்தலம் பெயர் : திருமயிலை (சென்னை)\nகோவில் அமைப்பு: கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரஙகளைக் கொண்ட இவ்வாலயம் சென்னை நகரின் மையப் பகுதியான மைலாப்பூரில் அமைந்திருக்கிறது. கிழக்கில் உள்ள கோபுரமே இராஜகோபுரமாகும். 7 நிலைகளும் சுமார் 120 அடி உயரமும் உடையது. ஒரு விசாலமான வெளிப் பிரகாரமும் முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காணபது கிழக்கு வெளிப் பிரகாரம். இதில் வரிசையாக அண்ணாமலையார், நர்த்தன விநாயகர், ஜகதீசுவரர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தெற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய நவராத்திரி மண்டபமும், மேற்கு நோக்கிய சி��்காரவேலர் சந்நிதியும் அமைந்துள்ளன. மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். இதைக் கடந்தவுடன் சுவாமி சந்நிதி நுழைவு வாயிலின் முன்னுள்ள மண்டபத்தில் இடதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கற்பகாம்பாள் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதிக்குள் நுழைந்தவுடன் இத்தலத்தின் இறைவன் கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நாம் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.\nமேற்கு வேளிப் பிரகாரத்தில் அருணகிரிநாதரின் திருவுருவம் ஒரு சிறிய சந்நிதியில் சிங்காரவேலர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வடக்கு வேளிப் பிரகாரத்தில் தலவிருட்சம் புன்னை மரமும் அதன் அருகில் புன்னைவனநாதர் சந்நிதியும் உள்ளது. இந்தப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சனி பகவான் அருள் புரிகிறார். தெற்குப் பிரகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் 6 திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மயில் மீது எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் யானை மீது அமர்ந்து காட்சி தருகின்றனர். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 10 பாடல்கள் உள்ளது.\nதல வரலாறு: திருமயிலை தலத்தில் சிவநேசர் எனபவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒது குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.\nதிருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர் அவரை வலம் வந்து தொழுதார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொ��்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விபரங்களைச் சொல்லி அழுதார். சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து \"மட்டிட்ட\" என்று தொடங்கும் பதிகம் பாடினார். பதிகம் பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள். சிவநேசர் சம்பந்தரை வணங்கி பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள்.\nசம்பந்தர் பாடிய பதிகத்தில் திருமயிலை கோவிலைப் பற்றியும், கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் பற்றியும் விபரமாக கூறப்படுகிறது. இவைகளை எல்லாம் பார்த்து அனுபவிக்காமல் நீ இறந்து போகலாமா பூம்பாவை என்று தன் பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடுகிறார்.\nதிருமயிலை (சென்னை) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருவான்மியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.53 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவலிதாயம் (சென்னை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.40 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவொற்றியூர், சென்னை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.51 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவேற்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.31 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுல்லைவாயில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 18.78 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கள்ளில் ( திருக்கண்டிலம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.13 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கச்சூர் ஆலக்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 41.13 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாசூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 43.82 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஇடைச்சுரம் (திருவடிசூலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 45.46 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவெண்பாக்கம் (பூண்டி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 46.66 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/154195", "date_download": "2019-02-16T15:32:55Z", "digest": "sha1:6CYGXE6JIJZSCR7N2PIU7ABT452SFRBX", "length": 20833, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "மாதவிடாய் காலத்தில் பழுப்பு நிறமுள்ள உதிரபோக்கா? - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nமாதவிடாய் காலத்தில் பழுப்பு நிறமுள்ள உதிரபோக்கா\nபிறப்பு : - இறப்பு :\nமாதவிடாய் காலத்தில் பழுப்பு நிறமுள்ள உதிரபோக்கா\nபெண்களுக்கு மாதவிடாயின் போது அடர் சிவப்பு, பழுப்பு, கருஞ்சிவப்பு போன்ற நிறங்களில் உதிரப் போக்குகள் வெளிப்படும், அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா\nமாதவிடாய் காலத்தில் வெளிப்படும் உதிர நிறத்தின் காரணங்கள் என்ன\nபெண்களுக்கு வெளிப்படும் அடர் பழுப்பு நிறமுள்ள ரத்தமானது, பழைய ரத்தத்தைக் குறிக்கிறது. இந்த ரத்தம் நீண்ட காலமாக கருப்பையில் சேமிக்கப்பட்டதால், கருப்பையை விட்டு வெளியேற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும் இந்த வகை உதிரப்போக்கு அதிகாலை நேரத்தில் காணப்படுகிறது.\nசிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு வெளிப்பட்டால், அது புதிய ரத்தத்தைக் குறிக்கிறது. இந்த வகை நிறமுள்ள உதிரம் கருப்பையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படும் ரத்தமாகும். மேலும் இது கருப்பையில் அதிக நேரம் தங்கி கருப்பு நிறத்தை அடையாமல் உடனடியாக வெளியேறி விடுகிறது.\nஇளஞ்சிவப்பு அல்லது குருதிநெல்லி நிறத்தில் உதிரபோக்கு வெளிப்பட்டால், அது ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கின்றது. மேலும் இந்த நிறம் பொதுவாக மாதவிடாய் தொடங்கி 2 வது நாட்களில் மட்டுமே காணப்படும்.\nகருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் உதிரப்போக்கு வெளிப்பட்டால், அது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. பழுப்பு அல்லது கருப்பு நிறமுள்ள ரத்தம் கருச்சிதைவு அல்லது கருப்பையில் ஏற்பட்டுள்ள தொற்றைக் குறிக்கிறது.\nஆரஞ்சு நிறத்தில் வெளிப்படுகின்ற உதிரபோக்கானது, கருப்பை வாயிலிருந்து திரவங்கள், உதிரத்துடன் கலந்து வெளியேறும் பொழுது இந்த ஆரஞ்சு நிறம் காணப்படுகிறது. ஆனால் இதில் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் வெளிப்பட்டால் அதற்கு கண்டிப்பாக கருப்பை தொற்று உள்ளது என்பதைக் குறிக்கிறது.\nPrevious: இஞ்சி டீ குடிங்க: 5 மணிநேரத்தில் இதுதாங்க நடக்கும்\nNext: போலி வாகன அனுமதிப் பத்திரம் வைத்திருந்த ஐவர் கைது\nஎங்கள் வலி யாருக்கும் புரிவதில்லை… ஆபாசப் பட நடிகைகளின் பதை பதைக்கும் வாக்குமூலங்கள்\nமார்பக அளவு குறைவது ஆபத்தா\nசெக்ஸ் உறவு பற்றி கணவரை விட தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம��, தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_163162/20180810115306.html", "date_download": "2019-02-16T16:23:58Z", "digest": "sha1:WVZCKAURKFYKBFFH2RL3O6KFJW7STAHS", "length": 5944, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "பேருந்துநிலையத்தில் கத்தியால் பயணிகளை தாக்க முயற்சி : களியக்காவிளையில் பரபரப்பு", "raw_content": "பேருந்துநிலையத்தில் கத்தியால் பயணிகளை தாக்க முயற்சி : களியக்காவிளையில் பரபரப்பு\nசனி 16, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nபேருந்துநிலையத்தில் கத்தியால் பயணிகளை தாக்க முயற்சி : களியக்காவிளையில் பரபரப்பு\nகளியக்��ாவிளை பேருந்து நிலையத்தில் கத்தியால் பொதுமக்களை தாக்க முயற்சி செய்த ராணுவ வீரர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.\nதமிழ்நாடு கேரள எல்லையான களியக்காவிளையிலுள்ள பேருந்து நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல் பொதுமக்கள் வந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென கத்தியால் பொதுமக்களை தாக்க ஒருவர் முயற்சி செய்தார். முதலில் பயந்த பொதுமக்கள் பின்பு சுதாரித்து அவரை மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் பிடிபட்டவர் பெயர் அனிஷ் என்பதும் அவர் ராணுவ வீரர் என தெரிய வந்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபோட்டி தேர்வுகளில் பங்குபெறுவது குறித்த விளக்கம்\nமார்த்தாண்டம் அருகே இளைஞரை தாக்கியவர் கைது\nமுதியவர் கல்லால் அடித்து கொலை : ஒருவர் கைது\nவிலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி\nகுமரி மாவட்டத்தில் 14 இன்ஸ்பெக்டர்கள் பணிமாற்றம்\nஇரணியல் அருகே இரு குழந்தைகளுடன் தாய் மாயம்\nகுமரி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் திடீர் இடமாற்றம் : ஆட்சியர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/200-currency-note", "date_download": "2019-02-16T15:59:29Z", "digest": "sha1:7Q4DJQSDBOKOAQR3XXARMNEG2XWYYPGM", "length": 8630, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "புதிய 200 ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome இந்தியா புதிய 200 ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.\nபுதிய 200 ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.\nபுதிய 200 ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், 200 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கிக்கு அனுமதி அளித்து மத்திய அரசு இன்று அரசாணையை வெளியிட்டது. புதிய 200 ரூபாய் நோட்டுகள் இந்த மாதத்தின் இறுதிக்குள் அல்லது அடுத்த மாதத்தின் ஆரம்பித்திலோ புழக்கத்துக்கு வரலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் தற்போது இல்லை என உறுதியளித்தார். பொது துறை வங்கிகளை இணைக்க புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர ஆளுநர் துணை போகக்கூடாது : பாமக நிறுவனர் ராமதாஸ்\nNext articleதிவாகரன், தினகரன் அதிமுகவுக்காக என்ன தியாகம் செய்து இருக்கிறார்கள் என்று கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album/vikatanphotostory/10161-interesting-incidents-happened-around-apple-iphone.album", "date_download": "2019-02-16T15:15:54Z", "digest": "sha1:GAD6JXMWA4INJAWNDLD6ONXO57KNCNJK", "length": 18021, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "ஐபோனுக்காக நடந்த அலப்பறைகளும் சில சுவாரஸ்ய சம்பவங்களும்..! #VikatanPhotoCards தொகுப்பு: ர.ரகுபதி", "raw_content": "\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்\nபல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய பெண்\nஐபோனுக்காக நடந்த அலப்பறைகளும் சில சுவாரஸ்ய சம்பவங்களும்..\nஐபோனுக்காக நடந்த அலப்பறைகளும் சில சுவாரஸ்ய சம்பவங்களும்..\nஐபோனுக்காக நடந்த அலப்பறைகளும் சில சுவாரஸ்ய சம்பவங்களும்..\nஐபோனுக்காக நடந்த அலப்பறைகளும் சில சுவாரஸ்ய சம்பவங்களும்..\nஐபோனுக்காக நடந்த அலப்பறைகளும் சில சுவாரஸ்ய சம்பவங்களும்..\nஐபோனுக்காக நடந்த அலப்பறைகளும் சில சுவாரஸ்ய சம்பவங்களும்..\nஐபோனுக்காக நடந்த அலப்பறைகளும் சில சுவாரஸ்ய சம்பவங்களும்..\nஐபோனுக்காக நடந்த அலப்பறைகளும் சில சுவாரஸ்ய சம்பவங்களும்..\nஐபோனுக்காக நடந்த அலப்பறைகளும் சில சுவாரஸ்ய சம்பவங்களும்..\nஐபோனுக்காக நடந்த அலப்பறைகளும் சில சுவாரஸ்ய சம்பவங்களும்..\nஐபோனுக்காக நடந்த அலப்பறைகளும் சில சுவாரஸ்ய சம்பவங்களும்..\nஐபோனுக்காக நடந்த அலப்பறைகளும் சில சுவாரஸ்ய சம்பவங்களும்..\nஐபோனுக்காக நடந்த அலப்பறைகளும் சில சுவாரஸ்ய சம்பவங்களும்..\nஐபோனுக்காக நடந்த அலப்பறைகளும் சில சுவாரஸ்ய சம்பவங்களும்..\nஉயிருக்குப் போராடும் விவசாயியின் மகன் #NeedHelp\nவிற்பனையிலும் விருதுகளிலும் இதுதான் நம்பர் ஒன்\nஇதய நலம் காக்கும் நல்ல கொழுப்பு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\nகொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/104624-views-of-viduthalai-rajendren-on-non-bramin-priest-appointment-in-kerala.html", "date_download": "2019-02-16T15:10:42Z", "digest": "sha1:XJOQLUCWB7RJH5BOHBTSZU4COJUTZJRB", "length": 30982, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "“கேரளாவில் தலித் அர்ச்சகர்... இங்கோ 9 ஆண்டுகளாக தர்மசங்கடம்!” - ‘விடுதலை’ ராஜேந்திரன் | Views of Viduthalai rajendren on non bramin priest appointment in kerala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:27 (11/10/2017)\n“கேரளாவில் தலித் அர்ச்சகர்... இங்கோ 9 ஆண்டுகளாக தர்மசங்கடம்” - ‘விடுதலை’ ராஜேந்திரன்\nதிருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக்கி சாதனை படைத்திருக்கிறது. இதில் ஆறு அர்ச்சகர்கள் ‘தலித்’கள் என்பது கூடுதல் சிறப்பு. “ஆகம விதிமுறைகளைப் பின்பற்றும் பெரும் கோயில்களில், பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக முடியும்; வேறு பிரிவினர் அர்ச்சகராவது, ஆகமங்களுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிரானது' என, தமிழ்நாட்டு பிராமணர்கள் கூறிவருகிறார்கள்.\nதி.மு.க ஆட்சி, பெரியார் கோரிக்கையை 1970-ம் ஆண்டே ஏற்று சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. பார்ப்பனர்கள், உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாகச் சென்று சட்டத்தை முடக்கினார்கள். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, இதுகுறித்து ஆராய நீதிபதி மகராஜன் தலைமையில் 1979-ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரை, 1982-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. கோயில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக எந்தத் தடையும் இல்லை என்று சாஸ்திர ஆதாரங்களை விரிவாக எடுத்துக்காட்டியது.\nபிராமண அர்ச்சகர்கள் பூஜையின்போது மந்திரத்தைத் தவறாக உச்சரிப்பது, மாற்றிச் சொல்வது, வேத வழிபாடு உடைய ஸ்மார்த்த பிராமணர்கள் சிதம்பரம் நடராசர் கோயிலில் பூஜை செய்யும் மோசடிகள், முறையான பயிற்சியின்றிப் பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் என ஆகமத்துக்கு எதிராக நடைபெறும் பல்வேறு மாற்றங்களைப் பட்டியலிட்டது மகராஜன் குழு. முறையான பயிற்சி வழங்கும் அர்ச்சகர் பள்ளிகளைத் தமிழகம் முழுவதும் நிறுவ வேண்டும். இந்துசமய அறநிலையச் சட்டத்தில் பழக்கவழக்கம் என்பதை ஒழித்து திருத்தம் செய்ய வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் மத உரிமை வழங்கும் சரத்து 25-ஐ திருத்த வேண்டும் என அந்தக் குழு பரிந்துரை செய்தது.\nபிறகு 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியிலிருந்தபோது, `உரிய கல்விப் பயிற்சி பெற்ற எந்த `இந்து’வையும் இந்துக் கோயில்களில் அர்ச்சகராக்கலாம்' என்ற அரசாணையைப் பிறப்பித்தது (23.05.2006). அதைத் தொடர்ந்து அர்ச்சகர் பணி நியமனத்தில் பழக்கவழக்கம், மரபு என்பவற்றை ஒழித்து அவசரச் சட்டம் ஆளுநர் ஒப்புதலோடு வெளியிடப்பட்டது (14.07.2006). இதற்கு ஏற்றவாறு இந்துசமய அறநிலையத் துறையின் 55-வது பிரிவு ஏற்கெனவே திருத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அந்த அவசரச் சட்டம் சுட்டிக்காட்டியது. உடனடியாக மதுரை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கத்தினர் 1972-ம் ஆண்டு தீர்ப்பை அடிப்படையாக வைத்து தடையாணை பெற்றுவிட்டனர்.\nஅனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என 2006-ம் ஆண்டில் போடப்பட்ட அரசாணையின் மூலம், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக்காலம் மற்றும் தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் பூஜை முறைகள், பணியிலிருக்கும் அர்ச்சகர்களின் தகுதிகள் என விரிவாக ஆய்வுசெய்து தமிழக அரசுக்கு அறிக்கையாக சில பரிந்துரைகளைச் செய்தது. அதன்படி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவரங்கம் கோயில்களில் வைணவப் பயிற்சிப் பள்ளிகளும், திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி கோயில்களில் சைவப் பயிற்சிப் பள்ளிகளும் அமைக்கப்பட்டன. மொத்தம் 206 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி முடித்து, 2008-ம் ஆண்டில் தீட்சையும் பெற்றனர். ஆனால் தமிழக அரசோ, மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கவில்லை.\nஇப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான பின்னணியில் 2002-ம் ஆண்டு உச்ச நீ���ிமன்றத்துக்கு வந்த ஒரு முக்கிய வழக்கின் தீர்ப்பு இருந்ததைக் குறிப்பிட வேண்டும். அது கேரளாவில் ஆதித்தியன் என்கிற நம்பூதிரி தொடர்ந்த வழக்கு. நம்பூதிரிகள் மட்டுமே அர்ச்சகராக இருந்த ஒரு கேரள கோயிலில், ஈழவச் சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு (எ.ராஜேந்திர பாபு - துரைசாமி ராஜூ) இந்த வழக்கில் மிகச் சிறப்பான ஒரு தீர்ப்பை அளித்தனர்.\n“இந்திய அரசியல் சட்டம் வருவதற்கு முன், குறிப்பிட்ட ஒரு சாதியினரே அர்ச்சகராக வர முடியும் என்ற ஒரு பழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருந்தாலும், இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்த பிறகு பழைய பழக்கவழக்கம் ( Custom and Usage ) எனக் காட்டி அரசியல் சட்டத்துக்கு எதிரான உரிமையைக் கோர முடியாது. அரசியல் சட்டத்தால் மனித உரிமைகள், சமூகச் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இதற்கு நேர் எதிரான வேறு உரிமைகள் ஏதும் இருக்க முடியாது. அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவோர் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவராக இருக்க வேண்டும், அந்தச் சாதியின் பெற்றோர்களுக்குப் பிறந்திருக்க வேண்டும் என வற்புறுத்துவது அத்தியாவசியமானதல்ல. அப்படிச் செய்வதற்கு சட்டரீதியிலான அடிப்படையும் இல்லை” என்று உச்ச நீதிமன்றம் கூறி ஆதித்தியன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறையின் சட்டத்தில் ‘பழக்கவழக்கம்’ என்ற பிரிவு நீக்கப்பட்டது.\nஇதே அடிப்படையில் கேரளாவில் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் இப்போது நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியில் ``கேரள தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள 1,248 கோயில்களில் அனைத்துச் சாதியினரையும் தகுதி அடிப்படையில் நியமிக்கலாம்'' என மாநில அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இப்போது உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தேவஸ்வம் போர்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் பெற்று அவர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளை நடத்தி ஆறு தலித்கள் உள்ளிட்ட பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகராக நியமித்துள்ளது. ஆணையாளர் இராமராஜ பிரசாத் இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளார்.\nதி.மு.க. ஆட்சி 2006-ம் ஆண்���ில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஆதி சைவ சிவாச்சாரிகள் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் நிர்வாகச் சபை சார்பில் பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தாலும், தீர்ப்பில் குறிப்பிட்ட ஒரு வகுப்பினரே அர்ச்சகராக முடியும் என ஆகமங்கள் கூறுவதை நியாயப்படுத்தியதோடு, இதைத் ‘தீண்டாமை’யாகக் கருத முடியாது' என்றும் கூறிவிட்டது (Agamas are not Violaiton of Right to Equality). பார்ப்பனர் அல்லாதார் கோயில்களில் அர்ச்சகராக முடியாது என்ற `கர்ப்பக்கிரக தீண்டாமையை’ அந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது. அர்ச்சகர் பயிற்சி முடித்த 206 மாணவர்களும் ஒன்பது ஆண்டுகளாக அர்ச்சகர் ஆக முடியவில்லை.\n``கேரளத்திலுள்ள இந்து கோயில்களும் கடவுள்களும், அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக அரவணைக்கும். தமிழ்நாட்டில் உள்ள ‘இந்து கோயில்களும் இந்து கடவுள்களும்’ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பார்ப்பனர் அல்லாத எவரையும் ‘அர்ச்சகராக’ ஏற்றுக்கொள்ளாது” என்ன விசித்திரம் இதுதான் ஒற்றை ‘இந்து’க் கலாசாரமா\nகேரள அரசைப் பின்பற்றி தமிழக அரசும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்\nபல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய பெண்\n“தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n''பையனுக்காக மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சு��்டேன்'' - நெல் ஜெயராமன் ம\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/sambikka-ranawakka/", "date_download": "2019-02-16T16:18:47Z", "digest": "sha1:DXU5U2PUEMJI5B7FI3FQZFFCHSQ3UMQE", "length": 14566, "nlines": 173, "source_domain": "athavannews.com", "title": "Sambikka Ranawakka | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nஇந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து\nதமிழர்களுடன் மோதவேண்டிய தேவையில்லை: பிரதமர்\nமைத்திரியும், ரணிலும் இணைந்தால் மாத்திரமே அபிவிருத்தி - இராதாகிருஸ்ணன்\nபுல்வாமா தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: பாகிஸ்தான்\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் தொடர்பாக செய்யவேண்டியதை விரைந்து நிறைவேற்றுங்கள் : பிரான்ஸ் அமைச்சர்\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை\nகாஷோக்கியின் எஞ்சிய உடல்பாகங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் - துருக்கி பொலிஸார் சந்தேகம்\nரிஷப் பந்த்தை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கலாம்: ஷேன் வோர்ன்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை ���ேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nபுண்ணிய நதிகளில் நீராடுவதற்கும் விதிமுறை உண்டு\nஇருவகை சக்திகளைக் கொண்டுள்ள வாஸ்து சாஸ்திரம்\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nGoogle Maps செயலியில் வழிகாட்டும் புதிய வசதி அயிமுகம்\nமுல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க உதவி\nமுல்லைத்தீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேல் மாகாண நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருட்டுமடு கிராம மக்களை நேரில் சென்று பார்வையிட்டார். இதையட... More\nபுதிய தொழிநுட்ப உலகை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் – சம்பிக்க ரணவக்க\nதொழிநுட்ப உலகத்தில் வாழும் நாம் அதற்கு முகங்கொடுக்கத் தயாராக வேண்டும் என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கினிகத்தேனை நகரில் அமைக்கப்படவுள்ள நவீன பேருந்து நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு ... More\nபுலிகள் காலத்தில் இருந்த சமத்துவம் இன்று இல்லை – மனோ\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\nஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை – கூட்டமைப்பு\nஇராணுவம் போர்க்குற்றமிழைத்ததை 10 வருடங்களின் பின்னர் அரசாங்கம் ஏற்றுள்ளது – கூட்டமைப்பு\nஅசிட் வீசி மனைவி, மகளைப் பழிதீர்த்த கொடூரன்\nபிரதமரின் உதவியாளரின் தொலைபேசி களவாடப்பட்டது\nகடனைக் கேட்கச் சென்ற பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர் – யாழில் சம்பவம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வச���ல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nJellyfish உடன் நீந்த மீண்டும் வாய்ப்பு\nஇணையதளம் ஊடாக வரிகளை செலுத்த வசதி\n25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஇஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை\nசிறிய- நடுத்தர தொழில் செய்வோருக்கான டிஜிட்டல் கட்டமைப்பு ஸ்தாபிப்பு\nகிழக்கில் மரமுந்திரிகைச் செயற்திட்டத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2014/12/blog-post_25.html", "date_download": "2019-02-16T16:47:53Z", "digest": "sha1:PBKDJ4TOKSDQKBGGHLE6ELXGUY6HCLC2", "length": 26176, "nlines": 311, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: கயல்- விமர்சனம்.", "raw_content": "\nபிரபு சாலமனின் மலையும் மலை சார்ந்த இடங்கள்தான் கதைத் தளம்.\nஆறு மாதங்கள் வேலை மீதி ஆறு மாதங்கள் ஊரைச் சுற்றுவது என்கிற ஜாலி பாலிசியுடன் திரிகிறார்கள் ஹீரோ ஆரோன் மற்றும் அவரது நண்பர் சாக்ரடிஸ்.\nஅப்படியொரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக ஊரைவிட்டு ஓடும் காதல் ஜோடியை அவர்கள் சந்திக்க நேர்கிறது. உண்மை நிலை தெரியாமல் அவர்களுக்கு உதவி செய்யப்போய், பெண்ணின் குடும்பத்தினரிடம் சிக்கிக் கொள்கிறார்கள் இருவரும். அங்கே அப்பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.\nஇவர்களும் கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் என நினைத்து அவர்களைப் பற்றிய தகவல்களை பெற கட்டி வைத்து நையப்புடைக்கிறது அந்த சாதி வெறிப்பிடித்த கும்பல். தங்களுக்கு எந்த தொடர்பு��ில்லை என அவர்கள் கெஞ்சியும் அந்தக் கும்பல் நம்ப மறுக்கிறது. அவ்விருவரிடமும் உண்மையை வரவழைப்பதற்காக அவர்கள் வீட்டில் வேலை செய்யும் கயல் என்கிற பெண்ணை தூதாக அனுப்புகிறார்கள்.\nஅதுவரை தனக்கு காதல் வரும்படி எந்தப்பெண்ணையும் பார்க்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஹீரோவுக்கு கயலைப் பார்த்தவுடன் காதல் தீ பற்றிக்கொள்கிறது. பெண்ணைக் காணாமல் வெறியில் திரியும் அந்தக் கும்பலின் முன்பாகவே கயலை காதலிப்பதாக சொல்கிறான் ஆரோன். ஏற்கனவே கொலைவெறியில் இருப்பவர்களுக்கு இது இன்னும் ஆத்திரமூட்ட, அவனை கொலை செய்யும் முடிவுக்கு வருகிறார்கள். அக்கட்டத்தில் ஓடிப்போன பெண் திரும்பக்கிடைக்க, அவனுக்கு உயிர்பிச்சைக் கொடுத்து அங்கிருந்து விரட்டி விடுகிறார்கள்.\nஇதற்கிடையில் , அத்தனைப் பேர் முன்னிலையிலும் தன்னைக் காதலிப்பதாக சொன்ன ஆரோன் மீது கயலுக்கு காதல் அரும்புகிறது. காதல் வலியால் துடிப்பவளை ஆசுவாசப்படுத்தி காதலனை தேடிச்செல்லுமாறு அவளது பாட்டி யோசனை சொல்ல, காதலனைத் தேடிப்புறப்படுகிறாள் கயல்.\nகயல் தன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறாள் என்பதைப் பிறகு தெரிந்து கொண்ட ஆரோனும் மறுபுறம் கயலைத்தேட,காதல்கோட்டை பார்ட்-2 போல நீள்கிறது தேடும்படலம். இறுதியில் அவர்கள் இணைந்தார்களா என்பதே கயல் படத்தின் முடிவு.\nமுந்தைய இரண்டு படங்களைப் போல் இல்லாமல் இதில் சுபமான முடிவு அமையவேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்திருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது .\nஆரோனாக புதுமுகம் சந்திரன், கயலாக ஆனந்தி. மைனா சித்தார்த்-அமலாபாலை ஞாபகப்படுத்துகிறார்கள். இருவரில் கயல் மட்டுமே நம் கண்களில் நிறைகிறார். துரு துரு கண்கள், வெள்ளந்திப் பார்வை, திருஷ்டியாய் உதட்டுக்குக் கீழ் பெரிய மச்சம், மாநிறம் தோற்றம் என்று ஒரு கிராமத்து தேவதையை அச்சு வார்த்தது போல் இருக்கிறார். தான் காதல் வயப்பட்டதை வெளிப்படுத்தும் இடத்தில் செமையாக ஸ்கோர் செய்கிறார்.\nஹீரோவின் நண்பரா.. கூப்பிடுங்கடா சூரியை என்கிற சமகால சினிமா ட்ரெண்டுக்கு இயக்குனர் செல்லாதது ஆறுதல். ஆனால் இதில் சாக்ரடிசாக வரும் நண்பர் காமெடி செய்வதாக நினைத்துக் கொண்டு அவ்வப்போது பேசும் வசனம் புரியவும் இல்லை, புரிந்த சில இடங்களில் சிரிப்பும் வரவில்லை. இயக்குனரின் ஆஸ்தான காமெடியன் தம்பி ராமையா இல்லாத குறை நன்றாகத் தெரிகிறது.\nஇந்தப் படத்தில் பெருங்குறையாக நிறைய கேரக்டர்கள் பேசும் வசனங்கள் தெளிவாக இல்லை. கல்யாண வீட்டில் சித்தப்பாவாக வரும் அந்தப் பெரிசு செய்யும் ரவுசு ஓரளவு புன்னகைக்க வைத்தாலும் அவர் பேசுவதைப் புரிந்துகொள்ளவே சிறிது நேரமெடுக்கிறது. ஆர்த்தியும் அவரது மாணவிகளும் தங்கியிருக்கும் லாட்ஜ் ரூம்பாய், ஆர்த்தியை சார் என்று அழைக்கிறார். அதைக் காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம். சார் என்கிற வார்த்தையைத் தவிர அவர் பேசுவது எதுவுமே புரியவில்லை.அது நகைச்சுவைக்காக சேர்க்கப் பட்ட காட்சி என்றால் பேசுவது புரிந்தால் தானே சிரிக்க முடியும்...\nவில்லனாக வரும் யோகி தேவராஜ் முதல் போலிஸ், லாரி டிரைவர், கயல் பாட்டி என்று படத்தில் நிறையப் பேர் காதலில் phd முடித்தது போல் லெக்சர் எடுப்பது ஏனோ எரிச்சலைத் தருகிறது. வெளி உலகமே தெரியாத ஒரு இளம்பெண்ணை இப்படித்தான் ஒரு பாட்டி காதலனைத் தேடிப்போ என அனுப்பி விடுவாரா..\nஒரே ஒரு காட்சியில் பிரபு வருகிறார். சீரியசான ஒரு விசயத்திற்காக போன் செய்யும் போலிஸ்காரரிடம் வாழ்க்கைத் தத்துவம் பேசுகிறார். அதைவிடக் கொடுமை அந்தப் போலீஸ்காரர்களிடம் ஆரோனும் சாக்ரடிசும் கக்கும் தத்துவார்த்த சிந்தனைகள். நறுக்கென்று நான்கு டயலாக்கில் முடித்திருக்கலாமே..\nஆரோன் எதற்காக இப்படி ஊர் சுற்றுகிறார் என்பதன் பின்னணியை அவனது கண் தெரியாத அப்பா எழுதிய பிரையில் கடிதம் மூலம் விளக்குவது செம டச்சிங். அதேப்போல் ஆரோனும் சாக்ரடிசும் ஒருவர் பெயரை மற்றொருவருக்கு இனிஷியலாக வைத்துக் கொள்வது 'நண்பேண்டா.. ' வுக்கு புது விளக்கம்.\nபடத்தில் முக்கிய பலம் என்று கடைசி 15 நிமிடங்களை சொல்லலாம். கன்னியாகுமாரி வள்ளுவர் சிலை அருகில் உருவாகும் சுனாமியை தத்ரூபமாக கொண்டுவந்ததற்காக பெரிய சபாஷ் போடலாம். தசாவதாரம் படத்தில் சொதப்பிய சுனாமி காட்சிகளை இதில் அட்டகாசமாக பதிவு செய்திருக்கிறார்கள். சுனாமியின் பின்னணிக்காக டால்பி அட்மாஸ் என்கிற புதிய இசை வடிவத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். மிரட்டலாக இருக்கிறது.\nஅதெல்லாம் சரி, இந்த சுனாமி காட்சி எதற்காக வைக்கப்பட்டது.. மனிதன் உருவாக்கிக் கொண்ட செயற்கை சீரழிவான சாதியால் பிரித்து வைக்கப்பட்ட ஒரு காதல் ��ோடியை இயற்கை பேரழிவான சுனாமி சேர்த்து வைக்கிறது என்பதற்காகவா.. மனிதன் உருவாக்கிக் கொண்ட செயற்கை சீரழிவான சாதியால் பிரித்து வைக்கப்பட்ட ஒரு காதல் ஜோடியை இயற்கை பேரழிவான சுனாமி சேர்த்து வைக்கிறது என்பதற்காகவா.. அப்படியானால் சுனாமிக்கு முன்பாகவே அவர்கள் சேர்வதாக ஏன் காண்பிக்க வேண்டும்..\nகுளோசப் ஷாட்களில் கண்களும் வாயும் தெரிந்தால் போதும் என்பது பிரபு சாலமன் உத்தியா. அப்படியானால் சத்தம் வாயிலிருந்து வருவதால் வாயை மட்டும் காண்பித்திருக்கலாமே. சில குளோசப் கட்சிகள் பயமுறுத்துகிறதய்யா..\nஒரு மென்மையான காதலை முரட்டுத்தனமாக சொல்லும் பிரபு சாலமனின் அதே டெம்பிளேட் கதைதான். ஆனால் மைனாவும் கும்கியும் தொட்ட காதலின் ஆழமான உணர்வை கயல் தொடவில்லை. முன்பாதியில் விழுந்த தொய்வை கடைசி 15 நிமிடங்கள் காப்பாற்றுகிறது.\nசுனாமியை தத்ரூபமாக காட்டிய விதத்திற்காகவும், கயல்விழி ஆனந்திக்காகவும் வேண்டுமானால் ஒரு முறை பார்க்கலாம்.\nLabels: சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\n/படம்.........(நெட்டில்) பார்த்து விட்டு .................\nதங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி\nஇனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 25 December 2014 at 10:33\nமூன்றாவது படம் சிறிது சறுக்கல் ஆகி விட்டதே... அடுத்த படத்தில் நிறைய யோசிப்பார்...\nஹாட்ரிக் ஹிட் அடிக்க வேண்டியது . ஜஸ்ட் மிஸ். நன்றி dd ..\nபல தடவை எங்களை காப்பாற்றி இருக்கீங்களே தல .அதுக்கு முதல் நன்றி :-)\nஇறுதியில் அவர்கள் இணைந்தார்களா என்பதே கயல் படத்தின் முடிவு.\nமுந்தைய இரண்டு படங்களைப் போல் இல்லாமல் இதில் சுபமான முடிவு அமையவேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்திருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது .\n...அப்படியானால் சுனாமிக்கு முன்பாகவே அவர்கள் சேர்வதாக ஏன் காண்பிக்க வேண்டும்..\nஹி.ஹி...முழுக் கதையும் சொல்லக் கூடாது என்பது விமர்சன மரபு . பிறகு விமர்சனம் என்று வருகிற போது படத்தின் முடிவையும் விமர்சிக்க வேண்டும் என்பது விமர்சகர்களின் கடமை . இரண்டையும் பேலன்ஸ் பண்ண வேண்டும் இல்லையா பாஸ் .\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சார்...\nலேட்டாத்தான் பார்த்தேன் மிக்க நன்றி சார்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 January 2015 at 10:19\nஎப்படியும் பொங்கலுக்குள்ள டிவியில போட்டுடுவான��னு நினைக்கிறேன்\nலேட்டாத்தான் பார்த்தேன் மிக்க நன்றி தலைவரே\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nபிசாசு - செல்ல மிரட்டல்\nலிங்கா, பிம்பிளிக்கி பிளாப்பி ஆனது எப்படி..\nசார்லஸ் டார்வினுக்கே சவால்விடும் தமிழக மங்குனிகள் ...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1NTczMA==/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T15:42:29Z", "digest": "sha1:FC3SLOUXMDTP7ADOGPPPOISXJIYZYILM", "length": 5252, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nபுதுச்சேரியில் மின்கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டம்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மின்கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து கூட அருகில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். மின் கட்டணத்தை 4%-லிருந்து 10% ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nமுதல் டெஸ்ட்: சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய தென் ஆப்பிரிக்கா..... 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி\nகடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை\nகபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி விபரம்\nராகுல் வாய்ப்பு... கார்த்திக் மறுப்பு | பெப்ரவரி 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTg5Ng==/%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-:-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-16T15:40:06Z", "digest": "sha1:TLG6TLQTXS2H7BXYNJ7OCXTDLU7BLCMJ", "length": 6768, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "பட டிரைலர் விமர்சனம் : ஓவியா கொந்தளிப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nபட டிரைலர் விமர்சனம் : ஓவியா கொந்தளிப்பு\nநடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள '90 எம்.எல்.' படத்தை அனிதா உதீப் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு, சிம்பு இசையமைத்துள்ளார். தணிக்கைக் குழு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. அடல்ட் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ��ிரைலரை, 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற எச்சரிக்கையுடன் படக்குழு வெளியிட்டது.\nஇரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரை, தயாரிப்பாளர் தனஞ்செயன் கடுமையாக விமர்சித்தார்.\nஇது குறித்து டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு வருத்தமாகவும், கோபமாகவும் உள்ளது, பணத்துக்காக இதுபோல் இளைஞர்கள் இச்சை உணர்வைத் தூண்டும் படங்களை எடுக்கின்றனர். இதுபோன்ற மோசமான படங்கள் ஒழிய வேண்டும். இந்த டிரைலரை பார்த்து, நான் மிகவும் வருத்தமடைகிறேன்” என பதிவு செய்துள்ளார்.\nஇதுபோன்று பலரும் விமர்சனம் செய்ய, இதுப்பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை ஓவியா, “பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப் படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். டிலரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்'' என்று பதிலளித்துள்ளார்.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2018/02/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-02-16T15:45:29Z", "digest": "sha1:JDD6LGAFFFDEXO6V6HDGBCGSLKIBLXKD", "length": 24311, "nlines": 374, "source_domain": "selangorkini.my", "title": "Selangorkini", "raw_content": "தன்னம்பிக்கையே வெற்றியின் ஆரம்பம்… | Selangorkini\nமணல் விற்பனை ஆண்டுக்கு வெ.90 மில்லியனை எட்டியது\nசெமினி இடைத்தேர்தல்: இன்று வேட்பாளர் நியமனம்\nமேம்பாட்டுத் திட்டங்கள் வாக்குகள் சேகரிப்பதற்காக அல்ல\nஅம்பாங், காஜாங், செமினி மேம்பாட்டு திட்டங்கள் மீது அரசு கவனம்\nசேதமடைந்த வீடுகள் மறுநிர்மாணிப்பு செலவினம் மாநில அரசு ஏற்றுக் கொள்ளும்\nமிகவும் அதிகமான முதலீட்டை பதிவுசெய்து சிலாங்கூர் வரலாறு படைத்தது\n“உலு லங்காட்டை நோக்கி ஒருங்கிணைந்து மேம்பாடு அடைவோம்”: ஒரு பயணம்\nநான்கு முனைப் போட்டியைக் கண்டு பக்காத்தான் அஞ்சவில்லை\n4.7 % வளர்ச்சி விகிதம் பொருளாதாரம் மேலும் வலுவடையும்\nஅமீருடின் ஷாரியின் நிர்வாகத்தின் மீது 61% மக்கள் மன நிறைவு\nசமூக வலைத்தளங்களில் மட்டுமே பிரபலம் அம்னோவிற்கு நஜீப் ஒரு சுமையே\nதஞ்சோங் காராங்கில் புயல் காற்று 165 வீடுகள் சேதம்\nபோதைப் பொருள் நடமாட்ட பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்\nசெமினியை கைப்பற்ற மீண்டும் துடிப்புடன் செயல்படுவீர்\nதேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல் பக்காத்தான் தலைவர்கள் எந்நேரமும் உழைக்கின்றனர்\nநஜீப் ‘போஸ்கூ’ அல்ல; அவர் ஒரு திருடர்\nகட்டாய தொழிலாளர் விவகாரம்: ஆர்பிஏவுடன் அமைச்சு ஒத்துழைக்கும்\nஉள்நாட்டு, தென்கிழக்காசிய சந்தைகளில் 10 % விற்பனையை அதிகரிக்க ‘அமால்’ இலக்கு\nபொருளாதார மந்த நிலை : வாய்ப்புகளைச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்\nமக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் ‘ஈஏசி’விற்கு நல்ல வரவேற்பு\nநீ . . .நீயாக இரு \nதங்கம் விலை அதிகம்தான் . . .\nதகரம் மலிவு தான் . . .\nதங்கம் கொண்டு செய்ய முடியாது . . .\nஅதனால் தகரம் மட்டமில்லை . . .\nதங்கமும் உயர்ந்ததில்லை . . .\nஎனவே நீ . . .நீயாக இரு \nகங்கை நீர் புனிதம் தான் . . .\nஅதனால் கிணற்று நீர் வீண் என்று\nஅர்த்தமில்லை . . .\nநீ . . .நீயாக இரு \nகாகம் மயில் போல் அழகில்லை தான் . . .\nஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் \nநீ . . .நீயாக இரு \nநாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .\nஆனாலும் நன்றி என்ன��ோ நாய்க்குத் தான் \nநீ . . .நீயாக இரு \nபட்டு போல் பருத்தி இல்லை தான் . . .\nஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் \nநீ . . .நீயாக இரு \nஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .\nஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் \nநீ . . .நீயாக இரு \nநேற்று போல் இன்றில்லை . . .\nஇன்று போல் நாளையில்லை . . .\nஎனவே நீ . . .நீயாக இரு \nஉன்னை உரசிப் பார் . . .\nஉன்னை சரி செய்து கொண்டே வா . . .\nநீ . . .நீயாக இரு \nஉன்னைப் போல் வாழ ஆசைப்படும்\nநீ . . .நீயாக இரு \nநீ . . .நீயாக இரு \nநீ . . .நீயாக இரு \nநீ . . .நீயாக இரு \nஅடுத்தவனுக்காக மாறி உனக்காக உள்ளோரை இழக்காதே \nநீ . . .நீயாக இரு \nநீ . . .நீ… நீயாகவே இரு \nரஜினிகாந்த் அரசியலில் நுழைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉலக மகளிர் தின வாழ்த்துகள்\nஅரசாங்கம்: ஜனவரி 1 முதல் எண்ணெய் விலை குறைக்கப்படும் - 2 months ago\nபுத்ரா ஜெயா, டிசம்பர் 24: எதிர் வரும் ஜனவரி 1-இல் இருந்து ரோன் 95 ரக பேட்ரோல் விலை குறைக்கப்படும் என்று மத்திய அரசாங்கம்…\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் - 2 months ago\nநான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகளும்…\n250 மில்லியன் டாலர் இகுவானிமிட்டி சொகுசு கப்பல் போர்ட் கிள்ளான் வந்து சேர்ந்தது - 6 months ago\nகிள்ளான், ஆகஸ்ட் 7: பல்வேறு சர்ச்சைக்குரிய பிரபல தொழில் அதிபர் லாவ் தேக் ஜோ அல்லது ஜோ லோவிற்கு சொந்தமான இகுவானிமிட்டி சொகுசு கப்பல்…\nபுதிய நம்பிக்கை; புதிய மலேசியா… - 9 months ago\nநாட்டின் 14வது பொதுத் தேர்தல் முடிவு ஒரு கனவு போல் இருந்தாலும் எந்தவொரு நாட்டிலும் மக்களின் எழுச்சியும் புரட்சியும் தோற்காது என்பதற்கு தக்க சான்று.நாட்டில்…\nமுதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு 2018 - 9 months ago\nதமிழ் இலக்கியத்தின் பல சிறப்புக்கூறுகளைப்பற்றி இதுவரை எத்தனையோ உலக மாநாடுகள் நடந்துள்ளன. ஆனால் தமிழ்க் குழந்தை இலக்கிய வளர்ச்சியை நோக்கமாய்க் கொண்டு இதுவரை உலக…\nசிலாங்கூர் காவல்துறை தலைவர்: அஸ்மின் அலிக்கு வாழ்த்துக்கள் - 9 months ago\nஷா ஆலம், மே 25: சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோ மஸ்லான் மன்சூர், பொருளாதார நலன் அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட சிலாங்கூர் மாநில…\nசெம்மண் தோட்டத்தில் தமிழ் மணம் பரப்பும் சங்காட் ஆசா தோட்டத் தமிழ்ப்பள்ளி - 11 months ago\nஎத்தனையோ தோட்டங்களில் தமிழ்ப்பள்ளிகள் தத்தம் தமிழ் பணியை முடிவிற்கு கொண்டு வந்துவிட்ட நிலையிலும் சுதந்திரத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்ட சங்காட் ஆசா தோட்டத் தமிழ்ப்பள்ளி இன்னமும்…\nசுற்றுச் சூழலைப் பேண யூடிபி – ஜேபிஎஸ் ஒத்துழைப்பு\nடிங்கி காய்ச்சல் பரவலைத் தடுக்க ஊராட்சி மன்றத்துக்கு வெ.5 லட்சம் ஒதுக்கீடு\nகுனோங் பாலிங்கில் தீ 85 % அணைக்கப்பட்டு விட்டது\nஹராப்பான் நிதி நிறுத்தம் வெ. 202.72 மில்லியன் திரட்டப்பட்டது\nஒரே நாளில் 1000 ‘புரோட்டோன் எக்ஸ் 70” கார்கள் விநியோகம்\nஅஸ்மினை நலம் விசாரித்தார் மாமன்னர்\nமக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவீர்\nஅனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும்\nபோதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் மலேசியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇஸ்லாமிய கல்வி கற்க இந்து மாணவன் வற்புறுத்தப்படவில்லை\nபெல்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிலாங்கூர் சமநிலை கண்டது\nமணல் விற்பனை ஆண்டுக்கு வெ.90 மில்லியனை எட்டியது\nசெமினி இடைத்தேர்தல்: இன்று வேட்பாளர் நியமனம்\nமேம்பாட்டுத் திட்டங்கள் வாக்குகள் சேகரிப்பதற்காக அல்ல\nஅம்பாங், காஜாங், செமினி மேம்பாட்டு திட்டங்கள் மீது அரசு கவனம்\nசேதமடைந்த வீடுகள் மறுநிர்மாணிப்பு செலவினம் மாநில அரசு ஏற்றுக் கொள்ளும்\n“உலு லங்காட்டை நோக்கி ஒருங்கிணைந்து மேம்பாடு அடைவோம்”: ஒரு பயணம்\nநான்கு முனைப் போட்டியைக் கண்டு பக்காத்தான் அஞ்சவில்லை\n4.7 % வளர்ச்சி விகிதம் பொருளாதாரம் மேலும் வலுவடையும்\nசமூக வலைத்தளங்களில் மட்டுமே பிரபலம் அம்னோவிற்கு நஜீப் ஒரு சுமையே\nஅமீருடின் ஷாரியின் நிர்வாகத்தின் மீது 61% மக்கள் மன நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/youth-death-chennai-airport-after-metro-rail-hit-323139.html", "date_download": "2019-02-16T16:37:54Z", "digest": "sha1:7PAVVRGWPDPP7U3YYWQXDADB4PJCH32J", "length": 13451, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் மோதி இளைஞர் பலி | Youth death in Chennai airport after Metro rail hit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n20 min ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n2 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலரா�� இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n2 hrs ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n3 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nசென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் மோதி இளைஞர் பலி\nமெட்ரோ ரயில் மோதி இளைஞர் பலி | கர்நாடகாவில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை- வீடியோ\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் டிராக்கில் நின்றிருந்த இளைஞர் மீது மெட்ரோ ரயில் மோதியது.\nஅதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர் யார் என்ற தகவல் தெரியவில்லை.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடையாளம் தெரியாத அந்த இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nவீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nநாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜ��ான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nநல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nசெவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nஅக்ரி வீட்டு கல்யாணத்துக்கு வராதீங்க.. முதல்வருக்கு தடா போடும் அதிமுக எம்எல்ஏ\nஎனக்கு 25, உனக்கு வெறும் 15தான்.. ஓகேவா.. அதிர வைக்கும் அதிமுக\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nகேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியான பிரேமலதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai airport youth dead metro rail சென்னை விமான நிலையம் இளைஞர் பலி மெட்ரோ ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/category/news/page/3/", "date_download": "2019-02-16T16:30:35Z", "digest": "sha1:SOLYFAVE2G4ONVD3UV3XAXDBKILV6OEP", "length": 3359, "nlines": 67, "source_domain": "tamilscreen.com", "title": "News – Page 3 – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nஅஜீத் VS விஜய் ரசிகர்கள் – அறிக்கைக்குப் பின் மாறுவார்களா\nவிஸ்வாசம் ஹிட் – அஜீத் கொடுத்த சர்ப்ரைஸ்\nவிஜய் சேதுபதி விரும்பி வாங்கிய பல்ப்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nவட சென்னைக்குப் போகிறார் விஜய்\nபாதிக்கப்பட்ட ரசிகர்களை பார்க்க அஜீத் சென்றாரா\nவிஜய் 63 – நிபந்தனை விதித்தாரா நயன்தாரா\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-02-16T16:25:04Z", "digest": "sha1:IROTOCT44WAGTCFPJVXSQMTWAHQRUASU", "length": 14175, "nlines": 203, "source_domain": "www.thinakaran.lk", "title": "முச்சக்கர வண்டி | தினகரன்", "raw_content": "\nமட்டக்களப்ப்பில் பாரிய விபத்து; மூவர் படுகாயம்\nமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிள்ளையாரடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடி பகுதியில் நேற்றிரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற வாகன...\nகார் - முச்சக்கர வண்டி விபத்து\nகாருடன் முச்சக்கர வண்டி ஒன்று நேர்க்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் காயமடைந்துள்ளார்.மஸ்கெலியா நகர 04 ஆம் வீதியில் இன்று (21) மதியம் 12.00 மணியளவில் ஒருவர்...\nமுச்சக்கரவண்டி சாரதிக்கு 35 வயது; யோசனை நீக்கம்\nவாடகை முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கான மிகக் குறைந்த வயதெல்லை 35 ஆக்கப்பட வேண்டுமென, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனை...\nகால்வாயில் வீழ்ந்த முச்சக்கரவண்டி; குழந்தை, பெண் ஒருவர் பலி\nமுச்சக்கர வண்டியொன்று கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று (08) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், இரு...\nபயணிகளுடன் சென்ற முச்சக்கர வண்டி தீப்பற்றியது\nவீதியில் ஓடிக்கொண்டிருந்த முற்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எறிந்ததால் இப்பகுதி பரபரப்புக்கு உள்ளாகியது. திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசம் பிரதான வீதியிலேயே...\nமுச்சக்கரவண்டியை ஓட்டிய தந்தையும் 1 1/2 வயது மகளும் பலி\nகொழும்பு - குருணாகல் வீதியில், போயகனே பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்றும் டிப்பர் வாகனம்...\nபாதுகாப்பற்ற கடவையை கடக்க முயன்ற முச்சக்கரவண்டி விபத்து\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி தச்சன் தோப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதியதில் முச்சக்கர...\n6 பேருடன் சென்ற முச்சக்கர வண்டி விபத்து; ஒருவர் பலி\nஆறு பேருடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து ஹட்டன் டிக்கோயா...\nமுச்சக்கரவண்டிக்கு கட்டணச்சீட்டு, மீற்றர் கட்டாயம்\nமுச்சக்கர வண்டிகள் தொடர்பிலான புதிய விதிமுறைகள் அடங்கிய மேலதிக வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து...\nபொலிஸ் சமிக்ஞையை மீறியவர் மீது துப்பாக்கிச்சூடு\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் சமிக்ஞையை மீறிய முச்சக்கர வண்டி மீது பொலிஸார்...\nஇறம்பொடையில் முச்சக்கர வண்டி விபத்து; ஒருவர் பலி\nஇறம்பொடை பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியதோடு, மேலும் இரு பிள்ளைகள் உட்பட பெண்ணொருவரும்...\nமுச்சக்கர வண்டியில் வருவோரை மயக்கி கொள்ளை\nவங்கிகள் மற்றும் நகை கடைகளில் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்ய செல்லும் பொது மக்களை குறி வைத்து கொள்ளையிடும் கும்பலில் சந்தேகத்திற்குரிய...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/special-articles/special-article/thoothukudi-sterlite-agarwal-destroyed-zambia", "date_download": "2019-02-16T15:04:23Z", "digest": "sha1:4JPHE5COCAB64DXFMQQD7GEXH3UT54FB", "length": 36460, "nlines": 214, "source_domain": "nakkheeran.in", "title": "தூத்துக்குடிக்கு முன்... ஸ்டெர்லைட் அகர்வால் நாசமாக்கிய சாம்பியா | Before Thoothukudi ... Sterlite Agarwal destroyed Zambia | nakkheeran", "raw_content": "\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nசிவசந்திரன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nதூத்துக்குடிக்கு முன்... ஸ்டெர்லைட் அகர்வால் நாசமாக்கிய சாம்பியா\nஇரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டில் சாம்பியா நாட்டின் ‘கோலம் தாமிரச் சுரங்கத்தில்’ இரண்டு சீன மேலாளர்கள் தங்களுடைய உரிமைக்காகப் போராடிய 13 சாம்பியத் தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றார்கள். இன்று, 2018-ல் தங்களுடைய உரிமைக்காகப் போராடிய மக்களில் 13 பேரை தூத்துக்குடியில் இந்திய/தமிழ்நாடு அரச பயங்கரவாதம் சுட்டுக் கொன்றிருக்கிறது. அந்த உரிமைப் போராளிகளுக்கு நம் வீர வணக்கம்.\nஆப்ரிக்காவின் தெற்கு மையப் பகுதியில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் நாடுகளில் ஒன்று சாம்பியா. கனிம வளம் மிக்க நாடு. தாமிரம், கோபால்ட், யுரேனியம், வெள்ளி, தங்கம், காரீயம், துத்தநாகம் உள்ளிட்ட கனிமங்களும், மரகதக் கற்களும் (எமரால்ட்), குறிப்பிடத்தக்க எண்ணெய் வளமும் கொண்ட நாடு. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஏகபோக சுரண்டலுக்கும் கொள்ளைக்கும் ஆட்படுத்தப்பட்ட நாடு. 1964-ல் விடுதலை அடைந்த சாம்பியாவின் முதல் பிரதமர் கென்னத் கௌடா சாம்பியாவை ஒரு சோசலிசக் குடியரசாக ஆக்கினார்.\nசர்வதேச நாணய நிதியம் (IMF)\nசர்வதேச அழுத்தம் சாம்பியாவை சர்வதேச நாணய நிதியத்தில் (IMF)உறுப்பினராகச் சேரச் செய்தது. சர்வதேச நாணய நிதியம் என்பது பணக்கார ஏகாதிபத்திய நாடுகளால் நடத்தப்படும் ஓர் அமைப்பு. ஏழை நாடுகளை, பின்தங்கிய நாடுகளை, அடிமைத் தளையிலிருந்து மீண்ட நாடுகளை, உதவி ���ன்கிற ஆக்டோபஸ் கரங்களால் வளைத்து கபளீகரம் செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. உதவி செய்வதுபோல் ஏமாற்றி, அந்த நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதுதான் இந்நிறுவனத்தின் வேலை. இந்நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை ஏற்கும் நாடுகள் விலைவாசிகளைக் கட்டுப்படுத்த முடியாது. இப்பொழுது இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை விஷம்போல் ஏறுவதற்கும் காரணம் இதுதான்.\nதாமிரச் சுரங்கங்கள் தனியார் மயம்\nசாம்பியாவின் தாமிர உற்பத்தி, சாம்பியா ஒருங்கிணைந்த தாமிரச் சுரங்கங்கள் (Zambia Consolidated Copper Mines) என்கிற அரசு நிறுவனத்திடம் இருந்தது. இந்நிறுவனத்தை தனியார் மயமாக்கியதில், சாம்பியாவின் மிகப் பெரிய தாமிரச் சுரங்கமான கொங்கோலா தாமிரச் சுரங்கம் (KCM எனப்படும் Konkola Copper Mines) தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. கே.சி.எம். நிறுவனத்தை, 2002-ல், ஆங்லோ-அமெரிக்கன் என்கிற இங்கிலாந்து நிறுவனம் வாங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால், அரசு நிறுவனமான சாம்பியா ஒருங்கிணைந்த தாமிரச் சுரங்கங்கள் நிறுவனத்தை நிர்வகித்து வந்ததும் இதே ஆங்லோ-அமெரிக்கன் நிறுவனம்தான்.\nவேதாந்தா ரிசோர்சஸ் அனில் அகர்வால்\n2004-ல் ஆங்லோ-அமெரிக்கன் நிறுவனத்திடமிருந்து கே.சி.எம். தாமிரச் சுரங்கத்தை அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் வாங்கியது. இந்த விற்பனையில் மிகப்பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக 2007-ல் வெளியிடப்பட்ட ‘\"எ வென்சர் இன் ஆஃப்ரிக்கா'’ என்னும் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. சாம்பியாவில் அகர்வாலின் தொடக்கமே முறைகேடுகளும் ஊழலுமாகத்தான் இருந்திருக்கிறது. அதுதான் அனில் அகர்வாலின் பாணியே. சாம்பியாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெரும் முறைகேடுகள் செய்வதுதான் அகர்வாலின் தொழில். 2001ல் 4000 கோடி மதிப்புடைய பாரத் அலுமினியம் கம்பெனியின் அலுமினியம் சுத்திகரிப்புத் தொழிற்சாலையை வெறும் 415 கோடிக்கு வாங்கினார் அகர்வால்.\nஇப்படி வாங்கும் நிறுவனங்களில் விதிமுறை மீறல், ஊழல், கள்ளக் கணக்கு, அரசிற்குச் செலுத்த வேண்டிய வரிகளைக் கட்டாமல் ஏமாற்றுதல், ஊழியர்களின் உரிமையை மறுத்தல், மனித உரிமை மீறல் எல்லாவற்றிற்கும் மேலாக சுற்றுப்புறச் சூழ்நிலைகளை மாசுபடுத்தி மக்களின் நல்வாழ்வை அழித்தல் ஆகிய வழிமுறைகளில்தான் அனில் அகர்வால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொள்ளையடித்துள்ளார். அதனால்தான் சர்வதேச அளவில் அதிகம் வெறுக்கப்படும் நிறுவனமாக வேதாந்தா ரிசோர்சஸ் ‘தனிப்புகழ்’ அடைந்துள்ளது.\nமானுடத்திற்கெதிராக உலகளாவிய அளவில் பல நாசகாரச் செயல்களைச் செய்துவரும் வேதாந்தா ரிசோர்சசின் அக்கிரமங்களை தோலுரித்து உலகிற்குக் காட்டுவதற்காக இங்கிலாந்தில் தோற்றுவிக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனம் \"வேதாந்தாவை ஒழிப்போம்'’(Foil Vedanta). இந்நிறுவனத்தின் தன்னார்வலர்கள் இந்தியாவில் தூத்துக்குடி, ஒரிசா, சாம்பியா மற்றும் ஆஸ்திரேலியாவின் டாஸ்மனியா மாநிலத்தில் உள்ள மௌண்ட் லயல் ஆகிய இடங்களில் வேதாந்தா ரிசோர்சஸ் செய்து வரும் சுற்றுப்புறச் சூழல் கேடுகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.\nஉலகத்தில் உற்பத்தியாகும் மொத்த தாமிரத்தில் ஆறில் ஒரு பங்கு சாம்பியாவில் கனிமமாக வெட்டியெடுக்கப்படுகிறது. வேதாந்தாவின் சாம்பியா தாமிரச் சுரங்கங்கள், ஆஸ்திரேலியாவின் மௌண்ட் லயல் ஆகிய இடங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படும் செறிவூட்டப்பட்ட தாமிரம் (Copper concentrate) தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டு, தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது. தாமிரக் கனிமங்கள் பலவகைப்படும். இக்கனிமங்கள் சாம்பியாவின் காஃப்யூ நதிதீரத்தில் ஏராளமாகப் புதைந்துள்ளன. வேதாந்தா ரிசோர்சசின் துணை நிறுவனமான கே.சி.எம்., காஃப்யூ நதியில் விஷம் கலந்த சுரங்கக் கழிவுகளைக் கொட்டி அந்த நதியையே விஷமாக்கியது.\nநம்மில் பலரும், ஆற்று நீரையும், ஏரித் தண்ணீரையும், குளத்துத் தண்ணீரையும் குடித்து வளர்ந்தவர்கள். அப்படித்தான் சாம்பியாவின் காஃப்யூ நதிக் கரையில் வாழும் மக்களும் வாழ்ந்தார்கள். ஆனால், அவர்களின் குடிநீரை, விவசாயத்தின் ஆதாரத்தை விஷமாக்கியது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பிதாமகன் அனில் அகர்வாலின் வேதாந்தா. மக்கள் பல நோய்களுக்கு ஆளாகினர். இந்தியாவைப் போன்றே, ஊழல் அரசியல்வாதிகள் நிறைந்த சாம்பியாவில் சாமான்ய மக்கள் ‘நீடும் பிணியினில்’ வாடினர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பல சுற்றுப்புறச் சூழல், மனித உரிமை தன்னார்வ நிறுவனங்கள் சாம்பியாவில் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்களின் போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்த ஆய்வில் வெளியான தகவல்கள் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களிடையே மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nதாமிரம் ஒரு விஷ உலோகம்\nதாமிரம் ஒரு விஷ உலோகம். தமிழகத்தில், தாமிரப் பாத்திரத்திற்கு உள்ளே ஈயம் பூசுகின்றவர்கள் தெருத் தெருவாக வந்து தாமிரப் பாத்திரங்களுக்கு உட்புறத்தில் ஈயம் பூசித் தருவார்கள் என்பது ஒரு நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தெரியும். ஏனென்றால், தாமிரத்தின் மீது ஈயம் பூசாமல் சமைத்தால், அந்த உணவில் தாமிர விஷம் கலந்து விடும். \"மயில்துத்தம்' எனப்படும் விஷம், தாமிர விஷம். அதனை ஆங்கிலத்தில் ஈர்ல்ல்ங்ழ் நன்ப்ல்ட்ஹற்ங் என்பார்கள். மயில்துத்தக் கரைசலைக் குடித்து தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம்.\nஎந்த ஓர் உலோகத்தையும் அதன் கனிமத்தில் இருந்து 100க்கு 100 சதவீதம் பிரிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவுதான் பிரித்தெடுக்க முடியும். அப்படிப் பிரித்தெடுக்கும் உலோகத்திற்கு மேல் உள்ள எஞ்சிய உலோகக் கனிமம் கழிவாகக் கொட்டப்படும். இவற்றைக் கொட்டுகின்ற இடங்களில் மழை பொழியும் பொழுது உலோகக் கழிவில் உள்ள விஷம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து நிலத்தில் ஊறி, நிலத்தையும் நிலத்தடி நீரையும் விஷமாக்கி விடும். சாம்பியாவின் கே.சி.எம். சுரங்கத்தை ஒட்டிய பல பகுதிகளின் நிலமும் நீரும் விஷமாக்கப்பட்டது அப்படித்தான். கே.சி.எம். சுரங்கத்தை ஒட்டிய பகுதிகளில் காஃப்யூ ஆற்றை உலோகக் கழிவுகளைக் கொட்டி விஷமாக்கிய வேதாந்தா ரிசோர்சசின் கே.சி.எம். நிறுவனம், அந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்களின் குடிநீர்த் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துக் கொடுத்தது. ஆனால் அதிலும் விஷமே வந்தது.\nசாம்பியாவில் வேதாந்தா அமைத்துக் கொடுத்த ஆழ்குழாய்க் கிணற்றிலிருந்து சகதியான விஷத்தண்ணீர் வந்தது.\nகே.சி.எம். நிறுவனத்தின் தாமிர உலோகக் கழிவுகளை காஃப்யூ நதியில் கலக்கும் முஷிஷிமா துணை நதியில் கொட்டியதால் காஃப்யூ நதி நீர் விஷமானது. அந்நதி நீர் மூலம் விவசாயம் செய்து வந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாழானது. அப்படிப் பாழான விவசாய நிலத்திற்கருகே தேங்கியிருக்கும் தண்ணீரின் நிறம் நீலநிறம் கலந்த இரத்தச் சிவப்பாக இருக்கும்.\nஇப்படி தூத்துக்குடி மாவட்டத்தை மாற்றத்தான் மத்திய -மாநில அரசுகள் அனில் அகர்வாலுக்கு உதவுகின்றன. மக்களைக் கொலை செய்கின்றன.\nதாமிர விஷத்தால் வரும் நோய்கள்\nதாமிரம் தண்ணீரில் கரைவதற்கு அதனோடு சேர்ந்துள்ள இரும்பு உதவி செய்யும். தாமிரம், இரும்பு, கந்தகம் (Cu, Fe, S) ஆகிய மூன்று தனிமங்களின் சேர்க்கையே தாமிரக் கனிமங்கள். அவற்றின் பெயர்கள் சால்கோ பைரைட், சால்கோசைட், கோவில்லைட், போர்னைட், எனர்கைட் மற்றும் டெட்ராஹீட்ரைட். இவற்றில் உள்ள தாமிரம், கந்தகம் இரண்டும் கொடும் நோய்களைக் கொடுக்கும்.\nவாந்தி, இரத்தவாந்தி, குறைந்த இரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை, குடல் நோய்கள், சிறுநீரகப் பழுது, கல்லீரல் பழுது... ஆகியவை தாமிர விஷத்தால் ஏற்படும். மனித உடலின் சுத்திகரிப்பு நிலையம் கல்லீரல். அந்தக் கல்லீரல் பழுதடைந்தால் அதன் தொடர்ச்சியாக வரும் நோய்கள் ஏராளம். இந்த நோய்கள் அனைத்தும் சாம்பியாவில் கே.சி.எம். தாமிரச் சுரங்கத்திற்கு அருகில் வாழ்ந்த மக்களுக்கு வந்தன.\nகந்தக விஷத்தால் வரும் நோய்கள்\nகந்தகத்தின் ஆங்கிலப் பெயர் சல்ஃபர் (Sulphur). . கந்தகம் ஆக்சிஜனோடு சேரும்பொழுது அது கந்தக வாயுவாகிறது. கந்தக வாயுவால் புற்று நோய் வராது. ஆனால், ஆஸ்த்மா, தோல் வியாதிகள், கண் அரிப்பு, நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஆகியவை ஏற்படும். அதைத்தவிர, கந்தகவாயு வான்வெளியில் மேகங்களுடனும் கலந்து விடும். அப்படிப்பட்ட கந்தக மேகங்களிலிருந்து பொழியும் மழை அமில மழையாக இருக்கும். அமில மழை பொழிந்தால் நிலம், கட்டடம், வாகனங்கள் எல்லாம் நாசமாகும். இப்படி எல்லா நாசங்களும் சாம்பியாவில் நடந்தன. ஆனால், அனில் அகர்வாலின் வேதாந்தா இதற்கெல்லாம் நாங்கள் காரணமல்ல என்று முழுப் பூசணியை சோற்றில் மறைத்தது.\nவேதாந்தாவின் நாசகாரச் செயல்களை எதிர்த்து, பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக சாம்பியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கில், நீதிபதி குன்ஹாவைப் போன்ற ஒரு நீதிபதி வேதாந்தாவிற்குக் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் ஊழல் அரசியல்வாதிகளோடும், அதிகாரிகளோடும் கைகோ(ர்)த்துக்கொண்டு அநியாயங்கள் செய்து வருகின்றார்கள் என்றும் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nவேதாந்தா அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தது. மேல் முறையீட்டை குமாரசாமிகள் விசாரித்தார்கள். கொஞ்சம் புத்திசாலி குமாரசாமிகள். வேதாந்தாவிற்கு எதிராக ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பின் கண்டனத்தை மட்டும் விட்டுவிட்டு அவர் வழங்கிய நஷ்ட ஈட்டை அந்த சாம்பியா நாட்டு ஏழை மக்களுக்கு வழங்கத் தேவையில்லை என்று தீர்ப்பு கூறி விட்டார்கள்.\nஅந்த தைரியத்தில்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நீதிமன்றத்தின் ஆணை மூலம் திறந்த நிர்வாகம், நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என்று கொக்கரிக்கின்றது. ஆனால், இந்த முறை நீதிமன்றத்தில் வாதாட உலகெங்கும் வாழும் தமிழர்கள் வழக்கறிஞர்களைக் கொண்டு வருவார்கள். தமிழ்நாடு அரசின் தேங்காய்மூடி வழக்கறிஞர்களை நம்பி இருக்கப் போவதில்லை.\nபடங்கள் நன்றி: Foil Vedanta\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்ன\nஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கமுடியாது... -மாசுக்கட்டுப்பாடு வாரியம்\nஸ்டெர்லைட் பற்றி விசாரிக்க தமிழகம் வந்த அமெரிக்க பத்திரிகையாளரை மணிக் கணக்கில் விசாரித்த போலீஸ்...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கருப்பு கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு\nசிவகார்த்திகேயனுடன் நட்பு... உருவத்தால் பட்ட அவமானம்... - 'பிளாக் ஷீப்' விக்னேஷ்காந்த் பகிரும் லைஃப் ஸ்டோரி\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபாஜகவின் பாகிஸ்தான் எதிர்ப்பு குறித்து விடை கிடைக்காத 12 கேள்விகள்\nநாட்டை காப்பாற்ற சென்றவன் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டான்...\nஅம்மா நான் வந்துட்டேன், இங்க டூட்டியில ஜாயிண்ட் பண்ணிட்டேன்... புல்வாராவில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சுப்ரமணியம்...\nநெடுவாசல் மக்களை போராட தூண்டிய நாள்... பிப்ரவரி 16\n”அரசெல்லாம் தேவையில்லை, நாமே களத்துல இறங்குவோம்” - காமராஜரின் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள்\nவானவில்லைக் கோபத்தோடு வளைக்கும் தந்தை... பாடலாசிரியர் வேல்முருகன் கட்டுரை\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\n‘நீ இறங்கினா சாக்கடை கூட சுத்தமாகிடும்’- அரசியல் பேசும் என்ஜிகே\nஈ.பி.எ��், வைகோ, அழகிரி இன்னும் யார் யார் ரஜினி மகள் திருமணம் (படங்கள்)\nதிருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கில் புதிய திருப்பம்; கொலையாளியின் கார் கண்டுபிடிப்பு\nஅணியின் தவறுக்கு டார்கெட் செய்யப்படுகிறாரா தினேஷ் கார்த்திக்\nபொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஆறாவது இடமா மோடியின் அடுத்த பொய் அம்பலம்\n”அரசெல்லாம் தேவையில்லை, நாமே களத்துல இறங்குவோம்” - காமராஜரின் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/3052", "date_download": "2019-02-16T15:02:44Z", "digest": "sha1:THG73Z5XUVL4OJDXZWZLGHS7NQBET7TF", "length": 8037, "nlines": 163, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | tnpsc", "raw_content": "\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nசிவசந்திரன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\n2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nடிஎன்பிஎஸ்சியில் பெரியாருக்கு எதிரிகள் இருக்கிறார்களா\nகுரூப் 2 தேர்வுகளுக்கு கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களையும் அனுமதிக்கக் கோரிய மனு- தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n சாம் ராஜேஸ்வரனை கைதுசெய்ய தீவிரம் ஏன்\n சாம் ராஜேஸ்வரனை கைது செய்ய உயர்நீதிமன்றத்தில் மனு\nகுரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு\n“கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்”- ஸ்டாலின் கண்டனம்\nடிஎன்பிஎஸ்சி முதல் தொகுதி தேர்வு முடிவு தாமதம் ஏன்.. முறைகேடு செய்ய சதியா\n காசி ராம்குமார் அதிரடி கைது\nதரமற்ற கல்வி, தரமில்லா தலைமுறையை உருவாக்கும்\nநல்லவர்களையும் கெடுக்கும் கிரகப் பாகைகள் எவை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n 45 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\nதித்திக்கும் வாழ்க்கை தரும் திருமணப் பொருத்தம் -பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும��� 17-2-2019 முதல் 23-2-2019 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2017/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-16T16:55:52Z", "digest": "sha1:PFAU2GRRUEYGC7ZKH7TR6QCRGMRXOHER", "length": 22611, "nlines": 320, "source_domain": "selangorkini.my", "title": "Selangorkini", "raw_content": "சிலாங்கூரின் திட்டமிடல் மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் | Selangorkini\nமணல் விற்பனை ஆண்டுக்கு வெ.90 மில்லியனை எட்டியது\nசெமினி இடைத்தேர்தல்: இன்று வேட்பாளர் நியமனம்\nமேம்பாட்டுத் திட்டங்கள் வாக்குகள் சேகரிப்பதற்காக அல்ல\nஅம்பாங், காஜாங், செமினி மேம்பாட்டு திட்டங்கள் மீது அரசு கவனம்\nசேதமடைந்த வீடுகள் மறுநிர்மாணிப்பு செலவினம் மாநில அரசு ஏற்றுக் கொள்ளும்\nமிகவும் அதிகமான முதலீட்டை பதிவுசெய்து சிலாங்கூர் வரலாறு படைத்தது\n“உலு லங்காட்டை நோக்கி ஒருங்கிணைந்து மேம்பாடு அடைவோம்”: ஒரு பயணம்\nநான்கு முனைப் போட்டியைக் கண்டு பக்காத்தான் அஞ்சவில்லை\n4.7 % வளர்ச்சி விகிதம் பொருளாதாரம் மேலும் வலுவடையும்\nஅமீருடின் ஷாரியின் நிர்வாகத்தின் மீது 61% மக்கள் மன நிறைவு\nசமூக வலைத்தளங்களில் மட்டுமே பிரபலம் அம்னோவிற்கு நஜீப் ஒரு சுமையே\nதஞ்சோங் காராங்கில் புயல் காற்று 165 வீடுகள் சேதம்\nபோதைப் பொருள் நடமாட்ட பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்\nசெமினியை கைப்பற்ற மீண்டும் துடிப்புடன் செயல்படுவீர்\nதேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல் பக்காத்தான் தலைவர்கள் எந்நேரமும் உழைக்கின்றனர்\nநஜீப் ‘போஸ்கூ’ அல்ல; அவர் ஒரு திருடர்\nகட்டாய தொழிலாளர் விவகாரம்: ஆர்பிஏவுடன் அமைச்சு ஒத்துழைக்கும்\nஉள்நாட்டு, தென்கிழக்காசிய சந்தைகளில் 10 % விற்பனையை அதிகரிக்க ‘அமால்’ இலக்கு\nபொருளாதார மந்த நிலை : வாய்ப்புகளைச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்\nமக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் ‘ஈஏசி’விற்கு நல்ல வரவேற்பு\nசிலாங்கூரின் திட்டமிடல் மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும்\nசிலாங்கூரின் திட்டமிடல் மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும்\nஷா ஆலம், ஆகஸ்ட் 11:\nமத்திய அரசாங்கத்தின் வருமானம் மேலும் வளர்ச்சியடைய சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் திட்டமிடலை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் புத்ரா ஜெயாவின் நிர்வாகம் சிறந்த அடைவை எட்டும் என்று சிலாங்கூ���் மாநில பொருளாதார ஆலோசகர் அலுவலகத்தின் நிர்வாக செயல் அதிகாரி, முனைவர் பாஃமி ஙா கூறினார். கடந்த 2015 மற்றும் 2016-இன் வருமான வளர்ச்சி 10.4% இருந்ததாகவும், ஆனால் அதே சமயம் மத்திய அரசாங்கத்தின் வளர்ச்சி 0.6% குறைந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கூறுகையில், இந்த ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் வருமானத்தின் வளர்ச்சி 13% ஆகவும், மத்திய அரசாங்கம் 0.8% மட்டுமே இருப்பதாக தெரிவித்தார்.\n12இல் 10 ஊராட்சி மன்றங்கள் 5 நட்சத்திர தகுதியை பெற்றது\n2011-இல் இருந்து ரிம5.1 மில்லியனை ஆர்எஸ்எஸ்-க்கு செலவிட்டுள்ளது\nமணல் விற்பனை ஆண்டுக்கு வெ.90 மில்லியனை எட்டியது - 16 hours ago\nசெமினி, பிப். 16: பக்காத்தான் அரசாங்கம் சிலாங்கூர் மாநிலத்தை ஆட்சி புரியத் தொடங்கியது முதல் இம்மாநிலத்தின் மணல் விற்பனை ஆண்டுக்கு 90 மில்லியன் வெள்ளியை…\nசெமினி இடைத்தேர்தல்: இன்று வேட்பாளர் நியமனம்\nகாஜாங், பிப்.16: செமினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமனம் காஜாங் நகராண்மைக் கழகத்தின் டேவான்ஸ்ரீ செம்பாகாவில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.…\nஅம்பாங், காஜாங், செமினி மேம்பாட்டு திட்டங்கள் மீது அரசு கவனம் - 1 day ago\nபாங்கி, பிப்.16: உலு லங்காட் வட்டாரம் குறிப்பாக அம்பாங், காஜாங் மற்றும் செமினி ஆகிய பகுதிகளின் மேம்பாட்டு திட்டங்கள் மீது மாநில அரசு கவனம்…\nசேதமடைந்த வீடுகள் மறுநிர்மாணிப்பு செலவினம் மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் - 1 day ago\nஷா ஆலம், பிப்.16: அண்மையில் தஞ்சோங் காராங்கில் வீசிய புயல் காற்றினால் சேதமடைந்த வீடுகளின் மறு நிர்மாணிப்பு செலவினங்களை மாநில அரசு முழுமையாக ஏற்றுக்…\nமிகவும் அதிகமான முதலீட்டை பதிவுசெய்து சிலாங்கூர் வரலாறு படைத்தது\nபாங்கி, பிப்.15: சிலாங்கூர் மாநிலம் கடந்த 2018 ஆண்டு 12 பில்லியன் வெள்ளி முதலீட்டை பதிவு செய்துள்ளதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.…\n“உலு லங்காட்டை நோக்கி ஒருங்கிணைந்து மேம்பாடு அடைவோம்”: ஒரு பயணம் - 2 days ago\nபாங்கி, பிப்.15: ஒன்றிணைந்து மேம்பாடடைவோம் பயணத்தின் முதல் கட்டமாக உலு லங்காட் மாவட்டத்திற்கு இன்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி வருகையளித்தார். உலு லங்காட்…\nஅமீருடின் ஷாரியின் நிர்வாகத்தின் மீது 61% மக்கள் மன நிறைவு - 2 days ago\nகடந்த 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி ��ெற்ற பின் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மத்திய அரசின் சார்பில் பொருளாதார விவகார அமைச்சராக…\nசுற்றுச் சூழலைப் பேண யூடிபி – ஜேபிஎஸ் ஒத்துழைப்பு\nடிங்கி காய்ச்சல் பரவலைத் தடுக்க ஊராட்சி மன்றத்துக்கு வெ.5 லட்சம் ஒதுக்கீடு\nகுனோங் பாலிங்கில் தீ 85 % அணைக்கப்பட்டு விட்டது\nஹராப்பான் நிதி நிறுத்தம் வெ. 202.72 மில்லியன் திரட்டப்பட்டது\nஒரே நாளில் 1000 ‘புரோட்டோன் எக்ஸ் 70” கார்கள் விநியோகம்\nஅஸ்மினை நலம் விசாரித்தார் மாமன்னர்\nமக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவீர்\nஅனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும்\nபோதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் மலேசியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇஸ்லாமிய கல்வி கற்க இந்து மாணவன் வற்புறுத்தப்படவில்லை\nபெல்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிலாங்கூர் சமநிலை கண்டது\nமணல் விற்பனை ஆண்டுக்கு வெ.90 மில்லியனை எட்டியது\nசெமினி இடைத்தேர்தல்: இன்று வேட்பாளர் நியமனம்\nமேம்பாட்டுத் திட்டங்கள் வாக்குகள் சேகரிப்பதற்காக அல்ல\nஅம்பாங், காஜாங், செமினி மேம்பாட்டு திட்டங்கள் மீது அரசு கவனம்\nசேதமடைந்த வீடுகள் மறுநிர்மாணிப்பு செலவினம் மாநில அரசு ஏற்றுக் கொள்ளும்\n“உலு லங்காட்டை நோக்கி ஒருங்கிணைந்து மேம்பாடு அடைவோம்”: ஒரு பயணம்\nநான்கு முனைப் போட்டியைக் கண்டு பக்காத்தான் அஞ்சவில்லை\n4.7 % வளர்ச்சி விகிதம் பொருளாதாரம் மேலும் வலுவடையும்\nசமூக வலைத்தளங்களில் மட்டுமே பிரபலம் அம்னோவிற்கு நஜீப் ஒரு சுமையே\nஅமீருடின் ஷாரியின் நிர்வாகத்தின் மீது 61% மக்கள் மன நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iit-bhubaneswar-invites-applications-various-positions-003783.html", "date_download": "2019-02-16T15:07:07Z", "digest": "sha1:7PEK3DTMECS73IYWG4D5QABSSXYFQC3N", "length": 11359, "nlines": 139, "source_domain": "tamil.careerindia.com", "title": "புவனேஸ்வர் ஐஐடியில் வேலை! | IIT Bhubaneswar invites applications for various positions - Tamil Careerindia", "raw_content": "\n» புவனேஸ்வர் ஐஐடியில் வேலை\nபுவனேஸ்வர் ஐஐடி கல்வி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n2. மேற்பார்வை பொறியாளர் (சிவில்)\n5. உதவி நிர்வாக பொறியாளர் (சிவில்)\n7. பப்ளிக் ரிலேஷன் ஆபிஸர்\n10. முதுநிலை நூலக உதவியாளர்\n12. ஜூனியர் கணக்க�� அதிகாரி\n14. ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்\n15. இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர்\n19. ஜூனியர் ஆய்வக உதவியாளர்\nவயதுவரம்பு: 30 முதல் 57க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதகுதி: இளங்கலை, முதுகலை மற்றும் பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், கனரக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி., எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nகுறிப்பு: ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2018\nஅஞ்சல் வாயிலாக பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.06.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nடிப்ளமோ என்ஜீனியர்களுக்கு மின்சாரத் துறையில் வேலை\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/10-ways-to-attract-a-potential-employer-with-your-resume-003799.html", "date_download": "2019-02-16T15:37:30Z", "digest": "sha1:FKOCKYIMXAY3GCK2V3RCIHMFYFUPE32N", "length": 13566, "nlines": 114, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரெஸ்யூமில் இந்த 10 பார்முலா பக்காவா இருந்தா... உடனே வேலை! | 10 Ways To Attract A Potential Employer With Your Resume - Tamil Careerindia", "raw_content": "\n» ரெஸ்யூமில் இந்த 10 பார்முலா பக்காவா இருந்தா... உடனே வேலை\nரெஸ்யூமில் இந்த 10 பார்முலா பக்காவா இருந்தா... உடனே வேலை\nபொதுவாக இன்டெர்வியூ செல்லும் இளைஞர்கள் காலையில் கண்விழித்த உடன், இணையதளத்தில் உள்ள டெம்லேட்களில் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒன்றை பார்த்து டவுன்லேட் செய்து லைட்டா பட்டி டிங்கரிங் மட்டும் பார்த்து விண்ணப்பிப்பதுதான் உலக வழக்கம்.\nஇன்னும் சிலர் நண்பர்களிடம் ஒரு காப்பி பெற்று அதில் அப்படியே பெயரை மட்டும் மாற்றி அப்ளை செய்வார்கள்.\nஎந்த வேலைக்கு எந்த அம்சம் தேவை, தேவையில்லை என்பது பெருவாரியான இளைஞர்களுக்கு தெரிந்தாலும், அதை ரெஸ்யூமில் குறிப்பிடுவதில் சில நேரம் மறந்துவிடுவோம். அந்த வகையில் உங்களுக்கான சில தகவல்கள்.\nமுதலில் டெம்லேட் எனப்படும் ரெடிமேட் ரெஸ்யூம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம். உங்களுக்கு ஒன்றுமே தெரியாது அல்லது பள்ளி முடித்து முதல் முறையாக பணிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் ஓகே. இல்லை என்றால் சொந்தமாக ரெஸ்யூமை வடிவமைப்பது நன்று.\nஇதில் முக்கியமாக நம் அடிக்கடி பயன்படுத்தும் மற்றும் எளிதாக புரியும் படியான ஃபான்ட்களை பயன்படுத்துவது பயன் அளிக்கும்.\nஉங்களுடைய தனித்திறமைகள் தனித்தனியாக கண்ணில் படும்படி புட்டு புட்டு வைப்பது கூடுதல் பலம். இதை மெருகேற்ற சில அட்ராக்ட் கலர்ஸ் கொடுக்கலாம்.\nஎன்ன வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களே அதைப்பற்றி எழுதுவது நல்லது. எக்ஸ்ட்ரா ஃபீல்ட் கொடுத்தாலும் விண்ணப்பிக்கும் வேலை சார்ந்த விஷயங்களை கொடுப்பது நலம்.\nநம் விண்ணப்பிக்கும் துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை உபயோகிப்பது நலம் பயக்கும். இது நம்மை இயற்கையாகவே குறிப்பிட்ட வேலைக்கு தகுதியானவர்களாக காட்���ும்.\nஉங்களை பற்றி விவரிக்கும் போது சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பொருள் எவ்வாறு விளம்பரப்படுத்தப்படுகிறதோ அதுபோல மிக சாமர்த்தியமாக உங்களைப் பற்றி எழுத கற்றுக்கொள்ளுங்கள்.\nநீங்கள் குறிப்பிடும் தலைப்புகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான முறையில் கண்ணில் தெளிவாக படும்படி வடிவமைப்பது சிறப்பான முடிவைப் பெற்றுத்தரும்.\nஉங்களது முந்தைய நிறுவனம் உங்களால் அடைந்த நற்பலன்களையோ அல்லது விண்ணப்பிக்கும் நிறுவனத்தில் நீங்க செய்யப்போகும் செயல்களையோ ஹலைட் செய்து காட்ட மறக்காதீர்கள்.\nஉங்களுடைய வயதை ஹலைட் செய்வதற்கு மாறாக கல்வியை ஹலைட் செய்யலாம்.முக்கியமாக எந்த பணிக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அந்தப்பணிக்கான படிப்பை மட்டும் குறிப்பிடுவது நலம்.\nநீங்கள் ரெஸ்யூமை அழுகுபடுத்தவே, மெருகூட்டவே கொடுக்கும் அனைத்துவிதமான தகவல்களும் உங்களுடைய பணி அல்லது விண்ணப்பிக்கும் பணி சார்ந்தவையாக இருக்கட்டும்.\nஒரு முறை முழுமையாக முழுமையாக படித்து பார்த்து ஒன்றிற்கும் மேற்பட்ட வார்த்தைகள் திரும்ப திரும்ப பயன்படுத்தியிருக்கும் பட்சத்தில் அதை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n ரூ.40 ஆயிரம் ஊதியத்��ில் ஆவினில் வேலை..\nதமிழக சுகாதாரத் துறையில் பணியாற்ற ஆசையா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ecommercebusinessbureau.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2019-02-16T15:50:29Z", "digest": "sha1:OADANK6ZCZTKMZOP77GV45WZ33EYVC6C", "length": 23015, "nlines": 144, "source_domain": "ecommercebusinessbureau.com", "title": "மூன்று வியப்புகள்!!! – பகுதி – 2 – QMS LLC", "raw_content": "\n – பகுதி – 2\nபழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன் மன்னியுங்கள் மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்\nகாலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம் எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், என்றாலும் என்னினும் இளமையாகத் துறு துறு என்று இருந்தார், கல்லூரி நிர்வாகி\nமாலையில் கல்லூரியைப் போய்ப் பார்த்தேன். ‘ஊர்தான் மோசம்; கலூரிக் கட்டிடம் அடுக்கு மாளிகையாக இருக்கும்’ என்று கற்பனைக் காற்றில் கட்டிய கோட்டை இடிந்து விழுந்தது “இதுவா கல்லூரி” என்று மூன்றாவது வியப்பு ஏற்பட்டது அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது கல்லூரி முற்றமும் கல்லூரிக் கட்டிடத்தின் நீண்ட கூடங்களும் தாழ்வாராமும் ஒரு சத்திரத்தை நினைவூட்டின\nமுப்பது ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தையும் காதிர் முகைதீன் கல்லூரியையும் கண்ணால் கண்டவர்கள்தான், கல்வித் தந்தை S.M.S. ஷேக் ஜலாலுதீன் அரும் பாடுபட்டு செங்கல் செங்கலாகக் கல்லூரியை வளர்த்ததையும், கல்லூரியால் ஊர் முன்னேறியதையும் செம்மையாகப் புரிந்து கொள்ள முடியும்.\nஅரச மரத்தைப் பிடித்த சனி, பிள்ளையாரையும் பிடித்ததாம் அது போல ஊரின் வசதிக் குறைவு, ஊரின் வளர்ச்சியையும் பாதித்துடன் கல்லூரியின் வளர்ச்சியையும் பாதித்தது அது போல ஊரின் வசதிக் குறைவு, ஊரின் வளர்ச்சியையும் பாதித்துடன் கல்லூரியின் வளர்ச்சியையும் பாதித்தது அதிரை நகரம் மற்றும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படித்த பள்ளி மாணவர்களின் மேற் படிப்புக்காகவே கல்லூரி துவக்கப் பட்டது. ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் நிறைய மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் நெய்யைத் தேடி அலைந்தார்கள் அதிரை நகரம் மற்றும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படித்த பள்ளி மாணவர்களின் மேற் படிப்புக்காகவே கல்லூரி துவக்கப் பட்டது. ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் நிறைய மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் நெய்யைத் தேடி அலைந்தார்கள் வெளியூர் சென்று படிக்க வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைகளும், பல முறை படை எடுத்தும் குறைந்த மதிப்பெண்களே பெற்ற மாணவர்களுமே காதிர் முகைதீன் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள் வெளியூர் சென்று படிக்க வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைகளும், பல முறை படை எடுத்தும் குறைந்த மதிப்பெண்களே பெற்ற மாணவர்களுமே காதிர் முகைதீன் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள் அப்படிச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்தது\nநான் பணியாற்றத் தொடங்கிய 1957 –ஆம் ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 80 – க்கும் குறைவே ஆசிரியர்கள் எண்ணிக்கையோ 16 – க்கும் மேலே ஆசிரியர்கள் எண்ணிக்கையோ 16 – க்கும் மேலே மாணவர் குறைவுக்கு, வசதியற்ற சூழல் காரணம் என்பார் முதல்வர் தனக்கோடி\nவேலை தேடி வந்த ஆசிரியப் பெருமக்கள் சிலர், ஊரைப் பார்த்ததும், “வேலையே வேண்டாம்” என்று சொல்லி ஓட்டம் பிடித்ததும் உண்டு வேலையில் சேர்ந்தவர்களும், வேறு ஊர்களில் வேலைக்கு முயற்சி செய்த வண்ணம் இருப்பார்கள் வேலையில் சேர்ந்தவர்களும், வேறு ஊர்களில் வேலைக்கு முயற்சி செய்த வண்ணம் இருப்பார்கள் கல்லூரி எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்ற அச்சம் வேறு அவர்களுக்கு\nஎவ்வளவோ பணத் தட்டுப்பாடும் சிரமங்களும் பேரலைகளாக மோதிய போதிலும், எதிர் நீச்சல் போட்டுச் சமாளித்தாரே தவிர எக் காரணத்தைக் கொண்டும் கல்லூரியை மூடும் எண்ணம் தாளாளருக்குத் தோன்றியதே இல்லை பட்டப் படிப்பு எதையாவது மூடலாம் என்று முதல்வர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தாளாளர் அப்படி நி��ைத்ததில்லை\nஅதே சமயத்தில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தத் தாளாளர் பெரும் முயற்சி செய்தார் அவர் அனுப்பி வைத்த ஆசிரியர்கள் பல ஊர்களுக்குச் சென்று, மாணவர்களை வலை வீசிப் பிடித்து வந்தார்கள் அவர் அனுப்பி வைத்த ஆசிரியர்கள் பல ஊர்களுக்குச் சென்று, மாணவர்களை வலை வீசிப் பிடித்து வந்தார்கள் பக்கத்து ஊர்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் கண்டு பேசத் தகுந்தோரை அனுப்பினார். தலைமை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு, காதிர் முகைதீன் கல்லூரியைப் பரிந்துரை செய்தார்கள். பல்கலைக் கழகத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற வெற்றி விழுக்காடுகள் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டன 1962 – ல் மாணவர்கள் எண்ணிக்கை 320 ஆயிற்று\nகல்லூரியின் தொடக்க ஆண்டுகளில் நிதிப் பற்றாக் குறையால் ஆசிரியப் பெரு மக்களும் மாணவ மணிகளும் பல சிரமங்களுக்கு ஆளாயினர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆசிரியர்களுக்கு மாதா மாதம் முதல் தேதி அன்றே ஊதியம் கிடைத்ததில்லை ஆனால் அரசு மானியமோ, அறுவடைப் பணமோ, பிற வருவாயோ எது கிடைத்தாலும் முதல் வேலையாக, பைசா பாக்கி இல்லாமல் முழு ஊதியத்தையும் கொடுத்துத் தீர்த்துவிடுவார. “தாமதமாகி இருக்கலாம்; தர மறுக்கப் பட்டதில்லை” (Delayed but not denied) என்று முதல்வர் தனக்கோடி கூறுவார் ஆனால் அரசு மானியமோ, அறுவடைப் பணமோ, பிற வருவாயோ எது கிடைத்தாலும் முதல் வேலையாக, பைசா பாக்கி இல்லாமல் முழு ஊதியத்தையும் கொடுத்துத் தீர்த்துவிடுவார. “தாமதமாகி இருக்கலாம்; தர மறுக்கப் பட்டதில்லை” (Delayed but not denied) என்று முதல்வர் தனக்கோடி கூறுவார் ஆசிரியர்களின் அவசரத் தேவைக்கு பகுதிச் சம்பளம் கொடுத்ததும் உண்டு. நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஆட்டைத் தூக்கி மாட்டிலும், மாட்டைத் தூக்கி, ஆட்டிலும் போடுவது போல, வருவாயைக் கல்லூரி விடுதிக்கும் செலவிடுவார்\nபேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-181", "date_download": "2019-02-16T16:26:36Z", "digest": "sha1:5SLHLJEEKBIPCXD5Y4YXGATAAVDN3DX2", "length": 3882, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருநாட்டியாத்தான்குடி வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருநாட்டியாத்தான்குடி ஆலயம் 10.6980936 அட்சரேகையிலும் , 79.6200389 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருக்காறாயில் ( திருக்காரவாசல்) எனும் தேவார ���திகம் பெற்ற கோயில் 4.81 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்லிக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.15 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருதெங்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.53 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பேரெயில் (ஓகைப்பேரையூர் ,வங்காரப் பேரையூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.13 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகொள்ளிக்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.39 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.89 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nஆரூர் பரவையுண்மண்டளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.75 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாரூர் அரநெறி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.76 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாரூர் (திருமூலட்டானம், திருவாரூர் பூங்கோயில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.80 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிளமர் ( விளமல் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.91 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2017/07/blog-post.html", "date_download": "2019-02-16T15:26:29Z", "digest": "sha1:XW4IUGMT6UF4R5BMMSVLJHCC3I3URRAV", "length": 6727, "nlines": 131, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை ஹனுமலர்", "raw_content": "\nஅடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை ஹனுமலர்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை\nஇந்த நாவலைப் படித்தபோது உணர்ந்த எனது உண்மையான உணர்வுகளை இதில் பதிவு செய்துள்ளேன். முதல் இருபது பக்கங்கள் மிகவும் மெதுவாகவும் அத்தனை சுவாரஸ்யமாகவும் இல்லாமல் இருந்தது. இதற்கு நான் ஒரு இந்துவாக இல்லாமல் இருப்பதும் மற்றும் இந்து கலாச்சாரம் அறியாமல் இருப்பதுவும் காரணம் ஆகும். எனது மனதை இந்த முதல் இருபது பக்கங்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பக்தி பாடல்கள் எனக்குப் புரியாத காரணத்தினால் அவற்றை வாசிக்காமல் கூட கடந்துவிட்டேன்.\nஈஸ்வரி வந்தபிறகு எனக்கு கதையில் ஈடுபாடு ஏற்பட்டு ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன். காதல் கடவுளை வெல்ல இயலுமா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கியது.\nகாதல் சிவனை வென்றது என சொல்லலாமா என யூகம் செய்கின்றேன். ஈஸ்வரியின் மற்றும் கதிரேசனின் காதல் மிகவும் அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்களது புரிதலை உணர்ந்து கொள்ள முடிகிறது, அதுவும் குறிப்பாக ஈஸ்வரி. அவள் தன் கணவன் மீது சந்தேகமோ, பொறாமை குணம் கொண்டவள் போல தென்படவே இல்லை. உண்மைக் காதல். காதலே எல்லாம். என்னை மெய்மறக்கச் செய்த பகுதி என குறிப்பிடலாம்.\nமதுசூதனன் மற்றும் வைஷ்ணவி இருவருக்கும் இடையில் காதல் முதலில் இருந்தே அவ்வளவாக சொல்லப்படவில்லை. மதுசூதனின் பிடிவாத முரட்டு குணம் தென்படுகிறது. அவனது வாழ்வு சீரழிந்தது போல இன்னும் கதையில் காட்டி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.\nஎன்னை கவர்ந்த அம்சங்களில் ஒன்று கதிரேசன் வைஷ்ணவியிடம் கொண்டு இருக்கும் ஒரு உன்னத நட்பு. மிகவும் அருமை. அவன் அவளோடு பேசும் போதும் அவளை அவன் நடத்தும் விதமும் அற்புதமான தருணங்கள்.\nகாதல்தான் எல்லாம். காதல் இருந்தால் வாழ்வு இருக்கும் என முடித்தவிதம் வெகு சிறப்பு.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகல...\nஅடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை ஹனுமலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt1192_u.html", "date_download": "2019-02-16T16:12:17Z", "digest": "sha1:CO4VPZWBUAZYOOPHYGAAYUVJBQODGKXJ", "length": 15925, "nlines": 154, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - முருகு லாவிய மைப்பா - Sri AruNagirinAthar's Thiruppugazh 1192 murugulAviyamaippA common - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 1192 முருகு லாவிய மைப்பா (பொதுப்பாடல்கள்)\nதனன தானன தத்தான தானன\nதனன தானன தத்தான தானன\nதனன தானன தத்தான தானன ...... தனதான\nமுருகு லாவிய மைப்பாவு வார்குழல்\nமுளரி வாய்நெகிழ் வித்தார வேல்விழி\nமுடுகு வோர்குலை வித்தான கோடேனு ...... முலையாலே\nமுறைமை சேர்கெட மைத்தார்வு வார்கடல்\nமுடுகு வோரென எய்த்தோடி யாகமு\nமொழியும் வேறிடு பித்தேறி னாரெனு ...... முயல்வேகொண்\nடுருகு வார்சில சிற்றாம னோலய\nமுயிரு மாகமு மொத்தாசை யோடுள\nமுருகி தீமெழு கிட்டான தோவென ...... வுரையாநண்\nபுலக வாவொழி வித்தார்ம னோலய\nமுணர்வு நீடிய பொற்பாத சேவடி\nயுலவு நீயெனை வைத்தாள வேயருள் ...... தருவாயே\nகுருகு லாவிய நற்றாழி சூழ்நகர்\nகுமர னேமுனை வெற்பார்ப ராபரை\nகுழக பூசுரர் மெய்க்காணும் வீரர்தம் ...... வடிவேலா\nகுறவர் சீர்மக ளைத்தேடி வாடிய\nகுழையு நீள்கர வைத்தோடி யேயவர்\nகுடியி லேமயி லைக்கோடு சோதிய ...... வுரவோனே\nமருகு மாமது ரைக்கூடல் மால்வரை\nவளைவு ளாகிய நக்கீர ரோதிய\nவளகை சேர்தமி ழுக்காக நீடிய ...... கரவோனே\nமதிய மேவிய சுற்றாத வேணியர்\nமகிழ நீநொடி யற்றான போதினில்\nமயிலை நீடுல கைச்சூழ வேவிய ...... பெருமாளே.\nமுருகு உலாவிய மைப் பாவு(ம்) வார் குழல் முளரி வாய்\nநெகிழ் வித்தார வேல் விழி முடுகுவோர் குலை வித்தான\nகோடு எனு(ம்) முலையாலே ... நறுமணம் வீசி உலவும் மை தீட்டிய\nநீண்ட கூந்தலின் மீதும், தாமரை போன்ற வாயின் மீதும், அசைகின்ற\nவிரிந்த வேல் போன்ற கண்ணின் மீதும், விரைந்து செல்வோர்களின்\nமனத்தைக் குலைப்பதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கும் மலை\nமுறைமை சேர் கெட மைத்து ஆர்வு வார் கடல் முடுகுவோர்\nஎன எய்த்து ஓடி ஆகமும் மொழியும் வேறிடு பித்து ஏறினார்\nஎனும் முயல்வே கொண்டு உருகுவார் சில சிற்றா(ர்) ... ஒழுக்கம்\nசிதறுண்டு கெட, கறுத்து (நீர்) நிறைந்துள்ள பெரிய கடலில் (பயணம்)\nவிரைந்து செல்வார் போல் இளைப்புடன் ஓடி, உடலும் பேச்சும் மாறுதல்\nஉறும்படி பித்து ஏறினார் என்று சொல்லும்படி முயற்சிகளை மேற்கொண்டு,\nஅந்த உலக நெறியிலே சில அற்ப ஆன்மாக்கள் உள்ளம் உருகுபவர்கள்.\nமனோலயம் உயிரும் ஆகமும் ஒத்து ஆசையோடு உ(ள்)ளம்\nஉருகி தீ மெழுகு இட்டானதோ என உரையா நண்பு ... மன\nஒடுக்கம் உற்று உயிரும் உடலும் ஒரு வழிப்பட்டு, பக்தியுடன் மனம்\nஉருகி தீயில் இடப்பட்ட மெழுகோ என்று சொல்லும்படி அன்பு\nமொழிகளைக் கொண்டு உன்னைப் புகழ்ந்துரைத்து,\nஉலக அவா ஒழிவித்தார் மனோலயம் உணர்வு நீடிய பொன்\nபாத சேவடி உலவு நீ எ(ன்)னை வைத்து ஆளவே அருள்\nதருவாயே ... இவ்வுலகத்தில் மண், பெண், பொன் என்ற\nமூவாசைகளையும் நீக்கினவர்களாய மனம் ஒடுங்கிய ஞான உணர்ச்சியில்\nஉனது அழகிய பாதசேவை தருவதான திருவடிகளுடன் உலவுகின்ற நீ\nஎன்னை உன் மனத்தில் வைத்து அருள் புரிவாயாக.\nகுருகு உலாவிய நல் தாழி சூழ் நகர் குமரனே முனை வெற்பு\nஆர் பராபரை குழக பூசுரர் மெய்க் காணும் வீரர் தம்\nவடிவேலா ... நீர்ப்பறவைகள் உலவுகின்ற அழகிய கடல் சூழ்ந்துள்ள\nதிருச்செந்தூரில் விளங்கும் குமரனே, தலைமை பெற்ற மலையாகிய\nஇமயத்தில் பிறந்த பரதேவதையான பார்வதியின் குழந்தையே,\nமறையோர்களுக்கு உரியவனே, மெய்ப்பொருளைக் காணும் வடிவேலனே,\nகுறவர் சீர் மகளைத் தேடி வாடிய குழையும் நீள் கர வைத்து\nஓடியே அவர் குடியிலே மயிலைக் கோடு சோதிய\nஉரவோனே ... வேடர்களுடைய அழகிய மகளைத் தேடி வாடிக்\nகுழைந்தவனே, பெரிய களவு எண்ணத்துடன் ஓடிச் சென்று வேடர்கள்\nஇருப்பிடத்தில் இருந்த மயில் போன்ற வள்ளியைக் கொண்டு சென்ற\nமருகு மா மதுரைக் கூடல் மால் வரை வளைவுள் ஆகிய\nநக்கீரர் ஓதிய வளகை சேர் தமிழுக்காக நீடிய கரவோனே ...\nவாழை, மாமரம் இவை நிரம்பிய கூடல் எனப்படும் மதுரைக்கு அருகில்\nஉள்ள பெருமை வாய்ந்த திருப்பரங்குன்றம் என்னும் மலையில் வட்டமான\nகுகையில் இருந்த நக்கீரர்* எனும் புலவர் பாடிய வளமை வாய்ந்த தமிழைக்\n(திருமுருகாற்றுப்படையைக்) கேட்கும் பொருட்டு நெடு நாள்\nமதிய(ம்) மேவிய சுற்றாத வேணியர் மகிழ நீ நொடியற்றான\nபோதினில் மயிலை நீடு உலகைச் சூழ ஏவிய பெருமாளே. ...\nசந்திரனைத் தரித்துள்ள சடையினர், விரிந்த சடையினர் ஆகிய\nசிவபெருமான் மகிழும்படி நீ ஒரு நொடிப் பொழுதுக்கும் குறைந்த\nநேரத்தில் உனது மயில் வாகனத்தை பெரிய உலகைச் சூழ்ந்து வரும்படி\n* முருகனைப் பாடுவதில்லை என நக்கீரர் வைராக்கியம் கொண்டிருந்தார். அவரைக்\nகுகையில் சிறைப்படுத்தித் திருமுருகாற்றுப்படையைப் பாட வைத்தார் முருக வேள்.\nமன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/TNPSC-CurrentAffairs-Online-Test-13-14-December-2018.html", "date_download": "2019-02-16T15:23:53Z", "digest": "sha1:O6576LYVCEDE73PQMJ3XO2AI62Q4ZFMJ", "length": 6263, "nlines": 93, "source_domain": "www.tnpscportal.in", "title": "Current Affairs Quiz 13-14 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 13-14 டிசம்பர் 2018", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nலோக்மாத் பாராளுமன்றவாதிகளுக்கான விருதுகள் 2018 (Lokmat Parliamentary Award ) ல், 'சிறந்த பாராளுமன்றவாதி விருது 2018' பெற்றுள்ளவர்\n\"அகாடெமிக் லோமொனொசோவ்” (Akademik Lomonosov) என்ற பெயரில் உலகின் முதல் மிதக்கும் அணு உலையை அமைத்துள்ள நாடு\n2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் சதவீதம்\nஇந்திய அரசின் 'கோச் மித்ரா' திட்டம்’ தொடர்புடைய அமைச்சகம்\n7-23 டிசம்பர் 2018 வரை ‘பகவத் கீதை விழா’ நடைபெறும் இடம்\n”இந்திய தேசிய இராணுவப் பல்கல��க்கழகம்” (Indian National Defence University) அமைந்துள்ள இடம்\n“தேசிய விவசாயிகள் கொள்கை ” (National policy for Farmers) வெளியிடப்பட்ட ஆண்டு\nநாட்டிலேயே முதல் முறையாக, முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு, இலவசமாக நிமோனியா தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள மாநிலம்\nமத்திய அரசின் ”ஃபேம்-இந்தியா திட்டம்” (FAME-India Scheme) தொடர்புடையது\n”பத்திரங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்” (Securities Appellate Tribunal) தலைமையிடம் அமைந்துள்ள இடம\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/13032", "date_download": "2019-02-16T16:07:00Z", "digest": "sha1:GYYRZUHZTYYHLG2RMEQR7RAVE3LO5ZXV", "length": 24350, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "மிஷன் இம்பொசிபிள்! 5,000 அடி உயரத்தில், விமானத்தின் மீது ரொம் குரூஸ் சாகஸம்.. இவர் 'நிஜ ஹீரோ!!(Video) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n 5,000 அடி உயரத்தில், விமானத்தின் மீது ரொம் குரூஸ் சாகஸம்.. இவர் ‘நிஜ ஹீரோ\nபிறப்பு : - இறப்பு :\n 5,000 அடி உயரத்தில், விமானத்தின் மீது ரொம் குரூஸ் சாகஸம்.. இவர் ‘நிஜ ஹீரோ\nநம்மூரில் ஆளுயர கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் வாங்கிக்கொண்டிருக்கும் நடிகர்கள் டூப் போட்டு சண்டை காட்சிகள் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், உலகமெங்கும் மார்க்கெட் வைத்துள்ள பாலிவுட் நடிகர் ரொம் குரூஸ் 5,000 அடி உயரத்தில் பறந்த ராணுவ விமானத்தின் மீது சண்டைக் காட்சியில் காட்சியில் நடித்துள்ளார்.\nமிஷன் இம்பொசிபிள் பட சீரீசின் 5வது படமான ‘மிஷன் இம்பாசிபிள் 5’ திரைப்படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்த வாரம், இங்கிலாந்தில் சூட்டிங் நடந்தது. அப்போது ஏ400 எம் ரக ராணுவ விமானத்தின் வெளிப் பகுதியில் ஹீரோ நின்றபடி சண்டையில் ஈடுபடுவது மாதிரி ஒரு காட்சி எடுக்க வேண்டியிருந்தது. அதுவும் 5,000 அடி உயரத்தில் அந்த விமானம் பறக்கும்போது வெளியில் வந்து இறக்கையின் அடிப்பகுதியில் ஹீரோ நிற்க வேண்டும்.\nஐரோப்பாவில் ஐந்தாயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானம் என்றால் அந்த பகுதியில் மைனஸ் டிகிரி குளிர்தான் நிலவும். மூச்சு விடுவதே சிரமம். இந்த லட்சணத்தில் அதிவேகமாக செல்லும் விமானத்திற்கு வெளியே வீசும் அதிவேகக் குளிர்காற்று வேறு மூச்சை அடைக்கும்.\nஆனால் இதைப்பற்றி அசரவேயில்லை ரொம் குரூஸ். அந்த காட்சியில், தானே நடிப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்தனர் படக் குழுவினர். விபத்து ஏதாவது நேர்ந்தால் உலகிலுள்ள பல கோடி ரசிகர்கள் கலங்கிவிடுவார்களே என்ற அச்சம் படக்குழுவிற்கு தொற்றிக் கொண்டது. ஆனால் அந்த பயம் துளியும் ரொம் குரூசுக்கு இல்லை.\nமனிதர் அனாயாசமாக அந்த காட்சிகளில் நடித்துள்ளார். படத்தின் சூட்டிங்கின்போது முதலில் சற்று தடுமாறினாலும், அதன்பிறகு சுதாரித்துக் கொண்டு அச்சமேயில்லாமல் பறக்கும் ராணுவ விமானத்தின் மீது நின்று சூட்டிங்கை முடித்துக்கொடுத்துள்ளார் ரொம் குரூஸ்.\nஏற்கனவே Mission Impossible: Ghost Protocol படத்துக்காக, 2011ல், துபாயில் உள்ள 123 அடுக்குகொண்ட உலகின் மிக உயர கட்டிடமான ப்ருஜ் கலிபா கட்டடத்தில் டாம் குரூஸ் தொங்கும் காட்சியில் நடிக்க அதை ஐமேக்ஸ் கேமரா மூலம் சூட் செய்தனர் படக்குழுவினர். அதே படத்துக்காக பாலைவனத்தில் மணல் புயலுக்கு நடுவே கார் சேஸிங் சண்டை காட்சியிலும் ரொம் குரூஸ் நடித்து பட்டையை கிளப்பியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதனிமனித ஆராதனை அதிகம் கொண்ட நம் ஊரில் நடிகர்கள் எந்த சாகசமும் செய்வதில்லை. பஞ்ச் வசனம், 100 பேரை அடிப்பது, வயதான காலத்தில் பேத்தி வயது பெண்ணுடன் டூயட் பாடுவது போன்றவற்றோடு அவர்கள் பணி முடிந்துவிடுகிறது. கைக்கு பணமும் வந்துவிடுகிறது. இரு வேடங்களுக்கு கூட வித்தியாசம் காண்பிக்க முடியாமல் சட்டையை மட்டும் மாற்றிப்போட்டுக் கொண்டு ஆகா.. இரட்டை வேடத்தில் கலக்கி விட்டேனே என்கின்றனர்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் 5,000 அடி உயரத்தில் பறந்து சண்டை போடும் ரொம் குரூசுக்கு பிட் நோட்டீஸ் கூட அடிப்பது கிடையாது. ஆனால் டூப் போடும் நம்மூர் கலைஞர்களுக்கு ஆளுயர கட்-அவுட், குடம் குடமாக பால் ஊற்றல்கள்…. ஒருவேளை ரிஸ்க்கான சூட்டிங்கில் நடித்து எசகு பிசகாக ஏதாவது ஆகிவிட்டால் வருங்காலத்தில் தமிழகத்தை யார் காப்பாற்றுவார் என்ற அச்சம் நம்மூர் நடிகர்களுக்கு இருக்கலாம். அதுவும் நியாயம் தான்\nPrevious: தமிழீழத்துக்கு நட்பு நாடுகள���க மொறிசியஸ் அடுத்து குவாடேலூபே \nNext: முள்ளிக்குளம் பகுதி மக்களை மீளக்குடியமர்த்த பாதுகாப்புச் செயலாளரிடம் மன்னார் ஆயர் கோரிக்கை\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவு���்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகள���ன் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/05/blog-post_27.html", "date_download": "2019-02-16T16:50:03Z", "digest": "sha1:AECHTLKI4PDPE7HOKGWAABYM6IY7X4JP", "length": 9191, "nlines": 259, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: என்னய்யா தப்பு பண்ணினான் என் கட்சிக்காரன் ஸ்ரீசாந்த்...?", "raw_content": "\nஎன்னய்யா தப்பு பண்ணினான் என் கட்சிக்காரன் ஸ்ரீசாந்த்...\nLabels: அரசியல், சினிமா, நகைச்சுவை\nதிண்டுக்கல் தனபாலன் 27 May 2013 at 20:33\nசெம நக்கல்... இதை விட அவமானம் தேவை தான்...\nஹா ஹா ஹா செம செம செம\nநன்றி.. கவிதை வீதி சௌந்தர்\nசெம அதிலும் முதல் படமும் கருத்தும் கச்சிதம்\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nஎங்கே போனது புலிகளின் வீரம்....\nஎன்னய்யா தப்பு பண்ணினான் என் கட்சிக்காரன் ஸ்ரீசாந்...\nஇந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா....\nரஜினி கமலுக்கு வாழ்வ��ித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vasanthanin.blogspot.com/2006/01/", "date_download": "2019-02-16T15:42:10Z", "digest": "sha1:HGCUXZNS37QRJCSDXR2DCJOE3LUBJ6UD", "length": 296514, "nlines": 461, "source_domain": "vasanthanin.blogspot.com", "title": "வசந்தன் பக்கம்: January 2006", "raw_content": "\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பத...\nஇலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு\nமரங்கள் - 3 - தேன்தூக்கி -\nதலைப்பில்லாக்கனவு. -ஒலிம்பிக்கை முன்வைத்தொரு கவித...\nநினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மான...\nஅஞ்சாதே - கோமாளித் திரைக்கதை\nகேள்விக்குறி - கவர்ந்த தமிழ்த் திரைப்படம்\nதைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்\nநினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்)\nநான் பெரிய ஆள் -1\nஎழுதியவர் 'தங்கத் தாத்தா' சோமசுந்தரப் புலவர்.\nசின்ன வயதில் எங்கள் வகுப்பில் இந்த இசைநாடகத்தைப் பயின்றபோது நான் தான் பூனை. பூனைக்குரிய பாட்டு இப்போதும் மனத்தில் பசுமையாகவே இருக்கிறது. பிறகேதோ காரணத்தால் மேடையேறாமலே போனது இவ்விசைநாடகம்.\nநடிகர்கள்: தாயெலி, சேயெலி, பூனை, சேவல்\nபைய உலாவிவரப் பரிந்துவிடை தாருமம்மா\nமெல்ல உலாவிவர விரும்பிவிடை ஈயுமம்மா\nஅல்லா தனபுரிவார் ஐயாநீர் போகவேண்டாம்.\nவீண்பிள்ளை யாக்காதே விடையருளிச் செய்யுமம்மா\nகும்பிட்டேன் அன்னையுனைக் குறிக்கேநீ மறிக்காதே\nவெம்பிப் புழுங்குமிங்கு வெளியேபோய் வருவெனம்மா\n பெற்றமனம் பித்து: பிள்���ைமனம் கல்லு என்பதுபோலப் பிடிவாதமாய் நிற்கிறாய். சரி, நீ நினைத்தபடி,\nநின்றுவழி பார்த்திடுவேன் - போய்வருவாய்.\n('தீராத விளையாட்டுப் பிள்ளை' என்ற பாடலின் மெட்டில் இதைப் பாடலாம்.)\nதொங்கிச் சுவரிற் குதிப்பேன் - மிகத்\nதுரிதமாக ஓடித் துள்ளி மிதிப்பேன்.\nஅங்கு மிங்குமாக நடிப்பேன் - சுவைத்\nதருந்து முணவை மணந்து பிடிப்பேன்\nஆனந்த மான வெளிச்சம் - மகிழ்\nவாக வுலாவுதற் கணுகுமோ வச்சம்\nதேனுந்து மாமலர் வாசம் - வரும்\nசில்லென்று தென்றலும் மிகுந்தவுல் லாசம்\nஅடுக்களைப் புறத்திலே ஓடி - அங்கே\nஅப்பமும் வெண்ணெயு மருந்துவென் தேடி\nஎடுத்துக் கடித்துண்டு கொண்டு - மிக\nஇன்புறுவே னோடி யன்னையைக் கண்டு.\n(வலியில் துடிதுடிக்கும் பூனை, அடித்தவளுக்குச் சாபம் கொடுக்கிறது. நாங்கள் நாடகம் பழகும்போது இந்த இடத்தில் யாருக்கும் தெரியாமல் புதிதாக நாலைந்து வரிசேர்த்திருந்தோம். அன்று அடிதடியில் பின்னியெடுக்கும் இரு ஆசிரியைகளை வைத்து எழுதப்பட்டிருந்தன அவ்வரிகள். மேடையேறாததால் யாருக்கும் தெரியாமலே போய்விட்டது (பத்துவயதில்) எங்கள் கலகம்.)\nமாஆயோ - மாஆயோ - மாஆயோ\nமுள்ளெலும்பு நோக முதுகு மிகவலிக்க\nஉள்ளம் நடுநடுங்க ஓங்கி யடித்தாளே -மாஆயோ\nமெத்த வலிப்பெடுக்க மேனி நடுநடுங்க\n மனமிரங்கா மாபாவி - மாஆயோ\nமெய்யொடிய மத்தால் வெடுக்கென் றடித்தவள்தன்\nகையொடிந்து மெத்தக் கலங்காளோ மாபாவி - மாஆயோ\nபாதிவிழி மூடிப் பாடுகிறீர் காரணமென்\nகாலைநக்கி நக்கியிரு கண்ணுமுக முந்துடைத்து\nவாலைக் குழைத்தனுங்க வந்த வருத்தமென்ன\n(அந்த வேதனையிலும் எவ்வளவு சுவாரசியமாக சம்பவத்தை விவரிக்கிறது பாருங்கள். மெட்டு: தீராத விளையாட்டுப் பிள்ளை.)\nசட்டியிற் காய்ச்சிய பாலைத் - தோய்த்துச்\nசமையற்காரி வைத்தாள் உறியதன் மேலே\nஎட்டிப் பரண்மேலே தாவிக் - குதித்\nதேறினேன் உறியினில் இனிதாக மேவி\nபார்க்கப் பார்க்கப் பசிமீறும் - பசும்\nபாலின் மணத்தினால் வாய்மிக வூறும்\nஆர்க்குங் காணாமலங் கிருந்தே - வெகு\nஆனந்தமா யுண்டேன் அமுதொத்த விருந்தே\nகாண்பார்க ளென்று நினைத்தே - இரு\nகண்களை மூடியென் நாவை நனைத்தே\nமாண்பாக யானுண்ணும் போது - அங்கே\nவந்தாளே அந்த மடைக்குல மாது\nசத்தப் படாமலே வந்து - மேலே\nதங்கி யருந்துங் களவினைக் கண்டு\nமத்தா லடித்தாளே பாவி - உடல்\n களவு பொல்லாதது - இதை\nஅறியாது செய்ததால் வந்ததே தீது\nமெய்யா யடாதுசெய் தோரே - மிக\nவெம்பிப் படாது படுவார்கள் நேரே\nபொல்லாது சூதொடு வாதும் - என்று\nபுத்தி சொல்லவந்தீர் போமினிப் போதும்\nநல்லாய்ப் பசிக்குது காணும் - இனி\nநானங்குப் போயிரை தேடுதல் வேணும்.\n அங்கேயோர் எலி வருகிறது. அதை மெல்லப் பதுங்கியிருந்து பிடித்து உண்ண வேண்டும்.\nஎலியே நீ வருவாய் - எனக்\nநலியா தென்பசி நானுனைத் தின்னுவேன்\n(பூனை எலியைப்பிடிக்கப் பாயப்போகும் நேரத்தில் சேவல் கூவுகிறது)\nகொக்கறொக்கோஓ கொக்க றொக்கோ கூஉ\nவிண்ணும் மண்ணும் மூடியிருள் வாஆஅ\nகொக்க றொக்கோஒ கொக்கறொக்கோ கூஉ\n(எலி பயந்து தாயைக் கூப்பிட்டுக்கொண்டு ஓடுகிறது)\nஅதன்பின் என்ன நடந்ததென்று அடுத்த பதிவிற் பார்ப்போம். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\nபோஜன் மாஸ்டரின் குடும்பத்தினர் சுட்டுக்கொலை.\nநேற்றிரவு யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற படுகொலைச் சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கொல்லப்பட்டனர், இருவர் காயமடைந்தனர். 15.01.2006 -ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணியளவில் வீட்டுக்குட் புகுந்த ஆயுததாரிகள் அவர்கள்மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்கள்.\nயாழ்ப்பாணத்தில் - குறிப்பாக வலிகாமத்தில் தொன்னூறுகளில் மாணவராயிருந்தவர்களுக்கு போஜன் மாஸ்டரைத் தெரியாமலிருக்க முடியாது.\nசகவலைப்பதிவாள் டி.சே. தமிழனுக்கு நன்றாகத் தெரியுமென்று நினைக்கிறேன். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாக் கொண்டவர். நாங்களெல்லாம் சாரணராகத்தான் அவரை அறிமுகப்படுத்திக்கொண்டோம். தன்னார்வத் தொண்டுக்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தற்போது யாழ்ப்பாண சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவின் யாழ்மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஆவார்.\nயுத்த காலத்தில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் முதலுதவிப் பயிற்சிகளை வழங்கிவந்தார். வலிகாம இடப்பெயர்வின் பின் மானிப்பாயிலேயே அவரது குடும்பம் தங்கியிருந்ததாக அறிகிறேன்.\nஅவரது மனைவியான போஜன் அர்த்தநாகேஸ்வரி (வயது 51),\nமகள்களான போஜன் ரேணுகா (வயது 30), போஜன் சானுகா(வயது 23).\nஇவர்களின் ரேணுகா என்பவர் விடுதல���ப் புலிகளின் நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட \"அம்மா நலமா\" (சிறிரங்ன் முன்பொரு முறை பின்னூட்டத்தில் எழுதிய படம்) என்ற திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nகாயமடைந்தவர்கள் போஜன் மாஸ்டரும் அவரது மகனுமாவர்.\nஇவரின் இன்னொரு மகன் போராளியாயிருந்தது தெரியும்.\nஇப்படுகொலைகளின் பின்னணியில் இராணுவப்புலனாய்வுத் துறையும் ஈ.பி.டி.பியும் இருப்பதாக நம்பப்படுகிறது.\nயாழ்ப்பாணத்தில் சாரணர்களின் வளர்ச்சிக்கும் அவர்களின் செயற்பாட்டுக்கும் அடித்தளமாகவும் முக்கிய புள்ளியாகவுமிருந்து செயற்பட்டவர் போஜன் மாஸ்டர். போர்க்காலத்தில் சாரணர்களினதும் முதலுதவிப் பயிற்சி முகாம்களினதும் இரத்ததான முகாம்களினதும் முக்கியத்துவம் யாவரும் அறிந்ததே. 1991 இல் ஆகாயக் கடல்வெளிச் சமரின்போது காயப்பட்டவர்களை யாழ்.மருத்துவனைக்கு எடுத்து வரும் வழிநெடுக மைல்கணக்கில் சாரணர்களே வீதியொழுங்கைப் பேணினார்களென்பது குறிப்பிடத்தக்கது.\nகொல்லப்பட்ட போஜன் மாஸ்டரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அஞ்சலி.\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\n\"விக்ரோறிய தமிழ் கலாச்சார கழகம்\" (இப்படித்தான் எழுதுகிறார்கள்) என்ற அமைப்பு நடத்திய தைப்பொங்கல் விழா 14.01.2006 அன்று மாலை மெல்பேணில் நடைபெற்றது. இது இக்கழகத்தால் நடத்தப்படும் பதின்மூன்றாவது தைப்பொங்கல் விழாவாகும்.\nமாலை ஏழு மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் ஐநூறு வரையான தமிழர்கள் பங்குபற்றினர்.(இத்தொகை நான் எதிர்பாராதது) சிறப்பு விருந்தினர்களாக ஒஸ்ரேலியப் பாராளுமன்ற உறுப்பினரொருவர் உட்பட சில முக்கிய நிலைகளிலிருக்கும் ஒஸ்ரேலியரும் வந்திருந்தனர்.\nஅண்மையில் மட்டக்களப்பிற் சுட்டுக்கொல்லப்பட் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களுக்கு அகவணக்கத்தோடு நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து கலைநிகழ்வுகள் நடைபெற்றன.\nஇடையில் சிறப்பு விருந்தினரான ஒஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினரின் உரை இடம்பெற்றது. ஜோசப் பரராசசிங்கததைப் பற்றிக் கதைத்தார். இரு மாதங்களின் முன் அவர் மெல்பேண் வந்தபோது தன்னை வந்து சந்தித்ததையும் சொல்லி அவரின் உழைப்பு, விருப்பம் என்பவற்றையும் செ��ன்னார்.\nஇந்நிகழ்வில் கலாநிதி முருகர் துரைசிங்கம் அவர்கள் எழுதிய \"இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்\" என்ற உலகந்தழுவிய ஆய்வு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. ஏற்கெனவே வன்னியுட்பட வேறுசில இடங்களில் வெளியிட்டப்பட்டிருந்தாலும் ஒஸ்ரேலியாவில் இது இப்போது தான் வெளியிடப்படுகிறது.\nஅந்நூலாசிரியரின் உரையும், இன்னொருவரின் மதிப்புரையும் இடம்பெற்றது. ஆனால் இவை மிகமிகக் குறுகிய நேரமே நடைபெற்றது. நாட்டியங்களைக் குறைத்து இதற்கு அதிக நேரம் ஒதுக்கியிருக்கலாமென்று பட்டது.\nபடத்தில் இடப்பக்கமிருப்பவர்தான் நூலின் ஆசிரியர்.\nஅப்புத்தகம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடப்பட்டது. அதுவும் ஒரே புத்தகமாக. புத்தகத்தின் முதற்பாகம் ஆங்கிலத்திலும் அதன் தமிழ்வடிவம் அடுத்த பாகமாகவும் அச்சாகியுள்ளது. மிகத்தரமான அட்டைவடிவமைப்புடன் மிகமிக நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது இப்புத்தகம். தமிழ், ஆங்கிலம் இரண்டையும் சேர்த்து மொத்தம் 368 பக்கங்கள் மட்டுமே கொண்டது இப்புத்தகம்.\nமேலோட்டமாகப் பார்த்ததில் அண்மைய சில நூற்றாண்டுகளை மாத்திரமே கருத்திற்கொண்டுள்ளதாகப் படுகிறது. அதாவது பழைய காலத்துக்குச் சென்று வரலாற்றைத் தோண்டாமல், மிகக்கிட்டவாக நிகழ்ந்தவற்றைத் தொகுத்துள்ளதாகப்படுகிறது. அவரே குறிப்பிடுவதைப்போல் \"இலங்கைத் தமிழரின் நவீன அரசியல் வரலாறு\" என்ற நிலையில்தான் இப்புத்தகம் ஆக்கப்பட்டுதாக நினைக்கிறேன். முழுதும் படித்தால்தான் புரியும்.\nஇப்புத்தகம் ஈராண்டுகால முயற்சியென்று சொன்னார்கள். இதற்காக பல்வேறு நாடுகளுக்கும் நூலகங்களுக்கும் சென்று ஆராய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க நூலகங்களில் பெருமளவு நேரம் செலவழிக்கப்பட்டுள்ளது. யாழ் நூல்நிலைய எரித்தழிப்போடு ஈழத்தமிழரின் முக்கிய வரலாற்று அத்தாட்சிகளும் அழிந்தன என்பதைக் குறிப்பிடுகிறார்.\nஇடையில் பணப்பற்றாக்குறை வந்து திண்டாடியபோது, சிலர் உதவியுள்ளார்கள். வானொலியில் இத்திட்டம் பற்றிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இதில் அவர் சொல்லும் க.பிரபா (இளங்கல்விமான், இன்பத்தமிழ் வானொலி அறிவிப்பாளர்) என்பவர் தற்போது சிட்னியிலிருந்து வலைப்பதியும் கானா.பிரபா தானா என்று தெரியவில்லை.\nஆசிரியரே சொன்னதுபோல, இது முழுமையற்ற முயற்சிதான். தனியொருவனால் எல்லாவற்றையும் ஆராய்ந்து முடிக்க முடியுமென்பது இயலாதது. இதுக்கொரு குழு அமைத்து மிகவிரிவான ஆராய்ச்சிகளோடு ஆக்கங்கள் வெளியிடப்படவேண்டும்.\nஇப்புத்தகம் பற்றி விடயமறிந்தவர்கள் யாராவது ஒரு விமர்சனம் செய்யலாமே\nஇறுதியில் விழா கொத்துரொட்டியோடு இனிதே நிறைவுற்றது.\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\nதமிழர் திருநாள் வாழ்த்துக்களும் சில நினைவுகளும்\nவலைப்பதியும் அன்பர்கள் அனைவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழர் திருநாள் வாழ்'த்'துக்கள்.\nஇங்கே வந்தபின் கடந்த வருடமும் இவ்வருடமும் நான் பொங்கவில்லை. கடந்தவருடம் சுனாமிச் சூழலில் பொங்க வேண்டுமென்று தோன்றவில்லை. இவ்வருடமும் ஏனோ தோன்றவில்லை.\nஊரில் பொங்கல் வெகு விமரிசையாகவே கொண்டாடப்படும். எங்கள் குடும்பம் கிறிஸ்தவக் குடும்பமென்றாலும் எல்லோரையும் போலவேதான் எங்களுக்கும் இந்நாள். 1990 இல்தான் யாழ்ப்பாணத்தில் தேவாலயங்களில் பொங்கல் கொண்டாடப்படத் தொடங்கியதென்று நினைக்கிறேன். ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருந்த சிறுவயதில் இவற்றிற் பங்கெடுத்த ஞாபகங்கள் சுவாரசியமானவை. பொங்கற்றினத்தன்று சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். பெரிய கிடாரங்களில் 'புக்கை' பொங்கப்படும். பின் திருப்பலி முடிய அனைவருக்கும் வழங்கப்படும். அதைத் தின்றுகொண்டு வீட்டுக்கு வந்தால் அக்கம்பக்கத்திலிருந்தும் வீட்டுக்குப் பொங்கல் வரும். (அப்போதெல்லாம் எங்கள் வீட்டிற் பொங்குவதில்லை.)\nமுதலாவது இடப்பெயர்வின் பின்தான் எங்கள் வீட்டிலும் பொங்கத் தொடங்கினோம். கோலம் போடுவதிலிருந்து எல்லாமிருக்கும். ஆனால் பிள்ளையார் பிடிப்பது, குறிப்பிட்ட திசையில் (கிழக்கென்று நினைக்கிறேன்) பொங்கிவழிய வேண்டுமென்று எதிர்பார்ப்பது (அதை உறுதிப்படுத்த அத்திசையில் பானையைச் சற்றுச் சரித்துவைப்பது:-)) மற்றும் தேவாரம் பாடுவது என்பவை மட்டும் கிடையா. (இந்தியாவைப் போற் குலவையிடுவது ஈழுத்தில் இல்லையென்று நினைக்கிறேன்)\nஅப்போது பட்டாசுக்கள் இல்லை. ஆனால் அந்தநேரத்தில் நாங்கள் பட்டாசு போல சத்தம் வரக்கூடிய மாதிரி ஒரு வெடி செய்து வெடிக்க வைப்போம். மெல்லிய அலுமினியக்குழாயுள் தீக்குச்சி மருந்தை நிறைத்து இருபக்கமும் அடைத்துவிட்டு நெருப்புத்தணல் மீது போட்டுவைத்துவிட்டால் அண்ணளவாக இருபது வினாடிகளில் வெடிக்கும். அதையே சிரட்டையோ சிறு பேணியோ கொண்டு மூடிவிட்டால் பெரிய சத்தம் வரும். அப்போது வானொலி திருத்தும் கடைகளிற் சென்று பழைய வானொலி அன்ரனாக்களை வாங்கிவந்து அவற்றைக் கொண்டே இந்த வெடிகளைச் செய்வோம்.\nபொங்கலுக்கும் இப்படியான வெடிகளை வெடிக்க வைத்து மகிழ்வோம்.\nவன்னி வந்தபின் எனது பொங்கற் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் நண்பர்களுடனேயே இருந்தன. ஒருமுறை பொங்கலின்போது அங்குநின்ற ஒருத்தனுக்கும் தேவாராம் தெரியாதென்று சொல்லிவிடவே, (அல்லது தெரிந்தும் பாடவிரும்பாமல் அப்படிச் சொல்லிவிட) என்ன செய்வதென்று யோசித்தோம். சரி, தேவாரமில்லாமலே பொங்கலைச் சாப்பிடுவோமென்று முடிவெடுத்தாலும் சிலர் விடுவதாயில்லை. ஏதாவது பாடித்தான் முடிக்க வேண்மென்று பிடிவாதமாய் நின்றனர். சரி, எல்லாருக்கும் பொதுவாக தான் ஒரு பாட்டுப்பாடுகிறேனென்று ஒருவன் தொடங்கினான்.\n\"ஆதியாய் அனாதியாய் அவதரித்த செந்தமிழ்\nஅன்புக்கு விளக்கேற்றி அறங்காத்த தெங்கள் தமிழ்\"\nஎன்ற பாட்டைப் (காசி ஆனந்தன் எழுதி சாந்தன் பாடியதென்று நினைக்கிறேன்.) பாடி பொங்கலை உண்டோம். அன்றிலிருந்து அடுத்த இரு வருடங்கள் தேவாரத்தைவிட்டுவிட்டு அந்தப்பாட்டைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டோம்.\n2004 இன் தைப்பொங்கல்தான் ஊரில் நான் கடைசியாகப் பொங்கிய பொங்கல். அன்று சுவாரசியமான சம்பவமொன்று நடந்தது. புக்கையைக் கிண்டிக் கொண்டிருந்த நண்பனொருவன் அகப்பையை அடுப்புக்கல்லின் மேல் சாய்த்து வைத்துவிட்டான். அடுத்ததடவை எடுத்து புக்கையுள் வைத்துக் கிண்டிவிட்டு அகப்பையை வெளியே எடுத்தபோது அகப்பைக்காம்பு மட்டுமே வந்தது. 'சிரட்டை கழன்றுவிட்டதாக்கும்' என்று நினைத்து (அகப்பை வாங்கிய கடைக்காரனையும் திட்டி) உடனே வோறோர் அகப்பையை வைத்துப் பொங்கலை ஒப்பேற்றினோம்.\n\"டேய் அவிஞ்ச சிரட்டை இன்னும் ருசியா இருக்கும்\"\nசாப்பிடுவதற்காகப் புக்கையை எடுக்கும்போதும் அச்சிரட்டை வரவேயில்லை. அதை யாரும் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை.\nசாப்பிடும்போதுதான் ��டந்ததென்னவென்று புரிந்தது. ஆங்காங்கே சிறுசிறு கரித்துண்டுகள் கடிபடத் தொடங்கின. ஒரேயொரு விளிம்பு கருகிய சிரட்டைத் துண்டொன்று அகப்பட்டது. அகப்பையை அடுப்புக்கல்லின்மேல் வைக்கும்போது வெப்பத்துக்கு அச்சிரட்டை கருகிவிட்டது (எரியவில்லை). அடுத்தடவை புக்கையைக் கிண்டும்போது அது உடைந்துநொருங்கிவிட்டது.\nவன்னியில் கோயில்களில் பொங்கல் கொண்டாடப்படுகிறதோ இல்லையோ போராளிகளின் முகாம்களில் அது கொண்டாடப்படும். முகாம் வாசலில் பெரிதாகக் கோலம்கூடப் போடுவார்கள். சண்டைக்காலத்தில் களமுனையிற்கூட பொங்குவார்களென்று கேள்விப்பட்டேன். கடந்தவருடம் பெண்போராளிகளின் முகாமொன்றில், பொங்கற்றிருநாளன்று எடுக்கப்பட்ட படங்களிவை.\nஇன்று கிளிநொச்சியில் மாபெரும் பொங்கல் விழா விடுதலைப்புலிகளால் நடத்தப்படுகிறது. விடுதலைப்புலிகளின் நிதித்துறை இவ்விழாவை ஒழுங்குசெய்துள்ளது.\nகிளிநொச்சி மத்திய மைதானத்தில் இவ்விழாவுக்கான மேடையமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை இவ்விழா தொடங்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மைதானத்தைச் சூழவுள்ள பகுதிகளும் அலங்காரவளைவுகள் சகிதம் அலங்கரிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிகழ்வில் பேச்சுக்கள், கருத்தரங்கு என்பவற்றுடன், மாலையில் கலைநிகழ்வுகள் வானவேடிக்கைகள் என்பனவும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\nபவளக் கொடி - சிறுவர் பாடல்\nவறிய சிறுமியொருத்தியின் கனவும், அது சிதைந்த விதமும் பற்றி சோமசுந்தரப் புலவர் எழுதிய பாடல்.\nஇதை நாலாம் தரத்திற் படித்ததாக நினைவு.\nயாழ்ப்பாணத்தின் வடபகுதியில் இருப்பது பருத்தித்துறை (இலங்கையின் வடமுனையும் இதுதான்). அங்கே 'பவளக்கொடி' எனும் சிறுமியொருத்தி இருந்தாள். அவள் சந்தையில் பால்விற்று வருபவள். அரியமலர், அம்புசம், பூமணி, பொற்கொடி முதிலியோர் அவள் வயதொத்தவர்கள்.\nஒருநாள் பவளக்கொடி சந்தைக்குப் பால்கொண்டு போனாள். வழக்கம்போல பாற்பானையைத் தலையில் வைத்துக்கொண்டு சென்றாள். வழியில் தனக்கேயுரியபடி மனக்கோட்டை கட்டிக்கொண்டு சென்றாள். அவளின் கற்பனைக்கோட்டை எப்படியிருந்ததென்றும் இறுதியில் அது எப்ப���ி இடிந்தது என்றும் பாடலிற் சொல்கிறார் புலவர்.\nமேற்கூறிய பாடலில் கவிஞர் இறுதியாகக் கூறும் **அறிவுரை** மட்டில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் சிறுவர்களுக்குச் சொல்லப்படும் அறிவுரையாக இது பொருந்தாது.\nநன்றி: சோமசுந்தரப் புலவரின் சிறுவர் பாடல்கள்\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\nபுளொக்கரிலுள்ள பின்னூட்ட முறையினைப் பயன்படுத்தாமல் எழுத்துரு மாற்றி மூலம் பின்னூட்டமளிக்கும் வசதி எனது வலைப்பக்கத்தில் உள்ளது. யுனிகோட்டில் எப்படி தட்டச்சுவதென்று தெரியாதவர்களுக்கு வசதியாக இது அமைக்கப்பட்டது. எழுத்துருமாற்றியாகவும் செயற்படும் இதைப் பலர் சரியாகப் பயன்படுத்துகின்றனர். இருந்தபோதும் சிலர், எப்படிப் பயன்படுத்துவதென்று தெரியாமல் தவறாகப் பின்னூட்டமிடுகின்றனர். ஆகவே தேவையற்ற வகையிற் சில பின்னூட்டங்கள் வருகின்றன. அவற்றிற் பலவற்றை அழித்தும், 'எங்கே வசந்தன் கருத்துச் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக' மற்றவர்கள் நினைத்து விடுவார்களோவென்று பயந்த தருணங்களில் அழிக்காமலும் இருந்துள்ளேன்.\nசரியான முறையில் அவ்வசதியைப் பயன்படுத்தாவிட்டால் \"undefined\" என்ற சொல் மட்டுமே பின்னூட்டமாக வெளிப்படும். எப்போதாவது இருந்துவிட்டு இப்படியான பின்னூட்டங்கள் வந்துகொண்டிருக்கும். இன்று கொஞ்சம் அதிகமாகிவிட்டது. அதற்குக் காரணமும் இப்போதுதான் புரிந்தது.\nதினமலரில் இன்று \"இலவு காத்த கிளி\" பதிவைப்போட்டு, என் வலைப்பக்கத்தின் இணைப்பு வந்துள்ளது. (அதுவும் ஒரு பின்னூட்டத்தின்மூலம் தான் தற்போது தெரியவந்தது).அதன்வழி வந்த புதியவர்கள் பலர் பின்னூட்டமிட முயற்சித்ததன் விளைவுதான் இதுவென்று நினைக்கிறேன். எனவே இவ்வசதியைப் பயன்படுத்திப் பின்னூட்டமிடல் குறித்த சிறுவிளக்கம்.\nபின்னூட்டப்பெட்டியின் மேல் இரு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. \"பாமினி\", \"ஆங்கில உச்சரிப்பில்\" என்பனவே அவை. இவற்றில் ஏதாவதொன்றை நீங்கள் நிச்சயம் தெரிவுசெய்துகொள்ள வேண்டும். அல்லாத பட்சத்தில் தான் \"undefined\" என்ற சொல் பின்னூட்டமாக வரும்.\nதெரிவுசெய்தபின் மேலுள்ள பெட்டியில் உங்கள் பின்னூட்டத்தைத் தட்டினால் கீழுள்ள பெட்டியில் அது யுனிகோ���் எழுத்துருவாக மாறிவரும். பின் 'பெயர்' என்ற இடத்தில் உங்கள் பெயரையிட்டு \"கருத்தைப் பதிவு செய்\" என்பதை அழுத்தவும்.\nநீங்கள் தெரிவுசெய்யும் முறைக்கேற்பவே பின்னூட்டமும் இடவேண்டும். தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட வேண்டுமானால் எதையும் தெரிவுசெய்யாது, நேரடியாகவே இராண்டாவது பெட்டியில் அங்கிலத்தில் எழுதவும்.\nஎவ்வளவு பேருக்குப் புரிகிறதோ இல்லையோ சொல்லவேண்டிய கடமைக்குச் சொல்லியாச்சு:-)\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\nஇலவு காத்த கிளி - பாடல்\nஒன்றுக்காகக் காத்திருந்து ஏமாந்துபோகும் சந்தர்ப்பத்தைக் குறிக்க இச்சொற்றொடர் பயன்படுத்தப்படுவதுண்டு. சிலர் 'இழவு காத்த கிளி' என்றும் எழுதுவர். ஆனாற் பெரும்பான்மையானோர் இச்சொற்றொடர் உச்சரிப்பில் 'இளவு' என்றே உச்சரிக்கின்றனர். இச்சொற்றொடர் உணர்த்தும் கதையைப் பார்ப்போம்.\nகிளியொன்று இலவமரத்திற் குடியிருந்தது. ஒருநாள் அம்மரத்தில் அரும்பு கட்டியது. அதைப்பார்த்த கிளி, 'இது பூவாகி, பிஞ்சாகி, காயாகி, பின் கனியாகும்போது இதை உண்பேன்' என்று தனக்குட் சொல்லிக் கொண்டது. தனக்குள்ளேயே அதை உண்பது தொடர்பான ஆசையை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டது. ஒருநாள் அந்த இலவங்காய் நிறம்மாறிப் பழுக்கத் தொடங்கியது. உடனே கிளி, தன் இனசனத்துக்கெல்லாம் சொல்லி வரவழைத்து பெரிய விருந்து கொண்டாட நினைத்தது. அதன்படி அழைப்பும் அனுப்பிவிட்டுக் காத்திருந்தது. இனசனமும் வந்தது. பழத்தை உண்ணும் கனவிலிருந்த கிளிக்கு பேரிடி விழுந்தது. இலவம் பழம் வெடித்து, பஞ்சு பறந்தது. கிளி மட்டுமன்றி அதன் இனசனமும் ஏமாற்றமடைந்தது.\nஇந்தக் கதை வெவ்வேறு வடிவங்களில் இருக்கலாம். தெரிந்தவர்கள் மாற்றுக்கதைகளைச் சொல்லலாம்.\nதங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர், இலவு காத்த கிளியைப் பாட்டிற் சொல்லியிருக்கிறார். அதை இங்கே பதிவாக இடுகிறேன்.\nசெந்தீயின் நாப்போலச் செழுந்தளிர்க ளீன்று\nதிருமாலின் நிறம்போலப் பசியதழை *பொதுளி\nநந்தாத நெடுந்தெருப்போற் கிளைகள்பல வோச்சி\nநடுக்கட்டி லோரிலவ மரம்வளர்ந்த தன்றே\nமஞ்சுதொட வளர்ந்துவந்த விலவமர மதனில்\nமரகதமா மணிபோலப் பசுமைநிறம் வாய்ந்த\nகொஞ்ச��மொழிக் கிஞ்சுகவா யஞ்சுகமொன் றினதே\nகுடியிருந்து நெடுநாளாய் வாழ்ந்துவந்த தன்றே\nஅங்கொருநா ளிலவமர மரும்புகட்டக் கண்டே\nஅலராகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியும்\nஇங்கிதனைக் கவ்வியெடுத் தென்காலே கரமாய்\nஏந்திமகிழ்ந் தேபுசிப்பே னெனநினைந்த தன்றே\nகாலையிலே யெழுந்துசெயுங் கடமைகளை முடித்தே\nகடவுளடி கைதொழுது கதிரெடுக்கப் போகும்\nமாலையிலே திரும்பிவந்து மற்றதனைப் பார்த்து\nவாயூறிக் கனியாக வரட்டுமென மகிழும்\nஎண்ணுமலர் பிஞ்சாகிக் காயாகித் தூங்க\nஇனியென்ன பழுத்துவிடு மெடுத்துண்பே னென்றே\nகண்ணையிமை காப்பதுபோல் நாடோறும் நம்பிக்\nகாத்துவந்த திரவுபகல் காதலித்துக் கிளியே\nவறியதொரு மகன் குதிரைப் பந்தயத்திற் காசு\nவந்துவிழும் வந்துவிழு மென்று மகிழ்வாக\nபிறிதுநினை வொன்றுமின்றி யாசைமிகு கிள்ளைப்\nபிள்ளைமகிழ்ந் திருந்ததங்கே பேணியதைப் பார்த்தே\nநன்றுவரும் பழமெடுத்து நானுமின சனமும்\nநயந்துவிருந் தருந்துகின்ற நல்லபெருந் திருநாள்\nஎன்றுவரு மின்றுவரும் நாளைவரு மென்றே\nஎண்ணியிருந் ததுமலடு கறக்கவெண்ணு வார்போல்\nபச்சைநிறம் மாறியந்தப் பழம்பழுத்த போது\nபைந்தார்ச்செம் பவளவிதழ்ப் பசுங்கிளியும் பார்த்தே\nஇச்சையுடன் தன்னுடைய வினசனத்துக் கெல்லாம்\nஎன்வீட்டிற் பழவிருந்து நாளையென வியம்பி\nதுஞ்சாது விழித்திருந்தே யதிகாலை யெழுந்து\nசொல்லிவைத் தோரையுங் கூட்டிவரும் போது\nபஞ்சாகிக் காற்றுடனே பறந்ததுவே வெடித்துப்\nபைங்கிளியார் போற்றிவந்த முள்ளிலவம் பழமே\nஅளவிட்டுச் சொல்லமுடி யாதுவிருந்த தாக\nவந்தகிளை மிகநாணி வெறுவயிற்றி னோடு\nவந்தவழி மீண்டதுவே சிந்தைபிறி தாகி\nஉள்ளீடு சிறிதுமில்லாப் பதர்க்குவையை நெல்லென்\nறுரலிட்டுக் குத்தவெறு முமியான வாபோல்\nஇல்லாத பயன்விரும்பி ஏமாந்த பேரை\nஇலவுகாத் திட்டகிளி யென்பருல கோரே.\nநன்றி: சோமசுந்தரப் புலவர் - சிறுவர் பாடல்கள்.\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\nஎன்னடா இவன் குளியல் பற்றி எழுதிறான் எண்டு ஆச்சரியப்படாதேங்கோ. அதைப்பற்றி எழுத ஒவ்வொருத்தருக்குமே நிறைய விசயங்கள் இருக்கும். இஞ்ச இப்ப சரியான வெக்கையா இருக்கிறதால பதிவிலயும் ஒரு குளியல் போட்டா நல்லாயிருக்க���மெண்டு நினைச்சு போடுற பதிவிது. இஞ்ச வந்த புதுசில குளியல் தொடர்பில் எனக்கு நடந்த சுவாரசியமான நினைவுகளுக்காக ஒரு பதிவு. (வெளிநாட்டுக்கு வந்த புதுசில பெரும்பாலானவர்களுக்கு இப்படி ஏதாவது நடந்திருக்கலாம்).\nயாழ்ப்பாணத்தில அனேகமா வீட்டுக்கொரு கிணறு இருக்கும். சில இடங்களில ரெண்டு வீட்டுக்கொரு கிணறு இருக்கும். சீதனமாக் காணி பிரிக்கேக்க இப்படி கிணறும் பிரிபட்டிருக்கலாம். கிணத்துக்கு நடுவால மதில் கட்டி, இந்தப்பக்கம் பாதிக்கிணறு அந்தப்பக்கம் பாதிக்கிணறு எண்டு இருக்கும். சண்டை சச்சரவில்லாத குடும்பங்களெண்டா ரெண்டு குடும்பப்பொம்பிளையளுக்கும் கிணத்தடியில நல்லாப் பொழுது போகும்.\nயாழ்ப்பாணத்தில எங்கட ஊர்ப்பக்கத்தில வீட்டுக்கிணறுகளில துலா பாவிக்கிறது குறைவு. கப்பியும் பாவனை குறைவுதான். எல்லாம் கையால இழுவைதான். தண்ணி மட்டமும் பெரிய ஆளமெண்டில்ல, ஒரு இருவது, இருவத்தஞ்சு அடிக்குள்ளதான் வரும். தொன்னூறில சண்டை தொடங்க முதல் (இரண்டாம் கட்ட ஈழப்போர்) யாழ்ப்பாணத்தில மின்சாரம் இருந்தது. எங்கட வீட்டில பெரிய தொட்டியுமிருந்திச்சு. அக்கம்பக்கத்தில இருக்கிற வயசுபோன நாலைஞ்சு பேர் உட்பட நாங்களெல்லாம் மோட்டர் போட்டு அதில தண்ணியிறைச்சு அள்ளிக்குளிக்கிறனாங்கள். சண்டை தொடங்கி கொஞ்ச நாட்களில மின்சாரம் நிப்பாட்டுப்பட்டிட்டுது. பிறகென்ன கிணத்தில அள்ளித்தான் குளியல். அண்டைக்குப்பிறகு ஈழத்தை விட்டு வெளிக்கிடும்வரை பெரும்பாலும் கிணத்தில அள்ளித்தான் குளிச்சனான்.\nபத்திக்குள்ள நிண்டு குளிச்சாச்சரி. நல்ல சுதந்திரமா கைகால ஆட்டி, ஊத்தை உருட்டி சாகவாசமாக் குளிக்கலாம். கிழமைக்கு ஒருக்காவெண்டாலும் பக்கத்தில இருக்கிற கப்பில போய் முதுகைத் தேய்ச்சு ஊத்தை உருட்டுறது வழக்கம். நண்பர்களோட சேர்ந்து குளிக்கேக்க ஆளாளுக்கு முதுகில ஊத்தை உருட்டி விடுவம். சிலர் பீர்க்கங்காய்த் தும்புக்குச் சீலத்துணி தைச்சு வைச்சிருப்பினம் ஊத்தை உருட்ட. தண்ணியள்ளேக்க ஒரே இழுவையில வாளியைப் பிடிக்கிறது எண்டும், ஆர் ஆகக்குறைஞ்ச இழுவைகளில வாளியைப் பிடிக்கிறதெண்டும் நண்பர்களுக்குள் போட்டிகூட நடப்பதுண்டு. பத்தியில் பாசி பிடித்திருந்தால் அடிக்கடி வழுக்கி விழுந்தெழும்புவதும் சுவாரசியம்தான்.\nயா���்ப்பாணத்துக்குள்ளயே முதலாவது இடப்பெயர்வுக்குப்பிறகுதான் துலாவிலயும் கப்பியிலயும் தண்ணியள்ளிக் குளிக்கத் தொடங்கினன். எங்கட ஊரில பெரும்பாலும் கப்பியோ துலாவோ பாவிக்கிறேல எண்டது அந்த ஊர்க்காரருக்குப் பெரிய ஆச்சரியம்தான். இப்ப யோசிச்சுப்பாத்தா என்ர ஊர் பற்றி எனக்கே ஆச்சரியமாத்தான் கிடக்கு. துலாவில அள்ளுறது ஆழக்கிணறுகளுக்கு ஒப்பீட்டளவில் இலுகுவாயிருந்தது. ஆனாலும் துலா அங்க இஞ்சயெண்டு உலாஞ்சிக்கொண்டும் கிறிச் கிறிச் எண்டும் சத்தம் போட்டுக்கொண்டிருந்தா எரிச்சல்தான் வரும். கப்பி சத்தம் போடாம, கயிறு இறுகாம, ஒழுங்காச் சுத்திக்கொண்டிருந்தாச் சரிதான்.\nவன்னியிலயும் அனேகமாக் கிணத்துக்குளிப்புத்தான். ஆனா, கிணறுகள் கொஞ்சம் அழம். அறுபதடிக் கிணற்றில் சிலமாதங்கள் கப்பியில் அள்ளிக் குளித்திருக்கிறேன். அவ்வப்போது குளத்துக்குளியல், கடற்குளியல் என்றும் பொழுதுபோகும். (யாழ்ப்பாணத்தில் கடற்கரையோடே வாழ்ந்திருந்தாலும் நானறிய ஐந்தோ ஆறுமுறைதான் கடற்குளித்திருக்கிறேன்.)\nஒஸ்ரேலியாவுக்கு வந்துதான் குளியலறைக் குளிப்பு. முதல்நாளே அதிர்ச்சி. ஒரு கண்ணாடிக்கூண்டைக் காட்டி அதுக்குள்ளதான் குளிக்க வேணுமெண்டாங்கள். இரண்டரை அடி நீள அகலம் கொண்ட சதுரக்கூண்டு. அப்பப்ப ஏதாவது ஆங்கிலப்படத்தில இப்பிடியொரு கூண்டைப் பாத்திருந்தாலும் அப்பவெல்லாம் சந்தேகம் வந்ததேயில்லை. இதென்னெண்டு இதுக்குள்ள நிண்டு குளிக்கிறதெண்டு யோசிச்சாலும், எல்லாரும் இதைத்தானே பாவிக்கிறாங்களெண்டு துணிஞ்சு இறங்கினன். அண்டையில இருந்து கொஞ்சநாட்களுக்கு நான் குளிக்கேக்க படார் படார் எண்டு சத்தம் கேட்டுக்கொண்டிருந்திச்சு. ஊர்ப்பழக்கத்தில கையக்கால கொஞ்சம் சுதந்திரமா அசைச்சதுதான் பிரச்சினை. முதுகில தேய்க்கக் கையத்தூக்கினா 'படார்', குனிஞ்சு காலத்தேச்சா 'படார்' எண்டு கொஞ்சநாளா ஒரே சத்தம்.\nஅதுமட்டுமில்லை, சவர்க்காரக்கட்டி வைக்கிறதுக்கிருக்கிற தட்டு என்ர முழங்கையை முதல்நாளே பதம் பார்த்து ரத்தம் சிந்த வைத்தது. அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்தாக்குதலால் ஒரு புண்ணே வந்துவிட்டது. முதல்நாள் என்னைக் குளிக்க விட்டிட்டு வெளியில காத்திருந்து சிரிச்சாங்கள். இவ்வளவுக்கும் எனக்கு சராசரி உடம்புத��ன். கொஞ்சம் மொத்தமா இருக்கிற ஆக்கள் என்ன செய்வினம் எண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறன்.\nசரி, இந்தவீட்டதான் குளியற்கூண்டை இப்பிடிச் சின்னனாக் கட்டிப்போட்டாங்களாக்குமெண்டு வேற நாலைஞ்சு வீடுகளுக்கும் போய்ப்பாத்தன். எல்லா இடத்திலயும் இதுதான் அளவு. இதுதான் நியம அளவாம்.\nஅதவிட குளிர்நீரையும் சுடுநீரையும் சரியான அளவில் திறந்துவிடுவதில் கொஞ்சநாள் சுவாரசியமாகப் போனது. திடீர்திடீரெண்டு ஏதோவொரு நீர் கூடிக்குறையும். சரியானபடி பழக்கத்துக்குவர கொஞ்சநாள் எடுத்தது. திருப்தியாக ஊத்தை உருட்டிக் குளித்ததில்லை. ஒருத்தன் மட்டுமே குளிக்கலாமெண்டதால முதுகு தேய்க்கவும் ஆளில்லை. முதுகு உரஞ்ச மாற்றுவழியான மரக்குத்தியும் இல்லை. (கண்ணாடிக்குப் பதில் சொரசொரப்பா ஒரு சுவர் வச்சிருந்தாலும் உபயோகமாயிருந்திருக்கும்)\nஊரில கால் தேய்க்கிறதுக்கெண்டு ஒரு கல் வைச்சிருப்பம். அது அனேகமா சொரசொரப்பான கொங்கிறீட் கல்லா இருக்கும். ஒரு சாய்வா வைச்சிருக்கிற அந்தக்கல்லில பாதத்தை நல்லாத் தேய்ச்சு ஒரு மாதிரி மஞ்சளாக்கிப்போடுவம். இஞ்ச வந்தப்பிறகு கால்தேய்க்க ஆசை வந்திச்சு. பாதத்தின்ர நிறமும் கொஞ்சம் மாறியிருந்ததால அடிக்கடி கால்தேய்க்க வேணுமெண்டு முடிவெடுத்தன். ஆனா எங்க தேய்க்கிறது அதுசம்பந்தமா விசாரிச்சதில, கால்தேய்க்கவெண்டே சவர்க்காரக்கட்டிபோல கல் விக்கிதெண்டு சொல்லிச்சினம். சரியெண்டு அந்தக் கல்லும் வாங்கியந்தாச்சு. காலில ஊத்தை போச்சுதோ இல்லையோ கல்மட்டும் தேஞ்சுது. அதுவும் ஒருக்கா கால்தேய்ச்சா ஒரு கல் கரையுது. ஆக ஒரு குளியலுக்கு ஒரு கல் தேவையெண்ட நிலைமை விளங்கினதால அந்தத் திட்டத்தைக் கைவிட்டன். பிறகு வேற ஓரிடத்தில எடுத்த கூளாங்கல்தான் இண்டை வரைக்கும் எனக்குக் கால் தேய்க்குது.\nஇப்ப இஞ்ச கடும் வெக்கை. 2005 இன்ர கடசி ரெண்டு நாளும் தாங்க ஏலாத வெக்கை. 45 பாகை செல்சியஸ் இல வெக்கை. அந்த நாட்களில வெளிய போன என்ர தவம் கலைஞ்சு போடுமெண்டதால வெளியிலயும் வெளிக்கிடேல:-) இந்த வெக்கைக்கு குளியல் பற்றி ஒரு பதிவுபோடலாமெண்டு போட்டிருக்கு.\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.eelakkural.com/", "date_download": "2019-02-16T16:02:57Z", "digest": "sha1:4JJCUD5OSY4GNJCUNWLSDW5C5V7ZVSL3", "length": 24135, "nlines": 219, "source_domain": "www.eelakkural.com", "title": "Eelakkural – No.1 Source for Media", "raw_content": "\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nஇந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது\nசிரியாவில் நடக்கும் போருக்கு காரணம் மற்றும் தீர்வு – பாரிசாலன்\nஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை\nசிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..\nமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது – பிணையில் விடுவித்தது நீதிமன்றம்\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nதிரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் முன்பணமாக பெற்ற 85 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்துவ...\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nகேரளாவில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் தற்போது அங்கு எலி காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த மாதம் ...\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nஉலகில் உலகமயமாக்கல் ,முன்னேற்றம், மருத்துவ ஆராய்ச்சி என்கிற பெயர்களில் எத்தனையோ கொடுமைகள் மனிதனுக்கு...\nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nயாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேக நபர்கள் கைது செய்யப்ப...\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர���கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nadmin Aug 16, 2018\tNews, Sri Lanka Comments Off on யாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள் 226\nயாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...\nமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது – பிணையில் விடுவித்தது நீதிமன்றம்\nadmin Feb 28, 2018\tNews, Sri Lanka Comments Off on மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது – பிணையில் விடுவித்தது நீதிமன்றம் 430\n யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த பெருமை 470\nதேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு – வடக்கில் பாதுகாப்பு தீவிரம்\nadmin Jan 31, 2018\tNews, Sri Lanka Comments Off on தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு – வடக்கில் பாதுகாப்பு தீவிரம்\nபுகழின் உச்சத்தைத் தொட்ட தமிழீழ புரட்சிப்பாடகர் சாந்தன் காலமானார்\nadmin Feb 26, 2017\tNews, Sri Lanka Comments Off on புகழின் உச்சத்தைத் தொட்ட தமிழீழ புரட்சிப்பாடகர் சாந்தன் காலமானார்\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nadmin Sep 2, 2018\tCinema, India, News Comments Off on பிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு.. 247\nதிரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் முன்பணமாக பெற்ற 85 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்துவந்த சிம்பு உயர்நீதி மன்றத்தை அவமதிக்கும் ...\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nadmin Sep 2, 2018\tIndia, News Comments Off on கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nadmin Aug 16, 2018\tCinema, India, News Comments Off on உலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nசிரியாவில் நடக்கும் போருக்கு காரணம் மற்றும் தீர்வு – பாரிசாலன்\nadmin Mar 2, 2018\tIndia, News Comments Off on சிரியாவில் நடக்கும் போருக்கு காரணம் மற்றும் தீர்வு – பாரிசாலன் 905\nஇந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது\nadmin Mar 2, 2018\tNews, World Comments Off on இந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது 391\nஆப்பிள் ஐபோனால் பற்றி எ��ிந்த வீடு: தம்பதியின் சோக நிலை\nadmin Mar 2, 2018\tNews, World Comments Off on ஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை 373\n யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த பெருமை 470\nநடிகை ஸ்ரீ தேவி திடீர் மரணம்.\nகனடாவில் 8 மில்லியன் டொலரை சுருட்டிய தமிழ்த் தம்பதி கைது\nadmin Feb 18, 2017\tNews, World Comments Off on கனடாவில் 8 மில்லியன் டொலரை சுருட்டிய தமிழ்த் தம்பதி கைது\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nadmin Sep 2, 2018\tCinema, India, News Comments Off on பிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு.. 247\nதிரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் முன்பணமாக பெற்ற 85 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்துவந்த சிம்பு உயர்நீதி மன்றத்தை அவமதிக்கும் ...\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nadmin Aug 16, 2018\tCinema, India, News Comments Off on உலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nசிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..\nadmin Feb 28, 2018\tCinema, India, News Comments Off on சிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்.. 732\nமும்பையில் அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்\nadmin Feb 28, 2018\tCinema, India, News Comments Off on மும்பையில் அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்\nமீள எழுவோம் – மாவீரர் நாள் பாடல்\nபெரேரா அபாரம்: மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை\nadmin Nov 5, 2015\tSports Comments Off on பெரேரா அபாரம்: மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை 968\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ...\nEbayயில் எவ்வாறு பொருட்களை விற்பது மற்றும் வாங்குவது\nபெட்ரோலின் விலையைச் சொல்லும் கூகுளின் வரைபட பயன்பாடு\nadmin Nov 6, 2015\tTech Comments Off on பெட்ரோலின் விலையைச் சொல்லும் கூகுளின் வரைபட பயன்பாடு 1,032\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nadmin Nov 6, 2015\tTech Comments Off on விளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல் 1,336\nஇணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Framework கள்\nபிரபல நடிகர் சிலம்ப��சன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nபுகுஷிமா அணு உலை விபத்து: வெளியான புகைப்படங்கள்\nபேரறிவாளனுக்கு பரோல்: அற்புதம்மாளிடம் முதல்வர் உறுதியளிப்பு\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1NjEyOA==/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-16T15:40:45Z", "digest": "sha1:YFDC26EJJRCFESGXL5KIYUUOSX6OJIRZ", "length": 4949, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனத்திற்கு திருநாவுக்கரசர் வரவேற்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகாங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனத்திற்கு திருநாவுக்கரசர் வரவேற்பு\nடெல்லி: உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டதற்கு தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் வரவேற்பு தெரிவித்துள்ளார். சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nமுதல் டெஸ்ட்: சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய தென் ஆப்பிரிக்கா..... 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி\nகடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை\nகபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி விபரம்\nராகுல் வாய்ப்பு... கார்த்திக் மறுப்பு | பெப்ரவரி 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section180.html", "date_download": "2019-02-16T16:34:54Z", "digest": "sha1:YDIC5UZSGNO7MSZVMP5UFWRD6IDTFPCB", "length": 32702, "nlines": 99, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பீஷ்மரைக் கண்டிக்க குருக்ஷேத்திரம் வந்த பரசுராமர்! - உத்யோக பர்வம் பகுதி 180 | மு��ு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபீஷ்மரைக் கண்டிக்க குருக்ஷேத்திரம் வந்த பரசுராமர் - உத்யோக பர்வம் பகுதி 180\n(அம்போபாக்யான பர்வம் – 7)\nபதிவின் சுருக்கம் : பிராமணர்களின் உத்தரவில்லாமல் எவனையும் கொல்வதில்லை என்பது தனது உறுதிமொழி என்றும், வேறு ஏதாவது கேட்கும்படியும் பரசுராமர் அம்பையிடம் சொல்வது; அம்பை மீண்டும் பரசுராமரிடம் பீஷ்மரைக் கொல்லச் சொல்வது; இப்படியே மாறி மாறி பேசிக் கொண்டிருந்த அந்த இருவரைக் கண்ட அகிருதவரணர், பீஷ்மரைக் கண்டித்தால் அவரே அடிபணிந்து விடுவார் என்று பரசுராமரிடம் தெரிவிப்பது; பீஷ்மரைக் காண்பதற்காகப் பரசுராமரும் மற்ற அனைவரும் குருக்ஷேத்திரத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வது...\nபீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், \"ஓ தலைவா {துரியோதனா}, பீஷ்மரைக் கொல்லும்படி அந்தக் கன்னிகையால் {அம்பையால்} தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட ராமர் {பரசுராமர்}, அழுது கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் {அம்பையிடம்}, \"ஓ தலைவா {துரியோதனா}, பீஷ்மரைக் கொல்லும்படி அந்தக் கன்னிகையால் {அம்பையால்} தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட ராமர் {பரசுராமர்}, அழுது கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் {அம்பையிடம்}, \"ஓ காசியின் மகளே, ஓ அழகிய நிறம் கொண்டவளே, வேதங்களை அறிந்தோருக்காக அன்றி வேறு யாருக்காகவும் நான் ஆயுதம் எடுப்பதில்லை. எனவே, என்னால் வேறு என்ன உனக்குச் செய்ய முடியும் என்று சொல்வாயாக ஓ இளவரசி {அம்பையே}, பீஷ்மன், சால்வன் ஆகிய இருவரும் எனக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடப்பவர்களாவர். வருந்தாதே, நான் உனது நோக்கத்தை நிறைவேற்றுவேன். எனினும், அந்தணர்களின் உத்தரவின்றி நான் ஆயுதம் எடுக்க மாட்டேன். இதுவே எனது நடத்தைவிதியாகும்\" என்றார் {பரசுராமர்}.\n புனிதமானவரே, எவ்வழியிலாவது எனது துயர் உம்மால் களையப்பட வேண்டும். எனது அந்தத் துயரத்திற்குக் காரணம் பீஷ்மனாவான். எனவே, ஓ தலைவா {பரசுராமரே}, அதிகத் தாமதமில்லாமல் அவனை {பீஷ்மனைக்} கொல்வீராக\" என்றாள் {அம்பை}.\nராமர் {பரசுராமர் அம்பையிடம்}, \"ஓ காசியின் மகளே, அவ்வார்த்தைகளையே சொல்கிறாய். சொல், எனினும், உனது மதிப்புக்கு தகுதியுடைய வார்த்தைகளைச் சொல். எனது வார்த்தையால் பீஷ்மன், உனது பாதங்களை எடுத்துத் தனது தலையில் வைத்துக் கொள்வான்\" என்றார் {பரசுராமர்}.\n ராமரே {பரசுராமரே}, அசுரனைப் போலக் கர்ஜிக்கும் பீஷ்மனைப் போரில் கொல்வீராக. உண்மையில், எனக்கு ஏற்புடையதைச் (செய்ய) விரும்பினால், (அவனைப்) போருக்கு அழைத்துக் கொல்வீராக. அதுவும் தவிர, {இங்கு} உமது சூளுரையை உண்மையாக்குவதே உமக்குத் தகும்\" என்றாள் {அம்பை}.\nபீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், \"ஓ மன்னா {துரியோதனா}, ராமரும் {பரசுராமரும்}, அம்பையும் ஒருவருக்கொருவர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில், அறம்சார்ந்த உயர் ஆன்மாக் கொண்ட அந்த முனிவர் (அகிருதவரணர்) {பரசுராமரிடம்}, \"ஓ மன்னா {துரியோதனா}, ராமரும் {பரசுராமரும்}, அம்பையும் ஒருவருக்கொருவர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில், அறம்சார்ந்த உயர் ஆன்மாக் கொண்ட அந்த முனிவர் (அகிருதவரணர்) {பரசுராமரிடம்}, \"ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, உமது பாதுகாப்பை நாடும் இந்தப் பெண்ணைக் கைவிடுவது உமக்குத் தகாது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, உமது பாதுகாப்பை நாடும் இந்தப் பெண்ணைக் கைவிடுவது உமக்குத் தகாது போருக்கு அழைக்கப்பட்டால், அந்த மோதலுக்கு வரும் பீஷ்மன், \"நான் வீழ்ந்தேன்\" என்றே சொல்வான். அல்லது உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவான். இதனால், ஓ போருக்கு அழைக்கப்பட்டால், அந்த மோதலுக்கு வரும் பீஷ்மன், \"நான் வீழ்ந்தேன்\" என்றே சொல்வான். அல்லது உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவான். இதனால், ஓ பிருகு குலத்தின் மகனே {பரசுராமரே}, இந்தக் கன்னிகையின் {அம்பையின்} வேண்டுதலும் நிறைவேறும், ஓ பிருகு குலத்தின் மகனே {பரசுராமரே}, இந்தக் கன்னிகையின் {அம்பையின்} வேண்டுதலும் நிறைவேறும், ஓ வீரரே {பரசுராமரே}, ஓ தலைவா, உம்மால் சொல்லப்பட்ட வார்த்தைகளும், உண்மையாகும். \"பிராமணர்களுக்கு எதிரியாக இருப்பவன் பிராமணனாக இருந்தாலும், க்ஷத்திரியனாக இருந்தாலும், வைசியனாக இருந்தாலும், சூத்திரனாக இருந்தாலும் போரில் அவனைக் கொல்வேன்\" என்று க்ஷத்திரியர்கள் அனைவரையும் வெற்றிக் கொண்ட பிறகு நீர் அந்தணர்கள் முன்னிலையில் சூளுரைத்தீர். ஓ ராமரே {பரசுராமரே}, இதுவே உம்மால் ஏற்கப்பட்ட உறுதியாகும்.\nமேலும், நீர் எவ்வளவு காலம் வாழ்வீரோ, அவ்வளவு காலமும், அச்சத்துடன் உம்மிடம் வந்து, உமது பாதுகாப்பு நாடி நிற்போரைக் கைவிடமாட்டீர் என்றும், ஓ பார்கவரே {பரசுராமரே}, கூடியிருக்கும் பூமியின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் வீழ்த்தும் செருக்கு நிறைந்த போர் வீரனைக் கொல்வதாகவும் நீர் உறுதியேற்றிருக்கிறீர். ஓ பார்கவரே {பரசுராமரே}, கூடியிருக்கும் பூமியின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் வீழ்த்தும் செருக்கு நிறைந்த போர் வீரனைக் கொல்வதாகவும் நீர் உறுதியேற்றிருக்கிறீர். ஓ ராம {பரசுராம}, குரு குலத்தைத் தழைக்க வைப்பவனான பீஷ்மனும் (க்ஷத்திரியர்கள் அனைவரிடமும்) அத்தகு வெற்றியை அடைந்திருக்கிறான். ஓ ராம {பரசுராம}, குரு குலத்தைத் தழைக்க வைப்பவனான பீஷ்மனும் (க்ஷத்திரியர்கள் அனைவரிடமும்) அத்தகு வெற்றியை அடைந்திருக்கிறான். ஓ பிருகு குலத்தவரே {பரசுராமரே}, அவனை {பீஷ்மனை} அணுகி, இப்போதே அவனுடன் போரில் மோதுவீராக பிருகு குலத்தவரே {பரசுராமரே}, அவனை {பீஷ்மனை} அணுகி, இப்போதே அவனுடன் போரில் மோதுவீராக\nராமர் {பரசுராமர் அகிருதவரணரிடம்}, \"ஓ முனிவர்களில் சிறந்தவரே {அகிருதவரணரே}, முன்பு நான் செய்த எனது உறுதிமொழியை நினைவில் கொள்கிறேன். எனினும், (தற்போதைய சந்தர்ப்பத்தில்) சமரசம் எதைச் சுட்டிக் காட்டுகிறதோ அதையே நான் செய்வேன். ஓ முனிவர்களில் சிறந்தவரே {அகிருதவரணரே}, முன்பு நான் செய்த எனது உறுதிமொழியை நினைவில் கொள்கிறேன். எனினும், (தற்போதைய சந்தர்ப்பத்தில்) சமரசம் எதைச் சுட்டிக் காட்டுகிறதோ அதையே நான் செய்வேன். ஓ அந்தணரே, காசியின் மகள் மனதில் கொண்டுள்ள பணி பயங்கரமானதாகும். இந்தக் கன்னிகையை {அம்பையை} என்னுடன் அழைத்துக் கொண்டு பீஷ்மன் இருக்கும் இடத்திற்கு நானே செல்வேன்.\nபோரில் தான் சாதித்திருப்பதால் செருக்குக் கொண்டு, அந்தப் பீஷ்மன் எனது உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லையெனில், அந்த ஆணவம் பிடித்தவனைக் கொன்றுவிடுவேன். இதுவே எனது உறுதியான தீர்மானமாகும். என்னால் அடிக்கப்படும் கணைகள், உடல் கொண்ட உயிரினங்களில் ஒட்டிக் கொண்டிருக்காது (மாறாகத் துளைத்து அவற்றைக் கடந்து செல்லும்). ஏற்கனவே க்ஷத்திரியர்களுடனான எனது மோதலைக் கண்டிருக்கும் நீர் அதை அறிந்தே இருப்பீர்\" என்றார் {பரசுராமர்}.\nஇதைச் சொன்ன ராமர் {பரசுராமர்}, பிரம்மத்தைத�� தேடிக்கொண்டிருக்கும் அவர்களுடன் {முனிவர்களுடன்} சேர்ந்து, அந்த ஆசிரமத்தில் இருந்து புறப்படத் தீர்மானித்தார். பிறகு அந்தப் பெரும் தவசி {பரசுராமர்} தனது ஆசனத்தில் இருந்து எழுந்தார். பிறகு அந்தத் தவசிகள் அனைவரும் அந்த இரவை அங்கேயே கழித்து, (அடுத்த நாள் காலையில்) தங்கள் ஹோமச் சடங்குகளையும், வேண்டுதல்களை {மந்திரங்களை} உரைப்பதையும் நிகழ்த்தினர். பிறகு {பீஷ்மனான} எனது உயிரை எடுக்க விரும்பிய அவர்கள் அனைவரும் {அங்கிருந்து} புறப்பட்டனர். பிரம்மத்துக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள் மற்றும், அந்தக் கன்னிகை {அம்பை} ஆகியோரின் துணையோடு, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, ராமர் {பரசுராமர்} குருக்ஷேத்திரத்திற்கு வந்தார். பிருகு குலத்தின் முதன்மையானவரை {பரசுராமரைத்} தலைமையாகக் கொண்ட அந்த உயர் ஆன்மத் தவசிகள் அனைவரும், சரஸ்வதி ஓடையின் கரைக்கு வந்து, தங்களை அங்கே நிறுத்திக் கொண்டனர்.\nவகை அகிருதவரணர், அம்பை, அம்போபாக்யான பர்வம், உத்யோக பர்வம், பரசுராமர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் ���ிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் த��டுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rasikas.org/forums/viewtopic.php?f=28&p=339846", "date_download": "2019-02-16T16:04:59Z", "digest": "sha1:J5FL4V5SOTVRIDNQ7UCZVD4IUXXKMDVQ", "length": 10631, "nlines": 423, "source_domain": "www.rasikas.org", "title": "Nostalgia . . . Mostly! ( in Tamil script) - Page 145 - rasikas.org", "raw_content": "\n810. கு.ப.ராஜகோபாலன் - 2\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nநன்றி கூறும் நினைவு நாள்\n1141. பாடலும் படமும் - 43\nயுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம்\nஜீவா - ம.பொ.சி. சந்தித்தால் ...\nபதிவுகளின் தொகுப்பு : 451 -- 475\n1142. ரா.அ.பத்மநாபன் - 1\n812. ஆனந்த குமாரசுவாமி -1\nதென்னாட்டுச் செல்வங்கள் - 13\nகங்கை கொண்ட சோழபுரம் -3\n1144. நா. ரகுநாதன் - 1\nமுது​பெ​ரும் எழுத்​தா​ளர் -​ நாரண துரைக்​கண்​ணன்\n813. தென்னாட்டுச் செல்வங்கள் - 24\nதேவன் - 7: ஆறுதல் வேண்டுமா\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\n814. வ.சு.செங்கல்வராய பிள்ளை - 1\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nசங்கீத சங்கதிகள் - 89\nதிரு. வி. க - 2\nவைர விழாக் கட்டுரைகள் - 1\n1146, பாடலும் படமும் - 44\nயுத்த காண்டம், இராவணன் சோகப் படலம்\n816. முகவைக் கண்ண முருகனார் - 1\nரமணானந்தத்தில் திளைத்த தேசியக்கவி முகவை முருகனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2017/10/blog-post_24.html", "date_download": "2019-02-16T16:28:02Z", "digest": "sha1:QQJ26P4MQASPWFZQH6JOB5Y2V3WYEGMX", "length": 8853, "nlines": 82, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்", "raw_content": "\nசெவ்வாய், 24 அக்டோபர், 2017\nசென்ற ஆகஸ்டு 16 ம் நாள் சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்கா வளாகத்தில் \"அறிவியல் அரங்கம் \" தொடங்கப்பட்டது என்பதை வலைப்பூ வாசக நண்பர்கள் அறிவார்கள்.\nபேரளம் வேதாத்திரி மகரிழி ஆஸ்ரம தலைவர் டாக்டர் அழகர் ராமானுஜம் அவர்கள் தலைமையில் திருவாரூர் மத்திய பகலைக்கழக டாக்டர் தங்க ஜெயராமன்,திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக டாக்டர் அமுதா,மயிலாடுதுறையிலிருந்து டாக்டர் இளங்கோவன் போன்ற அறிவியல் அறிஞர்கள் கலந்துகொண்டு அடுத்து இந்த இடத்தையும் இங்கிருக்கும் வசதிகளையும் எப்படி இளையோருக்கு மனவளக்கலையில் ஊக்கம் பெரும் விதத்தில் பயன்படுத்தலாம் என்று விவாதிக்கப்பட்டது.\nஇங்கு ஏதும் வகுப்புகள் நடத்துவதை விட இளையோர்கள் இங்கு வந்து இந்த அமைப்பின் \"தன்னிகரில்லா\"வரலாற்றை அறிந்துகொண்டு தங்களது வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்வது என்று சிந்திப்பார்களேயானால் அந்த சிந்தனை செயல் வடிவம் பெற்று அவர்களுக்கும் அவர்களது வீட்டுக்கும் இந்த இந்தியத் திருநாட்டிற்கும் பெருமை சேர்க்கும் என்பதில் சிறிதளவிலும் சந்தேகமில்லை.\nஇந்த அமைப்பின் பெயருக்கேற்ப அவரவர்களது அகம் தூண்டப்படவேண்டும்.சிந்தனைதான் அறிவைத்தூண்டுகிறது .இந்த அமைப்பின் தலைவர் கர்னல் கணேசன் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதுபோல் \"மனிதனின் திறமை அளவுகோலுக்கு அப்பாற்பட்டது.\"\nதனக்குள்ளேயே இல்லாமை,இயலாமை ,ஏழ்மை போன்றவைகளைக் கற்பனை செய்துகொண்டு முடங்கிப்போய்விடாதீர்கள் என்பதுதான் இந்த அமைப்பு வெளிஉலகிற்கு விடுக்கும் செய்தியாகும்.\nஇதன் காரணமாக சென்ற அக்ட்டோபர் 23 ம் நாள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் ஜெயராமன் அவர்கள் தலைமையில் சுமார் 25 ஆய்வு மாணவர்கள் அகத்தூண்டுதல் பூங்காவிற்கு வருகை புரிந்தனர்.\nபோக்குவரத்திற்கு மிக சுலபமாகவுள்ள இந்த அகத்தூண்டுதல் பூங்காவிற்கு இதுபோன்று தங்களது மாணவமாணவிகள்உ வாழ்வில் உயர்ந்து பெயரும் புகழும் பெறவேண்டும் என்று விருப்பப்படும் ஆசிரியப்பெருமக்கள் தாங்களாகவே முன்வந்து அவர்களை அழைத்து வரவேண்டும்.\nமாணவர்களும் எதோ உல்லாசப்பயணம் என்றில்லாமல் வருங்கால வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் பயணம் என்று கொண்டு வளம்பெறவேன்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிழா நிகழ்வுப் பகிர்வு அருமை. வழிகாட்டுதல் பயணம் தொடர வாழ்த்துகள்.\nகரந்தை ஜெயக்குமார் 25 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர...\nதனி ஒரு மனிதனும் அ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_163229/20180811123300.html", "date_download": "2019-02-16T16:30:25Z", "digest": "sha1:SHBH2AEX4GV2EZNUL5BRZEI6EXU64F4K", "length": 8920, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "ஓவியம் வரைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் 2வயது பன்றிக்குட்டி: தென் ஆப்பிரிக்காவில் அதிசயம்!!", "raw_content": "ஓவியம் வரைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் 2வயது பன்றிக்குட்டி: தென் ஆப்பிரிக்காவில் அதிசயம்\nசனி 16, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஓவியம் வரைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் 2வயது பன்றிக்குட்டி: தென் ஆப்பிரிக்காவில் அதிசயம்\nதென் ஆப்பிரிக்காவில் ஓவியம் வரையும் முதல் விலங்கு என்ற பெருமையை 2வயது பன்றிக்குட்டி பெற்றுள்ளது.\nதேவர் ஃபிலிம்ஸ், ராமநாராயணன் படங்களில் யானை, குரங்கு, நாய் போன்ற மிருகங்கள் மனிதர்களைப் போல் பல வேலைகளை செய்யும். இந்த அதிசய காட்சியை பார்ப்பதற்கே தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். குரங்கு குழந்தைக்கு தலை சீவி பூ வைத்து விடுவது, நாய் கடைக்கு சென்று காய்கறி வாங்கி வருவது, என ரசிக்குபடியான அந்த காட்சிகளை தமிழ் ரசிகர்கள் இன்றும் மறந்திருக்க வாய்ப்பில்லை.\nஇது போன்று நடந்துகொள்வதற்கு அந்த மிருகங்களுக்கு பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கும். அப்படி தான் ஒரு பன்றிக்குட்டிக்கும் அதன் உரிமையாளர் ஓவியம் வரைய பயிற்சி அளித்திருக்கிறார். விளையாட்டாக அவர் கற்று கொடுத்த அந்த பயிற்சியை கற்பூரம் போல கற்றுக்கொண்ட அந்த பன்றி , இப்போது ஓவியங்களை வரைந்து தள்ளுகிறதாம். வாயில் பிரஷ் பிடித்து அந்த பிரஷினை வண்ணகலவையில் தொட்டு, லாவகமாக அந்த பன்று வரையும் ஓவியங்கள் ஒவ்வொன்றும், 300 முதல் 4000 டாலர் வரை விலை போகிறதாம்.\nநம்மூர் பண மதிப்பில் லட்சங்களை தொடும் இந்த பண மதிப்பு. இந்த பன்றி வரைந்த ஓவியங்கள் ஆர்ட் மியூசியத்தில் கூட இடம் பிடித்திருக்கிறதாம். இரண்டு வயதான இந்த பெண் பன்றிக்குட்டி தென் ஆப்பிரிக்காவில் இருக்கிறது. உலகிலேயே ஓவியம் வரையும் முதல் விலங்கு என்ற பெருமை இந்த பன்றிக்குட்டியையே சாரும். இதனாலேயோ என்னவோ, கோடிக்கணக்கில் பணம் கொடுத்தா���ும் இதை விற்க மறுத்திருக்கிறார் இதன் உரிமையாளர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம் நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்\nவிதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை; இந்தியாவுக்காக பிரத்யேக அதிகாரி: டிக் டாக் உறுதி\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி: இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ரஷ்யா\nபாகிஸ்தான் செல்வதை அமெரிக்கர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்: டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகடனை திருப்பிச் செலுத்த முன்வந்தபோது ஏற்காதது ஏன் - பிரதமர் மோடிக்கு விஜய் மல்லையா கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2019-02-16T16:53:59Z", "digest": "sha1:WVMD4MTYJZJYJQ77IIHR7EEQTQSQEB2H", "length": 16825, "nlines": 266, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: காக்கா முட்டை - படமாய்யா இது..!", "raw_content": "\nகாக்கா முட்டை - படமாய்யா இது..\nநடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அந்த வயதில், தமிழ்சினிமாவில் பலகாலங்கள் பழம் தின்று கொட்டை போட்ட ஒரு முதிர்ந்த நடிகனின் உணர்வுகளை அந்த பிஞ்சு முகத்தில் கொண்டுவந்த சின்ன காக்கா முட்டையை பாராட்டுவதா அல்லது பெரிய காக்கா முட்டையை பாராட்டுவதா..\nகூட மேல கூட வச்சி கிறங்கடித்த ஒரு நடிகை இரண்டு சிறுவர்களுக்கு தாயாக, ஒரு டிபிகல் குப்பத்து பெண்மணியாக வாழ்ந்தே காண்பித்து இருக்காரே அவரைப் பாராட்டுவதா..\nதனது பேரக்குழந்தைகளுக்கு சக தோழியாக, மருமகளுக்கு ஒரு அம்மாவாக வாழ்ந்து, கடைசியில் தனது இயலாமையை எண்ணி உயிர்விடும் அந்த பாசக்கார கிழவியைப் பாராட்டுவதா..\n'நாம் திருடுறோமா...' என்று அப்பாவியாய் அச்சிறுவர்கள் கேட்க, 'இல்ல எடுக்குறோம்...' என்று ஏகாதிபத்தியதிற்கு எதிரான சிந்தனையை ஒற்றை வார்த்தையில் உதிர்த்து, வரும் ஒன்றிரண்டு காட்சிகளிலே நம் மனதை நெகிழவைத்த பழரசத்தை பாராட்டுவதா...\nபடம் முழுக்க கெட்டவர்களாக காட்சிப் படுத்தப்பட்டாலும் 'இவர்கள் நல்ல கெட்டவர்கள்ப்பா...' என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு டீசண்டான திருடர்களாக வந்து கிச்சு கிச்சு மூட்டிய 'தல' ரமேஷ் திலக், யோகிபாபு -வை பாராட்டுவதா...\nரயில் பயணிகளிடம் செல்போன் திருடும் சிறுவர்கள் , பீட்சா ஓனர் பாபு ஆண்டனி, அவசரக்குடுக்கை கிருஷ்ணமூர்த்தி, பணத்துக்காக எந்த லெவலுக்கும் போகும் எம் எல்.ஏ., பழைய சாமான்கள் எடைக்கு வாங்கும் கடையிலிருக்கும் அந்தப் பெண்மணி என பெரிய பட்டியலே நினைவுக்கு வருகிறது...\nஇதில் யாரைப் பாராட்டுவது எனத் தெரியவில்லை...\nஅதைவிட திரைக்குப் பின்னாலிருந்து இவர்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் அவர்களுக்கு அந்த பீட்சா கடையையே எழுதிவைக்கலாம். கதை எளிமையானது என்றாலும் அதை நகர்த்திச்சென்ற விதம் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு புதிய பாதை.\nபடத்தின் பலம் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம். இது அத்தனையையும் ஒன் மேன் ஆர்மியாக தூக்கிச்சுமந்த இயக்குநர் மணிகண்டனுக்கு சிரம் தாழ்த்திய வாழ்த்துகள். நிச்சயமாக தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி இப்படத்தை தயாரிக்க முன்வராமல் போயிருந்தால் இதுவொரு குறும்படமாக எடுக்கப்பட்டு பத்தோடு பதினொன்றாக போயிருக்கும்.\nபடம் பார்த்து இரண்டு நாட்களாகிறது. இதன் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடவே இல்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்குப் பிறகு இப்போதுதான் அப்படியொரு உணர்வு..\nஉலகத்தரம் என்பது தொழில்நுட்பத்தில் இல்லை. சமூகத்தின் வாழ்வியலை நேர்த்தியாகப் படம் பிடிப்பதில் தான் இருக்கிறது..\nகாக்கா முட்டை - தமிழ் சினிமாவின் தங்க முட்டை...\nLabels: சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nஉலகத்தரம் என்பது தொழில்நுட்பத்தில் இல்லை. சமூகத்தின் வாழ்வியலை நேர்த்தியாகப் படம் பிடிப்பதில் தான் இருக்கிறது..\nநன்றி மகேஷ்... கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்..\nஇப்படத்தின் விமர்சனத்தை பத்திரிக்கை ஒன்றில் படித்தேன். இப்படத்தை பார்க்க வேண்டும் என அப்போதே நினைத்தேன். ஆனால் தங்களின் விரிவான விமர்சனம் கண்டு உடனே பார்க்க வேண்டும் என ஆவல் வந்து விட்டது சகோ. நன்றிகள்.\nதவறவிடாமல் காண வேண்டிய காவியம்.. நன்றி R.Umayal Gayathri ...\nதிண்டுக்கல் தனபாலன் 7 June 2015 at 21:09\n மணிமாறன் அவர்களே, இயந்திரவியல் மாணவர்களுக்கு தொடர்ந்து மெக்கானிகல் துறை சார்ந்த MASTERCAM மற்றும் 3D தொழில்நுட்ப பதிவுகளை பகிரவும். நன்றி\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 8 June 2015 at 16:18\nகண்டிப்பாக காணவேண்டும். ஆர்வத்தை ஊட்டிய விமர்சனம்\nநன்றி சகோ.. கண்டிப்பாக பாருங்கள். எங்கள் தேசத்தின் வாழ்வியலை தரிசியுங்கள். :-)\nசிங்கார சென்னையின் இன்னொரு முகத்தைக் காணலாம்.\nகாக்கா முட்டை கட்டாயம் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய படம் . சினிமா காதலர்கள் பலமுறை பார்க்க வேண்டும் ரசிக்க கற்க நிறையவே இருக்கின்றது\nகாக்கா முட்டை கட்டாயம் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய படம் . சினிமா காதலர்கள் பலமுறை பார்க்க வேண்டும் ரசிக்க கற்க நிறையவே இருக்கின்றது\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nகாவல் - டம்மி துப்பாக்கி.\nகாக்கா முட்டை - படமாய்யா இது..\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2019-02-16T15:59:43Z", "digest": "sha1:ZST2MOZYWMWLZXBXDAAPSJNZQQJTLQNQ", "length": 48810, "nlines": 304, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: கிட்டாமணியும் ’கிட்நாப்’ மணியும்", "raw_content": "\nஏர்டெல் ஷோரூமுக்குப்போன ஏமாளி வாடிக்கையாளர்போல, ஏகத்துக்கும் டென்ஷனுடன் அமர்ந்திருந்தாள் பாலாமணி.\n” இன்ஸ்பெக்டர் அய்யாவு ஆறுதலாகச் சொன்னார். “உங்க வீட்டுக்காரருக்கு ஒண்ணும் ஆகாது கிரிமினல்ஸ் பொதுவா பெரும்புள்ளிகளைத்தான் கடத்துவாங்க கிரிமினல்ஸ் பொதுவா பெரும்புள்ளிகளைத்தான் கடத்துவாங்க ஆனா, உங்க புருசனைக் கடத்தினதுலேருந்தே இது ஏதோ சோத்துக்குச் செத்த சோதாக்கும்பல்னு நல்லாத் தெரியுது. அவங்களே அசடுவழிஞ்சுக்கிட்டு பத்திரமா கொண்டாந்து விட்டிருவாங்க ஆனா, உங்க புருசனைக் கடத்தினதுலேருந்தே இது ஏதோ சோத்துக்குச் செத்த சோதாக்கும்பல்னு நல்லாத் தெரியுது. அவங்களே அசடுவழிஞ்சுக்கிட்டு பத்திரமா கொண்டாந்து விட்டிருவாங்க\n எல்லாம் என்னாலே வந்த வினை,” என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் கே.ஆர்.விஜயா போல தொண்டை கம்மப் பேசினாள் பாலாமணி. “வெள்ளிக்கிழமையாச்சே, பாயாசம் பண்ணலாம்னு சேமியா வாங்கிட்டு வாங்கன்னு அனுப்பிவைச்சேன். சேமியாவும் வரலே; அவரும் வரலே\n உங்க புருசனைப்பத்தி ஏதாவது தகவல் வந்துதா\n அதுக்குள்ளே புதிய தலைவலி டிவி, அம்பயர் டிவி, தொந்தி டிவி, டாட்டர் டிவின்னு எல்லாருட்டேயிருந்தும் போன் வந்திருச்சு\n”எதுக்கும்மா மீடியாவுக்கெல்லாம் தகவல் சொன்னீங்க” கோபத்தில் இன்ஸ்பெக்டர் அய்யாவுவின் மூக்கு மெரீனாவின் மிளகாய் பஜ்ஜிபோலச் சிவந்தது.\n எங்க வீட்டுக்காரர் தினமும் எல்லா டி.வியிலேயும் போய்ப் பேசுவாரு பணவீக்கத்திலேருந்து பருப்பு உசிலிவரைக்கும் அவர் பேசாத விஷயமே கிடையாது; போகாத டி.வி.சேனலே கிடையாது.”\n அப்போ இதுலே அரசியலும் இருக்கலாம் போலிருக்கே” என்று இன்ஸ்பெக்டர் அய்யாவு யோசனையாகத் தலையைச் சொரிந்துகொண்டிருந்தபோதே, பாலாமணியின் செல்போன் ‘காசு பணம் துட்டு மணி மணி’ என்று பாடியது. கிட்டாமணியின் நம்பரிலிருந்து அழைப்பு\n” பரபரப்படைந்தார் அய்யாவு. “ஸ்பீக்கர் போட்டுப் பேசுங்க\n”ஸ்பீக்கர், டியூப்லைட்டெல்லாம் போட்டுப் பேசறதுக்கு நான் என்ன தண்ணித்தொட்டி திறப்புவிழாவுக்கா வந்திருக்கேன் நானே புருசனைக் காணோம்னு பதறிட்டிருக்கேன்.”\n செல்போனை ஸ்பீக்கர் மோடுலே போட்டுப் பேசுங்கன்னு சொ���்னேன்,” இன்ஸ்பெக்டர் அய்யாவு தலையிலடித்துக் கொண்டார். லேட்டாகப் புரிந்துகொண்ட பாலாமணி, செல்போனை ஸ்பீக்கர் மோடில் வைத்துப் பேசினாள்.\n என் பேரு ‘கிட்நாப்’ மணி உங்க புருசன் இப்போ எங்ககிட்டேதான் இருக்காரு உங்க புருசன் இப்போ எங்ககிட்டேதான் இருக்காரு” தொண்டைக்குள் தோசைப்புளி அடைத்ததுபோல மறுமுனையில் குரல் கேட்டது.\n” பாலாமணியின் கண்களில் அரசுக்குடியிருப்பின் கூரையைப் போல ஈரம்கசிந்தது. ”என் வயித்துலே பாலை வார்த்தீங்க எம் புருசன் எப்படியிருக்காரு\n அவர் சௌக்கியமா இருக்காரான்னு கேட்டேன்\n காலையிலே ரத்னா கபேயிலேருந்து பொங்கல்,மெதுவடை,பூரிகிழங்கு, டிகிரி காப்பி வாங்கிக் கொடுத்தோம். மதியத்துக்கு சரவணபவனிலேருந்து காம்போ மீல்ஸ் ஆர்டர் பண்ணியிருக்கோம். புது பேஸ்ட்டு, பிரஷு, டி.எஸ்.ஆர்.சந்தனப்பவுடர், வி.வி.டி.தேங்காயெண்ணை, லக்ஸ் சோப்பு, துண்டு, சீப்பு எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கோம்.”\n” மறுமுனையில்,”கிட்டாமணி சார், உங்க சம்சாரம் உங்ககிட்டே பேசணுமாம்.” என்பது பாலாமணிக்குத் தெளிவாகக் கேட்டது.\n” மறுமுனையில் கிட்டாமணி கிளைமேக்ஸில் குண்டடிவாங்கிய தெலுங்குப்பட வில்லன்போல அலறினார்.\n”ஐயோ, இப்போ எதுக்கு திரிசூலம் பாட்டெல்லாம் பாடறீங்க\n இவங்க என்னை ரொம்ப நல்லாக் கவனிச்சுக்கிறாங்க தெரியுமா காலையிலே எக்ஸ்ட்ரா சாம்பார் சட்னியெல்லாம் வாங்கியிருந்தாங்க. கொஞ்ச முன்னாடித்தான் திருட்டு டிவிடியிலே ‘தலைவா’ படம் பார்த்தேன்.”\n”பட்டகாலிலேயே படும்னு சும்மாவா சொன்னாங்க போகட்டும், அதுதவிர வேறே டார்ச்சர் ஏதாவது பண்றாங்களா போகட்டும், அதுதவிர வேறே டார்ச்சர் ஏதாவது பண்றாங்களா\n”வந்ததுலேருந்து ரெண்டு மணி நேரத்துக்கு ஒருவாட்டி டிவியிலே கரப்பான் பூச்சி பத்தின டாகுமெண்டரி படத்தைத் திரும்பத் திரும்ப ஓடவிட்டுப் பார்க்கச் சொல்றாங்க. உனக்குத்தெரியாதா கரப்பான்பூச்சின்னா எனக்கு எவ்வளவு பயம்னு..”\n”மத்தபடி என்னைக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கிறாங்க. நான் கேட்டேங்குறதுக்காக ஒருத்தரை மாம்பலம் வெங்கடேஸ்வராவுக்கு அனுப்பி வெல்லப்போளியும், ஓமப்பொடியும் வாங்கிட்டுவரச் சொல்லியிருக்காங்கன்னா பாரேன்.”\n” கிட்நாப் மணியின் குரல் இடைமறித்தது. “உங்க புருசனை நாங்க ஒண்ணும் பண்ண மாட்டோம். சரியா மூணு நாள் கழிச்சு அவரைப் பத்திரமா வீட்டுக்கு அனுப்பிடுவோம்.”\n”விருந்தும் மருந்தும்தான் மூணு நாள் கிட்நாப்புக்குமா\n”இந்தக் கிட்நாப் மணிக்கு குறுக்கே போற பூனையும், குறுக்கே பேசற பொம்பளையும் அறவே பிடிக்காது மூணு நாள் கழிச்சு மிஸ்டர் கிட்டாமணிக்கு ஆயில்பாத் பண்ணி, சகலமரியாதையோட, அங்கவஸ்திரம், ஜரிகைவேட்டி, மினிஸ்டர் வொயிட் சட்டையோட நூத்தியோரு ரூபாய் தட்சணையும் கொடுத்து அனுப்பி வைச்சிடுவோம். இதை பக்கத்திலே நின்னு கேட்டுக்கிட்டிருக்கிற இன்ஸ்பெக்டர் அய்யாவுகிட்டேயும் சொல்லிடுங்க மூணு நாள் கழிச்சு மிஸ்டர் கிட்டாமணிக்கு ஆயில்பாத் பண்ணி, சகலமரியாதையோட, அங்கவஸ்திரம், ஜரிகைவேட்டி, மினிஸ்டர் வொயிட் சட்டையோட நூத்தியோரு ரூபாய் தட்சணையும் கொடுத்து அனுப்பி வைச்சிடுவோம். இதை பக்கத்திலே நின்னு கேட்டுக்கிட்டிருக்கிற இன்ஸ்பெக்டர் அய்யாவுகிட்டேயும் சொல்லிடுங்க ஓ.கே\n” இன்ஸ்பெக்டர் அய்யாவு கூவினார். “மரியாதையா மிஸ்டர் கிட்டாமணியை ரிலீஸ் பண்ணிடு என்னைப் பத்தி உனக்குத் தெரியாது என்னைப் பத்தி உனக்குத் தெரியாது\n”என்னைப் பத்தி எனக்கே தெரியாது” என்று பதிலுக்குப் பஞ்ச் டயலாக் பேசினான் கிட்நாப் கிட்டாமணி. “அனாவசியமா நாங்க இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யாதீங்க” என்று பதிலுக்குப் பஞ்ச் டயலாக் பேசினான் கிட்நாப் கிட்டாமணி. “அனாவசியமா நாங்க இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யாதீங்க மீறினா, கிட்டாமணி யாரு கைக்கும் கிட்டாதமணியாயிடுவாரு. புரியுதா மீறினா, கிட்டாமணி யாரு கைக்கும் கிட்டாதமணியாயிடுவாரு. புரியுதா\n”வேண்டாம்,”அலறினாள் பாலாமணி. “அவரை ஒண்ணும் பண்ணாதீங்க.”\n அவரை நீங்க பார்த்துக்கிறா மாதிரியே பார்த்துக்கிறோம்.”\n கொஞ்சம் மரியாதையாவே பார்த்துக்கோங்க. அதுசரி, நீங்கபாட்டுக்கு அவருக்கு என்னென்னமோ வாங்கிக் கொடுத்திட்டிருக்கீங்களே இதுக்கெல்லாம் தனியா பில் போடுவீங்களா இதுக்கெல்லாம் தனியா பில் போடுவீங்களா செக் அக்ஸப்ட் பண்ணிக்குவீங்களா\n”நாங்க என்ன டெலிஷாப்பிங் நெட்வொர்க்குலே வாஸ்து எந்திரமா விக்குறோம் எங்களுக்கு சல்லிக்காசு வேண்டாம் பேசினபடி உங்க புருசனை மூணு நாளுலே விட்டிருவோம். அதுக்குமேலே செலவு பண்ணற அளவுக்கு எங்களுக்கு வசதியில்லை. இப்பத்தான் கடனை உடனை வாங்கி கடத்தல்பண்ணி நாலுகாசு சம்பாதிச்சிட்டிருக்கோம். இதுக்குமேலே பேசினா, அய்யாவு நாங்க இருக்கிற இடத்தை ட்ரேஸ் பண்ணிருவாரு\n” என்று பதறினாள் பாலாமணி. “எப்படியாவது என் புருசனைக் காப்பாத்துங்க இன்ஸ்பெக்டர் அய்யய்யோ சார்\n”என் பேரு அய்யய்யோ இல்லை; அய்யாவு” என்று திருத்தினார் அய்யாவு. “அவங்கதான் மூணு நாளுலே விட்டுடறதா சொல்றாங்களே” என்று திருத்தினார் அய்யாவு. “அவங்கதான் மூணு நாளுலே விட்டுடறதா சொல்றாங்களே ஒரு ஆம்பிளை மூணு நாளு நிம்மதியா இருக்கிறதுகூடவா பிடிக்கலை உங்களுக்கு ஒரு ஆம்பிளை மூணு நாளு நிம்மதியா இருக்கிறதுகூடவா பிடிக்கலை உங்களுக்கு\n”உங்களுக்கென்ன சொல்லிட்டீங்க, அங்கே எம் புருசன் எப்படியிருக்காரோ தெரியலியே\nபாலாமாணி புலம்பிக்கொண்டிருக்க, சென்னை நகரில் டாஸ்மாக் கடையே இல்லாத ஒரு ஆளரவமற்ற பகுதியில், இந்தியாவின் பொருளாதாரத்தைப் போல சின்னாபின்னமாகியிருந்த ஒரு கட்டிடத்தில், ஒரு சேரில் கயிற்றால் கட்டப்பட்டிருந்த கிட்டாமணி புலம்பிக்கொண்டிருந்தார்.\n உன்னோட பாயாசமே எனக்குப் பாய்ஸன் மாதிரி வினையா முடிஞ்சிருச்சே\n” கிட்நாப் மணி கனிவோடு சொன்னான். “இங்கே பாருங்க, உங்களுக்காகக் காம்போமீல்ஸ் வாங்கிட்டு வந்திருக்கோம். அழாம அடம்பிடிக்காம சாப்பிடுங்க சார் சமர்த்தா மம்மூ சாப்பிட்டா, உங்களுக்கு நான் ஐஸ்க்ரீம் வாங்கித்தருவேனாம்; சாக்லெட் வாங்கித் தருவேனாம்.”\n”யோவ், என்னய்யா கடத்திட்டுவந்து கட்டிப்போட்டுக் காமெடி பண்ணிட்டிருக்கீங்க,” கிட்டாமணி எரிந்துவிழுந்தார். “காலையிலேருந்து நான் மூக்குப்பொடியே போடலை. வரதராஜபேட்டை முக்குக்கடையிலேருந்து கொஞ்சம் பொடிவாங்கிட்டு வரச் சொல்லுங்கய்யா\n”டேய் பிளேடு பக்கிரி,” கிட்நாப் மணி உத்தரவிட்டான். “உடனே கிளம்பிப்போயி ஒரு கிலோ பொடி வாங்கிட்டு வாடா\n” அதிர்ந்தார் கிட்டாமணி. “நான் கேக்குறது மூக்குப்பொடி. தப்பாப் புரிஞ்சுக்கிட்டு அம்புஜ விலாஸ் காப்பிப்பொடியை வாங்கிட்டு வந்திராதீங்க\n”ஒரு கிலோ மூக்குப்பொடிதான் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன். முடிஞ்சவரைக்கும் நீங்க போடுங்க. மீதியிருந்தா உங்க சினேகிதங்களுக்குக் கொடுங்களேன்.”\n மாஞ்சு மாஞ்சு கொடுத்தாலும் மாம்பலத்துலே அவ்வளவு சினேகிதங்களும் கிடையாது; அவ்வளவு மூக்கும் கிடையாது.”\nகிட்டாமணி சொல்லச் சொல்ல, பிளேடு பக்கிரி மூக்குப்பொடி வாங்கக் கிளம்பினான். கிட்நாப் மணி கட்டை அவிழ்த்துவிட, கிட்டாமணி பயமொரு புறமும் பசியொரு புறமுமாக காம்போ மீல்ஸை ஒரு பிடிபிடித்தார்.\n” கிட்நாப் மணியின் இன்னொரு கையாளான கால்பிளேடு கண்ணாயிரம் ஒரு பொட்டலத்தை நீட்டினான். “உங்களுக்கு கல்கத்தா பீடா பிடிக்குமா, பனாரஸ் பீடா பிடிக்குமான்னு தெரியாது. ரெண்டுமே இருக்கு எடுத்துக்கோங்க சார்\n” கிட்டாமணியின் கண்கள், கார்ப்பரேஷன் தண்ணீர் டாங்கரைப்போல ஒழுக ஆரம்பித்தன. “தலைதீபாவளிக்குப் போனபோது மாமனார், மாமியார் கூட என்னை இப்படி உபசரிச்சது கிடையாதே உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு ஒரு குறையும் வராது. சீக்கிரமே நீங்க நிறைய கிட்நாப் பண்ணி சீரும் சிறப்புமா சிரஞ்சீவியா இருப்பீங்க உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு ஒரு குறையும் வராது. சீக்கிரமே நீங்க நிறைய கிட்நாப் பண்ணி சீரும் சிறப்புமா சிரஞ்சீவியா இருப்பீங்க\nகொடைவிழாவுக்கு நேர்ந்துவிட்ட ஆடு தழையை மெல்வதுபோல, கிட்டாமணி கல்கத்தா பீடாவையும், பனாரஸ் பீடாவையும் மென்று முடித்ததும், கிட்நாப் மணி ரிமோட்டை அமுத்த, டிவியில் மீண்டும் கரப்பான்பூச்சி டாக்குமெண்டரி ஓடத்தொடங்கியது.\n“அட கண்றாவியே.” அலறினார் கிட்டாமணி. “இவ்வளவு நல்ல ரௌடிங்களா இருக்கீங்க. அப்பப்போ எதுக்குய்யா இந்தக் கரப்பான்பூச்சி படத்தைப் போட்டுப் பார்க்கச் சொல்றீங்க என் பொஞ்சாதிக்கப்புறம் நான் பயப்படறது இந்தக் கரப்பான்பூச்சி ஒண்ணுக்குத்தான்யா என் பொஞ்சாதிக்கப்புறம் நான் பயப்படறது இந்தக் கரப்பான்பூச்சி ஒண்ணுக்குத்தான்யா\n” கால்பிளேடு கண்ணாயிரம் கெஞ்சினார். “உங்களுக்காக நாங்கல்லாம் எவ்வளவு சிரமப்படறோம் தயவுபண்ணி இந்தக் கரப்பான்பூச்சி படத்தை முழுசாப்பாருங்க சார் தயவுபண்ணி இந்தக் கரப்பான்பூச்சி படத்தை முழுசாப்பாருங்க சார் இதை நீங்க பார்த்தீங்கன்னா, ஷகீலாவோட ‘கின்னாரத்தும்பிகள்’ டிவிடி போட்டுக்காட்டுவோம் சார் இதை நீங்க பார்த்தீங்கன்னா, ஷகீலாவோட ‘கின்னாரத்தும்பிகள்’ டிவிடி போட்டுக்காட்டுவோம் சார் அது வேண்டாம்னா புது போஜ்பூரி படத்தோட ரெண்டு டிவிடி வைச்சிருக்கோம் சார். எல்லா படத்துலேயும் குளிக்கிற ஸீன் வரும்; போஜ்பூரிப்படத்துலே குளிக்கிற சீன் மட்டும்தான் வரும்சார் அது வேண்டாம்னா புது போஜ்பூரி படத்தோட ரெண்டு டிவிடி வைச்சிருக்கோம் சார். எல்லா படத்துலேயும் குளிக்கிற ஸீன் வரும்; போஜ்பூரிப்படத்துலே குளிக்கிற சீன் மட்டும்தான் வரும்சார் பார்க்குறவங்களுக்கே ஜலதோஷம் வந்து, கொசு க்ரீம் மாதிரி விக்ஸை உடம்பெல்லாம் பூசவேண்டி வந்திரும் சார். ப்ளீஸ், பாருங்க சார்...இந்தக் கரப்பான்பூச்சி எவ்வளவு அழகா இருக்கு பாருங்க சார் பார்க்குறவங்களுக்கே ஜலதோஷம் வந்து, கொசு க்ரீம் மாதிரி விக்ஸை உடம்பெல்லாம் பூசவேண்டி வந்திரும் சார். ப்ளீஸ், பாருங்க சார்...இந்தக் கரப்பான்பூச்சி எவ்வளவு அழகா இருக்கு பாருங்க சார்\n” இரைந்தார் கிட்டாமணி. “லூசா நீங்கல்லாம் ஒரு மனிசனைக் கடத்திட்டு வந்தா, அவனை டார்ச்சர் பண்ண எத்தனையோ வழியிருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, இப்படி டிவியிலே கரப்பான்பூச்சிப் படத்தைப் போட்டுக்காட்டி சாவடிக்கறீங்களே ஒரு மனிசனைக் கடத்திட்டு வந்தா, அவனை டார்ச்சர் பண்ண எத்தனையோ வழியிருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, இப்படி டிவியிலே கரப்பான்பூச்சிப் படத்தைப் போட்டுக்காட்டி சாவடிக்கறீங்களே உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா நீங்கல்லாம் அப்பா, சித்தப்பா, பெரியப்பா கூட பொறக்கலியா\n” என்று கூவினான் கிட்நாப் மணி. “என்ன கேட்டீங்க கிட்டாமணி மனசாட்சி இல்லையான்னா கேவலம் ஒரு கரப்பான்பூச்சி, அதை பத்து நிமிசம் டிவியிலே பார்க்க உங்களாலே முடியலியே பொழுது விடிஞ்சு பொழுதுபோனா, எந்த டிவி சேனலைத் திருப்பினாலும் உங்களை மாதிரி ஆளுங்க உட்கார்ந்துகிட்டுக் கலந்துரையாடல்னு கழுத்தறுக்கறீங்களே, உங்களுக்கு மனசாட்சி இருக்காய்யா பொழுது விடிஞ்சு பொழுதுபோனா, எந்த டிவி சேனலைத் திருப்பினாலும் உங்களை மாதிரி ஆளுங்க உட்கார்ந்துகிட்டுக் கலந்துரையாடல்னு கழுத்தறுக்கறீங்களே, உங்களுக்கு மனசாட்சி இருக்காய்யா\nகிட்டாமணி அதிர்ந்தார். கிட்நாப் மணி தொடர்ந்தான்.\n”புதுசா எதுனாப் பேசினாலும் பரவாயில்லை. காலைலே புதிய தலைவலியிலே பேசுனதை மத்தியானம் தொந்தி டிவியிலே பேசறீங்க. சாயங்காலம் டாட்டர் டிவியிலே பேசினதை ராத்திரி அம்பயர் டிவியிலே பேசறீங்க. பனகல் பார்க் பிளாட்ஃபாரத்துலே வாங்கின நாப்பது ரூபாய் டி-ஷர்ட்டைப்போட்டுக்கிட்டு வந்து என்ன பாடு படுத்தறீங்கய்யா உங்களாலே எத்தனை பேரு டிவி பார்க்கிறதையே நிறுத்திட்டாங்க தெரியுமா உங்களாலே எத்தனை பேரு டிவி பார்க்கிறதையே நிறுத்திட்டாங்க தெரியுமா\nதொலைக்காட்சிக் கலந்துரையாடல் நெறியாளர்போல கிட்டாமணி வாயடைத்து நிற்க, கிட்நாப் மணி தொடர்ந்தான்.\n”உங்க தொல்லை தாங்கமுடியாம, வீட்டுக்குப் பத்து ரூபா எல்லாரும் கூடுதல் சந்தா கலெக்ட் பண்ணி உங்களைக் கடத்தச் சொல்லியிருக்காங்கய்யா. அந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணற உங்களுக்கு இது ஒரு பெரிய டார்ச்சரா\nகிட்டாமணியின் முகம் வியர்த்தது. அவரது உடல் நடுங்கியது. அதைக் கவனித்த கிட்நாப் மணி, சுதாரித்துக் கொண்டான்.\n இவ்வளவு நேரம் ஒழுங்காத்தானே பேசிட்டிருந்தேன். டிவி கலந்துரையாடலைப் பத்திப் பேசினதும் நானே உணர்ச்சிவசப்பட்டு, உங்களை மாதிரியே கத்திக் கூப்பாடு போட்டு, தலையைச் சிலுப்பிக்கிட்டு, கையை வலிப்பு வந்தவன் மாதிரி ஆட்டிக்கிட்டு, லூஸு மாதிரி நடந்துக்கிட்டேன் பார்த்தீங்களா\n பொழுதுபோகலேன்னா வயசான காலத்துலே ஒரு பார்க்குக்குப் போங்க, லைப்ரரிக்குப் போயி புத்தகம் படியுங்க. இல்லேன்னா கோவிலுக்குப் போயி சாமி கும்பிடுங்க இப்படி டிவியிலே வந்து உங்க முகரைக்கட்டையை நாள்மூச்சூடும் காட்டி எங்க உசிரை எடுக்காதீங்க இப்படி டிவியிலே வந்து உங்க முகரைக்கட்டையை நாள்மூச்சூடும் காட்டி எங்க உசிரை எடுக்காதீங்க இந்த வாட்டி கரப்பான்பூச்சி வீடியோ இந்த வாட்டி கரப்பான்பூச்சி வீடியோ அடுத்தவாட்டி ஒரு லாரி நிறைய கரப்பான்பூச்சியைப் பிடிச்சு எல்லா டிவி.ஸ்டேஷன்லேயும் விட்டிருவோம். புரிஞ்சுதா அடுத்தவாட்டி ஒரு லாரி நிறைய கரப்பான்பூச்சியைப் பிடிச்சு எல்லா டிவி.ஸ்டேஷன்லேயும் விட்டிருவோம். புரிஞ்சுதா\n” கிட்டாமணி பேசினார். “இனிமே எந்த டிவியிலே கூப்பிட்டாலும் நான் போய்ப் பேச மாட்டேன். இது அந்தக் கரப்பான்பூச்சி மேலே சத்தியம்\nகாலையிலே எக்ஸ்ட்ரா சாம்பார் <>\nஇந்த இடத்தில் வாயை விட்டு சிரிக்காதவர்கள் எல்லாம் வாயில்லாத\n - பி எஸ் ஆர்\n மாஞ்சு மாஞ்சு கொடுத்தாலும் மாம்பலத்துலே அவ்வளவு சினேகிதங்களும் கிடையாது; அவ்வளவு மூக்கும் கிடையாது.”\\\\\\\\\\\\\\\nவிருந்தும் மருந்தும்தான் மூணு நாள் கிட்நாப்புக்குமா\n பொழுதுபோகலேன்னா வயசான காலத்துலே ஒரு பார்க்குக்குப் போங்க, லைப்ரரிக்குப் போயி புத்தகம் படியுங்க. இல்லேன்னா கோவிலுக்குப் போயி சாமி கும்பிடுங்க இப்படி டிவியிலே வந்து உங்க முகரைக்கட்டையை நாள்மூச்சூடும் காட்டி எங்க உசிரை எடுக்காதீங்க இப்படி டிவியிலே வந்து உங்க முகரைக்கட்டையை நாள்மூச்சூடும் காட்டி எங்க உசிரை எடுக்காதீங்க இந்த வாட்டி கரப்பான்பூச்சி வீடியோ இந்த வாட்டி கரப்பான்பூச்சி வீடியோ அடுத்தவாட்டி ஒரு லாரி நிறைய கரப்பான்பூச்சியைப் பிடிச்சு எல்லா டிவி.ஸ்டேஷன்லேயும் விட்டிருவோம். புரிஞ்சுதா அடுத்தவாட்டி ஒரு லாரி நிறைய கரப்பான்பூச்சியைப் பிடிச்சு எல்லா டிவி.ஸ்டேஷன்லேயும் விட்டிருவோம். புரிஞ்சுதா\nமொட்டை தலையும் முழங்காலும் அடுத்த தொகுப்புலே நிச்சயம் இந்த பதிவு இடம்பெறும் சேட்டைக்காரன்ஜி \nதங்களை நேரில் சந்திக்க முடிந்தது ...மகிழ்ச்சியை தந்தது \n அவரை நீங்க பார்த்துக்கிறா மாதிரியே பார்த்துக்கிறோம்.”\nஒரு கிலோ வாங்கியது மூக்குப் பொடியா சொக்குப் பொடியா\nவரிக்குவரி தூவி படிக்கும் அத்தனை பேரையும் இடைவிடாமல் தும்மல் மாதிரி சிரிக்கவைத்த அருமையான கதை..பாராட்டுக்கள்..\nஅடுத்த புத்தகத்துக்கு கலக்கல் கதை ரெடி...(அவரு பாத்தா என்ன நினைப்பாரு..\nவரிக்கு வரி writer human son நினைவுக்கு வந்தது எனக்கு மட்டும்தானா\nசெம காமெடி சார் நீங்க\nபுதியதலைவலி டிவி, தொந்தி டிவி, டாட்டர் டிவி இதெல்லாம் புரிஞ்சுது. ஆனா இந்த அம்பயர் டிவி மட்டும் புரியலை (ஒரு வேளை, சென்னை பகுதியில அந்த மாதிரி டிவி இருக்குதோ\nகாலையில சந்தோஷமா சிரிக்க வச்சுட்டீங்க சேட்டை சார். கடத்துனதுக்கான காரணம் சூப்பர். வரிக்கு வரி நகைச்சுவை\nஉங்க புக் படிக்க படிக்க ஆர்வம் குறையாமல் மீண்டும் படிக்க எண்ணுகிறேன்.\nகாலைலயே எக்ஸ்டரா சாம்பார்... இது அசத்தல்..\nவிருந்தும் மருந்தும் தான 3 நாள் சொன்னாங்க.. இந்த இடமும் நகைச்சுவை. அதுக்காக மற்ற வரிகள் என்று யாரும் கேட்கப்படாது.\nபல விவாத மேடைகளில், பார்த்த முகங்களையே பார்த்து, கேட்ட கருத்துகளையே கேட்டு, இவர் வந்தால் இதைத்தான் பேசுவார், இப்படித்தான் பேசுவார் என்று கணித்துவிட முடியும். அப்படி எங்கும் வந்து அரைத்த மாவையே அரைக்கின்ற மனிதர்களுக்கு, இப்படிப்பட்ட தண்டனை அவசியம்தான். நகைச்சுவையாக சொல்லப்பட்ட விஷயமாக இருந்தாலும், முழு பிளேடு முத்தண்ணாக்கள் சிந்திக்க வேண்டிய பதிவு இது.\n���்பீக்கர், டியூப்லைட்டெல்லாம் போட்டுப் பேசறதுக்கு நான் என்ன தண்ணித்தொட்டி திறப்புவிழாவுக்கா வந்திருக்கேன்\nசிரிச்சு மாளலை. இந்த பதிவை ஒரே மூச்சுல படிக்கலை ஐயா ரெண்டு மூணு தரமா படிச்சேன். ஏன்னா சிரிப்பை அடக்க தெரியலை. அதான்\nஅடடா என்ன ஒரு நகைச்சுவையான எழுத்து நடை... இதெல்லாம் வரம்.. வேறொன்னும் சொல்றதிக்கில்ல... BTW நீங்க யாரைக் கலாக்க நினைச்சீங்களோ அவர் நன்றாகவே கலாய்க்கப் பட்டிருக்கிறார் . வெல்டன் ..\nசிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் வலிக்குது... பிரமாதம்.\nஒவ்வொரு வரியையும் ரசித்து சிரித்தேன். பாராட்டுகள்.\nதங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.\nஅன்பின் சேட்டை, நடிப்பிலும் சரி எழுத்திலும் சரி நகைச்சுவை கைவருவதுஆண்டவனின் ஆசிர்வாதம். அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது. கருத்துப் பொருளும் சொல்லிப்போன விதமும் அருமை. எதையும் குறிப்பிட்டுக் கூறாமல் எல்லாவற்றையும் வரிக்கு வரி ரசித்தேன். பாராட்டுக்கள்.\nஇப்படி ஒரு கிட்நப்பிங் இப்பத்தான் பார்கிறேன் படிக்கிறேன். :)))))))))))))))))))\nநல்ல பயனுள்ள தொல்லையில்லத காட்சி\nஹாஹா சேட்டை சார்.... சிரிச்சு மாளல மனுஷ்யபுத்திரன் மாதிரி ஆளுங்க கவனத்துக்கு இத யாராச்சும் கொண்டு போனா தேவல....\nமரண மொக்க....இதுல என்ன அப்படி பெரிய காமிடியிருக்குன்னு நேர மென கெட்டு வேற எழுதியிருக்கீங்க பாஸ்.....\n” பாலாமணியின் கண்களில் அரசுக்குடியிருப்பின் கூரையைப் போல ஈரம்கசிந்தது. ”என் வயித்துலே பாலை வார்த்தீங்க எம் புருசன் எப்படியிருக்காரு\n”// ஹா ஹா ஹா\n” கிட்டாமணியின் கண்கள், கார்ப்பரேஷன் தண்ணீர் டாங்கரைப்போல ஒழுக ஆரம்பித்தன. “தலைதீபாவளிக்குப் போனபோது மாமனார், மாமியார் கூட என்னை இப்படி உபசரிச்சது கிடையாதே உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு ஒரு குறையும் வராது. சீக்கிரமே நீங்க நிறைய கிட்நாப் பண்ணி சீரும் சிறப்புமா சிரஞ்சீவியா இருப்பீங்க உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு ஒரு குறையும் வராது. சீக்கிரமே நீங்க நிறைய கிட்நாப் பண்ணி சீரும் சிறப்புமா சிரஞ்சீவியா இருப்பீங்க\n//உங்களாலே எத்தனை பேரு டிவி பார்க்கிறதையே நிறுத்திட்டாங்க தெரியுமா”// நானும் அதில் ஒருத்தன்\nநீங்க கலக்குங்க சித்தப்பு.. :)\nசேட்டை ஃபுல் ஃபார்ம் :-)))))\nவரிக்கு வரி நகைச்சுவை மிளிர்கிறது.\nவாவ்.... செம காமெடி டிராக்... நிஜமாவே இப்படிப்பட்ட கிட்டமணிங்க தொல்லையால தான் நான்ல டிவி பக்கமே போறதில்ல...\n//இந்தக் கிட்நாப் மணிக்கு குறுக்கே போற பூனையும், குறுக்கே பேசற பொம்பளையும் அறவே பிடிக்காது\nஹா ஹா ஹா ...\nஉங்கள் தளம் - இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...\nஉங்கள் தளம் - இன்று வலைச்சரத்தில்\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nஅண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=30564", "date_download": "2019-02-16T16:32:15Z", "digest": "sha1:ITRVRBFS3X4NIHIFNGMNNPIDHDIA5ZBI", "length": 7571, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "நைஜீரியாவில் ஏற்பட்ட கல", "raw_content": "\nநைஜீரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் பலி\nநைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி பகுதியில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.\nஅப்போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 86 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். 50-க்கு மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டுள்ளது என முதல் கட்டமாக தகவல் வெளியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநைஜீரியாவில் நிலப் பிரச்னை தொடர்பாக பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையில் மோதல்கள் நடப்பது வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டில் இதுபோன்று நடைபெற்ற மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத் திட்டமாக இருந்தால் ஆதரவு\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41058", "date_download": "2019-02-16T16:33:42Z", "digest": "sha1:ANXXLEW3BEPW7VZWOBLBXPPDEI5LGU3L", "length": 9932, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "பதினெட்டு வயதில் ஒரு அர�", "raw_content": "\nபதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்.\nஅந்த இளைஞன் ஒரு அரசாங்கத்தை எதிர்த்துப் போராடலாம் என்று முடிவெடுத்த போது அந்த இளைஞனின் வயது வெறும் பதினெட்டு தான். தான் எதிர்க்கப்போவது ஒரு தனி மனிதனையோ அல்லது சிறிய குழுக்களையோ அல்ல, தான் எதிர்க்கபோவது ஒரு நாட்டின் இராணுவத்தை என்று நன்றாக உணர்ந்திருந்த அந்த இளைஞன் அதற்காக வைத்திருந்த ஒரே ஒரு ஆயுதம் ஒரு பழைய துருப்பிடித்த கைத்துப்பாக்கி மட்டுமே.\nஒரு பழைய துருப்பிடித்த கைத்துப்பாக்கியை மட்டுமே ஆரம்பத்தில் வைத்துக் கொண்டு, ஒரு நாட்டின் இராணுவத்தை எதிர்க்க துணியும் தைரியம் அந்த இளைஞனை தவிர வேறு யாருக்கும் வந்து இருக்காது.\nஅன்று அந்தப் பழைய துப்பாக்கியை மட்டுமே வைத்துக் கொண்டு, இரண்டு மூன்று நண்பர்களுடன் மட்டுமே தனது போராட்டத்தை ஆரம்பித்த அந்த இளைஞன், அன்றிலிருந்து சரியாக முப்பது வருடங்களின் பிறகு, தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளையும் கொண்டு, முப்படைகளையும் கொண்ட ஒரு மரபு ரீதியான இராணுவமாக தனது படை பலத்தை யாருமே கற்பனை செய்து கூட பார்த்திராத அளவுக்கு மாற்றி காட்டினான்.\nஅன்று இலங்கை என்ற ஒன்றே ஒரு நாட்டி��்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்த அந்த இளைஞன், அதன் பிறகு வந்த முப்பது வருடங்களில், நேரடியாக பதினாறுக்கும் மேலான நாடுகளையும், மறைமுகமாக முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளையும் தனித்து எதிர்கொண்டு, யாருக்கும் தலை வணங்காது, யாருக்கும் அடிபணியாது வீரத்துடன் போராடி, வரலாற்றின் பக்கத்தில் தனது பெயரை ஆழமாக பதிவு செய்து கொண்டான்.\nநாம் கதைகளில் மட்டுமே படித்த மாவீரர்களின் வீரத்தினை நமது கண் முன்னால், நிகழ்த்தி காட்டி இன்னும் ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் அழிக்க முடியாத வரலாறாக மாறி விட்ட அந்த வீரன் வேறு யாரும் இல்லை. தமிழர்களின் தலைவன். தமிழீழத்தின் புதல்வன், மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கே���்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTc5OA==/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2019-02-16T15:45:06Z", "digest": "sha1:Q6LLV63M2M5IWIYCTOCUM73SF5ZPYRAP", "length": 5453, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "எரிபொருள் விலையில் மாற்றம்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவுள்ளது. இதன்படி எரிபொருள் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. கடந்த ஜனவரி 10ஆம் திகதி விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று விலை அதிகரிக்கப்படுமா குறையுமா என்பது தொடர்பாக அறிவித்த பின்னரே தெரியவரும். எவ்வாறாயினும் உலக சந்தையில் எரிபொருள் விலை பெரலொன்று 59அமெரிக்க டொலரில் இருந்து... The post எரிபொருள் விலையில் மாற்றம்\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகார���கள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/30/petrol.html", "date_download": "2019-02-16T15:10:45Z", "digest": "sha1:PX65D6LMCJ7GZTNXB6XLLRJCOEVL56K4", "length": 11675, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று முதல் பெட்ரோல் விலை உயர்கிறது | petrol cost to increse from today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n39 min ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n58 min ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n1 hr ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n1 hr ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஇன்று முதல் பெட்ரோல் விலை உயர்கிறது\nபெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மற்றும் மண்ணெண்ணை விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 40 ம் உயர்ந்தது.\nமத்திய பெட்ரோலியத் துறை அறிவித்த இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை கடுமையாக உயர்ந்ததையடுத்து, மத்திய அரசின் எண்ணெய் தொகுப்பு நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டது.\nஇந்தப் ���ற்றாக்குறையைச் சமாளிக்க பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து பெட்ரோலியத்துறைஅமைச்சர் ராம்நாயக் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.\nசென்னை நகரில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை:\nபெட்ரோல்: லிட்டருக்கு ரூ 2.39. டீசல்: 1 லிட்டருக்கு ரூ 2.75 உயர்வு.\nமண்ணெண்ணெய்: 1 லிட்டருக்கு ரூ 2.81. கேஸ் சிலிண்டர் விலை: ரூ 36.20 உயர்வு.\nவிமானப்பெட்ரோல்: 1 லிட்டருக்கு ரூ 3.75 உயர்வு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/john-cena-comeback-announced-by-vince-in-wwe-raw", "date_download": "2019-02-16T15:38:54Z", "digest": "sha1:CKKEJJAVBRYFGBLQJGOVDJJH62GSZVCT", "length": 9826, "nlines": 85, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "WWE நியூஸ் : ஜான் சீனாவின் கம் பேக் WWE RAW- வில் அறிவிக்கப்பட்டுள்ளது", "raw_content": "\nWWE நியூஸ் : ஜான் சீனாவின் கம் பேக் WWE RAW- வில் அறிவிக்கப்பட்டுள்ளது\nஜான் சீனா WWE RAW மற்றும் SMACKDOWN போட்டிகளில் திரும்புகிறார்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சிறப்பு WWE RAW நிகழ்ச்சியில், WWE-வின் தலைமை நிர்வாக அதிகாரியான வீனஸ் மக்மஹோன் சாண்டா கிளாஸாக (SANTA CLAUS) வேடமணிந்து பங்குபெற்றார். நிகழ்ச்சியில் மூன்று மிக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று ஜான் சீனாவின் கம்பேக்கை பற்றி அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.\nஇதைப்பற்றி ஒருவேளை தெரியாமல் போயிருந்தால்…\nஜான் சீனா வின் சினிமா வாழ்க்கையானது 2018 ஆம் ஆண்டு பெரும் உச்சத்தை பெற்றது. இந்த ஆண்டு முழுவதும் WWE டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மட்டுமில்லாமல் டிரான்ஸ்பார்மர்ஸ் குழுமத்தின் ஹாலிவுட் படமான ஸ்பின் ஆப் பும்ப்ளீ படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்தார் ஜான் சீனா. அடுத்த ஆண்டும் WWE போட்டிகளுக்கு பிறகு சினிமாவில் அதிக அளவில் ஈடுபடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த வாரத்தின் WWE RAW நிகழ்ச்சியானது முந்தைய வாரமே படம் பிடிக்கப் பட்டிருந்தது. இந்த வாரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையினால் வீரர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட இவ்வாறு செய்யப்பட்டது. முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இந்த வாரத்தின் RAW நிகழ்ச்சியானது சமீபத்தில் நடந்த சிறந்த நிகழ்ச்சியாக இந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட RAW அமைந்திருந்தது.\nவின்ஸ் மக்மஹோன் அறிவித்திருந்த முக்கியமான அறிவிப்புகளில் ஜான் சீனாவின் திரும்புதலும் இடம்பெற்றிருந்தது. அவர் கூறியதாவது “ஜான் சீனா WWE RAW-வில் திரும்புவதால் SMACKDOWN-யிலும் திரும்புவார்” என்று சீனாவின் கம்பேக்கை பற்றி தெரிவித்திருந்தார் மக்மஹோன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஜான் சீனாவின் கம்பேக் தேதியானது இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூடிய விரைவில் இதைப்பற்றி WWE அறிவுப்பு ஒன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.\nஜான் சீனா கம்பேக் மட்டுமல்லாது இருவேறு அறிவிப்புகளும் வெளியிட்டிருந்தார் மக்மஹோன். அதில் ஒன்று, பல கோரிக்கைகளுக்கு பின்பு WWE பெண்களுக்கான டேக் டீம் சாம்பியன்ஷிப்பை அறிமுகம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு. மற்றுமொன்று இந்த வருட இறுதியில் அதாவது இந்த வாரத்தில் WWE ஸ்டீல் கேஜ் மேட்ச் நடத்தப்படும் என்ற அறிவிப்பு. இப்போட்டியில் டால்ப் ஜிக்லர் மற்றும் ட்ரூ மக்இன்டயர் ஒருவருக்கொருவர் மோத உள்ளனர். சமீபகாலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யாமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் வேளையில், WWE நிகழ்ச்சிகள் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டன. எனவே இப்போட்டியின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் போட்டியை விருவிருப்பாக அமைக்க WWE நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nWWE-வின் ராயல் ரம்பல் நடைபெற சில தினங்களே உள்ள நிலையில் ஜான் சீனாவுக்கான திட்டம் என்னவென்று WWE தீர்மானிக்கும் என்று தெரிகிறது. மேலும் WRESTLEMANIA-வும் தொடங்க சில மாதங்களே உள்ளதால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பல விறுவிறுப்பான போட்டிகளை எதிர் பாரக்கலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு புத்துணர்ச்சியுடன் இருக்கும் ஜான் சீனா விறுவிறுப்பான போட்டிகளை தருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், WWE நிர்வாகமும் அதையே விரும்பும். ரோமன் ரெய்ங்ஸும் தற்போது இல்லாத நிலையில் WWE கலை இழந்து காணப்படுகிறது. எனவே WWE நிர்வாகம் ஜான் சீனாவை வைத்து பல முக்கிய ஆட்டங்களை முன்னிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2018-இன் டாப் 5 WWE தருணங்�\nWWE ல் தற்போது உள்ள ஐந்\nஒரே ஒரு நாள் மட்டும்\nWWE நியூஸ் : மற்றுமொரு �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/165788?ref=home-top-right-trending", "date_download": "2019-02-16T16:29:33Z", "digest": "sha1:PSXJ2EFB65VE3KWJJX5K4ZDENSOR3DOH", "length": 5781, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பேட்ட படத்தில் சசிகுமார் காதலியாக நடித்த மாளவிகாவின் கவர்ச்சி போட்டோஷுட், இதோ - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் சசிகுமார் காதலியாக நடித்த மாளவிகாவின் கவர்ச்சி போட்டோஷுட், இதோ\nபேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம். இப்படத்தில் சசிகுமாரின் காதலியாக நடித்தவர் மாளவிகா மோகன்.\nஇவர் சமூக வலைத்தளங்களில் செம்ம ஆக்டிவாக இருப்பவர், சமீபத்தில் இவர் கவர்ச்சி போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார்.\nஅந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது, அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்களேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-184", "date_download": "2019-02-16T15:50:40Z", "digest": "sha1:GPHE56GOUUE4Y5O3PBA4KTNX3XO2UERR", "length": 3609, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருவலிவலம் வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருவலிவலம் ஆலயம் 10.6535067 அட்சரேகையிலும் , 79.6907365 தீர்க்கரேகை���ிலும் அமைந்துள்ளது\nதிருகன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.87 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கோளிலி (திருக்குவளை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.07 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகைச்சினம் (கச்சனம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.11 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்காறாயில் ( திருக்காரவாசல்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.52 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருச்சிற்றேமம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.25 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாய்மூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.81 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்லிக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.34 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருதெங்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.13 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்தேவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.83 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநாட்டியாத்தான்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.18 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BF%20%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%E2%80%A1%20%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%20%C3%A0%C2%AE%C5%BD%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2019-02-16T15:47:38Z", "digest": "sha1:PZT3DK57BQMBPANI7NT6RAX4QAZQTB2X", "length": 3772, "nlines": 79, "source_domain": "karurnews.com", "title": "Toggle navigation", "raw_content": "\nஏன் வலது பக்கம் திரும்பி ஏன் எழ வேண்டும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nடிடிவி க்கு செக் முதலில் கட்சியைப் பதிவு செய்யுங்கள், பிறகு சின்னம் தருகிறோம்\nகரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கரையில் கட்ட���்பட்ட அம்மா பூங்கா திறப்புவிழா\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்\nஅதிமுகவுக்கு தோல்வி பயம், அதான் உள்ளாட்சி தேர்தலை நடத்த மறுக்கிறது மு.க. ஸ்டாலின் விளாசல்\nகரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்தும் மாற்றுத்திறணாளிகளின் வேலைவாய்ப்பு தொடர்பான கூட்டம்\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் : 3-1-1740\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2012/12/blog-post_11.html", "date_download": "2019-02-16T16:53:03Z", "digest": "sha1:CTWG2PGIFXPNBB7K7V7HHGXSGN2LVSFT", "length": 13443, "nlines": 187, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: மனித உரிமை என்னும் மண்ணாங்கட்டி...", "raw_content": "\nமனித உரிமை என்னும் மண்ணாங்கட்டி...\nமனித உரிமைகள் தினம் நேற்று நம் நாட்டில் கடைப் பிடிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.குறைந்த பட்சம் இப்படியொரு நாள் இருப்பது நம் மக்களுக்கு தெரிந்திருக்கிறதா என்பதே சந்தேகம்தான்.\nநம் ' நட்பு' நாட்டில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களின் வக்கிரமான கோரமுகத்தை ஐநாவே தற்போது உணர்ந்து வருந்தும் வேளையில்,நம் தொப்புள் கொடி உறவுகளின் மரணக் கதறல்களைக் கண்டும் காணாதது போல கைகட்டி வேடிக்கைப் பார்த்த நம் மைய அரசின் கையாலாகாத்தனம் தான்,இந்த நூற்றாண்டில் மனித உரிமைக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளி.\nமனித உரிமை மீறலுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது.சில தினங்களுக்கு முன் நடந்த நிகழ்வு. இணையத்தில் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது.\nஇது அன்றாடம் நம் வாழ்க்கைச் சூழலில் பார்த்துப் பழகிப்போன விசயம்தான்.காணொளியை உற்று நோக்கினால் நன்றாகப் புலப்படும்.தவறு செய்த தன் மகனை கன்னத்தில் அறைந்து தண்டித்து நல்வழிப் படுத்துகிறார்,பொறுப்புள்ள தந்தை ஸ்தானத்தில் உள்ள ஒரு மக்கள் பிரதிநிதி.இதை அப்படித்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.அதை விடுத்து மனித உரிம��,மனிதாபிமானம்,மண்ணாங்கட்டி என்று பிதற்றிக்கொண்டு திரிந்தால்,66A என்கிற சட்டப்பிரிவு உங்கள் சட்டையைப் பிடித்து இழுத்து,கொலைக் குற்றவாளிகளுக்கு இணையாக சட்டத்தின் முன் நிறுத்தி விடும்.\nசில தினங்களுக்கு முன் மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்வு.அந்த 'மகனின்' பெயர் D.G. Patil.வயது வெறும் 65 தான்.தனியார் ஒப்பந்தக்காரர்.தண்ணீர் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய கொஞ்சம் தாமதமாகிவிட்டதாம்.அந்தக் கோபத்தில் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெளிப்பாடுதான் இது.அவரை அறைபவர்,இனவெறி ஆதிக்கசாதி கும்பலின் இளையத்தலைவன் ராஜ்தாக்கரேயின் 'மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா' கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர் 'நிதின் நிகம்'.\nஒரு பொதுவெளியில் தன் தந்தை வயதையொத்த ஒரு முதியவரை,கடுங்குற்றம் புரிந்தவராக இருந்தாலும் கூட,கைநீட்டி அடிக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது. தண்டிக்கும் உரிமையை தன் கையிலெடுக்கும் சுதந்திரம் யார் தந்தது. தண்டிக்கும் உரிமையை தன் கையிலெடுக்கும் சுதந்திரம் யார் தந்தது.\nஒருவிதத்தில் பார்த்தால் இதுவொன்றும் அதிசய நிகழ்வல்ல..ஊருக்கு ஊர்,தெருவுக்கு தெரு,வீதிக்கு வீதி அன்றாடம் நம் வாழ்வியல் சூழலோடு பழகிப்போன சாதாரண சம்பவம்தான்.அகிம்சையைப் போதித்த காந்தி பிறந்த தேசத்தில் மரணதண்டனையையும்,என்கவுண்டர்களையும் கொண்டாடி மகிழும் நமக்கு மனித உரிமையைப் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது\nLabels: அரசியல், என் பக்கங்கள், சிறுகதை, புனைவுகள், விழிப்புணர்வு\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\n2012 ன் அதிரி புதிரி விருதுகள்...\nதூ..பக்கி பார்ட்-2. அன் ஆக்சன் காமெடி த்ரில்லர்.....\nஉங்கள் பன் டிவி வழங்கும் உலக அழிவு தின சிறப்பு நிக...\nஇளையராஜா கொளுத்திப் போட்ட அதிர்ச்சிப் பட்டாசும், '...\nஎதையும் பிளான் பண்ணி பண்ணனும்...\nமனித உரிமை என்னும் மண்ணாங்கட்டி...\nகல்லாப்பெட்டி சிங்காரம் என்னும் கலைப்பொக்கிஷம்.......\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவ��க்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2012/04/blog-post_03.html", "date_download": "2019-02-16T15:11:21Z", "digest": "sha1:VO3KHFOPM2QVYIRUWFFJWX2LOINJ5OFW", "length": 11867, "nlines": 74, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: தன்னறிவில் முன்னவன்", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nசின்னமகன் சன்னமறச் சொன்னதமிழ் உன்னியவர்\nதன்னறிவில் முன்னனெனப் பன்னுகையில் - மன்னவனோ\nஇன்னுமிவன் என்னிளவல் அன்றெனவே மன்னவனாய்த்\nவயதில் இளையவனான நசிகேதன் தெளிவாக விளக்கிய உண்மைகளை உள்ளத்தில் ஏற்றி ஆராய்ந்து அறிந்த மக்கள், அவனை அறிவிலே மூத்தவன் என்றுப் பாராட்டினர். (இதைக் கவனித்த) மன்னன் வாசனோ, 'இவன் இனியும் என் மகனல்ல, இந்த நாட்டுக்கு மன்னனாக வேண்டியவன்' என்றுத் தீர்மானித்து, தன் தேர்வை எப்படி நிறைவேற்றுவதெனத் தீவிரமாக யோசித்தபடி அழகும் குணமும் நிறைந்த நசிகேதனை நெருங்கினான்.\nஉன்னியவர்: நன்கு சிந்தித்தவர், உணர்ந்தவர்\nபன்னுகையில்: புகழும் போது (பன்னுதல்: புகழ்ந்து பேசுதல், போற்றுதல்)\nதுன்னுவனே: நெருங்குவான், அண்டுவான் (துன்னுதல்: தீவிர யோசனையுடன் நெருங்குதல்)\nதென்னவன்: அழகன், இளையவன், நெறியுள்ளவன் (நசிகேதன்)\nதன் மனதில் தோன்றியச் சிறிய எண்ணம் மெள்ள விரிந்து வலுவடைவதை உணர்ந்த மன்னன் வாசன், தன் அரியணையிலிருந்து எழுந்தான். அவையை நோட்டமிட்டான். ஆங்காங்கே மக்கள் சிறு கூட்டங்களாகச் சேர்ந்து நசிகேதன் சொன்னக் கருத்துக்களைக் கலந்துரையாடினர். சிலர் ஆவேசமாக வாதாடினர். சிலர் அமைதியாக உரையாடினர். சிலரது முகங்களில் மிகுந்த அமைதியும் பொலிவும் கண்டான். சிலரது ம��கங்களில் தீவிரத் தேடல்களின் சின்னங்களைக் கண்டான்.\nசிலர் அவனருகே வந்து, \"மன்னா உங்கள் மகன் பெரிய ஞானி. அவனைச் சிறுவன் என்று எண்ண முடியவில்லை. வயதில் எங்களை விட இளையவனே தவிர, அறிவில் எம் எல்லோரையும் விட மூத்தவனய்யா உம் புதல்வன். சிறந்த தலைவன். சொர்க்கத்தை மண்ணுக்குக் கொண்டு வந்த செம்மல் உங்கள் மகன் பெரிய ஞானி. அவனைச் சிறுவன் என்று எண்ண முடியவில்லை. வயதில் எங்களை விட இளையவனே தவிர, அறிவில் எம் எல்லோரையும் விட மூத்தவனய்யா உம் புதல்வன். சிறந்த தலைவன். சொர்க்கத்தை மண்ணுக்குக் கொண்டு வந்த செம்மல்\" என்று பலவாறுப் புகழ்ந்தனர்.\nஅவையினர் இன்னும் நசிகேதனைப் புகழ்ந்தபடி இருந்தனர். அவனைச் சுற்றி ஒரு கூட்டம். சிலர் அவனை வணங்கினர். சிலர் அவனிடம் பேசிக்கொண்டிருந்தனர். சிலர் ஐயங்கள் கேட்டனர். சிலர் புகழ்ந்து பாடினர்.\nஅவையோர் எண்ணங்களையும் பேச்சையும் புரிந்து கொண்ட மன்னன் வாசன், 'இவனை மகனாகப் பெற நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இல்லை இல்லை. இவனை மகனாகப் பெற்றதால் நான் செய்த பாவங்கள் தொலைந்தன. என் கண்களைத் திறக்க வந்தவன். என்னால் என் மக்களின் உடலை வளர்க்க உதவி செய்ய முடியும். இவனால் அவர்கள் தங்கள் வாழ்வின் பொருளையறிய முடியுமே இவனல்லவோ அரசாளத் தகுதியானவன்\nமன்னன் வாசன் மெள்ளக் கூட்டத்தின் முடிவில் நுழைந்து நசிகேதனை நோக்கி முன்னேறினான். \"இந்தச் சிறுவன் இவ்வுலகின் தலவன். இவனை இனியும் என் பிள்ளையாக, இளவரசனாக எண்ணுவது பொருந்தாது. இவனுடைய தலைமை எனக்கும், என் மக்களுக்கும், இந்த நாட்டுக்கும் தேவைப்படுகிறது. இவன் சிறந்த மன்னனாவான்\" என்று நினைத்தபடி நசிகேதனருகே சென்றான் வாசன்.\nநசிகேதனின் அண்மையில் வந்ததும் வாசன் சற்றுத் தயங்கினான். \"பற்றறுத்தல் பற்றிப் பேசியவன் பதவியை விரும்பி ஏற்பானா மறுத்து விட்டால் இந்த மக்களின் அறிவுக்கண்களைத் திறந்தது போதும் என்று இருந்து விட்டால் அனைவர் முன்னிலையில் என் விருப்பத்தை நிராகரித்து விட்டால் எனக்கு அவமானமாயிற்றே அனைவர் முன்னிலையில் என் விருப்பத்தை நிராகரித்து விட்டால் எனக்கு அவமானமாயிற்றே\nஅடுத்தக் கணங்களில் தானே முனைப்பானான். \"இருக்காது. மக்களின் நலனில் அக்கறை உள்ளவன். நசிகேதனால் என் நாட்டு மக்களுக்கு மட்டுமா உய்வு இவனுடைய அறிவும் அமைதிப் போக��கும் உலகுக்கே நல்லதாயிற்றே இவனுடைய அறிவும் அமைதிப் போக்கும் உலகுக்கே நல்லதாயிற்றே அரசபதவியில் இவனால் மேலும் சாதிக்க முடியும். நிச்சயம் பதவியை ஏற்றுக் கொள்வான். அப்படியே ஏற்காவிடினும் அவமானம் இல்லை. ஏற்றாலோ அனைவரையும் போல் மகிழ்வேன்\" என்று அமைதியானான்.\nமன்னன் வாசனுக்குத் தான் புரிய வேண்டியது புரிந்தது. நிறைந்த மனதுடன் நசிகேதனை நெருங்கினான். ►\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, நான்காம் பகுதி\nநசிகேதனால் என் நாட்டு மக்களுக்கு மட்டுமா உய்வு இவனுடைய அறிவும் அமைதிப் போக்கும் உலகுக்கே நல்லதாயிற்றே இவனுடைய அறிவும் அமைதிப் போக்கும் உலகுக்கே நல்லதாயிற்றே அரசபதவியில் இவனால் மேலும் சாதிக்க முடியும். /\nசிறப்பான சாதனைகள் படைக்கவே பிறந்தவனாயிற்றே நசிகேதன்\nஏப்ரல் 03, 2012 7:13 முற்பகல்\nஒன்று கவனித்தேன். தன்னறிவு என்ற சொல் உங்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.- என்னையும்.\nஏப்ரல் 03, 2012 7:14 முற்பகல்\nதொடர் அருமையாகவும், எளிமையாகவும் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி..\nஏப்ரல் 03, 2012 11:03 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2016/07/blog-post_21.html", "date_download": "2019-02-16T15:02:55Z", "digest": "sha1:EKMKFGBX6VSQHAEDD3FKDJZ2O7GOHJTR", "length": 20890, "nlines": 250, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்த��� பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nவியாழன், 14 ஜூலை, 2016\nஓர் இலக்கிய வாதியின் யாத்திரை அனுபவங்கள்\nஎட்டுத் திக்கும் :சுப்ரபாரதிமணியன் பயண நூல்\nசுப்ரபாரதிமணியன் சுமார் அய்ம்பது நூல்கள் எழுதியிருப்பவர். அதில் 13 நாவல்கள் அடங்கும். பயணக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். ” மண்புதிது “என்று ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. மற்றும் நூற்றுக்கணக்கான பயணக்கட்டுரைகள் பிரசுரமாகியிருகின்றன. அவையெல்லாம் புத்தக வடிவம் கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. இப்போது ��ன்சிபிஎச் வெளியீடாக “ எட்டுத் திக்கும்” என்ற பயணக்கட்டுரை நூல் வெளிவந்திருக்கிறது. அதில் இங்கிலாந்து , ஜெர்மனி,பிரான்ஸ், வங்காள தேசம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கண்டது, இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்குச் சென்ற போது அவர் மனதில் எழுந்ததை பிறகு அவற்றைப்பற்றி எழுதியவற்றை தொகுத்ததில் சில கட்டுரைகள் உள்ளன..வெளிநாட்டு அனுபவங்கள் முதல் உள்ளூர் மற்றும் சொந்த கிராம அனுபவங்களை வரை சிலகட்டுரைகளும் இதில் உள்ளன.\nவெளிநாட்டுப்பயண அனுபவங்களில் அந்தந்த நாடுகளின் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விசயங்களைப் பற்றி எழுதியுள்ளார்.அங்கு சந்தித்த எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களின் இலக்கியப்படைப்புகள் பற்றியும் எழுதியுள்ளார். அரசியல், திரைப்படம் என்று பல விசயங்களை அவை கோடிடுகின்றன.இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றதை பதிவு செய்திருப்பதில் அவ்வப்போதையை இலக்கியச்சமாச்சாரங்கள், புத்தகங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. வெளி மாநிலங்களில் நடைபெற்ற சாகிதய அகாதமி, கதா விருது கூட்டங்கள் போல் பல சுவாரஸ்யமானவை அவை. காசியின் கங்கை ஆறு முதல் சென்னை கடற்கரை வரைக்கும் பல இடங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.திருப்பதி இலக்கிய கூட்டத்தில் உட்கார்ந்து கவிதைகளை மொழிபெயர்த்த்தைத் தந்துள்ளார். புளியம்பட்டி போன்ற சின்ன ஊர்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். கம்பம் போன்ற சிறு ஊர்களில் நடக்கும் இலக்கிய பரிசளிப்பு பற்றி எழுதியிருக்கிறார். கம்பம் பற்றி எழுதும்போது சுருளி அருவி பற்றி எழுதாமல் இருக்க முடியுமா, அதைப்பற்றியும் எழுதியிருக்கிறார். பகுத்தறிவுப்பார்வையுடன் பக்தி விசயங்களை பல கட்டுரைகளில் கிண்டல் அடித்திருக்கிறார். உலக அளவிலான பல முக்கிய விசயங்களை முன்னிருத்துகிறார். உதாரணத்திற்கு அகதி நிலை. கல்வி வணிகமயமாக்கலை எதிர்த்த கல்வி யாத்திரைகளைப் பற்றியும் எழுதி கல்வி பற்றி பல கேள்விகளை எழுப்புகிறார். ஓர் இலக்கிய வாதியின் யாத்திரை அனுபவங்கள் இவை .பல யாத்திரைகள் பற்றிய கூட்டுக்கட்டுரை இந்நூல்..\n( எட்டுத் திக்கும் :சுப்ரபாரதிமணியன் பயண நூல் என்சிபிஎச், சென்னை வெளியீடு ரூ110 )\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 4:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமத்திய அரிமா சங்கம் * கனவு இலக்கிய வட்டம்---------...\nஎன் \" நைரா \" நாவல் அறிமுகக் கூட்டம்25/7/16 மாலை 6...\nsirukathai ஆண் மரம் : சுப்ரபாரதிமணியன் ...\nபேட்டி: சுப்ரபாரதிமணியனுடன் ( Pudhu punal July iss...\nஓர் இலக்கிய வாதியின் யாத்திரை அனுபவங்கள் எட்டுத் ...\nசுப்ரபாரதிமணியனின் புதியநாவல் நைரா வெளியீடுசுப்ரபா...\nகாட்டின் பயிர்பச்சை,மரமட்டைகள் , பிராணிகள், பெரிய ...\nதிருப்பூர் மத்தியஅரிமா சங்கம் ...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/life/egyptian-slaves-were-not-allowed-wear-dress-udaiyin-kadhai-6/", "date_download": "2019-02-16T15:01:31Z", "digest": "sha1:NYCMLN55URJUG3EU65Y2HWGX4XQGVOH2", "length": 24803, "nlines": 204, "source_domain": "nakkheeran.in", "title": "எகிப்திய அடிமைகளுக்கு உடையில்லை! உடையின் கதை #6 | egyptian slaves were not allowed to wear dress udaiyin kadhai #6 | nakkheeran", "raw_content": "\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nசிவசந்திரன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nபுராதன மேற்கத்திய நாகரிகங்களில் எகிப்து முன்னிலை வகிக்கிறது. நைல் நதிக்கரையோரத்தில் உருவான இந்த நாகரிகம் உலகின் மிக மூத்த நாகரிகமாககருதப்படுகிறது.\nகற்காலம் முடிந்த கி.மு.4500 ஆம் ஆண்டிற்கு பிறகு சுமார் கி.மு.3100 ஆம் ஆண்டுவாக்கில் எகிப்தின் உடை நாகரிகம் தொடங்கியது. அப்போதுதான் துணியை உருவாக்கக் எகிப்தியர்கள் கற்றுக்கொண்டனர்.\nஎகிப்து வெப்பப் பிரதேசமாக இருந்ததால் அவர்கள் அழகுக்காக மட்டுமின்றி தங்களுடைய வசதிக்காகவும் உடைகளை உருவாக்கினர். ஆளிச் செடிகளைப் பயிர்செய்து அவற்றை தண்ணீரில் உறவைத்து நாராக்கி துணி நெய்தனர். புராதன எகிப்தில் வாழ்ந்த அனைத்து சமூகத்தினரும் துணி நெய்தலையும், தையல் வேலையையும் தெரிந்து வைத்திரு��்தனர். கம்பளியை அறிந்திருந்தாலும் அதை தூய்மையற்றதாக நினைத்தனர். விலங்குகளின் தோலைப் பயன்படுத்தி ஓவர்கோட் தயாரித்தனர். அத்தகைய கோட்டுகளை அரிதாக அணிந்தனர். வழிபாட்டு தலங்களில் அதை அணிவதை தவிர்த்தனர்.\nவிவசாயிகள், தொழிலாளிகள் உள்ளிட்ட கீழ்த்தட்டு மக்கள் உடைகள் அணிவதில்லை. அடிமைகள் நிர்வாணமாகவே வேலை செய்தனர். ஆண்கள் தலையில் ஒரு துணியை போர்த்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த தலையணி மன்னருக்கும் அரசவை உறுப்பினர்களுக்கும் இடையே வேறுபட்டிருக்கும்.\nசிறுவர்களும் அடிமைகளும் பாலியல் தொழிலளர்களும் உடைகள் அணிவதில்லை என்றாலும், பரூவா மன்னர்கள் சிறுத்தை, சிங்கம் ஆகிய விலங்குகளின் தோலால் உருவாக்கப்பட்ட உடையை அணிந்தனர் என்று குறிப்புகள் உள்ளனர். கி.மு.2130 ஆம் ஆண்டுகளில் பழைய முடியாட்சி தொடங்கியது. அப்போதைய உடைகள் மிகவும் எளிமையானவையாக இருந்தன.\nஉடை அணிவதை தங்கள் கலாச்சாரத்தில் கட்டாயமாக கருதத் தொடங்கினர். சிலவகை உடைகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. ஆண்கள் ஷெண்டிட் என்ற பாவாடை வடிவிலான உடையை அணிந்து இடுப்பில் பெல்ட்டால் இறுக்கி கட்டியிருந்தனர். சிலநேரங்களில் முன்பகுதியில் மடிப்புகள் இருக்கும் வகையில் உடையை அணிந்தனர். இந்தக் காலகட்டத்தில் இந்த பாவாடை வடிவ உடை குட்டையாக இருந்தது. கி.மு.1600 ஆம் ஆண்டுகளில் தொடங்கிய மத்திய முடியாட்சியில் பாவாட வடிவ உடை நீளமாகியகு. கி.மு.1420 ஆம் ஆண்டுகளில் இடுப்பு உடையுடன் மார்புப் பகுதியை மறைக்க துண்டு, மேலுடை அணிந்தனர்.\nஎகிப்தின் பழைய, மத்திய, புதிய முடியரசுக் காலங்களில் எகிப்திய பெண்கள் கலாசிரிஸ் என்று அழைக்கப்பட்ட எளிமையான உடையை அணிந்தனர். ஆண்களைக் காட்டிலும் பெண்களின் உடை பிற்போக்குத்தனமாக இருந்தது. கணுக்கால் வரை நீண்ட உடை, மார்பகங்களில் பாதியை மறைக்கும் வகையிலோ, மார்பகங்களுக்கு கீழேயோ உடலை ஒட்டியிருக்கும். உடையை தோள்பட்டையுடன் இணைக்க இரண்டு அல்லது ஒரு இணைப்பு இருக்கும். அந்த இணைப்புகள் மார்பகங்களை ஓரளவு மறைக்கும் வகையில் இருக்கும். உடையின் நீளம் அதை அணியும் பெண்களின் சமூக அந்தஸ்த்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.\nஉடையில் அலங்காரத்திற்காக இறகுகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த உடைக்கு மேலாக மேல் துண்டு, குல்லாய் அணிவது சிலருட���ய விருப்பமாக இருந்தது. மேல் துண்டு, 4 அடி அகலத்துடன் 13 அல்லது 14 அடி நீளம் இருக்கும்.\nகி.மு.1550 முதல் கி.மு.1292 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெண்களின் உடை இறுக்கமான உறையைப் போல இருந்தது. மார்பகங்களுக்கு சற்று கீழேயும், கணுக்கால்களுக்கு சற்று மேலேயும் இருக்கும் வகையில் அந்த உடைகள் நெய்யப்பட்டன. லினன் நார்களால் நெய்யப்பட்டதால், உட்காரும்போதும், மண்டியிடும்போதும் இளகும் தன்மையுடன் இருந்தது.\nகுழந்தைகள் 6 வயதுவரை உடைகள் அணிவதில்லை. 6 வயதுக்கு பிறகு வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் உடைகள் அணிய அனுமதி அளிக்கப்பட்டது. நீளமான முடியை வலதுபக்கம் கொண்டை போட்டிருந்தனர். உடைகள் அணியாவிட்டாலும், கால் தண்டை, கைகளில் வளையம், கழுத்தில் பட்டை, தலையில் அணியும் விதவிதமான நகைகளை சிறுவர்கள் அணிந்தனர். வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தங்கள் பெற்றோரைப் போலவே உடைகள் அணிந்தனர். எகிப்தியர்கள் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டுவிக்குகளை அணிந்தனர்.\nபாப்பிரஸ் செடியில் இருந்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் மதம் தொடர்பான சில விஷயங்களை எகிப்தியர்கள் எழுதிவைத்துள்ளனர். அதற்கு “புக் ஆஃப் தி டெத்” என்று பெயரிட்டுள்ளனர். இதில் லினன் என்ற நார் இழையை தயாரிப்பதற்காக ஆளி செடிகளை பயிரிட்டனர் என்ற தகவல் இருக்கிறது.\nநைல் நதி சமவெளி நெடுகிலும் ஏராளமான கல்லறைகள், பிரமிடுகள் உள்ளன. அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தபோது, முப்பட்டை வடிவில் மரத்தால்செய்யப்பட்ட நெசவு கருவி ஒன்றை கண்டுபிடித்தனர். லினன் நூல்இழையைக் கொண்டு துணி நெய்ததை இது உறுதிப்படுத்துகிறது.\nசில கல்லறைகளில் இருந்து கி.மு.3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உடைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. மேல்பகுதி ஆங்கில வி எழுத்து வடிவத்தில்கழுத்துடனும் நீளமான கைகளுடனும் வடிவமைக்கப்பட்ட உடை அது.\nடுடங்காமன் என்ற எகிப்து மன்னர் காலத்தில் அவர் அணிந்த உடை முன்பக்கம் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. கி.மு. 1600களில் இருந்து கி.மு. 1000 ஆண்டுகளுக்கு இடையில் இந்த உடையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பெரும்பகுதி எகிப்தியர்கள் வெள்ளை நிற உடைகளையேவிரும்பினர்.\nகி.மு.15ஆம் நூற்றாண்டில் மஞ்சள், சிவப்பு, ஊதா, பச்சை ஆகியவண்ணங்களுடன் உடைகள் தயாரிக்கப்பட்டன. ���ின்னல் வேலைகள் மூலம்கரைகள் மற்றும் வடிவங்கள் இடம்பெறத் தொடங்கின. எகிப்திய சமூகத்தில்நகைகள் அணியும் பழக்கம் பரவலாக இருந்தது. உயர்குடியினர் தங்கம், வெள்ளிமற்றும் விலை உயர்ந்த வைரக்கற்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டநகைகளை அணிந்தனர்.\nஏழை மக்கள் செம்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டநகைகளை அணிந்தனர். ஆண்களும் பெண்களும் வண்ணங்கள் பூசி தங்களைஅலங்கரித்துக் கொண்டனர். ஆண்களும் பெண்களும் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டு, ‘விக்’குகளை அணிந்தனர். பெண்கள் தங்கள்உதடுகளில் சாயம் பூசிக் கொண்டனர். மருதாணி இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆரஞ்சு கலந்த சிவப்பு நிற சாயத்தை தயாரித்து நகங்களில்பூசிக் கொண்டனர்.\nஆண்களும் பெண்களும் மையை பயன்படுத்தி கண்களைச் சுற்றி வண்ணம் தீட்டிக் கொண்டனர். எகிப்தியர்கள் பயன்படுத்திய அழகுசாதனப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் பிரமிடுகள் மற்றும் கல்லறைகளில் கிடைத்திருக்கின்றன. அவை இப்போதும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.\nஎகிப்து நாகரிகத்துக்கு இணையாகவே மத்திய தரைக்கடல் பகுதியில் மெசபடோமியா நாகரிகத்திலும் உடைகள் அணியும் பழக்கம் தொடங்கியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்…\nபருத்திச் செடியில் செம்மறி ஆடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமார்பகங்களை மறைக்காத மினோவன் மேலாடை\nமார்பகங்களை மறைக்காத மினோவன் மேலாடை\nபருத்திச் செடியில் செம்மறி ஆடுகள்\n''நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்\nநகரில் உன் கண்ணில் படுகிற ஒரு நல்லவனை அழைத்து வா\nபள்ளிக்கூடம் மழைக்காகவும் ஒதுங்கியது கிடையாது ஏன்\nஇனிமேல் நம் நாடு அவ்வளவுதான் …\nதொலைவில் நின்றிருந்த சிங்கம் டாக்டரைப் பார்த்தது...\nநீங்கள் குடிக்கப் போவது காபியையா, காபி கோப்பையையா\n ஒரு நம்பரில் சான்ஸ் பறிபோய்விட்டதே’’\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\n‘நீ இறங்கினா சாக்கடை கூட சுத்தமாகிடும்’- அரசியல் பேசும் என்ஜிகே\nஈ.பி.எஸ், வைகோ, அழகிரி இன்னும் யார் யார் ரஜினி மகள் திருமணம் (படங்கள்)\nதிருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கில் புதிய திருப்பம்; கொலையாளியின் கார் கண்டுபிடிப்பு\nஅணியின் தவறுக்கு டார்கெட் செய்யப்படுகிறாரா தினேஷ் கார்த்திக்\nபொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஆறாவது இடமா மோடியின் அடுத்த பொய் அம்பலம்\n”அரசெல்லாம் தேவையில்லை, நாமே களத்துல இறங்குவோம்” - காமராஜரின் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/2165", "date_download": "2019-02-16T15:08:02Z", "digest": "sha1:42RFKCDXP6MVTC5LVWUAPI2J5ZZ4BHQ7", "length": 8000, "nlines": 169, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | former", "raw_content": "\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nசிவசந்திரன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\n வேளாண் விற்பனை கூடத்தினை இழுத்து மூடி விவசாயிகள் சாலை மறியல்\nபோராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது - பாடம் நடத்திய முன்னாள் மாணவிகள்\nவிவசாயிகள் மறுவாழ்வுக்கு ஆலோசனை- சகாயம் ஐ.ஏ.எஸ்\nபுயலுக்கு சாய்ந்த நாகலிங்கம் பூ மரத்தை மீண்டும் நட்ட மக்கள் \n கீழவெண்மணியில் கருகிய 44 உயிர்கள் -டிசம்பர் 25-ஐ மறக்க முடியுமா\nகஜா புயலுக்கு சாய்ந்த தென்னை மரங்களை இருக்கைகளாக வடிவமைத்த இளைஞர்கள்\nஇயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் ஆங்கிலேயர்\nமக்காச்சோளம் விதைச்சோம்…மனம் புழுங்கி நிக்கிறோம்..\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி\nஅரை குறையாக அமைக்கப்பட்ட மதகு; பாழாகும் விவசாயம் ..\nநல்லவர்களையும் கெடுக்கும் கிரகப் பாகைகள் எவை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n 45 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\nதித்திக்கும் வாழ்க்கை தரும் திருமணப் பொருத்தம் -பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-2-2019 முதல் 23-2-2019 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/unemployed-engineer-graduate-wahtsup-story-001832.html", "date_download": "2019-02-16T16:02:31Z", "digest": "sha1:SZBGGXHDUEROY3XPOZXQKA26VTLNMKZO", "length": 14658, "nlines": 116, "source_domain": "tamil.careerindia.com", "title": "மெக்கானிக்கல் குரங்கு, எலக்ட்ரிக்கல் சிங்கம் - ஷாக் அடிக்கும் வாட்ஸாப் ! | unemployed engineer graduate wahtsup story - Tamil Careerindia", "raw_content": "\n» மெக்கானிக்கல் குரங்கு, எலக்ட்ரிக்கல் சிங்கம் - ஷாக் அடிக்கும் வாட்ஸாப் \nமெக்கானிக்கல் குரங்கு, எலக்ட்ரிக்கல் சிங்கம் - ஷாக் அடிக்கும் வாட்ஸாப் \nஇன்றைய காலக்கட்டத்தில் நிறைய மாணவ மாணவியர்கள் என்ஜீனியரிங் படிப்பை முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கின்றனர். அவர்களைப் பற்றிய வேடிக்கையான வாட்ஆப் கதை.\nபோட்டி அதிகமாகக் காணப்படும் இன்றையக் காலக்கட்டத்தில் நன்றாகப்படிக்கும் மாணவ மாணவியர்களே நல்ல மார்க்குகளுடன் படிப்பை முடித்து நல்ல வேலையுடன் வெளியில் வருகின்றனர். ஆனால் சுமாராகப்படிக்கும் மாணவ மாணவியர்கள் சும்மாவே இருந்து விடுகிறார்கள்.\nமெக்கானிக்கல் குரங்கு, எலக்ட்ரிக்கல் சிங்கம் - ஷாக் அடிக்கும் வாட்ஸாப் \nநல்லப் படிக்கின்ற மாணவர்கள் கேம்ப்பஸ் இன்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் என்ஜீனியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது போல வேலையில்லா மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அவர்களைப் பற்றிய வாட்ஆப் கதை.\nஎன்ஜீனியரிங் கல்லூரியில் படித்து முடித்து கேம்பஸில் தேர்வு செய்யப்படாத மாணவர்கள் வேலைக்காக அலைந்து திரிகின்றார்கள். இது நாம் அனுதின வாழ்க்கையில் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி ஆகும். தாங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ தேர்வுகள் மற்றும் நேர்க்காணலைச் சந்திக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றிலும் தோல்வியே பெரும்பாலும் கிடைக்கிறது.\n80 கோடி பேருக்கு வேலை போகப்போது, ஆனா இவங்க மட்டும் எப்பவும் ராஜாதான்\nபின்னர் ஏதாவது ஒரு வேலைக் கிடைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். அனுதின வாழ்க்கையை நடத்துவதே அவர்களுக்கு பெரும்பாடாக மாறிவிடுகிறது. அப்படி ஒரு மாணவர் மிகவும் விரக்தியடைந்து இனி எந்த வேலைக் கிடைத்தாலும் பார்க்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்து ஒரு சர்க்கஸ் கம்பெனி நடத்துபவரிடம் சென்று தனக்கு வேலை ஏதாவது இங்கு கிடைக்குமான ���னக் கேட்கிறார்.\nஒரு அறையில் ஆடையில்லாத பெண்ணை பார்த்தால் என்ன செய்வீர்கள் தலைசுற்றச் செய்த ஐஏஎஸ் கேள்விகள்\nசர்க்கஸ் கம்பெனி நடத்துபவர் நீங்கள் படித்தப் படிப்பிற்கு தகுந்த வேலை இங்கு ஏதும் இல்லை எனக் கூறிவிட்டார். ஆனால் அந்த மாணவரோ நீங்கள் எந்த வேலையைக் கொடுத்தாலும் நான் செய்வேன் என்று கூறியதால் குரங்கு வேடம் போடுவதற்கு ஒருத்தர் தேவைப்படுகிறார். உங்களுக்கு இஷ்டம்னா அந்த வேலையில வேணும்னா சேர்ந்துக் கொள்ளுங்க என்று சர்க்கஸ் கம்பெனி நடத்துபவர் கூறினார்.\nஅந்த மாணவர் குரங்கு வேடம் போட நான் தயாராக உள்ளேன் என கூறி சர்க்கஸ் கம்பெனியில் வேலைக்குச் சென்றார். நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. என்ஜீனியரிங் படித்துவிட்டு சர்க்கஸில் குரங்கு வேடம் போட்டு அனுதினமும் வரும் மக்களை மகிழ்ச்சிப் படுத்திக்கொண்டிருந்தார்.\nஒரு நாள் சர்க்கஸில் குரங்கு வேடம் அணிந்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதத்தில் கூண்டிற்குள் இருந்த சிங்கம் வெளியே வந்து விட்டது. குரங்கின் அருகில் சிங்கம் வந்து விட்டது. இதைப்பார்த்த உடனே குரங்கிற்கு படபடவென வேர்த்தது. கையும் ஓடல காலும் ஓடல. ஒரே பயம்.,\nஆனால் பக்கத்தில் வந்த சிங்கம் என்ன சொல்லிச்சு தெரியுமா டேய் குமாரு பயப்படாதடா நான் தான்டா சரவணா 2008 பேட்ஜ் எலக்ட்ரிக்கல்டா எனக் கூறியது.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல��கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழக சுகாதாரத் துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.karthiksankar.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/comment-page-1/", "date_download": "2019-02-16T16:55:00Z", "digest": "sha1:NCUVBUGMTPKTPY3YEVBSL4YMAVZQ2GVO", "length": 5903, "nlines": 124, "source_domain": "blog.karthiksankar.com", "title": "செம்மொழியான தமிழ்மொழியாம்Karthik Sankar's Blog | Karthik Sankar's Blog", "raw_content": "\nஉலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான மைய நோக்கப்பாடல்:\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -\nயாதும் ஊரே யாவரும் கேளீர்\nஉண்பது நாழி உடுப்பது இரண்டே\nஉறைவிடம் என்பது ஒன்றே என\nஉரைத்து வாழ்ந்தோம் – உழைத்து வாழ்வோம்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்\nநன்மொழியே நம் பொன் மொழியாம்\nஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே\nஉணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்\nஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு\nஎத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோரும்\nஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -\nஓதி வளரும் உயிரான உலகமொழி\nநம் மொழி – நம் மொழி – அதுவே\nதமிழ்மொழி – தமிழ்மொழி – தமிழ்மொழியாம்\nதமிழ் மொழியாம் – எங்கள் தமிழ் மொழியாம்\nவாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே…\n2 thoughts on “செம்மொழியான தமிழ்மொழியாம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-185", "date_download": "2019-02-16T16:15:47Z", "digest": "sha1:HXY4M5JF2N6KWWUDYENBWE63U77L4Y4A", "length": 3733, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருகைச்சினம் (கச்சனம்) வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருகைச்சினம் (கச்சனம்) ஆலய வழிகாட்டி\nதிருகைச்சினம் (கச்சனம்) ஆலயம் 10.6243303 அட்சரேகையிலும் , 79.6676373 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருச்சிற்றேமம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.60 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவலிவலம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.11 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்லிக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.01 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்காறாயில் ( திருக்காரவாசல்) எனும் தேவார ப��ிகம் பெற்ற கோயில் 5.21 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருதெங்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.32 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கோளிலி (திருக்குவளை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.81 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.57 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்தண்டலைநீணெறி (தண்டலச்சேரி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.84 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகொள்ளிக்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.28 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாய்மூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.02 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/14124", "date_download": "2019-02-16T16:01:11Z", "digest": "sha1:M2TALLDF6WHDSUL5KXEDIHPB7SGIYQNP", "length": 19581, "nlines": 85, "source_domain": "kathiravan.com", "title": "கையில் அடக்கமாக எடுத்து செல்லகூடிய தண்ணீரை வடிகட்டும் கருவி! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகையில் அடக்கமாக எடுத்து செல்லகூடிய தண்ணீரை வடிகட்டும் கருவி\nபிறப்பு : - இறப்பு :\nகையில் அடக்கமாக எடுத்து செல்லகூடிய தண்ணீரை வடிகட்டும் கருவி\nபொதுவாக நாம் உயிர் வாழ்வதற்கு மிக அத்தியாவசியமானது நீர்.சில நேரங்களில் நாம் பாதகாப்பான நீரைப் பெறடியாத இடங்களில் இருக்கும் போது அங்குள்ள நீரில் பாக்டீரியாக்களும் மற்றும் நோய் உண்டாக்க கூடிய அபாயகரமான விஷ கிருமிகளும் இருக்கக்கூடும்.\nஇதற்காக நீரை வடிகட்டி அருந்தும் பழக்கம் தற்கால மக்களிடையே விரைவாகப் பரவி வருவதுடன் இதற்கென பல்வேறு கருவிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.\nஅந்த கருவிகள் எல்லாம் ஒரு நிலையான இடத்தில் வைத்துதான் உபயோகபடுத்ப்பட்டு வருகிறது.இதனை எளிமைபடுத்தும் வகையில் தான் இப்பொழுது NDūR Survival Straw எனும் நவீன கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇக்கருவியானது ஏனைய வடிகட்டும் கருவிகளைப் போன்று அல்லாமல் நீரை அருந்தும் வேளையில் உடனுக்குடன் வடிகட்டி தூய நீரை வழங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது\nஇந்த கருவியானது 99சதவீதம் நோய்விளைவிக்கும் வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கிறது இதன் விலையானது 30 அமெரிக்க டாலர்களாக காணப்படுகின்றது.\nPrevious: பத்மபிரியாவுக்கும் மீரா ஜாஸ்மினுக்கும் கல்யாணமா\nNext: யாழ்.ரயில் நிலைய அதிபருக்கு திடீர் இடமாற்றம்; மஹிந்தவின் படத்தால் வந்தது வினை\nகுழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு\nமிகப்பிரம்மாண்டமான ஏரி ஒன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)\n17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்… முடிந்தால் 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான ச��ரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் ��ள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2019-02-16T16:49:35Z", "digest": "sha1:5OJPP4GV3HKHEXL336BD2FKFGFZI347P", "length": 44342, "nlines": 301, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: உலகத்தரத்தில் விஸ்வரூபம் -கமல் செய்த வரலாற்று பிழை..", "raw_content": "\nஉலகத்தரத்தில் வி���்வரூபம் -கமல் செய்த வரலாற்று பிழை..\nதமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு நகர்த்தும் கலைஞானி கமல்ஹாசனின் மற்றுமொரு விஸ்வரூப முயற்சி.படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒவ்வொரு பிரேமிலும் உலகநாயகனின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.\nஅல்-குவைதா தீவிரவாத அமைப்பின் நியுக்ளியர் தாக்குதலிலிருந்து அமெரிக்காவை காப்பதற்காக கமல் எடுக்கும் விஸ்வரூபம்தான் படத்தின் ஒன் லைன்.அந்நிய சக்தியிடமிருந்து காலங்காலமாக கேப்டனும் அர்ஜுனும் மாறி மாறி போராடி இந்தியாவை மீட்டுக்கொடுத்துவிட்டதால், இதில் கமலுக்கு அமெரிக்காவை மீட்கும் வேலை. வழக்கமாக அமெரிக்க FBI க்கும் ரஷ்ய உளவாளிக்கும் இடையே நடக்கும் மோதலை காண்பித்தே ஜல்லியடித்திக் கொண்டிருந்த ஹாலிவுட் பட பாணியிலிருந்து அல்-குவைதா-இந்திய உளவாளி என வேறு கோணத்தில் சிந்தித்திருக்கிறார்.\nசரி.... அமெரிக்காவுக்கு மட்டும்தான் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறதா..இந்தியாவில் இல்லையா.... இந்தியாவை காப்பது போல் எடுக்கக் கூடாதா...என 'லாஜிக் மிஸ்டேக் அண்ணன்' விமர்சனத்தில் ஏதாவது கேள்விகேட்டு விடுவாரோ என்று பயந்து( இந்தியாவை காப்பது போல் எடுக்கக் கூடாதா...என 'லாஜிக் மிஸ்டேக் அண்ணன்' விமர்சனத்தில் ஏதாவது கேள்விகேட்டு விடுவாரோ என்று பயந்து(\nஇதில் கமலுக்கு விஸ்வநாத்,விஸாம், தா.'.பிக்(ஏதோ ஒன்னு..வாயில நுழையில ) என மூன்று அவதாரம். முதல் பகுதி அமெரிக்காவில் விரிகிறது.கமலின் நிஜ வாழ்க்கையில் வாழ நினைத்த 'லிவிங் டுகெதர்' பாலிசியில் பூஜா குமாருடன் வாழ்வதாகக் காட்டப்படுகிறது.அச்சு அசலான கதக் டான்ஸ் மாஸ்டராக வரும் விஸ்வநாத் கமலின் நடிப்பு அபாரம்.பெண்ணின் நளினங்கள்,நடன மாடும் கண்கள்,பேச்சில் தெறிக்கும் பெண்மை என இம்மி பிசகினாலும் வேறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடும் ரிஸ்கான பாத்திரப்படைப்பு.\n 'இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது' என காதல் ரோஜாவில் கசிந்துருகச் செய்த கொழு பொம்மையா இது.வயசு ஆக ஆக பெண்களின் அழகும் வசீகரமும் குறைந்து விடும்னு எவன் சொன்னான்.. முப்பத்தாறு வயது கொஞ்சம் கூட முகத்தில் தெரியவில்லை.கமலைப்பற்றி ஒவ்வொரு விசயமும் தெரியவரும் போது ஆச்சர்யத்தில் அவர் கண்களில் காட்டும் உணர்ச்சிகள் அடடா... முப்பத்தாறு வயது கொஞ்சம் கூட முகத்தில் தெரியவில்லை.கம���ைப்பற்றி ஒவ்வொரு விசயமும் தெரியவரும் போது ஆச்சர்யத்தில் அவர் கண்களில் காட்டும் உணர்ச்சிகள் அடடா... அவ்வளவு அழகு.. அடியேனை அவரின் அடி மட்ட ரசிகனாக்கி விட்டது... :-)) அவ்வப்போது முன்னழகை முடிந்தவரையில் காட்ட முயற்சிப்பதால் கோயில் கட்டும் அளவுக்கு இல்லாவிட்டாலும் கோஷம் போடும் அளவுக்காவது ரசிகர்கள் அமைவதற்கு வாய்ப்பிருக்கிறது.\nஆரம்பத்தில் 'அவா' பாசையுடன் மை.ம.கா.ராஜன் போல கலகலப்பாக படம் செல்வதால் எங்கே.. எப்போது... என்ன.. வெடிக்கப்போகிறதோ என்ற திகிளுணர்வு மனதுக்குள் எழுந்துகொண்டே வருகிறது. அவா கமல் திடீரென அல்லாஹு அக்பர் என மசூதிக்குள் தொழும் போது தான் படம் மின்னல் வேகம் எடுக்கிறது.\nகமலும் அவரது மனைவியும் அல்கொய்தா தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொள்ள,தன்னைக் காத்துக் கொள்வதற்காகவும் தான் யாரென்று தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவும் கமல் எடுக்கும் அந்த மகா விஸ்வரூபம்...ஹாலிவுட் படங்களையே மிஞ்சிவிடுகிறது .அந்தத் தருணத்தில் படம் பார்க்கும் அனைவரும் உற்சாகத்தில் ஆர்ப்பரிக்க ஒட்டு மொத்தத் திரையரங்கமே அதிர்கிறது.இந்த ஒரு காட்சிக்காகவே மீண்டும் ஒருமுறை படம் பார்க்கும் ஆவலில் உள்ளேன்.\nகமல் உண்மையிலே யார் என்ற பிளாஷ்பேக் தாலிபான்களின் ரத்த பூமியான ஆப்கானிஸ்தானில் விரிகிறது. பாலைவனப்பகுதியும்,ஆங்காங்கே சிறு மலைகள்,குகைகள்,மணல் படிந்த வீடுகள் என ஊடகங்களில் பார்த்த அதே ஆப்கானிஸ்தானை கண் முன்னே நிறுத்துகிறார்கள். கேமராமேன் சானுவர்கீஸ் மற்றும் கலை இயக்குனருக்கும் ராயல் சல்யுட்.\nஇஸ்லாம் மதத்தைச் சார்ந்த கமல் இந்தியாவின் உளவாளியாக ஆப்கானிஸ்தான் அனுப்பி வைக்கப்படுகிறார்.அல்-குவைதாயுடன் இணைந்து அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது போல் நடித்து அவர்களையே சிக்க வைக்கிறார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை 'நியுக்ளியர் பாம்' மூலம் தகர்க்கும் திட்டத்தைக் கண்டறிகிறார்.அதை எப்படித் தடுக்கிறார் என்பதே மீதிக்கதை.\nஅல்-கைதாவின் தலைவனாக உமர் வேடத்தில் வில்லன் ராகுல் போஸ்.உடனிருக்கும் கமலிடம் அவ்வப்போது செமையாக பல்பு வாங்குகிறார்.கமலின் சாதூர்யத்தைப் பார்த்து \"அப்பன் இல்லாதவன் எல்லாம் இப்படித்தான் ஷார்ப்பா இருப்பாங்க...உன்னை மாதிரி..\" என உமர் கலாய்க்க,பதிலுக்கு \"அப்பன் யாருனே தெரியாதவன��� எல்லாம் இப்படித்தான் இருப்பாங்க..உன்னை மாதிரி\" என கமல் திருப்பித்தாக்க தியேட்டரில் செம விசில். கமலின் இது போன்ற வசனங்கள் படம் முழுக்க பட்டையைக் கிளப்புகிறது.\nகமல் படம்.. ஹாலிவுட் பாணி என்று வேறு சொல்லிவிட்டார்கள்.கண்டிப்பாக ரெண்டு மூணு இடத்திலாவது 'அது' இருக்கும்னு பார்த்தால் பெருத்த ஏமாற்றம் :-(( . சும்மா சாஸ்திரத்திற்காவது ஒன்னாவது இருக்க வேண்டாமா... 'அனிருத் ஆண்ட்ரியா' இருந்தும் அதுக்கு கடும் பஞ்சம்.கடைசி சீனில் கூட அது இல்லை.(இப்படியே போனால் கமலின் அடுத்தப் படத்தை கமல் ரசிகர்களாகிய எங்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும்.'அது' இல்லாத பட்சத்தில் எங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக கமல் மீது கேஸ் போடுவோம்.. )\nசுடச்சுட சிக்கனை எடுத்து \" பாப்பாத்தியமா...நீ பார்த்து சொல்லு உப்பு காரம் சரியா இருக்கானு...\" என கமல் ஆண்ட்ரியாவிடம் கேட்கும்போதே,கமலின் 'அக்மார்க் நக்கல்' படம் முழுவதும் விரவி இருக்கும் என்ற ஆர்வம் ஆரம்பத்திலேயே துளிர்விடுகிறது( நியாயப்படி பார்த்தால் இதுபோன்ற வசனங்களுக்காக 'நாம கோபாலன்' தான் கேஸ் போட்டிருக்கணும்....)\nகமலின் வழக்கமான செண்டிமெண்ட் ஸீன் இதிலும் உண்டு.அது என்னவோ தெரியவில்லை அடிப்பதற்கும் உதைப்பதற்கும் உடலில் பல பாகங்கள் இருக்கும்போது அந்த இடத்தில் மட்டும் காலைத்தூக்கி அடிக்கும் பழக்கத்தை எப்போ விடப்போகிறார்களோ தெரியவில்லை.(அது என்ன .'.புட் பாலா ..\nஆங்கிலம் பேசுவதையே குற்றமாக நினைப்பது,குழந்தைகளை தீவிரவாதியாக மாற்றுவது,பொது இடத்தில் மரணதண்டனை என தாலிபான்களின் பிற்போக்குத் தன்மையை காட்சிகளாக நம் கண்முன்னே நிறுத்தினாலும், பெண் அடிமைத்தனம்,பெண்கள்-சிறுவர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளை இன்னமும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கலாம்.\nஹேராம் படத்தில் அதுல்குல்கர்னி பேசும் வங்காள மொழியில் லயித்து பாதியிலேயே குறட்டை விட்டு தூங்கிவிட்டேன்.காந்தியை கொள்வதற்காக கமலை மூளைச்சலவை செய்யும் முக்கியமான வசனங்கள் அது.அதற்கு தமிழில் சப்-டைட்டில் போட்டிருக்கலாமே என்ற ஆதங்கம் அப்போது இருந்தது.ஆனால் அப்படி ஒரு சங்கடம் இதில் இல்லை.அல்-கைதாவினர் பேசுவதை கீழே ஆங்கிலத்தில் போடுகிறார்கள்.ஓரளவு() புரிகிறது.ஆனால் ஆங்கிலத்தில் பேசும் வசனங்களை எப்படி 'சி' ���ென்டரில் பார்க்கும் மக்கள் புரிந்து கொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை.\nஎது எப்படியிருந்தாலும் இது உலக நாயகனுக்கு இன்னொரு மணிமகுடம்...\nஅதெல்லாம் சரி... இதில் இஸ்லாமியருக்கு எதிரான காட்சிகள் எங்கே வருகிறது.. படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை உன்னிப்பாக கவனிக்க எத்தனித்தது இந்த விசயத்தைதான்.வழக்கமான மணிரத்னம்,கேப்டன்,அர்ஜுன் படங்களில் வந்த அளவுக்குக் கூட வசனங்களோ,எந்தவொரு காட்சியமைப்போ இஸ்லாத்துக்கு எதிராக இல்லை.\nபிரதான வில்லன் உமர் தமிழ் பேசுகிறார்.(இல்லாட்டி இந்தப் படத்திலேயும் குறட்டை விட்டிருப்பேன்...).எப்படி தமிழ் தெரியும் என்று கமல் கேட்க,மதுரையிலேயும்,கோயம்புத்தூரிலும் கொஞ்சநாள் தங்கியிருந்தேன்னு சொல்றார்.இதுக்கு போயி போராட்டம் செய்வாங்கன்னு தெரிந்திருந்தா,\"மூன்று மாதத்தில் தமிழ் சரளமாக பேசுவது எப்படி...\"என்ற புத்தகம் படிச்சேன்னு டயலாக்க மாற்றி எழுதியிருப்பாரு.\nகமலை தங்களுடன் இணைத்து கொள்ள பிரதான தீவிரவாதி உமர் சொல்லும் காரணம், ”தமிழ் ஜிகாதிகள் கிடைப்பது மிகவும் கடினம்” என்பதுதான். இதற்கு தமிழில் அர்த்தம் , தமிழ் இஸ்லாமிய தீவிரவாதிகள் மிகவும் அரிது என்பதுதான்.அப்படிஎன்றால் தமிழகத்தில் தீவிரவாதத்தில் ஈடுபடும் இஸ்லாமியர்களே கிடையாது என்றுதானே அர்த்தம்...\nஇந்தப்படத்திற்கு தமிழ் இஸ்லாமிய இயக்கங்கள் கடும் ஆட்சோபம் தெரிவிப்பதற்கு வேறு என்ன ஆணித்தரமான காரணங்கள் இருக்கிறது எனப்புரியவில்லை.மத ரீதியாக மனதைப் புண்படுத்துகிறது என்றால் மற்ற மாநிலங்களிலும் குறிப்பாக முஸ்லிம் நாடான மலேசியாவிலும்,கடுமையான சட்ட திட்டம் உள்ள நான் வசிக்கும் சிங்கப்பூரிலும் எப்படி வெளியிட அனுமதியளித்தார்கள்...\nஆனால் ஒரு விஷயம் மட்டும் புலப்படுகிறது.கமல் ஒரு வரலாற்று பிழையை செய்துவிட்டார்.தணிக்கை அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட தன் படத்தை வேறு யாருக்கும் போட்டுக் காட்டியிருக்கக் கூடாது.தமிழ் சினிமாவில் பல தொழில்நுட்பங்கள் வேருன்ற காரணமாயிருந்த பத்மஸ்ரீ கமல்ஹாசன் இந்த விசயத்தில் தவறான ஒரு விதையை விதைத்து விட்டார்.\nஒரு திரைப்படத்தால் ஒட்டு மொத்த மனித குலத்தையும் திருப்தி படுத்திவிட முடியாது.எல்லோருக்கும் ஒரே நிலைப்பாடும்,ஒத்தக் கருத்தும் அமைந்துவிடாது.ஒரு செயல��� நியாயப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு எதிர் மறையான செயலை தவறு என்று நிருபித்ததாக வேண்டும்.அப்படி நிருபிக்கும் பட்சத்தில் எதிர் கருத்துகளும் கண்டனங்களும் வரத்தானே செய்யும்.\nஇஸ்லாமிய இயக்கங்களை அழைத்துக் காண்பித்தது மூலமாக அவர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார் கமல் என்று தான் சொல்லவேண்டும்.ஏனென்றால் படம் வெளிவந்த பிறகு முளைக்கும் புதுப்புது விமர்சனங்களுக்கு இவர்களும் பொறுப்பாகத்தானே வேண்டும்.கமலின் கூர்மையான வசனங்களும் காட்சிப்படுத்தலும் அவரின் பரம ரசிகர்களாகிய எங்களுக்கே சில நேரங்களில் புரியாமல் போகும் போது,அவர்களுக்கு மட்டும் எப்படி ஒரு தெளிவான புரிதல் இருக்கும்... \" படம் புரியுதே இல்லையோ..கமல் ஒரு வில்லங்கமான ஆளு.. எப்படியும் பொடி வச்சுத்தான் படம் எடுத்திருப்பாரு.. அதனால போட்டுவுடு ஒரு கேசை...வாங்கிப்போடு ஒரு தடையை..\"னு போட்டுட்டாங்க...\nஇப்படி எல்லாப்படத்தையும் எங்களுக்கும் போட்டுக்காட்டனும்னு எல்லோரும் கிளம்பிட்டா அப்புறம் என்ன பன்றது.கடைசியா..... பாம்பு படம் எடுத்தாலும் 'எங்கே கொஞ்சம் போட்டுக் காமி...அப்பத்தான் நம்புவோம்'னு அது கிட்ட கையை நீட்டினாலும் நீட்டுவாங்க..\nசினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி என்றாலும், கமல் என்ற ஒரு மகா கலைஞனின் உழைப்பு,பணம்,திறமை என மொத்தமாக இந்தப்படத்தில் விதைக்கப்பட்டுள்ளது.தன் மகளோடு தன்னை இணைத்து இழிவாகப் பேசியதையும் கேட்டுவிட்டார்.அவரது புதிய முயற்சிகளுக்கு நிறைய தடவை பொருளாதார ரீதியாக மரண அடி விழுந்திருக்கிறது.இருந்தாலும் நான் வீழ்ந்ததே எழுவதற்காகத்தான் என சினிமாவிற்காகவே தன்னை அர்பணிக்கும் அந்த மகா கலைஞனுக்கு ஆதரவு கொடுப்போம்..\nLabels: அரசியல், என் பக்கங்கள், சினிமா, நகைச்சுவை\nதிண்டுக்கல் தனபாலன் 1 February 2013 at 21:17\nஇங்கு எப்போ படம் வருகிறது...\nமுற்றிலுமாக தடை நீங்கிவிட்டது என நினைக்கிறேன்..விரையில் அந்த பாக்கியம் கிடைக்க வாழ்த்துக்கள்..இங்கு நேற்றே ரிலீஸ் ஆகிவிட்டது.\nஅன்பே சிவம் படத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை அவருக்கே உரிய விதத்தில் அழகாக படம் எடுத்து சொன்ன அவருக்கு இப்போது அமெரிக்க கை கூலி, அடிவருடி என்று பல பட்டங்களை கொடுகிறார்கள்... மிக கொடுமை ...\nபடத்தை இஸ்லாமிய அமைப்புகளுக்கு போட்டுக்காட்டச்சொல்லி தமிழக அரசுதா��் கமலுக்கு உத்தரவிட்டது.\nவேறு வழியில்லாமல் கமல் போட்டுக்காட்டினார்.\n இங்கதான் ஜான் ஏறுனா, முழம் சறுக்குதே\nஆனா, நாங்க எப்ப படம் பாக்க போறோம்னு தெரியல...\nமொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.\nவிபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர‌ விபசாரங்களும்.\nதிண்டுக்கல் தனபாலன்,UNMAIKAL ,தமிழ்வாசி பிரகாஷ்,மனக்குதிரை,Kumar ,ezilmaran ,Raj ,உலக சினிமா ரசிகன்,அனானி உள்ளிட்ட அனைவரின் கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇந்த விஸ்வரூபம் படம் பார்த்தேன். ஒரு நடு நிலையானவான் என்ற அடிபடையில் என் கருத்து என்னே வென்றால் அப்கானிஸ்தான் பற்றியோ , தாலிபான்கள் பற்றியோ தெரியாத பாமர மக்கள் இந்த படத்தை பார்த்தால் இங்குள்ள இஸ்லாமியரை நிச்சயம் ஒரு காட்டு மிரண்டியாகவோ ,இரக்க மற்ற கொடுரகாரர்களாக தான் நினைக்க தோன்றும்.\nபள்ளி மாணவர்கள் , சிறு குழந்தைகள் பார்த்தல் இஸ்லாமியரை பற்றி தவறான எண்ணமே மனதில் பதியும், நிச்சயம் தன இஸ்லாமிய நண்பனை தீவிரவாதி என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள்.எல்லா நண்பர் கூட்டத்திலும் ஒரு இஸ்லாமிய நண்பன் இருப்பான் அவனுக்கு தீவிரவாதி என்ற பட்டபெயர் உறுதியாகி விட்டது.\nஅமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.\nகமல் ஹாசன் வெள்ளைக்காரன் முன் மண்டி இட்டு ( இன்னும் பச்சையாக சொல்ல என் மனம் ஏங்குகிறது நாகரீகம் கருதி என்னால் அதை எழுத முடியவில்லை)அமெரிக்கர்கள் காலை கழுவி குடித்து விட்டார் .தீவிரவாதிகளை கண்காணிக்கும் காமிரா முன் வரும் கரப்பான் பூச்சியை ஊதி சாதனை செய்து விட்டு, அமெரிக்க அதிகாரி ஒரு புன்னகை மூலம் அப்ளாஸ் செய்வாரே . இந்த காட்சிக்கு பதிலாக ,கமல் நேரடியா அந்த அமெரிக்கனின் ஷூவை நக்கி இருக்கலாம்.\nஆஸ்கார் விருது மட்டும் உலகின் அங்கீகாரம் கிடையாது என்று சொன்னவர் அந்த அமெரிக்க அங்கீகாரத்திற்கு இந்தியனின் மானத்தை ஏலம் போட்டு விட்டார்.\nமற்றபடி கதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை . ஹேராம் படத்தில் அந்த சோடா பேக்டரி சீன எவளோ போர் அடிக்குமோ அதே போல தாலீபான்களை காட்டும் கட்சிகள் ஹிந்தி , அராப் ,இங்க்லீஸ் என்று எல்லா மொழிகளிலும் பேசி கடைசியில் நமக்கு தலை சுத்துவது தான் மிச்சம்.\nஇந்த படத்திற்கு நூறு கோடி என்று சொல்வது மிக பெரும் பொய் . சத்தியமா சொல்றேன் கமல் சம்பளம் இல்லாமல் முப்பது கோடி கூட ஆகிருகாது. கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா \nஆப்கன் வீதி போல நாலு வீடு எல்லாம் செட்டிங் அந்த வீட்டை அமெரிக்கர்கள் பாம் போட்டு அழிப்பார்கள் . அதான் செலவு.அமெரிக்கால கார் சேசிங் மற்றபடி வேற செலவு ஏதும் தெரியல .மறுபடியும் கேக்குறேன் கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா \nகமல் தெரியாமலோ ,முற்போக்கு சிந்தனயோடோ இந்த படத்தை எடுக்க வில்லை மிக மிக திட்டமிட்டு தாலிபான்கள் என்ற பெயரில் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை கேவல படுத்தி காட்டு மிராண்டிகளாக சித்தரித்து அமெரிக்க அங்கீகாரத்தை பெறவே இதனை மிகவும் கவனமுடன் செய்திருக்கிறார் .\nஇப்படத்தின் மூலம் கமலின் முற்போக்குவாதி என்ற சாயம் வெளுத்து உண்மை முகம் வெளி பட்டு விட்டது.\nஒரு வரியில் சொல்லவேண்டுமானால் விஸ்வரூபம் கமலின் சுயரூபம் .\nஎது எப்படியோ இந்த பிரச்சனையால் இந்த விளங்காத படம் எப்படியும் கமலுக்கு போனியாகிவிடும்\n//அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.//Anonymous//\nஅந்த வசனத்தை உமர் சொல்லி முடிய அமரிக்கன் போடும் குண்டில்அத்தனை அப்பாவிகளும் கொல்லப்படுகின்றார்கள். இந்தக் காட்சியின்அர்த்தம் \"அமரிக்காவின் எதிரிகள் நினைப்பதைவிட அமரிக்கா மோசமாக நடந்து கொள்ளும்\" என்பதையே\nஅம்புலிமாமாக் கதை படிக்கவேண்டியவர்கள் எல்லாம் ஏன் படம் பார்க்கிறீங்க\n//அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.//\nஅந்த வசனத்தை உமர் சொல்லி முடிய அமரிக்கன் போடும் குண்டில்அத்தனை அப்பாவிகளும் கொல்லப்படுகின்றார்கள். இந்தக் காட்சியின்அர்த்தம் \"அமரிக்காவின் எதிரிகள்அமர���க்காவைப் பற்றி நினைப்பதைவிட அமரிக்கா மோசமாக நடந்து கொள்ளும்\" என்பதையே\nஅம்புலிமாமாக் கதை படிக்கவேண்டியவர்கள் எல்லாம் ஏன் படம் பார்க்கிறீங்க\nஅமரிக்காவூக்கு ஆதரவாக படத்தில் எங்கே காட்சியமைக்கப்பட்டிருக்கின்றது.\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nவித்யாவின் கொலையில் இருக்கும் நிஜ பின்னணி...\nஇப்படியும் ஒரு லூசு உலகத்தில் உண்டா..\nநாமெல்லாம் முட்டாப்பயலுகளாம்..ஒரு அறிவுஜீவி சொல்லு...\nஉலகத்தரத்தில் விஸ்வரூபம் -கமல் செய்த வரலாற்று பிழை...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/07/blog-post_15.html", "date_download": "2019-02-16T16:50:52Z", "digest": "sha1:M4XC23OCIDSW2OCQIPH4H56CTNOAELWK", "length": 35127, "nlines": 253, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது தம்பி...(ஏதோ சொல்லனும்னு தோணிச்சி..)", "raw_content": "\nஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது தம்பி...(ஏதோ சொல்லனும்னு தோணிச்சி..)\nஎன் மனைவி வழி நண்பர் ஒருத்தர் இங்க(சிங்கப்பூர்) குடும்பத்தோடு இருக்காரு. நான்கு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது.குழந்தைகள் கிடையாது.ஆனால் சொந்த வீடு ,நல்ல கம்பெனி என ஓரளவு செட்டில்டு லைப் தான். அவர் மனைவியும் வேலை பார்கிறார்.சமீபத்தில் அவர்களைப் பற்றி அதிர்ச்சியான செய��தி ஓன்று கேள்விப்பட்டேன். இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக அவர்களின் உறவினர் மூலம் தகவல் கிடைத்தது.\nஒருவரின் சொந்த விவகாரங்களில் தலையிடுவது நாகரிகமற்ற செயல்தான் என்றாலும் இதற்கான அடிப்படை காரணம் என்னவாக இருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்..\nஒருவேளை முடிவை மாற்றிக்கொண்டு சேர்ந்து வாழ அவர்களின் குடும்பத்தினர் முயற்சி எடுக்கலாம்.அது வெற்றியும் பெறலாம். ஆனால் எதற்காக இந்த எல்லை வரை செல்லவேண்டும். இவர்கள் மட்டுமல்ல வெளிநாட்டுச் சூழலில் வாழும் பல பேர் டைவர்ஸ் என்ற எல்லையை தொடாவிட்டாலும் அதை நெருங்கி மீண்டும் திரும்பியவர்கள்தான். இப்படிப்பட்ட மனநிலைக்கு ஏன் அவர்கள் தள்ளப் படுகிறார்கள்..\nஇதற்கான முக்கிய காரணம் 'ஓவர் பில்ட் அப்'. அதாவது வெளிநாட்டில் வேலை செய்பவர்களில் 90 சதவிகிதத் திற்கு மேற்பட்டவர்கள் தங்களின் உண்மையான நிலையை பெண் வீட்டாரிடம் சொல்வதில்லை. குறிப்பாக மனைவியாக வரப்போகிறவளிடமே மறைத்து விடுகிறார்கள். எதையும் சமாளித்து விடலாம் என்கிற குருட்டு தைரியம் இதற்கு காரணமாக இருக்கலாம்.\nஊரில், சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கும் போது ,ஓரளவு படிச்ச, சுமாரா இருக்கிற,ஓரளவு வசதி உள்ள பெண் இருந்தால் போதும் என்கிற மனது, அந்நிய மண்ணில் கால் வைத்தவுடன் 'ஐஸ்வர்யா' ரேஞ்சுக்கு தேடுகிறது. வசதி வாய்ப்புகள் நல்ல படியாக இருப்பவர்கள் தங்கள் ஸ்டேடஸ்-க்கு தகுந்த பெண்ணை தேடுவது தவறில்லைதான்.ஆனால் ஃபிளைட்டை விட்டு இறங்கி,வெளிநாட்டில் கால் பதித்த உடனையே தன்னை பில்கேட்ஸ் அளவுக்கு பீத்திக் கொள்பவர்களை என்ன செய்வது....\nஇதில் இன்னொரு வகை இருக்கிறது. வெளிநாட்டுக்கு செல்பவர்கள் எல்லாம் ஒரே மாதிரியான வேலைக்கு செல்வதில்லை.குறிப்பாக வளைகுடா மற்றும் சிங்கப்பூர்-மலேசியா போன்ற நாடுகளுக்குச் செல்பவர்களில் ஐ.டி மென் பொறியாளர்களிலிருந்து புல் வெட்டும் தொழிலாளர்கள் வரை இருக்கிறார்கள்.ஆனால் ஊரில் இவர்களை பொத்தாம் பொதுவாக அழைப்பது 'வெளிநாட்டு மாப்பிள்ளை'.\nஅதற்கேற்றார்போல், இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஊருக்குச் செல்லும் போது LED TV ,லேட்டஸ்ட் மொபைல், கையில் பிரேஸ்லெட்,கழுத்தில் பட்டையாக செயின் சகிதமாக இறங்கி ஊரையே கலக்கிவிட்டு வருவார்கள். அதற்காக இவர்கள் வெளிநாடுகள���ல் கொடுக்கும் விலை கொஞ்ச நஞ்சமல்ல. இங்கே சரியான தங்கும் வசதி,சாப்பாடு,வெளியுலகத் தொடர்புகள் கூட இல்லாமல் பல புதுக்கோட்டை சரவணன்கள் படும் கஷ்டங்கள் ஊரில் உள்ளவர்களுக்குத் தெரிவதில்லை.\nசிங்கப்பூருக்கு சுற்றுலா வருபவர்கள் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். அழுக்கு படிந்த ஆடை, தலையில் அழுக்குத் தொப்பி, முகம் முழுவதும் அழுக்குத் துணியால் மூடி, முதுகில் புல் வெட்டும் இயந்திரத்தை சுமந்து கொண்டு ஒருவர் ரோட்டோரங்களில் புல்வெட்டிக் கொண்டிருப்பார்.அது மிகக் கடினமான வேலை. அவர் யாரோ ஒருவர் என இதுவரை நீங்கள் கடந்து சென்றிருக்கலாம். அதை செய்பவர் நிச்சயமாக மேலே குறிப்பிட்டவர் களில் ஒருவராக இருப்பார். நான் பார்த்தவகையில் அனைவருமே நம் மாநிலத்தவர்.\nஇதைவிட கொஞ்சம் பராவாயில்லை கப்பல் கட்டும் துறை. இதில், இவர்கள் படும் கஷ்டங்களைப் பார்க்கும் போது ஊரிலே வேலை செய்யலாமே எனத் தோன்றும். ஆனால் ஊரில் சொல்வது \" கப்பல்ல வேலை செய்யிறேன் \". அதேப் போல கட்டுமானத்துறையும். வெளிநாடுகளில் இந்தத்துறைகளில் உள்ளவர்கள் சபிக்கப்பட்டவர்கள் போல.நான் இவர்களின் வேலையையோ அல்லது நிலைமையையோ குற்றம் சொல்லவில்லை. எந்த வேலையும் குறைத்து மதிப்பிட முடியாது. தான் என்ன வேலை செய்கிறோம் என்பதை தன் உறவினர்களிடமே மறைப்பவர்கள், பெண்வீட்டாரிடம் மட்டும் உண்மையை சொல்வார்களா என்ன..\nஎன் நெருங்கிய நண்பர் ஒருவர்,CNC (MECHANICAL )துறையில் உள்ளார். பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும் MECHINIST ஆகத்தான் இருந்தார். நம்மூர் பணத்திற்கு ஒரு லட்சத்திற்குக் குறையாத சம்பளம். பெண் தேடும் போது 'டாக்டர் ரேஞ்சில்' பார்த்ததால், பல் மருத்துவர் சம்மந்தம் ஓன்று செட்டாகியது. நம்ம நண்பரும் சொந்த வீடு இருக்கு,கார் இருக்கு என அளந்துவிட, நல்ல குடும்பம் என்பதால் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை பெண் வீட்டார்கள்.ஆனால் பெண்ணோ , வேறு ஒரு கற்பனை உலகத்தில் இருந்திருக்கிறார். நம்ம நண்பரோ, கல்யாணம் முடிந்த பிறகு வாங்கத்தான போறோம்.இது ஒன்றும் பெரிய தப்பில்லை என இருந்திருக்கிறார். திருமணம் முடிந்து வந்தபோது தான் எதிர்பார்த்தது எதுவுமே இல்லையென்று கோபமாகி,தினமும் சண்டைவர கடைசியில் விவகாரத்துவரை சென்றிருக்கிறது. விளைவு நண்பரின் நிரந்தர குடியுரிமையே ரத்தாகிவிட்டது.\nஇன்னொரு ந���்பர், வீடு ஒப்பந்தம் எல்லாம் முடிந்தது.திருமணம் முடிந்து சில மாதங்களில் இவளுக்கும் நிரந்தர குடியுரிமை கிடைத்துவிடும்.அடுத்த மாதமே வீடு எங்கள் கைக்கு வந்துவிடும்.கிரகப்பிரவேசத்துக்கு எல்லோரும் பாஸ்போர்ட் எடுத்து வையுங்கள்.நான் டிக்கெட் எடுத்து அனுப்புகிறேன் என்று பெண் பார்க்க செல்லும்போதே ஏகபோகமாக அள்ளி விட்டுருக்கிறார். திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிறது. இன்னமும் வாடகை வீடுதான்.அவர்களுக்குள்ளும் ஏதோ பிரச்சனை என்று கேள்விப்பட்டேன். அது வீட்டுப் பிரச்சனைக்காக என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும்,மணமாகி ஆறு வருசமாகியும் இன்னும் குழந்தைப் பாக்கியம் இல்லை.\nநண்பரின் நண்பர் கதை வேறு.பெண்பார்க்கும் போது WORK PERMIT என்கிற ஒப்பந்த அடிப்படையில்தான் இருந்திருக்கிறார்.ஆனால் அவர்களிடம், நான் எத்தனை வருடம் வேண்டுமானாலும் மனைவியுடன் தங்கும் அனுமதி உள்ளது.திருமணம் முடிந்த கையோடு அழைத்து சென்றுவிடுவேன்.அவளும் வேலைப் பார்க்கலாம் என சொல்லியிருக்கிறார்.ஆனால் இவரின் உண்மையான நிலை பிறகு தெரியவர , நிச்சயதார்த்ததோடு நின்றுவிட்டது.\nஇப்படி நிறைய சம்பவங்கள் உதாரணமாக சொல்லலாம். வெளிநாட்டில்தானே இருக்கிறோம். யாருக்கு என்ன தெரியப் போகிறது. திருமணத்திற்குப் பிறகு சமாளித்துக் கொள்ளலாம் என்கிற அலட்சிய சிந்தனைகளால் பாதிக்கப்படுவது ஏனோ பெண்கள்தான்.\nமற்ற நாடுகள் எப்படியென்று தெரியவில்லை.சிங்கப்பூரில் தனி ஃபிளாட் வாடகைக்கு எடுத்தால் மினிமம் ரெண்ட் 80 ஆயிரம் ரூபாய். கேபிள் டிவி,இன்டர்நெட்,வாட்டர்,எலெக்ட்ரிசிட்டி இதில் வராது. ஒரு அறை மட்டும் வாடகை எடுத்தால் 40 ஆயிரம் ரூபாய். அது என்ன ஒரு அறை ..\nஉதாரணமாக இரண்டு பெட்ரூம் உள்ள ஒரு ஃபிளாட்டில், டாய்லட் இணைப்புள்ள அறையில் ஹவுஸ் ஓனர் குடும்பம் தங்கிக் கொண்டு மற்றொரு அறை வாடகைக்கு விடப்படும். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே சமையல் செய்ய அனுமதிக்கப்படும். ஹாலை உபயோகப் படுத்தக் கூடாது. தவிர,ஏசி போடக்கூடாது, நண்பர்கள் வரக்கூடாது, சத்தம் போட்டுப் பேசக்கூடாது...etc என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். ஹவுஸ் ஓனர் கூடவே வசிப்பதால் இதில் எதையும் மீறவும் முடியாது.இது மாதிரியான ஒரு அமைப்பில்தான் இந்தியாவி லிருந்து திருமணமாகி வரும் நிறையப் பெண்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் நண்பர்கள் வீட்டில் தங்குபவர்களுக்கு ஓரளவு சலுகைகள் கிடைக்கும்.என் வீட்டில் உள்ள மூன்று பெட்ரூமில் ஒன்றை மட்டும் வாடகைக்கு விட்டுள்ளேன்.அதில் ஆந்திரா குடும்பம் ஓன்று குடியிருக்கிறது. கணவன் மனைவி இருவரும் வேலைக்குச்செல்ல அவர்களின் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நண்பரின் பெற்றோரும் உடன் இருக்கிறார்கள். ஆக மொத்தம் ஐந்து பேர் அந்த அறையில். இருப்பினும் எந்தவிதக் கட்டுப்படும் விதிக்காமல் ஓரளவு மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வதால் அவர்களும் சிரமமில்லாமல் இருக்கிறார்கள்.\nஆனால் எல்லா இடங்களிலும் இதுபோல் இருப்பதில்லை.சீனன் வீட்டில் குடியிருந்தால் சமைப்பதில் கெடுபிடி, மலாய் வீட்டில் ஏற்கனவோ கும்பலாக இருப்பதால் பிரைவேசி இருக்காது, பூர்வீக தமிழர்களின் வீட்டில் தங்கும் போது இன்னும் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். இப்படி பல சிக்கல்கள் வெளிநாட்டு வாழ்க்கையில்...\nஆனால்...இதையெல்லாம் நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டு,பெண் வீட்டாரிடம் உண்மையான நிலைமையை எடுத்துச் சொல்லாமல் மறைத்துவிடுகின்றனர் நிறைய வெளிநாடு வாழ் நண்பர்கள். பெண் பார்க்கும் சமயத்தில் நம் உறவினர்கள் நம்மைப் பற்றி கொஞ்சம் மிகைப்படுத்திதான் சொல்வார்கள். திருமணத்திற்குப் பிறகு நடக்கும் எந்த பிரச்சனைகளையும் அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் பிரச்சனைகளை சந்திக்கப் போகும் நாம் தான் உஷாராக இருக்கவேண்டும்.இதுதான் சம்பளம்,மாதத்திற்கு இவ்வளவு செலவாகும்,இது மாதிரி இடத்தில்தான் தங்கப் போகிறோம், இன்னென்ன கட்டுபாடுகள் இருக்கிறது, ஆபிசில் என் பொறுப்பு இதுதான்,தினமும் இத்தனை மணிக்குத்தான் வருவேன்,சனி ஞாயிறுகளில் வேலை இருந்தால் செய்துதான் ஆகவேண்டும்...போன்ற முக்கியமான சில விசயங்களை மனைவியாக வரப்போறவளிடம் திருமணத்திற்கு முன்பே தெரிவித்து விடுவது நல்லது. குறைந்த பட்சம் அழைத்து வரும் முன்பாகவாவது தெரிவித்து,தெளிய வைத்து விடுவது சாலச்சிறந்தது.\nஇது, நண்பர்கள் மத்தியில் உள்ள பிரச்சனைகளை ஓரளவு அறிந்தவன் என்ற வகையில் என் மனதில் பட்டதை ஏதோ சொல்லனும்னு தோணிச்சிஅவ்வளவுதான்....\nLabels: அனுபவம், என் பக்கங்கள், ஏதோ சொல்லனும்னு தோணிச்சி..., விழிப்புணர்வு\nதமிழ்வாசி பிரகாஷ் 15 July 2013 at 18:13\nபாஸ்.... வெளிநாட்டு மாப்பிளை கனவு பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் பதிவு....\nதலைப்பில் கட்டுரை சம்பந்தமா ஏதாச்சும் வார்த்தை சேர்த்திருக்கலாம்னு தோணுது.... வெளிநாடு, மாப்பிளை என...\nகரெக்டுதான் பிரகாஷ்...தமிழ்மணத்தில சேத்தாச்சு...இனி தலைப்பை மாத்தினாலும் பழைய தலைப்பேதான் இருக்கும்னு நினைக்கிறேன்..\nதிண்டுக்கல் தனபாலன் 15 July 2013 at 21:18\nநீங்கள் சொல்வது போல் தலைக்கு பின்னால் தனி ஒரு ஒளி வட்டத்துடன் தான் இருக்கிறார்கள்... பெற்றோர்கள் (பலவற்றிக்கு ஆசைப்படாமல்) பலமுறை விசாரித்து விட்டு, நன்றாக யோசித்துவிட்டு கல்யாண ஏற்பாடு செய்வது நல்லது...\n உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன்.\nமணிமாறன், என் வலைப்பூவிற்கு வந்து சிறப்பிததற்கு நன்றி \nஇதுக்கெல்லாம் எதுக்கு பாஸ் நன்றி... நல்ல தகவல்,எழுத்துநடை இருந்தால் கண்டிப்பாக எல்லோரும் வருகைபுரிவார்கள்\nஇங்கே [[பஹ்ரைனில்]] வெயிட்டராக வேலை செய்து கொண்டு பெண் வீட்டில் அக்கவுண்டண்ட் என்று பொய் சொல்ல....கல்யாணத்திற்கு முன்பே அவர்கள் விசாரிக்கும் போது இவன் உண்மை நிலை தெரியவர போன் போட்டு திட்டு வாங்கினான் நண்பன் ஒருவன். கல்யாணம் நடந்திருந்தால் நீங்கள் சொன்ன நிலைமைதான்.\nஇன்னும் நிறைய சொல்லலாம் தல... ஆனால் கல்யாணத்துக்குப் பிற்பாடு தான் சங்கதியே இருக்கு... நன்றி..\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 16 July 2013 at 09:10\nமணிமாறன் நீங்கள் சிங்கப்பூரின் நிரந்தரகுடியிருப்பு வாசியா என்ன. ஒரு அறையின் வாடகை மட்டும் 40ஆயிரம் ரூபாய் கன்வர்ட் பண்ணினால், தற்போதைய மலேசிய ரிங்கிட் இரண்டாயிரம் ரிங்கிட் கன்வர்ட் பண்ணினால், தற்போதைய மலேசிய ரிங்கிட் இரண்டாயிரம் ரிங்கிட் என்ன இவ்வளவு விலை அப்படியென்றால் வீடே வாங்கமுடியாதோ அங்கே. நல்ல பதிவு. நிலவரங்களை தெளிவாகச் சொல்லியிருக்கின்றீர்கள். உண்மைதான்.\nஆமாம் சகோ... இங்கு வாடகை அதிகம் தான். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வாடகை விட்டே சம்பாதித்து விடுவார்கள். ஒரு ரூமுக்கே எனக்கு $950 கிடைக்கிறது. ஒரு சிலர் இரண்டையுமே வாடகைக்கு விடுவார்கள். மொத்த வீட்டையும் வாடகைக்கு விட்டால் $2500 கிடைக்கும்.\nஅதனால் தான் நிறையப்பேர் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு நண்பர்களோடு சேர்ந்து வசிக்கிறார்கள். ஒரு வீட்டில் 15 பேர் கூட தங்குவதால், தலைக்கு கணக்கெடுத்தால் குறைவாகத்தான் வருகிறது. பேரு வேண்���ுமானால் சிங்கபூர் என பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்... ஆனால் நிறையப்பேர் படும் கஷ்டங்கள் ஊரில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாது.\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nசீமானின் அரிய கண்டுபிடிப்பும் ஒத்த ரூவா ஃபுல் மீல்...\nஉங்களை பிரபல பதிவராகக் காட்டிக் கொள்வது எப்படி..\nஎன் முதல் கணினி அனுபவமும் என் முதல் மனைவியும்.... ...\n'மரியான்..' இப்ப என்ன சொல்ல வர்றியான்..\nதிடங்கொண்டு போராடு சீனுவுக்காக ஒரு காதல் கடிதம்..\nகேதார்நாத் துயரத்தில் மதச்சாயம் பூசி ஆதாயம் தேடும்...\nஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது தம்பி...(ஏதோ சொல்லனு...\nஎழுச்சித் தலைவி பாபிலோனாவின் புரட்சிகர சிந்தனை.......\nநீ ஏன்டா செத்த இளவரசா...\nமன்மோகன் போனை ஒட்டு கேட்ட அமெரிக்கா -உலகத்தலைவர்கள...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2015/06/blog-post_20.html", "date_download": "2019-02-16T16:02:41Z", "digest": "sha1:EVMKWJWRP5ZWD37QCB6NUDS2EYPBKPOI", "length": 17762, "nlines": 253, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலை���ர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nதிங்கள், 22 ஜூன், 2015\nகனவு இலக்கிய வட்டம்: ஜூன் மாதக் கூட்டம் .\nபுத்தகத்தின் மீதான தடையை நீக்குக : கோரிக்கை\nகனவு இலக்கிய வட்டம்: ஜீன் மாதக் கூட்டம் வியாழன் மாலை சக்தி பில்டிங், பாண்டியன் நகரில் நடைபெற்றது. கவிஞர் ஜோதி தலைமை தாங்கினார். சக்தி மகளிர் அறக்கட்டளையின் தலைவர் கலாமணி கணேசன் .” கனவு” இலக்கிய இதழின் 29 ஆண்டின் முதல் இதழை வெளியிட்டார். .” கனவு” திருப்பூரிலிருந்து வரும் இலக்கிய காலாண்டிதழாகும் . 29 ஆண்டுகளாக வெளிவருகிறது ( 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641602 ஆண்டுச் சந்தா ரூ 100 )\nகு.செந்தில் எழுதிய “ பழந்தமிழரசும் மரபும் ( மொழி ஞாயிறு பாவாணர் பார்வையில் ) ” நூல் அறிமுகம் செய்யப்பட்டது . அவர் இதற்கு முன் எழுதிய “ மீண்டெழும் பாண்டியர் வரலாறு “ நூல் மீதான தமிழக அரசின் தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.\n. இவ்வாண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் பரிசு பெற்ற “ பேர்டு மேன் “ பட அறிமுகத்தை சுப்ரபாரதிமணியன் நிகழ்த்தினார்.. சிறந்த படம், சிறந்த சுய கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் என நான்கு பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்று எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய படம் பேர்ட்மேன்.\nசெய்தி ; கா .ஜோதி\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுத்தகத்தின் மீதான தடையை நீக்குக : கோரிக்கை கனவு...\nபார்த்தது:(Birdman) : சிறந்த படம், சிறந்த சுயகதை,...\n” கதை சொல்லி.. “ நிகழ்ச்சி பாண்டியன் நகர்தாய்...\nபாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி நூல்: பாரதி த...\nஊடகக் கல்விக்கான ஆதாரங்கள் அ.ஸ்டீபன் நூல் பற்றி : ...\nகனவு இலக்கிய வட்டம்: ஜூன் மாதக் கூட்டம் . ...\nஅணைப்பு : சுப்ரபாரதிமணியன் எட்டாவது நிறுவனத்திலிர...\nவாஸந்தியின் “ மீட்சி” சிறுகதைத்தொகுப்பை முன் வைத...\nசமூகத்திற்குப் பயன்படும் எழுத்து தோழர் ஆர்.நல்லக்...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2016/09/blog-post_33.html", "date_download": "2019-02-16T16:22:56Z", "digest": "sha1:62VZAJ5VAUBGPC7TV7OCDPGCOEO6FTFN", "length": 22564, "nlines": 259, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "ச��ப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்க���யப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nஞாயிறு, 25 செப்டம்பர், 2016\nபிணங்களின் முகங்கள் : சுப்ரபாரதிமணியனின் நாவல்\nவாசித்தல் தளத்திலிருந்து அனுபவத் தளத்தை நோக்கி....... .ப்ரதிபா ஜெயச்சந்திரன், பாண்டிச்சேரி\nசெந்திலின் முகத்தில் பஞ்சு பஞ்சாய் அப்பிக் கொண்டிருந்த்து போல் நாவலை படித்து முடித்தவுடன் மனதில் குட்டி இளவரசர்களின் சிதிலமாகிப்போன பனியன் கம்பனி வாழ்க்கைத் துணுக்குகள் நம் மனதில் அப்பிக் கொள்கிறது. .ஒரு கள, காலப் பதிவுகளின் முரண்களற்ற வெற்றிதான். இது “ சாயத்திரை “ போன்ற நட்சத்திர நாவல்.\nகதை சொல்லியின் மொழி எந்த இட்த்திலும் வாசகனுக்குச் சிக்கலை ஏற்படுத்தாத எளிமையான எதார்த்த மொழி.\nகதைக் களத்தில் சிறுவர்களின் வாழ்க்கை எவ்வாறு பனியன் கம்பனிகளின் வாசலுக்கு அவர்களைக் கொண்டு வந்து நிறுத்துகிறது என்றக் கேள்விக்கான பதில்கள் நாவலெங்கும் ஆங்காங்கே யதார்த்தமான விவரணையில் கதாபாத்திரங்களின் மொழியில் சொல்லப்படுவதும் அந்த வாழ்வில் அவர்கள் இழந்து போன் சுகங்களும் அவ்வாழ்கையில் கதாபாத்திரங்கள் ஒருவிதமான தப்பித்தலை உணர்வது போலும். இவ்வாழ்வின் சிக்கலான இண்டு இடுக்குகளையும் சொல்வதுடன் பெண்களின் அவலமான நிலையும் தாய்க்கும் மகளுக்கும் மறைப்பு ஒரு கவசமாக மாறி விடுவதும் , கம்பெனியில் ஆண்களின் சிறுசிறு தொடுதல்களிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று மனம் நினைத்தபோதிலும் தொடுதலின் சுகத்தில் காலூன்றி விடும் ஒரு தன்னிலைச் சிக்கல் சார்ந்த பெண்களின் வாழ்வும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇடையிடையே சொல்லப்படும் அம்மா சொன்ன கதை, ஆசிரியர் சொன்ன கதை, தொலைக்காட்சி சொன்ன கதை போன்ற இவையாவும் தங்கள் வாழ்வை பனியன் கம்பெனிகளில் தொலைத்த சிறுவர்களின் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் இடைவேளைகளாக மிஞ்சிப் போய்விடுகின்றன. அல்லது அவை தங்கள் வாழ்வில் நினைவு கூரத்தக்க அகவய நிகழ்வுகளின் படிமங்களாக மாறி கரடுமுரடான வாழ்க்கைப் பாதைகளின் இ��ையே வேர் விட்டு நீட்டும் சிறிய பசிய இலைகளாக நிற்கின்றன புதிய உத்தி.... .. அடுத்து\n1. அம்மாவின் புடவை வாசனை முக்கை இழுத்துக் கொள்ளச் செய்த்து\n2. குடித்தால் சிவப்பாகி விடலாம் என்ற சிறுவர்களின் கற்பனை\n3. தேவடியாக்கீரை என்ற பெயர் இருப்பதையும் அம்மா சொன்னபோது ரொம்பவும் வெட்கமாக இருந்த்து கனகுவுக்கு.\n4.என்ன சமாதானம் வேண்டியிருக்கு. இனிமேல் சிகரெட்டெல்லா குடிக்க மாட்டேன்னு சத்தியமா பண்ணனும். போடா.. த்லையைக் குனிந்து கொண்டு சொன்னான் செந்தில் .\nபோன்ற வரிகள் சிறியவர்கள் எனக்கணித்து விடமுடியாதபடிக்கு வாசிப்போடு வளர்ந்து விடும் சிறுவர்கள் தங்கள் நடவடிக்கைகளால் பெரியவர்களானாலும் தாங்கள் இன்னும் சிறுவர்களே என சட்டென நிஜத்தைத் தழுவும் கணங்கள்.ஞாயிறுகளில் அவர்கள் விளையாட முடியாமல் போகையில் அவர்களுடன் நம்மையும் மனம் கனக்கச் செய்யும். சிறுவர்களின் வாழ்க்கை பறிக்கப்பட்டு பனியன் கம்பெனிகள் என்னும் பிணக்கிடங்கினுள் அவர்கள் தள்ளப்பட்டு, அவர்கள் தங்கள் வீட்டிற்குச் சம்பாதித்துக் கொடுக்கும் பணம், கனகுவின் அப்பாவின் வார்த்தைகளில் “ உன்னப் படிக்க வெக்காமெ உன்னெ சம்பாதிக்கச் சொல்லி செலவு பண்ரம் பாரு அது திருட்டுப் பணமில்லாமெ என்னடா.. கள்ளப்பணம்” போன்ற வரிகள் ஒளிக்கீற்றுகளாக, யதார்த்தம் சார்ந்த தீர்வுகளையும் முன் வைக்கின்றன என்ற வகையில் ” பிணங்களின் முகங்கள் ” உயிர்த்துடிப்புடன் இருக்கிறது\n( 250 பக்கங்கள் ரூ200 . நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை – 98..)\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 4:33\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n” களவாடப்பட்ட குழந்தைப்பருவம் “ : நூல் வெளியீடு ” ...\nபிணங்களின் முகங்கள் : சுப்ரபாரதிமணியனின் நாவல் வா...\n” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு :...\nFrom kuviyam.comதிருப்பூர் வாசியான திரு சுப்ரபாரதி...\nஅழகு நிலாவின்ஆறஞ்சு சிறுகதைத் தொகுப்பு ஜீரோஸ்ஈஸ்ட்...\n” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ :நூல் வெளியீடு : ...\nதிருப்பூர் மாவட்டப் படைப்பாளிகள்சங்கம்* முதல் நாவல...\nதிருப்பூர் மாவட்டப் படைப்பாளிகள்சங்கம்* முதல் நாவல...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/south-indian-bank-invites-application-for-probationary-legal-officers-post-003754.html", "date_download": "2019-02-16T16:19:51Z", "digest": "sha1:MYUKCPQXHUV4EMCAHATIAZKYSOWKLKA3", "length": 10956, "nlines": 121, "source_domain": "tamil.careerindia.com", "title": "சவுத் இந்தியன் வங்கியில் சட்ட அதிகாரி வேலை! | South indian bank invites application for probationary legal officers post - Tamil Careerindia", "raw_content": "\n» சவுத் இந்தியன் வங்கியில் சட்ட அதிகாரி வேலை\nசவுத் இந்தியன் வங்கியில் சட்ட அதிகாரி வேலை\nபிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 09 சட்ட மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து வரும் 27க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020\nதகுதி: குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் எல்எல்பி பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.23,700 - 42.020\nதகுதி: பொறியியல் துறையில், இசிஇ, இஇஇ, இன்ஸ்ரூமென்டேசன், பையர் மற்றும் சேப்டி பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 2018\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத்\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.200 கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.\nசட்ட அதிகாரி பணிக்கு இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nபாதுகாப்பு அதிகாரி பணிக்கு இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.05.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய சட்ட அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 24 கடைசி\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட��ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nநெட் தேர்வு: புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/nz-vs-ind-1st-odi-match-report-2019", "date_download": "2019-02-16T15:11:14Z", "digest": "sha1:64HY5B7NTX6GUWEB4HF5YEZRBLJLTJQ6", "length": 16095, "nlines": 138, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நியூஸிலாந்து VS இந்தியா முதல் ஒருநாள் போட்டி ரிப்போர்ட்", "raw_content": "\nநியூஸிலாந்து VS இந்தியா முதல் ஒருநாள் போட்டி ரிப்போர்ட்\nஇந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 23) நேப்பியரில் இந்திய நேரப்படி காலை 7:30க்கு தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nநியூசிலாந்து XI : மார்டின் கப்தில்,காலின் முன்ரோ, கானே வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லேதம்(விக்கெட் கீப்பர்), ஹன்றி நிக்கோல்ஸ், மிட்செல் சான்ட்னர், டோக் பிரேஸ்வெல், டிம் சவ்தி,லாக்கி பெர்குஸன், டிரென்ட் போல்ட்.\nஇந்திய XI : ரோகித் சர்மா, தவான், விராட் கோலி (கேப்டன்), ராயுடு, கேதார் ஜாதவ், தோனி(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், யுஜ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி.\nநியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில் மற்றும் காலின் முன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். புவனேஸ்வர் குமார் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். அவருடன் முதல் பவர்பிளே-வில் முகமது ஷமி வீசினார்.\nஷமியின் முதல் ஒவரின் ஐந்தாவது பந்தில் மார்டின் கப்தில் 5 ரன்களில் போல்ட் ஆனார். இந்த விக்கெட்டின் ஷமிக்கு ஓடிஐ-யில் 100 விக்கெட் வந்தது. இவர் மொத்தமாக 56 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். பின்னர் தனது இரண்டாவது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் காலின் முன்ரோ 8 ரன்களில் போல்ட் ஆனார். முதல் பவர்பிளே(1-10 ஓவர்கள்) முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.\nபின்னர் களமிறங்கிய ரோஸ் டெய்லர், கானே வில்லியம்சன்-உடன் கைகோர்த்து விளையாட முயற்சித்தார்.14வது ஓவர் முடிவில் நியுசிலாந்து அணி50 ரன்களை கடந்தது. 15வது ஓவரில் சகால் வீசிய 3 வது பந்தில் ரோஸ் டெய்லர் காட்டன் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 41 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களை அடித்தார். 16வது ஓவரின் கானே வில்லியம்சன் கேட்சை கேதார் ஜாதவ் தவறவிட்டார்.19வது ஓவரின் சகால் வீசிய பந்தில் டாம் லேதம் 11 ரன்களில் காட்டன் போல்ட் ஆனார்.\n23வது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 100 ரன்களை கடந்தது. 24வது ஓவரின் கேதார் ஜாதவ் வீசிய கடைசி பந்தில் ஹன்றி நிக்கோல்ஸ் 11 ரன்களில் ,குல்தீப் யாதவ்-விடம் கேட்ச் ஆனார். 26வது ஓவரில் கானே வில்லியம்சன் தனது 36வது சர்வதேச ஓடிஐ அரைசதத்தினை அடித்தார். 30ஓவரில் ஷமி வீசிய 4வது பந்தில் மிட்செல் சான்ட்னர் , 14 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார்.\n34வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய முதல் பந்தில் நிதானமாக விளையாடி வந்த கானே வில்லியம்சன் விஜய் சங்கர்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 81 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகளுடன் 64 ரன்களை அடித்தார். பின்னர் அதே ஓவரில் ஐந்தாவது பந்தில் டோக் பிரேஸ்வெல் 7 ரன்களில் போல்ட் ஆனார். 36வது ஓவரின் குல்தீப் யாதவ் வீசிய 2வது பந்தில் லாக்கி பெர்குஸன் தோனியிடம் ஸ்டம்ப் ஹிட் ஆகி டக் அவுட் ஆனார்.\n37வது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 150 ரன்களை கடந்தது.குல்தீப் யாதவ் வீசிய 38வது ஓவரின் கடைசி பந்தில் ட்ரென்ட் போல்ட் 1 ரன்களில் ரோகித் சர்மா-வி��ம் கேட்ச் ஆனார். இந்த விக்கெட்டின் மூலம் நியூசிலாந்து தனது கடைசி விக்கெட்டையும் இழந்து 38 ஓவரில் 158 ரன்கள் எடுத்தது. டிம் சவ்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், சகால் 2 விக்கெட்டுகளையும், கேதார் ஜாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n159 என்ற இலக்குடன் இந்திய தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் தவான் களமிறங்கினர். இருவரும் கைகோர்த்து சிறப்பாக விளையாட ஆரம்பித்தனர். தவான் 10 ரன்கள் எடுத்திருந்த போது ஓடிஐயில் தனது 5000 ரன்களை கடந்தார். இவர் ஓடிஐ-யில் 5000 ரன்களை கடக்க 118 இன்னிங்ஸ்கள் எடுத்துக்கொண்டார். அதிவேகமாக 5000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் தவான். உலக அளவில் ஓடிஐயில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்தோர் பட்டியலில் மூன்றாவது இடத்தை லாரா-வுடன் பகிர்ந்து கொண்டார் .\nநியூசிலாந்து இன்னிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே முடிந்து விட்டதால் இந்திய இன்னிங்ஸ் முன்னதாகவே தொடங்கப்பட்டது. எனவே 9வது ஓவரில் உணவு இடைவேளை விடப்பட்டது.அப்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்தது.\nஉணவு இடைவேளை முடிந்து டோக் பிரேஸ்வெல் வீசிய 2வது பந்தில் ரோகித் சர்மா 11 ரன்களில் கப்தில்-டம் கேட்ச் ஆனார். 11வது ஓவரில் சூரியவெளிச்சம் நேரடியாக பேட்ஸ்மேன் மீது பட்டதால் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய தடுமாறியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. 30நிமிடங்கள் கழித்து ஆட்டம் தொடங்கப்பட்டது. 49 ஓவர்களில் 156 ரன்கள் புதிய இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nகோலி மற்றும் தவான் இனைந்து சிறப்பாக விளையாடி வந்தனர்.23வது ஓவரின் 5வது பந்தில் தவான் தனது 26வது ஓடிஐ அரை சதத்தை விளாசினார்.29வது ஓவரின் லாக்கி பெர்குஸன் வீசிய 4வது பந்தில் கோலி டாம் லேதம்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 59 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 45 ரன்களை அடித்தார்.35வது ஓவரின் 5வது பந்தில் இந்திய அணி இலக்கை எட்டியது.\nதவான் 103 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 75 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முகமது ஷமி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.\n2009ற்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்தில் , நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி 2019ல்தான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது ஒருநாள் போட்டி மௌன்ட் மாகுனாயில் ஜனவரி 26 அன்று நடைபெற உள்ளது.\nஇந்த 2 வித்தியாசமான ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/13661", "date_download": "2019-02-16T16:23:50Z", "digest": "sha1:BZ77A5BURQMSGR7A33ZLIOXQBDUS3LQV", "length": 9405, "nlines": 63, "source_domain": "tamilayurvedic.com", "title": "பிராணாயாமத்தை சரியாக எப்படிச் செய்வது? | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > மருத்துவ கட்டுரைகள் > பிராணாயாமத்தை சரியாக எப்படிச் செய்வது\nபிராணாயாமத்தை சரியாக எப்படிச் செய்வது\nபிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம்.\nபிராணாயாமத்தை சரியாக எப்படிச் செய்வது\nபிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். சிலர் பிராணனை தெய்வீக சக்தியாகவும் பார்ப்பதுண்டு. ஆகவே நமது தெய்வீக சக்தியில் வேலை செய்வது என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம்.\nமூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம். பெரும்பாலும் மூக்குவழிதான் மூச்சைப் பயன்படுத்தினாலும், சிலநேரப் பயிற்சியில் மூச்சு, தொண்டையை மையமிட்டு இருக்கும். மிக அரிதாகவே வாய்வழியாக மூச்சை எடுப்பதோ அல்லது வெளிவிடுவதோ நடக்கும்.\nஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். மூச்சை உள்ளெடுப்பது-வெளியே விடுவது தவிர, உள் மூச்சுக்குப்பின் நிறுத்துவது, வெளி மூச்சுக்குப்பின் நிறுத்துவது, மூச்சின்போது எண்ணிக்கையைப் பயன்படுத்துவது, அதை மெல்ல மெல்ல அதிகப்படுத்துவது, மூச்சின்போது ஒலியைப் பயன்படுத்துவது, மூச்சோடு மந்திரங்களைப் பயன்படுத்துதல்… என்று நிறைய முறைகள் உள்ளன.\nசாதாரண பலன்கள் தொடங்கி, நாடிகளைச் சுத்தம் செய்தல், மனதை ஆரோக்கியமாக மாற்றுதல் என்று மிக அரிய சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறமுடியும். தியானத்திற்கும் வாழ்வின் தெளிவான பார்வைக்கும் பிராணாயாமம் காரணமாக இருக்க முடியும்.\nநபருக்கு ஏற்பவும், பயிற்சிக்கு ஏற்பவும், காலத்திற்கு ஏற்பவும், ஏன்… நேரத்திற்கு ஏற்பவும் கூட பிராணாயாமத்தைத் தேர்வு செய்து பலன் பெறலாம்.\nபிராணாயாமத்தில் சுத்தப்படுத்தல், குளிர்ச்சி தருதல், உடலை சூடாக்குதல், தியானத்திற்குத் தயார்செய்யும் பிராணாயாமம் என்று அதன் இயல்பை வைத்து, பலவாறு பிரிக்கப்பட்டுள்ளது.\nமுதலில் செய்யும்போது, உடலை – மூச்சுப்பாதைகளைச் சுத்தம் செய்வது முக்கியம். அப்போது உடலில் இறுக்கம் இருக்கலாம். பயிற்சிக்கு முழுதும் உடல் தயாராக இல்லாமல் இருக்கலாம்.\nஅவ்வாறு மெல்ல மெல்ல தயார் செய்து கொண்டபின்பு பிராணாயாமப் பயிற்சியை நன்றாகச் செய்ய முடியும்; தரமானதாக இருக்கும். பிறகு அடுத்தடுத்த கட்டங்கள் என்பது எளிதாகவும் சரியாகவும் நடக்கும்.\nமூச்சை நன்கு நீட்டிக் கொண்டு, உடலையும் மூச்சுக் குழாயையும் சுத்தம் செய்து கொண்டபின்பு நுட்பமான நாடி சோதனை போன்ற பிராணாயாமத்திற்குப் போகும்போது, அந்த அனுபவத்தை எளிதில் மறக்க முடியாது. சுயத்தைப் பற்றிய அறிவு கூடும்; தெளிவு அதிகமாகும். அமைதியின் ஆழம் மேலும் அதிகரிக்கும். இதனால் பலன்கள் நிறைய இருக்கும்.\nபிராணாயாமத்தைச் சரியாக எப்படிச் செய்வது\nஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சு களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம்.\nநீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்…\n‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன\nபுதினா கஷாயத்தை அடிக்கடி குடித்து வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/8904", "date_download": "2019-02-16T15:44:29Z", "digest": "sha1:6SI6VGJWBVTHO7EHNABO6P3OBIBGXF3F", "length": 3374, "nlines": 52, "source_domain": "tamilayurvedic.com", "title": "கருஞ்சீரகத் தூளை தேனில் கலந்து சுடுநீருடன் சாப்பிட்டு வந்தால் . . | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > கருஞ்சீரகத் தூளை தேனில் கலந்து சுடுநீருடன் சாப்பிட்டு வந்தால் . .\nகருஞ்சீரகத் தூளை தேனில் கலந்து சுடுநீருடன் சாப்பிட்டு வந்தால் . .\nகருஞ்சீரகத் தூளை தேனில் கலந்து சுடுநீருடன் சாப்பிட்டு வந்தால் . . .\nகருஞ்சீரகத்தை எடுத்து நன்றா‌ தூளாக பொடித்து, இதனுடன்தேன் கலந்து, சுடுநீருடன் சாப்பிட்டு வந்தால் சிறுநீர்க் கல் கரையும், சிறுநீர் அடைப்பு அகலும். மாதவிடாய்ப் போக்கு சீராகும்.\nஅளவிட முடியாத ந‌ன்மைகளை அள்ளித்தரும் பீன்ஸ்\nஉங்களுக்கு தெரியுமா வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு கட்டுப்பாடற்ற முறையில் சிறுநீர் கசிய என்ன காரணம்\nவைட்டமின் சி அதிகம் உள்ள பச்சைப்பட்டாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/428-valai-pechu-video/", "date_download": "2019-02-16T16:41:10Z", "digest": "sha1:D67R6Q4NCCYRCR4ACQOFNUM73DYR2WD2", "length": 3763, "nlines": 73, "source_domain": "tamilscreen.com", "title": "நடிகரை மறுமணம் செய்யும் செளந்தர்யா ரஜினிகாந்த் – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nநடிகரை மறுமணம் செய்யும் செளந்தர்யா ரஜினிகாந்த் Comments Off on நடிகரை மறுமணம் செய்யும் செளந்தர்யா ரஜினிகாந்த்\nPrevious Articleசுந்தர்.சி தயாரிப்பில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும் ‘நட்பே துணை’Next Articleசமூக திரில்லர் படமாக உருவாகும் ‘புளு வேல்’\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nதனுஷ் மீது தவறு இல்லையாம்\nசப்போர்ட்டுக்கு வராத சங்கம் – கை விடப்பட்ட பாலா\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nயோகிபாபு – முனிஷ்காந்த் இணைந்து நடிக்கும் படம்\nசுந்தர்.சி தயாரிப்பில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும் ‘நட்பே துணை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_166612/20181012113554.html", "date_download": "2019-02-16T16:24:31Z", "digest": "sha1:RCQYBGTKQHIOL7XSSPTMT7V2ZEOHPTB5", "length": 7912, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "ராக்கெட்டில் திடீர் கோளாறால் அவசர அவசரமாக தரை இறங்கியது: 2 வீரர்கள் உயிர் தப்பினர்", "raw_content": "ராக்கெட்டில் திடீர் கோளாறால் அவசர அவசரமாக தரை இறங்கியது: 2 வீரர்கள் உயிர் தப்பினர்\nசனி 16, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nராக்கெட்டில் திடீர் கோளாறால் அவசர அவசரமாக தரை இறங்கியது: 2 வீரர்கள் உயிர் தப்பினர்\nசோயுஸ் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறால் அவசர அவசரமாக தரை இறங்கியது. இதனால் 2 வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nவிண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த விண்வெளி நிலையத்துக்கு ரஷிய விண்வெளி வீரர் அலெக்சி ஓவ்சினின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகிய இருவரும் புறப்பட ஏற்பாடு ஆகி இருந்தது. அவர்கள் இருவரும் கஜகஸ்தான் நாட்டின் பைகானூர் காஸ்மோடிராமில் இருந்து சோயுஸ் ராக்கெட் மூலம் நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.40 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்கள்.\nஆனால் அந்த ராக்கெட் புறப்பட்டு விண்ணில் பாய்ந்த சிறிது நேரத்தில் சற்றும் எதிர்பாராத வகையில், அதன் பூஸ்டரில் கோளாறு ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து அந்த ராக்கெட் அவசரமாக கஜகஸ்தானில் திரும்பி வந்து தரை இறங்கியது.அதில் பயணம் செய்த வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் ‘பேலிஸ்டிக்’ இறங்கு வாகனம் மூலம் பாதுகாப்பாக தரை இறங்கியதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’ தெரிவித்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம் நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்\nவிதிமுறைகளை மீறும் வீடியோக்கள் மீது நடவடிக்கை; இந்தியாவுக்காக பிரத்யேக அதிகாரி: டிக் டாக் உறுதி\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி: இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ரஷ்யா\nபாகிஸ்தான் செல்வதை அமெரிக்கர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்: டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உ��னடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகடனை திருப்பிச் செலுத்த முன்வந்தபோது ஏற்காதது ஏன் - பிரதமர் மோடிக்கு விஜய் மல்லையா கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/02/03/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/16231", "date_download": "2019-02-16T15:07:39Z", "digest": "sha1:56ZAZNWYX2INOU2S3JGULWN4FUXQW55K", "length": 20246, "nlines": 244, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரிசி இறக்குமதியாளர்களுக்கு றிஷாத் எச்சரிக்கை | தினகரன்", "raw_content": "\nHome அரிசி இறக்குமதியாளர்களுக்கு றிஷாத் எச்சரிக்கை\nஅரிசி இறக்குமதியாளர்களுக்கு றிஷாத் எச்சரிக்கை\nமாற்று நடவடிக்கை எடுக்கவேண்டி நேரிடுமென அறிவிப்பு\nஅரிசியின் விலையை கிலோ ஒன்றுக்கு 76 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் றிஷாத் எச்சரித்துள்ளார்.\nஅரிசி இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதற்கு இணக்கம் தெரிவித்த பின்னரும் அரிசியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதும் சந்தைக்கு அதனை விடாமலிருத்தலும் பிழையான நடவடிக்கையெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nபண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (03) இடம்பெற்ற தோற்பொருட்கள் காலணி தொடர்பான 9வது கண்காட்சியில் பிரதம விருந்தினராக அவர் கலந்து கொண்டார்.\nஅரிசி விலை தொடர்பில் அமைச்சர் இங்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சர்களுடன் இணைந்து அரிசியின் விலையை கிலோ ஒன்றுக்கு 76 ரூபாவாக நிர்ணயித்தோம்.\n76 ரூபாவுக்கே அரிசியை விற்பனை செய்வதெனவும் அங்க முடிவு செய்யப்பட்டது. ஆதன் பின்னர் நானும் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, பிரதியமைச்சர் டொக்டர் சரத் அமுனுகம ஆகியோர் இறக்குமதியாளர்களுடன் இது தொடர்பில் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு குறிப்பிட்ட விலை நிர்ணயிக்கப்பட்டது.\nஆரம்பத்தில் இறக்குமதியாளர்கள் இறக்குமதி வரியை 15 சதவீதமாக குறைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.\nசுமார் 3 வாரங்களுக்கு முன்னர் அவர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் போதே அவர்களின் இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு தீர்க்கமான முடிவும் மேற்கொள்ளப்பட்டது.\nகடந்த ஒரு வாரங்களுக்கு முன்னர் அதே இறக்குமதியாளர்கள் இறக்குமதி வரியை 5 சதவீதத்தால் க��றைக்குமாறு மீண்டும் விடுத்த கோரிக்கையையும் ஜனாதிபதியின் ஆலோசனையைப் நிதியமைச்சருடன் இணைந்து ஏற்றுக்கொண்டோம்.\nஆனால் இற்றை வரை விலைகள் குறைந்ததாக இல்லை 76 ரூபாவுக்கு மேல் அரிசியை விற்பனை செய்ய முடியாது அவ்வாறு விற்பனை செய்தால் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅரசாங்கம் நினைத்திருந்தால் இறக்குமதி செய்து 76 ரூபா இற்கு விற்றிருக்க முடியும் நாம் அவ்வாறு செய்யவில்லை வர்த்தக சங்கங்களுக்கு இதனை வழங்கியே மக்களுக்கு அரசியை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தும் அவர்கள் அதனைச் சரியாக நிறைவேற்றவில்லை.\nஅரிசி இறக்குமதியாளர்களின் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டி நேரிடும்.\nஅத்துடன் இலங்கை முழுவதிலுமுள்ள 320 சதொச கிளைகளிலும் 76 ரூபா இற்கு தற்போது அரிசி விற்பனை செய்யப்படுகின்றது என்றும் அமைச்சர் றிஷாட் கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு கல்கிஸ்சை பேர்ஜயா ஹோட்டலில் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து...\nதலைமன்னார் - கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை\nமன்னாரில் பிரதமர் தெரிவிப்புதலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில்...\nமன்னார் மனித புதைகுழி; அமெரிக்காவிலிருந்து காபன் அறிக்கை\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்...\n1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு...\nவடக்கு, கிழக்கில் காணப்படுவது தமிழ், பௌத்த சின்னங்கள்\nஅடித்துக் கூறுகிறார் அமைச்சர் மனோஇந்த நாட்டின் வரலாறு, ஓர் இனத்தின் மதத்துக்கு மாத்திரம் சொந்தமானது எனத் தீர்மானிக்க வேண்டாம். அப்படியானால்...\nசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்புத்தடை\nபகிடிவதைச் சம்��வம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54மாணவ, மாணவிகளுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் விவசாயப்...\nவவுணதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி தினேஷின் சகோதரிக்கு அரச பதவி\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் சகோதரியான கணேஷ் வனஜாவுக்கு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண...\nகிளிநொச்சி அபிவிருத்தி திட்டங்களில் பிரதமர் பங்கேற்பு\nஜனாதிபதியால் மகாவலி குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி, விவசாயிகளுக்கு விருது வழங்கல்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணி\nவட மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (15) கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணியை...\nதென்னாபிரிக்கா போல் மன்னித்து மறந்து முன்னோக்கி நகர்வோம்\nகிளிநொச்சியில் பிரதமர் ரணில்'வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாவிட்டால் அதனை அரசிடம் கையளியுங்கள்'தென்னாபிரிக்கா போல் மன்னித்து...\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூவின...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தல���முறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nகுழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்கள்\nஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் உள நலக் குறைபாடுகளோடு...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.ph/219-2/", "date_download": "2019-02-16T15:16:06Z", "digest": "sha1:V4HIVJFKXIKTQG76VUOIO3PKE75ETAQL", "length": 5923, "nlines": 14, "source_domain": "ta.videochat.ph", "title": "பிலிப்பைன்ஸ் செக்ஸ் பயண இரவு அமைப்பு செய்தி பலகை - பிலிப்பைன்ஸ் பெண்கள் இலவச புகைப்படங்கள் ஃபிலிபினோ பெண்கள் பெண்கள் பெண்கள் ஆண்கள் தனிப்பட்டோர்", "raw_content": "பிலிப்பைன்ஸ் செக்ஸ் பயண இரவு அமைப்பு செய்தி பலகை — பிலிப்பைன்ஸ் பெண்கள் இலவச புகைப்படங்கள் ஃபிலிபினோ பெண்கள் பெண்கள் பெண்கள் ஆண்கள் தனிப்பட்டோர்\nபிலிப்பைன்ஸ் பெண்கள் உள்ளன, சில மிக அழகான பெண்கள் கிரகத்தில் மற்றும் பிலிப்பைன்ஸ் அடிமையானவர்கள் முழு பேக் ஆயிரக்கணக்கான பிரத்தியேக புகைப்படங்கள் மற்றும் வீடியோ முழுவதும் இருந்து பிலிப்பைன்ஸ். இணைந்து ஊடக நீங்கள் மதிப்புமிக்க கண்டுபிடிக்க வேண்டும் ஆலோசனை மற்றும் முதல் கை அனுபவங்களை பற்றி உறவுகளை இருந்து தோழர்களே உலகம் முழுவதும் கொடுத்து நீங்கள் ஒரு பரந்த மற்றும் உண்மையான உலக முன்னோக்கு பற்றி பிலிப்பைன்ஸ் பெண்கள். மற்றும் பல்வேறு பயணம் என்று அறிக்கைகள் அவுட்லைன் மகிழ்ச்சிகளை மற்றும் ஆபத்துக்களை ஈடுபாடு இருந்து பெண்கள் பிலிப்பைன்ஸ். காணப்படும் தகவல் பிலிப்பைன்ஸ் அடிமையானவர்கள் முடியும் உண்மையில் நீங்கள் சேமிக்க எண்ணற்ற அளவில் பணம் மற்றும் நேரம் கொடுத்து, நீங்கள் விலைமதிப்பற்ற தகவல் என்ன வெளியே பார்க்க. உள்ளே பிலிப்பைன்ஸ் அடிமையானவர்கள், ஒரு முழு உலக சமூகம், அடிக்கடி பயணிகள் மற்றும் யாழ் பிலிப்பைன்ஸ் யார் பங்கு மற்றும் தங்கள் அனுபவங்களை பிலிப்பைன்ஸ் பெண்கள் உட்பட பயணம் அறிக்கைகள் இருந்து கவ��்ச்சியான இடங்களில் முழுவதும் பிலிப்பைன்ஸ் தீவுகள். உறுப்பினர் இலவச உள்ளது மற்றும் மட்டுமே ஒரு நிமிடம் எடுக்கும் வரை கையெழுத்திட. இல்லை வெளியே மிஸ் பெரிய அமைப்பு முழு பிலிப்பைன்ஸ் பெண்கள் இன்று முழுவதும் இருந்து பிலிப்பைன்ஸ் தீவுகள். நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் நம்பமுடியாத மேம்படுத்தப்பட்டது உண்மையான நேரத்தில் தகவல் இருந்து பெண்கள் பிலிப்பைன்ஸ் புகைப்படங்கள் இருந்து பல்வேறு மீது பிலிப்பைன்ஸ் பெண்கள் மற்றும் எப்படி சிறந்த சிகிச்சை இருந்து அவர்களை எங்கள் நட்பு பிலிப்பைன்ஸ் செய்தி குழு மற்றும் கருத்துக்களம் பண்புள்ள பயணிகள் பிலிப்பைன்ஸ் தீவுகள்\n← சந்திக்க எப்படி அழகான பெண்கள் உள்ள பிலிப்பைன்ஸ். என் எடுத்து\nவாழ ஃபிலிபினோ வீடியோ சாட்டிங் - ஃபிலிபினோ கேம் அரட்டை, ஃபிலிப்பைன்ஸ் உள்ளூர் அந்நியன் டேட்டிங், ஃபிலிப்பைன்ஸ் சீரற்ற அரட்டை →\n© 2019 வீடியோ அரட்டை பிலிப்பைன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/mrb-tamil-nadu-recruitment-2018-apply-online-1884-assistant-004012.html", "date_download": "2019-02-16T16:28:00Z", "digest": "sha1:4B4OM222YAODDSCXMP36PP3JTBZKKMXZ", "length": 12678, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1.77 லட்சம் சம்பளத்திற்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறையில் வேலை வாய்ப்பு! | MRB Tamil Nadu Recruitment 2018 Apply Online For 1884 Assistant Surgeon Posts - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1.77 லட்சம் சம்பளத்திற்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறையில் வேலை வாய்ப்பு\nரூ.1.77 லட்சம் சம்பளத்திற்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறையில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்ட வரும் மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்யும் துறையே தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) ஆகும். தற்போது, தமிழக மருத்துவத் துறையில் உள்ள 1884 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியுடையோர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nரூ.1.77 லட்சம் சம்பளத்திற்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறையில் வேலை வாய்ப்பு\nதேர்வு நிறுவனம் : தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)\nதுறை : தமிழக அரசு\nகாலிப் பணியிடம் : 1884\nபணி : உதவியாளர் அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) மற்றும் இதர பிரிவு\nஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.mrb.tn.gov.in\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.750,\nஇதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.\nவிண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 25.09.2018\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.10.2018\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 17.10.2018\nதேர்வு நடைபெறும் நாள் : 09.12.2018\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், http://www.mrb.tn.gov.in/ மற்றும் http://www.mrb.tn.gov.in/pdf/2018/07_MRB_Assistant_Surgeon_2018_Notification.pdf ஆகிய லிங்குகளை கிளிக் செய்யவும்.\nஎம்ஆர்பி தலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mrb.tn.gov.in உள் செல்ல வேண்டும்.\nபின், எம்ஆர்பி- தலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள Notification பக்கத்தினை தேர்வு செய்ய வேண்டும்.\nஅதனுள் \"Click here for New Registration\" பக்கத்தினை கிளிக் செய்ய வேண்டும்.\nஅப்பக்கத்தின் தங்களுக்கான விண்ணப்பம் வெளிப்படும். அதனை முழுமையாக படித்து சரியான முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமுழு விபரத்தினையும் பூர்த்தி செய்த பிறகு அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.\nஇறுதியான விண்ணப்பத்தின் பக்கத்தில் உள்ள \"Submit\" பட்டனை கிளிக் செய்து விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநெட் தேர்வு: புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nதமிழக சுகாதாரத் துறையில் பணியாற்ற ஆசையா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/14/teaparty.html", "date_download": "2019-02-16T15:23:27Z", "digest": "sha1:66O6R75ABULOTNE4O7U6CLICMYAV4RBU", "length": 13814, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தானின் டீ பார்ட்டி: இந்தியா புறக்கணிப்பு | india avoids pakistans tea party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n52 min ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n1 hr ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n1 hr ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n2 hrs ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nபாகிஸ்தானின் டீ பார்ட்டி: இந்தியா புறக்கணிப்பு\nபாகிஸ்தான் தூதர் வழங்கிய டீ பார்ட்டியை இந்திய அரசும், அரசியல் கட்சிகளும் புறக்கணித்தன.\nஇந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு பாகிஸ்தான் தூதர் ஜகாங்கீர் குவாசி சனிக்கிழமைமாலை டீ பார்ட்டி அளித்தார்.\nகாஷ்மீருக்கு சுதந்திரம் கோரும் ஹூரியத் அமைப்புக்கும் இந்த டீ பார்ட்டியில் கலந்து கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டதையடுத்து இந்தக் கூட்டத்தை இந்திய அரசு மறைமுகமாகப் புறக்கணித்தது.\nஇந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஹூரியத் எந்த இடத்திலும் நுழையக் கூடாது என இந்தியா தெளிவாகபாகிஸ்தானிடம கூறிவிட்டது. ஆனால், ஹூரியத்தை டீ பார்ட்டிக்கு அழைப்பதாக பாகிஸ்தான் கூற, அந்த டீபார்ட்டியையே புறக்கணித்துவிட இந்தியா முடிவு செய்தது.\nபா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சிகள் கூட்டத்தில் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியின்அமைச்சர்களும், தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது.\nஇதையடுத்து காங்கிரஸ் கட்சியும் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்தது.\nஇதையடுத்து சனிக்கிழமை மாலையில் பாகிஸ்தான் தூதரகமான பாகிஸ்தான் ஹவுசில் தூதர் ஜகான்கூர் குவாசிஅளித்த டீ பார்ட்டியில் மூத்த இந்திய அமைச்சர் யாரும் கலந்து கொள்ளவில்லை.\nவெளியுறவுத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியை மட்டும் அனுப்பி விட்டு அமைதியாக இருந்துவிட்டது இந்தியா.\nகாங்கிரஸ் சார்பிலும் யாரும் கலந்து கொள்ளவில்லை.\nமுன்னதாக இந்தியாவைச் சேர்ந்த மூத்த ஆலோசகர்கள், அறிவுஜீவிகளுடனும் பர்வேஸ் முஷாரப் ஆலோசனைநடத்தினார்.\nஅப்போது, காஷ்மீர் பிரச்சனையில் வாஜ்பாயின் பிரச்சனைகளை நான் புரிந்து கொள்கிறேன். அதே போலஎன்னுடைய பிரச்சனைகளையும் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். இந்த 3 நாள் பயணத்திலேயே காஷீமீர்தொடர்பாக முக்கியமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-cricket-specialists-in-the-world", "date_download": "2019-02-16T15:42:06Z", "digest": "sha1:M42Y7MGQIH34HHWEKW2ALRXQ7QM26ZJR", "length": 12695, "nlines": 130, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தங்களது அசாத்திய திறமையால் கிரிக்கெட் உலகையே மாற்றிய 3 வீரர்கள்", "raw_content": "\nதங்களது அசாத்திய திறமையால் கிரிக்கெட் உலகையே மாற்றிய 3 வீரர்கள்\nகிரிக்கெட் போட்டியானது தொடங்கி 142 வருடங்கள் கடந்தும் இன்றளவும் உலகின் பிரபலமான போட்டிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. தற்போது இந்த கிரிக்கெட் போட்டிகள் சில மதிநுட்பமான முடிவுகளாலும் தொழில்நுட்ப ரீதியாகவும் கட்டமைக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு தலைமுறைக்கும் அவ்வப்போது மாற்றங்களை கொண்டு வந்து தன்னை மெருகேற்றி வருகிறது, இந்த கிரிக்கெட் போட்டிகள். இதில் ஒவ்வொரு பத்து வருடங்களில் ஒரு வீரராவது தங்களது வல்லமையால் இவ்வகை கிரிக்கெட் போட்டிகளை மாற்றியமைத்து வருகின்றனர்.\nஅதுபோன்ற தங்களது அசாத்திய திறமையால் கிரிக்கெட் உலகையே மாற்றிய வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.\nநீங்கள் உங்களது வாழ்வில் சூப்பர்மேனை ஒருமுறையாவது கண்டதுண்டா அதுவும் பறக்கும் மனிதனைஇந்த கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறார், ஒரு கிரிக்கெட் வீரர். ஆம், இவர் நிஜத்திலும் கிரிக்கெட் மைதானங்களில் மட்டும் பறக்கும் திறன் படைத்தவர். அவர் பெயர் தான் ஜோனாதன் நைல் ரோட்ஸ். அனைத்துலக கிரிக்கெட்டின் ஒரு ஆகச்சிறந்த பீல்டர் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. ஏனென்றால், இவரின் பீல்டிங் திறமையால் பலமுறை தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.\nமேலும், இந்த அசாத்திய திறமையால் மட்டுமே பல ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் ஒரு சிறந்த ஹாக்கி வீரரும் கூட.இவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 8000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். 2003-ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக பீல்டிங் பயிற்சியாளர் பதவியை மேற்கொண்டு வருகிறார்.\nசுழற்பந்து வீச்சு ஒரு கலை. ஒரு வீரர் இந்த கலையில் தேர்ச்சி பெறுவது மிக கடினம். ஆனால், இந்த சுழற்பந்துவீச்சில் மிகவும் கைதேர்ந்தவர்களில் ஒருவர் என்று கூறினால் அது ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே. இவரது கையில் இருந்து வெளிவரும் ஒரு பந்தை இப்படியெல்லாம் வீசலாம் என ஒரு சுழற் பந்துவீச்சாளர் தனது கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இவரது பந்து வீச்சுக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் தீட்டும் திட்டத்தினையும் யுக்திகளையும் முறியடித்து அவர்களை ஆட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 1993-ஆம் ஆண்டு நடைபெற்ற தனது முதலாவது ஆஷஸ் தொடரில் மைக்கேல் கட்டிங்-க்கு மறக்கமுடியாத அதிர்ச்சியை தனது பந்துவீச்சால் அளித்தார். பேட்டிங்கில் கைதேர்ந்தவர்களாக ரிச்சர்ட்சன் மற்றும் ஆன்ரீவ் ஸ்டராஸ்-க்கும் எவரும் எதிர்பார்த்திராத வகையில் பந்துவீசி ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.2007-ம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர், 708 டெஸ்ட் விக்கெட்களையும் 293 ஒரு நாள் போட்டிகள் விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.\nசர் விவ் ரிச்சர்ட்ஸ் மைதானத்திற்குள் மிடுக்கான நடையுடன் கையை சுழற்றிக்கொண்டு தொப்பியை அட்ஜஸ் செய்தவாறு நுழைந்தாலே போதும் எதிரணி வீரர்களுக்கு ஒருவித பயமும் இருக்கையில் அமர்ந்திருக்கும் ரசிகர்களுக்கு இவர் இன்று என்ன செய்யப்போகிறாரோ என்ற புதுவிதம் சுவாரசியமும் தொற்றிக் கொள்ளும். ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சாளர்களுக்கு எதிரான தனது ஆதிக்கத்தை செலுத்த தவறியதில்லை உண்மையிலேயே அனைத்து பேட்ஸ்மேன்களிடமிருந்து சற்று மாறுபட்டு இருந்த ரிச்சர்ட்ஸ், புதிய புதிய ஷாட்களை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவரது ஒவ்வொரு ஷாட்களும் அரக்கத்தனமாகவே இருந்தது. ஒரு டெஸ்ட் போட்டியில் 56 பந்துகளில் சதம் அடித்தது இவரது அதிரடிக்கு சிறந்த உதாரணமாகும். இவர் நிச்சயம் இந்த காலக்கட்டதில் விளையாடி இருந்தால் ஐபிஎல் ஏலங்களில் பல அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு இவரை தேர்ந்தெடுக்க நேரும். 1975 ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இவர், டெஸ்ட் போட்டிகளில் 8540 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 6721 ரன்களும் குவித்துள்ளார். கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கரின் லாராவும் இவரது வழித்தோன்றல்களாகவே அறியப்பட்டனர். இவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை கூட ஹெல்மெட்டை அணிந்ததே இல்லை என்பது மற்றுமொரு சிறப்பு.\nஇளம் வயதில் இறந்து ப�\nதங்களது கடைசி உலக கோ�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/karunartane-injuried-by-cummins-bouncer", "date_download": "2019-02-16T15:57:53Z", "digest": "sha1:ZS7S5YWJR6KNQPW4POUT6TBNHX233UVY", "length": 10730, "nlines": 132, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பவுன்சர் பந்து தாக்கியதில் இலங்கை வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி.", "raw_content": "\nபவுன்சர் பந்து தாக்கியதில் இலங்கை வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி.\nஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ��ான்பரா நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி ‘ஜோ பர்ன்ஸ்’, ‘டிராவிஸ் ஹெட்’ மற்றும் ‘குர்தீஸ் பேட்டர்சன்’ ஆகியோரின் அபார சதங்களின் உதவியால் இரண்டாம் நாளான இன்று 5 விக்கெட் இழப்பிற்கு 534 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nபிறகு தனது முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ‘லஹிரு திரிமன்னே’ மற்றும் ‘டிமுத் கருணரத்னே’ ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் புயல்வேக பந்துவீச்சை சமாளித்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.\nஇந்நிலையில் ஆட்டத்தின் 31-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ‘பேட் கம்மின்ஸ்’ வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. மணிக்கு 142.4 கிலோமீட்டர் வேகத்தில் பவுன்சராக வீசப்பட்ட அந்தப் பந்தை ‘கருணரத்னே’ குனிந்து விலக முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக பந்து அவரது பின் கழுத்தில் பலமாக தாக்கியது.\nபந்து தாக்கியவுடன் ‘கருணரத்னே’ தடுமாறி அந்த இடத்திலேயே கீழே விழுந்தார். உடனே ஆஸ்திரேலிய அணி வீரர்களும், போட்டியின் அம்பயர்களும் விரைந்து சென்று அவரின் காயத்தின் தன்மையை சோதித்தனர். ஆனால் அவரால் எழுந்து நிற்கக் கூட முடியாத நிலைமையில் இருந்ததால் உடனடியாக மைதானத்துக்குள் ‘ஸ்ட்ரக்சர்’ வரவழைக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.\nபின்னர் உடனடியாக காயத்தின் தன்மையை அறிவதற்காக அவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ‘ஸ்கேன்’ பரிசோதனை செய்து காயத்தின் தன்மை பரிசோதிக்கப்பட்டது.\nஇதுகுறித்து இலங்கை அணி பயிற்சியாளர் ‘சண்டிகா ஹதருசிங்கா’ கூறுகையில், “தற்போது அவர் நலமாக உள்ளார். கழுத்தில்தான் அவர் தன் வலியை உணர்கிறார். எங்களுடன் அவர் நன்றாகவே பேசினார். ஆகவே பயப்படும்படியாக தற்போது எதுவும் இல்லை. பந்து தாக்கியதும் அவர் களத்தில் தடுமாறி விழுந்த போது நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் இப்பொழுது அவர் நலமாகவே உணர்கிறார்” இவ்வாறு ஹதருசிங்கா கூறினார்.\nஇந்த சம்பவம் குறித்து பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் கூறுகையில், “கிரிக்கெட்டில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது சகஜம்தான். ஆனால் யாருமே இதுபோன்ற சம்பவங்களை விரும்ப மாட்டார்கள். அவர�� கீழே விழுந்ததும் தனது கைகளை அசைத்து அவரது அணியின் ‘பிசியோ‘விடம் பேசியபோதுதான் நான் சற்று நிம்மதியாக உணர்ந்தேன். அவர் தற்போது நலமாக இருப்பார் என நம்புகிறேன்”. இவ்வாறு கம்மின்ஸ் கூறினார்.\nகடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ‘பிலிப் ஹியூக்ஸ்’ சிட்னியில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ‘சீன் அபாட்’ வீசிய வேகப்பந்துவீச்சில் தலையில் காயமடைந்து அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தது நினைவிருக்கலாம்.\nமேலும் கருணரத்னே வின் இந்த காயத்திற்கு முன்னதாக சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இலங்கை அணி தனது உத்வேகத்தை இழந்து, 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளுடன் 123 ரன்கள் சேர்த்துள்ளது.\nகாயமடைந்துள்ள ‘கருணரத்னே’ இந்த போட்டியில் தொடர்ந்து விளையாடுவது சந்தேகமே. இது இலங்கை அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.\nசெய்தி : விவேக் இராமச்சந்திரன்\nதொடர்ந்து 21 மெய்டன் �\nஐசிசி உலகக் கோப்பை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16708", "date_download": "2019-02-16T16:36:11Z", "digest": "sha1:R522WLZI5OLF7PQBVTLO26XY5AU4ECIS", "length": 8972, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "போலீசார் மீது கல்வீசிய �", "raw_content": "\nபோலீசார் மீது கல்வீசிய காஷ்மீரி இளம்பெண், பெண்கள் கால்பந்து அணி கேப்டன் ஆனார்\nஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த வருடம் போலீசார் மீது கல்வீச்சு நடத்திய இளம்பெண் அப்ஷான் ஆசிக் (வயது 23). இந்த சம்பவத்திற்கு பின் அவர் கால்பந்து விளையாட்டு வீராங்கனை என்பது வெளியுலகிற்கு தெரிய வந்தது.\nஅதன்பின்னர் அவர் ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல் மந்திரி மெஹபூபா முப்தியை சந்தித்துள்ளார். இதனை தொடர்ந்து மாநிலத்தில் அப்ஷான் மற்றும் பெண்கள் கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்த முப்தி முடிவு செய்துள்ளார்.\nஇதனால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் கோல்கீப்பர் ஆகியுள்ளார் அப்ஷான். தனது 22 உறுப்பினர்கள் அடங்கிய கால்பந்து அணி, பயிற்சியாளர் சத்பல் சிங் கலா ஆகியோரோடு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் அவர் நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் இந்திய விளையாட்டு கழகம் ஒன்றை காஷ்மீரில் தொடங்க வேண்டும் என சிங்கிடம் அவர் கேட்டு கொண்ட��ள்ளார்.\nகல்வீச்சு சம்பவத்திற்கு வருத்தம் அடைந்துள்ளீர்களா என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், போலீசார் ஒருவர் தகாத வார்த்தைகளை பேசினார். கால்பந்து மைதான பாதுகாப்பில் ஈடுபட்ட சக உறுப்பினர் ஒருவர் அடித்து தாக்கப்பட்டார். அதனால் எழுந்த ஆத்திரத்தில் போலீசார் மீது கற்களை வீசி எறிந்தேன் என்றும் தன் தரப்பு நியாயத்தினை அப்ஷான் முன்வைத்துள்ளார்.\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seattletamilsangam.org/category/2018-events/", "date_download": "2019-02-16T15:29:11Z", "digest": "sha1:HDH7XGBD6ZATS6BP4MXKXPEMVM4VY6XJ", "length": 4066, "nlines": 32, "source_domain": "www.seattletamilsangam.org", "title": "2018 Events Archives - Seattle Tamil Sangam", "raw_content": "\nசியாட்டில் தமிழ்ச் சங்கத்தின் இரண்டாமாண்டு வாழையிலை விருந்து சனிக்கிழமை ஏப்ரல் 7-ம் தேதி ரெட்மன்ட் உயர்நிலை பள்ளியில் வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியினை சங்க அலுவலர்கள் நன்றாக வடிவமைத்து சிறப்பாக நடத்தினர். விருந்தில் பல்சுவை உணவு வகைகள் 16ம் நீண்ட பசுமையான வாழை இலையில் பரிமாறப்பட்டது மிகச் சிறப்பு. மீண்டும் மீண்டும் உணவு வகைகள் பரிமாறப்பட்டது. வந்திருந்த விருந்தினர்களும், பெரியோர்களும், இளம் வயதினரும், குழந்தைகளும் ரசித்தும் ருசித்தும் விருந்தினை அகமகிழ்ந்து சுவைத்தனர், வாழ்த்தினர். அதே அரங்கத்தில் பல கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுகளும் நடந்தேறியது. மேலும் பலவிதமான அங்காடிகள் பொருட்களை\nபுது வருடம், புதிய பாதையில் பயணப்பட ஒரு நம்பிக்கையை விதைக்கிறது. கொண்டாட்டமான நாட்களை நமக்கு பரிசளிக்கும் என்று எதிர்பார்க்கச் செய்கிறது இந்த ஆண்டின் முதல் நிகழ்வான பொங்கல் விழாவினை, நமது சங்கம், ஜனவரி 27, மாலை 4-8 மணி அளவில் Kane Hall-ல், சுவையான பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சிகளுடன் நடத்தியது. திரைக்கதைச் சக்கரவர்த்தி திரு. கே. பாக்யராஜ் தலைமையில், “கல்யாண வாழ்க்கையில் சுதந்திரம் இழந்தவர்கள் ஆண்களே/ பெண்களே இந்த ஆண்டின் முதல் நிகழ்வான பொங்கல் விழாவினை, நமது சங்கம், ஜனவரி 27, மாலை 4-8 மணி அளவில் Kane Hall-ல், சுவையான பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சிகளுடன் நடத்தியது. திரைக்கதைச் சக்கரவர்த்தி திரு. கே. பாக்யராஜ் தலைமையில், “கல்யாண வாழ்க்கையில் சுதந்திரம் இழந்தவர்கள் ஆண்களே/ பெண்களே” என்ற தலைப்பில் நகைச்சுவை விவாதத்தை, நடுவராக இருந்து நடத்திக் கொடுத்ததோடு மட்டுமின்றி, நமது பேச்சாளர்களையும் நன்கு ஊக்குவித்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். இந்நிகழ்வில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.ph/229-2/", "date_download": "2019-02-16T15:16:17Z", "digest": "sha1:7OULS6NEMI3YOLNQQFHN2GY37TUYGA6H", "length": 3118, "nlines": 14, "source_domain": "ta.videochat.ph", "title": "சந்திக்க என் பெண்கள் பெண்கள் ஆண்கள் டேட்டிங் தளம்", "raw_content": "சந்திக்க என் பெண்கள் பெண்கள் ஆண்கள் டேட்டிங் தளம்\nநாம் வழங்கும் ஒரு இலவச அனைத்து எங்கள் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ள, அதே போல் காட்சி மற்றும் ஒளிபரப்பு அவர்களின் நேரடி வீடியோ ஆக ஏனெனில் நா��்கள், மிகவும் பிரபலமாக உள்ளன, பிலிப்பைன்ஸ், உள்ளன சுமார் பத்து பெண்கள் பதிவு ஒவ்வொரு ஆண் தளத்தில். உங்கள் தனியுரிமை எங்களுக்கு முக்கியம். எங்கள் உள்ளமைக்கப்பட்ட வீடியோ அழைப்பு செய்ய அனுமதிக்கிறது சந்திக்க புதிய நண்பர்கள் மற்றும் வீடியோ அரட்டை வேண்டும் பராமரிப்பது உங்கள் தனியுரிமை. நாம் மதிப்பு தெரியும் உங்கள் தொலைபேசி மற்றும் உகந்ததாக இல்லை நம் தளத்தில் மொபைல் சாதனங்கள். நீங்கள் பதிவிறக்க முடியும் எங்கள் பயன்பாட்டை கூகிள் ப்ளே ஸ்டோர் ஒரு கூட நல்ல மொபைல் அனுபவம்\n← பிலிப்பைன்ஸ் பிளஸ் - அமெரிக்க குடியேறிய உள்ள பிலிப்பைன்ஸ்\nமேல் காரணங்கள் இல்லை திருமணம் செய்து கொள்ள மிகவும் இளம் ஃபிலிபினோ பெண்கள் என்றால் நீங்கள் பழைய மற்றும் அசிங்கமான திரு குயின்ஸ்லாந்து →\n© 2019 வீடியோ அரட்டை பிலிப்பைன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/03/stone.html", "date_download": "2019-02-16T15:13:07Z", "digest": "sha1:FDYETL7FMYKOHTKNLRZNQD4TYRLDSC2Y", "length": 11632, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கரூரில் பஸ் மீது கல்வீச்சு: அதிமுக தொண்டர் சாவு | stone pelting kills admk activist near karur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n42 min ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n1 hr ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n1 hr ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n2 hrs ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெர��க்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகரூரில் பஸ் மீது கல்வீச்சு: அதிமுக தொண்டர் சாவு\nதிங்கள்கிழமை நடந்த பந்த்தின் போது, கரூர் அருகே நடந்த ஒரு கல்வீச்சு சம்பவத்தில் அதிமுக தொண்டர்இறந்தார்.\nகரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் ரத்தினம் என்ற பொடிமட்டையன் (48). இவர்அதிமுக தொண்டர்.\nதிங்கள்கிழமை இவர் தனது காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக, கரூர் அரசு மருத்துவமனைக்குபஸ்சில் சென்று கொண்டிருந்தார்.\nவழியில், கட்டளை என்ற ஊரின் அருகே இந்த பஸ் மீது சிலர் கல்வீச்சு நடத்தியுள்ளனர்.\nகல்வீச்சில் உடைந்த பஸ்சின் கண்ணாடி, ரத்தினத்தின் நெற்றியில் குத்தியது. கரூர் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்ட அவர் பின்னர் உயிரிழந்தார்.\nஇந்தச் சம்பவம் காரணமாக, கட்டளையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (46) மற்றும் நெடுஞ்செழியன் (35) ஆகியோர்கைது செய்யப்பட்டனர். இவர்கள் மேல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/8708", "date_download": "2019-02-16T15:58:30Z", "digest": "sha1:EAJTOWLIXRYB5Q57HHDAM3Q5D6KSQG6G", "length": 18709, "nlines": 94, "source_domain": "tamilayurvedic.com", "title": "நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களின் குணத்தை அறிந்துகொள்ளுங்கள் ! | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > வீட்டுக்குறிப்புக்கள் > நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களின் குணத்தை அறிந்துகொள்ளுங்கள் \nநீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களின் குணத்தை அறிந்துகொள்ளுங்கள் \nபிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறந்த கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு.\nஎண்கணித அடிப்படையில் கிழமைகள், குறிப்பிட்ட கிழமையில் பிறந்த அன்பர்களது குணநலன்கள், அவர்களுக்கான பலாபலன்கள், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பரிகார வழிபாடுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது.\nகடின வேலைகளையும் மிக எளி��ாகவும் திறமையாகவும் முடித்து சாதனை படைப்பார்கள். சொன்னதைச் செய்வார்கள். இயலாது எனில் மௌனம் சாதிப்பார்கள். உற்றார்- உறவினருக்கு உதவும் குணம் கொண்டவர். இவரது தலைமையின் கீழ் பலபேர் பணிபுரிவார்கள்.\nநல்லன அருளும் தேதிகள்: ஞாயிற்றுக்கிழமையுடன் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் இணைந்திருக்க பிறந்தவர்களுக்கு எதிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை இந்தத் தேதிகளில் துவங்கலாம்.\nஏற்றம் தரும் வயது காலங்கள்: 19, 28, 37, 45, 55, 64, 73\nவளம் தரும் கிழமை: வெள்ளி\nவழிபாடு: ஞாயிறன்று சூரிய உதயத்துக்குமுன் எழுந்து காலைக்கடன்களை முடித்து, ஆதித்ய ஹ்ருதயத்தை பாராயணம் செய்வதால், நல்ல பலன்களைப் பெறலாம்; ஆயுள் விருத்தி உண்டாகும். தந்தையிடமும், பெரியோரிடமும், ஆன்றோரிடமும் ஆசிபெற வேண்டும். தெய்வ வழிபாடுகளில் கோதுமை பண்டத்தால் நைவேத்தியம் செய்தல் நலம்.\nசாந்தமான மனம் படைத்தவர். இனிமை, அன்பு, உதவும் உள்ளம் உள்ளவர். எதிரிகளையும் நண்பர்களாக பாப்பர். தர்ம- நியாயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதி உள்ளவர். இவர்களுக்குச் சொந்தத் தொழில் கைகொடுக்கும். குளிர்ச்சியான தேகம் உடையவர்.\nநல்லன அருளும் தேதிகள்: இவர்கள் 2, 7, 11, 16, 20, 25, 29 ஆகிய தேதிகளில் புதிய தொழில் தொடங்குதல், பொருள்களை வாங்கி சேகரித்தல், சுப நிகழ்ச்சிகள் செய்வது சிறப்பு.\nஏற்றம் தரும் வயது காலங்கள்: 20, 29, 38, 47, 56, 65, 74 இந்த வயதுகள் நடக்கும்போது திருப்திகரமான திருப்பங்கள் உண்டாகும்.\nவளம் தரும் கிழமை: திங்கள்கிழமையே\nபரிகார வழிபாடு: திங்கள்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து காலைக்கடன் முடித்து நீராடி, தாயை வணங்கி ஆசிபெறுவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அத்துடன், சக்தி தலங்களுக்குச் சென்று வெள்ளை நிறப் பூக்களால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் விசேஷம். கற்கண்டு கலந்த நைவேத்தியங்களைப் படைத்து வழிபடலாம்.\nசெவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் பலரிடமும் பலவிதமான யோசனைகளைக் கேட்பார்கள். ஆனாலும் தான் வைத்ததே சட்டம்; தான் நினைப்பதே சரி எனும் மனப்போக்குடன் திகழ்வார்கள். நல்லவர்களுக்கு நல்லவர்; கெட்டவர்களுக்கு கெட்டவராகத் திகழ்வார். அதனாலேயே பலருக்கும் இவரைப் பிடிக்காது. ஆனால், அதைப் பற்றி இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். நியாய- தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்.\nநல்லன அரு��ும் தேதிகள்: 9, 18, 27 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.\nஏற்றம் தரும் வயது காலங்கள்: 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகிய வயதுகளில் நல்ல திருப்பங்கள் உண்டாகும்.\nவளம் தரும் கிழமை: வியாழன்\nபரிகார வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை எழுந்து நீராடி, அரளிப்பூவால் முருகப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டால், வாழ்க்கை வளம்பெறும். அன்றைய மாலைப்பொழுதில் ஸ்ரீபைரவரை வழிபடுதல் விசேஷம். துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பிப்பது சிறப்பு.\nஇந்தக் கிழமையில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளிகளாகத் திகழ்வார்கள். இயந்திரம், வைத்தியம், ஜோதிடம், துப்பறியும் கலை, ஓவியம் ஆகியவற்றில் திறமைசாலிகளாக விளங்குவர். ரகசியம் காப்பதில் வல்லவர். மற்றவர்களின் மனதில் உள்ளதைத் துல்லியமாக அறிந்து அதற்கேற்ப செயல்படுவார்கள். பலதுறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். மருத்துவர், நீதிபதி, பொறியாளர், எழுத்தாளர் என்று உயர்ந்த நிலையில் வாழ்வார்கள்.\nநல்லன அருளும் தேதிகள்: 5, 14, 23 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளைத் துவங்கினால் வெற்றி கிடைக்கும்.\nஏற்றமிகு வயது காலங்கள்: 23, 32, 41, 50, 59, 68 ஆகிய வயதுகளில் நல்ல முன்னேற்றம் உண்டு.\nவளம் தரும் கிழமை: வியாழன்\nபரிகார வழிபாடு: புதன்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி துளசி மற்றும் மருக்கொழுந்தால் ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபடலாம். மேலும் விஷ்ணு சகஸ்ரநாமம், கிருஷ்ணாஷ்டகம் பாராயணம் செய்வதும் சிறப்பு. பாசிப்பயறு சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தல் நலம்.\nவியாழனன்று பிறந்தவர்கள் நீதி-தர்மத் துக்கு பக்கபலமாக விளங்குவர். குறுக்கு வழியில் செல்பவரையும் திருத்தி நல்வழிப் படுத்துவதற்கு பாடுபடுவர். உற்றார்- உறவுகளுக்கு உதவிபுரிவர். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவர்.\nநல்லன அருளும் தேதிகள்: 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளைத் துவங்க ஏற்றம் உண்டாகும்.\nஏற்றம் தரும் வயது காலங்கள்: 21, 30, 48, 57, 66, 75, 84 ஆகிய வயதுகளில் வாழ்க்கையில் முன்னேற்றம் (வீடு, மனை, வண்டி, வாகனம்) வசதி ஏற்படும்.\nவளம் தரும் கிழமை: வெள்ளி\nபரிகார வழிபாடு: வியாழக்கிழமைகளில் சூரிய உதயத்திற்கு முன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகத்தைப் பாராயணம் செய்து வழிபடுவது சிறப்பு. தேவகுரு பிரகஸ்பதியை வழிபடுவதால் வளம் பெருகும். மஞ்சள் பூக்���ளால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொண்டைக் கடலை சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தல் நலம். கருட தரிசனம் செய்வது மிக நன்று.\nஇந்தக் கிழமையில் பிறந்தவர்கள், பிறக்கும்போதே ‘சமர்த்துப் பிள்ளை’ என்று பெயரெடுப்பார்கள். பேச்சாலேயே மற்றவர் களை தன் வயப்படுத்துவார். தமது பேச்சை கேட்காதவர்களை புறக்கணித்து விடுவார்கள். எந்த வேலையையும் சிரமம் இல்லாமல் மற்றவர்களின் துணையுடன் பூர்த்தி செய்வார் கள். கணவன் அல்லது மனைவியின் அளவற்ற அன்பிலும் பாசத்திலும் மூழ்கித் திளைப்பர்.\nநல்லன அருளும் தேதிகள்: 4, 8, 13, 17, 26, 31 ஆகிய தேதிகள் நலம் பயக்கும்.\nஏற்றம் தரும் வயது காலங்கள்: 22, 26, 31, 35, 44, 53, 62, 66, 71 வயதுகளில் குடும்பம் பல நன்மைகளைச் சந்திக்கும்.\nவளம் தரும் கிழமை: திங்கள்.\nபரிகார வழிபாடு: வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி மல்லிகைப் பூக்களால் ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்வது சிறப்பு. பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம்.\nஇந்தக் கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள். வேலை என்று வந்துவிட்டால் அதை முடித்துவிட்டே மற்ற வேலைகளைத் துவங்குவர். சான்றோரிடமும் ஆன்றோரிடமும் மிகுந்த பக்தி உள்ளவர். எப்போதும் தான் உண்டு தன்வேலை உண்டு என நினைப்பவர்\nநல்லன அருளும் தேதிகள்: 8, 17, 26 ஆகிய தேதிகளில் சிறப்பான நன்மைகள் பல பெற்றிடுவீர்.\nஏற்றம் தரும் வயது காலங்கள்: 22, 26, 31, 35, 41, 50, 53, 58, 62, 67 ஆகிய வயதுகளில் வாழ்வில் இன்பம் சேரும்.\nவளம் தரும் கிழமை: வியாழன்\nபரிகார வழிபாடு: சனிக்கிழமை காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து, நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து, நீலாம்பரம், நீல சங்குபூ, வில்வம் சாற்றி சிவனாரை வழிபடுவது சிறப்பு. சிவாலயங்களில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கும். வீட்டில் பூஜைக்கு பிறகு காகத்துக்கு எள் கலந்த நெய்சாதம் இடவேண்டும். கருட தரிசனமும் நலம்பயக்கும்.\nகுளிர்சாதனப்பெட்டியில் வைத்த அசைவ உணவுகளை சாப்பிடாலமா\nபிரிட்ஜில் வைத்த உணவை சாப்பிடலாமா\nநம்முடைய சமையலறையில், பலவிதங்களில் சமைப்பதால் எண்ணைப் பிசுக்குகள் கண்டிப்பாக ஏற்படும்.\nமார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க டிப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/3923-thillumullu-appave-appdi-kadhai-2.html", "date_download": "2019-02-16T16:00:43Z", "digest": "sha1:ZQ7HKAG44FM2OBS2X3MDVBLQRY66Z2IB", "length": 24453, "nlines": 147, "source_domain": "www.kamadenu.in", "title": "தில்லுமுல்லு - அப்பவே அப்படி கதை! | thillumullu - appave appdi kadhai", "raw_content": "\nதில்லுமுல்லு - அப்பவே அப்படி கதை\nஆள்மாறாட்டக் கதை சினிமாவுக்கு ஒன்றும் புதுசில்லை. அதை மாறிமாறி யார் வேண்டுமானாலும் சொல்லலாம்; செய்யலாம். அப்படிச் சொல்வதிலும் செய்வதிலும் நேர்த்தி இருக்கவேண்டும்; தில்லுமுல்லுக்கெல்லாம் இங்கே இடமே இல்லை. அப்படி தில்லுமுல்லு ஏதுமில்லாமல், சொல்லப்பட்டதுதான் தில்லுமுல்லு\nவேலைவெட்டி இல்லாமல் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கும் ரஜினிக்கு, அவரின் குடும்பநண்பரும் டாக்டருமான பூரணம் விஸ்வநாதன், ஒரு வேலைக்குச் சொல்கிறார். அந்த வேலைக்கு எப்படியெல்லாம் போகவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.\nஅங்கே வேலைக்குச் செல்கிறார். இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணுகிறார். வேலை கிடைக்கிறது. அதன்பிறகுதான், தில்லாலங்கடிகளும் உட்டாலக்கடிகளும் ஆரம்பமாகின்றன.\nசென்னையில் ஃபுட்பால் மேட்ச். ரஜினியும் அவரின் நண்பர்களும் பார்க்க முடிவு செய்கிறார்கள். குண்டுகல்யாணம் ஒவ்வொருவர் ஆபீசுக்கும் போன் செய்து, ஒவ்வொருவிதமான பொய்யைச் சொல்கிறார். ரஜினி ஆபீசுக்கு போன் செய்து, ‘அவங்க அம்மா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க’ என்கிறார். உடனே லீவு கொடுக்கப்படுகிறது. கால்பந்து மைதானத்தில் பலத்த களேபர குதூகலங்களுடன் தனக்கே உண்டான ஸ்டைலில் சிகரெட்டையெல்லாம் தூக்கிப் போட்டு பிடித்தபடி உற்சாகமாக இருக்கும் ரஜினியை, அவரின் முதலாளி ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பார்த்துவிடுகிறார்.\nமறுநாள், வேலைக்கு வந்ததும் கேட்கிறார். மாட்டிக்கொண்டதில் இருந்து தப்பிக்க, அது என் தம்பி என்கிறார். ரெட்டைக்குழந்தைகள் என்கிறார். ஏற்கெனவே இல்லாத அம்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்திருக்க, இப்போது இல்லாத தம்பியும் கூட சேர்ந்துகொள்ள... அடுக்கடுக்கான பொய்கள்... அடுத்தடுத்து மாய்மாலங்கள்... எக்கச்சக்க தில்லுமுல்லுகள்... என காட்சிக்குக் காட்சி, சிரிப்புப் பட்டாசுகள்; மகிழ்ச்சி மத்தாப்புகள். இனிக்க இனிக்க, திகட்டத் திகட்ட... ஹாஸ்ய ரசகுல்லாக்கள்\nஇல்லாத தம்பியாகவும் அவரே நடித்து ஏமாற்ற, அந்த இல்லாத தம்பியை முதலாளியின் மகள் காதலிக்க, காதல் வேறு, தம்பியும் இல்லை, அம்மாவும் உடான்ஸ் என்பதெல்லாம் தெரிந்த முதலாளி, துப்பாக்கியும் கையுமாக மவுண்ட்ரோட்டில் துரத்துகிறார்.\nநகைச்சுவை குண்டுகள் முழங்கிக் கொண்டே இருக்க, ஒவ்வொரு தில்லுமுல்லும் எகிறியடித்து வயிறு வரை ஊடுருவிப் பதம் பார்க்கின்றன\nரஜினி, அவரின் தங்கை சரிதாவின் தங்கையான விஜி, ரஜினியின் முதலாளி தேங்காய் சீனிவாசன், அவரின் மகளான மாதவி, இல்லாத அம்மாவாக நடிக்க செளகார் ஜானகி, ரஜினியின் மீசைக்குள் இருக்கிற குட்டு வெளிப்பட்டதால் மிரட்டி மிரட்டி, ப்ளாக்மெயில் செய்து ரஜினி ஸ்டைல் செய்கிற அந்தப் பொடியன்... என மிகக்குறைவான கேரக்டர்களைக் கொண்டு, தில்லுமுல்லு பண்ணியிருக்கிறார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.\n1981ம் ஆண்டு, உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி வெளியானது தில்லுமுல்லு. படம் வெளியாகி 37 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் காமெடி, நகைச்சுவை, நடிப்பு, பாடல் என எல்லாமே புதுசாப் பூத்த ரோசாவாட்டம் மணக்கின்றன. கலகலக்கின்றன\n’கோல்மால்’ என்றால் தில்லுமுல்லு. ஆமாம். கோல்மால் எனும் இந்திப் படத்தின் தழுவலாக தில்லுமுல்லு எடுக்கப்பட்டது. சந்திரனாகவும் இந்திரனாகவும் நடித்திருப்பார் ரஜினி. ம்..ஹூம்... அப்படிச் சொன்னால் தேங்காய் சீனிவாசன் என்கிற ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கோபித்துக் கொள்வார். அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரனாகவும் அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரனாகவும் அதகளம் பண்ணியிருப்பார். இந்தப் படத்தின் சரித்திரப் பதிவு... ரஜினி எனும் ஸ்டைல் மன்னனுக்கு, ரஜினி எனும் ஆக்‌ஷன் ஹீரோவுக்கு காமெடியும் வரும்; பொளந்து கட்டுவார் என நிரூபித்த முதல்படம் தில்லுமுல்லுதான்\nசரோஜினி எனும் கேரக்டரில் மாதவி. வழக்கம்போல மாதவி... பொன்மயிலாள்தான். அப்படியொரு அழகு. டாக்டரான பூரணம் விஸ்வநாதன் வரும்போதெல்லாம் தருகிறார் சிரிப்பு மருந்து. விஜி... அதான் சரிதாவின் தங்கை, ரஜினியின் தங்கையாக நடித்திருப்பார். அவரின் பெயர் உமா. அட... விசுவின் படத்தில் உமா எனும் பெயர் வருமே என்கிற ஞாபகம் வந்திருக்குமே. ஆமாம்... படத்துக்கு வசனம் விசுதான் பாலசந்தரின் உதவி இயக்குநரான விசு, இதில் திரைக்கதை வசனம் எழுதியிருப்பார்.\nஅழுமூஞ்சி நடிகை என்றே பெயரெடுத்த செளகார்ஜானகியை, எதிர்நீச்சலில் பயன்படுத்திக்கொ���்டது போல, பாமாவிஜயத்தில் செய்யவைத்தது போல, இதிலும் காமெடிக் களத்தில், செளகார் ஜானகியை விளையாட விட்டிருக்கிறார் பாலசந்தர். மீனாட்சி துரைசாமி எனும் கதாபாத்திரத்தில் ஸ்கோர் பண்ணிக்கொண்டே இருப்பார்.\nவேலைக்கு இண்டர்வியூ காட்சி அமர்க்களம். முதலாளி தேங்காய் சீனிவாசன் கேட்கும் கேள்விக்கு ரஜினி சொல்லும் பதில்கள் செம ரகம். அதற்கு முன்னதாக, ஒருவர் பூனை போட்ட சட்டைபோட்டுக்கொண்டு வருவார். சட்டைல என்ன பொம்மை என்பார் தேங்காய். பூனை சார் என்பார் ஸ்டைலாக. அதுல என்ன பெருமை என்பார். சுப்ரமணிய பாரதி என்றொருவர் வந்த போதும் அப்படியான காமெடிதான்.\nமுருகன் துணை, பெரிய மீசை, தேசப்பற்று, கதர்த்துணி என்று சொல்வதும் செய்வதும் சூப்பர் காமெடி. ’அடுத்தது யாரு... லக்கி. என்னய்யா இது. லட்சுமிநாராயணன். அதான் லக்கி. உங்கபேரு பக்கிரிசாமி. பக்கிபக்கின்னு கூப்பிடட்டுமா\nதேங்காய் சீனிவாசன் எத்தனையோ படங்களில் நடித்திருக்கலாம். ஆனால் இந்தப் படம் ஸ்பெஷல் அவருக்கு. மனிதர் பின்னியிருப்பார். அப்புறம் நாகேஷ், நாகேஷாகவே வருவார். கமல் கமலாகவே இருப்பார். பிரதாப் பிரதாப்பாகவே வருவார். லட்சுமி, லட்சுமியாகவே வருவார். இவர்களின் பங்கு, தில்லுமுல்லுக்கு இன்னும் வலு சேர்க்கும். விலா நோகச் செய்யும்.\nரஜினி வீட்டுக்கு தேங்காய் சீனிவாசன் வரும் காட்சி அமர்க்களம். செளகார்ஜானகியின் முகபாவங்களும் வசன உச்சரிப்புகளும் விழுந்து விழுந்து சிரிப்போம். எழுந்து எழுந்து சிரிப்போம். விழுந்து எழுந்து சிரிப்போம்.\nமீசையுடன் அப்பாவிடம் வேலை, மாதவியிடம் மீசை இல்லாமல் பாட்டு கிளாஸ், மீசை இல்லாத ரஜினியைக் காதலிக்கும் மாதவி, மீசை உள்ள ரஜினியை நேசிக்கும் தேங்காய் சீனிவாசன், அந்தப் பொடிப்பயலிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் ரஜினி என அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான். இப்படியேதான். ‘என்ன நேரு மாதிரி உனக்கு பொசுக்குபொசுக்குன்னு கோபம் வருது’ , ‘புட்பால்னா... இந்த பந்தை காலால உதைப்பாங்களே அதுவா சார்’, ‘அப்படின்னு நாகேஷ் சொல்லிருக்காரு... யாரு நாகேஷ்... மிகப்பெரிய ஞானி சார்., மகாத்மா காந்தி உங்க வீட்டுக்கு வந்ததும் என்ன பண்ணினார், சட்டையைக் கழற்றி கோட்ஸ்டாண்ட்ல மாட்டினார். நான் முடிவு பண்ணிட்டேன். இவனுக்கு வேலை உண்டு. பாஸ் மார்க் வாங்கிட்டான். எவ்��ோ மார்க். ஏழாயிரத்து நானூத்தி முப்பத்தி அஞ்சு.... நூத்துக்கு... அய்யோசாமி... சிரிச்சுச் சிரிச்சே செத்தாண்டா சேகருதான் போங்க\nதில்லுமுல்லு தில்லுன்னு ஒரு பாட்டு, தங்கங்களே தம்பிகளேன்னு ஒரு பாட்டு, ராகங்கள் பதினாறுன்னு ஒரு பாட்டுன்னு எம்.எஸ்.வி.யும் கவியரசரும் கைகோர்த்து பாட்டாலேயும் இசையாலேயும் விளையாடியிருப்பாங்க\n‘அம்மா சார். எனக்கு ஒரேயொரு அம்மாதான் சார். ஏற்கெனவே அவங்களுக்கு நெஞ்சு வலி வேற சார்’ என்று சொல்லும் போது ரஜினியின் எக்ஸ்பிரஷன் தூள் கிளப்பும்.\n’உங்களைச் சிரிக்க வைக்கிறதுதான் எங்க நோக்கம். அவ்ளோதான்’ என்று படத்தின் தொடக்கத்தில், ரஜினி சொல்ல, ‘ஹ்யூமரஸ்லி யுவர்ஸ் கே.பாலசந்தர்’ என்று டைட்டில் கார்டு போட்டிருப்பார் கே.பாலசந்தர்.\n’படிச்சுப் படிச்சு சொன்னேன் சார்... பாத்ரூம்ல பாத்துப்போன்னு சொன்னேன் சார். வழுக்கி விழுந்துட்டாங்க சார். இந்த வயசுல போய் வழுக்கி விழுந்துட்டாங்க சார்’\nமண்ணடி... கோடவுன்... மண்ணடி.... மண்ணடி... அம்மா விழுந்துட்டாங்க போன்... மண்ணடி பின்னாடி... என்பன போன்ற வசனங்கள்தான் மிகப்பெரிய பலம். அதில் ஒவ்வொருவரின் நடிப்பும் அசுரபலம்\nஅதிலும், முருகன் படத்துக்கு எதிரே க்ளைமாக்ஸில் தேங்காய் சீனிவாசன் பேசும்போது, ‘மன்னிக்கணும், நான் பிள்ளையார்’ என்று முருகன் வேஷத்தில் இருந்து மாறி, உருவம் காட்டி தில்லுமுல்லு பண்ணியிருப்பாரே.. இப்படி காட்சிக்குக் காட்சி, சீனுக்கு சீன், தியேட்டரே கைத்தட்டும், கைத்தட்டிக்கொண்டே இருக்கும். விசிலடிக்கும். விசில் பறந்துகொண்டே இருக்கும்.\nஇன்னொன்னு... மைசூர்பா என்று எழுதினால் மட்டும் போதுமா ஒரு ரெண்டு மைசூர்பாவை இறக்கினால்தானே சுவை; சுகம்; சுவாரஸ்யம். அப்படித்தான்.. தில்லுமுல்லு பாருங்கள். சிரித்துச் சிரித்தே திக்குமுக்காடிப் போவீர்கள்.\nதில்லுமுல்லு - தமிழ் சினிமாவின் சூப்பர் காமெடிப் படங்களின் பட்டியலில் முக்கியமான படம்; முக்கியமான இடத்தைப் பிடித்த படம்\nமுந்தைய அப்பவே அப்படி கதை படிக்க...\nமெளன கீதங்கள் - அப்பவே அப்படி கதை\nஎதிர்நீச்சல் - அப்பவே அப்படி கதை\nநினைத்தாலே இனிக்கும் & அப்பவே அப்படி கதை\nசம்சாரம் அது மின்சாரம் - அப்பவே அப்படி கதை\nபாசமலர் - அப்பவே அப்படி கதை\nதில்லானா மோகனாம்பாள் - அப்பவே அப்படி கதை\nஒருதலை ராகம் - அப்பவே அ���்படி கதை\nஅவள் ஒரு தொடர்கதை... அப்பவே அப்படி கதை\n‘ரஜினி நடிச்சதை கட் பண்ணவேணாம்; அவனும் வளரணுமே’ - சிவாஜியின் பெருந்தன்மை\nகடன் கேட்க தவித்த பாலுமகேந்திரா; கேட்காமலேயே உணர்ந்து உதவிய கமல்\n'இந்தியன் 2' படத்துக்கு நோ சொன்ன அஜய் தேவ்கான்\nதிமுக, அதிமுக, பாஜக, அமமுக அல்லாத 3-வது அணியை அமைக்க கமல் கட்சி திட்டம்: தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதாக தகவல்\n’எஜமான்’ படத்துல ரெண்டு பாட்டு; ராஜா சார் எனக்காக போட்ட மெட்டு – மனம் திறந்த பாக்யராஜ்\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nதில்லுமுல்லு - அப்பவே அப்படி கதை\nவெள்ளகோவிலில் இரும்புத் தாது சுரங்கம் அமைக்க திட்டம்\nஹேப்பி பர்த்டே தோனி: கேப்டன் கூலுக்கு குவியும் வாழ்த்துகள்\nஆண் நன்று பெண் இனிது 19: கேட்டரிங் வாசனை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B1%5D=mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%5C%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%22", "date_download": "2019-02-16T16:13:15Z", "digest": "sha1:UTQ6NQS6NPPZ3VFW7ZNCFLFXA2Y3EHZF", "length": 2340, "nlines": 45, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஅழைப்பிதழ் (1) + -\nஅழைப்பிதழ் (1) + -\nநூல் வெளியீடு (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇ. இராஜேஸ்கண்ணனின் இலக்கியத்தில் சமூகம் நூல் வெளியீட்டு நிகழ்வு\nஅழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2019-02-16T16:16:12Z", "digest": "sha1:FYYVYYPXLTIHPDNRABKYZ6Y6MMQP3FSW", "length": 8455, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "பிரான்ஸில் ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழ��த்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nஇந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை\nபிரான்ஸில் ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nபிரான்ஸில் ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nபிரான்ஸில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டு ரயில்வே ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.\nஇப்பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக காரணமாக பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபிரான்ஸில் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் புதிய பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்தை கடந்த வருடம் முன்வைத்தார்.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கங்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவந்தன. இந்நிலையில், 3 மாதகால பணிப்பகிஷ்கரிப்பை ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர்.\nமேலும், பிரான்ஸில் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தும் ஜனாதிபதி மக்ரோனின் முயற்சி பாரிய சவாலாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nபிரான்ஸில் எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் 14வது வாரமாகவும\nநேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை\nபிரெக்ஸிற், பிரான்ஸ்- ஜேர்மன் போன்ற நேட்டோ உறுப்பு நாடுகளுடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்\nபிரான்ஸில் இருந்து திருப்பியனுப்பப்பட்ட 64 பேரில் 8 பேரை தடுத்து வைக்க உத்தரவு\nபிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வை\nமாயமான பாடசாலை மாணவிகள் : விசாரணைகள் ஆரம்பம்\nபிரான்ஸில் காணாமல்போன இரண்டு பாடசாலை மாணவிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸின் ல\nபிரான்ஸின் 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nபிரான்ஸின் சில பகுதிகளில் கடுமையான பு���ல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் வளி\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10901/2018/08/sooriyan-gossip.html", "date_download": "2019-02-16T15:47:36Z", "digest": "sha1:6YHHHORB6ZLBAUZ36MKXLF547BA4VA6X", "length": 12931, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nSooriyan Gossip - அமர்க்களமாக நடந்த திருமணம்... அப்படியென்ன விஷேஷம்\nசீரற்ற வானிலையால் பெரும் பாதிப்புக்கு உள்ளான கேரளாவில் தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் நிவாரண முகாமில் வைத்து, ஒரு திருமணம் நடந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.\nஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட குறித்த திருமணம், கேரளாவின் மோசமான வானிலையால் நிறுத்தப்பட்டது.\nஎனினும் குறித்த இருவருக்கும் நிவாரண முகாமில் வைத்து, பொது மக்களின் ஒத்துழைப்புடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.\nஇந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nஅந்த ஒரு வார்த்தையில், திருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து\nகணவர் வந்த பிறகும், இப்படியா நடந்து கொள்வது - வறுத்தெடுக்கும் சமூக வலைத்தளங்கள்.\nமுதல் மனைவியின் இரண்டாவது திருமணத்தை சமூக வலைதளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய கணவர்\nகல்யாணம் ஆனாலும் அழகு குறையாத நடிகை - ரசிக்க வைத்த புகைப்படம்.\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\nஎமி ஜக்சன் திருமணம் இங்கே தான் நடைபெறவுள்ளது.\nதாலி கட்டிய மறுநிமிடமே பிரிந்த ஜோடி\nகாதலர் தினத்தில் தன் திருமணம்பற்றி சொன்ன ஆர்யா\nசிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தனுஷ்.\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் த���ரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2019-02-16T16:38:45Z", "digest": "sha1:WUL6CZBNRJ5ISQZI7CPLDWCWCWZR75AK", "length": 16917, "nlines": 188, "source_domain": "tncpim.org", "title": "சிபிஐ(எம்) செயற்குழுத் தீர்மானம் (11.12.2013) – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட���ர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nசிபிஐ(எம்) செயற்குழுத் தீர்மானம் (11.12.2013)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் (டிசம்பர் 11, 2013) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ஏ,லாசர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.\nகூட்டம் தொடங்குவதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா விடுதலைப் போராட்ட வீரர் நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு;\nதமிழகத்தில் அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. அடையாள அட்டை வழங்கும் பணி நிறைவடையாத நிலையில் அவசர சிகிச்சை தேவைப்படுவோர்க்கு உரிய சான்றிதழ்கள் அளித்து சிகிச்சை பெறும் வசதி இப்போது நடைமுறையில் உள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதிக்குப் பின்னர் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை இல்லாதோருக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படமாட்டாது என்று சுகாதாரத்திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதனால் இதுவரை காப்பீ���்டு அடையாள அட்டை பெறாத ஏழை எளிய மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள். எனவே, அடையாள அட்டை பெறுவதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டுமென்றும் இடைக்காலத்தில் நடைமுறையில் உள்ள தற்போதைய சான்று கொடுத்து சிகிச்சை பெறும் முறை தொடர வேண்டும் என்றும் காப்பீட்டு நிறுவனமும் தமிழக அரசும் விரிவான பிரச்சாரம் மற்றும் நிர்வாக ஏற்பாடுகளின் மூலம் தகுதியுள்ள அனைவரும் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை பெறுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nமக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக\nகடந்த புதன்கிழமை (13-2-2019) மதியம் முதல் புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் திரு.நாராயணசாமி உட்பட அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற ...\nஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமியற்ற வலியுறுத்தி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை கே.பாலகிருஷ்ணன் சந்தித்து மனு\nகுற்றவாளிகள் ஆட்சி தொடர்வது நாட்டுக்கே பெருத்த அவமானம்\nரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடம் மாற்றம்\nதந்திரியின் சொத்து அல்ல சபரிமலை – தோழர் பினராயி விஜயன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக\nசிபிஐ(எம்) ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக\nசங் பரிவார் வன்முறை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் காணும் ஆண்டாக அமையட்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/01/31/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/16116", "date_download": "2019-02-16T15:02:59Z", "digest": "sha1:YYZV72HP2DU7RMJOA2IYYRFBOQMXJOYQ", "length": 29104, "nlines": 279, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிரதி அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக பணி பகிஷ்கரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome பிரதி அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக பணி பகிஷ்கரிப்பு\nபிரதி அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக பணி பகிஷ்கரிப்பு\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்தி�� மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு கல்கிஸ்சை பேர்ஜயா ஹோட்டலில் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலும் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன,...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nதலைமன்னார் - கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை\nமன்னார் மனித புதைகுழி; அமெரிக்காவிலிருந்து காபன் அறிக்கை\n1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nவடக்கு, கிழக்கில் காணப்படுவது தமிழ், பௌத்த சின்னங்கள்\nசமூக வலூவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நேற்று(30) கம்பஹா மாவட்ட அரச உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். திவுலபிடிய பிரதேச செயலாளரை தொலைபேசியில் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலே இந்த பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றது. கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 13 பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் கடமையை புறக்கணித்து வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபிரதேச செயலாளரிடம் பிரதி அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் தவறினால் நாடளாவிய ரீதியில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.\nதிவுலபிடிய பிரதேசத்தில் சட்டவிரோத மண்அகழ்விற்கு எதிராக அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இதில் பங்குபற்றிய பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,திவுலபிடிய பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு காரசாரமாக உரையாற்றியிருந்தார்.\nஅரச அதிகாரி ஒருவரை அச்சுறுத்தும் வகையில் பிரதி அமைச்சர் நடந்ததாக கூறி கம்பஹா மாவட்டத்திலுள்ள திவுலபிடிய அடங்கலான 13 பிரதேச செயலக பிரிவு அரச உத்தியோகஸ்தர்கள் நேற்று(30) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.\nவீதியில் இறங்கி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக கோசம் எழுப்பிய அவர்கள் அரசியல்வாதிகள் ,அரச அதிகாரிகளை அச்சுறுத்துவதை அங்கீகரிக்க முடியாது எனவும் குறிப்பிட்டனர். அரச அதிகாரிகள் தவறு செய்தால் சுற்றுநிருபத்திற்கமைய செயற்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரினர்.\nஇந்த போராட்டம் அரசாங்கத்திற்கு எதிரானதல்ல எனவும் அரச உத்தியோகஸ்தர்களின் உ���ிமைக்காகவே போராடுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.\nகம்பஹா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் செயற்படாததால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.\nஇதே வேளை நிபந்தனை அடிப்படையில் திவுலபிடிய பிரதேச செயலாளரிடம் மன்னிப்பு கோரத்தயாரென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.தமது எல்லை பகுதியில் நடக்கும் விடயங்கள் தனக்கு தெரியாதென அவருக்கு கூற முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர்,தான் பிரதேச செயலாளரை அச்சுறுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nபிரதி அமைச்சரின் செயலை கண்டித்துள்ள எதிரணி, அரச அதிகாரிகள் சுதந்திரமாக செயற்பட இடமளிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.பிரதேச செயலாளர் தைரியமாக அமைச்சருக்கு பதில் வழங்கியதாகவும் பிரதி அமைச்சரின் செயலை அனுமதிக்க முடியாது எனவும் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nஅரச அதிகாரிகளை அச்சுறுத்துவதை அரசாங்கம் அனுமதிக்கவில்லை எனவும் இது தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணை நடத்தும் எனவும் அஜித் மான்னப்பெரும(ஜ.தே.க)கூறியுள்ளார்.\nகடந்த காலத்தில் அரச உத்தியோகஸ்தர்கள் மரத்தில் கட்டப்பட்டது போல இன்று நடக்கவில்லை எனவும் அவர் கூறினார்.\nஇதே வேளை இந்த விவகாரம் தொடர்பில் கம்பஹா மாவட்ட செயலாளர் , பிரதேச செயலாளர்கள் மற்றும் நிர்வாக சேவை அதிகாரிகளை ஜனாதிபதி நேற்று சந்திக்க ஏற்பாடாகியிருந்தது.\nஇது தவிர பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் சம்பந்தப்பட்ட தரப்பினரை நேற்று சந்தித்து பேச நடவடிக்ைக எடுத்திருந்தார். பிரதி அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்புத்தடை\nபகிடிவதைச் சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54மாணவ, மாணவிகளுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் விவசாயப்...\nஊடகவியலாளர்களுக்கு இழப்பீடு; வவுனியாவில் கலந்துரையாடல்\nகடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஊடக அமைச்சு மற்றும் தகவல் திணைக்களத்தின்...\nஅம்பாறை கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க குழு நியமனம்\nஅம்பாறை மாவட்ட கரும்பு விவசாயிகள் எதிர்நோக்கும��� பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண்பதற்கு ஏதுவாக, குழுவொன்றை நியமித்து, அதன் அறிக்கையை ஒன்றரை...\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூவின...\nதென்னாபிரிக்கா போல் மன்னித்து மறந்து முன்னோக்கி நகர்வோம்\nகிளிநொச்சியில் பிரதமர் ரணில்'வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாவிட்டால் அதனை அரசிடம் கையளியுங்கள்'தென்னாபிரிக்கா போல் மன்னித்து...\nகிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணி\nவட மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (15) கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணியை...\nஜனாதிபதியால் மகாவலி குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி, விவசாயிகளுக்கு விருது வழங்கல்\nகிளிநொச்சி அபிவிருத்தி திட்டங்களில் பிரதமர் பங்கேற்பு\nவவுணதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி தினேஷின் சகோதரிக்கு அரச பதவி\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் சகோதரியான கணேஷ் வனஜாவுக்கு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண...\nவாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு பன்முக நிதி உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இன்று (15)...\n2019 க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்\n2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இம்மாதம் 25ஆம்...\nகே.கே.எஸ். துறைமுகத்தை சூழ பொருளாதார வலயம்\nவர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய திட்டம்காங்கேசன்துறை துறைமுகத்தை சூழ பொருளாதார வலயமொன்று அமைக்கப்பட்டு வர்த்தக துறைமுகமாக அபிவிருத்திச்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு கல்கிஸ்சை பேர்ஜயா ஹோட்டலில் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து...\nதலைமன்னார் - கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை\nமன்னாரில் பிரதமர் தெரிவ��ப்புதலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில்...\nமன்னார் மனித புதைகுழி; அமெரிக்காவிலிருந்து காபன் அறிக்கை\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்...\n1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு...\nவடக்கு, கிழக்கில் காணப்படுவது தமிழ், பௌத்த சின்னங்கள்\nஅடித்துக் கூறுகிறார் அமைச்சர் மனோஇந்த நாட்டின் வரலாறு, ஓர் இனத்தின் மதத்துக்கு மாத்திரம் சொந்தமானது எனத் தீர்மானிக்க வேண்டாம். அப்படியானால்...\nசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்புத்தடை\nபகிடிவதைச் சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54மாணவ, மாணவிகளுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் விவசாயப்...\nவவுணதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி தினேஷின் சகோதரிக்கு அரச பதவி\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் சகோதரியான கணேஷ் வனஜாவுக்கு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண...\nகிளிநொச்சி அபிவிருத்தி திட்டங்களில் பிரதமர் பங்கேற்பு\nஜனாதிபதியால் மகாவலி குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி, விவசாயிகளுக்கு விருது வழங்கல்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணி\nவட மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (15) கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணியை...\nதென்னாபிரிக்கா போல் மன்னித்து மறந்து முன்னோக்கி நகர்வோம்\nகிளிநொச்சியில் பிரதமர் ரணில்'வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாவிட்டால் அதனை அரசிடம் கையளியுங்கள்'தென்னாபிரிக்கா போல் மன்னித்து...\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூவின...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nகுழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்கள்\nஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் உள நலக் குறைபாடுகளோடு...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-dcm-condemns-nirmala-seetharaman-328260.html", "date_download": "2019-02-16T15:22:14Z", "digest": "sha1:6KTPAHBTA5K5G6QQL6WL3EWHMNE6DGBW", "length": 14452, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாநில அமைச்சர்னா தாழ்ந்தவர்களா.. நிர்மலா சீதாராமனுக்கு கர்நாடக துணை முதல்வர் கடும் கண்டனம் | Karnataka DCM Condemns Nirmala Seetharaman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n51 min ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n1 hr ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் ��ுடித்த தந்தை\n1 hr ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n2 hrs ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமாநில அமைச்சர்னா தாழ்ந்தவர்களா.. நிர்மலா சீதாராமனுக்கு கர்நாடக துணை முதல்வர் கடும் கண்டனம்\nபெங்களூரு: மத்திய அமைச்சருக்கு எந்த வகையிலும் மாநில அமைச்சர்கள் தாழ்ந்தவர்கள் கிடையாது. இருவரும் சமம் . இதை நிர்மலா சீதாராமன் புரிந்து கொள்ள வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் ஜி பரமேஸ்வரா கூறியுள்ளார்.\nகர்நாடக அமைச்சர் சாரா மகேஷிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி கோபப்படுகிறார் நிர்மலா சீதாராமன். கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் பேசி விடுகிறார்.\nகுடகு மாவட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த அவர் கர்நாடக அரசின் குடகு மாவட்ட பொறுப்பு அமைச்சர் சாரா மகேஷிடம் கோபமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில அமைச்சர் சொல்வதை மத்திய அமைச்சர் கேட்க வேண்டியிருக்கு என்று அவர் கூறியது கர்நாடகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து கர்நாடக துணை முதல்வரா் ஜி. பரமேஸ்வரா காட்டமாக ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், மேடம் நிர்மலா சீதாராமன், பல வாரங்களாக எங்களது அமைச்சர்கள் குடகில் தங்கியிருந்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நிவாரணப் பணிகளைப் பார்த்து வருக���ன்றனர். நீ்ங்கள் அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்கியிருக்க வேண்டும். எனது சக அமைச்சரை நீங்கள் நடத்திய விதம் பெரும் ஏமாற்றம் தருகிறது.\nஅரசியல்சாசனம்தான் மாநில அரசுகளுக்குரிய அதிகாரத்தை வழங்கியுள்ளது, மத்திய அரசு அல்ல. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு சமமான அதிகாரங்களைத்தான் அரசியல்சாசனம் வழங்கியுள்ளது. நாங்கள் ஒன்றும் மத்திய அரசுக்கு தாழ்ந்தவர்கள் இல்லை. இருவரும் பங்காளளர்கள் என்று காட்டமாக கூறியுள்ளார் பரமேஸ்வரா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mobile-power-banks-creates-huge-problem-delhi-airport-315748.html", "date_download": "2019-02-16T16:28:08Z", "digest": "sha1:LGN5CKHSBFTNUH5W66UC4FFGYMGYEUUZ", "length": 16753, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொபைல் பவர் பேங்கால் 5 மணி நேரம் தாமதம்.. டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த களேபரம்! | Mobile Power Banks creates a huge problem in Delhi Airport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n10 min ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n1 hr ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n2 hrs ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n3 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமொபைல் பவர் பேங்கால் 5 மணி நேரம் தாமதம்.. டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த களேபரம்\nடெல்லி: டெல்லி ஏர்போர்ட்டில் பயணிகள் கொண்டு வந்த பவர் பேங்க் சாதனத்தால் பெரிய பிரச்சனை உருவாகி இருக்கிறது.\nஇதனால் நேற்று மட்டும் 5 மணி நேரம் தாமதமாக விமானங்கள் புறப்பட்டு இருக்கிறது. நேற்று நிறைய பயணிகள் ஒரே சமயத்தில் மொபைல் பவர் பேங்க் கொண்டு வந்ததே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம் ஆகும்.\nஇதற்கு பின் பாஜக கட்சியை சேர்ந்த ஹேமா மாலினியும் முக்கிய காரணம் என்று டெல்லி ஏர்போர்ட் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த தாமதம் காரணமாக டெல்லி ஏர்போர்ட் விதிகளில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்படலாம்.\nநேற்று மட்டும் டெல்லியில் 100க்கும் அதிகமான மொபைல் பவர் பேங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரே நாளில் எப்போதும் இவ்வளவு பவர் பேங்குகள் கொண்டு வரப்பட்டது இல்லை என்று டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் ஒவ்வொரு பவர் பேங்க்காக சோதனை செய்துள்ளார்கள்.\nஎல்லா மொபைல் பவர் பேங்குகளையும் சோதனை செய்ய முக்கிய காரணம் இருக்கிறது என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி தற்போது வரும் பவர் பேங்குகள் பல வெடிக்க கூடிய தன்மையுடன் இருப்பதாக கூறியுள்ளனர். சில பவர் பேங்குகள் அதிக விமானத்தில் வானத்தில் பறக்கும் போது தீ பற்றிக்கொள்வதாக கூறியுள்ளனர்.\nஆனால் இன்னும் டெல்லி விமான நிலையத்தில் பவர் பேங்குகள் தடை செய்யப்படவில்லை. விரைவில் லோக்கல் மாடல் பவர் பேங்குகள், கொரியன் பவர் பேங்குகள் ஆகியவை தடை செய்யப்படலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது. வெடிக்க கூடியது என்று ஏற்கனவே சில ஆண்ட்ராய்ட் போன்கள் தடை செய்யப்பட்டுள்ளது.\nநேற்று டெல்லி விமான நிலையத்திற்கு பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் நடிகை ஹேமா மாலினியும் பவர் பேங்குடன் வந்துள்ளார். இவரது பொருட்களை சோதனை செய்யவே அதிக நேரம் பிடித்து இருக்கிறது. இதனால் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மும்பையில் இருந்து டெல்லி செல்ல இருந்த விமானமும் தாமதமாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nஜம்மு காஷ்மீரில் இன்று மற்றொரு தீவிரவாத தாக்குதல���.. குண்டு வெடிப்பில் ராணுவ மேஜர் பலி\nசென்னை நீர்நிலைகளை ஏன் பராமரிக்கல… ரூ.100 கோடி அபராதம்.. தமிழக அரசு அதிர்ச்சி\nபின்லேடனை அமெரிக்கா அழித்தது போல்... பாக். தீவிரவாதிகளை கொல்ல வேண்டும்... பாபா ராம்தேவ் ஆவேசம்\nஉளவுத்துறை தலைவர், உள்துறை செயலாளர்.. மொத்த உயர் அதிகாரிகளும் ராஜ்நாத்சிங் வீட்டில் அவசர ஆலோசனை\nஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீர்ப்பு\n40 வீரர்களை பலி வாங்கிய தீவிரவாதி.. சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கும் பாகிஸ்தான் மீடியாக்கள்\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல்\nஆவேசம்.. கண்ணீர்.. நெகிழ்ச்சி.. ஒரே குரலில் 'எல்லைச்சாமிகளுக்கு' புகழ் வணக்கம் சொல்லும் இந்தியா\nகேட்காமலே பணத்தை அள்ளிக்கொடுத்த எல்ஐசி.. நெகிழ்ச்சியில் சிஆர்பிஎப் வீரர் குடும்பம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi bjp plane airport டெல்லி விமானம் விமான நிலையம் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-10th-Standard-Online-Test-16.html", "date_download": "2019-02-16T15:44:45Z", "digest": "sha1:KPYZLEZ4XSDIKQQ5GIALKCWDPGG3A26O", "length": 7751, "nlines": 99, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 16", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பத்தாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 16\nபொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 16\n என்று வினவியபோது உடம்பு நொந்தது எனக் கூறுவது (a) உறுவது கூறல்ல விடை\n என்று வினவியபோது கை வலிக்கும் எனக் கூறுவது (b) உற்றதுரைத்தல் விடை\n நீயே செய் என்று கூறுவது (c) மறை விடை\n என்று வினவியபோது “செய்யேன்” என்று எதிர்மறுத்து கூறுவது (d) சுட்டு விடை\n என்று வினவினால இது என்று சட்டிக் காட்டுவது (e)ஏவல் விடை\n என்று வினவியபோது பாடுவேன் எனக் கூறுவது (f)இனமொழி விடை\nஒரு பொருட் பன்மொழி பற்றி தவறானவை தேர்ந்தெடு\n“தமிழர் திருநாள் தை முதல் நாளாம் அமிழ்தென இனிக்கும் பொங்கல் திரு நாள்” என்ற பாடலை எழுதியவர்\nமேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர்கள் பெயர்களில் தவறாக இடம்பெற்றுள்ள பெயர்.\nபொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்\n“சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது” என்றவர்.\n“ஓரறிவு உரிகளையும் விரும்பும் உயரிய பண்பு விந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பும் நூல்”\nசங்க கால மக்களின் வாழ்க்கை நிலை, மன்னர்களின் வீரம், புகழ், கொடை, வெற்றிகள் மற்றும் தமிழரின் வரலாற்றை அறியவும், பண்பாட்டு உயர்வை உணரவும் பெரிதும் அறிந்து கொள்ள உதவும் நூல்\nஓர் இலட்சிய சமூகம் சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம், ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது என்றவர்.\nகம்பராமயணத்தில் அயோத்தியா காண்டம் எத்தனையவது கண்டம். அயோத்தியகாண்டத்தில் எத்தனை படலங்கள் உள்ளன. அயோத்திய காண்டத்தில் உள்ள குகன் படலம் எத்தனையாவது படலம்.\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/07/blog-post_6.html", "date_download": "2019-02-16T16:47:56Z", "digest": "sha1:LEGIDGDINB22J454YGMPIY3WEASQU2OE", "length": 24295, "nlines": 264, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: சண்டைக்காரி..(சிறுகதை மாதிரி)", "raw_content": "\nஆபிஸ் முடிந்து,வீட்டு வாசலில் பைக்கை அணைத்தபோது வழக்கமாக வரவேற்கும் உமாவைக் காண வில்லை.வழக்கமாக என்பது வாரத்திற்கு மூன்று நாட்களாகக் கூட இருக்கலாம். மதியம் கூட சந்தோசமாகத் தான் பேசினாள். அதற்குள் என்ன ஆயிற்று..\nஅவள் விருப்பப்படியே திருமணம் முடித்த கையோடு தனிக்குடித்தனம் வந்தாயிற்று.\"நமக்குள்ள நல்ல அன்டர்ஸ்டேன்டிங் வரவேண்டாமா \" என்கிற பொய்யான அவள் வாதத்திற்கு செவி சாய்த்தது முதல் தவறு. பிறகு அதுவே இருவருக்குள்ளும் விடை தெரியா குழப்பங்களை உருவாக்கி,தொட்டதுக்கெல்லாம் ஒரு விவாதம், பட்டதுக்கெல்லாம் ஒரு சண்டை என முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது.\nபெற்றோர்களுடன் சேர்ந்து வசிக்கும் போது அவர்களின் அறிவுரைகள் அலுப்புத்தட்டினாலும் ,பெரியவர்கள் முன்னால் சண்டை போடக்கூடாது என்கிற குறைந்த பட்ச அறிவும், கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கும். கணவன்- மனைவி விவாதத்தில்,சுதியை ஏற்றிக்கொண்டே சென்றால் தன் கருத்து ஏற்கப்படும் தவறான சிந்தனைதான் கை ஓங்கும் அளவுக்கு சில நேரங்களில் கொண்டுசெல்கிறது. பரஸ்பர கை ஓங்குதல்(\nஎதிலும் அவளுக்கு குறை வைக்கவில்லை. தன் பெற்றோ���்களும் திருமணமான புதிதில் கஷ்டப்பட்டு பிறகு நல்ல நிலைமைக்கு வந்தவர்கள் தான் என்பதை எந்தப்பெண்ணும் உணர்வதில்லை. கடைசியாக தன் பிறந்த வீட்டில் எந்த சுகவாசத்தை அனுபவித்தோமோ ,அதையே திருமணமான புதுதில் கணவனிடம் எதிர்பார்க்கும் பொழுது தான் பிரச்சனைக்கான ஆரம்பப்புள்ளி இடப்படுகிறது.\nஇந்த ஆறுமாத திருமண வாழ்க்கையில் உமாவின் கோபம், கேட் வாசலிலேயே எனக்கு உணர்த்திவிடும். அதுதான் கோபத்தை வெளிக்காட்ட அவள் கையாளும் முதல் உத்தி.பைக்கை நிறுத்திவிட்டு ஹாலில் நுழைந்தேன். வந்ததை கவனித்திருப்பாள் போல. நொடிக்கொருமுறை டிவியில் சானல் மாறிக்கொண்டு இருந்தது. இது இரண்டாவது உத்தி. நல்லவேளை அந்த ரிமோட்டுக்கு வாயில்லை.\nஅடுத்தடுத்த உத்தி இன்னும் அகோரமாக இருக்கும் என்பதால் உடனடியாக யுத்தக்களத்தில் நிராயுத பாணியாகக் குதிக்க முடிவு செய்தேன்...\n\"என்ன... மேடம் ரொம்ப சூடா இருக்கீங்க போல...\" அவளின் முகத்தை பார்க்காமல், சட்டையை ஹாங்கரில் மாட்டியவாறு கேட்டேன்.\nபதில் இல்லை. மாறாக சானல் வேகமாக மாறிக்கொண்டிருந்தது.கொஞ்சம் பொறுமை காத்தேன்.சிறிது இடைவெளிக்குப் பின் அந்த வார்த்தை வந்து விழுந்தது..\n\"கொஞ்சமாவது அறிவிருக்கா உங்களுக்கு...\" கடைசியில் 'உங்களுக்கு' என முடித்ததால் ஓரளவு மரியாதையாகவே உணர்ந்தேன்.\n'கரெக்ட்..உன்னை கல்யாணம் பண்ணின பிறகுதான் எனக்கு அந்த சந்தேகம் வர ஆரம்பிச்சிருக்கு ..' என சொல்ல வாயெடுத்து உதட்டோடு நின்றுவிட, மீண்டும் பொறுமை காத்தேன்..\n\"ஆமா..காலையில கந்தசாமி மாமாகிட்ட என்ன பேசுனீங்க...\" நேராக விசயத்திற்கு வந்தாள்.\nஇப்பொழுதுதான் உணர்ந்தது எனக்கு. காலையில் வாக்கிங் செல்லும்போது இரண்டு வீடு தள்ளியிருக்கும் கந்தசாமி சாரும் என் கூட வருவார். ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அவ்வப்போது வீட்டில் நடக்கும் சண்டைகளைப் பற்றி அவரிடம் சொல்வேன்.இதை யாரோ ஒட்டுக்கேட்டு நான் இல்லாத நேரத்தில் உமாவிடம் வத்தி வைத்திருக்கிறார்கள்.\n\" நான் என்ன சொன்னேன்..\n\"அதெல்லாம் எனக்குத் தெரியாது..நமக்குள்ள நடக்கிற சண்டையைப் பத்தி அவர்கிட்ட சொன்னதா கேள்விப் பட்டேன்.. உண்மையா..\n\" ஆமா எப்பவாச்சும் சொல்வேன்..அதில என்ன தப்பு..\n கால்யாணம் ஆனா புதுசில என்ன சொன்னீங்க..நமக்குள்ள எந்த சண்டை வந்தாலும் வெளிய யார்கிட்டேயும் சொல்லக��� கூடாது.குறிப்பா ரெண்டு வீட்டுக்கும் தெரியக்கூடாது. நாமே பிரச்சனையைப் பேசித் தீத்துக்கனும்னு சொன்னீங்களா இல்லையா...\n\" அப்புறம் எப்படி நீங்க மட்டும் வெளிய சொல்றீங்க.. நீங்க மட்டும் ரொம்ப நல்லவரு.நான் சண்டைக்காரி அப்படித்தானே... அப்போ..அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட இனிமே நானும் சொல்றேன்..உங்களுக்கு ஒருத்தர் இருக்கார்னா எனக்கு நாலு பேர் இருக்காங்க..\"\n\" புரியாம பேசாத உமா..நான் கந்தசாமி சார்கிட்ட சொல்றேனா,அவர் நம்ம மீது எப்போதும் ரொம்ப அக்கறையா இருக்கிறவரு.அக்கம் பக்கத்தில் உள்ளவங்க எல்லாம் அப்படியா..\"\n\" சரிங்க அவர் நல்லவராகவே இருக்கட்டும்..அதுக்காக நம்ம குடும்ப சங்கதியெல்லாம் அவர்கிட்ட ஏன் டிஸ்கஸ் பண்ணனும்..\"\n\" உமா..கல்யாணம் முடிஞ்ச கையோட நாம தனிக்குடித்தனம் வந்துட்டோம்.. நமக்குள்ள நடக்கிற சண்டையில் சமாதானம் பண்ண கூட யாரும் கிடையாது.கோபத்தில, யார் மேல தப்புனு தெரியாம நிறைய நாள் சண்டைப் போட்டிருக்கோம்.அப்படியே தப்பு யார் மேலனு தெரிந்தாலும் ரெண்டு பேருக்குமே ஒத்துக்க மனசு வரமாட்டேங்குது. கந்தசாமி சாரோட நாலு மகன்களுக்கும் கல்யாணம் பண்ணிவச்சி எல்லோரும் நல்ல நிலைமையில இருக்காங்க.. அவர்கிட்ட நம்ம பிரச்சனையைப் பத்தி சொன்னா,அனுபவ முதிர்ச்சியால நல்ல அறிவுரை சொல்றாரு..\"\n\"சரிங்க.. அவரை மட்டும் எப்படி ரொம்ப.....\"\n\" நல்லவர்னு நம்புறேன்னு சொல்ல வர்றியா.. . கரெக்ட்டுதான். முதன் முதல்ல ஏன் ரொம்ப டல்லா இருக்கீங்கன்னு அவர் என்கிட்டே கேட்டப்போ, அப்போதைக்கு நடந்த ஒரு பிரச்சனையை நான் சொன்னேன். அவர் நெனச்சிருந்தா நீங்க செஞ்சதுதான் சரி..உங்க ஒஃய்ப் கிட்டதான் தப்பு இருக்குனு சொல்லியிருப்பார். எல்லோரும் அப்படித்தான் சொல்வாங்க.ஆனா டக்குனு என் மேலதான் தப்புனு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டாரு. எனக்கு ஆரம்பத்தில கோபம் வந்தது. ஆனா அவர், 'தம்பி..இவ்வளவு நாள் பாசத்தோட வளர்த்த பெத்தவங்களை விட்டுட்டு நீயே கதின்னு அந்த பொண்ணு வந்திருக்கு. ஆரம்பத்தில புது சூழல் அவுங்களுக்கு பிடிக்காம போகலாம்.நிறைய குழப்பங்கள் வரலாம்.அதுமாதிரியான நேரங்களில நாம அவுங்களை அரவனைச்சுதான் போகனுமே தவிர இன்னும் கோபம் வருகிற மாதிரி சண்டையிடக் கூடாது 'னு சொன்னார். மொத தடவை உங்க வீட்டுக்கு வந்தப்போ,உங்க அப்பா அம்மா என்னை சரியா கவனிக்கலன்னு உன்கிட்ட சண்டைப் போட்டேன். ஆனா போன தடவை வந்தப்போ அமைதியா இருந்துட்டு வந்தேனே அதுக்கு காரணம் கந்தசாமி சார்தான்....\" சொல்லிகொண்டே போக, டிவியில் கொஞ்ச நேரமாக ஒரே சானல் ஓடுவதை அப்போதுதான் கவனித்தேன்..\n\" சரி...டெய்லி வாக்கிங் போறீங்க..நம்ம வீட்டு வழியா போனீங்கனா,தினமும் ரெண்டு பேரும் காப்பி சாப்பிட்டு அப்படியே வாங்கிங் போகலாமே...\" மொத்தமாக சமாதானம் அடைந்திருந்தாள் உமா..\nஹி.. ஹி.. அம்புட்டுதேன் ..கதை முடிஞ்சது..\nLabels: சிறுகதை, புனைவுகள், விழிப்புணர்வு\n எதார்த்தமான நல்ல சிறுகதைங்க. இனிமே, ‘மாதிரி’ சேர்க்காதீங்க.\nமிக்க நன்றி காமக் கிழத்தன் சார் ..\nதிண்டுக்கல் தனபாலன் 6 July 2013 at 20:41\nநல்ல அறிவுரை (கந்தசாமி) கதை...\n) கூட சாத்தியமாகிறது.// அய்யையோ ரொம்ப டெரர்ரா இருப்பாங்க போல இருக்கே..\nஹா..ஹா.. இது சும்மா சாம்பிள்தான்...மெயின் பிக்சர் இன்னும் மோசமாக இருக்கும்..நன்றி..\nநல்லாருக்கு சார்... மனைவியை இப்படித்தான் சமாதானப்படுத்தணும் போல...\nசெம கதைதான், இந்த பொண்ணுங்களே இப்பிடிதால் போல.......\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nசீமானின் அரிய கண்டுபிடிப்பும் ஒத்த ரூவா ஃபுல் மீல்...\nஉங்களை பிரபல பதிவராகக் காட்டிக் கொள்வது எப்படி..\nஎன் முதல் கணினி அனுபவமும் என் முதல் மனைவியும்.... ...\n'மரியான்..' இப்ப என்ன சொல்ல வர்றியான்..\nதிடங்கொண்டு போராடு சீனுவுக்காக ஒரு காதல் கடிதம்..\nகேதார்நாத் துயரத்தில் மதச்சாயம் பூசி ஆதாயம் தேடும்...\nஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது தம்பி...(ஏதோ சொல்லனு...\nஎழுச்சித் தலைவி பாபிலோனாவின் புரட்சிகர சிந்தனை.......\nநீ ஏன்டா செத்த இளவரசா...\nமன்மோகன் போனை ஒட்டு கேட்ட அமெரிக்கா -உலகத்தலைவர்கள...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமா��� தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravananmetha.blogspot.com/2013/09/thursday-august-29-2013.html", "date_download": "2019-02-16T16:38:17Z", "digest": "sha1:MN4QTQA4QU2B2K7YPOHT4HJLWO34SHBI", "length": 15061, "nlines": 243, "source_domain": "saravananmetha.blogspot.com", "title": "என் சுவடுகள்: Thursday, August 29, 2013முகவரிகள்", "raw_content": "\nதமிழ் தம்பிகளை தன்மானம் கொள்ளச்செய்த\nபுதிது புதிதான எண்ண மலர்களில்\nமன உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும்\nPosted by தமிழ்மைந்தன் சரவணன் at 11:16 PM\nபடைபாளிகள் இயக்கம் சார்ந்து இயங்கலாமா\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்\nஅம்மா சொன்ன கவிதைகள் (1)\nஇசைப்பிரியா; காந்தி; தமிழீழ விடுதலை தலைவன் (1)\nஇசையின் கவிதை மொழி (1)\nஇடதுசாரி அரசியல்; வலது சாரி அரசியல் (1)\nஉலக தமிழ் செம்மொழி மாநாடு (1)\nஎழுத்தாளர் ராமகிருஷ்ணன்;ஜே. ஜே சில குறிப்புகள்;சுந்தர ராமசாமி (1)\nஎன்னுடைய போதிமரங்கள் ;திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் (1)\nஒரு மலரின் பயணம் (1)\nகமல் ஹாசன் சங்கர் கணேஷ் (1)\nகலைஞர் மு .கருணாநிதி (1)\nகவிக்கோ. அப்துல் ரகுமானின் (1)\nகவிஞர் அனிதா ;நல்லாம்பள்ளி (1)\nகவிஞர் கண்ணதாசன்;கவிஞர் மீரா (1)\nகவிஞர் பொன்.செல்வ கணபதி (1)\nகவிஞர் மு .மேத்தா (2)\nகவிஞர் மு.மேத்தா;நட்சத்திர ஜன்னலில்;தலைவர் கலைஞர் (1)\nகேரள வெள்ள பேரிடர் (1)\nசிலைகள் பேசினால் ... (1)\nசெல்வி ;சிவரமணி ; பிரபாகரன் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் -1 (1)\nதந்தை பெரியார் ; எச் .ராஜா (1)\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில் (1)\nதிருச்சி கொள்ளிடம் பாலம் (1)\nதொலைவில் ஒரு சகோதரன் (1)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் (2)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்;மேனகா;கீர்த்தி சுரேஷ்;நீதிபதி (1)\nபாரதியார் ;நா.காமராசன் ;மு.மேத்தா (1)\nபிராமினாள் ஹோட்டல்;தந்தை பெரியார் (1)\nபுதுக்கவிதை மாமன்னர் மு .மேத்தா (1)\nபுனித மரி அன்னை துவக்க பள்ளி;மணப்பாறை (1)\nமகா கவி பாரதியார்; கவிஞர் மு .மேத்தா (1)\nமக்கள் கவிஞரும் உணர்ச்சிக்கவிஞரும் (1)\nமக்கள் கவிஞர் பட்டு கோட்டையார் (1)\nமணப்பாறை மரு���்துவர் . லட்சுமி நாராயணன் (1)\nமண்ணச்சநல்லூர் ; நெற்குப்பை ;அத்தாணி ;தொட்டியம் (1)\nமனுஷ்யபுத்திரன்;சபரி மலையில் பெண்கள் (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nமுத்து நகர் ; தூத்துக்குடி (1)\nமெல்லிசை மன்னர் எம் .எஸ் .விஸ்வநாதன் (1)\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் (2)\nவைகோ; சட்டமன்ற தேர்தலில் (1)\nஹீலர் பாஸ்கர் ;பாரிசாலன் (1)\nஹைக்கூ - 4 (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nகவிஞர் .வாலி அவர்கள் ஒருமுறை தன்னை அறிமுகம் செய்யும் முகமாக பின்வருமாறு குறிப்பிட்டார் நான் திருவரங்கத்தில் பிறந்தேன் திரைஅரங்கத்திற்...\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம்\nசோ பெண்களை பற்றி மட்டம் தட்டி பேச்கூடிய நபர். நிறைய சான்றுகளை கூறலாம். \"ஆணாதிக்கம் என்னிடம் உள்ள நல்ல பழகங்களில் ஒன்று \" - சோ.ராம...\nஉன்னுடைய வயதை இணைய தளங்களில் பார்த்தவுடன் வியப்பின் எல்லையில் தூக்கி எறியப்பட்டேன். ஆங்கிலேயர்கள் காலத்திலேயே உன்...\nஒரு வாழை மரத்தின் சபதம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரிய பொது மக்களின் அறவழிப் போராட்டத்தை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனைந்திரு...\nஎன் கல்லூரி நாட்களில் கல்லணை நீரில் மூழ்கி காலமாகிவிட்ட நண்பனின் முகம் கலங்கிய நீரில் அலையும் பிம்பமாய் இருக்க வகுப்...\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்\nநான் திருச்சியில் உள்ள சேஷசாய் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளோம இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த பொழுது (1993 -ல்) என்னுடன் படித்த சங்கர்...\nமலை முகட்டில் இருந்து வழியும் அருவி\nஹைக்கூ கவிதைகள் சில . . . மலை முகட்டில் இருந்து வழியும் அருவியின் சலசலப்பை ஒட்டு கேட்பவை அடிவாரத்தில் மற...\nமூன்று கவிதைகள், மூன்று கவிஞர்கள்\n மேகங்கள் இல்லாத நிர்மலமான இரவு வானம். இருட்டு போர்வையை இழுத்து போர்த்தியப்படி இரவின் மடியில் அமைதியாக நித்திர...\nமக்கள் திலகம் எம்.ஜீ .ஆர் அவர்கள் காலமான பின்பு நடந்த சட்டமன்ற தேர்தல் அது. நான்கு முனை போட்டியில் தமிழகமே பர...\nசின்ன செடியும் அது சிந்தும் புன்னகையும் இப்போது அங்கில்லை கண்ணீர் திரையிட்ட கண்களும் வெள்ளத்தில் மிதக்கும் வாழ்க்கையும் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2011/09/blog-post_21.html", "date_download": "2019-02-16T16:15:36Z", "digest": "sha1:35NULR6ZVFTYG37QWHTS236YXKALCW4O", "length": 42922, "nlines": 344, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: மூக்கு ஜோசியம்", "raw_content": "\nமனிதனுக்கு இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு இதழ்கள், இரண்டு புருவங்களைக் கொடுத்த இறைவன் ஒரே ஒரு முக்கை மட்டும் ஏன் வைத்தான் என்பது புரியவில்லை. (மூளையும் ஒன்றே ஒன்றுதானே என்று கேட்பவர்களுக்கு-உங்களுக்கு இருக்கிறது என்பதற்காக, என்னைக் கடுப்பேற்றாதீர்கள்\nஇந்த மூக்கு என்பதை இலக்கியமோ, சினிமாப்பாடல்களோ கண்டுகொள்ளுவதேயில்லை. கண்ணை மலரோடு ஒப்பிடுகிறார்கள்; புருவத்தை வில்லோடு ஒப்பிடுகிறார்கள்; இதழ்களை குங்குமச்சிமிழ் என்கிறார்கள்; பற்களை முத்துக்கள் என்கிறார்கள்; ஆனால், ஒருபாவமும் அறியாத மூக்கைப் பற்றி யாரும் வருணிக்காமலிருப்பதன் காரணமென்ன என்று பலமுறை கஜேந்திரன் டீ ஸ்டாலில் மூக்கைப்பிடித்தபடி கட்டிங்-சாயா குடிக்கையில் நான் மும்முரமாக யோசித்ததுண்டு.\n-அவனுக்கு ’மூக்கில் வியர்த்து விடும்’ என்று ஒருவரின் உள்ளுணர்வைப் பாராட்டுவார்கள்.\n-’மூக்கு முட்டச் சாப்பிட்டேன்,’ என்று நிறைவோடு ஏப்பம் விடுவார்கள்.\n-’அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதே,’ என்று நாகரீகத்தைக் கற்றுக்கொடுப்பார்கள்.\n-’மூக்கிருக்கிறவரைக்கும் ஜலதோஷமிருக்கும்,’ என்று வாழ்க்கைத்தத்துவத்தை விளக்குவார்கள்.\nஆனாலும், மனித சமுதாயம் மூக்குக்கு இலக்கியத்திலோ, வரலாற்றிலோ அதற்குரிய இடத்தை வழங்காமல் வழிவழியாக வஞ்சித்து வந்திருப்பதை எண்ணினால் அதை நினைத்து மூக்கால் அழ வேண்டும் போலிருக்கிறது. மூக்கை கவுரவிக்காவிட்டாலும் பரவாயில்லை; மூக்கை வைத்து மனிதர்களைக் கேலி செய்பவர்களின் மூக்கறுக்க என்னதான் வழி\nசப்பைமூக்கு, போண்டாமூக்கு, கிளிமூக்கு என்றெல்லாம் சொல்லி மனிதர்களுக்கு அவரவர் மூக்கின்மீதே மூக்குக்கு மேல் கோபத்தை வரவழைப்பவர்களை என்ன செய்யலாம் மண்ணடியில் ராக்கெட் ராமானுஜம் என்று ஒருவர் மிகப்பிரபலம். அவருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லையென்றாலும், அவரது நீளமான மூக்கு காரணமாக அவரை ராக்கெட் ராமானுஜம் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர் அது குறித்துக் கவலைப்பட்டதேயில்லை.\n\"இத்தனை வருஷத்துலே நான் ஒருவாட்டி கூட ஆபீசுக்கு லேட்டாப்போனதில்லை தெரியுமா நானே லேட்டாப்போனாலும் என் மூக்கு முன்னாடியே போயிருக்கும் நானே லேட்டாப்போனாலும் என் மூக்கு முன்னாடியே போயிருக்கும்\" என்று பெருந்தன்மையோடு தனது மூக்கு குறித்த கிண்டலை அலட்சியம் செய்வார்.\nஇதே போலத்தான், போண்டாமூக்கு புண்ணியகோடியும் மயிலாப்பூர் கற்பகம் விலாஸில் மசால்தோசை போடுவதை மந்தவெளி பஸ் ஸ்டாண்டிலேயே கண்டுபிடித்து விடுவார். இந்த ஒரு திறனாலேயே, இரவு வீட்டில் என்ன டிபன் என்பதை அறிந்து வீட்டுக்குள் நுழையும்போதே ’வயிறு சரியில்லை; வெறும் மோர் கொடு,’ என்று இத்தனை நாட்களாய்த் தப்பித்து வருகிறார் என அறிக.\nஆனால், மூக்கின் முக்கியத்துவத்தைக் குறித்து நம்மை விட மேல்நாட்டவர் நன்கு அறிந்திருக்கிறார்கள். ’நெஸ்லே’ நிறுவனத்தில் காப்பி ருசிப்பாளராகப் பணியாற்றும் டேவ் ராபர்ட்ஸ் என்பவர், காப்பியை முகர்ந்து பார்ப்பதற்கு உதவும் தனது மூக்கை 2.7 மில்லியன் டாலர்களுக்குக் காப்பீடு செய்திருக்கிறாராம். அதைத் தொடர்ந்து, பல காப்பீடு நிறுவனங்கள் மூக்குக்கென்றே பல்வேறு காப்பீடு திட்டங்களை மூக்கீது, அதாவது தாக்கீது செய்திருக்கிறார்களாம்.\nஇங்கிலாந்து விஞ்ஞானிகள் சமீபத்தில் குற்றவாளிகளின் மூக்கை வைத்தே அவர்களை மூக்கும் களவுமாய்ப் பிடிப்பதற்காக ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுவரை கைரேகையை நம்பியிருந்த காவல்துறையினர் இனிமேல் குற்றவாளிகளின் மூக்குகளையும் படம்பிடித்து வைத்துக் கொள்வார்கள். அதன்பிறகு, எங்காவது எசகுபிசகாய் ஏதேனும் நடந்தால், சந்தேகத்துக்கிடமான மூக்குகளைக் கைது செய்து, அதாவது அந்த மூக்குக்கு சொந்தக்காரர்களைக் கைது செய்து விடுவார்களாம். (உட்கார்ந்து யோசிப்பாய்ங்க போலிருக்குது)\nஇதற்காகவே, மனிதர்களின் மூக்குகளை ஆறுவகையாகத் தரம்பிரித்திருக்கிறார்களாம். அவையாவன:\nரோமன்(Roman), க்ரீக்(Greek), நூபியன்(Nubian), ஹாக்(Hawk), ஸ்னப் (Snub) மற்றும் டர்ன்ட்-அப் (Turned-up).\nபாத் பல்கலைக்கழகத்தின் டாக்டர். அட்ரியன் இவான்ஸ்,\"முக்கைப் படம்பிடிப்பது சுலபம்; மூக்கை மறைப்பது மிகக்கடினம். ஆகவே, மூக்கோடு மூக்கை ஒப்பிடுவதன் மூலம் பல குற்றங்களைத் துப்புத்துலக்கி விடலாம்,\" என்கிறார். அது மட்டுமா கிரெடிட் கார்டு, ஏ.டி.ஏம்.மோசடிகளில் ஈடுபடுகிறவர்களின் மூக்கை அடையாளம் காணும் வழிமுறைகள் பற்றியும் பேச் ஆரம்பித்து விட���டார்கள்.\nஅதெல்லாம் சரி, மூக்கு ஜோசியம் என்ற தலைப்புக்கும் இந்த இடுகைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா\nஹிஹி, நம்மாளுங்க விஞ்ஞானம் எதைக் கண்டுபிடித்தாலும் அதை வைத்து, சுலபமாக ஒரு ஓட்டு ஓட்டுவதில் விற்பன்னர்கள் ஆயிற்றே சென்னை வொயிட்ஸ் சாலையில் ஒரு ஜோசியர் மனிதர்களின் தலைமயிரை வைத்து ஜோசியம் சொல்கிறாராம். (கேட்டால் DNA விஞ்ஞானத்தின் அடிப்படை என்பாரோ என்னமோ)\nசைமன் பிரவுன் என்பவர் \"தி சீக்ரெட்ஸ் ஆஃப் ஃபேஸ் ரீடிங்,\" என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாராம். அதில், மனிதரின் மூக்கை வைத்தே, அவர்களது குணாதிசயத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்று விளக்கியிருக்கிறாராம். உதாரணத்துக்கு....\nஆறாம் வகையான டர்ன்ட்-அப் (Turned up) மூக்கை உடையவர்கள், \"மிகவும் இனிமையானவர்கள்;உற்றார் உறவினருடன் அன்போடு இருப்பவர்கள்; புதிது புதிதாக ஏதேனும் செய்யத் துடிப்பவர்கள்; திருமண உறவில் அதிக நாட்டமும் நம்பிக்கையும் உள்ளவர்கள்,\" என்றெல்லாம் சொல்லியிருக்கிறாராம். இதற்கு அழகி மர்லின் மன்றோவை உதாரணமாக வேறு காட்டியிருக்கிறார்.\nஅப்புறம் என்ன, ஆறு வகை மூக்குகளுக்கும் ஆறு இந்தியப் பெயரிட்டு விட்டால் போயிற்று\nகைரேகை ஜோசியம் கொடிகட்டிப் பறக்கும்போது மூக்கு ஜோசியம் சோடையா போய்விடும். வேண்டுமென்றால், பொடிபோடுகிறவர்களுக்கு எக்ஸ்டிராவாக தட்சிணை வாங்கிவிட்டால் போயிற்று\nஜாதகங்களில் வேண்டுமானால் தோஷம் இல்லாமல் போகலாம். ஆனால், மூக்கு என்று இருந்தால் கண்டிப்பாக ஜலதோஷம் வந்தே தீருமல்லவா அது போன்ற சமயங்களில் ஸ்பெஷலாக ’சளிப்பெயர்ச்சி’ என்று ஒரு கையடக்கப் புஸ்தகம் போட்டால் பட்டிதொட்டியெங்கும் பெட்டிக்கடைகளில் விற்பனை அமோகமாயிருக்கும்.\nதொலைக்காட்சிகளில் ’பிரபல நாசி ஜோசியர்,’ தினசரி மூக்குப்பலன்களைச் சொல்லி காலைமலர்-ல் கலக்கலாம். யார் கண்டார்கள் இனிவரும் நாட்களில் மூலை முக்கெல்லாம் மூக்கு ஜோசியர்கள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபி.கு: இந்த இடுகையை வாசித்து விட்டு, வியப்பில் மூக்கின் மீது விரலை வைப்பவர்கள், கவனமாக அவரவர் மூக்கின் மீது அவரவர் விரல்களை வைக்குமாறு கோரப்படுகிறார்கள்.\nநல்ல முக்கு ஜோசியம் ....\nஉங்க முக்க இன்சூர் செய்திடீங்களா\nமூக்கு ஒன்றாயினும் ஓட்டைகள் இரண்டல்லவோ.\nநவத்துவாரங்களி���் அருகருகே ஒற்றுமையாக உள்ளது இந்த மூக்குத் துவரங்கள் மட்டுமே\nமூக்கு இல்லாது போனாலும், காதுகள் இல்லாது போனாலும் மூக்குக்கண்ணாடி அணிவது கஷ்டமல்லவோ மூக்கு அதைத் தாங்கிப் பிடித்துக் கொள்வதால் தான் கண் பார்வையே தெரிகிறது, என்கிறார், மூக்கண்ணாடி அணிந்தவர்.\nமூக்கிலே மட்டும்தான் பொடியேற்ற முடியும் என்கிறார் வ வ ஸ்ரீ என்றொருவர்.\nமூக்கில் விரல் வைக்கும்படி மூக்கு சம்பந்தமாக இன்னும் எவ்வளவு தகவல்கள் உள்ளனவோ\nநல்லா மூக்குப் பிடிக்க சாப்பிட்டுட்டு,மூக்கு பத்தி எழுதியிருக்கீங்க போல\n////பாத்து எழுதுறதுக்கு,இங்க என்ன பிளஸ்-டூ எக்ஸாமா நடக்குது\n////அதெல்லாம் ஒண்ணும் வேணாம்,சூடா மசால் தோச கெடைக்குமா\nகக்கு - மாணிக்கம் said...\n/// ’சளிப்பெயர்ச்சி’ என்று ஒரு கையடக்கப் புஸ்தகம் /////\nஇதுதான் உங்க மூக்கின்...........சாரி உங்க மூளையின் ஸ்பெசாலிடி :)))\nஇத்தனை நூற்றாண்டுகளய் நம் இலக்கியங்களில் மூக்கிற்கு உரிய\nஇடம் தரவில்லை என்ற குறை, உங்களின்\nசொன்னா நம்பமாட்டீங்க நேத்து தான் இந்த மூக்கு மேட்டரை பற்றி நானும் சிந்தித்தேன்... அது என்னன்னா பொண்ணுங்க கண் அழகு, லிப்ஸ் அழகுன்னு சொல்றா மாதிரி மூக்கு ஒரு முக்கியமான விஷயம்... ஒருத்தருக்கு மூக்கு இருக்க வேண்டிய சைசில், ஷேப்பில் இல்லையென்றால் அவரது மொத்த உருவமே அழகற்று தெரியும்...\nத்ரிஷா மூக்கு பார்த்திருக்கிறீர்களா... மூக்குன்னா அப்படித்தான் இருக்கணும்... அவ்வளவுதான் இருக்கணும்...\nமூக்குப் பற்றி இம்புட்டு விசயங்கள் இருக்கா..\nநகைச்சுவையாகவும், அறிவியல் ரீதியிலும், உடல் அவையங்களின் அடிப்படையிலும் மூக்கினைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.\nமாப்ள மூக்குல இம்புட்டு விஷயம் இருக்காய்யா....நமக்கு மூக்குக்கு மேல கோவத்த விட வேற என்ன இருக்குன்னு நெனச்சி இருந்தேன் ஹிஹி\nகடைசி நேரத்தில் மூக்கை நீட்டி ஜெயிக்கும் பந்தயக் குதிரையாக அருமையான வெற்றிவாகை சூடிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.\nமூக்கு வைத்தே ஒரு பகிர்வு.... அதுல எத்தனை வகை.... இங்கே ஒருத்தருக்கு நாங்க ”பீரங்கி மூக்கன்” ந்னு பேரே வைத்திருக்கிறோம்... :)\nநல்ல நகைச்சுவை பகிர்வு.. நன்றி சேட்டைஜி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநாம தமிழ்நாட்லதான் மூக்கன், மூக்காயி என்றெல்லாம் பெயர்களை வைத்து மூக்கை கௌரவப்படுத்துகிறோமே... பெண்கள் ம��க்கை வர்ணிக்க எள்ளுப்பூ நாசி என்றொரு வர்ணனை நான் கேட்டதுண்டு. அருமையான நடை உங்களுடையது சேட்டையண்ணா.\nஎன்னென்ன விதமான மூகேல்லாம் இருக்கு கொழுக்கட்டை மூக்கு, நாய் மூக்கு - மேல் பகுதி சற்றே உள்நோக்கி வளைந்திருக்கும்\n//இந்த ஒரு திறனாலேயே, இரவு வீட்டில் என்ன டிபன் என்பதை அறிந்து வீட்டுக்குள் நுழையும்போதே ’வயிறு சரியில்லை; வெறும் மோர் கொடு,’ என்று இத்தனை நாட்களாய்த் தப்பித்து வருகிறார் என அறிக.//\nசிலருக்கு இதுபோன்றவைகள் ஒரு வரம் போல் அமைந்து விடுகிறது..\nமூக்கை வைத்து என்னமா ஆராய்ச்சி பண்ணியிருக்கு பயபுள்ள..\nMANO நாஞ்சில் மனோ said...\nஎலேய் என் மூக்குல உன் சேட்டையை காட்டிட்டியே ஹி ஹி....\nஎனக்கு ரோமன் மூக்கு என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்..\nசனிப்பெயர்ச்சி போய் இப்போது சளிப்பெயற்சியா\nநல்ல முக்கு ஜோசியம் ....உங்க முக்க இன்சூர் செய்திடீங்களா//\nநீங்க ஒரு இன்சூரன்ஸ் கம்பனி ஆரம்பிச்சா முத போணி என் மூக்கு தான் மிக்க நன்றி\nமூக்கு ஒன்றாயினும் ஓட்டைகள் இரண்டல்லவோ. நவத்துவாரங்களில் அருகருகே ஒற்றுமையாக உள்ளது இந்த மூக்குத் துவரங்கள் மட்டுமே\n//மூக்கு இல்லாது போனாலும், காதுகள் இல்லாது போனாலும் மூக்குக்கண்ணாடி அணிவது கஷ்டமல்லவோ மூக்கு அதைத் தாங்கிப் பிடித்துக் கொள்வதால் தான் கண் பார்வையே தெரிகிறது, என்கிறார், மூக்கண்ணாடி அணிந்தவர்.//\n மூக்கு ஒரு சுமைதாங்கி; பலருக்கு அது இடிதாங்கி போலிருந்தாலும் கூட\n//மூக்கிலே மட்டும்தான் பொடியேற்ற முடியும் என்கிறார் வ வ ஸ்ரீ என்றொருவர்.//\nஅடடா, இந்த மேட்டரை மறந்துவிட்டேனே. சரியான வழுவட்டையாகி விட்டேனே\n//மூக்கில் விரல் வைக்கும்படி மூக்கு சம்பந்தமாக இன்னும் எவ்வளவு தகவல்கள் உள்ளனவோ\n மிகவும் நீளமாக இருந்தால் வாசிப்பவர்களுக்கு ஜலதோஷம் மாதிரி பலதோஷம் வந்து விடுமோ என்று தான் தேடியது போதும் என்று நிறுத்திக்கொண்டேன்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா\nநல்லா மூக்குப் பிடிக்க சாப்பிட்டுட்டு,மூக்கு பத்தி எழுதியிருக்கீங்க போல\nமூக்குப் பிடிக்க சாப்பிட்டா அப்புறம் எங்கே எழுதறது குறட்டைதான்\n//பாத்து எழுதுறதுக்கு,இங்க என்ன பிளஸ்-டூ எக்ஸாமா நடக்குது//\nப்ளஸ் டூ எல்லாம் இல்லே மைனஸ் ஒன்- ஆகியிரக்கூடாதில்லையா (அதாவது delete பண்ண வச்சிரக்கூடாதில்லையா\n//அதெல���லாம் ஒண்ணும் வேணாம்,சூடா மசால் தோச கெடைக்குமா\n//கக்கு - மாணிக்கம் said...\nஇதுதான் உங்க மூக்கின்...........சாரி உங்க மூளையின் ஸ்பெசாலிடி :)))//\nசினந்தணிந்து ஆசி வழங்கியதற்கு மிக்க நன்றி\n இத்தனை நூற்றாண்டுகளய் நம் இலக்கியங்களில் மூக்கிற்கு உரிய இடம் தரவில்லை என்ற குறை, உங்களின் இப்பதிவால் நீங்கியது\nஅப்போ நானும் ஒரு இலக்கியவியாதி-ன்னு சொல்றீங்களா\nசொன்னா நம்பமாட்டீங்க நேத்து தான் இந்த மூக்கு மேட்டரை பற்றி நானும் சிந்தித்தேன்... அது என்னன்னா பொண்ணுங்க கண் அழகு, லிப்ஸ் அழகுன்னு சொல்றா மாதிரி மூக்கு ஒரு முக்கியமான விஷயம்... ஒருத்தருக்கு மூக்கு இருக்க வேண்டிய சைசில், ஷேப்பில் இல்லையென்றால் அவரது மொத்த உருவமே அழகற்று தெரியும்...//\n கொஞ்சம் எக்ஸ்ட்ரா-லார்ஜ் சைஸ் மூக்குதான் என்றாலும், ஜோவுக்கு அதுவும் ஒரு அழகு. (சூர்யாண்ணே, ஜோ எனக்கு அக்கா மாதிரிண்ணே...அவ்வ்வ்வ்வ்வ்வ்\n//த்ரிஷா மூக்கு பார்த்திருக்கிறீர்களா... மூக்குன்னா அப்படித்தான் இருக்கணும்... அவ்வளவுதான் இருக்கணும்...//\n வி.தா.வருவாயா பார்த்ததுலேருந்து கொஞ்ச நாள் ஜெஸ்ஸி ஞாபகமா, கான்ஸ்டிபேஷன் மாதிரி ரொம்பக்கஷ்டப்பட்டேன். :-)\nவணக்கம் சகோதரம், மூக்குப் பற்றி இம்புட்டு விசயங்கள் இருக்கா..//\nஇன்னும் இருக்குன்னு வை.கோ.ஐயா சொல்றாரே சகோ\n//நகைச்சுவையாகவும், அறிவியல் ரீதியிலும், உடல் அவையங்களின் அடிப்படையிலும் மூக்கினைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.//\nநான் என்னத்தைச் சொன்னேன் சகோ எல்லாம் கூகிளாண்டவர் கருணை கொஞ்சம் கடுகு,உளுத்தம்பருப்பு தாளிச்சிருக்கேன். அம்புட்டுத்தேன்\nமாப்ள மூக்குல இம்புட்டு விஷயம் இருக்காய்யா....நமக்கு மூக்குக்கு மேல கோவத்த விட வேற என்ன இருக்குன்னு நெனச்சி இருந்தேன் ஹிஹி\nஆஹா, நீங்களும் என் கட்சிதானா எனக்குக் கோபம் வந்தா பக்கத்துலே இருக்கிறவங்க மூக்குக்கு மேலேயும் கோபம் வரும் எனக்குக் கோபம் வந்தா பக்கத்துலே இருக்கிறவங்க மூக்குக்கு மேலேயும் கோபம் வரும்\nகடைசி நேரத்தில் மூக்கை நீட்டி ஜெயிக்கும் பந்தயக் குதிரையாக அருமையான வெற்றிவாகை சூடிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//\n// மூக்கால் முணகிக்கொண்டே பதிவிட்டீர்களா\n இல்லீங்க, ஆனா வாசிச்சவங்க எப்படி வாசிச்சாங்களோ பாவம்\nமூக்கு வைத்தே ஒரு பகிர்வு.... அதுல எத்தனை வகை.... இங்கே ஒருத்தருக்கு நாங்க ”பீரங்கி மூக்கன்” ந்னு பேரே வைத்திருக்கிறோம்... :)//\nஇதையெல்லாம் பின்னூட்டத்தில் சொல்லக்கூடாது வெங்கட்ஜீ இடுகையா எழுதுங்க\n//நல்ல நகைச்சுவை பகிர்வு.. நன்றி சேட்டைஜி\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநாம தமிழ்நாட்லதான் மூக்கன், மூக்காயி என்றெல்லாம் பெயர்களை வைத்து மூக்கை கௌரவப்படுத்துகிறோமே... பெண்கள் மூக்கை வர்ணிக்க எள்ளுப்பூ நாசி என்றொரு வர்ணனை நான் கேட்டதுண்டு. அருமையான நடை உங்களுடையது சேட்டையண்ணா.//\nவாங்க, நீங்க தான் தகவல் வங்கியாச்சே உங்களுக்குத் தெரியாததா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n என்னென்ன விதமான மூகேல்லாம் இருக்கு கொழுக்கட்டை மூக்கு, நாய் மூக்கு - மேல் பகுதி சற்றே உள்நோக்கி வளைந்திருக்கும் கொழுக்கட்டை மூக்கு, நாய் மூக்கு - மேல் பகுதி சற்றே உள்நோக்கி வளைந்திருக்கும் அட்டகாசமான பதிவு\nஆஹா, முக்காலும் உணர்ந்தவர்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க மூக்காலும் உணர்ந்தவர் போலிருக்குதே மிக்க நன்றி\nசிலருக்கு இதுபோன்றவைகள் ஒரு வரம் போல் அமைந்து விடுகிறது.. வாழ்த்துக்கள்//\nஉண்மை. சிலருக்குத் தான் அமையுதாம்\nமூக்கை வைத்து என்னமா ஆராய்ச்சி பண்ணியிருக்கு பயபுள்ள..//\nஎன் ரேஞ்சுக்கு நான் என்னங்க பண்ணட்டும்\n//MANO நாஞ்சில் மனோ said...\nஎலேய் என் மூக்குல உன் சேட்டையை காட்டிட்டியே ஹி ஹி....//\nஎனக்கு ரோமன் மூக்கு என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்..//\nஅப்பாடா, ஏதோ ஒருத்தருக்காச்சும் உருப்படியா ஒரு உபகாரம் பண்ணியிருக்கேன். அது போதும்\nசனிப்பெயர்ச்சி போய் இப்போது சளிப்பெயற்சியா\nபலதோஷங்களில் ஜலதோஷமும் ஒன்றல்லவா ஐயா\nஅன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்நன்றி\nமூக்கிற்கு மேல் கோபம் வரும்னு கேள்விப் பட்டிருக்கேன்.. பதிவே வந்துருச்சே..\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே\nமேரே பிரதர் கி துல்ஹன்-கத்ரீனாவுக்கு ஜே\nஉடல்நல விழிப்புணர்ச்சிக்கு வித்திட்ட டாஸ்மாக்\nஅண்ணா ஹஜாரே– ”துக்ளக்” தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/07/2-10.html", "date_download": "2019-02-16T15:52:02Z", "digest": "sha1:MK2GKCPA7QWA6XAEPWBJEWFXBFLOUOVK", "length": 25068, "nlines": 221, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: நுனிப்புல் (பாகம் 2) 10 சோதிடம்தனில் சோதி", "raw_content": "\nநுனிப்புல் (பாகம் 2) 10 சோதிடம்தனில் சோதி\nவாசன் சோலையரசபுரம் அடைந்தான். சோதிட சாஸ்திரி வீட்டில் வாசனது அம்மா, அப்பா, மாமா பொன்னுராஜ் அமர்ந்து இருந்தனர். அப்படி என்னதான் இங்கு செய்து கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் எனும் ஆச்சரியத்துடன் சோதிட சாஸ்திரி வீட்டினுள் நுழைந்தான்.\nநம்பெருமாள்... ஐம்பது வயது மதிக்கத்தக்க தோற்றம். பரந்த நெற்றி. அந்த பரந்த நெற்றியில் மட்டும் ஒற்றைச் சிவப்பு இராமம். கட்டி வைக்கப்பட்ட தலைமுடி. உடலெல்லாம் பூசப்பட்ட விபூதி. வாசனைப் பார்த்ததும் நம்பெருமாள் கேட்டார்.\n''உட்கார் தம்பி, என்ன பண்ணிட்டு இருக்க, உனக்கு பிடிச்ச விசயம் எது\"\nவாசன் நம்பெருமாளை வணங்கியவாறே அங்கே கேள்விக்குறியுடன் அமர்ந்தான்.\n''விவசாயம் பார்த்துட்டு இருக்கேன், பிடிச்ச விசயம்னு ஒண்ணுமில்லை சாமி''\nநம்பெருமாள் சிரித்துக்கொண்டே ஜாதக நோட்டு இரண்டினை எடுத்து அதனுடன் தனித்தனியாய் சில காகிதங்களையும் எடுத்து வைத்தார்.\n''உனக்கு சாமி அருள் வருமா''\n''இன்னைக்கு காலையில கோயிலுல உனக்கு என்ன நடந்துச்சு சொல்ல முடியுமா''\n''எனக்குத் தெரியலை, என்ன நடந்துச்சுனு சொல்ல முடியலை, மயக்கமா வந்தது அவ்வளதான் தெரியும்''\n''அப்ப என்ன நடந்ததுனு சொல்லுப்பா''\n''என் சுயநினைவில நான் இல்லை''\nவாசன் நம்பெருமாள் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டே மூவரையும் பார்த்தான். ஏன் இப்படி இங்கே வந்திருக்கிறார்கள், இதுகுறித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலாவது ஏதாவது ஒரு விளக்கம் கிடைக்கும் என யோசித்தான்.\n''உன் ஜாதகத்துல பகை கிரகங்கள் எல்லாம் மறைஞ்சி நிற்குது, சனி கிரகம் சாந்தப் பார்வை பார்க்குது, உன் ஜாதகத்துல எப்படி கிரகங்கள் எல்லாம் அமைஞ்சி இருக்கோ அதே மாதிரிதான் இந்த ஜாதகத்திலயும் கிரகங்கள் அமைஞ்சி இருக்கு''\nவாசன் ஜாதக நோட்டினைப் பார்த்தான். நம்பெருமாள் சொன்ன விசயங்கள் புரியாதவனாக மேலும் கீழும் பார்த்தவன் நம்பெருமாளை நோக்கி பதில் சொன்னான்.\n''எந்த கிரகம் எங்க நின்னா என்ன, சுத்துற வட்டத்தில ஒழுங்காச் சுத்தினா எந்த பாதகமுமில்லை சாமி''\n''ஓ, தம்பிக்கு சோதிடத்தில நம்பிக்கை இல்லை போலிருக்கு, இதோ இந்த இரண்டு ஜாதகத்தையும் பாரு, ஒரே மாதி��ி எல்லாம் எழுதி இருக்கு, இந்த மாதிரி ஒரே மாதிரி அமையறது ரொம்ப அபூர்வம், ஆனா எல்லாம் தசை, புக்தி, ராசி, லக்னம்னு எல்லாம் ஒரே மாதிரி இருக்கு''\n''நீங்களா எழுதி வருசம் மட்டும் மாத்தி இருந்து இருப்பீங்க''\nவாசன் பதில் சொல்லிக்கொண்டே அம்மாவைப் பார்த்தான். ஆனால் அவர்கள் அனைவரும் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தனர்.\n, தம்பி இந்த ஜாதகம் எழுதினவங்க யாரு தெரியுமா\n''இது சோதிட சிகாமணி அனந்தன், வாசன் அப்படிங்கிற உனக்கு எழுதினது, இது சோதிட கலைஞர் அச்சுதன் இதோ இவரோட மகள் மாதவிக்கு எழுதினது, இந்த ஜாதகம் எழுதினதுக்கு அப்புறம் இந்த இரண்டு பேருமே இதுவரைக்கும் எந்த ஜாதகமும் எழுதினது இல்லை. அவங்க ஊரை மாற்றம் பண்ணிட்டு போனவங்கதான், இவங்களை எனக்குத் தெரியும், என்ன பண்றாங்கனு தெரியும்''\nவாசன் குழப்பமானான். அம்மாவைப் பார்த்து கேட்கவேண்டும் போல் இருந்தது. எதற்காக இருவரது ஜாதகத்தையும் எடுத்து வரவேண்டும், இரண்டும் ஒரே மாதிரி இருக்கிறதெனில் ஆணாக நானும், பெண்ணாக அவளும் ஏன் பிறக்க வேண்டும், யோசித்தான், கேட்டான்.\n''ஒரே மாதிரி ஜாதகம்னா ஏன் பொண்ணு, ஆண் பிறக்கனும் சாமி''\n''அது அப்படி அமைகிற சாதகம், அதுக்குத்தான் ஜாதகம். ஜாதகம், பிள்ளை கருவா உருவாகறப்பவே கணிக்கிறது, பிள்ளை பிறக்கறப்ப வைச்சி கணிக்கிறது இல்லை, இப்ப எல்லாம் எந்த நேரம் நல்ல நேரம்னு பார்த்து பிள்ளை பிறக்க வைச்சி ஜாதகம் எழுதுறாங்க''\nநம்பெருமாள் சொல்லிக்கொண்டே சிரித்தார். வாசனுக்கு இடைஞ்சலாக இருந்தது. கரு உருவாகும் போது யார் எப்படி அறிந்து கொண்டு கணிப்பது இதுகுறித்து கேட்கலாமா என நினைத்தவன் அமைதியானான்.\n''உன் ஜாதகம் பத்தி எதுவும் கேட்காம போறியே, இந்த இரண்டு ஜாதகத்துக்கும் நல்லப் பொருத்தம் இருக்கு, தாராளமா கல்யாணம் செய்து வைக்கலாம், தெய்வாம்சம் நிறைஞ்ச ஜாதகம், ஒன்னுப் பார்த்தா ஒன்னு பார்க்க வேண்டியதில்லை, இரண்டும் ஒன்னு தான், ஜாதகத்தைப் பார்த்ததும் உன்னைப் பார்க்கனும்னு தோணிச்சி அதான் வரச் சொன்னேன்''\nவாசன் எழுந்தான். ராமமூர்த்திதான் கேட்டார்.\n''அது எல்லாம் தேவையில்லை, நீங்க தைரியமா போங்க, ஜாதகமே இவங்களுக்குப் பாத்திருக்கக்கூடாது, ஒருத்தருக்கு ஒருத்தர்னு பிறந்து இருக்காங்க அந்த காலத்திலே சொல்வாங்களே எங்க பகவான் பிறக்கிறாரோ அங்கே பத்தினியும் பிற���்துருவானு அதுமாதிரி இந்த ஜாதக அமைப்பு''\nவாசன் கலகலவென சிரித்தான். நம்பெருமாள் கண்களை மூடினார். மூவரும் வாசனைப் பார்த்தார்கள். வாசன் சிரித்துக்கொண்டே இருந்தான். சிரிப்பொலி நின்றதும் நம்பெருமாள் கண்களை திறந்தார்.\nதெய்வம், மனதில் சொல்லிக்கொண்டான் வாசன். நாராயணா என மனதில் நினைத்தான்.\nவாசன் சொன்னதைக் கேட்டார் நம்பெருமாள். அம்மூவரையும் அங்கிருந்து கிளம்பச் சொன்னார் நம்பெருமாள். ஜாதகத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் கிளம்பினார்கள். வாசனை அழைத்தார் அம்மா.\n''நீங்க கிளம்புங்கம்மா, நான் வரேன், சாமிகிட்ட கொஞ்சம் பேசனும்''\nமூவரும் வீட்டினை விட்டு வெளியேறினார்கள். வாசன் வீட்டை நன்றாகப் பார்த்தான்.\n''சாமி எனக்கு ஜாதகம் எழுதினவங்களோட முகவரி வேணும், நான் சிரிச்ச காரணம் உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ ஆனா சொல்லிருரேன், எனக்கு நீங்க எங்களை அந்த பகவான் ஸ்தானத்தில வைச்சிப் பேசினது கேலிப்பொருளாப் பட்டது அதான் சிரிச்சேன் சாமி, என்னை மன்னிக்கனும்''\n''நீ யாருனு நீயா தெரிஞ்சிக்கிறவரைக்கும் யாரு என்ன சொன்னாலும் அப்படித்தான் இருக்கும், இந்தாப்பா முகவரி''\nநம்பெருமாள் எழுதியதை வாங்கிப் படித்த வாசனின் கைகள் நடுங்கியது. சாத்திரம்பட்டி\n''இந்த ஜாதகங்களை யார்கிட்டயும் போய் காட்ட வேண்டாம்னு அவங்ககிட்ட சொல்லி இருக்கேன்பா, அதனால அதை பத்திரமா பாதுகாக்கிறது உன்னோட கையிலதான் இருக்கு''\nவாசன் நம்பெருமாளிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் முகவரித் தாளினை மடக்கி வைத்தான். சாத்திரம்பட்டி பெருமாள் தாத்தா மனது ஒருமுறை துடித்து அடங்கியது. அவரை வணங்கிவிட்டு வெளியே வந்தான். மூவரும் காத்துக்கொண்டிருந்தனர்.\n''இப்ப என்னாச்சுனு இப்படி ஜாதகம் பார்க்க வந்தீங்க, கேசவன் பூங்கோதை வீட்டுக்கு வந்திருந்தாங்க என்ன ஏதுனு விவரம் சொல்லாம இப்படி பண்ணி இருக்கீங்க, கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம் ஜாதகம் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணனுமா,ஏன்மா இப்படி''\n''மருமகனே, புதன்கிழமை திருவில்லிபுத்தூருக்குப் போறீங்க, எப்ப வருவீங்கனு தெரியாது, அதான் இப்ப ஜாதகம் பாத்துரலாம்னு பாத்தோம், எங்க மனசுக்கு இப்ப சந்தோசமா இருக்கு''\nபொன்னுராஜ் சொன்னதும் தாய் சொன்னார்.\n''நாளைக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாதுல அதான்''\nதந்தையும் தன் பங்குக��கு சொன்னார்.\n''உன்கிட்ட சொல்லி இருந்தா நீ விட்டுருக்க மாட்ட, நல்ல காரியம் தானேனு வந்துட்டோம்''\nவாசன் மூவரையும் பார்த்து மெளனமானான். பேருந்துக்குச் செல்வதற்காக வாசனை அழைத்தனர். வாசன் தான் மிதிவண்டியில் வந்ததாக கூறினான். அனைவரையும் பேருந்தில் ஏற்றிவிட்டு தான் மிதிவண்டியில் வருவதாக கூறினான் வாசன்.\nஇருள் முழுவதுமாக சூழ்ந்துவிட்டது. பொன்னுராஜ் வாசனுடன் வருவதாக கூறிவிட்டு அவர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு வாசனுடன் சென்றார்.\n''மாமா ரொம்ப பயப்படறீங்க, மாதவிக்கு நல்ல நல்ல வரன்கள் எல்லாம் கிடைக்கும், இப்படி தேவையில்லாம கவலைப்படறது எதுக்கு மாமா''\n''மருமகனே, உங்க அத்தை மனசு மாறினா என்ன பண்றது, அதுக்காகத்தான் இந்த முன்னேற்பாடு, எல்லாம் முத்துராசு சொன்னதால வந்த யோசனை''\n''அத்தை உங்க வார்த்தை மீறமாட்டாங்க, ஆமாம் எவ்வள நேரமா இங்க உட்கார்ந்து இருந்தீங்க மாமா''\n''அவரைப் பார்க்க எவ்வளவு நேரம், அவரைப் பார்த்ததும் ஜாதகத்தை பார்த்தவர் எங்களை எதுவும் பேசக்கூடாது உடனே பையன் அல்லது பொண்ணைப் பார்க்கனும்னு சொன்னார், அதான் கூப்பிடச் சொல்லி தர்மலிங்கத்துகிட்ட சொல்ல சொன்னோம், அவர் சாத்திரம்பட்டியிலதான் இருந்தாராம், இங்க வந்து மூணு மாசம்தான் ஆகுதாம் மருமகனே''\nவாசன் மிதிவண்டியின் வேகத்தை குறைத்தான். காற்று இதமாக வீசியது. வாசனது கண்கள் வேகமாக துடித்து அடங்கியது.\n''என்ன மருமகனே, நான் ஓட்டவா மாசு கட்டுப்பாடுனு நீ மட்டும்தான் பேசற, ஸ்கூட்டருல வந்து இருக்கலாம்தானே''\n''நானே ஓட்டறேன் மாமா, இவருக்கு குடும்பம் இருக்கா''\n''ஒரு பையன், கல்யாணமாகி அவங்க எல்லாம் நாக்பூரில குடியிருக்காங்களாம், இவங்க மட்டும்தான் இங்க வந்து இருக்காங்க, இவருக்கு இதுதான் தொழில்''\nவாசன் சரியெனக் கேட்டுக்கொண்டான். ஊருக்குள் வந்தபோது மணி இரவு எட்டாகி இருந்தது. கேசவனிடம் இனி எப்படி பேசுவது என புரியாமல் விஷ்ணுப்பிரியனை பற்றி யோசித்தான். விஷ்ணுப்பிரியன் பெருமாள் கோவிலில் அமர்ந்து இருந்தார்.\nகம்யூனிசமும் கருவாடும் - 1\nவாசகர் கடிதங்களை பொதுவில் வைக்கலாமா\nஇனிமேல் நீங்கள் பின்னூட்டம் இட இயலாதே\nபுத்தக வெளியீட்டு விழா படங்கள்\nபோபால் - கண்டும் காணாமல்\nபுத்தக வெளியீட்டு விழா - நன்றி\nகளவாணி எனும் திருட்டு பயலே\nநுனிப்புல் (பாகம் 2) 13\nஅடியார்க்கெல���லாம் அடியார் - 23\nநுனிப்புல் (பாகம் 2) 12\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 22\nநுனிப்புல் (பாகம் 2) 11\nஎழுதாமல் இருக்க விடுவதில்லை கடவுள்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 21\nபதிவர்கள் - இவர்களை எல்லாம் பார்க்க வேண்டி வந்தால்...\nஎனது மனைவி போடும் கடிவாளம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 20\nநுனிப்புல் (பாகம் 2) 10 சோதிடம்தனில் சோதி\nகுடிசை - சினிமா விமர்சனம்\nயாரைத்தான் நண்பர் என ஏற்பது\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTIzMQ==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2019:-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-02-16T15:38:00Z", "digest": "sha1:G2D436NULZD6DFRIZSWQUVRTR7W6JS42", "length": 5382, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழக பட்ஜெட் 2019: கழுத்தை நெரிக்கும் கடன்.. கவர்ச்சி அறிவிப்புகளுக்கும் பஞ்சமில்லை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nதமிழக பட்ஜெட் 2019: கழுத்தை நெரிக்கும் கடன்.. கவர்ச்சி அறிவிப்புகளுக்கும் பஞ்சமில்லை\nஒன்இந்தியா 1 week ago\nசென்னை: 2019-2020-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் என்னதான் கழுத்தை நெரிக்கும் கடன் இருந்தாலும் அத்திக்கடவு- அவினாசி திட்டம், விவசாயிகளுக்கான பயிர் கடன் திட்டம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டின்\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின��� உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/2097", "date_download": "2019-02-16T15:35:31Z", "digest": "sha1:7UPYSEWJNEROFHHIK6XVDD6VVQKPR3WC", "length": 14986, "nlines": 227, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாடசாலை இரண்டாம் தவணை நாளையுடன் முடிவு | தினகரன்", "raw_content": "\nHome பாடசாலை இரண்டாம் தவணை நாளையுடன் முடிவு\nபாடசாலை இரண்டாம் தவணை நாளையுடன் முடிவு\nசிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கு நாளையுடன் இரண்டாம் தவணை (30) முடிவடைவதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கைப் பிரிவு அறிவித்துள்ளது.\nகல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தர பரீட்சைகள் நடைபெறும் மத்தியநிலையங்களாக செயற்படும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி திறக்கப்படும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு கல்கிஸ்சை பேர்ஜயா ஹோட்டலில் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து...\nதலைமன்னார் - கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை\nமன்னாரில் பிரதமர் தெரிவிப்புதலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில்...\nமன்னார் மனித புதைகுழி; அமெரிக்காவிலிருந்து காபன் அறிக்கை\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்...\n1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nநா��ளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு...\nவடக்கு, கிழக்கில் காணப்படுவது தமிழ், பௌத்த சின்னங்கள்\nஅடித்துக் கூறுகிறார் அமைச்சர் மனோஇந்த நாட்டின் வரலாறு, ஓர் இனத்தின் மதத்துக்கு மாத்திரம் சொந்தமானது எனத் தீர்மானிக்க வேண்டாம். அப்படியானால்...\nசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்புத்தடை\nபகிடிவதைச் சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54மாணவ, மாணவிகளுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் விவசாயப்...\nவவுணதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி தினேஷின் சகோதரிக்கு அரச பதவி\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் சகோதரியான கணேஷ் வனஜாவுக்கு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண...\nகிளிநொச்சி அபிவிருத்தி திட்டங்களில் பிரதமர் பங்கேற்பு\nஜனாதிபதியால் மகாவலி குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி, விவசாயிகளுக்கு விருது வழங்கல்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணி\nவட மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (15) கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணியை...\nதென்னாபிரிக்கா போல் மன்னித்து மறந்து முன்னோக்கி நகர்வோம்\nகிளிநொச்சியில் பிரதமர் ரணில்'வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாவிட்டால் அதனை அரசிடம் கையளியுங்கள்'தென்னாபிரிக்கா போல் மன்னித்து...\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூவின...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழ���ப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nகுழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்கள்\nஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் உள நலக் குறைபாடுகளோடு...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/7542", "date_download": "2019-02-16T16:22:59Z", "digest": "sha1:DBDZXRKYQBGJPNIM6OQ2HPHGBCSJV52N", "length": 16964, "nlines": 237, "source_domain": "www.thinakaran.lk", "title": "பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு? | தினகரன்", "raw_content": "\nHome பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு\nசகல விதமான பேக்கரி தயாரிப்புகளினதும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.\nபட்ஜட்டில் விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் காரணமாக பேக்கரி உற்பத்திகளுக்கான மூலப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, இவ்விலை அதிகரிப்பை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.\nஅதன் அடிப்படையில் பாண் ஒன்றின் விலை ரூபா. 5 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கப்படுகின்றது.\nஅது தவிர ஏனைய பேக்கரி தயாரிப்புகளினதும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்விடயம் குறித்து வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ஆயினும், இது குறித்த அரசாங்க தரப்பிலிருந்து இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயினும், உரிய அனுமதியைப் பெறாது விலைகள் அதிகரிக்கப்படுமாயின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகோதுமை மா ரூ. 2 ஆல் அதிகரிப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு கல்கிஸ்சை பேர்ஜயா ஹோட்டலில் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து...\nதலைமன்னார் - கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை\nமன்னாரில் பிரதமர் தெரிவிப்புதலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில்...\nமன்னார் மனித புதைகுழி; அமெரிக்காவிலிருந்து காபன் அறிக்கை\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்...\n1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு...\nவடக்கு, கிழக்கில் காணப்படுவது தமிழ், பௌத்த சின்னங்கள்\nஅடித்துக் கூறுகிறார் அமைச்சர் மனோஇந்த நாட்டின் வரலாறு, ஓர் இனத்தின் மதத்துக்கு மாத்திரம் சொந்தமானது எனத் தீர்மானிக்க வேண்டாம். அப்படியானால்...\nசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்புத்தடை\nபகிடிவதைச் சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54மாணவ, மாணவிகளுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் விவசாயப்...\nவவுணதீவில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி தினேஷின் சகோதரிக்கு அரச பதவி\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷ் தினேஷின் சகோதரியான கணேஷ் வனஜாவுக்கு ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண...\nகிளிநொச்சி அபிவிருத்தி திட்டங்களில் பிரதமர் பங்கேற்பு\nஜனாதிபதியால் மகாவலி குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி, விவசாயிகளுக்கு விருது வழங்கல்\nகிளிநொச்சி பொ���ு வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணி\nவட மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (15) கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணியை...\nதென்னாபிரிக்கா போல் மன்னித்து மறந்து முன்னோக்கி நகர்வோம்\nகிளிநொச்சியில் பிரதமர் ரணில்'வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாவிட்டால் அதனை அரசிடம் கையளியுங்கள்'தென்னாபிரிக்கா போல் மன்னித்து...\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூவின...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு ம���்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/petition-given-election-comission-seeking-ban-kamal-party-name-312402.html", "date_download": "2019-02-16T15:10:54Z", "digest": "sha1:PMOGKJEIPYBJEQHO7FIITJUHJMUJ3NL7", "length": 17223, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "சின்னத்தை தொடர்ந்து கமல் கட்சியின் பெயருக்கும் சிக்கல்... பெயரைமுடக்க தேர்தல் ஆணையத்திடம் புகார்! | Petition given to election comission seeking ban for Kamal party name - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n39 min ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n58 min ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n1 hr ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n1 hr ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nசின்னத்தை தொடர்ந்து கமல் கட்சியின் பெயருக்கும் சிக்கல்... பெயரைமுடக்க தேர்தல் ஆணையத்திடம் புகார்\nசின்னத்தை தொடர்ந்து கமல் கட்சியின் பெயருக்கும் பிரச்சனை- வீடியோ\nசென்னை : கமல் கட்சியின் சின்னம் மும்பை தமிழ்ச்சங்கத்தில் இருந்து சுடப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அவரது கட்சியின் பெயர் நீதிமன்றத்தின் மாண்பையே கெடுக்கும் வகையில் இருப்பதால் அதற்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு ஏழை,எளியோர், நடு���்தர மக்கள் நல சங்கம் என்ற அமைப்பின் சார்பில் தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ள விஷயங்களின் விவரம் பின்வருமாறு :\nநடிகர் கமல் தொடங்கியுள்ள புது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் அறிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற அங்கீகாரமுள்ள மக்கள் நீதிமன்றத்தை அணுகும் பொதுமக்களை திசை திருப்பும் வகையிலும் குழப்பும் வகையிலும் மக்கள் நீதி மய்யம் என நடிகர் கமல் தன் கட்சிக்கு பெயரிட்டுள்ளார்.\nஎந்த ஒரு சட்ட வலிமையும் இல்லாத தன் கட்சியை மக்கள் நீதி மன்றத்திற்கு இணையான பெயர் சூட்டி மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்த நடிகர் கமல் திட்டமிட்டுள்ளார். இது சாதாரண மக்களிடையே குழுப்பத்தை ஏற்படுத்தி கமல் கட்சியின் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ட பஞ்சாயது செய்யவே உதவும்.\nஆகவே ஏமாற்றும் வகையிலும் மக்கள் நீதிமன்ற மண்பை சிதைக்கும் வகையிலும், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கமல் கட்சி செயல்பட தடை விதிக்க வேண்டும். அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.\nஅதோடு கட்சி துவக்க விழாவில் பேசிய கமல் தமிழக மக்களை 600 ரூபாய்க்கு வாக்குகளை விற்றவர்கள் என்றும் திருடர்கள் என்றும் கொச்சைப்படுத்தி அவதூறாக பேசியுள்ளார். ஆகவே மக்கள் நல மய்யம் கட்சியை தடை செய்வதோடு கமல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநடிகர் கமலின் கட்சியில் உள்ள சின்னம் மும்பை தமிழ்ச்சங்கத்தில் இருந்து சுடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நீதிமன்ற மாண்பை குறைக்கும் வகையில் கட்சியின் பெயர் இருப்பதாக குற்றம்சாட்டி அதற்கு தடை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\n8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nநாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nநல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nசெவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nஅக்ரி வீட்டு கல்யாணத்துக்கு வராதீங்க.. முதல்வருக்கு தடா போடும் அதிமுக எம்எல்ஏ\nஎனக்கு 25, உனக்கு வெறும் 15தான்.. ஓகேவா.. அதிர வைக்கும் அதிமுக\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nகேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியான பிரேமலதா\nவீரர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடம் பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bowlers-who-bowled-more-maiden-overs-in-ipl-history?utm_source=feed&utm_medium=referral&utm_campaign=sportskeeda", "date_download": "2019-02-16T16:22:54Z", "digest": "sha1:63LXVMA23YIA5E4EWQXEOF7HMTGMRR2R", "length": 9674, "nlines": 126, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் தொடரில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர்கள்!!", "raw_content": "\nஐபிஎல் தொடரில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர்கள்\nமுதல் 5 /முதல் 10\nஐபிஎல் என்னும் பிரபலமான தொடர் வருடத்திற்கு ஒரு முறை ஏப்ரல் மாதத்தில் தொடங்கி, தொடர்ந்து இரண்டு மாதங்களாக நடைபெறும். இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் இந்த ஐபிஎல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் மைதானத்தில் ரசிகர்களின் கூட்டத்திற்கு குறை இருக்காது. 20 ஓவர் போட்டி என்பதால் அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடுவர்.\nஎனவே போட்டியின் கடைசி பந்து வரை, போட்டி விறுவிறுப்பாக இருக்கும். தனது தாய் நாட்டிற்காக விளையாடும் பல இளம் வீரர்கள், ஐபிஎல் தொடரின் மூலம் தான் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளனர். இந்த ஐபிஎல் தொடரின் சிறப்பம்சம் என்னவென்றால், பார்மில் இல்லாத பல வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரை பயன்படுத்தி சிறப்பாக விளையாடி, அதன் மூலம் தனது நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பை மீண்டும் பெறுகின்றனர். இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து நாட்டு வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். சிறப்பாக விளையாடும் வெளிநாட்டு வீரர்களை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் போட்டியிட்டு எடுத்து கொள்வர். இவ்வாறு ஐபிஎல் தொடர் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அதிக முறை மெய்டன் ஓவர்கள் வீசிய பந்து வீச்சாளர்களின் பட்டியலை இங்கு காண்போம்.\nஇந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரவீன் குமார். இவர் ஐபிஎல் தொடரின் சிறந்த டெத் பவுலர்களின் பட்டியலில் இருந்தவர். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு வருடமும், பஞ்சாப் அணிக்காக மூன்று வருடமும், பெங்களூர் அணிக்காக 2 வருடமும் விளையாடி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் இவர் விளையாடிய அனைத்து அணிகளிலுமே, சிறந்த டெத் பவுலராக விளங்கியவர். துல்லியமாக பந்துவீசும் திறமை படைத்தவர். 20 ஓவர் என்றாலே அடித்து விளையாடும் பேட்ஸ்மேன்களின் மத்தியில், ஒரு ஓவரை மெய்டன் செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த சாதனையை இவர் 14 முறை செய்துள்ளார். இவர் விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 14 மெய்டன் ஓவர்களையும் 90 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான். இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 3 வருடமும், டெல்லி அணிக்காக 3 வருடமும் சன்ரைசர்ஸ் அணிக்காக தலா ஒரு வருடமும் விளையாடி இருக்கிறார். இவரும் சிறந்த டெத் பவுலர்களில் ஒருவர் தான். பொதுவாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மதிப்பு அதிகம். இதன் காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம். பொதுவாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்கள் வலதுகை பேட்ஸ்மேனாக தான் இருக்கிறார்கள்.\nஐபிஎல் ஏலம் 2019 : அதிக வ\nஐபிஎல் தொடரில் ஒரு ம�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/cinema-secrets5/", "date_download": "2019-02-16T16:37:06Z", "digest": "sha1:ZUWOC5UWBDQBURIQYBPQKUP4MDHHFBW2", "length": 3549, "nlines": 72, "source_domain": "tamilscreen.com", "title": "ஹீரோவின் மாமனாருக்கும் மருமகனுக்கும் பஞ்சாயத்து…! – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nஹீரோவின் மாமனாருக்கும் மருமகனுக்கும் பஞ்சாயத்து… Comments Off on ஹீரோவின் மாமனாருக்கும் மருமகனுக்கும் பஞ்சாயத்து…\nPrevious Articleமுப்பாட்டன் ஏரியாவுல தப்பாட்டம் ஆடிட்டீயே ராசாNext Articleதமிழகத்துக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட கேணி படத்துக்கு கேரள அரசு விருது….\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nதனுஷ் மீது தவறு இல்லையாம்\nசப்போர்ட்டுக்கு வராத சங்கம் – கை விடப்பட்ட பாலா\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nயோகிபாபு – முனிஷ்காந்த் இணைந்து நடிக்கும் படம்\nமுப்பாட்டன் ஏரியாவுல தப்பாட்டம் ஆடிட்டீயே ராசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/piranthanalpalandetail.asp?bid=1", "date_download": "2019-02-16T16:50:00Z", "digest": "sha1:KDOYZKDXVJUHFZEIN2IC3DQTMBSPTETY", "length": 12120, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசூரியன் அம்சத்திலும் யோகத்திலும் ஆதிக்கத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு சாதகமான ஆண்டாக அமையும். பல வகைகளில் நல்ல வசதி வாய்ப்புகள் தேடி வரும். பெரிய மனிதர்கள் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. அக்கம் பக்கத்தினர், தோழிகளிடம் பெண்கள் அளவோடு பழகுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை இரவல் வாங்குவது, கொடுப்பது கூடாது. தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். ஏப்ரல், மே, மாதத்தில் அதற்கு அச்சாரம் போடுவீர்கள்.\nபூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உங்களுக்கு உரிய பங்குத் தொகை வந்து சேரும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். திசா புக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. கன்னிப் பெண்கள் சற்று நிதானமாக விட்டுக் கொடுத்து போவது நலம் தரும். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம்.\nயாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். நிச்சயதாத்தம��, வளைகாப்பு போன்ற விசேஷங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். அலுவலகத்தில் நிறை குறைகள் இருக்கும். வேலையில் கவனமாக இருப்பது அவசியம். பதவி உயர்வு பற்றி செய்திகள் வரும். வெளியூர் டிரான்ஸ்பர் கிடைக்கும். வியாபாரம் சாதகமாக இருக்கும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. செல்வாக்கு படைத்த உறவினர் உதவுவார். வேலையாட்களால் சில அதிருப்திகள் வந்து நீங்கும்.\nசெவ்வாய்க் கிழமை விரதம் இருந்து அன்னதானம் செய்யலாம். பிரதோஷ தினத்தில் நந்திக்கு அருகம்புல் மாலையும் சிவனுக்கு வில்வ மாலையும் சாற்றி வழிபடலாம். ஏழை பெண்கள் திருமணத்துக்கு உதவிகள் செய்யலாம்.\nமேலும் - புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-16T16:09:24Z", "digest": "sha1:CU45JJHH4ZGLNTU74R6TGOIUCMTM3JO4", "length": 15477, "nlines": 176, "source_domain": "athavannews.com", "title": "எதிர்கட்சித் தலைவர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nஇந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து\nதமிழர்களுடன் மோதவேண்டிய தேவையில்லை: பிரதமர்\nமைத்திரியும், ரணிலும் இணைந்தால் மாத்திரமே அபிவிருத்தி - இராதாகிருஸ்ணன்\nபுல்வாமா தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: பாகிஸ்தான்\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் தொடர்பாக செய்யவேண்டியதை விரைந்து நிறைவேற்றுங்கள் : பிரான்ஸ் அமைச்சர்\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை\nகாஷோக்கியின் எஞ்சிய உடல்பாகங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் - துருக்கி பொலிஸார் சந்தேகம்\nரிஷப் பந்த்தை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கலாம்: ஷேன் வோர்ன்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nபுண்ணிய நதிகளில் நீராடுவதற்கும் விதிமுறை உண்டு\nஇருவகை சக்திகளைக் கொண்டுள்ள வாஸ்து சாஸ்திரம்\nசூரியனுக்கு அண்மையில் அரி��� வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nGoogle Maps செயலியில் வழிகாட்டும் புதிய வசதி அயிமுகம்\nஎதிர்வரும் வருடம் தேர்தல் வருடமாகும் – மஹிந்த ராஜபக்‌ஷ\nஎதிர்வரும் வருடம் தேர்தல் வருடமாக இருக்கும் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஆனாலும், சில தரப்பினர் தேர்தல் தொடர்பாக இருக்கின்ற அச்சம் காரணமாக தேர்தல்களை பிற்போடுவதற்கு முயற்சித்து வருகிறார்கள் என்று அவர் குற்றம்ச... More\nவரவு செலவு திட்டத்தை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்\nதமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார். வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) இ... More\nமஹிந்த அணிக்கு மனோ கணேசன் சவால்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியை கோருவதை நிறுத்திவிட்டு, அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கூட்டு எதிர்கட்சியிடம் அமைச்சர் மனோ கணேசன் சவால் விடுத்துள்ளார். கண்டியில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கரு... More\nபுலிகள் காலத்தில் இருந்த சமத்துவம் இன்று இல்லை – மனோ\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\nஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை – கூட்டமைப்பு\nஇராணுவம் போர்க்குற்றமிழைத்ததை 10 வருடங்களின் பின்னர் அரசாங்கம் ஏற்றுள்ளது – கூட்டமைப்பு\nஅசிட் வீசி மனைவி, மகளைப் பழிதீர்த்த கொடூரன்\nபிரதமரின் உதவியாளரின் தொலைபேசி களவாடப்பட்டது\nகடனைக் கேட்கச் சென்ற பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர் – யாழில் சம்பவம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும�� ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nJellyfish உடன் நீந்த மீண்டும் வாய்ப்பு\nஇணையதளம் ஊடாக வரிகளை செலுத்த வசதி\n25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஇஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை\nசிறிய- நடுத்தர தொழில் செய்வோருக்கான டிஜிட்டல் கட்டமைப்பு ஸ்தாபிப்பு\nகிழக்கில் மரமுந்திரிகைச் செயற்திட்டத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10526/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2019-02-16T15:14:22Z", "digest": "sha1:7L3OTJXV7E2I6I4AVB2ASRYW355GS3BI", "length": 12745, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மண்டபத்தில் மணப்பெண்ணை அழைத்துச் சென்றதால், மணமகன் தற்கொலை!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமண்டபத்தில் மணப்பெண்ணை அழைத்துச் சென்றதால், மணமகன் தற்கொலை\nSooriyan Gossip - மண்டபத்தில் மணப்பெண்ணை அழைத்துச் சென்றதால், மணமகன் தற்கொலை\nஇந்தியாவின் நெல்லையில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது, திடீரென மணமகளை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.\nகுறித்த பெண்ணுக்கு 16 வயதாகின்ற நிலையிலேயே, காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.\nஎனினும் தனது வருங்கால மனைவியை அழைத்துச் சென்றமையினால்,மனமுடைந்த மணமகன் திடீரென தற்கொலை செய்து கொண்டு பரிதாபமாக மரணித்துள்ளார்.\nஇந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉயிருக்கு உயிராக பழகிய, இளம் காதல் ஜோடிகள் பரிதாபமாக பலி.\nதன் சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தந்தை\nபெற்ற தாய் முன், துடிக்க துடிக்க கொல்லப்பட்ட சிறுவன்.\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை\nமகனையும் காதலியையும் கொன்ற ராணுவ வீரர் பேஸ்புக் நேரலையில் தானும் தற்கொலை செய்துகொண்டார்\nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\n''காதலி கிடைக்கும் வரை கண்ணில் படும் அத்தனை பெண்களையும் சுட்டுக்கொல்வேன் \" - இளைஞனின் மிரட்டல்.\nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nகுழந்தைகளின் பார்வை பிரச்னைகளும், கண்ணாடித் தெரிவும்\nவிஜய் சேதுபதி ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்\nமணிரத்னம் படத்திலிருந்து விலகினார் விஜய் ; அடுத்த தெரிவு யார் \nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக��� கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\nஅட நம்ம வேதிகாவா இப்படி உடை அணிந்து இருக்காங்க\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthanin.blogspot.com/2008/02/2.html", "date_download": "2019-02-16T15:35:10Z", "digest": "sha1:D6U2UN4C6B4OFNWJPIE4GPXPHZAIZGUP", "length": 40877, "nlines": 88, "source_domain": "vasanthanin.blogspot.com", "title": "வசந்தன் பக்கம்: மரங்கள் -2- விண்ணாங்கு", "raw_content": "\nமதியநேரத்து அவலம் - தாயொருத்தியின் கதறல்\nஒன்பது ரூபாய் நோட்டு அர்ச்சனா எப்படி அழுதிருக்க வ...\nமரங்கள் - 1 - வெடுக்குநாறி\nமலேசியத் தமிழ் இளையோர் - தமிழ்நெற் சிறப்புக்கட்டுர...\nதமிழீழச் சிக்கலைத் தீர்ப்பதற்கான திறவுகோல் தமிழகத...\nவை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா\nநினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்)\nநான் பெரிய ஆள் -1\nஇத்தொடரின் முதலாவது பகுதியில் 'வெடுக்குநாறி' என்ற மரத்தைப்பற்றிப் பார்த்தோம்.\nஇவ்விடுகையில் 'விண்ணாங்கு' பற்றிப் பார்ப்போம்.\nதொடக்கத்தில் வேறொரு பெயரோடு இம்மரத்தின் பெயர் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். அப்பெயர் 'வெங்கணாந்தி'.\nவன்னி வந்த தொடக்கத்தில் விண்ணாங்கு மரத்தை வெங்கணாந்தி எனவும் பலதடவைகள் சொல்லியிருக்கிறேன்.\nவெங்கணாந்தி என்பது வன்னியிலுள்ள ஒருவகைப் பாம்பின் பெயர். 'மலைப்பாம்பு' என்று நாங்கள் அறிந்து வைத்திருந்த பெரிய, பருத்த பாம்புக்குத்தான் இந்தப்பெயருள்ளது. விலங்குகள் பற்றி எழுத முடிந்தால் அங்கு இப்பாம்பைப் பற்றிப் பார்ப்போம்.\n'அப்பக் கோப்பை', 'பேக்கிளாத்தி' போல 'வெங்கணாந்தி'யும் மற்றவர்களைத் திட்டப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.\nஇதுவும் வன்னியில் மிகப்பெருமளவில் காணப்படும் மர வகை.\nஅடர்காடுகளில் இருக்கும் அதேவேளை, பற்றைக்காடுகள் மற்றும் மக்கள் குட��யிருப்புக்களிலும் இம்மரங்கள் உள்ளன.\nபுதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியிலிருந்து மன்னாகண்டல் வழியாக முத்தையன்கட்டுக் குளத்துக்கு வரும் பாதையில், வாய்க்கால் கரையோரத்தில் விண்ணாங்கு மரங்கள் மட்டுமே மிக அடர்த்தியாக வளர்ந்திருக்கும் பகுதியொன்றைக் காணலாம்.\nஇது அடர்த்திகுறைந்த / எடைகுறைந்த மரம். மிகவும் 'சோத்தி'யான மரமென்று இதைச் சொல்லலாம். எடையில் கிட்டத்தட்ட முள்முருக்குப் போன்றிருக்கும். ஆனால் ஒப்பீட்டளவில் முருக்கை விட கொஞ்சல் வலிமையானது.\nஇம்மரம் அடர்த்தியான வகையில் இலைகளைக் கொண்டிராது. இலைகள் சாம்பல் கலந்த பச்சைநிறத்திலிருக்கும். மண்ணிறப் பட்டையைக் கொண்டிருக்கும்; முற்றிய மரமென்றால் ஆங்காங்கே பட்டைகள் வெடித்து உரிந்திருக்கும்.\nகிளைபரப்பி அகன்று வளராமல் நெடுத்து வளரும். பெரிய விண்ணாங்கு மரமொன்று நின்றாலும் அதன்கீழ் திருப்தியான நிழல் கிடைக்காது. காரணம் பரந்து வளர்வதில்லை; அத்தோடு அடர்த்தியாகக் குழைகளைக் கொண்டிருப்பதில்லை.\nசோத்தி மரமென்பதால் தளபாடங்களுக்குப் பயன்படுத்துவதில்லை. விறகாகவும் பயன்படுத்துவதில்லை. எதிர்த்தாலும்கூட அதிகளவு புகையைக் கக்கிக்கொண்டிருக்கும்.\nஒப்பீட்டளவில் பயன்பாடற்ற மரமாகவே தோற்றமளிக்கும். ஆனாலும் சில பயன்பாடுகளுள்ளன.\nநீண்டு, நெடுத்து, நேராக வளர்வது இதன் சிறப்பு. மெல்லிய விண்ணாங்குத் தடிகள் வரிச்சுத்தடிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nஉலக்கை அளவுக்குத் தடிப்பான விண்ணாங்கு உருளைக் கட்டைகள் மிக நேரான முறையில் கிடைக்கும். அவை பலவிதங்களில் பயன்படுகின்றன. மேலும் விண்ணாங்குக் கட்டைகளை நெடுக்குவெட்டாக இரண்டாகக் கிழிப்பது மிகச் சுலபம். அப்படிக் கிழித்து சிறிய சட்டப்பலகைகள் உருவாக்கலாம்.\nவன்னியில் பரண் அமைக்கும் தேவையுள்ளது. சாதாரணமாக நிலத்திலிருந்து இரண்டடி, மூன்றடி உயரத்தில் கட்டில் போல நிரந்தரமாக பரண் அமைத்துப் படுப்பது வழமை. பாம்புகளிடமிருந்து ஓரளவுக்குப் பாதுகாப்பளிக்கும். அதைவிட வயற்காவல், வேட்டை போன்ற தேவைகளுக்கு உயரமான பரண் அமைப்பதும் வழமை. பரண் அமைப்பதற்கு, கிழித்த விண்ணாங்குக் கட்டைகள் அருமையானவை.\nவன்னியில் நிகழ்ந்த தொடர்ச்சியான இடப்பெயர்வு வாழ்க்கையில் விண்ணாங்கு மரத்தின் பங்கு கணிசமானது. புதிதாக கொட்டிலொன்றைப் போட்டு வாழ்க்கையைத் தொடங்குவதாயின் விண்ணாங்கு பெருமளவு தளபாடத் தேவையை நிறைவேற்றும். படுப்பதற்கும் இருப்பதற்குமான பரண், பொருட்கள், பாத்திரங்கள் வைப்பதற்கான அடுக்கணி என்பன பெரும்பாலும் விண்ணாங்கின் மூலமே நிறைவு செய்யப்படும்.\nகொட்டில்களில் அறைகள் பிரிப்பதற்கும் கிழித்த விண்ணாங்குச் சட்டங்கள் உதவும். யாழ்ப்பாணத்தில் பனைமட்டையால் வேலி வரிவது போன்று விண்ணாங்குச் சட்டங்களால் வரியப்டும்.\nதேவைக்கேற்றாற்போல் கத்தியாலேயே சீவி சரிப்படுத்துமளவுக்கு மிக இலகுவான மரமென்பதால் இது பலவகைகளில் வசதியாகவுள்ளது.\nமிக அதிகளவில் இது பயன்படுத்தப்படும் இன்னொரு தேவை ஆயுதங்களுக்கான பிடிகள்.\nவன்னியில் மண்வெட்டி, பிக்கான், கோடரி போன்ற ஆயுதங்களின் பிடிகள் விண்ணாங்குக் கடையில்தான் அதிகமாகப் போடப்படுகின்றன.\nவிண்ணாங்கு பற்றிய மேலதிகத் தகவல்கள், திருத்தங்கள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரியப்படுத்தவும்.\nஅடுத்த இடுகையொன்றில் இன்னொரு மரத்தோடு உங்களைச் சந்திப்பேன்.\nLabels: அறிமுகம், நினைவு, வன்னி\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\n\"மரங்கள் -2- விண்ணாங்கு\" இற்குரிய பின்னூட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/2963", "date_download": "2019-02-16T15:43:17Z", "digest": "sha1:ZYFRTCPWQHNEDTGMBHTZFJWDSLCKCR63", "length": 8439, "nlines": 176, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | sterlite protest", "raw_content": "\nதாக்குதல் எதிரொலி-பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு…\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய அதிகாரிகள் மீது கடும் ந��வடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; உறுதியானது சிபிஐ விசாரணை\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு பலிகள்... தொடரும் சி.பி.ஐ. விசாரணை....\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு;தொடங்கியது சிபிஐ விசாரணை\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான அழுத்தம் அரசு பணிந்து விடக்கூடாது\nஸ்டெர்லைட் மேல்முறையீடு: தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு\nஸ்டெர்லைட்: தமிழக அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல்..\nமக்கள் கொல்லப்பட்டிருக்கும் நேரத்தில் காப்பருக்கு ஆதரவாக பேசுவதா சத்குருவிற்கு நடிகர் சித்தார்த் கண்டனம்\n சர்ச்சையை கிளப்பும் ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ்..\nநல்லவர்களையும் கெடுக்கும் கிரகப் பாகைகள் எவை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n 45 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\nதித்திக்கும் வாழ்க்கை தரும் திருமணப் பொருத்தம் -பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-2-2019 முதல் 23-2-2019 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/6527", "date_download": "2019-02-16T15:44:02Z", "digest": "sha1:PTYPUI6JFEHEUINM7ZL76X2OGCNF2IYP", "length": 7697, "nlines": 176, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | kerala flood", "raw_content": "\nதாக்குதல் எதிரொலி-பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு…\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nகேரளாவில் இடுக்கி அணை திறப்பு...\nவர்மா படத்திற்காக பெற்ற முதல் சம்பளத்தை கேரள நிவாரணத்திற்கு வழங்கிய துருவ் விக்ரம்\nகேரளாவுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை....\nகேரளாவில் எலிக்காய்ச்சல்; 66 பேர் உயிரிழப்பு\nகேரளாவுக்கு திமுக வழங்கிய நிதி....\nஅமெரிக்கா புறப்பட்டார் பினராயி விஜயன்\nசிகிச்சைக்கு அமெரிக்கா செல்லும் பினராயி விஜயன்\nவெள்ளத்தை அடுத்து கேரளாவை குறிவைக்கும் எலிக்காய்ச்சல்...\nநடு ஆற்றில் திடீர் மனிதவிரல் பாறை...\nஇதுவரை 1026 கோடி... பொதுமக்கள் மட்டும் 4 லட்சத்து 76 ஆயிரம்பேர் நிதியுதவி...\nநல்லவர்களையும் கெடுக்கும் கிரகப் பாகைகள் எவை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n 45 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\nதித்திக்கும் வாழ்க்கை தரும் திருமணப் பொருத்தம் -பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-2-2019 முதல் 23-2-2019 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/boxing/aiba-womens-world-boxing-championships-2018-mary-kom-enters-semi-final-assured-of-7th-medal-at-world-1950491", "date_download": "2019-02-16T16:07:35Z", "digest": "sha1:IRFTA75ITPTJEWKIMTSYKLG4XHXTPHMG", "length": 8619, "nlines": 122, "source_domain": "sports.ndtv.com", "title": "AIBA Women's World Boxing Championships 2018: Mary Kom Enters Semi-Final, Assured Of 7th Medal At World Championships", "raw_content": "\nஏழாவது பதக்கம் உறுதி : அரையிறுதியில் மேரி கோம்\nஏழாவது பதக்கம் உறுதி : அரையிறுதியில் மேரி கோம்\n48 கிலோ எடைபிரிவில் போட்டியிடும் இவர், சொந்த மண்ணில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பும் உள்ளது.\nமேரி கோம், தங்கம் வென்றால் அயர்லாந்து வீராங்கனை கேட்டி டெய்லரின் அதிக தங்கம் வென்ற சாதனையை முறியடிப்பார். © Twitter\nஇந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டிகளின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தத் தொடரில் அவர் தனது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதோடு சேர்த்தால் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம் வெல்லும் 7வது பதக்கம் இதுவாகும்.\nஏற்கெனவே, ஐந்து தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்றுள்ள மேரி கோம் இந்த முறையும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தங்கம் வென்றால் அயர்லாந்து வீராங்கனை கேட்டி டெய்லரின் அதிக தங்கம் வென்ற சாதனையை முறியடிப்பார். அவர் 5 தங்கம் வென்றதே சாதனையாக இருந்தது. சென்ற முறை அதனை சமன் செய்த மேரி கோம் இந்த முறை அதனை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n35 வயதான மேரி கோம் சீனாவின் வூ யூ வை 5 - 0 என்ற கணக்கில் 48 கிலோ எடைப்பிரிவில் 30-27, 29-28, 30-27, 29-28, 30-27. என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.\n48 கிலோ எடைபிரிவில் போட்டியிடும் இவர், சொந்த மண்ணில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பும் உள்ளது. இந்த வருடம் காமன்வெல்த், இந்திய ஓப்பன், போலந்தில் நடைபெற்ற சர்வதேச தொடர்களில் தங்கம் வென்றுள்ளார்.\n\"இந்தப் பிரிவில் 2001 முதல் விளையாடும் பாக்ஸர்களை பார்த்துள்ளேன். அவர்களை நன்கு அறிவேன். புதிய வீரர்கள் வேகமாக உள்ளனர். அவர்களை அனுபவத்தால் வெல்வேன்\" என்று மேரி கோம் கூறியுள்ளார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்\nஆறாவது தங்கம் வென்று மேரி கோம் உலக சாதனை\nஆறாவது தங்கத்துக்கு குறி: இறுதிப் போட்டியில் மேரி கோம்\nஏழாவது பதக்கம் உறுதி : அரையிறுதியில் மேரி கோம்\nஆறாவது தங்கத்துக்கு குறிவைக்கும் மேரி கோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/indian-postal-circle-up-recruitment-2018-apply-online-19-s-004197.html", "date_download": "2019-02-16T16:00:46Z", "digest": "sha1:XDCW4LTI3PECXH766NUJGOPGOHETIZOX", "length": 9568, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "கார் ஓட்டத் தெரியுமா ? மத்திய அரசில் வேலை வாய்ப்பு! | Indian Postal Circle UP Recruitment 2018 – Apply Online 19 Staff Car Driver Posts - Tamil Careerindia", "raw_content": "\n» கார் ஓட்டத் தெரியுமா மத்திய அரசில் வேலை வாய்ப்பு\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு\nஇந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு\nபணி : ஸ்டாப் கார் ஓட்டுநர்\nகாலிப் பணியிடம் : 19\nஊதியம் : ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில்\nவயது வரம்பு : 2018 டிசம்பர் 24ம் தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.indiapost.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 24\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nதமிழக சுகாதாரத் துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/five-players-who-are-expected-to-retire-from-cricket-after-wc2019", "date_download": "2019-02-16T15:26:44Z", "digest": "sha1:N6ZZSZCQIYLNSAJRTCCEBMRLSSHODCT2", "length": 16459, "nlines": 138, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019-ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகும் 4 இந்திய வீரர்கள்", "raw_content": "\n2019-ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகும் 4 இந்திய வீரர்கள்\nயுவராஜ், தோனி மற்றும் கோஹ்லி பல இந்திய வெற்றிகளில் முக்கியமாக இருந்தனர்\nஐசிசி 2019-ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐந்து மாதங்களுக்கு குறைவாகவே உள்ளது. இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு பெரிய அளவில் தயாராகி வருகிறது. விராட் கோஹ்லியின் தலைமையின் கீழ் உள்ள வீரர்கள் மூன்றாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. தற்போதைய இந்திய அணி சில அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் மிகவும் திறமையான இளம் வீரர்கள் கொண்ட கலவையாக உள்ளது. உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய அனுபவம் ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே உள்ளது. இளம் வீரர்கள் தங்களது முதல் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் விளையாடுகின்றனர். எம்.எஸ்.டோனி, விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா ஆகியோரின் அனுபவங்கள் அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.\nஉலகக் கோப்பை தொடருக்கு மு���்னர் விளையாடவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வீரர்கள் திறமையைக் கவனித்து, யாரைத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானிப்பார்கள். அந்த வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு அணியில் இடம்பெறுவார்கள். பல கிரிக்கெட் வீரர்கள் தற்போது இந்திய தேசிய அணியில் இடம் பெறவில்லை என்றாலும், 2019-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் 4 வீரர்களை நாம் பார்க்கலாம்.\n2011 உலக கோப்பை தொடரில் யுவராஜ் சிங் ஆட்ட நாயகன்\n2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகன் யுவராஜ் சிங் தற்போது கிரிக்கெட் வாழ்க்கைத் தரவரிசையில் கீழே இறங்கி வந்து தேசிய அணிக்கு திரும்புவதற்கு போராடி வருகிறார். யுவராஜ் சிங் 19 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அனைத்து போட்டிகளிலும் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு உடல்நல பிரச்சினைகள் காரணமாக அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் இருந்தார். 2015 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறி, பின்னர் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மீண்டும் வருபவராக இருந்தபோதிலும், இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் நிரந்தரமாக இடம் பெறாமல் அவரது இடம் எப்போதும் ஆபத்தில் இருந்தது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.\nஅமித் மிஸ்ரா கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணியில் விளையாடினார்\nஅமீத் மிஸ்ரா இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவராக கருதப்படுகிறது. வங்கதேசத்தில் நடந்த தொடரில் தொடர்ச்சியான இரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடினார். பின்னர், அவர் மீண்டும் 2009-ஆம் ஆண்டில் ஒரு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 6 ஆண்டுகளுக்கு பின் அணியில் இடம்பிடித்தார். ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே ஆகியோர் சிறப்பான பந்துவீச்சு காரணமாக அணியில் இடம் பெற முடியாமல் அமித் மிஸ்ரா ஒதுக்கப்பட்டார். ஆனால் 15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வில் ஒருநாள் சர்வதேச போட்டியில் அமித் மிஸ்ரா 34 போட்டிகளில் வியக்கத்தக்க சராசரியாக 23.61 மற்றும் 64 விக்கெட்கள் எடுத்துள்ளார்.\nதேசிய அணிக்காக அவரது கடைசி போட்டி 2016-ஆம் ஆண்டில் நியூசிலாந்திற்கு எதிராக இருந்தது, அந்த போட்டியில் அவர் 18 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் எடுத்தார், இ���ு இந்திய அணி வெற்றிக்கு உதவியது மற்றும் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இந்திய அணிக்கு அமித் மிஸ்ரா மீண்டும் தகுதி பெறவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.\nஹர்பஜன் சிங் இந்திய ஸ்பின்னர்கள் பட்டியலில் சிறந்த ஒருவராக கருதப்படுகிறார்\nஹர்பஜன் சிங் 1998-ஆம் ஆண்டு 18 வயதில் அணிக்கு அறிமுகமானார், மேலும் ஷார்ஜாவில் மூன்று தொடர்ச்சியான போட்டிகளில் சிறப்பாக பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இருப்பினும், 2001/02-ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது உண்மையான முன்னேற்றம் இருந்தது, அந்த டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணி வெல்வதற்கு உதவினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அணிக்கான விளையாடிய அவர் அனைத்து வடிவ போட்டிகளிலும் 700 விக்கெட்களுக்கு மேல் எடுத்தார். 2011 உலகக் கோப்பையில் முக்கிய பங்கு வகித்த ஹர்பஜன் சிங் அதற்கு பிறகு ரவி அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் பிராக்யன் ஓஜா ஆகியோர் முன்னேற்றம் காரணமாக தேசிய அணியில் அவரது இடத்தை பிடிக்க கடினமாக இருந்தது.\nஹர்பஜன் சிங் கடைசியாக 2015-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் மும்பையில் விளையாடினார். ஐ.பி.எல். தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஹர்பஜன் விளையாடுகிறார்.\n#1 எம். எஸ். டோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக டோனி கருதப்படுகிறார்\nமகேந்திர சிங் டோனி ஒரு சிறந்த கேப்டனாக இருந்து அனைத்து வித போட்டிகளிலும் தேசிய அணியை வழிநடத்தினார்.. வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் 2004-ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மைதானத்தில் தனது முதல் ஆட்டத்தைத் தொடங்கினார். ஒரு ரன் கூட அடிக்காமல் வெளியேற்றப்பட்ட பிறகு, அவரது வாழ்க்கை மேல்நோக்கி மட்டுமே சென்றது. இந்திய கிரிக்கெட் அணியில் 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2013-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகியவற்றை வென்ற இந்திய அணியை வழிநடத்தினார். மேலும் 3 ஐ.பி.எல் கோப்பைகள் வென்றது அவரை மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக ஆக்குகிறது.\n15 வருட கிரிக்கெட் வாழ்வில் டோனி அனைத்து வித போட்டிகளிலும் 15,000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். 2014-ஆம் ஆண்டு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ��ருந்து ஓய்வு பெற்றார், 2017-ஆம் ஆண்டு முதல் 50ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 2019 உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவரது கிரிக்கெட் வாழ்க்கை கடைசி கட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் ப�\n2011 உலக கோப்பை வென்ற இ�\n2019 ஆம் ஆண்டு சர்வதேச �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/piranthanalpalandetail.asp?bid=2", "date_download": "2019-02-16T16:49:29Z", "digest": "sha1:IRF4BV4XQ3QBTQQRE26ZXKDDZRYCEJKI", "length": 11988, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசந்திரனின் அம்சம் யோகத்தில் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு அமைதி, ஆனந்தம் இணைந்த ஆண்டாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். மகன் மகளுக்கு வசதியான இடத்தில் இருந்து நல்ல சம்பந்தம் கூடிவரும். சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணம் அடைவார்கள். பல ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இந்த வருடம் நிறைவேறும். ஆலய திருப்பணிகள் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும்.\nவெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வர வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நலம் தரும். ஆடல், பாடல் கலைத் துறையினருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மாமனார் உடல்நலம் பாதிக்கப்படலாம். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் அதிக முயற்சியின் பேரில் இடம் கிடைக்கும். கன்னிப் பெண்கள் இடம் பொருள் சூழ்நிலை அறிந்து நடப்பது நல்லது. நண்பர்களிடம் அதிக நெருக்கம் காட்டாமல் இருப்பது நலம் தரும்.\nமாமன், அத்தை வகை உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பேரன், பேத்திகள் மூலம் மகிழ்ச்சியும் செலவுகளும் உண்டாகும். அவசர தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். உத்யோகம் சாதகமாக இருக்கும். உங்கள் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறு��். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதே நேரம் வேலைச்சுமையும் அதிகரிக்கும். வியாபாரம் விருத்தியாகும். கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். புதிய ஏஜென்சிகள் எடுப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.\nசஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடலாம். அஷ்டமி அன்று பைரவருக்கு நெய் விளக்கு ஏற்றி வணங்கலாம். மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகத்துக்கு உதவலாம்.\nமேலும் - புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-16T16:19:24Z", "digest": "sha1:G42TYEJ53CP2BD56UNUILEZXBE4OPHG6", "length": 8580, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "கனடாவின் சர்ரே பகுதியில் விபத்து : இரு வயோதிபர்கள் படுகாயம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nஇந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை\nகனடாவின் சர்ரே பகுதியில் விபத்து : இரு வயோதிபர்கள் படுகாயம்\nகனடாவின் சர்ரே பகுதியில் விபத்து : இரு வயோதிபர்கள் படுகாயம்\nகனடாவின் சர்ரே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு வயோதிபர்கள் காயமடைந்துள்ளனர்.\nஇரண்டு கார்கள் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது வீதியினை கடந்து செல்ல முற்பட்ட இரண்டு பாதசாரிகளே காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த விபத்தில் காயமடைந்த 50 வயதான இரு வயோதிபர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்து தொடர்பாக இரண்டு கார்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடும் பனிப்பொழிவு காரணமாக வீதி வழுவழுப்பு தன்மையுடன் காணப்பட்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇதேவேளை, கடும் பனிபொழிவு காரணமாக வீதிகள் வழுவழுப்பு தன்மையுடன் காணப்படுவதாகவும், இதனால் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனடாவின் ஐக்கியத்தை வலியுறுத்தி டிரக் தொடரணி\nகனடாவின் ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையிலான டிரக் வாகன தொடரணி அல்பேர்ட்டாவிலிருந்து ஒட்டாவாவை நோக்கிய\nதென்மேற்கு எட்மன்டனில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nதென்மேற்கு எட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். இரண்ட\nவெடிகுண்டு அச்சுறுத்தல் – அமெரிக்கர் கைது\nகனடாவின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில்\nகனடாவின் சட்பரி மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. 3.5 ரிச்டர் அளவில் இந்த நிலநடு\nசிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் : 200 க்கும் அதிகமான கனேடியர்கள் கைது\nகனடாவில் கடந்த 20 வருடங்களில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 222 விளையாட்டு\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/2018/12/01/", "date_download": "2019-02-16T15:50:52Z", "digest": "sha1:PMTZFNPM2KRN4HYVLYU5UHYYKS6G7E3J", "length": 7693, "nlines": 77, "source_domain": "positivehappylife.com", "title": "December 1, 2018 - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுறைகள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும�� உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\nஉங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்...\nஉங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள் உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான வலிமையும், தைரியமும் உண்மையில் உங்களுக்குள் தான் இருக்கிறது. மற்றவர்களால் ஏதாவது ஒரு சமயத்தில் நீங்கள் ஏமாற்றம் அடையக்கூடும். மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் மீது திடமான நம்பிக்கை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். ஏன் நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் நீங்கள் தூக்கத்திலிருந்து விழித்து, உங்களது தினசரி வாழ்வை பின்பற்றும்போது, நீங்கள் நிச்சயமான முறையில் நம்பக்கூடியது […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section33.html", "date_download": "2019-02-16T16:34:47Z", "digest": "sha1:4MFVPZDAHAVCXJTOBPWQFPEHTZJQQQ7G", "length": 29297, "nlines": 90, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வேள்விக்கு வந்த மன்னர்கள் - சபாபர்வம் பகுதி 33 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nவேள்விக்கு வந்த மன்னர்கள் - சபாபர்வம் பகுதி 33\nஹஸ்தினாபுரத்தில் இருந்து கௌரவர்கள் வேள்விக்கு வருவது; வேள்விக்கு வந்திருந்த மன்னர்கள் பட்டியல்; அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாளிகைகள்,\nவைசம்பாயனர் சொன்னார், \"பாண்டுவின் மகனான, எப்போதும் வெற்றிவாகைசூடும் நகுலன், ஹஸ்தினாபுரத்தை அடைந்து, முறைப்படி பீஷ்மரையும், திருதராஷ்டிரனையும் அழைத்தான். அந்த குரு குலத்தின் மூத்தவன் {திருதராஷ்டிரன்}, ராஜகுருவை {கிருபரை} தலைமையாகக் கொண்டு, முறையான சடங்குகளுடன் அழைக்கப்பட்டு, மிகவும் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் வேள்விக்கு வந்தான்.\nஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனின் வேள்வியைக் கேள்விப்பட்ட வேள்வியின் இயல்பை அறிந்த நூற்றுக்கணக்கான பிற க்ஷத்திரியர்கள், பாண்டுவின் மகன் மன்னன் யுதிஷ்திரனின் வேள்வி மண்டபத்தைக் காண மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் பல்வேறு நாடுகளில் இருந்து பல விலையுயர்ந்த நகைகளுடன் வந்தனர். திருதராஷ்டிரன், பீஷ்மர், உயர்ந்த புத்திகூர்மையுடைய விதுரன், துரியோதனனைத் தலைமையாகக் கொண்ட கௌரவச் சகோதரர்கள், காந்தார மன்னன் சுபலனும் பெரும் பலம் படைத்த சகுனியும், அச்சலன், ரிஷகன், ரதசாரதிகளில் முதன்மையான கர்ணன், பெரும் பலம் வாய்ந்த சல்லியன், பலம் நிறைந்த பால்ஹிகன், சோமதத்தன், குரு குலத்தின் பூரி, பூரிஸ்ரவஸ், சாலன், அஸ்வத்தாமன், கிருபர், துரோணர், சிந்துவின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், தனது மகன்களுடன் கூடிய யக்ஞசேனன் {துருபதன்}, பூமியின் அதிபதியான சல்லியன், கடல்சார் நிலங்களின் மிலேச்ச இனக்குழுக்களுடன் கூடிய பெரும் ரதவீரரனான பிராக்ஜோதிஷ நாட்டின் பகதத்தன், பல மலை சார் மன்னர்கள், மன்னன் பிருஹத்வலன், பௌந்தர்யர்களின் மன்னன் வாசுதேவன் {கிருஷ்ணன் அல்ல}, வங்க மற்றும் கலிங்க நாட்டு மன்னன், அகஸ்தன், குந்தலன், மால்வ மன்னர்கள், ஆந்திரகர்கள், திராவிடர்கள் {த்ரமிடர்}, சிங்களர்கள், மன்னன் காஷ்மீரன், பெரும் சக்தி கொண்ட மன்னன் குந்திபோஜன், மன்னன் கௌரவாஹனன், பால்ஹிகாவின் பிற வீர மன்னர்கள், தனது இரு மகன்களுடன் கூடிய விராடன், பெரும் பலம் கொண்ட மாவேலன், பல நாடுகளில் இருந்து பல்வேறு மன்னர்களும் இளவரசர்களும் வந்தனர். ஓ பாரதா {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்டு போர்க்களத்தில் ஒப்பற்றவனாக இருக்கும் மன்னன் சிசுபாலன் தனது மகனுடன், பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} வேள்விக்கு வந்திருந்தான். ராமன், அநிருதன், கனகன், சரணன், கதன், பிரதியும்னன், சம்பன், பெரும் சக்தி படைத்த சாருதேஷ்ணன், உல்முகன், நிஷாதன், வீரமிக்க அங்கவாஹன், மேலும் பல ரத வீரர்களான விருஷ்ணிகள் அங்கே வந்திருந்தனர்.\nஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவர்களும், மத்திய நாடுகளிலிருந்த பல மன்னர்களும் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} ராஜசூய வேள்விக்கு வந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, யுதிஷ்டிரனின் கட்டளையின் பேரில், அந்த ஏகாதிபதிகள் அனைவருக்கும், மாளிகைகள் ஒதுக்கப்பட்டன. அந்த மாளிகைகளில் பலதரப்பட்ட பொருட்களும், குளங்களும், பெரும் மரங்களும் இருந்தன. தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, அனைத்து ஏகாதிபதிகளையும் அவர்களது தகுதிகளுக்கு ஏற்ப வழிபட்டான். மன்னனால் {யுதிஷ்டிரனால்} வழிபடப்பட்ட அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாளிகைகளில் ஓய்ந்திருக்கச் சென்றனர். அந்த மாளிகைகள், காண்பதற்கு இனியனவாகும், அனைத்து அறைகலன்களுடனும் {furnitures}, {வெள்ளையாக உயர்ந்து இருக்கும்} கைலாச மலைப்பாறைகள் {Cliffs} போல இருந்தன. அவை {மாளிகைகள்} அனைத்துப் புறங்களிலும், நன்கு கட்டப்பட்ட உயர்ந்த வெள்ளைச்சுண்ணம் பூசப்பட்ட சுவர்களுடனும், தங்க வலை பின்னப்பட்ட ஜன்னல்களுடனும், அறையின் உள்கட்டு வரிசையான முத்துகளால் அலங்கரிக்கப்பட்டும், லகுவாக ஏறும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டும், விலையுயர்ந்த தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டும் அழகாக இருந்தன. அவை {மாளிகைகள்} அனைத்தும் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், அற்புதமான நறுமணப்பொருட்களால் மணமாக்கப்பட்டும் இருந்தன. அவற்றின் {மாளிகைகளின்} வாயில்களும் கதவுகளும் ஒன்று போல அமைக்கப்பட்டு, மக்கள் கூட்டமாக வர ஏதுவாக அகன்று இருந்தன. பல விலையுயர்ந்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு, பல உலோகங்களால் கட்டப்பட்டு, அவை {மாளிகை} இமயமலைச் சிகரங்களைப் போல இருந்தன. சிறிது காலம் அந்த மாளிகையில் ஓய்ந்திருந்த அந்த ஏகாதிபதிகள், பல சதஸ்யர்களால் (வேள்விப் புரோகிதர்களால்) சூழப்பட்டு, பிரமாணர்களுக்கு பெரும் பரிசுகளை வழங்கிய வேள்வியைக் கண்டனர். மன்னர்களும், அந்தணர்களும், முனிவர்களும் இருப்பதைக் கண்ட போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, தேவர்களால் நிறைந்த விண்ணுலகம் போல அந்த வேள்வி மண்டபம் காட்சியளித்தது.\nவகை சபா பர்வம், யுதிஷ்டிரன், ராஜசூயீக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீ���ர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/01/chrona.html", "date_download": "2019-02-16T15:34:40Z", "digest": "sha1:HENVF4KLWWOJALL3TLIMQMXP25TS2SOL", "length": 31792, "nlines": 258, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்ச் பிக்ஸிங்: ஒரு சி.பி.ஐ டைரிக் குறிப்பு .. | chronology of events in the match fixing case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n1 hr ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n1 hr ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடை���்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n2 hrs ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n2 hrs ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமேட்ச் பிக்ஸிங்: ஒரு சி.பி.ஐ டைரிக் குறிப்பு ..\nமேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளால்கூறப்பட்ட குற்றச்சாட்டுகளால் இந்திய கிரிக்கெட் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.\nமுதன் முதலாக இத்தகைய குற்றச்சாட்டைக் கூறியது இந்திய கிரிக்கெட் அணியின்முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர். அதன் பிறகு பல்வேறு சமயங்களில் பல்வேறு வீரர்கள்,கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.\nஇதையடுத்து இது குறித்து விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.கடந்த 6 மாதம் தீவிரமாகவும், விரிவாகவும், முழுமையாகவும் விசாரணை நடத்தியசிபிஐயின் விசாரணை அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.\nமேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு கூறப்பட்டதிலிருந்து இப்போது சிபிஐ அறிக்கைவெளியிடப்பட்டது வரை நடந்த சம்பவங்கள் விவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. அதன்விவரம்:\nஏப்ரல் 7 : மேட்ச் பிக்ஸிங் ஊழலை டெல்லி போலீஸார் வெளிப்படுத்தினர். தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குரோனியோ உள்பட மேலும் 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள்மீதும் இரண்டு இந்திய கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு.\nஏப்ரல் 28: மேட்ச் பிக���ஸிங் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு.\nஏப்ரல் 30: மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்காக ஸ்காட்லாந்து யார்டுபோலீஸார் இந்தியா வருகை. சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு.\nமே 1: மேட்ச் பிக்ஸிங் குறித்து வழக்குப் பதிவு செய்து சிபிஐ தனது முதற்கட்டவிசாரணையைத் தொடங்கியது.\nமே 4: கபில்தேவ் தனக்கு ரூ. 25 லட்சம் கொடுக்க முன் வந்ததாக மனோஜ் பிரபாகர்தன்னிடம் கூறியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர்பிந்த்ரா தகவல். இக் குற்றச்சாட்டை மறுத்தார். செய்தியாளர் கூட்டத்தில் கண்ணீர் விட்டார்கபில்தேவ்.\nமே 6: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த உறுப்பினர் ஒருவர் எனக்கு லஞ்சம் கொடுக்கமுன் வந்தது உண்மை என்று மனோஜ் பிரபாகர் அறிவித்தார். ஆனால், பெயரைஅறிவிக்கவில்லை.\nமே 11: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கபில்தேவ் தொடர இந்தியகிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு.\nமே 12: சிபிஐ வெளி நபர்களிடம் தனது விசாரணையைத் தொடங்கியது.\nமே 13: விசாரணைக்கு வரும்படி மனோஜ் பிரபாகருக்கு சிபிஐ உத்தரவு.\nமே 15: சிபிஐ முன் பிந்த்ரா ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். 360 பக்கஅறிக்கையையும் சிபிஐயிடம் அவர் சமர்ப்பித்தார்.\nமே 16: பிந்த்ரா சமர்ப்பித்த அறிக்கையை சிபிஐ ஆராய்ந்தது. இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியம் செயல்படும் விதம் குறித்த தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியதுசிபிஐ.\nமே 18: பிந்த்ரா சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக எழுந்த கேள்விகளுக்கு விளக்கம்அளிக்கும்படி பிந்த்ராவுக்கு சிபிஐ கோரிக்கை.\nமே 20: இந்திய அணியின் முன்னாள் மேலாளர் அஜித் வடேகரிடம் மும்பையில் சிபிஐவிசாரணை.\nமே 22: சிபிஐ முன் ஆஜராக கால அவகாசம் கோரினார் மனோஜ் பிரபாகர்.\nமே 23: சிபிஐ முன் நவ்ஜோத் சிங் சித்து ஆஜராகி வாக்குமூலம். பிந்த்ரா கூறிய தகவல்குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்றார்.\nமே 24: சிபிஐ முன் மனோஜ் பிரபாகர் ஆஜரானார். இன்டர்நெட் தளத்துக்குபேட்டியளித்தார். கபில்தேவ் தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது உண்மை என்றுதெரிவித்தார். இதற்கு மோங்கியா, சித்து, பிரசாந்த் வைத்தியா ஆகியோர் சாட்சி என்றார்.மேலும் அச் சம்பவம் பற்றி அசாருதீன், ரவி சாஸ்திரி, அஜீத் வடேகர், கவாஸ்கர்ஆகியோருக்கும் தெரியும் என்றும் கூறினார்.\nமே 25: கபில்தேவ் லஞ்சம் கொடுக்க முன் வந்தது பற்றி என்னிடம் பிரபாகர் கூறினார்என்று ரவி சாஸ்திரி லண்டனில் தெரிவித்தார். மற்றவர்கள் அச் சம்பவம் பற்றி தெரியாதுஎன்று கூறிவிட்டனர்.\nமே 28: மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரபாகர். இந்தியாவில் மேட்ச் பிக்ஸிங்,பெட்டிங் குறித்து கிரிக்கெட் வீரர்களிடம் எடுத்த பேட்டி அடங்கிய விடியோ கேசட்டைவெளியிட்டார். அசார், ஜடேஜா ஆகியோருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புஇருப்பது தெரியவந்தது.\nமே 30: மும்பை, டெல்லி நகரங்களில் உள்ள கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் சிபிஐவிசாரணை.\nஜூன் 2: கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின்வங்கிக் கணக்குகளைப் பரிசோதிக்க சிபிஐ முடிவு.\nஜூன் 3: தன்னிடமிருந்து விடியோ கேசட்டுகளை சிபிஐயிடம் மனோஜ் பிரபாகர்ஒப்படைத்தார்.\nஜூன் 5: விடியோ கேசட்டுகளை சிபிஐ பரிசோதித்தது.\nஜூன் 9: பிரபாகர் பேட்டி எடுத்த கிரிக்கெட் வீரர்களுக்கு சிபிஐ சம்மன். விசாரணைக்குவரும்படி அழைப்பு.\nஜூன் 11: கிரிக்கெட் வீரர் அஜய் சர்மா இந்தியாவில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கானமுக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ தகவல்.\nஜூன் 12: சித்து மீண்டும் சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம். பிரபாகர் கூறியகுற்றச்சாட்டுகள் குறித்தும், விடியோ கேசட்டில் இருப்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.\nஜூன் 13: விக்கெட் கீப்பர் நயன் மோங்கியா சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம்.பிரபாகரின் குற்றச்சாட்டை மறுத்தார்.\nஜூன் 15: முகேஷ் குப்தா என்ற கிரிக்கெட் சூதாட்டக்காரரிடம் என்னை முதன் முதலாகஅறிமுகப்படுத்தியது அசாருதீன்தான் என்றார் குரோனியே.\nஜூன் 16: குப்தா பற்றி தகவல்களைச் சேகரித்தது சிபிஐ. தெற்கு டெல்லியில் நகைக் கடைவைத்திருப்பவர்தான் குப்தா என்று சிபிஐ கண்டுபிடித்தது.\nஜூன் 19: பிரசாந்த் வைத்தியா சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம். பிரபாகரின்குற்றச்சாட்டை மறுத்தார்.\nஜூன் 20: சிபிஐ முன் மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் அஜித் வடேகர்.தன்னிடம் பிரபாகர் பேசியது எதுவும் நினைவில்லை என்று மறுத்தார்.\nஜூன் 22: அசாருதீனிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை. மேட்ச் பிக்ஸிங்கில் தனக்குத்தொடர்பில்லை என்று மறுத்தார் அசாருதீன்.\nஜூன் 28: கிரிக்கெட் சூதாட்டக்காரர் முகேஷ் குப்தா பிடிபட்டார். அவரிடம் வாக்குமூலம்பெற்றது சிபிஐ.\nஜூன் 29: நிகில் சோப்ராவிடம் சிபிஐ விசாரணை. மேட்ச் பிக்ஸிங்கில் ஈடவில்லை என்றுமறுத்தார் நிகில் சோப்ரா.\nஜூலை 1: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிசியோதெரபிஸ்ட் அலிஇராணியிடம் சிபிஐ விசாரணை.\nஜூலை 4: பிரபாகரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை. அவர் கொடுத்த விடியோ கேசட்டுகள்உண்மையானதுதானா என்று பிரபாகரிடம் விளக்கம் கேட்டது சிபிஐ.\nஜூலை 16: அஜய் ஜடேஜாவிடம் சிபிஐ விசாரணை.\nஜூலை 20: கிரிக்கெட் வீரர்கள், வாரிய அதிகாரிகள், கிரிக்கெட் சூதாட்டக்காரர்களில்வீடுகளில் வருமான வரித் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை.\nஜூலை 22: வருமான வரித் துறை சோதனை தொடர்ந்தது. வங்கி லாக்கர்கள்சீலிடப்பட்டன. ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வருமான வரித் துறைஅதிகாரிகளுடன் சேர்ந்து சிபிஐ அதிகாரிகளும் ஆவணங்களைப் பரிசோதித்தனர்.\nஜூலை 24: அஜய் சர்மாவிடம் விசாரணை நடத்துவதற்காக இரண்டு பேர் கொண்ட சிபிஐகுழு லண்டன் சென்றது. ஸ்காட்லாந்து யார்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.\nஜூலை 28: அஜய் சர்மாவிடம் சிபிஐ குழு விசாரணை. கிரிக்கெட் வீரர்களுக்கும்,சூதாட்டக்காரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான தகவல்கள் கிடைத்தன.அசாருதீனுக்கும் சூதாட்டக்காரர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக அஜய்சர்மா தெரிவித்தார்.\nஆகஸ்ட் 1: ஜடேஜா, கபில்தேவ் ஆகியோரது வங்கி லாக்கர்களைத் திறந்து சிபிஐசோதனை.\nஆகஸ்ட் 4: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா, செயலர்லேலே, பொருளாளர் கிஷோர் ருங்தா ஆகியோர் சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம்.\nஆகஸ்ட் 14: முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும்உள்ள ரவி சாஸ்திரியிடம் சிபிஐ விசாரணை. பிரபாகரின் குற்றச்சாட்டை ஆமோதித்தார்.\nஆகஸ்ட் 16: வருமான வரிச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களைபரிசோதனை செய்தது சிபிஐ.\nஆகஸ்ட் 17: கிரிக்கெட் வாரியப் பொருளாளர் ருங்தா சிபிஐ முன் மீண்டும் ஆஜராகிவாக்குமூலம்.\nஆகஸ்ட் 18: மேட்ச் பிக்ஸிங் பற்றி ஒரு வழக்கோ அல்லது முதல் தகவல் அறிக்கையோபதிவு செய்யப்படாது, விசாரணை முடிந்தவுடன் விசாரணை அறிக்கை மத்திய அரசிடம்சமர்ப்பிக்கப��படும் என்று சிபிஐ அறிவித்தது.\nஆகஸ்ட் 31: அஜய் சர்மாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை. பொய் கண்டறியும்சோதனையில் ஈடுபடும்படி மனோஜ் பிரபாகரிடம் சிபிஐ கோரிக்கை. ஆனால், அச்சோதனையில் ஈடுபட மனோஜ் பிரபாகர் மறுப்பு. மற்றவர்களுக்கும் அச் சோதனைநடத்தப்படவேண்டும் என்றார் அவர்.\nசெப்டம்பர் 7: சிபிஐ முன் ஆஜரானார் கபில்தேவ். தன் மீதான குற்றச்சாட்டுகளைமறுத்தார்.\nசெப்டம்பர் 12: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்கபில்தேவ்.\nசெப்டம்பர் 15: சிபிஐ அறிக்கையில் ஓரிரு இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக சிபிஐ இயக்குநர் ஆர்.கே. ராகவன் சூசகத் தகவல்.\nசெப்டம்பர் 16: மாதக் கடைசியில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்என்று சிபிஐ தெரிவித்தது.\nசெப்டம்பர் 17: தென் ஆப்பிரிக்காவில் மேட்ச் பிக்ஸிங் பற்றி விசாரித்து வரும் எட்வர்ட்கிங் கமிஷனின் வழக்கறிஞர் ஷாமிலா பதோஹி விசாரணை நடத்துவதற்காக இந்தியாவந்தார்.\nசெப்டம்பர் 19: டெல்லி போலீஸாருடன் ஷாமிலா பதோஹி ஆலோசனை.\nசெப்டம்பர் 20: சிபிஐ உயர் அதிகாரிகளுடன் ஷாமிலா பதோஹி சந்திப்பு.\nசெப்டம்பர் 22: மத்திய அரசிடம் சிபிஐ விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு தள்ளிவைப்பு.\nஅக்டோபர் 3: இம் மாதத்தில் விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்என்று சிபிஐ அறிவிப்பு.\nஅக்டோபர் 10: மாதத்தின் மூன்றாவது வாரத்தில் சிபிஐயின் விசாரணை அறிக்கை மத்தியஅரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஏஜென்சி செய்திகள் தெரிவித்தன.\nஅக்டோபர் 20: அக்டோபர் 23-ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கலாகும் என்று சிபிஐஅறிவிப்பு.\nஅக்டோபர் 23: விசாரணை அறிக்கை தாக்கல் செய்வது தள்ளிவைப்பு.\nஅக்டோபர் 30: மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சிபிஐயின் விசாரணை அறிக்கை மத்தியஅரசிடம் சமர்ப்பிப்பு.\nநவம்பர் 1: சிபிஐ விசாரணை அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/newzeland-vs-india-2019-4-reason-for-india-s-series-won", "date_download": "2019-02-16T15:04:39Z", "digest": "sha1:4UYZKO26QOMWQYNPZMR6UIULF2HM35X6", "length": 10480, "nlines": 128, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நியூசிலாந்து vs இந்தியா 2019: இந்திய அணி தொடரை வென்றதற்கான் 4 காரணங்கள���", "raw_content": "\nநியூசிலாந்து vs இந்தியா 2019: இந்திய அணி தொடரை வென்றதற்கான் 4 காரணங்கள்\nஇந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2-1 என வரலாற்று வெற்றிகளை குவித்த பின் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என நியூசிலாந்து மண்ணில் 10 வருடத்திற்குப் பிறகு தொடரை கைப்பற்றி உள்ளது. விராட் கோலி-யின் தலைமையிலான இந்திய அணி , தனது சொந்த மண்ணில் மிக வலிமையான அணியான நியூசிலாந்தை தவிடு பொடியாக்கியுள்ளது.\nஇந்த வெற்றி முழுவதும் இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தமது பணியைத் திறம்படச் செய்ததும் இந்திய தொடரை கைப்பற்றியதற்கான காரணமாகும். இந்திய பௌலர்களும் சரி பேட்ஸ்மேன்களும் சரி சிறப்பாக தங்களது ஆட்டத்திறனை நியூசிலாந்து தொடரில் வெளிபடுத்தியுள்ளனர். ஆனால் நியூசிலாந்து அணி இதனை செய்ய தவறிவிட்டது. குறிப்பாக மூன்று ஒருநாள் போட்டியிலும் 50 ஓவர்கள் முழுவதுமாக கூட நியூசிலாந்து அணி வீரர்கள் பேட்டிங் செய்யவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு அதிக பிரஸரை ஏற்றினர். கோலி தனது கேப்டன்ஷிப்பை சிறப்பாக செய்து தொடரை கைப்பற்றி விட்டு ஓய்வு எடுக்க கிளம்பி விட்டார்.\nகோலியின் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. விராட் கோலி கேப்டனாக கடந்த வருடத்தில் நடைபெற்ற இங்கிலாந்து ஒருநாள் தொடரை மட்டுமே இழந்துள்ளார்.\n2019 உலகக் கோப்பை ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிகள் உலகக் கோப்பை வெல்லும் நம்பிக்கையை இந்திய அணிக்கு அளித்துள்ளது என்றே கூறலாம். நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வெல்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் விராட் கோலி-யின் தலைமையிலான இந்திய அணி அதனை முறியடித்து சாதனை படைத்துள்ளது.\nநாம் இங்கு நியூசிலாந்து தொடரில் இந்திய அணி தொடரை வென்றதற்கான 4 காரணங்களை காண்போம்.\n#1. நியூசிலாந்தின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தும் புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது ஷமி\nஇந்திய அணி நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதற்கான மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் முதல் 10 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான். நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் முகமது ஷமி மார்டின் கப்தில், காலின் முன்ரோ ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் இந்திய அணி நியூசிலாந்தை முதல் 10 ஓவரில் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என கட்டுப்படுத்தினர்.\nபே ஓவலில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 324 ரன்கள் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.முகமது ஷமி நியூசிலாந்து கேப்டன் கானே வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தினார், புவனேஸ்வர் குமார் நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேனான மார்டின் கப்தில் விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணி நியூசிலாந்தை முதல் 10 ஓவரில் 63 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என கட்டுப்படுத்தினர்.\nபே ஓவலில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் காலின் முன்ரோ விக்கெட்டை முகமது ஷமியும் , மார்டின் கப்தில் விக்கெட்டை புவனேஸ்வர் குமார்-ரும் வீழ்த்தினர்.இந்திய அணி நியூசிலாந்தை முதல் 10 ஓவரில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என கட்டுப்படுத்தினர்.\n2019ல் இந்திய அணி பங்கு\n2019 ஐசிசி கிரிக்கெட் உ\nநாங்கள் கூடுதலாக 20 ர�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/14558", "date_download": "2019-02-16T15:03:21Z", "digest": "sha1:XWOKRXKBW4C6SEHKYOZW45KR45D5XJC7", "length": 9105, "nlines": 63, "source_domain": "tamilayurvedic.com", "title": "எலும்புகள் வளர கால்சியம் சத்து அவசியம் | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > மருத்துவ கட்டுரைகள் > எலும்புகள் வளர கால்சியம் சத்து அவசியம்\nஎலும்புகள் வளர கால்சியம் சத்து அவசியம்\nஎலும்புகள் வளர கால்சியம் தேவைப்படுகிறது. எலும்பு என்றால் கால்சியம் என்றும் கால்சியம் என்றால் எலும்பு என்று சொல்லும் அளவிற்கு ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன.\nஎலும்புகள் வளர கால்சியம் சத்து அவசியம்\nஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் முக்கியம். அது போல நமது உடம்பை ஒவ்வொரு உறுப்புகளும் தாங்கி பிடித்து கொண்டிருக்கின்றன. இப்படி பாதுகாப்பாக வைப்பதற்கு ஒவ்வொரு உறுப்புகளுக்கும், ஒவ்வொரு விதமான சத்துப்பொருட்கள் தேவைப்படுகின்றன.\nஉடலை தாங்கி பிடிக்க முக்கிய பங்கு வகிப்பது எலும்புளே. எலும்பு மட்டும் இல்லாவிட்டால் என்னாவாகியிருக்கும் நேராக நிற்க முடியாது. நேராக நடக்க முடியாது. குனிய முடியாது. நிமிர முடியாது, தலை நேராக நிற��காது. இப்படி நினைத்தே பார்க்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கும்.\nமூளையை மண்டை எலும்பும், இருதயம் மற்றும் நுரையீரலை விலா எலும்புகளும், வாய், கண், காது, மூக்கு ஆகியவற்றை தாடை எலும்பும் மிக பத்திரமாக பாதுகாக்கிறது. நாம் வீடு கட்ட பயன்படுத்தும கான்கிரீட் கலவையைவிட நான்கு மடங்கு ஸ்ட்ராங்கானது, உறுதியானது மனித எலும்பு.\nபிறக்கும் போது ஒரு குழந்தையின் உடலில் சுமார் 350 எலும்புகள் இருக்கும்.\nஆனால் குழந்தை வளர வளர உடலின் சில இடங்களில் பல சின்ன சின்ன எலும்புகள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெரிய எலும்பாகிவிடுகிறது.\nஅப்போது எலும்புகளின் எண்ணிக்கையை பார்த்தால் சுமார் 206 எலும்புகள் இருக்கும்.\nஎலும்பு வளர்ச்சிக்கு எலும்பு உறுதிக்கு மிக மிக முக்கியமான ஒரு சத்துப்பொருள் கால்சியமே. உடம்புக்கு எல்லாச்சத்துக்களும் முக்கியம்தான் என்றாலும், கால்சியத்தின் பங்கு அதில் குறிப்பிடத்தக்கது. கால்சியம் உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது மனிதனுடைய எலும்பு, பற்கள் முதலியவைகள் பாதுகாக்கவும் தேவைப்படுகிறது. இவைபோக இருதயம், தசைகள், நரம்புகள் முதலியவற்றையும் பாதுகாக்க கால்சியம் பயன்படுகிறது.\nஎலும்புகள் வளர கால்சியம் தான் அதிகமாக தேவைப்படுகிறது. நம் உடலில் உள்ள மொத்த கால்சியத்தில் 99 சதவீதம் எலும்புகளில் தான் படிந்திருக்கிறது. எனவே எலும்பு என்றால் கால்சியம் என்றும் கால்சியம் என்றால் எலும்பு என்று சொல்லும் அளவிற்கு ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன.\nகால்சியம் நம் உடலுக்கு தினமும் தேவைப்படுகிறது.\nநம் சாப்பிடும் பாலில் மட்டுமில்லாது காய்கறிகள், கீரைகள், விதைகள், பருப்புகள், கேழ்வரகு, பட்டாணி, பாதாம், பீன்ஸ், பாசிப்பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை, கொத்தமல்லி, சோயா பீன்ஸ், உலர்ந்த அத்திப்பழம், முள்ளங்கி கீரை, வெற்றிலை ஆகியவற்றிலும் – பாலிலிருந்து செய்யப்படும் யோகர்ட், பாலடைக்கட்டி, சோயா பால், ஆரஞ்சு பழம், ஆகியவற்றிலும் அநேக அசைவ உணவுகளிலும் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது.\nகுழந்தைகளுக்கும், கர்ப்பிணிபெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும், மாதவிடாய் நின்றவர்களுக்கும், வயதான பெண்களுக்கும் கால்சியம் சத்து தினமும் தேவைப்படுகிறது.\nகொழுப்பு கல்லீரல் உள்ளவர்கள் என்னென்ன உணவுகள் சாப்பிட வ��ண்டும் என தெரியுமா\nகர்ப்ப காலத்தில் வரும் காய்ச்சல்\nசர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய வழி…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/17825", "date_download": "2019-02-16T15:24:41Z", "digest": "sha1:NLSO75IQDUJGUR4ZCX4LLIULVI322KMR", "length": 8512, "nlines": 73, "source_domain": "tamilayurvedic.com", "title": "கவணம் இனி இந்த உணவுப் பொருட்களை மறந்தும் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க! | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆரோக்கியம் > கவணம் இனி இந்த உணவுப் பொருட்களை மறந்தும் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க\nகவணம் இனி இந்த உணவுப் பொருட்களை மறந்தும் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க\nகாலை உணவு உடலுக்கு ஆற்றல் தரும் என்பதால், அதனை ஒருபோதும் தவிர்க்க கூடாது.\nஅதுவும், காலையில் வெறும் வயிற்றில் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும்.\nஏனெனில், தவறாக தெரிவு செய்யப்படும் காலை உணவுகள் உடல் உபாதைகளை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே வெறும் வயிற்றில் சாப்பிடகூடாத சில உணவுகளை பற்றி பார்ப்போம்.\nகாபி காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nசோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால் இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால் அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து குமட்டலை ஏற்படுத்தும்.\nதக்காளி உள்ள ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும். எனவே ஒருபோதும் தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.\nமாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுத்தால் அவை வயிற்றில் அமிலத்துடன் கலந்து உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும். எனவே எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது.\nஆல்கஹாலை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள சேர்மங்கள் வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்.\nகாரமான உணவு உட்கொண்டால் வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும். எனவே காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது.\nதினமும் டீ குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் தான் என்றாலும் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால் இதனைக் வெறும் வயிற்றில் குடித்தால் அது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.\nதயிரில் வெறும் வயிற்றில் உண்டால் அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.\nவாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் உடலில் மக்னீசியம் அதிகரித்து இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும். எனவே வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.\nசர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின் அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.\nகச்சிதமான உடலமைப்பை பெற வேண்டுமா வீட்டில் இருந்தே செய்யலாம்….\n30 களில் இளமையாக இருக்க என்ன சாப்பிடலாம்\nமலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் பவன முக்தாசனம்\nவெளிப்படையாக யாரும் கூறாத பிரசவத்தின் போது சந்திக்கும் கஷ்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/165799?ref=right-popular", "date_download": "2019-02-16T16:29:29Z", "digest": "sha1:4Q3CWJQ2FI3AR3OW7J2D5BXWCXBRAP2Y", "length": 6715, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரம்மாண்டமாக ஆரம்பமான விக்ரமின் அடுத்த படம்! முதல் நாளில் இந்த காட்சிக்கு மட்டும் இத்தனை நடிகர்களாம் - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்��ள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபிரம்மாண்டமாக ஆரம்பமான விக்ரமின் அடுத்த படம் முதல் நாளில் இந்த காட்சிக்கு மட்டும் இத்தனை நடிகர்களாம்\nநடிகர் விக்ரமின் படம் என்றால் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் அவரின் நடிப்பில் தற்போது மஹாவீர் கர்ணா படம் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.\nகர்ணனாக விகரம் நடிக்க முதல் கட்டமாக குருசேத்திர போர் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. இதற்காக 1000 துணை நடிகர்கள் இந்த காட்சியில் நடிக்க வைக்கிறார்களாம். இக்காட்சியை எடுக்க 18 நாட்களை ஒதுக்கியுள்ளார்களாம்.\nகிளைமாக்ஸில் அரை மணி நேரம் இந்த காட்சி இடம் பெறுமாம். ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்கியுள்ள இப்படத்தை மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார்.\nரூ 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளிவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/112606-what-makes-a-good-doctor.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-02-16T15:08:48Z", "digest": "sha1:QSI722NIKR4UAN7ZGAV3APKMJ3GWCIMI", "length": 26733, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு நல்ல மருத்துவருக்கு அடிப்படை எது? நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStory | What makes a good doctor?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:37 (04/01/2018)\nஒரு நல்ல மருத்துவருக்கு அடிப்படை எது நெகிழ்ச்சிக் கதை\n‘கடல் அமைதியாக இருக்கும்போது யார் வேண்டுமானாலும் சுக்கானைப் பிடிக்கலாம்’ - இப்படிச் சொன்னவர், பப்ளிலியுஸ் சைரஸ் (Publilius Syrus)... கி.மு.85-43 இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அறிஞர், எழுத்தாளர். அமைதி என்பது கடலில் கப்பலைச் செலுத்துவதற்கு மட்டுமல்ல, சீரான வாழ்க்கைக்கும் அவசியம். எந்தச் சூழ்நிலையிலும் பொறுமையோடு இருக்கவேண்டிய, அமைதி காக்கவேண்டியதன் அவசியத்தை திருவள்ளுவர் `பொறையுடைமை’ அதிகாரத்தில் அழுத்தமாக விவரிக்கிறார். அமைதியிழத்தல், பிறருக்கல்ல, நமக்கே பல நேரங்களில் தர்மசங்கடங்களை ஏற்படுத்திவிடும்... எதிராளியை துச்சமாக நினைக்கவைக்கும், ஆ��்திரப்படவைக்கும், கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகளைச் சிதறச் செய்துவிடும். அந்த நிகழ்வைத் திரும்ப நினைத்துப் பார்க்கும்போது நம்மையே வெட்கப்படச் செய்யும். எந்த வேலையும் எளிதானதல்ல. ஒவ்வொன்றும் அதனதன் தன்மைக்கேற்பக் கடினமானவையே அவற்றில் மருத்துவப் பணிக்கு முக்கியமான இடம் உண்டு. பரபரப்பான பணி... ஆனால், பதற்றம் கூடாது. இதுதான் ஒரு நல்ல மருத்துவருக்கு அடிப்படை. மிக இக்கட்டான சூழ்நிலையில் அமைதியை இழந்த ஒரு மனிதர், அமைதி காத்த ஒரு மருத்துவர் கதை அதற்கு நல்ல உதாரணம்\nஅது லண்டனில் பெயர் பெற்ற ஒரு மருத்துவமனை. அந்த டாக்டர் மருத்துவமனை பார்க்கிங் பகுதியில் தன் காரை நிறுத்திவிட்டு அவசரமாக இறங்கித் தன் அறைக்குப் போனார். ஒரு சிறுவனின் நிலை மிக மோசமாக இருக்கிறது, அவர் உடனே வந்து ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று அவருக்குத் தகவல் வந்திருந்தது. அறைக்குப் போனவர், தன் உடைகளை மாற்றிக்கொண்டார். நேராக ஆபரேஷன் தியேட்டருக்குப் போனார். தியேட்டர் வாசலில், உள்ளே ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனின் தந்தை பரபரப்போடு காத்துக்கொண்டிருந்தார். அவர் டாக்டரைப் பார்த்ததும், அருகே விரைந்து வந்தார். “என்ன டாக்டர் இவ்வளவு லேட்டா வர்றீங்க என் பையன் எவ்வளவு பெரிய ஆபத்தான நிலைமையில இருக்கான்னு உங்களுக்குத் தெரியாது என் பையன் எவ்வளவு பெரிய ஆபத்தான நிலைமையில இருக்கான்னு உங்களுக்குத் தெரியாது உங்களுக்குக் கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா உங்களுக்குக் கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா’’ என்று படபடவென்று பொரிந்து தள்ளினார்.\nடாக்டர் லேசாக புன்முறுவலை வரவழைத்தபடி, “என்னை மன்னிச்சிக்கங்க. நான் வெளியில இருந்தேன். தகவல் கிடைச்சதும், என்னால முடிஞ்ச அளவுக்கு வேகமாக வந்தேன். அமைதியா இருங்க. என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பா உங்க மகனுக்கு சிகிச்சை கொடுக்குறேன்.’’\n உங்க மகன் இதே மாதிரி ஆபரேஷன் தியேட்டர்ல இருந்தா, நீங்க அமைதியா இருப்பீங்களா உங்க மகன் செத்துப்போயிட்டானு வைங்க. என்ன செய்வீங்க உங்க மகன் செத்துப்போயிட்டானு வைங்க. என்ன செய்வீங்க\nடாக்டர் மறுபடியும் மென்மையாகச் சிரித்தார். “இதுக்கு என்கிட்ட பதில் இல்லை. ஆனா, பைபிள்ள இருக்குற ஒரு வசனம் நினைவுக்கு வருது. ‘மண்ணிலிருந்து வந்தேன், மண்ணுக்கே திரும்புவேன். இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக’ அது மாதிரி, டாக்டர்களால யாரோட ஆயுளையும் அதிகரிக்க முடியாது. போங்க.. உங்க மகனுக்காக நல்லா பிரார்த்தனை பண்ணுங்க. நல்லதே நடக்கும்.’’\n“நாம சம்பந்தப்படாத இடத்துல அட்வைஸ் பண்றது ரொம்ப ஈஸி.” முணுமுணுத்தார் அந்தச் சிறுவனின் தந்தை. அதைக் கண்டுகொள்ளாமல் டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தார்.\nசில மணி நேரங்கள் ஆகின. வெளியே சிறுவனின் தந்தை பொறுமையில்லாமல், தவிப்போடு என்ன நடக்குமோ என்று காத்திருந்தார். டாக்டர் வெளியே வந்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. “ஆண்டவர் அருளால உங்க மகன் பிழைச்சுக்கிட்டான். கடவுளுக்கு நன்றி சொல்லுங்க” என்றார். பிறகு, அந்தச் சிறுவனின் தந்தை சொல்லும் பதிலைக்கூடக் கேட்க நேரம் இல்லாததுபோல, மருத்துவமனை காரிடாரில் வேகமாக நடக்க ஆரம்பித்தார். கூடவே ஒன்றும் சொன்னார்... “உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்துச்சுன்னா, என் நர்ஸ்கிட்ட கேளுங்க.’’\n‘இந்த டாக்டருக்கு என்ன ஒரு திமிர் ஒரு நிமிஷம் நின்னு பதில் சொல்லிட்டுப் போனாத்தான் என்னவாம் ஒரு நிமிஷம் நின்னு பதில் சொல்லிட்டுப் போனாத்தான் என்னவாம்’ என்று நினைத்தார் சிறுவனின் தந்தை. பின்னாலேயே வந்த நர்ஸ் சொன்னார்... “டாக்டர் பதிலே சொல்லாமப் போறாரேனு பார்க்குறீங்களா’ என்று நினைத்தார் சிறுவனின் தந்தை. பின்னாலேயே வந்த நர்ஸ் சொன்னார்... “டாக்டர் பதிலே சொல்லாமப் போறாரேனு பார்க்குறீங்களா அது ஒண்ணுமில்லை. நேத்து நடந்த ஒரு ஆக்ஸிடென்ட்ல அவர் மகன் இறந்துட்டான். இன்னிக்கி உங்க மகனுக்கு ஆபரேஷன் பண்ணணும்னு நாங்க கூப்பிட்டப்போகூட, அவரு கல்லறையில, அவர் மகனை அடக்கம் செய்யற காரியத்துல இருந்தார்...”\nஅதற்கு மேல் நர்ஸ் சொன்ன எதுவும் அவர் காதில் விழவில்லை. அப்படியே நாற்காலியில் சரிந்து அமர்ந்துவிட்டார். அவருக்கு டாக்டர் சொன்ன பைபிள் வசனம் நினைவுக்கு வந்தது.\nFeel Good Story கதைStory நெகிழ்ச்சிக் கதை\nரஜினிக்கு ஆசி கூறி, வழிநடத்தும் மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்\nபல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய பெண்\n“தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n''பையனுக்காக மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன்'' - நெல் ஜெயராமன் ம\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/66095-how-to-worship-in-temple-50-steps.html", "date_download": "2019-02-16T16:10:31Z", "digest": "sha1:FOYZEZHUIKKWBUDX7WLGJK6IDPJOZFTH", "length": 28131, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய 50 விதிகள்! | How to worship in Temple? - 50 Steps", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:30 (12/07/2016)\nகோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய 50 விதிகள்\nவழிபாட்டு முறைகளில், ஆலயத்தில் நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்தால்தானே பலன் கிடைக்கும். கோயிலுக்குள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி விவரிக்கிறார் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் கவிதா ஜவகர்.\n\"நாம் சந்தோஷம் நிறைந்த அமைதியான வாழ்வைப் பெறுவதற்காக, தினந்தோறும் ஆலயத்திற்கு வந்து தெய்வ தரிசனம் பெறுகிறோம். நம்மில் பலர் இறையருளைப் பெறும் ஆர்வத்தில், நம்மையும் அறியாமல் சாஸ்திரங்களின் விதிகளையே மீறவிடுகிறோம். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார். அவரை வழிபடும்போது இனியாவது சில விதிகளை நாம் பின்பற்றுவோம்.\n1. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது.\n2.வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும்.\n3. குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது.\n4. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது.\n5. கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும்.\n6. பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட்டாலே போதும்.\n7. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது.\n8. கவர்ச்சியான ஆடைகள், ஈர துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது.\n9. பசுமடம் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது, வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு செல்வது சிறப்பு.\n10. தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.\n11. நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும்.\n12. சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.\n13. சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.\n14. விநாயகரை இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும்.\n15. இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், ஆண்கள் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.\n16. பெண்கள் அனைவரும், பஞ்சாங்க நமஸ்காரம் முறையில், தலை மற்றும் இரண்டு முழங்கால்களையும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.\n17. கோயிலின் உள்ளே உள்ள மற்ற சன்னதிகளை காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.\n18. விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.\n19. சன்னதியின் முன்போ, மற்ற நபர்களிடமோ கைகளைத் தட்டிக் வணங்கக் கூடாது.\n20. ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்றத் துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.\n21 மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஓம் (கணபதியே) போற்றி என்று கூறலாம்.\n22. நமது கரங்களை, நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து, மந்திரங்களைச் சொல்லி மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும்.\n23. நந்தியின் கழுத்தில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.\n24 பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.\n25. பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.\n26. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.\n27. கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.\n28. நடந்துகொண்டே நெற்றியில் விபூதி இடக்கூடாது.\n29. கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.\n30. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்கக் கூடாது.\n31. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ கெடுக்கக் கூடாது.\n32. கோயில் உள்ளே உரக்கப் பேசுதல் கூடாது.\n33. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.\n34. வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல் நிச்சயம் கூடாது.\n35. கோயிலுக்குள் முக்கியமாக பூஜை நேரத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது.\n36. கோயில் உள்ளே செல்போன் பேசுதல் கட்டாயம் கூடாது. அணைத்து வைப்பது அனைவருக்கும் சிறப்பு.\n37. கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது.\n38. தோளில் துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.\n39. தரிசனம் செய்த பின், பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.\n40. கோயிலுக்குள் உறங்கக் கூடாது.\n41. கோயிலில் இருந்து வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன்பாக, கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் செல்ல வேண்டும்.\n42. கோயிலில் நுழையும் போதும், திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.\n43. கோயிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி, கடவுளை நமக்குள் உணர்ந்து மந்திரம் கூறி வழிபடுவது சிறப்பு.\n44. கோயிலுக்குச் சென்று வந்தபின் வீட்டில் உடனடியாகக் கால்களைக் கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகுதான் கழுவ வேண்டும்\n45. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபடக் கூடாது.\n46. அஷ்டமி,நவமி, அமாவாசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. இதற்கு முதல் நாள் மாலையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.\n47. கோயில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.\n48. கோயிலுக்குச் சென்று வந்ததும், குறைந்த பட்சம் ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும்.\n49. கோயிலுக்கு வரும்பொழுதும், திரும்பிச் செலும்பொழுதும், நமது மனதில் உள்ள அனைத்து விதமான தீய எண்ணங்களையும் முழுவதுமாக அழித்து விட வேண்டும். எந்த கறை படிந்த எண்ணங்களும் நமது மனதில் இருக்கக்கூடாது.\n50. கோயிலில் இருந்து நேராக நாம், வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்\".\nகோயில்களில் விதிகளை மதிப்போம். இறையருளைப் பெற்று இன்புறுவோம்\nஆண்டவன் இறைவழிபாடு பிறப்பு இறப்பு கோயில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\n``தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\n''பையனுக்காக மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன்'' - நெல் ஜெயராமன் ம\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/128253-football-is-all-about-celebration.html?artfrm=read_please", "date_download": "2019-02-16T15:08:45Z", "digest": "sha1:2DLWBJRTMYNHU6DDCUGOSKDAGUROLOUS", "length": 28359, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "ரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இருந்தது ஏன்?! #WorldCup | Football is all about celebration", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (20/06/2018)\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இருந்தது ஏன்\nசமூக வலைதளங்களில் கால்பந்து வட்டாரத்தில் ஒரு வீடியோ செம வைரல். காலகலாமாக ஐரோப்பிய கால்பந்தை வெறித்தனமாக ஃபாலோ செய்யும் ரசிகர்கள் கூட, அந்த வீடியோவில் இருக்கும் மெசேஜைப் பார்த்து, `அட இத்தனை நாள் இது எனக்குத் தெரியாதே’ என ஆச்சர்யப்படுகின்றனர். #WorldCup\nஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் கடைசி நிமிடத்தில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஃப்ரி கிக்கை கோல் அடிக்கிறார். ஆட்டம் 3-3 டிரா. இந்த உற்சாகத்தில் போர்ச்சுகல் வீரர்கள் அத்தனை பேரும், களத்தை விட்டு வெளியே வந்து ரொனால்டோவைச் சுற்றி வளைத்து கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், ஜோஸ் ஃபோன்டே மட்டும் களத்தில் இருந்தார்.\n`FIFA விதிமுறைப்படி, ஓர் அணியின் அத்தனை வீரர்களும் (கோல் கீப்பர் தவிர்த்து) களத்துக்கு வெளியே கொண்டாட்டத்தில் ஈடுபட்டால், எதிரணி உடனடியாக கிக் ஆஃப் செய்யலாம். அதனால்தான் ஜோஸ் ஃபோன்டே கொண��டாட்டத்தில் ஈடுபடாமல் களத்தில் இருந்தார். இல்லையெனில் ஸ்பெயின் உடனடியாக கிக் ஆஃப் செய்து கோல் அடித்திருக்கும்’ என அந்த வீடியோவில் காரணம் சொல்லப்பட்டுள்ளது.\nஜோஸ் ஃபோன்டே மட்டுமல்ல, இங்கிலாந்து - துனிஷியா போட்டியின்போது ஹேரி கேன் கோல் அடித்தபோது ஒட்டுமொத்த இங்கிலாந்து வீரர்களும் களத்துக்கு வெளியே சென்று கொண்டாடினர். ஆனால், டிரிப்பியர் மட்டும் களத்தில் இருந்தார்.\nஇந்த இரு சம்பவத்தையும் பார்க்கும்போது, சோசியல் மீடியாவில் உலவும் அந்த வீடியோ சொல்லும் மெசேஜ் உண்மைதானோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ரெஃப்ரி பேனலில் இருப்பவரிடம் தொடர்புகொண்டோம். அவர் பல குழப்பங்களைத் தெளிவுபடுத்தினார்.\n கோல், கொண்டாட்டம்தானே கால்பந்தின் அடிநாதம். ஒரு வீரர் கோல் அடித்ததும் களத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாது, சப்ஸ்டிட்யூட் பிளேயர்கள் கூட மைதானத்துக்கு உள்ளே ஓடி வந்து, கோல் அடித்த வீரர் மேலே விழுந்து கொண்டாடுவர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொள்வர். உச்சி முகர்வர். சிலநேரம் வீரர்கள் எல்லோரும் வெளியே வந்து பயிற்சியாளரைக் கட்டித் தழுவுவர். அவரைத் தூக்கி வைத்து கொண்டாடுவர். இவை எல்லாவற்றையும் ரெஃப்ரி உன்னிப்பாக கவனிக்க வேண்டும். கொண்டாட்டத்துக்கு அதிகமான நேரம் எடுத்துக் கொள்ளாமல், குறுகிய நேரத்தில் செலிபிரேசனை முடித்து, ஆட்டத்தை மீண்டும் தொடங்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ரெஃப்ரியின் கடமை. இந்தமாதிரி நேரத்தில் ரெஃப்ரி விழிப்பு உணர்வுடனும் ப்ரோஆக்டிவ்னஸுடனும் இருக்க வேண்டும். தவறு நடப்பதற்கு முன், அதைச் சரி செய்வதற்குரிய முயற்சியில் அவர் ஈடுபட வேண்டும்.\nகொண்டாட்டத்தின்போது வீரர்கள் வெளியே செல்லக் கூடாது; வெளியே இருக்கும் வீரர்கள் உள்ளே வரக் கூடாது என்று FIFA விதிமுறைகளின் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. விதியில் குறிப்பிடப்படுவது என்னவெனில், ரெஃப்ரியின் அனுமதியின்றி வீரர்கள் வெளியே செல்லக் கூடாது; உள்ளே வரக் கூடாது. அவ்வளவுதான்.\nசெலிபிரேஷனுக்கு தடைகள் இல்லை. யாராலும் கொண்டாட்டத்தைத் தடுக்க முடியாது. இங்குதான் கொண்டாட வேண்டும். அங்குதான் கொண்டாட வேண்டும். இப்படித்தான் கொண்டாட வேண்டும். அப்படித்தான் கொண்டாட வேண்டும் என செலிபிரேசனுக்கு எந்தவிதமான தடையும் இல்லை. நான்கைந்து வீரர்கள் மட்டும் சுற்றி நின்று நடனம் ஆடுவர். ஆப்பிரிக்க வீரர்கள் ஒருவிதமாக டான்ஸ் ஆடி கொண்டாடுவர். அதற்கெல்லாம் நேரம் எடுக்கும். அந்த நேரத்தில் ரெஃப்ரி தலையிட்டு, உடனடியாக வீரர்களை அவர்களது இடத்துக்குச் செல்ல வற்புறுத்தி, ஆட்டத்தை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.\nஎல்லோரும் கொண்டாட்டத்தில் இருக்கும்போது, எதிரணி வீரர்கள் கிக் ஆஃப் செய்து கோல் அடித்தால், அது நன்றாகவா இருக்கும் ஸ்போர்டிவ் ஸ்பிரிட் அடிபட்டுப் போகாதா\nyou can go by letter of law. Letter of law சொல்வதன்படியே செல்வது Modern ரெஃப்ரியிங் அல்ல. கால்பந்து எதை எதிர்பார்க்கிறது, எது சரியான விதி, அதை எப்படி நடைமுறைப்படுத்துவது, அந்த விதிகளை எப்படி மேலாண்மை செய்வது என்பதை நன்கு தெரிந்துவைத்திருப்பதே Modern ரெஃப்ரியிங்.\nவிதிகள் பல விஷயங்களைச் சொல்லும். ஆறு விநாடிகளுக்கு மேல் கோல் கீப்பர் பந்தைக் கையில் வைத்திருக்கக் கூடாது என்று ஒரு விதி இருக்கிறது. அதற்காக எல்லா கோல் கீப்பர்களும் ஆறு விநாடிகளுக்குள் பந்தை ரிலீஸ் செய்கிறார்களா நிச்சயமாக இல்லை. குறைந்தது 10 செகண்ட்களுக்குப் பின்னரே பெரும்பாலான கோல்கீப்பர்கள் கிக் ஆஃப் செய்கின்றனர். இந்த மாதிரி சூழலில், ரெஃப்ரி எப்படி செயல்பட வேண்டுமெனில்... ஆறு நொடிகளுக்கு மேல் கோல் கீப்பர் பந்தைக் கையில் வைத்திருக்கிறாரா நிச்சயமாக இல்லை. குறைந்தது 10 செகண்ட்களுக்குப் பின்னரே பெரும்பாலான கோல்கீப்பர்கள் கிக் ஆஃப் செய்கின்றனர். இந்த மாதிரி சூழலில், ரெஃப்ரி எப்படி செயல்பட வேண்டுமெனில்... ஆறு நொடிகளுக்கு மேல் கோல் கீப்பர் பந்தைக் கையில் வைத்திருக்கிறாரா அதன் நோக்கம் என்ன அவரது அணி முன்னிலையில் இருக்கிறதா அதற்காக கோல் கீப்பர் நேரத்தைக் கடத்துகிறாரா அதற்காக கோல் கீப்பர் நேரத்தைக் கடத்துகிறாரா அப்படியெனில், இந்த இடத்தில் ரெஃப்ரி, அந்த ஆறு செகண்ட் விதிமுறையை நடைமுறைப்படுத்தலாம். பெனால்டி பாக்ஸுக்கு உள்ளே indirect free kick கொடுக்கலாம். ஒருவேளை அணி பின்தங்கிய நிலையில் இருக்கும்போது கோல் கீப்பர் நேரம் கடத்துகிறார் எனில், அது அவர்களது அணிக்குத்தான் பின்னடைவு. இந்த இடத்தில் ரெஃப்ரி எதுவும் செய்ய வேண்டியதில்லை.\nஇப்படி பேப்பரில் இருக்கும் விதிகளை, ரெஃப்ரி ஆட்டத்தின் தன்மையை உணர்ந்துதான் செயல்படுத்துவார். அவர் அப்படியே விதிகளைப் பின்பற்றினால், கால்பந்து கால்பந்தாகவே இருக்காது. ஜோஸே ஃபான்ட், கீரன் டிரிப்பியர் இருவரும் கொண்டாடுவதற்காக வெளியே செல்லாததற்கு வேறு காரணங்கள் கூட இருக்கலாம். கால்பந்து என்றுமே கொண்டாட்டங்களுக்குத் தடையாக இருக்காது. ஏனெனில் கால்பந்து என்பதே கொண்டாடுவதற்குத்தான்\nஃபிஃபாவை வெற்றியடைய வைக்கும் சியால்கோட் சீக்ரெட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nவகுப்பறையில் மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன் - ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் நடந்த விபரீதம்\nஉலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கோயிலில் யாகம்\nபல் துலக்கும்போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய பெண்\n“தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n''பையனுக்காக மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன்'' - நெல் ஜெயராமன் ம\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2013/11/isaipriyaLTTE.html", "date_download": "2019-02-16T16:16:58Z", "digest": "sha1:Q2Y6OOPY7OQJX45GMBEYMZSSVQOKAFUK", "length": 11010, "nlines": 114, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: 'இசைப்ரியா' பிரபாகரனின் மகளா? அதிர்ச்சி செய்தி.", "raw_content": "\nதீபாவளி கொண்டாட்டங்கள் மற்றும் ஊர் பயணம் ஆகியவற்றால் சில நாட்கள் அதிகமாக செய்திகளை மேய முடியவில்லை. அதனால் ஆன்லைனில் ஞாயிறு இரவு செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த பொழுது தான் இந்த செய்தியை பார்க்க நேர்ந்தது. தெரிந்து தான் இப்படி செய்தி வெளியிடுகிறார்களா இல்லை யாரை பற்றி 'ரிப்போர்ட்' செய்கிறோம் என்றே அறியாமல் செய்திகளை வெளியிடுகிறார்களா என தெரியவில்லை.\nமேலே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது டைட்டில். அதன் கீழே 'இசைப்ரியா' வின் வீடியோவையும் அதன் பின் இவ்வாறு மீண்டும் இரண்டாம் முறை தவறான தகவலை தந்திருக்கிறார்கள்.\nஓரிருவர் பின்னூட்டத்தில் இது தவறான தகவல் என்று எடுத்து சொல்லியும் இன்னமும் v6news செய்தியின் பொருளை மாற்றவில்லை.\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒரு��ர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nநடைமுறையில் அமெரிக்கவிற்கும் இந்தியாவிற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. புதிதாக அமெரிக்கா செல்வோர் ஆரம்ப நாட்களில் பல சங்கடங்களுக்கு ஆள...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nபேர் ராசி: அம்மாவாசை அம்பானி ஆக முடியுமா\nதஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்திற்க்கு அருகில் உள்ள சிறிய கிராமம் எங்களுடையது. நான் சிறு வயதில் அங்கு செல்லும் போதெல்லாம் கிராமத்தில் உள்ள சில...\nபதிவர் திருவிழாவும் - தினமணி செய்தியும்.\nஒரு வேலை ஒரு வட்ட செயலாளர் அல்லது ஒரு கவுன்சிலரோ இல்லை சின்ன திரை பெரிய திரை நடிகர் நடிகைகள் வந்திருந்தால் முதல் பக்கத்திலோ அல்லது விரிவ...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222011%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-02-16T15:14:00Z", "digest": "sha1:NEIHNFB2DJQL2CMGQOOD2UDEEMLXWWZN", "length": 20289, "nlines": 449, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஅழைப்பிதழ் (579) + -\nதுண்டறிக்கை (183) + -\nசான்றிதழ் (66) + -\nசுவரொட்டி (44) + -\nதபாலட்டை (38) + -\nகையெழுத்து ஆவணம் (21) + -\nஅறிக்கை (14) + -\nகடிதம் (14) + -\nஒளிப்படம் (11) + -\nநிகழ்ச்சி அழைப்பிதழ் (140) + -\nவிழா மலர் (124) + -\nசான்றிதழ் (94) + -\nஅழைப்பிதழ் (77) + -\nதுண்டறிக்கை (66) + -\nநூல் வெளியீடு (56) + -\nதபாலட்டை (38) + -\nஅரங்கேற்றம் (34) + -\nகடிதம் (27) + -\nசுவரொட்டி (24) + -\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் (19) + -\nபய��ற்சிப் பட்டறை (19) + -\nகோயில் மலர் (16) + -\nவிழா அழைப்பிதழ் (11) + -\nகணக்காய்வு அறிக்கை (10) + -\nபோஷாக்கு (10) + -\nசுகாதாரம் (9) + -\nநினைவு மலர் (9) + -\nநோய்கள் (9) + -\nநலவியல் (7) + -\nபரிசளிப்பு விழா (7) + -\nவிளையாட்டுப் போட்டி (7) + -\nவிளையாட்டுப்போட்டி (7) + -\nஇரத்ததானம் (6) + -\nகர்ப்ப காலம் (6) + -\nபற்களை பராமரித்தல் (6) + -\nகண்காட்சி (5) + -\nகருத்தரங்கு (5) + -\nகெளரவிப்பு விழா (5) + -\nமது பாவனை (5) + -\nஆலய நிகழ்வுகள் (4) + -\nகாசநோய் (4) + -\nசமர கவிதை (4) + -\nதிறப்பு விழா (4) + -\nபுற்றுநோய் (4) + -\nமருத்துவமும் நலவியலும் (4) + -\nவாழ்வியல் வழிமுறைகள் (4) + -\nவிபத்துக்கள் (4) + -\nஅறிமுக விழா (3) + -\nஅழைப்பிதழ், விளையாட்டுப் போட்டி (3) + -\nஇலக்கியச் சான்றிதழ் (3) + -\nஉயர் குருதியமுக்கம் (3) + -\nஒக்ரோபர் புரட்சி (3) + -\nகலந்துரையாடல் (3) + -\nசெயலாளர் அறிக்கை (3) + -\nதிருமண அழைப்பிதழ் (3) + -\nநல்லாசான் சான்றிதழ் (3) + -\nநெருப்புக்காய்ச்சல் (3) + -\nபயிற்சிநெறி (3) + -\nபாடசாலை மலர் (3) + -\nஜெயரூபி சிவபாலன் (5) + -\nகோகிலா மகேந்திரன் (4) + -\nசுந்தர ராமசாமி (4) + -\nசிவராமகிருஷ்ணன், ஜீ. (3) + -\nஆதிலட்சுமி சிவகுமார் (2) + -\nசமூக அபிவிருத்தி நிறுவகம் (2) + -\nஜெயமுருகன், வி. (2) + -\nதேடகம் (2) + -\nபரணீதரன், கலாமணி (2) + -\nலக்‌ஷ்மி, சி. எஸ். (2) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஇலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (1) + -\nஇளையதம்பி தங்கராசா (1) + -\nஉயர்திணை (1) + -\nகதிர்காமநாதன் (1) + -\nகுரும்பச்சிட்டி நலன்புரி சபை - கனடா (1) + -\nசண்முகதாஸ், அ. (1) + -\nசந்திரவதனா, செ. (1) + -\nசுசிந்திரன், ந. (1) + -\nசுப்பிரமணியன், நா. (1) + -\nசெல்வா, கனகநாயகம். (1) + -\nசோதியா (1) + -\nஜெயரட்ணம், ரி. ரி. (1) + -\nதமிழ் தொழிலாளர்கள் வலைப்பின்னல் (1) + -\nதிருக்குமரன் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரான்ஸ் இலங்கைத் தலித் மேம்பாட்டு முன்னணி (1) + -\nமனோன்மணி சண்முகதாஸ் (1) + -\nமயூரரூபன், ந. (1) + -\nமாலினி மாலா (மாலினி சுப்பிரமணியம்) (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\nரிலக்சன், தர்மபாலன் (1) + -\nரொறன்ரோ - யோர்க் வட்டார தொழிலாளர் மன்றம் (1) + -\nஸ்கார்புரோ தொழிலாளர் வட்டம் (1) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை (100) + -\nநூலக நிறுவனம் (78) + -\nபண்பாட்டலுவல்கள் திணைக்களம் (6) + -\nயாழ். தேசிய கல்வியியற் கல்லூரி (6) + -\nசாந்திகம் (5) + -\nயா/ நெல்லியடி மத்திய கல்லூரி (5) + -\nபிரதேச கலாசாரப் பேரவை (4) + -\nசுகாதார கல்விசார் தயாரிப்பு அலகு (2) + -\nதேடகம் (2) + -\nபாரதிதாசன் சனசமூக நிலையம் (2) + -\nயாழ்ப்பாண��் தமிழ்ச் சங்கம் (2) + -\nஅகவொளி (1) + -\nஅகில இலங்கை இளங்கோ கழகம் (1) + -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (1) + -\nஆசிரியர், ஊழியர் நலன்புரிச்சங்கம் (1) + -\nஇணுவில் கலை இலக்கிய வட்டம் (1) + -\nஇலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (1) + -\nஉட நுகேபொல பாரதி கலாசாலை (1) + -\nஉயர்திணை (1) + -\nஉரும்பிராய் ஶ்ரீ சாயி கலைக்கழகம் (1) + -\nஉலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் (1) + -\nஊடறு பெண்கள் சந்திப்புக்குழு (1) + -\nகலாசாரப் பேரவை (1) + -\nகுடும்ப புனர்வாழ்வு நிலையம் (1) + -\nகூவில் தீபஜோதி சனசமூக நிலையம் (1) + -\nகொழும்புக் கம்பன் கழகம் (1) + -\nசமூக அபிவிருத்தி நிறுவகம் (1) + -\nசிவபூமி பாடசாலை (1) + -\nசுகாதார கல்விசார் பொருட்கள் தயாரிப்பு அலகு (1) + -\nசெங்கதிர் இலக்கிய வட்ட வெளியீடு (1) + -\nசேமமடு பதிப்பகம் (1) + -\nஜீவநதி வெளியீடு (1) + -\nதமிழ் எழுத்தாளர் சங்கம் - யேர்மனி (1) + -\nதமிழ் தென்றல் (1) + -\nதெமொதர 3ம் பக்க அரிசிப்பத்தன தோட்ட வள்ளுவர் மாணவ மன்றம் (1) + -\nநூற்றாண்டு விழாக் குழு (1) + -\nநெல்லண்டையான் வெளியீட்டுக் கழகம் (1) + -\nபகவான் ஶ்ரீ சத்திய சாயி சேவா நிலையம் (1) + -\nபண்பாட்டுப் பேரவை (1) + -\nபதுளை அல்-அதான் மகா வித்தியாலயம் (1) + -\nபிரதேச செயலக மாநாட்டு மண்டபம் (1) + -\nபிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம் (1) + -\nமனித முன்னேற்ற நிலையம் (1) + -\nமலைநாட்டு எழுத்தாளர் மன்றம் (1) + -\nமில்க்வைற் (1) + -\nயா/ தேவரையாளி இந்துக்கல்லூரி (1) + -\nயாழ் இலக்கிய வட்டம் (1) + -\nஇலண்டன் (56) + -\nயாழ்ப்பாணம் (42) + -\nஇணுவில் (12) + -\nகொழும்பு (12) + -\nதெல்லிப்பழை (12) + -\nமருதனார்மடம் (6) + -\nஅல்வாய் (4) + -\nகோப்பாய் (4) + -\nசம்மாந்துறை (4) + -\nஉரும்பிராய் (3) + -\nகொக்குவில் (3) + -\nசிட்னி (3) + -\nசுன்னாகம் (3) + -\nபருத்தித்துறை (3) + -\nரொறன்ரோ (3) + -\nஅரியாலை (2) + -\nகரவெட்டி (2) + -\nகாரைநகர் (2) + -\nசண்டிலிப்பாய் (2) + -\nநெல்லியடி (2) + -\nபிரான்ஸ் (2) + -\nமலையகம் (2) + -\nமானிப்பாய் (2) + -\nராமன்துரை தோட்டம் (2) + -\nவிழிசிட்டி (2) + -\nஅளவெட்டி (1) + -\nஅவுஸ்ரேலியா (1) + -\nஆஸ்திரேலியா (1) + -\nஇந்தியா (1) + -\nஇருபாலை (1) + -\nஉடுவில் (1) + -\nஒன்ராறியோ (1) + -\nகம்பளை (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுரும்பச்சிட்டி (1) + -\nசென்னை (1) + -\nதிருகோணமலை (1) + -\nதிருக்கோணமலை (1) + -\nதும்பளை (1) + -\nதெலிப்பளை (1) + -\nநூல்வெளியீடு (1) + -\nபுளியம்பொக்கணை (1) + -\nபுஸ்ஸலாவை (1) + -\nபெற்றோசோ தோட்டம் (1) + -\nபொகவந்தலாவை (1) + -\nமயிலணி (1) + -\nகோகிலா மகேந்திரன் (72) + -\nபத்மநாப ஐயர், இ. (15) + -\nகோகிலாதேவி, ம. (5) + -\nசுந்தர ராமசாமி (4) + -\nசிவராமகிருஷ்ணன், ஜீ. (3) + -\nஜெயமுருகன், வி. (2) + -\nபொன்னம்பலம், மு. (2) + -\nலக்‌ஷ்மி, சி. எஸ். (2) + -\nஅம்பிகா, வை. (1) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (1) + -\nகனகரட்ணம், இரா (1) + -\nகிரகம் பெல் (1) + -\nகுலசிங்கம் (1) + -\nசண்முகதாஸ், அ. (1) + -\nசந்திரவதனா, செ. (1) + -\nசுசிந்திரன், ந. (1) + -\nசுப்பிரமணியன், நா. (1) + -\nசெங்கை ஆழியான் (1) + -\nசெல்வா, கனகநாயகம். (1) + -\nசோதியா (1) + -\nஜெயரட்ணம், ரி. ரி. (1) + -\nநுஃமான், எம். எ. (1) + -\nபாலச்சந்திரன், ஞானம் (1) + -\nபுஷ்பராஜன், எம். (1) + -\nமுத்து (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\nஷோபாசக்தி (1) + -\nயாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (14) + -\nநூலக நிறுவனம் (4) + -\nஆத்தியடி சனசமூகநிலையம் (1) + -\nஉலகத் தமிழர் ஆவணக் காப்பகம் (1) + -\nஉலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் (1) + -\nகாரைநகர் சிவன் கோவில் (1) + -\nபாடசாலை (1) + -\nயாழ்ப்பாண பல்கலைக்கழகம் (1) + -\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1) + -\nஆங்கிலம் (3) + -\nயெர்மன் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nக. குணராசா கலாபூசண விருதுச் சான்றிதழ்\nபலமான தொழிலாளர் மற்றும் தொழிற்தள சட்டங்கள் பலமான குடும்பங்களை உருவாக்கும்\nகலாநிதி க. குணராசா அவர்களுக்கு வானும் கனல் சொரியும் என்ற நூலுக்கு இலக்கிய சான்றிதழ்\nசுத்தமான கைகள் சுகமான வாழ்வு\nஇலங்கை வானொலி 05 முஸ்லீம் சேவை கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nதெல்லியூர் திருவருள்மிகு தோதரை அம்மன் கோவில் பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nபிரசவத்திற்காக வைத்தியசாலை செல்வதற்கு முன்னர் கர்ப்பிணித்தாய் வீட்டில் செய்யவேண்டிய ஆயத்தங்கள்\nஇலங்கை வானொலி 06 வர்த்தக சேவை சிரிக்க வாங்க நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nதொழுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவோம்\nஇலங்கை வானொலி 15 முஸ்லீம் சேவை சுவைக்கதம்பம் நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nகர்ப்ப காலத்தில் எதிர்நோக்கக் கூடிய பிரச்சனைகள்\nசிறு பிள்ளைகளில் காய்ச்சல் பராமரிப்பு\nஇரு சிறப்புரைகளும் ஏழு நூல்களின் அறிமுகமும்\nகுழந்தைகளுக்கு உப உணவு ஊட்டல்\nகர்வபங்கம் நாடக நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஇலங்கை வானொலி 12 முஸ்லீம் சேவை சுவைக்கதம்பம் நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nஅழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anithashiva.blogspot.com/2015/06/blog-post_23.html", "date_download": "2019-02-16T16:05:20Z", "digest": "sha1:3UNQPDDKKTCRE6IHWKXEVT5LDMPTHFF6", "length": 7112, "nlines": 88, "source_domain": "anithashiva.blogspot.com", "title": "அனிதா", "raw_content": "\nபிறருக்காக வாழும்போதுதான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது .\nவிட்டுக்கொடுக்கும் போது தான் உயர்வடைகிறோம் .\nபெறுவதை விட கொடுப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது .\nஉண்மையான வரிகள், அருமை, வாழ்த்துக்கள். நன்றி.\nசுருக்கமான வரிகளாயினும் சுறுக்கென்று இருந்தது ஸூப்பர் வாழ்த்துகள்\n”காதல் வனம்” நாவல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.\nபுளிக்காய்ச்சல் & புளி சாதம்\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\nநெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்\nஆசிரியர் தின நல்வாழத்துக்கள் | தமிழ் அறிவு கதைகள்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nகடவுள் உருவில வந்த கணவன் நீ உன்னுடன் நான் பேசிய மணித்துளிகள் என் வாழ்வில் நான் சேகரித்த பொக்கிஷங்கள் உன்னுடன் நான் பேசிய மணித்துளிகள் என் வாழ்வில் நான் சேகரித்த பொக்கிஷங்கள் \nகாய்ச்சல் என் மீது போர்த்திய உஷ்ணத்தை விட உன் காதல் என் மீது போர்த்திய உஷ்ணம் அதிகம் . தட்டுத் தடுமாறி நீ சுட்டுக் கொட...\nஎங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, ஒன்றானோம் வகுப்பறையில். என்றும் அழியாது நட்பின் வாசனை. வகுப்பறையும், நூலகமும், கேண்டீ...\nஅதிகாலை எழுந்திருக்க ஐந்து மணிக்கு அலாரம் வைத்து , அடித்து பிடித்து ஆறு மணிக்கு எழுந்து , காபி , டிபன் ...\nசென்ற ஆண்டு நடந்த ECE ASSOCIATION MEETING ல் எங்கள் கல்லூரி மாணவிகளும், என் சக ஆசிரியைகளும் சேர்ந்து வரைந்த கோலம். உப்புக்கல்லால் இட்டது...\nஒருவரிடம் ஒரு விஷயத்தை சொன்னால் அதை அவர் வேறு யாரிடமேனும் பகிர்ந்து விடுவாரோ,இவரிடம் இதை சொல்லலாமா வேண்டாமா என்று உங்களுக்கு குழப்பம் ஏற்...\nவாங்கும் சம்பளம் வாய்க்கும் வாடகைக்கும் சரியாய்ப் போக , கனவிலேயே இருக்கிறது கனவு இல்லம்\nதெய்வங்களுக்கு ஒரு தினம் உலகைப் படைப்பவள் தெய்வம் தானே. அடுக்களையே அலுவலகமாய், குடும்பத்தின் தேவையே தன் தேவையா��், குழந்தைகள்...\nஒரு முறை சத்தமிட்டதற்கு எரிச்சல் படுகிறாயே எப்போது நீ கோபம் கொண்டாலும் இன்முகத்துடன் உன்னை எதிர்கொள்ளும் என்னை...\nஉனக்கு ஒரு நொடி தான் தேவைப்படுகின்றது என் இதயத்தை காயப்படுத்தி உடைப்பதற்க்கு . ஆனால் அதை ஒட்ட வைப்பதற்கு எனக்கு பல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/06/vs_20.html", "date_download": "2019-02-16T16:54:27Z", "digest": "sha1:WNRGNXAPGBTZHHUKEFENYVJEM4C7RBOL", "length": 39924, "nlines": 232, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: ஒரே அக்கப்போராகும் பேஸ்புக்...மனுஷ் VS சமூக நீதிமான்கள்", "raw_content": "\nஒரே அக்கப்போராகும் பேஸ்புக்...மனுஷ் VS சமூக நீதிமான்கள்\nஇது எப்படியும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என நினைத்திருந்தால் மீண்டும் மீண்டும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது முக நூலில்.\nமுகம் தெரியாத நட்புகளை உருவாக்கி அவர்களுடன் கருத்து பரிமாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும் சமூக நோக்கில் தொடங்கப்பட்ட முகநூலில் இன்று சில சமூக விரோதிகள் மேற்கொள்ளும் ஆபாச பேச்சுக்கள், அவதூறு பிரச்சாரங்கள், தனிமனித தாக்குதல்கள் என இணைய சுதந்திரம் ஒரு தவறான பாதைக்கு தடம் மாறியுள்ளது.\nஒரு காலத்தில் வெறும் அச்சு ஊடகங்கள் மூலமாக மட்டுமே பத்திரிக்கையாளர்களையும், எழுத்தாளர் களையும் தொடர்பு கொண்டிருந்த காலம் போய் தற்போது கைக்கெட்டும் கம்ப்யுட்டர் ஸ்க்ரீன் வழியாக சட்டையைப் பிடித்து உலுக்காத குறையாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டோம்.அதன் பரிணாம வளர்ச்சியாகத்தான் 'கழுவி ஊத்துதல்' என்கிற தனி மனித தாக்குதலை இணையத்தில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம்.\nஇப்படி ஒரு தவறான வழிகாட்டுதல் எங்கு ஆரம்பித்தது என்று ஆராய்ந்தால் ஈழப்பிரச்சனையில் தங்களுக் கிருக்கும் சில சுய நிலைபாட்டோடு ஒத்துப் போகாத அன்றைய திமுக அரசிடமிருந்து அதுவும் கலைஞரிட மிருந்துதான் ஆரம்பித்திருக்கனும்.ஈழ இறுதியுத்தத்தில் கலைஞரின் செயல்பாடு என ஆரம்பித்தால் அது இதைவிட பெரிய அக்கப்போராக இருக்கும் என்பதால் தற்போது மனுஷ்யபுத்திரன் விசயத்திற்கு வருவோம்.\nமுகநூல் பிரபலங்களில் மனுஷ்ய புத்திரனும் ஒருவர்தான். நிலைத்தகவலுக்கு விழும் லைக்,கமெண்ட் அடிப்படையில் மட்டுமே இங்கே பிரபலங்கள் என அறியப்படுவதால் அந்த வகைமைக்குள் மனுஷ்ய புத்திரனும் வருகிறார்.தவிர அவர் ஒரு பத்திரிக்கையாளர்,சமூக சிந்தனையாளர் ,இலக்கியவாதி என பன்முகங்களைக் கொண்டவர். ஒரு சாதாரண ஸ்டேடசுக்கு 500 லைக்குக்கு மேல் வாங்குபவர்,அதுவே விமர்சனத்துக்குள்ளாகும் ஸ்டேடஸ் என்றால் 1500 தாண்டியே சென்றிருக்கிறது. முகநூலில் ஊடகவியலார் என எடுத்துக்கொண்டால் (கார்டூனிஸ்ட் பாலா ,டிமிட்ரியைத் தவிர்த்து) இது ஒரு மைல்கல் தான். வெறும் லைக்கை மட்டும் வைத்து எப்படி ஒருவரின் தரத்தை நிர்மாணிக்க முடியும் என கேள்வி எழுப்பினால், 1000 பேருக்கு மேல் தன் நிலைபாட்டோடு ஒத்துப் போகச்செய்வதே ஒரு சவால் தானே... அதுவுமில்லாமல் முகநூலின் அளவுகோலே 'லைக்' எண்ணிக்கை மட்டும் தானே..\nசரி....இப்படி தனிக்காட்டு ராஜாவாக இருந்த மனுஷுக்கு என்ன ஆனது.....கடந்த இரண்டு வாரங்களாக முகநூலில் சில கும்பல்களால் கடுமையாக தாக்கப்பட்டு வருவதில்லாமல், அவரது அந்தரங்க விசயங்களை தோலுரித்துக் காட்டுகிறேன் என இணையம் முழுவதும் அவதூறுகளை பரப்பி அவரை கடும் உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது அந்த கும்பல். அசால்ட்டா 600 லைக் வாங்கியவர் 200 லைக் வாங்குவதற்கே தண்ணி குடிக்கிறார். அப்படியென்ன தவறு செய்துவிட்டார் திருவாளர் மனுஷ்ய புத்திரன்...\nசமீபத்தில் நடந்த கலைஞரின் 90 வது பிறந்த நாளில் கவிப்பேரரசு வைரமுத்துவின் ஏற்பாட்டில் நடந்த 90 கவிஞர்கள் பங்குபெறும் கவிபாடும் மன்றத்தில் மனுஷ்யப் புத்திரனும் கலந்துகொண்டு கலைஞரை வாழ்த்திப் பாடினாராம்.இது தமிழ் கூறும் நல்லுலகுக்கே பெரும் அவமானம் அல்லவா..நம்பிக்கைத் துரோகமல்லவா...அதனாலதான் அந்த கும்பல் வெகுண்டு எழுந்தது.ஏனென்றால் அவர் அங்கு செல்வதற்கு முன் இந்த கும்பலிடம் அனுமதி வாங்கவில்லை போல...\nமுதலில் அவர் கலைஞரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டது சரியா... மனுஷ்யப் புத்திரன் அவர்களை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்தவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும்... அவர் கலைஞரின் ஒரு சில அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனம் செய்திருக்கிறாரே தவிர கடுமையாக தாக்கிப் பேசியதில்லை.கலைஞரிடத்தில் எப்போதும் அவருக்கு ஒரு மெல்லிய பிரியம் இருந்ததை மறுக்கலாகாது. தவிர உயிர்மையை தவிர்த்து அவரின் ஊடக செயல்பாடுகள் குங்குமம்,நக்கீரன்,கலைஞர் டிவி என திமுகவை சார்ந்தே அமைந்திருக்கிறது.இப்படி ஒரு சூழலில் கலைஞரின் பிறந்த நாள் விழாவில் அவர் கலந்து கொண்டது அந்த கும்பலுக்கு எந்த வகையில் வெறுப்பை ஏற்படுத்தியது.. மனுஷ்யப் புத்திரன் அவர்களை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்தவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும்... அவர் கலைஞரின் ஒரு சில அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனம் செய்திருக்கிறாரே தவிர கடுமையாக தாக்கிப் பேசியதில்லை.கலைஞரிடத்தில் எப்போதும் அவருக்கு ஒரு மெல்லிய பிரியம் இருந்ததை மறுக்கலாகாது. தவிர உயிர்மையை தவிர்த்து அவரின் ஊடக செயல்பாடுகள் குங்குமம்,நக்கீரன்,கலைஞர் டிவி என திமுகவை சார்ந்தே அமைந்திருக்கிறது.இப்படி ஒரு சூழலில் கலைஞரின் பிறந்த நாள் விழாவில் அவர் கலந்து கொண்டது அந்த கும்பலுக்கு எந்த வகையில் வெறுப்பை ஏற்படுத்தியது.. ஒருவேளை கலந்து கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.அவர் என்ன திமுகவின் கட்சி மாநாட்டிலா கலந்து கொண்டார்... ஒருவேளை கலந்து கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.அவர் என்ன திமுகவின் கட்சி மாநாட்டிலா கலந்து கொண்டார்... அல்லது இவர் மட்டுமா கலந்து கொண்டார்..\nஅடுத்தது... கலைஞர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வது தவறா... உங்களுக்கு கலைஞர் பிடிக்க வில்லை என்றால் அவரை வாழ்த்துபவர்கள் எல்லாம் ஓணாண்டி புலவர்களா... உங்களுக்கு கலைஞர் பிடிக்க வில்லை என்றால் அவரை வாழ்த்துபவர்கள் எல்லாம் ஓணாண்டி புலவர்களா... அப்படியென்ன அவர் தமிழுக்கு தீங்கிழைத்து விட்டார் அப்படியென்ன அவர் தமிழுக்கு தீங்கிழைத்து விட்டார்.சமகாலத்திய அரசியல் தலைவர்களில் அவர் அளவுக்கு தமிழின் வளர்ச்சிக்கு உழைத்துக் கொண்டிருப்பவர் யார்.சமகாலத்திய அரசியல் தலைவர்களில் அவர் அளவுக்கு தமிழின் வளர்ச்சிக்கு உழைத்துக் கொண்டிருப்பவர் யார் உடனே 'ஈழத்தில் ஒரு லட்ச்சத்து..........'என தேய்ந்து போன பழைய ரெகார்ட திரும்பவும் போட்டீங்கனா...பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டுன்னு சொன்ன கதைதான் ஞாபகத்துக்கு வந்து தொலையும்.. சரி..இந்த விவகாரம் இப்ப தேவையில்ல.. மனுஷ் மேட்டருக்கு வருவோம்.\nமுதலில் அவர் மீது அவதூறைக் கிளப்பும் கும்பல் எது... அவர்கள் ஒன்றும் நடுநிலை நாராயணசாமிகள் கிடையாது...எல்லோரும் அம்மாவின் அடிவருடிகள்தான். ஒருவர் சவுக்கு சங்கர். தமிழக காவல்துறையில் முன்பு எழுத்தராக பணிபுரிந்தவர்.காவல்துறை,ந��தித்துறை என இவரின் தொடர்பு எல்லை பெரியது.அங்கு கிடைக்கும் சில தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கொஞ்சம் கற்பனையையும் கலந்து தன் சவுக்கு தளத்தில் எழுதி வருகிறார். ஜெயலலிதாவைச் சுற்றி இருப்பவர்களை கடுமையாக சாடினாலும் அம்மாவை சிறு துரும்பு அளவுக்கு கூட விமர்சிக்க மாட்டார்.அப்படியொரு நடுநிலை நாயனம் இவர்.ஆனால் கலைஞரை யாராவது துதி பாடினால் அவரை சொம்பு என்று விளிப்பார். அந்த வகையில்தான் மனுஷ்ய புத்திரன் சொம்படி சித்தரானார். \"இறந்து போங்கள்....\",\"ஓய்வு பெறுங்கள்..\" என கலைஞரை சாடி இவர் எழுதிய பதிவுகளை உடன்பிறப்புகள் படித்தால் ரத்தக் கொதிப்பே வந்துவிடும்.அப்படியொரு நாகரீகமான எழுத்தாளர்.\nஅடுத்தவர் கிஷோர் சாமி என்கிற அம்மாவின் அதிதீவிர சொம்பு.. முகநூலில் இவரின் செயல்பாடுகள் முற்றிலுமாக அருவருக்கத்தது. திருமாவளவனை சாடுவதாகச் சொல்லி தனித் இன மக்களையே கேவலமாக திட்டுவார். முன்பு ஒருமுறை \"நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தால்..\"என்கிற ரீதியில் இவர் எழுதிய நிலைத் தகவலால் கொதித்துப் போன சிறுத்தைகள் அமைப்பு இவர் மீது காவல் துறையில் புகார் அளித்தது. இதைப்பற்றி ஒரு பதிவு கூட எழுதியிருக்கிறேன்.ஆனால் நடவடிக்கை எதுவும் கிடையாது. காரணம் ஐந்து ஸ்டேடஸ் அவதூறாக இருக்கும். ஆறாவது ஸ்டேடஸ் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா இன்று அதைத்திறந்து வைத்தார்.... இதைத் திறந்து வைத்தார் என அமைச்சர்களே பொறாமைப்படும் அளவுக்கு புகழ்ந்து தள்ளுவார். அதிலும் முகநூல் முகப்பில் முதல்வரின் படம் வேறு(இந்த வார நக்கீரனில் கூட வந்திருக்கிறது).பிறகு எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.. இவர் குறிவைப்பது இணையத்தில் இயங்கும் தலித் பெண்கள் மீதுதான். குறிப்பாக கவிதா சொர்ணவல்லி,கவின் மலர் போன்ற பத்திரிகையில் இயங்கும் பெண்கள் மீது இவர் தொடுக்கும் ஆபாசத் தாக்குதல்கள் அருவருப்பின் உச்சம். இப்படிப்பட்டவரின் பார்வைதான் தற்போது மனுஷ் அவர்கள் மீது திரும்பியிருக்கிறது. அதிலும் அவரின் ஊனத்தை நக்கலடித்த திலிருந்து அவரின் ஒவ்வொரு ஸ்டேடசையும் காபி செய்து(கவிதைகள் உட்பட) இவர் பக்கத்தில் இட்டு அதன் கீழே மோசமான வார்த்தைகளில் எழுதுவது வரை இவரின் வன்மம் இன்னமும் தொடர்கிறது. சரி..இவர்களை இப்படி தொடர்ந்து செயல்பட வைப்பது யார்.. இவர் குறிவைப்பது இணையத்தில் இயங்கும் தலித் பெண்கள் மீதுதான். குறிப்பாக கவிதா சொர்ணவல்லி,கவின் மலர் போன்ற பத்திரிகையில் இயங்கும் பெண்கள் மீது இவர் தொடுக்கும் ஆபாசத் தாக்குதல்கள் அருவருப்பின் உச்சம். இப்படிப்பட்டவரின் பார்வைதான் தற்போது மனுஷ் அவர்கள் மீது திரும்பியிருக்கிறது. அதிலும் அவரின் ஊனத்தை நக்கலடித்த திலிருந்து அவரின் ஒவ்வொரு ஸ்டேடசையும் காபி செய்து(கவிதைகள் உட்பட) இவர் பக்கத்தில் இட்டு அதன் கீழே மோசமான வார்த்தைகளில் எழுதுவது வரை இவரின் வன்மம் இன்னமும் தொடர்கிறது. சரி..இவர்களை இப்படி தொடர்ந்து செயல்பட வைப்பது யார்.. வேறு யாரு.. இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் இவர்களின் அல்லக்கைகள்தான்.எவ்வளவு வன்மமாக எழுதினாலும் கண்ணை மூடிக்கொண்டு அதற்கு 'லைக்'கிடும் இது போன்ற சொம்பு கூட்டங்கள் இருக்கும்வரை இவர்களின் வக்கிர செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.\nஇந்த வார நக்கீரனில் மனுஷ்ய புத்திரன் எழுதியது.\nஇவரைத் தவிர்த்து இன்னும் சிலர் காலையில் எழுந்து தூக்கம் கலையாமல் பல்லு கூட விளக்காமல் முதல் வேலையாக முகநூலைத் திறந்து மனுஷ் இன்று என்ன ஸ்டேடஸ் போட்டிருக்கிறார் என்று ஆராய்ந்து அதற்கு பதிலடியாக தன் பக்கத்தில் எதாவது உளறி வைத்துவிட்டுத்தான் ஆபிசுக்கு கிளம்புகிறார்கள். இதில் நடுநிலை நாயன்மார்களாக பல வேசங்கள் போடும் சிலரும் நான் நடுநிலைதான் ஆனால் கலைஞரை யார் பாராட்டினாலும் எனக்கு அவர் எதிரிதான் என்கிற உயரிய நிலைப்பாட்டோடு அங்கு சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஇங்கே நான் மனுஷ்ய புத்திரனுக்கு சப்பைக் கட்டு கட்டவில்லை.விஸ்வரூபம் சம்மந்தமாக அவரின் ஒரு ஸ்டேடசை கடுமையாக விமர்சித்து நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன். ஆனால் விமர்சனம் என்பது வேறு...அவதூறு தாக்குதல் என்பது வேறு. ஒருவரின் கருத்தோடு உங்களுக்கு முரண்பாடு ஏற்பட்டால் கருத்தியல் ரீதியாக அவரை எதிர்கொள்வதுதான் நாகரீகம்.அதைவிடுத்து அவரின் அந்தரங்க விசயங்களில் மூக்கை நுழைத்து கட்டுக் கதைகள் பல அவிழ்த்து விடுவது வக்கிரமல்லவா.. இதில் சில அறிவிலிகள்,சவுக்கு சங்கர் வெளியிட்ட குற்றச்சாட்டு பொய் என்றால் இவர் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கலாமே. அமைதியாக இருக்கிறார் என்றால் எல்லாம் ���ண்மையென்று அர்த்தம் தானே என கேட்கிறார்கள்.அவர்தான் தெளிவாக சொல்கிறார்.'அவர் கூறிய ஒரு குற்றச்சட்டையாவது ஆதாரத்தோடு நிருபித்தால் நான் எழுதுவதையே நிறுத்திக் கொள்கிறேன்' என்று. நமக்கு நிருபிப்பதா முக்கியம். முகநூல் பாசை படி 'கழுவி ஊத்தணும்,டவுசர் கழட்டனும் ' அது போதும்.\nஇவர்கள் மட்டுமல்ல இணையத்தில் மட்டும் (கவனிக்க மட்டும்..)தன்னை ஒரு போராளி()யாகக் காட்டிக் கொள்ளும் இன்னொரு குருப்பும் இப்படித்தான். கலைஞர் சம்மந்தப்பட்ட எந்த பதிவாக இருந்தாலும் அங்கு சென்று வாந்தியெடுத்து விட்டு வந்து விடுவார்கள். இவர்களின் நோக்கம்தான் என்ன..\nவெரி சிம்பிள்... 2011 தேர்தலில் படு தோல்வியடைந்த கலைஞர் மீண்டும் எழுந்து வந்துவிடக் கூடாது. இணையத்தில் இதுவரை மிக மோசமாக,வக்கிரமாக விமர்சனம் செய்யப்பட கலைஞர்,எக்காரணம் கொண்டும் யாராலும் சிறு புகழுக்குக் கூட ஆளாகி விடக் கூடாது. அதாவது கலைஞர் கடைசிவரை கழுவி ஊற்றப்பட வேண்டும்.ஏதோ முக நூல்தான் தமிழகத்தில் தலைவிதியையே மாற்றி எழுதுகிற மாதிரி. மனுஷ்ய புத்திரன் போன்ற மீடியாவில் புகழ் பெற்றவர்கள் கலைஞரை பாராட்டி பேசும்போது எங்கே கலைஞர் மீதிருக்கும் தவறான பிம்பம் மாறிவிடுமோ என்கிற அச்சம்தான் இது போன்றவர்களை மனநிலை பாதிக்கும் அளவுக்கு உசுப்பேற்றியிருக்கிறது.\nஎனக்கு இன்னொரு சந்தேகம்.முகநூலே கலைஞருக்கு எதிராக இருக்கிறது என்பது போன்ற பிம்பம் நிலவுகிறதே. இது எந்த அளவுக்கு உண்மை... உண்மையைச் சொன்னால் இப்படியொரு மாயபிம்பம் உருவாகவில்லை, உருவாக்கபட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.இதற்கு முக்கிய காரணம் இதில் இருக்கும் 'பிளாக்' என்கிற ஆப்சன். கலைஞரை வசைபாடி எழுதுகிற நிலைத்தகவலுக்கு யாராவது வந்து எதிர் கேள்வி கேட்டால் உடனே அவர்களை பிளாக் பண்ணிவிடுவார்கள்.அதாவது இனி அவர்கள் இடும் நிலைத்தகவல் பிளாக் செய்யப்பட்டவருக்குத் தெரியாது.இப்படி கேள்வி கேட்பவர்கள் எல்லோரையும் பிளாக் செய்துவிட்டு தன்னோடு ஒத்தக் கருத்து உள்ளவர்களை மட்டும் தன் நண்பர்கள் லிஸ்டில் வைத்துக் கொண்டால் இனி எவனும் கேள்வி கேட்க முடியாதல்லவா...\nஅப்படிஎன்றால் கலைஞரைக் கலாய்த்து போடும் ஸ்டேடசுக்கு அதிக லைக் விழுகிறதே...இதுவும் ஒரு மாய பிம்பம்தான்.முகநூலில் அதிக லைக் வாங்குபவர்களை( அரச��யல் ரீதியாக மட்டும்..பெண்கள் குறிப்பாக நடிகைகள் இந்தக் கணக்கில் கிடையாது) எளிதாக அடையாளம் காணலாம்.உதாரணமாக கலைஞருக்காகவே கார்ட்டூன் வரைய அவதாரம் எடுத்த 'கார்டூனிஸ்ட் பாலா' வரையும் கார்ட்டூன்களுக்கு அதிக பட்சமாக 1500-2000 லைக் விழுந்திருக்கும். இது சராசரியை விட மிக அதிகமாயிற்றே என தோன்றும்(இந்த மிதப்பில் தான் இவரைப் போன்றவர்கள் கலைஞரை மட்டும் கலாய்ப்பதிலே குறியாக இருக்கிறார்கள்). ஆனால் சதவிகித அடிப்படையில் பார்த்தால் தெளிவாகப் புரியும். முகநூலில் இவருக்கு இருக்கும் நண்பர்கள் 5000+ பாலோயர்ஸ் 25,000 (இதில் அநேக உடன்பிறப்புகள் பிளாக் செய்யப்பட்டிருக்கிறார்கள்.)ஆக மொத்தம் முப்பதாயிரம் பேர்.அனைவருமே இவருடைய கருத்தோடு ஒத்துப் போகிறவர்கள் அல்லது நடுநிலைப் போர்வையில் ஒளிந்துக் கொண்டிருப்பவர்கள். ஆக முப்பதாயிரத்தில் வெறும் 1500 லைக்கை பெற்று ( 5 சதவிகிதம்) உலகமே கலைஞரைக் காரித்துப்புகிறது என்கிறார். குறிப்பாக இவருக்கு விழும் லைக்குகளில் பெரும்பான்மை தமிழகத்தில் ஓட்டுரிமை இல்லாத புலம் பெயர் தமிழர்கள்.அப்படி இப்படிப் பார்த்தால் தமிழகத்திலிருந்து 500 லைக் கூட விழுந்திருக்காது.இதுதான் முகநூலின் மிகப்பிரபலமான பிலாக்கூனிஸ்ட் பீலா...ச்சீ...கார்டூனிஸ்ட் பாலாவின் நிலைமை.இதை வைத்துதான் அவர் டவுசரை உருவுவேன் ..ஜட்டியைக் கழட்டுவேன்னு சொல்லிட்டு திரியுறார்.\nஇப்படி கலைஞருக்கு எதிராக பொய்யாகவே கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தை யாராவது தகர்த்து விடுவார் களோ என்கிற பதட்டத்தில் தான் இது போன்ற சில்லுண்டி வேலைகளைச் செய்கிறது அந்தக் கும்பல். கருத்தியல் ரீதியாக எதையும் எதிர்கொள்ள தைரியமில்லாத பொட்டைப் புழுக்கள். ஓவ்வொரு வருக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு.தன் நிலைபாட்டோடுதான் அனைவரும் ஒத்துப் போகவேண்டும் என எதிர்பார்ப்பது மடத்தனத்தின் உச்சம். இந்தப் பதிவு என்னோடைய நிலைப்பாட்டின் பிரதிபலிப்புதான். இதோடு நீங்கள் ஒத்துப் போகவேண்டும் என உங்களை நான் வற்புறுத்தவும் முடியாது.அப்படி ஒத்துப் போகாத உங்கள் மீது பொய்யான அவதூறுகளை நான் பரப்பினால் என்னை என்ன சொல்லி வசை பாடுவீர்களோ அதையேத்தான் அந்தக் கும்பலை நோக்கி கர்ர்ர்ர்...த்தூ எனத் துப்புகிறேன்.\nLabels: அரசியல், அனுபவம், முகப்பு, விழிப்புணர்வு\nசரியான கருத்��ுக்களை, நிறையப்பேர் சொல்லத் தயங்கும் சில கருத்துக்களை தைரியமாகச் சொல்லியிருக்கிறீர்கள். கலைஞர் பற்றிய உங்கள் கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடு உண்டு. அவருடைய சில செயல்களை விமர்சிப்பது என்பது வேறு. மிக ஆபாசமான வகையில் கொஞ்சமும் நாகரிகமற்று ஒரு பொதுவெளியில் நமது கருத்தை வெளியிடுகிறோம் என்ற சிந்தனைக்கூட இல்லாமல் நாராச நடையில் எழுதுவது என்பது வேறு. நிறையப்பேர் இதைத்தான் செய்துவருகிறார்கள்.\nஉங்களின் மேன்மையான கருத்துக்கு மிக்க நன்றி Amudhavan சார்..\nநடுநிலையுடன் எழுதப்பட்ட உண்மையான பதிவு.\nஇதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா கலைஞரை திட்டுவது ஒரு fashion\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nகல்யாணம் பண்ணிப்பார்...(வைரமுத்து எழுத மறந்த கவிதை...\nசீனியர் வீரர்களுக்கு ஆப்பு... தோனி முடிவு சரியா..\nதாவத் தயாராகும் எம்எல்ஏ வைத் தடுப்பது எப்படி...\nஒரே அக்கப்போராகும் பேஸ்புக்...மனுஷ் VS சமூக நீதிம...\nஎன்ன நடந்தது இளவரசன்-திவ்யா காதல் வாழ்க்கையில்..\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2019-02-16T16:07:14Z", "digest": "sha1:KXGROYABQYZZKSYSCA7B2XCOPBS7KR44", "length": 9658, "nlines": 173, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: நாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடிதானுங்க...!", "raw_content": "\nநாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடிதானுங்க...\nமு.கு: காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் மாற்றாக ‘மூன்றாவது அணி’ நடத்திய கூட்டம் முடிந்து பல நாட்களாகி விட்டாலும், தாமதாகவே இது குறித்து எழுத முடிந்திருக்கிறது. பரவாயில்லை இந்தப் பத்து நாட்களாவது இவர்கள் ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள் என்பதே எவ்வளவு பாராட்டுக்குரிய விஷயம்\nநாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடிதானுங்க...\nநாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nநாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nஎப்போதும் கெடுப்பது எங்க வாயிதான் –சும்மா\nநாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nகூடுவிட்டு கூடுதாவும் கில்லாடிங்க– நாங்க\nநல்லாத்தான் மத்தவரைக் கடுப்பேத்துவோம்- நாங்க\nஅடிக்கடி போராட்டம் தர்ணா செய்வோம்- நாங்க\nநாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nபலசரக்குப் போட்டிருக்கும் பாயாசம்தான் - இதைப்\nஇப்போது போடுவது நாடகம்தான்- இது\nசர்க்காரு வந்தாலே கழண்டுக்குவார்- இவர்\nசரக்கு என்னன்னு மக்கள் புரிஞ்சுக்குவார்\nநாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nதினுசு அரசியல், நக்கல் பாடல், நையாண்டி, பொது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nகலக்கல் பாட்டு சேட்டை சார். சிரிப்பை அடக்க முடியல. ரெகார்ட் பண்ணி யூ ட்யூப்ல போடுங்க.\nஅதே மெட்டில் கலக்கிட்டீங்க.. என்னையும் அறியாமல் பாடிப் பார்த்தேன்\nநாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nஅடடா... அதே மெட்டில் அருமை\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nநாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடிதானுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/it-returns", "date_download": "2019-02-16T16:07:58Z", "digest": "sha1:RMDUXS4ZNHN7SOYLZWS5OCJOVTHFWABA", "length": 10561, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ சோதனை..! | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோ��் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome செய்திகள் தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ சோதனை..\nதமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ சோதனை..\nகுட்கா முறைகேடு விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, டி.ஜி.பி இல்லம் உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2016ஆம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். குறிப்பாக குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவின் வீட்டிலிருந்த ரகசிய டைரி ஒன்றும் சிக்கியது. அதில் குட்கா விற்பனை செய்ய அமைச்சர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுத்த விவரங்கள் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பூதாகரமாக வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.\nஇதனையடுத்து குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தாக்கல் செய்ய��்பட்ட மனுவையும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. களத்தில் குதித்த சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். கடந்த வாரம் கிடங்கு உரிமையாளர் மாதவராவிடம் 12 மணி நேரம் நடத்திய விசாரணையில் கிடைக்கபெற்ற தகவலின் பேரில் இன்று காலை முதல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜின் வீடு உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nகுறிப்பாக சென்னை முகப்பேரில் உள்ள தமிழக காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் இல்லத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது தமிழக அரசியலில் விவாத அனலை கிளம்ப்பியுள்ளது.\nPrevious articleகருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி : மெரினா முழுவதும் பலத்த பாதுகாப்பு\nNext articleஆசிரியர்கள் பங்கு மகத்தானது – அமைச்சர் ஜெயக்குமார்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/medical/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/142-217097", "date_download": "2019-02-16T15:53:24Z", "digest": "sha1:UUZ2OV74SIIW3FLHPFAP7IFJFBA2BEQE", "length": 8840, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || முதுகுவலிக்கு சிறந்த பயிற்சிகள்", "raw_content": "2019 பெப்ரவரி 16, சனிக்கிழமை\nநாம் வேலைகளில் ஈடுபடும் போதும் பிரயாணம் மேற்கொள்ளும்போதும் தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து, முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின்பு மீண்டும் உட்காருவது நாளாந்தம் வெசியமாகச் செய்ய வேண்டிய கடமையாகும்.\nஉட்காரும் போது முதுகை வளைத்து சொகுசாக உட்கார வேண்டாம். செங்குத்தாக முதுகை நிமிர்த்தி அதை 90 டிகிரியில் வைத்து, செங்குத்தாக உட்காருவதும் கூடாது.\nதற்காலத்தில் செய்யப்படும் நாற்காலிகள் செங்குத்தாக இருப்பதில்லை. முதுகுப் புறமும் சாய்ந்த��ருக்குமாறு வசதியாக உட்காருங்கள். இருக்கையின் உயரமும் முக்கியமானது. உட்கார்ந்திருக்கும்போது, உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படியானதும், முழங்கால்கள் செங்குத்தாக மடிந்திருக்கவும் கூடிய உயரம் உள்ள நாற்காலிகளாக தேர்ந்தெடுத்து உட்காருங்கள்.\nஉட்காரும்போது மட்டுமின்றி ஏனைய நேரங்களிலும் உங்கள் முதுகு, கழுத்து மற்றும் இடுப்பு போன்ற இடங்களிலுள்ள, இயற்கையான உடல் வளைவுகளைச் சரியான முறையில் பேணுவது அவசியம். நிற்கும் போதும் இது முக்கியமானதாகும். உடலுக்கு அசௌகரியமான நிலைகளில் அதிக நேரம் நிற்க வேண்டாம். அவ்வாறு நிற்க நேர்ந்தால் அடிக்கடி உடலின் நிலையை மாற்றி நிற்பது அவசியம்.\nதச்சு வேலை, அச்சக வேலை, ​​ஆ​டைகளை அயன் பண்ணுவது மற்றும் சமையல் செய்வது போன்ற நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வது முதுகின் வளைவிற்குப் பாதகத்தை ஏற்படுத்தும். ஆகையால் அவ்வப்போது நிலைகளை மாற்றி கொள்வது அவசியம்.\nஎமது உடலுக்கு பயிற்சிகள் கொடுப்பது அவசியம். தினமும் ஏதாவது பயிற்சி செய்வது கட்டாயமாகும். நீந்துவது, நடப்பது, ஓடுவது போன்ற எதுவும் உதவும். இடுப்பு வலி ஏற்படாது தடுப்பதற்கு வயிற்று தசைகளையும், முதுகுப் புறத் தசைகளையும் வலுவாக வைத்திருக்க வேண்டும். தசைகளை நெகிழ்ச்சித்தன்மை கொண்டவையும் ஆகும்.\nபடுத்திருந்தபடி உங்கள் ஒரு முழங்காலை மடித்து நெஞ்சு வரை கொண்டு செல்வதாகும். முதலில் ஒரு காலில் செய்யுங்கள். பிறகு மற்றக் காலில் செய்யுங்கள். இறுதியாக இரண்டு கால்களையும் சேர்த்துச் செய்யுங்கள். முதுகைப் பிற்புறமாக வளைப்பது மற்றொரு நல்ல பயிற்சியாகும். இவற்றை தவிர உங்கள் எடையைச் சரியான அளவில் பேணுவது அவசியம். இவற்றை தினசரி செய்து வர, முதுகுவலி சரியாவதுடன் தொடர்ந்தும் ஏற்படாது பாதுகாத்துகொள்ளலாம்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/138", "date_download": "2019-02-16T15:30:01Z", "digest": "sha1:5KVO7BFMO7ZJ2CJK4AWSAVRFWCDLYWB3", "length": 13007, "nlines": 56, "source_domain": "tamilayurvedic.com", "title": "ஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம் . . | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆயுர்வேத மருத்துவம் > ஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம் . .\nஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம் . .\nமுதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nமஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு\nமண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.\nஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத���திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.\n1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.\nஉடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்று��், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்\nசுவையான ஆரோக்கியமான துளசி டீ \nஇந்த பானத்தை தினமும் மூன்று வேளை பருக வேண்டும்\nஊதா நிறத்தில் ஒளிந்துள்ள அற்புத ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/merku-thodarchi-malai-review/", "date_download": "2019-02-16T16:26:28Z", "digest": "sha1:7ZFH5VABZONPWZCZUGT65M2SN4OKRSP2", "length": 3378, "nlines": 73, "source_domain": "tamilscreen.com", "title": "மேற்குத் தொடர்ச்சி மலை – விமர்சனம் – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nமேற்குத் தொடர்ச்சி மலை – விமர்சனம் Comments Off on மேற்குத் தொடர்ச்சி மலை – விமர்சனம்\n#MerkuThodarchiMalaiReviewமேற்குத் தொடர்ச்சி மலை - விமர்சனம்\nPrevious Articleநடிகை ராசி நட்சத்திரா – Stills GalleryNext Articleஅக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகிறது – ‘வட சென்னை’\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nதனுஷ் மீது தவறு இல்லையாம்\nசப்போர்ட்டுக்கு வராத சங்கம் – கை விடப்பட்ட பாலா\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nயோகிபாபு – முனிஷ்காந்த் இணைந்து நடிக்கும் படம்\nநடிகை ராசி நட்சத்திரா – Stills Gallery\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/september-2016-current-affairs-in-tamil/", "date_download": "2019-02-16T16:53:15Z", "digest": "sha1:LVMXATSL46WWM6AFAUIXKH4Z25R7VV6U", "length": 6621, "nlines": 151, "source_domain": "www.maanavan.com", "title": "September 2016 Current Affairs | TNPSC | TET | IBPS | Exam", "raw_content": "\nஜி – 20 உச்சி மாநாடு\nபொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்\nதொழிலாளர்களின் குறைந்தபட்ச தினக்கூலி ரூ.350 ஆக உயர்வு\nஇந்திய – அமெரிக்க பொருளாதார உச்சி மாநாடு\nபோக்குவரத்துக்கான சேது பாரத திட்டம்\nதிட்டங்களுக்கு நேரடி மானிய முறை\nஉலகின் மிக அகலமான புத���ய தொங்கு பாலம்\n‘பராக் – 8’ ஏவுகணை சோதனை வெற்றி\nஉலகின் முதல் ஹைட்ரஜன் ரயில்\nபாரா ஒலிம்பிக்… மாரியப்பன் தங்கவேலு தங்கம் \nபாரம்பரிய நாயகன் விருது பெறும் முதல் ஆசியர்\nமாணவன் இணையதளத்தில் மாதந்தோறும் நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) வெளியிடப்படுகிறது, சென்ற இரண்டு மாதங்களில் நடந்த நடப்பு நிகழ்வுகளிலிருந்து அதிகபடியான கேள்விகள் TNPSC போன்ற தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு இந்த மாதமும் புதிய தொழில் நுட்பத்தோடு மீண்டும் வெளியிடுகிறோம். உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2011/11/blog-post_18.html", "date_download": "2019-02-16T16:19:12Z", "digest": "sha1:MH5DHDCV2UHNLTG3ZIETDKKVPRNR7Y7C", "length": 11001, "nlines": 130, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: ஐயோ கொல்றாங்களே கொல்றாங்களே -", "raw_content": "\nஐயோ கொல்றாங்களே கொல்றாங்களே -\nதமிழ் மெல்ல ...இல்லை, ரொம்ப சீக்கிரம் சாகும்...\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவி���் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nநடைமுறையில் அமெரிக்கவிற்கும் இந்தியாவிற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. புதிதாக அமெரிக்கா செல்வோர் ஆரம்ப நாட்களில் பல சங்கடங்களுக்கு ஆள...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nபேர் ராசி: அம்மாவாசை அம்பானி ஆக முடியுமா\nதஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்திற்க்கு அருகில் உள்ள சிறிய கிராமம் எங்களுடையது. நான் சிறு வயதில் அங்கு செல்லும் போதெல்லாம் கிராமத்தில் உள்ள சில...\nபதிவர் திருவிழாவும் - தினமணி செய்தியும்.\nஒரு வேலை ஒரு வட்ட செயலாளர் அல்லது ஒரு கவுன்சிலரோ இல்லை சின்ன திரை பெரிய திரை நடிகர் நடிகைகள் வந்திருந்தால் முதல் பக்கத்திலோ அல்லது விரிவ...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nரஜினி அங்கிள், நீங்க எங்கே இருக்கீங்க...\nBlack Friday - வான்கோழி வறுவலும், வாங்கிய பொருட்கள...\nரஜினியின் மூன்று முகம் - ஒரு ரசிகனின் பார்வை\nஅமெரிக்காவிற்கு (முதல் முறையாக) செல்கிறீர்களா - தெ...\nஐயோ கொல்றாங்களே கொல்றாங்களே -\nஅனுபவி ராசா அனுபவி - அமெரிக்க(ர்) ஆசைகள்\nஅட சே அமெரிக்கா...பாகம் - 1 : டாக்டர்கள் பிரச்னை.\n\"டைனமிக்\" கல்யாணமும், கட்டிப்பிடி முத்தம் கொடு கலா...\nசான்டியாகோ ஏர் ஷோ - இரு வேறு அனுபவங்கள்\nகன்னடர்களுக்காக கவலை படும் ஜெயலலிதா\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2019-02-16T16:10:22Z", "digest": "sha1:WN4KFLHFBH6B7UY6JYRHYJ22V24N37H6", "length": 9579, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஈராக்கில் குறுகியகால புனரமைப்பு: 3 வருடங்கள் பிடிக்குமென எதிர்பார்ப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nஇந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை\nஈராக்கில் குறுகியகால புனரமைப்பு: 3 வருடங்கள் பிடிக்குமென எதிர்பார்ப்பு\nஈராக்கில் குறுகியகால புனரமைப்பு: 3 வருடங்கள் பிடிக்குமென எதிர்பார்ப்பு\nமோதலினால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில், குறுகியகால புனரமைப்பு வேலை எதிர்வரும் 3 ஆண்டுகளினுள் பூர்த்தியாகுமென்று எதிர்பார்ப்பதாக, சிரேஷ்ட பொருளாதார ஆய்வாளரொருவர் தெரிவித்துள்ளார்.\nசீனாவின் தொலைக்காட்சிச் சேவையொன்றுக்கு மேற்படி ஆய்வாளர் அண்மையில் வழங்கிய நேர்காணலின்போது, இதனைக் கூறியதாக, சர்வதேச ஊடகமொன்று நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஈராக்கில் 130க்கும் மேற்பட்ட பாலங்களைப் பயங்கரவாதக் குழுவினர் சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், முதற்கட்டமாக பாலங்களைத் திருத்த வேண்டும். இதனையடுத்து, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்’ என்றார்.\nமேலும், “ஈராக்கில் முதற்கட்ட புனரமைப்புக்கு 23 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி தேவையெனக் கணக்கிடப்பட்டுள்ளதுடன், ஈராக்கில் முழுமையான புனரமைப்பு வேலைக்கு கிட்டத்தட்ட 10 வருடங்கள் பிடிக்கும். இருப்பினும், ஈராக்கில் குறுகியகால புனரமைப்பு வேலை எதிர்வரும் 3 ஆண்டுகளினுள் பூர்த்தியாகுமென்று நாம் எதிர்பார்க்கின்றோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.\nஈராக்கில் புனரமைப்பு வேலைக்காக 30 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி, குவைட்டில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டைத் தொடர்ந்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்காவின் கூற்றுக்கு ஈராக் கண்டனம்\nஈரானின் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக அமெரிக்க பாதுகாப்புப் படை முகாம் அமைக்கப்பட வேண்டும் என்ற அமெரி\nமத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் – பாப்பரசர் பிரான்சிஸ்\nஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாப்பரசர் பிரான்சிஸ், யேமன், சிரியா, ஈராக் மற்றும் லி\nஈரானில் தங்கியிருப்பதை ஈராக் தவிர்க்கவேண்டும் : பிரித்தானியா\nஈராக்கின் பொருளாதாரம் வலுவாகக் காணப்படுகின்ற நிலையில் இனிமேலும் ஈரானில் தங்கியிருக்க கூடாது என பிரித\nபாதைகளைப் புனரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு\nமட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள தளவாய்க்காட்டுக்குள் உள்நுளைவதற்கான பாத\nஅமெரிக்கா ஏமாளி அல்ல: ஈராக்கில் ட்ரம்ப் தெரிவிப்பு\nதொடர்ந்தும் இந்த உலகின் ஏமாளியாக திகழ அமெரிக்கா தயாராக இல்லை என, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-11-10-03", "date_download": "2019-02-16T15:14:12Z", "digest": "sha1:KZAMBF6GPOUJU4ZPLAKELMSX4TKEFOUT", "length": 3353, "nlines": 75, "source_domain": "bergentamilkat.com", "title": "பணிக்குழுமம்", "raw_content": "\n24/2/2019 தமிழ்த் திருப்பலி, ஆண்டுப் பொதுக்கூட்டம் + நிர்வாகசபை உறுப்பினர் தேர்தல்\n14/4/2019 குருத்தோலை ஞாயிறு – தமிழ்த் திருப்பலி - 13:00\n17/4/2019 இளையோர் + பெரியோர் கருத்தமர்வுகள் (16.00+19.00)\n18/4/2019 புனித வியாழன் - தமிழ்த் திருப்பலி på M.M. - 15:30\n19/04/2019 பெரிய வெள்ளி - சிலுவைப்பாதை + வழிபாடு – 09:00\n21/04/2019 உயிர்ப்பு ஞாயிறு - தமிழ்த் திருப்பலி - 13:00\n22/04/2019 திங்கள் - தமிழ்த் திருப்பலி - 18:00\nபேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம்,ஆன்மிக பயணத்தில் இறையுறவிலும் சமுகஉறவிலும் ஆர்வமாய் மு���்னேற நிர்வாக, பணிக்குழுக்கள், பக்திச்சபைகளெனபணிப்பொறுப்புக்களைபகிர்ந்துமுன்னெடுக்கின்றது.\nசெபமாலை & திருப்பலி (18:30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/182414", "date_download": "2019-02-16T15:54:35Z", "digest": "sha1:UIZUNBAVFZPNPAWRWNQD5YLLPVGM2HPR", "length": 20343, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "திருமணம் ஆவற்கு முன்பு ஒரே ஒரு முறை ப்ளீஸ் கதறிய மூன்றெழுத்து ஹீரோ. சரி சொன்ன ‘சம’நடிகை!!! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதிருமணம் ஆவற்கு முன்பு ஒரே ஒரு முறை ப்ளீஸ் கதறிய மூன்றெழுத்து ஹீரோ. சரி சொன்ன ‘சம’நடிகை\nபிறப்பு : - இறப்பு :\nதிருமணம் ஆவற்கு முன்பு ஒரே ஒரு முறை ப்ளீஸ் கதறிய மூன்றெழுத்து ஹீரோ. சரி சொன்ன ‘சம’நடிகை\nஅந்த மூன்றெழுத்து நடிகருடன் ‘சம’ ஹீஎரோயின் மூன்றாவது முறையாக ஜோடி சேருகிறார்.\nஇன்னும் மூன்றே மாதத்தில் அவருக்கும் ‘அக்கட’ தேசத்து ஹீரோவிற்கும் திருமணம். ஆனால் ஏற்கனவே ஒப்புக் கொண்ட தமிழில் அந்த மாஸ் ஹீரோவின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ‘சம’ நடிகை.\nபடம் அதற்குள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது. இந்த நிலையில் வெளிநாடு ஒன்றில் சூப்பர் ஹீரோ, மேற்ப்படி ஹீரோயின் ஆடிப்பாடும் காட்சி படமாக்க்கி கொண்டிருந்தார்கள்.\nஅப்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்த ஹீரோ, நடிகையிடம் ” இனி நாம சேர்ந்து நடிக்க முடியாது இல்லே” என்று கூறி கண் கலங்கி இருக்கிறார்.பின்னர் டான்ஸ் மாஸ்டரை அழைத்து காதில் கிசுகிசுத்தாராம் ஹீரோ.\nஅதாவது இந்தப் பாடலில் படு நெருக்கமாக நடன மூவ் மெண்ட் வைக்கச் சொன்னாராம் ஹீரோ. அதே போல பாடலில் நிறைய முத்தம் வேண்டும் என்றும் கூற, அப்படியே செய்தாராம் மாஸ்டர்.\nஹீரோயினுக்கு டவுட் வந்து விட்டது. மாஸ்டரை அழைத்து “என்ன மாஸ்டர் இது மூவ்மென்ட் இவ்வளவு நெருக்கமா இருக்குது ” என்று கேட்க\nமாஸ்டர் ஹீரோவைக் கை காட்ட, ஹீரோ ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்ச பரிதாபப் பட்ட ஹீரோயின் “சரி உங்கள் இஷ்டம்” என்று கூறி ஓகே செய்துவ��ட்டார்.\nஹீரோ மகிழ்ச்சி மலையில் நனைகிறார்.\nPrevious: தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேள்… நடிகர் ரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்�� தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_165309/20180918130917.html", "date_download": "2019-02-16T16:28:07Z", "digest": "sha1:TCE54X6FGPY37A5LIMGJSPWLJC6RDIZK", "length": 7193, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "அரசியலுக்காக மின்வெட்டு இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகள் : அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு", "raw_content": "அரசியலுக்காக மின்வெட்டு இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகள் : அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nசனி 16, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஅரசியலுக்காக மின்வெட்டு இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகள் : அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nசெவ்வாய் 18, செப்டம்பர் 2018 1:09:17 PM (IST)\nஎதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவே தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதாக பேசி வருகிறார்கள் என டெல்லியில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டியின் போது கூறினார்.\nடெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது, தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது.தமிழகத்தில் மின்வெட்டு என எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவே தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். மழை காரணமாக மின்தேவை குறைந்திருப்பதால் மின்உற்பத்தியையும் குறைத்திருக்கிறோம். * நிலக்கரி கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம், தினமும் நிலக்கரி அனுப்புவதாக மத்திய அரசு கூறியுள்ளது. வடசென்னையில் 3 நாட்களுக்கான நிலக்கரியும், தூத்துக்குடியில் 6 நாட்களுக்கான நிலக்கரியும் கையிருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக சேவாக் அறிவிப்பு\nதாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\nதீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசின் பக்கம் துணை நிற்போம்: எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு\nபிரதமர் மோடி துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் பழுது: முதல் பயணத்திலேயே பழுதானதால் பரபரப்பு\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி\nபுல்வாமா தாக்குதலுக்கு ஒட்டு மொத்த பாகிஸ்தானை பழிக்கலாமா- நவ்ஜோத் சிங் சித்து கேள்வி\nபுல்வாமா தாக்குதலுக்கு கடும் விளைவை சந்திக்க நேரிடும்‍ : பிரதமர் மோடி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/aavin-recruitment-2018-various-vacancy-apply-now-003974.html", "date_download": "2019-02-16T16:14:48Z", "digest": "sha1:DYLTH5KEZROOQYBCKO7IURAFRNQMMMVY", "length": 11867, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது முடித்தவர்களும் ரூ.60 ஆயிரம் சம்பாதிக்கலாம்...! வரவேற்கும் \"ஆவின்\" | Aavin Recruitment 2018- Various Vacancy: Apply Now! - Tamil Careerindia", "raw_content": "\n» 10-வது முடித்தவர���களும் ரூ.60 ஆயிரம் சம்பாதிக்கலாம்...\n10-வது முடித்தவர்களும் ரூ.60 ஆயிரம் சம்பாதிக்கலாம்...\nதமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பயிணிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இவற்றிற்கான அறிவிப்பு ஆவின் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழ்கண்ட தகவல்களை தெரிந்துகொண்டு விண்ணப்பித்து பயணடையலாம்.\n10-வது முடித்தவர்களும் ரூ.60 ஆயிரம் சம்பாதிக்கலாம்...\nபணி மற்றும் இதர விபரங்கள்:-\nகாலிப் பணியிடம் : 1\nபி.இ. எலக்ட்ரானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்\nபி.இ. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்\nபி.இ. vலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் இன்ஜினியரிங்\nவயதுவரம்பு : 18 முதல் 30 வரை\nஊதியம் : ரூ.35,900 முதல் ரூ. 1,13,500 வரை.\nகாலிப் பணியிடம் : 1\nகல்வித் தகுதி : 10-வது அல்லது ஐடிஐ\nவயதுவரம்பு : 18 முதல் 35 வரை\nஊதியம் : ரூ.19500 முதல் ரூ. 62,000 வரை.\nகாலிப் பணியிடம் : 1\nகல்வித் தகுதி : 8-வது\nவயதுவரம்பு : 18 முதல் 35 வரை\nஊதியம் : ரூ.19500 முதல் ரூ. 62,000 வரை.\nகாலிப் பணியிடம் : 1\nகல்வித் தகுதி : பி.இ\nவயதுவரம்பு : 18 முதல் 30 வரை\nஊதியம் : ரூ.19500 முதல் ரூ. 62,000 வரை.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் - ரூ. 100\nவிண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்னும் இணையதளத்தில் வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 2018 அக்டோபர் 10ம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nவிண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி :\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஉள்ளூரிலேயே அரசு வேலை வாய்ப்பு - அழைக்கும் ஆவின்\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஅண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - மீண்டும் வந்தது அரியர் முறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/13/thackeray.html", "date_download": "2019-02-16T15:09:33Z", "digest": "sha1:RN5ATS55NLUK6QXWXVGP43SAA5W4G2GJ", "length": 11703, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "அசாருதீன் மீது தாக்கரே குற்றச்சாட்டு | thackeray lambasted azharuddin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n38 min ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n57 min ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n1 hr ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n1 hr ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர ��சியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஅசாருதீன் மீது தாக்கரே குற்றச்சாட்டு\nமுஸ்லீம் என்பதால் என்னைக் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு படுத்துகிறார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன்கூறியுள்ளதற்கு சிவசேனைக் கட்சித் தலைவர் பால் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் சிவசேனைக் கட்சியின் மாநாடு நடந்தது. மாநாட்டின் இறுதி நாள் விழாவில் கலந்து கொண்டு பால் தாக்கரேபேசியதாவது:\nவிளையாட்டின் பல்வேறு பிரிவுகளில், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த வீரர்கள் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக விளையாடியுள்ளனர். அவர்களைநினைத்து சிவசேனா பெருமைப்படுகிறது.\nநானோ, சிவசேனாவோ முஸ்லீம் மதத்தினரை எதிர்ப்பவர்கள் அல்ல. தேசியவாதியாகவும், நாட்டுப்பற்று உடையவராகவும் உள்ள அனைவரையும்நாங்கள் மதிப்போம்.\n\"இந்துயிசம் ஒரு மதம் அல்ல. அது தேசியவாதம். எனவே, இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்களே என்றார் பால்தாக்கரே.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ganguly-shares-some-unknown-facts-in-laxmans-autobiography-launch", "date_download": "2019-02-16T16:14:05Z", "digest": "sha1:7KH3GNU67HFSDARAI7EX2LAMR7WUZRTF", "length": 10696, "nlines": 137, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "எனது கிரிக்கெட் வாழ்க்கையானது விவிஎஸ் லட்சுமணின் 281 ரன்களால் காப்பாற்றப்பட்டது - சௌரவ் கங்குலி", "raw_content": "\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையானது விவிஎஸ் லட்சுமணின் 281 ரன்களால் காப்பாற்றப்பட்டது - சௌரவ் கங்குலி\nஜாகீர் கான் , விவிஎஸ் லட்சுமண், சௌரவ் கங்குலி\nசமீபத்தில் இந்திய ஜாம்பவானான விவிஎஸ் லட்சுமண் “281 அன்ட் பியோன்ட்” என்னும் சுயசரிதையை வெளியிட்டார். நட்சத்திர வீரர்களான சௌரவ் கங்குலி மற்றும் ஜாகீர் கான் வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்தனர்.\nவிழாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லட்சுமணின் 281-ஐப் பற்றி கங்குலி சில அறியப்படாத விஷயங்களை பகிர்ந்து கொண்டார். கங்குலி லக்ஷ்மணிடம் எதார்த்தமாக சுயச��ிதையின் தலைப்பை '281 and Beyond, and that saved Sourav Ganguly's Career' என்று மாற்றிக்கொள்ளும்படி விளையாட்டாக கூறினார்.\nசௌரவ் கங்குலி இந்தியாவின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். 2000 ஆம் ஆண்டு இந்திய அணி சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவித்து வந்த நிலையில், சௌரவ் கங்குலி கேப்டனாக பொறுப்பேற்றார். இந்திய அணியை நல்வழிப்படுத்தி முன்னேற்றத்திற்கு கொண்டு சென்றார் கங்குலி. கடின காலகட்டத்தில் சௌரவ் கங்குலி பெரும்பங்காற்றினார்.\nஇந்த முன்னாள் இந்திய கேப்டன் பல்வேறு சாதனைகளை செய்து இருந்தாலும் 2001-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றிருந்தது, சவுரவ் கங்குலி இன்றளவும் நினைவில் வைத்துள்ளார்.\nஅந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா 0-1 என்று பின்னடைவில் இருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் போல்லோ ஆனை பெற்றிருந்த இந்தியா அணி லட்சுமணின் அபார 281 ரன்களும், டிராவிடின் 180 ரன்களும் இந்தியாவை வெற்றி பெற செய்தது.\nஅந்தப் போட்டியின் நிகழ்வே இப்புத்தகத்திற்கு தலைப்பாக இருக்கிறது\nலட்சுமணின் 281 ரன்களின் முக்கியத்துவத்தை பற்றி கூறிய கங்குலி “கடந்த மாதம் லட்சுமணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன், ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. நான் கூறியது என்னவென்றால் இந்த சுயசரிதைக்கு நீங்கள் வைத்திருக்கின்ற தலைப்பு சரியானதாக இல்லை. “281 and Beyond and that Saved Sourav Ganguly’s Career” என்பதுதான் சரியான தலைப்பு” என்று கூறியிருந்தார்\nமேலும் அவர் கூறியதாவது “நான் இந்த தலைப்பை எதிர்பார்க்கிறேன், ஏனென்றால் லட்சுமண் 281 ரன்களை அடிக்காமல் இருந்திருந்தால் அந்த டெஸ்ட் தொடரை இழந்திருப்போம், நான் மறுபடியும் கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும்” என்று கூறினார்.\nசூதாட்ட சர்ச்சையால் தவித்துக்கொண்டிருந்த இந்திய அணி, இந்த டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவி இருந்தால், பெரும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கும். லட்சுமணின் 281 ரன்கள் இந்திய அணிக்கு ஒரு புதுப் பாதையை உருவாக்கியது என்றே கூறலாம்.\nலட்சுமண் மற்றும் கங்குலி ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நட்பு பறைசாற்றுவர். கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தங்களுக்குள் இருக்கும் மரியாதையை நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்துவது இவர்கள் எந்தளவிற்கு ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் இருக்கின்றனர் என்பதை காட்டுகிறது.\nகங்குலி வர்ணனையாளராகவும், கிரிக்கெட் நிர்வாக சங்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். லட்சுமண் வர்ணனையாளராக பல போட்டிகளில் வலம் வருகிறார்.\nரசிகர்கள், இவர்களின் பாதை வெவ்வேறாக இருந்தாலும் சிறந்த நட்புடன் இவர்களை நெடுநாள் காண வேண்டும் என்று எண்ணிக் கொண்டுள்ளனர்.\nஎழுத்து : வைபவ் ஜோஷி\nமொழியாக்கம் : பாஹாமித் அஹமத்\nஎனது நூறாவது டெஸ்ட் �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/18916", "date_download": "2019-02-16T15:00:34Z", "digest": "sha1:CXRK4H56MDIZMPB62TOBF4W75H54WRKC", "length": 5301, "nlines": 58, "source_domain": "tamilayurvedic.com", "title": "இப்போதே எதற்கு குழந்தை என தோணுதா?.. | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆயுர்வேத மருத்துவம் > ஆலோசனைகள் > இப்போதே எதற்கு குழந்தை என தோணுதா\nஇப்போதே எதற்கு குழந்தை என தோணுதா\nவாழ்கையில் நான் இன்னும் செட்டில் ஆகவில்லையே அதற்குள் எனக்கு திருமணமாஎன்று கேட்கும் பெண்கள் திருமணத்தை தள்ளிப்போடுகின்றனர். அதுமட்டுமா ஒருவேளை இவர்களுக்கு திருமணமானாலும், இப்போதே எதற்கு குழந்தை, இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள‍லாம் என்று கருதி குழந்தை பிறப்பை தள்ளிப்போடுகின்றனர்.\nஇதற்காக கருத்த‍டை மாத்திரைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் பழக்க‍ம் வழக்க‍மாகி வருகிறது.\nமேலும் திருமணத்தை மீறிய பந்தத்தை நாடு சிலம் பெண்க ளும் அதிகளவில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதுபோன்று கருத்தடை மாத்திரைகளை தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் பெண் களுக்கு உடல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் அவற்றில் ஒன்றுதான் உடல் எடை கூடுதல்.\nஇந்த கருத்தடை மாத்திரைகள், உடலுக்குள் ஹார்மோன் சம்பந்தப்பட்ட வை என்பதால் அதிக பசியினைத் தூண்டி அதிகளவில் உணவினை உட்கொள்ள‍ செய்திடும்.\nமேலும் உடலுக்குள் இருக்கும் நீரினை, உடலில் தேங்கும். இதனால் உடல் எடைகூடும்.\nகுறைந்த ஹார்மோன் ( #Hormone ) கொண்ட கருத்தடை மாத்திரைக்கும் மருத்துவ த்தில் உள்ளன.\nகருத்தடை மாத்திரைகளை பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.\nவெரிகொஸ் வீன்ஸ், படுக்கை புண்கள் மற்றும் சரும வடுக்கள் போன்றவற்றிற்கு வேம்பாளம் பட்டை\nஆண்கள��ன் பலமே குடும்பத்தின் நலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/128552?ref=archive-feed", "date_download": "2019-02-16T16:28:57Z", "digest": "sha1:P4ZICDUMYJVQ4N274FFA7CN4GPUDAVQY", "length": 5915, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "சென்னையில் ரஜினி படம் பார்ப்பது தனி சுகம் - பிரபல பாலிவுட் நடிகை புகழாரம் - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nசென்னையில் ரஜினி படம் பார்ப்பது தனி சுகம் - பிரபல பாலிவுட் நடிகை புகழாரம்\nபாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான் என பலருடன் ஜோடியாக நடித்தவர் மஹிமா சவுத்ரி. இவர் அண்மையில் சென்னையை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.\nஅப்போது அவர், நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. சென்னையில் இருக்கும் என் தோழி என்னை கபாலி படத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.\nசென்னையில் ரஜினி படத்தை பார்ப்பதே தனி சந்தோஷம் தான் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.\nபெப்ஸி உமா பற்றி தெரியாத சில சுவாரஸ்ய விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2019-02-16T16:16:19Z", "digest": "sha1:VZ35F3OS36J37XTLMAHPHFMYAPGUZVJA", "length": 16566, "nlines": 173, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமன��தன்: பதிவர் விழாவில் கலக்கிய பதிவர் சகோதிரிகள் - படங்கள் தொடர்ச்சி.", "raw_content": "\nபதிவர் விழாவில் கலக்கிய பதிவர் சகோதிரிகள் - படங்கள் தொடர்ச்சி.\nபதிவர் விழாவுக்கு பத்துக்கும் குறைவான பதிவர் சகோதிரிகளே வந்திருந்தாலும், அவர்களில் ஒரு சிலர் மேடை நிர்வாகம் மற்றும் மதிய உணவு நேரத்தில் மிகுந்த உதவியாக இருந்தனர். அவர்களுக்கு என் பாராட்டுக்கள். பதிவர் சகோதிரிகள் தங்கள் படங்களையும் வெளியிட அனுமதி அளித்தால் வெளியிடுகிறேன். பின்னூட்டத்திலோ அல்லது இமெயிலிலோ தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்.\nபதிவர் விழாவில் மைக் பிடித்தவர்களின் புகைப்பட தொடர்ச்சி. இதற்க்கு மேல் என் கேமராவில் இடம் இருந்தும் பாட்டரி தீர்ந்து விட்டதால், வேறு யாரேனும் விடு பட்டிருந்தால் I am sorry:(\nசென்ற பதிவில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தால் அதை தெரிவிக்கவும். எடுத்து விடுகிறேன்.\nஎன்னை அழகாக படம்பிடித்த உங்களுக்கு நன்றி நண்பா......அந்தப்படத்தை நான் பயன்படுத்துக்கொள்ளலாமா\nஅழகா இருக்குற மாதிரி இருந்தா என் ஃபோட்டோ போடுங்க இல்லாட்டி வேணாம். அப்புறம் என் இமேஜ் போய்டும் :-)\nஎன் கேமராவை டாக்சிலயே மிஸ் பண்ணிட்டேன். அதனால, என்னிடம் விழா படங்கள் இல்ல. நெகிழ்ச்சியான நினைவுகளுக்காக படங்கள் வேணும். அதனால, எல்லா ஃபோட்டோவையும் என் மெயிலுக்கு அனுப்ப முடியுமா ப்ளீஸ் gandhimathiakp@gmail.com இதான் என் மெயில் ஐடி.\nஹலோ சார்.உங்களை நான் பார்க்கவேயில்லை.ச்சே மோகன் குமார் சார் கிட்ட கேட்டு இருக்கலாம் உங்களை பத்தி மிஸ் செய்துட்டேன். என் photo இருந்தா என் மெயிலுக்கு nagul90@gmail.com அனுப்புங்க.என் மகன்களிடம் காமிக்கணும்.என்னை தெரியுங்களா\nஆமாங்க ராஜீ அக்கா எல்லாம் பிரபல பதிவர்கள் அவங்கள உங்களுக்கு தெரியும் என்னைய தெரியுமா \nசகோதரி என்று சொன்ன பிறகு தயக்கம் என்ன பதிவிடுங்கள்..(பார்க்கிற மாதிரி இருந்தால்)\n2001க்குப்பிறகு பொது மேடையில் சுப்பு தாத்தா போட்டோவா \n//என்னை அழகாக படம்பிடித்த உங்களுக்கு நன்றி நண்பா......அந்தப்படத்தை நான் பயன்படுத்துக்கொள்ளலாமா\nஅனைவருக்கும் நன்றி...ராஜி அக்கா மற்றும் சசிகலா அக்காவின் படங்கள் விரைவில் வெளிவருகிறது...\n//மோகன் குமார் சார் கிட்ட கேட்டு இருக்கலாம் //\nஆஹா என்னை பார்த்து எதுக்கு இவ்ளோ பயம்\nலேட்டா வந்தாலும் லேட்��ஸ்டா வந்தமாதிரி... என் படத்தைக் கடைசியா போட்டாலும் கலக்கலாத்தான் போட்டிருக்கிங்க பாஸ்.. நன்றி\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nநடைமுறையில் அமெரிக்கவிற்கும் இந்தியாவிற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. புதிதாக அமெரிக்கா செல்வோர் ஆரம்ப நாட்களில் பல சங்கடங்களுக்கு ஆள...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nபேர் ராசி: அம்மாவாசை அம்பானி ஆக முடியுமா\nதஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்திற்க்கு அருகில் உள்ள சிறிய கிராமம் எங்களுடையது. நான் சிறு வயதில் அங்கு செல்லும் போதெல்லாம் கிராமத்தில் உள்ள சில...\nபதிவர் திருவிழாவும் - தினமணி செய்தியும்.\nஒரு வேலை ஒரு வட்ட செயலாளர் அல்லது ஒரு கவுன்சிலரோ இல்லை சின்ன திரை பெரிய திரை நடிகர் நடிகைகள் வந்திருந்தால் முதல் பக்கத்திலோ அல்லது விரிவ...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nபதிவர் திருவிழாவும் - தினமணி செய்தியும்.\nபதிவர் விழாவில் கலக்கிய பதிவர் சகோதிரிகள் - படங்கள...\nபதிவர் திருவிழா: மைக் பிடித்த பதிவர்களின் புகைப்பட...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=590", "date_download": "2019-02-16T16:39:58Z", "digest": "sha1:R6IFFZ7V2ZHTS6XYRU5M7WMB6HDR3DAP", "length": 12064, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆயுள்தண்டனை பெற்று கடந்த இரண்டு வருடங்களாக கோவை மத்திய சிறையில் இருக்கிறேன். சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தால் விடுதலை ஆக முடியுமா ஏழரைச் சனி நடந்து வருகிறது. வழக்கில் இருந்து விடுதலை ஆகி நல்ல முறையில் திருமணம் நடந்து குடும்பத்துடன் வாழவழி காட்டுங்கள்.பூபதி புஷ்பராஜ், மத்தியசிறை, கோவை.\nபூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்களுடைய ஜென்ம ராசி, ஜென்ம லக்னம் இரண்டுமே குரு பகவானுக்கு உரியவை. குருவின் ராசியிலும், லக்னத்திலும் பிறந்தவர்கள் நீதி, நேர்மை, நாணயத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களாகவும், வாழ்க்கையின் விதிமுறைகளை அறிந்தவர்களாகவும் இருப்பார்கள். தெரியாமல் தவறு செய்தவனைவிட தெரிந்தே தவறு செய்தவனுக்குத்தான் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்று மனுதர்மசாஸ்திரம் உரைக்கிறது. நீங்கள் தெரிந்தே தவறு செய்திருக்கிறீர்கள். தற்போது அதற்கான தண்டனையை அனுபவித்து வருகிறீர்கள்.\nஎனினும் செய்த தவறினை நினைத்து எப்போது வருந்தத் தொடங்கி விட்டீர்களோ, அப்போதே அதற்கான விமோசனமும் பிறந்து விடுகிறது. ஏழரைச் சனி என்பது நடந்தாலும், உங்களுடைய ஜாதகத்தில் சனி நல்ல இடத்தில் அமர்ந்திருப்பதால் கவலைப்பட வேண்டாம். விடுதலைக்கான முயற்சியினை தொடர்ந்து செய்து வாருங்கள். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தற்போது உகந்த நேரமே. வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை ஆக இயலாவிட்டாலும், தண்டனைக் காலம் குறைவதற்கான வாய்ப்பு உண்டு. உங்களுடைய ஜாதக பலத்தின்படி 2022ம் ஆண்டு வாக்கில் வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை பெறுவதுடன் நல்லபடியாக திருமணம் செய்துகொண்டு நலமுடன் வாழ்வீர்கள். சனிக்கிழமைதோறும் உங்களுடன் இருக்கும் வயது முதிர்ந்த கைதிகளுக்கு உங்களால் இயன்ற சிறு உதவிகளை செய்து வாருங்கள். மனநிம்மதி காண்பீர்கள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையி��் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-02-16T16:13:13Z", "digest": "sha1:HRRZ7C63LJQSZI2B7FOQX7P7T7ERY63W", "length": 8428, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "பிரான்சில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nஇந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை\nபிரான்சில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை\nபிரான்சில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை\nபிரான்சில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட இணைய வசதியுடன் கூடிய சாதனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகவுள்ளனர்.\nஇதன் காரணமாக பிரான்சில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் மாணவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடைவிதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்சில் ஏற்கனவே ஆசிரியர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது மாணவர்களுக்கும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தற்போது பிரான்சில் பேசு பொருளாக மாறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ள��ங்கள்.\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nபிரான்ஸில் எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் 14வது வாரமாகவும\nநேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை\nபிரெக்ஸிற், பிரான்ஸ்- ஜேர்மன் போன்ற நேட்டோ உறுப்பு நாடுகளுடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்\nபிரான்ஸில் இருந்து திருப்பியனுப்பப்பட்ட 64 பேரில் 8 பேரை தடுத்து வைக்க உத்தரவு\nபிரான்ஸின் ரியூனியன் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 64 பேரில், எட்டுப் பேரை விளக்கமறியலில் வை\nமாயமான பாடசாலை மாணவிகள் : விசாரணைகள் ஆரம்பம்\nபிரான்ஸில் காணாமல்போன இரண்டு பாடசாலை மாணவிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸின் ல\nபிரான்ஸின் 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nபிரான்ஸின் சில பகுதிகளில் கடுமையான புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் வளி\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com/2012/05/blog-post_18.html", "date_download": "2019-02-16T15:13:18Z", "digest": "sha1:CF2XP3RAH4VTU5VGEXJXY7HDI5SL3BVR", "length": 13168, "nlines": 138, "source_domain": "www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com", "title": "பல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்கி கொண்டிருந்த மனைவியை உயிரோடு எரித்து கொன்ற கணவன் | இந்தியாவின் வரலாறு", "raw_content": "\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்கி கொண்டிருந்த மனைவியை உயிரோடு எரித்து கொன்ற கணவன்\nசேதுபாவாசத்திரம் :பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை கண்டித்ததால், மனைவியை உயிரோடு எரித்துக் கொன்றார் ��ணவனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே 2,ம் புலிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (50). வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்து வருகிறார். மனைவி ருக்மணி (45). இவர்களது மகள் விஜயபாரதி (22), பட்டதாரி. மகன் மணிகண்டன், ஓமன் நாட்டில் இன்ஜினியராக உள்ளார். சீனிவாசனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதனால் ஊதாரித்தனமாக செலவு செய்து வந்தார். மகன் அனுப்பும் பணத்தையும் பெண்களுக்கு செலவு செய்துவந்தார். இதை தட்டிக் கேட்டதால் கணவன், மனைவி இடையே தகராறு இருந்துவந்தது.\nஇந்நிலையில் வயலை விற்கவும் சீனிவாசன் முயன்றார். இதற்கு ருக்மணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று இரவும் இது தொடர்பாக தம்பதிக்குள் மோதல் ஏற்பட்டது.\nபின்னர் இருவரும் தூங்கிவிட்டனர். நள்ளிரவு ஒரு மணிக்கு கண்விழித்த சீனிவாசன், தூங்கிக் கொண்டிருந்த ருக்மணி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்தார். அவர் அலறி துடித்ததார். சத்தம் கேட்டு எழுந்த விஜயபாரதி, போர்வையை போர்த்தி தீயை அணைக்க முயன்றார். இதில் அவர் மீதும் தீப்பற்றியது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். அதற்குள் ருக்மணி உடல் கருகி அந்த இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த விஜயபாரதியை பேராவூரணி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சீனிவாசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் விஜயபாரதி அளித்த வாக்குமூலத்தில், ‘‘என் அப்பாவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. இதை அம்மா கண்டித்தார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. வயலை விற்க அப்பா ஏற்பாடு செய்தார். இது தொடர்பாக நேற்றிரவு வீட்டில் சண்டை ஏற்பட்டது. நள்ளிரவில் அம்மா மீது அப்பா கெரசின் ஊற்றி தீவைத்து விட்டார்’’ என்று கூறியுள்ளார்.\nமுதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற்றி தெரிந்துகொள்வோம் ...\nஇராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.இது பாம்பன் தீவிலிருந்து இலங்கை மன்னார் தீவு,சுமார் 50 கிலோமீட்...\n18 சித்தர்கள் இங்கே18 சித்தர்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தங்கள் விவர...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nசுமார் 1100ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் கோவிலில் புதையல். ராமேஸ்வரம் ராமந...\nகாதல் சின்னம் தாஜ்மஹால் ஷாஜகான் -மும்தாஜின் காதல் உலகம் அறிந்தது.தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட...\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்களின் வரலாறு\nதைமூர் ஆண்டியாக இருந்தாலும் சரி அலெக்ஸ்சாந்தர இருந்தாலும் சரி வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டும...\nஅடால்ப் ஹிட்லர் அடால்ப் ஹிட்லர் ஹிட்லருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு வ...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/the-batsman-scored-96-runs-without-any-boundary-in-an-odi-innings", "date_download": "2019-02-16T16:23:07Z", "digest": "sha1:NGMHE5R537QKU7HV2EN7YDTUTTRQZUKS", "length": 9886, "nlines": 125, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பவுண்டரியே அடிக்காமல் 96 ரன்கள் அடித்த வீரர் பற்றி தெரியுமா??", "raw_content": "\nபவுண்டரியே அடிக்காமல் 96 ரன்கள் அடித்த வீரர் பற்றி தெரியுமா\nகிரிக்கெட் போட்டிகளில் களத்தில் இருக்கும் வீரர் தேவையான ரன்களை குவிப்பது வழக்கம். ஆனால் அந்த ரன்கள் ஓடி மட்டுமே ���டுக்கப்படுவதில்லை. நான்கு மற்றும் ஆறு ரன்களாக பவுண்டரி மூலமாகவும் பெறப்படுகிறது. வீரர் ஒருவர் அதிகமாக ரன்கள் ஓடி எடுக்கும் பட்சத்தில் அவர் விரைவில் களைப்படைந்து விடுவார். அதனால் அவரால் பேட்டிங் செய்வது கடினமாக மாறிவிடும். காரணம் அவரது முழு சக்தியையும் ரன் ஓடுவதிலேயே செலவிடுவதால் விரைவில் சோர்வடைந்து விடுவார். ஆனால் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆடம் பெரோரி என்ற வீரர் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 96 ரன்கள் விளாசினார். அதுவும் ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக அதைப்பற்றிய முழுத்தொகுப்பை இங்கு காணலாம்.\n1994 ஆம் ஆண்டு வில்ஸ் உலக தொடர் என்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்றன. இதன் முதலாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 54 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது போட்டி மழையின் காரணமாக ட்ராவானது.\nமூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் ரூதர்போர்டு பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி நியூசிலாந்து வீரர்கள் களமிறங்கினர். துவக்க வீரர்களான யங் 5 ரன்னிலும், ஹார்ட்லேஸ் 8 ரன்னிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான ஆடம் பெரோரி கேப்டன் ரூதர்போர்டு உடன் ஜோடி சேர்ந்தார்.\nபவுண்டரியே இல்லாமல் 96 ரன்\nஇருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரூதர்போர்டு ஒருபுறம் ஆக்ரோஷமாக ஆட மறுமுனையில் பெரோரி நிதானமாக ஆடினார். இருவரும் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தனர். ஆடம் பெரோரி பவுண்டரி அடிப்பதில் கவனம் செலுத்தாமல் அனைத்து பந்துகளையும் அடித்து ரன்களை ஓடி எடுத்தார். பவுண்டரி செல்லவிருந்த பந்துகளையும் இந்திய வீரர்கள் லாவகமாக தடுத்ததால் அவரால் பவுண்டரியே அடிக்க முடியாமல் போனது . நிதானமாக ஆடிய அவர் துர்தஷ்டவசமாக 96 ரன்களில் இருந்த போது பிரபாகரன் வீசிய பந்தில் அனில் கும்பிளே-விடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் அவர் பவுண��டரியே அடிக்காமல் சதமடித்த வீரர் என்ற சாதனையை 4 ரன்களில் தவறவிட்டார். இருந்த போதிலும் இவர் அடித்த 96 ரன்களே இன்றளவும் பவுண்டரியே அடிக்காமல் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இறுதியில் நியூசிலாந்து அணி 269 ரன்கள் குவித்தது. இந்திய அணி 48.1 ஓவர்களில் 271 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.\nஅந்த போட்டியில் ஆடம் பெரோரி 138 பந்துகளில் 96 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அவரது ஸ்ரைக்ரேட் 69.56 ஆகும்.\nதொடர்ந்து 21 மெய்டன் �\nபுதிய உலக சாதனை படைத�\nடான் பிராட்மேனை விட �\nஐபிஎல் தொடரில் ஒரு ம�\nஅதிவேக இரட்டை சதம் அ�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/p/blog-page_1.html", "date_download": "2019-02-16T15:30:26Z", "digest": "sha1:N3QMLOJIHSXSATCC3ORVOFTZREP7HWLI", "length": 26370, "nlines": 156, "source_domain": "www.goldenvimal.ml", "title": "திண்டுக்கல்லில் ‘கோட்டை மாரியம்மன்' | goldenvimal blog", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nதிண்டுக்கல்லில் ‘கோட்டை மாரியம்மனாக’ வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள்.\nமனமுருக வழிபட்டால் கோட்டை மாரியம்மன் கேட்ட வரங்களை அள்ளித்தருவாள் என்பது பக்தகோடிகளின் உறுதியான நம்பிக்கை.\nசுமார் 100 வருடங்களுக்கு முன்பு கோவிலின் மாசித்திருவிழா 10 நாட்களும், 1956-ம் ஆண்டிலிருந்து 17 நாட்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாசித்திருவிழாவில் சாமி சாட்டுதலுக்கு 3 நாட்கள் முன்பு, அம்மனுக்கு பூத்தமலர் பூ அலங்காரமும், அடுத்தநாள் பூச்சொரிதல் விழாவும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மலர்களை கொண்டு அம்மனுக்கு புஷ்ப அபிஷேகமும் நடத்தப்படுவது சிறப்பு. இதுதவிர சாட்டுதல், கொடியேற்றம், நாகல்நகர் புறப்பாடு என இன்னும் பிற உற்சவ நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடத்தப்படுகிறது.\nஇந்த ஆண்டு மாசித்திருவிழா நேற்று (வியாழக்கிழமை) பூ அலங்காரத்துடன் தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம் 19-2-2019வரை நடக்கிறது. அம்மனிடம் வேண்டி வரங்கள் கிடைக்கப்பெற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருவிழா காலங்களில் அங்கப்பிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல், பூக���குழி இறங்குதல், பால்குடம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல் உள்பட எண்ணற்ற நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள்.\nமூலஸ்தான சிலையின் சிறப்பு :\nஇந்தக் கோவிலின் கருவறை ஆரம்பத்தில் மண்ணால் கட்டப்பட்டிருந்தது. பீடம் மட்டுமே இருந்த இடத்தில் பிற்காலத்தில் அம்மனின் மூலவர் சிலை அமைக்கப்பட்டது. அந்த மூல உருவ சிலையை தனியாக எடுக்க இயலாது. அந்த சிலை தரையோடு தரையாக வெகு ஆழத்தில் புதைந்துள்ளது. இந்த சிலை சுமார் 300 ஆண்டுகள் தொன்மையானது என்கிறார்கள். ஆவுடையார் பீடத்தில் வலது காலை தொங்க விட்டபடியும், இடது காலை மடக்கி அமர்ந்த நிலையிலும் அம்மன் வீற்றிருக்கிறாள். காளி அம்மன் போல் கோரைப்பற்கள், இந்த அம்மனுக்கும் உண்டு. அதனால் இந்த அம்மன் காளி அம்சம் பொருந்திய மாரியம்மன் என்பது சிறப்பு.\nஅம்மனுக்கு எட்டு கைகள் உள்ளன. வலது பக்கம் பாம்புடன் உடுக்கை, கத்தி, வேல், சூலாயுதமும், இடது பக்கம் அரிவாள், வில், மணி, கிண்ணம் போன்றவைகளும் காணப்படுகின்றன. இந்த சிலையின் பின் பக்கத்தில் ஒரு துவாரம் உள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளிலும் காலை 6.20 மணி முதல் 6.40 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் அம்மன் சிரசில் இருந்து முகத்தில் படிவது சிறப்பு அம்சமாகும்.\nஇந்த கோவிலின் கொடி மரம், மூலஸ்தான அம்மன், கோபுர கலசம் போன்றவை, முன்புறம் அலங்கார மண்டபத்தில் இருந்து பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யும் படி அமையப்பெற்றது கூடுதல் சிறப்பு. பெண் தெய்வமான மாரியம்மனுக்கு தசாவதாரம் எடுப்பதும், அம்மன் தெப்ப உற்சவத்தின் போது சயன கோலத்தில் காட்சியளிப்பதும் இந்தக் கோவிலில் மட்டும் தான்.\nகோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தங்கரதம் அமைக்க ராமநாதபுரம் தேவஸ்தானத்தில் இருந்தும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்தும் வரி இல்லாமல் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டது. தமிழக அரசின் பூம்புகார் நிறுவனத்தினர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பரம்பரை அறங்காவலர்கள், திண்டுக்கல் விஸ்வகர்ம சங்க நிர்வாகிகள் முன்னிலையில் தங்கத்தகடுகள் ஒட்டி தங்கத் தேருக்கான பணிகள் நிறைவு செய்யப்பட்டன.\nதங்க ரதத்தில் பிரம்முகி சிலை, இரண்டு குதிரைகள், நான்கு சேடி பெண்கள், ஆறு கந்தர்வர்கள், கோடி பூதம் ஆறு, சூரி��� காந்தி பூக்கள் ஆறு, உத்திரையாழி, ஆறு போதியால், கலசத்துடன் கூடிய அலங்கார குடை மற்றும் விநாயகர், முருகன், மாரியம்மன், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, பிரம்மா ஆகிய சாமி விக்கிரகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 12½ அடி உயரத்தில் மிக அழகாக தங்கரதம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தங்க ரதம் 12.3.2011 அன்று கோவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.\nஇந்த ஆலய கருவறையில் கோட்டை மாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். கருவறையை ஒட்டி முன்புறத்தின் தெற்கு பக்கம் விநாயகர் சன்னிதியும், வடக்கு பக்கம் மதுரை வீரன் சுவாமி சன்னிதியும் உள்ளன. வடகிழக்கில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. பின்பக்கத்தின் தென்புறம் முனீஸ்வரசாமி சன்னிதியும், வடபுறம் கருப்பணசாமி சன்னிதியும் இருக்கிறது. இதுதவிர கோவிலின் நுழைவு வாசல், முன் மற்றும் அலங்கார மண்டபம், அர்த்த மண்டபம், கோவில் வளாகத்தில் உள்ள சிங்க வாகனம், கொலு மண்டபம், கலையரங்கம், திருமண மண்டபம், உணவு கூடம், தங்கத்தேர் ஓடு பாதைகள் அமையப்பெற்றுள்ளன.\nகுழந்தைகளுக்கு அம்மை கண்டுவிட்டால், பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து அம்மனை மனமுருக வேண்டி தீர்த்தம் வாங்கி சென்று குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். அம்மை விலகியதும் மாவிளக்கு எடுத்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இந்தக் கோவிலுக்கு இந்து மதத்தினர் மட்டுமல்லாது, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பாகுபாடின்றி வருகை தருவதை மாசித்திருவிழாவில் கண்கூடாக காணலாம். அதன்படி மும்மதத்தின் ஒற்றுமைக்கு இந்தக் கோவில் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.\nஅந்த வகையில் உலகெங்கும் மாரியம்மனாக இருந்து அருள்பாலித்து வரும் இந்த கிராம தேவதை, திண்டுக்கல்லில் ‘கோட்டை மாரியம்மனாக’ வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தல புராணத்திற்கும், திண்டுக்கல் மலைக்கோட்டைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.\nகி.பி.1788-1790-ம் ஆண்டுகளில் இந்த மலைக்கோட்டையில் இருந்து மன்னர் திப்புசுல்தான் ஆண்டு வந்தார். அப்போது திப்புசுல்தானின் படை வீரர்கள் மலைக்கோட்டையின் கிழக்கு பக்கத்தில் இருந்த கவாத்து (போர் பயிற்சி) செய்யும் மைதானத்தில் மாரியம்மனுக்கு ஒரு சிறு பலிபீடமும், மூலஸ்தான விக்கிரகமும் அமைத்து வழிபட்டனர். அதுவே அவர்களுக்��ு காவல் தெய்வமாக இருந்துள்ளது. அவ்வாறு காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்க தொடங்கிய மாரியம்மன், இன்று வரை பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அருளி வருவதாலும், மலைக்கோட்டைக்கு அருகில் கோவில் அமையப்பெற்றதாலும் இந்த அம்மன் ‘கோட்டை மாரியம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.\n‘மாரியம்மன்’ தோன்றிய வரலாறு :\nசர்வசக்தி படைத்த தேவியின் அம்சங்களில், ரேணுகாதேவி என்ற சக்தியே ‘மாரியம்மன்’ என்று கூறப்படுகிறது. ஜமதக்னி மாபெரும் தெய்வசக்தி படைத்த மகாமுனிவர். இவருடைய பத்தினியே ரேணுகாதேவி. கார்த்திவீரியன் என்னும் பேரரசன், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனுவை அடைய விரும்பினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுக்கவே, கார்த்திவீரியன் மூர்க்கத்தனமாக போர் செய்தான். ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர், கார்த்திவீரியனிடம் போரிட்டு அவனது தலையை வெட்டிக் கொன்றார். இந்த பாவம் தீர பரசுராமர் மகேந்திர மலையில் தவம் செய்யும் போது, கார்த்திவீரியனின் புத்திரர்கள் ஜமதக்னி முனிவரை கொன்றனர். கணவன் இருந்ததால், ஜமதக்னி முனிவரின் சிதையில் ரேணுகாதேவியும் உடன் கட்டை ஏறினாள்.\nஉடனே இந்திரன், சக்தியின் அம்சமான ரேணுகாதேவியை காக்க மழை பொழியச் செய்து அவளது உடலை தீயில் வேகாமல் செய்தான். இருப்பினும் ஆடைகள் முழுவதும் தீயில் எரிந்தன. தீ பட்டதால் உடலில் கொப்பளங்கள் தோன்றின. உடனே ரேணுகாதேவி அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளை பறித்து கயிறு போல் திரித்து ஆடையாக அணிந்து கொண்டாள்.\nஅப்போது வானில் தோன்றிய சிவபெருமான், ‘மானிட பெண்களில் நீயும் ஒருத்தி என்று நினைத்து துயர் கொள்ளாதே. நீ என் தேவியாகிய பராசக்தியின் சகல அம்சங்களில் ஓர் அம்சம் ஆவாய். உன் மகிமையை இந்த உலகத்தினர் அறியும் பொருட்டு நடந்த சக்தி தேவியின் விளையாட்டே இது. எனவே, நீ இந்த மண்ணுலகில் தங்கியிருந்து கிராம தேவதையாக ‘மாரியம்மன்’ எனும் பெயர் கொண்டு மக்களுக்கு அருள்வாய் செய்து வா’ என்று அருளினார். இதுவே ‘மாரியம்மன்’ தோன்றிய வரலாறு என்கிறார்கள்.\nமனமுருக வழிபட்டால் கோட்டை மாரியம்மன் கேட்ட வரங்களை அள்ளித்தருவாள் என்பது பக்தகோடிகளின் உறுதியான நம்பிக்கை.\nமேலும் தகவல்களுக்கு ; Please click 👇\n- நெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \n- ஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா -\n- நினைவெ���்லாம் நீ -\nதிண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம்\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nபிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் \nகோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக...\n#மனைவியின்_கை (இவன் விமல்) ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கி...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\nContact Form & உங்கள் கருத்துக்கள் பதிவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2012/01/blog-post_16.html", "date_download": "2019-02-16T16:17:33Z", "digest": "sha1:XF2SRSXVDALAFBZWCBCDNLFXSUBVCHDY", "length": 11841, "nlines": 128, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: பொங்கல் வாழ்த்து கூற மறுத்த நடிகர் திரு. நாசர்.", "raw_content": "\nபொங்கல் வாழ்த்து கூற மறுத்த நடிகர் திரு. நாசர்.\nமுதலில் என்னமோ 'என்ன இவரு பெரிசா பேச வந்துட்டாரு' என்பது மாதிரி தான் தோன்றியது. ஆனால் போக போக அவர் ���ூறியதை கேட்டு சற்றே நிமிர்ந்து உட்கார வைத்தது. சுத்திர தினம் நாம் கொண்டாடுவதை பற்றி அவர் எழுப்பிய கேள்விகளில் தான் எத்தனை உண்மைகள் புதைந்து கிடக்கின்றன இனி எதற்கேனும் வாழ்த்துக்கள் கூறும் முன் எனக்குள் ஒரு கேள்வி எழுவது நிச்சயம்.\nநல்ல பதிவு... சிந்திக்க வேண்டிய விசயம்...\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nநடைமுறையில் அமெரிக்கவிற்கும் இந்தியாவிற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. புதிதாக அமெரிக்கா செல்வோர் ஆரம்ப நாட்களில் பல சங்கடங்களுக்கு ஆள...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nபேர் ராசி: அம்மாவாசை அம்பானி ஆக முடியுமா\nதஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்திற்க்கு அருகில் உள்ள சிறிய கிராமம் எங்களுடையது. நான் சிறு வயதில் அங்கு செல்லும் போதெல்லாம் கிராமத்தில் உள்ள சில...\nபதிவர் திருவிழாவும் - தினமணி செய்தியும்.\nஒரு வேலை ஒரு வட்ட செயலாளர் அல்லது ஒரு கவுன்சிலரோ இல்லை சின்ன திரை பெரிய திரை நடிகர் நடிகைகள் வந்திருந்தால் முதல் பக்கத்திலோ அல்லது விரிவ...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nஇசைஞானியும் புகழ் பாடும் ஞானிகளும்\nகொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.\nஇணைய வசதி இன்றி இயங்கும் உலகின் முதல் வலைத்தளம். ஆ...\nபோலீஸ் சோதனையில் IT மக்களுக்கு விதி விலக்கு.- ஹைதர...\nகேப்டனுக்கு ஆப்பு. அரசு நடவடிக்கை. விரைவில் சிறை\nபொங்கல் வாழ்த்து கூற மறுத்த நடிகர் திரு. நாசர்.\nபாலோஸ் வெர்டேஸ் (Palos Verdes) - கலிபோர்னியாவின் க...\nவணக்கம் சென்னை பாடல் - தமிழ் சினிமாவின் மாற்றம்.\nபொங்கல் - ஒரு பிளாஷ் பேக்\n\"ஜெயிப்பது சுகம்\" சுய சரிதை-1: காமர்ஸ் படித்தால் வ...\nஅமெரிக்காவில் இந்தியர்களை குறி வைக்கும் திருடர்கள்...\nஅரசு மருத்துவமனைகள் லஞ்சம் அற்ற பகுதிகள் - அறிவிக்...\nஆன்லைனில் குப்பை கொட்ட : குப்பதொட்டி.காம் - இது செ...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/piranthanalpalandetail.asp?bid=6", "date_download": "2019-02-16T16:47:50Z", "digest": "sha1:3DVQPX2ETCL2KVY6RRUMSENEA5T3VJQH", "length": 11834, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசுக்கிர யோகத்திலும் ஆதிக்கத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு ஏற்ற இறக்கம், விருப்பு வெறுப்பு கலந���த ஆண்டாக இருக்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது. அகலக்கால் வேண்டாம். குடும்பத்திலும் வெளியிலும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம். மார்ச் மாதத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் சில மாற்றங்கள் வரும். புதிய வருமானத்துக்கு வழி பிறக்கும். கர்ப்பிணிகள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். குடும்பத்துடன் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.\nமேலும் ஆலய திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களிடையே அளவோடு பழகுவது நல்லது. உல்லாச பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நலம் தரும். குடும்பத்தில் வளைகாப்பு, காதுகுத்து, நிச்சயதார்த்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நடந்து முடியும். அடிக்கடி செலவு வைத்த பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். மாமியார் உடல்நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. மகன் மகளுக்கு பெரிய வசதியான இடத்தில் நல்ல சம்பந்தம் கூடி வரும். விரும்பிய இடம் மாற்றம் கூடி வரும்.\nவசதி குறைவான வீட்டில் இருந்து பெரிய வசதியான வீட்டுக்கு குடிபோவீர்கள். உத்யோகத்தில் அதிக கவனம், நிதானம் தேவை. அலட்சியம், மறதியால் பொருள் இழப்பு உண்டாகலாம். ஜூலை மாதத்தில் புரமோஷன், டிரான்ஸ்பருக்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரம் அமோகமாக இருக்கும். கையில் காசு, பணம் புரளும். பழைய கடன்கள் அடைபடும். உப தொழில்களுக்கு வாய்ப்பு உண்டு.\n‘ஓம் நமோ நாராயணாய‘ என்று தினமும் 108 முறை சொல்லலாம். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வணங்கலாம். ஏழை மாணவர் கல்விக்கு உதவலம்\nமேலும் - புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=591", "date_download": "2019-02-16T16:41:48Z", "digest": "sha1:CACBUYGW7EY6A5XM4CTROWYRB2ZOTGD6", "length": 10441, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமுப்பதோரு வயதாகும் என் மகளுக்கு இதுவரை வரன் ஒன்றும் சரியாக அமையவில்லை. அவருடைய கல்யாணம் எப்போது நடக்கும் நல்ல வரன் அமைய நான் என்ன செய்ய வேண்டும் நல்ல வரன் அமைய நான் என்ன செய்ய வேண்டும்\nபூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சந்திரதசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ள சனி திருமணத் தடையை உண்டாக்கி வருகிறார். நீங்கள் வசிக்கும் இடத்திலேயே மாப்பிள்ளையைத் தேடாமல் தெற்கு திசையில் சற்று தொலைவில் வசிக்கும் மாப்பிள்ளையாகப் பாருங்கள். உங்கள் உறவு முறையில் வரன் அமையாது.\nஏழாம் வீட்டில் சனி உள்ளதால் எதிர்பார்ப்பினைக் குறைத்துக் கொள்ளுங்கள். சாதாரணப் பணியில் இருந்தாலும் நல்ல உழைப்பாளியாக இருப்பார். சனிக்கிழமை தோறும் 12 வயதிற்குட்பட்ட ஏழைச் சிறுவன் ஒருவனுக்கு உங்கள் மகளின் கையால் உணவளிக்கச் சொல்லுங்கள். தொடர்ந்து 12 வாரங்கள் செய்வது நல்லது. அதோடு விநாயகப் பெருமானுக்கு 12 கொழுக்கட்டை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். 02.12.2018க்குள் உங்கள் மகளின் திருமணம் நிச்சயமாகி விடும். கவலை வேண்டாம்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2016/06/blog-post_20.html", "date_download": "2019-02-16T15:15:59Z", "digest": "sha1:HK5V3IENMEC7LZ3B2QWYEPCHDI5UYUSO", "length": 12523, "nlines": 115, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்", "raw_content": "\nதிங்கள், 20 ஜூன், 2016\nஉடல் நலத்தோடு பிறக்கும் குழந்தைகளுக்கு கிராமம் ஒரு சொர்க்க பூமி. கால் தரையில் படாமல் வளரும் சில மேல் தட்டு குழந்தைகளுக்கு அது ஒரு பொன்விலங்கு. சொர்க்கத்தில் துள்ளி விளையாடும் என்னைப் போன்ற விவசாயக் குடும்ப சிறுவர்களுக்கு காலில் சக்கரங்கள்,கைகளும் சிறகுகளும்தேவைக்கேற்பத்தோன்றும்.ஊர்விட்டு ஊர் போய் விளையாடுவதும்,ஆறு,குளம்,வாய்க்கால் என்று நீர் நிலைகளில் நீச்சலடிப்பதும் மரங்களிலேறி ஒரு மரம் விட்டு ஒரு மரம் தாவுவது ஒரு விளையாட்டு.\nநாலைந்து குழந்தைகள் என்ற விவசாயக் குடும்பத்தில் யார் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்கள்\nயாருமில்லை.அவர்கள் கடவுளின் குழந்தைகள்.படிக்காத பெற்றோர்கள்.கதைப் புத்தகத்தை வைத்துக்கொண்டு பரிட்சைக்குப் படிக்கிறேனம்மா என்றால் சூடகப் பால் கொண்டுவந்துக் கொடுத்து நன்றாகப் படி என்று உபசரிக்கும் வெள்ளந்தியான கிராம மக்கள்.\nஆனாலும் கல்வியின் இலக்குகளை சிதரடித்தப் பிள்ளைகள்.\nமண்ணைத் தொட்டு வணங்கிவிட்டு விண்ணை நோக்கி கைகளை ஏந்தும் விவசாயியானத் தந்தைக்கு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட நேரமேது.தோளிலும் மார்பிலும் துக்கி வளர்த்தேன் என்ற வார்த்தைகளுக்கு பொருளில்லாத இளமைப் பருவம் எங்களது.\nமண்ணிலேப்பிறந்து அந்த நறுமனச்ச்கதியில் உழன்று மண்ணோடு மண்ணாகிப் போகும் அந்த மாமனிதர்களுக்கு பொழுது போக்கு,மாற்றுத்தொழில் உற்றம்,சுற்றம் உறவுகள் என்று எதுவும் பெரிதில்லை.எல்லாமே அந்த மண் தான்,\nஎன் தந்தை வாய்விட்டு சிரித்து மகிழ்ந்திருந்த நேரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.அவர் கண்ணீர்விட்டு நான் பார்த்ததே இல்லை.பாட்டியும் தாத்தாவும் இறந்தபோது இறுகிய முகத்துடன்தான் இருந்தார்.சக பயணியாக அவருக்கு யாருமே இல்லை.நாங்கள் எல்லோரும் பணியாளர்கள்தான்.\nஆனாலும் அவர் மனதிலே அன்பு இருந்தது.தன் மக்கள் என்ற பெருமிதம் அவ்வப்பொழுது விரிந்து ஒளி வீசும் அவர் கண்களில் தெரிந்தது.\nகல்லினுள் தேரை என்று நான் படித்திருக்கிறேன்,பார்த்திருக்கிறேன்.ஆனால் மனித உருவில் அது எனது தந்தை என்று உணர்ந்துகொண்டபோது எனக்கு சுமார் 20-22 வயதிருக்கும்.\nஇராணுவ அதிகாரியாகி 1965ல் நடந்த இந்திய -பாகிஸ்தானியப் போரில் புகுந்து புறப்பட்டு காலில் குண்டடிபட்டு வலது காலில் பெரிய கட்டுடன் பத்தான்கோட்,டெல்லி,லக்னோவ்,சென்னை போன்ற\nஇராணுவ மருத்துவ மனைகள் பார்த்து அதே கட்டுடன் சன்னா நல்லூர் வந்த என்னை அருகில் வந்து தொட்டுப்பார்த்து\n\" நம்ம துருப்புகள் ரொம்பவும் நாசமாகிவிட்டன\" என்று சொல்லுகிறார்களே\nஎன்ற பொழுது அவரின் கண்ணீர்த்துளிகள் என் முகத்தில் விழுந்தபொழுது\nஅந்த \"கல்லினுள் தேரையை\"அடையாளம் கண்டுகொண்டேன்.\nமறுபடி பிறந்தால் மண்ணை நேசித்த அந்த மாமனிதர்க்கே மகனாகப் பிறக்க வேண்டும்.நமது சன்னா நல்லூர் மண்ணை உலகின் கீழ் கோடியான தென் துருத்திலே தூவிய உங்கள் மகனை வாழ்த்துங்கள் அப்பா என்று அவர் பொற்பாதங்களில் பணியவேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதனிமரம் 21 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 5:27\nமெய்சிலிர்க்க வைக்கின்றது தந்தையின் நினைவு\nகடல் கடந்து நின்றும் எண்ணத்தளவில் மிக அருகில்\nஎனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இன்றைய இளைய சமுதாயம்\nவிண்ணை நோக்கி உயரவேண்டும் என்பதே எனது குறிக்கோள்.\nதங்களது தனிமரத்தைத் தோப்பாக்க நானும் கன்று நாட்டு நீர் வார்த்து பாதுகாப்பேன்\nகரந்தை ஜெயக்குமார் 29 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 6:18\nநன்றி ஜெயக்குமார்.மனதில் புதைந்துள்ள நினைவுகள் மனித சமுதாயத்திற்கு உபயோகப்படுமானால்\nஅவற்றை வெளிப்படுத்துவது நமது கடமை என்று நினைக்கிறேன்.\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\nஎனது web site,\"pavadaiganesan.com\" ஏராளமான செய்திகளுடன் வருகிறது. முடிந்தால் பாருங்கள்.\nகருத்து மோதலுக்கு விரைவில் வருகிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனிதே வருக, இளமையோடு வாழ்க,பெருமையோடு வெளியேறுக. ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/category/practical-wisdom/life/", "date_download": "2019-02-16T15:11:15Z", "digest": "sha1:P6Y4WJVF45CBIGQ53Z5M3QLPFCXINCVX", "length": 6194, "nlines": 74, "source_domain": "positivehappylife.com", "title": "வாழ்க்கை Archives - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nதிருவருள் விலாசப் பரசிவ வணக்கம்\nஊக்கம் புத்துணர்ச்சி கருத்துக்கள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை கருத்துகள் விடியோ\nஊக்கம் புத்துணர்ச்சி வழிமுறைகள் விடியோ\nஉற்சாகம், மன வலிமை வழிமுற���கள் விடியோ\nசுயமுன்னேற்றம், செயல் திறமை வழிமுறைகள் விடியோ\nரமண மகரிஷி அறிவுறைகள் விடியோ\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164328.html", "date_download": "2019-02-16T16:06:38Z", "digest": "sha1:6HOBF52GXXW7FYS6FJS7W74AASOPAND2", "length": 12710, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கோயில் குருக்கள் சடலமாக மீட்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகோயில் குருக்கள் சடலமாக மீட்பு..\nகோயில் குருக்கள் சடலமாக மீட்பு..\nஏறாவூர் பொலிஸ் பிரிவு, செங்கலடி மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியை அண்டியுள்ள வீடொன்றிலிருந்து ஆலய குருக்கள் ஒருவரின் சடலத்தை நேற்று மாலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசுப்பையா பெருமாள் பாலசுப்ரமணியம் சர்மா(55) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.\nஇவர் கடந்த 15 வருட காலமாக கொழும்பு -வெள்ளவத்தை ஐஸ்வரி அம்மன் கோவிலில் குருக்களாக கடமையாற்றியவர் என்றும் பின்னர் அங்கிருந்து ஏறாவூர் – மைலம்பாவெளி காமாக்ஷி அம்மன் கோயிலில் இவ்வருடம் பெப்ரவரி 01ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 31 வரை குருக்களாக கடமையாற்றியுள்ளார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெ��ியவந்துள்ளது.\nதனது மனைவியுடன் வாடகை வீடொன்றில் குடியிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்னர் திருமணமான இவருக்கு குழந்தைகள் எதுவும் இல்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் இவரது சகோதரி ஒருவர் சிறு நீரகம் செயலிழந்த நிலையில் உடல் உபாதைக்குள்ளாகியுள்ளதால் அதுபற்றிய மன விரக்தியில் சில காலமாக கவலையுடனும் சோகத்துடனும் காணப்பட்டார் என்றும் உறவினர்கள் மேலும் பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.\nசடலம் உடற் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1170323.html", "date_download": "2019-02-16T15:20:43Z", "digest": "sha1:NVDI5VXOKMVMFLXGKAJOXZA66RFIQDGO", "length": 16117, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "அரசியலிலிருந்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை! டக்ளஸ் எம்.பி திட்டவட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅரசியலிலிருந்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை\nஅரசியலிலிருந்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை\nவடக்கு மாகாணசபை தேர்தலில் மக்கள் எமக்கு முழுமையான ஆதரவுப் பலத்தை தராதுவிடின் நான் அரசியலிலிருந்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nவடக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதனை தும்புக்கட்டையாலும் தொட்டுப்பார்க்க முடியாது எனக் கூறியவர்கள் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தை கைப்பற்றிய பிற்பாடு அதிலிருந்து இதுவரையில் சாதித்ததுதான் என்ன\nகிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களையும் உரிய முறையில் இவர்கள் பயன்படுத்தவில்லை. 30 மாகாணசபை உறுப்பினர்களும் தலா 65 லட்சம் ரூபா வீதம் 2013 ஆம் ஆண்டுமுதல் இற்றைவரையில் தமக்காக பெற்றுக்கொண்டுள்ளனர்.\nஇந்த நிதியிலிருந்து மக்களுக்கு இதுவரையில் என்ன செய்துள்ளார்கள் ஆனால் கடந்த காலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் நாம் எமது மக்களின் நலன்களுக்���ாக பல்வேறு வகைகளில் பயன்படுத்தி சாதித்துக் காட்டியுள்ளோம்.\nஅந்த வகையில்தான் வடக்கு மாகாணசபையை நாம் கைப்பற்றுவோமானால் 3 தொடக்கம் 5 வருடங்களுக்குள் வளங்கொழிக்கின்ற செல்வம் கொழிக்கின்ற பூமியாக நிச்சயம் நாம் மாற்றியமைப்போம்.\nஅதுமாத்திரமன்று எமது மக்களின் வாழ்வாதாரத்துடன் கூடியதான பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் சிறந்த முறையில் முன்கொண்டு செல்லுவோம் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கின்றது.\nஆனால் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் மக்கள் உரிய முறையில் பயன்படுத்தி எமக்கு முழுமையான ஆதரவை தருவதனூடாக எமது மக்களின் வாழ்வில் பாரிய மாறுதல்களையும் ஏற்றங்களையும் நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம்.\nஅதைவிடுத்து மக்கள் எமக்கு முழுமையான ஆதரவுப்பலத்தை தராதுவிடின் நான் அரசியலிலிருந்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.\nஇச்சந்திப்பின்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின், கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளர் கா. வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்..\nமுல்லைத்தீவிலிருந்து நோர்வே நாட்டு பெண்ணை ஏமாற்றி 32 இலட்சம் ரூபாயை அபகரித்த ஆசாமிக்கு ஏற்பட்ட நிலை..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்��ு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1146609.html", "date_download": "2019-02-16T15:26:59Z", "digest": "sha1:FXSWI6GU656JYOTJDVM5HCOVPVIJWTQH", "length": 20518, "nlines": 199, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5.!! (18.04.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5.\nஉடனடியாக அரசாங்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை காத்திருக்காது உடனடியாக அரசாங்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இரத்துச் செய்ய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வரும் திருத்தச் சட்டம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஅடுத்த பொதுத் தேர்தல் வரை தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருப்பது கூட்டு எதிர்க்கட்சிக்கு சாதகமாக அமையும் என சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.\nஎனினும் அதுவரை காத்திருக்காது மக்களுக்காக தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும்.\nமேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன கொண்டு வரும் யோசனைகள் குறித்து கவனமாக செயற்பட வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஇலங்கையை வந்தடைந்த அலி லரிஜானி\nஇலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொள்ள ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி இன்று (18) விஷேட விமானம் ஒன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.\nஈரான் சபாநாயகர் உள்ளிட்ட 36 பேர் அடங்கிய குழு ஒன்றே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.\nவியட்நாமிற்கான விஜயத்தை முடித்துவிட்டு இன்று இரவு 7.10 மணியளவில் ஈரானின் விஷேட விமானம் ஒன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nஇவர்க​ளை வரவேற்பதற்காக அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.\nஇந்த குழு 20 ஆம் திகதி வரையில் இலங்கையில் இருக்க உள்ளதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பாராளுமன்ற தொடர்புகள் உள்ளிட்ட ஏனைய துறைசார் தொடர்புகளை அபிவிருத்தி செய்து கொள்வது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவும் உள்ளது.\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கி பிரதமர்\nஇலங்கை நல்லிணக்கம், சமாதானத்தை பலப்படுத்தும் புதிய நிகழ்ச்சிநிரலுடன் முன்னோக்கி செல்லும் என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க கண்டியில் பௌத்தமதகுருமாரிற்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.\nகண்டியில் இன்று பௌத்தபீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் எதிர்கால திட்டம் குறித்து பௌத்தமத தலைவர்களுடன் ஆராய்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் பலப��படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் அறிமுகப்படுத்திய பல திட்டங்கள் மூலம் நன்மையை பெறுவதற்கான தருணம் இதுவென தெரிவித்துள்ள பிரதமர் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பல திட்டங்களை பூர்த்திசெய்ய உள்ளதாகவும் புதிய திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் நாட்டிற்கான புதிய திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த வருடம் நாடு எதிர்நோக்கியுள்ள பல இயற்கை அனர்த்தங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த வருடம் இயற்கை அனர்த்தங்களை சந்திக்காது என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇடியுடன் கூடிய மழை தொடரும்\nதற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய வானிலை எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு நீடிக்குமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஇன்று பிற்பகல் 1.30 மணிமுதல் அடுத்து வரும் 12 மணித்தியாலங்களுக்கு அந்த நிலையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேல், ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியை எதிர்ப்பார்க்க முடியுமென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇடியுடன் கூடிய மழையின்போது இந்த பகுதிகளில் தற்காலிகமாக கடும்காற்று வீசக்கூடுமெனவும், இடி, மின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.\nமணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் தொடக்கம் கொழும்பு மற்றும் கொழும்பு தொடக்கம் பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசங்களில் காற்று வீசக்கூடுமெனவும், இந்த சந்தர்ப்பத்தில் கடலுக்குச் செல்வதை மீனவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவித்துள்ளார்.\nகணவரின் செக்ஸ் ஆசையை தீர்க்க இளம்பெண்களை அனுப்பினார் நடிகை ஜீவிதா: பெண் பரபர புகார்..\nபிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் போராட்டம்..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/mettur-dam-9", "date_download": "2019-02-16T15:18:11Z", "digest": "sha1:FVEENITBGCD67SCPAM2WNCFHKKZVWWG5", "length": 10968, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் : 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome இந்தியா 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் : 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய...\n1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் : 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணை 2 வது முறையாக 120 அடியை எட்டியதால் 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக பகுதிகளில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து கடந்த மாதம் 23ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. நீர் வரத்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வந்ததால் உபரி நீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டது. பினனர் கடந்த 31 ம் தேதி நீர் வரத்து குறைந்து உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக குறைக்கப்பட்து. இந்நிலையில் நேற்று முதல் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை 2 வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் 40 வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணையிலிருந்து 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோரத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு மேட்டூர் அணை 5 முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வழியாக கடலூர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்படுவதால், ஏரியின் நீர்மட்டம் 46.7 அடியை எட்டி உள்ளது. இதனால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக குழாய் மூலம் 55 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியும் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் சென்னைக்கான நீர்திறப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் சிற்றாறு அணை 16 அடியை தாண்டியது. இதனால் அணையிலிருந்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் நேரில் சென்று ஆய்வு..\nNext articleதிருமுருகன் காந்தி வேலூர் சிறைக்கு மாற்றம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/killing-girl-lover-suicide-attempt", "date_download": "2019-02-16T15:16:18Z", "digest": "sha1:OOANO4TS5GE6FSCYV5NS6YQQCZXU2DDK", "length": 17965, "nlines": 192, "source_domain": "nakkheeran.in", "title": "'அழைப்பை' மறுத்தவள் கட்டையால் அடித்துக்கொலை: கொலையாளி தற்கொலை முயற்சி | Killing girl: lover suicide attempt | nakkheeran", "raw_content": "\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nசிவசந்திரன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\n'அழைப்பை' மறுத்தவள் கட்டையால் அடித்துக்கொலை: கொலையாளி தற்கொலை முயற்சி\nநெல்லை மாவட்டத்தின் கலிங்கப்பட்டி அருகேயுள்ள கீழ் மரத்தோணி கிராமத்தின் கீழ்புறக் காலனியைச் சேர்ந்த சந்திரசேகர். கூலித் தொழிலாளியான இவர் கத்தார் நாட்டில் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது இளம் மனைவி சங்கரேஸ்வரி, இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் சங்ரேஸ்வரி, அந்தப் பகுதியில் தன்னுடைய ஆடுகளை மேய்ப்பது வழக்கம்.\nகணவன் வெளி நாட்டிலிருப்பதால் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்தவரும், சங்கரேஸ்வரியின் சமூகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கருப்பசாமி (45) அவளோடு பழக்கமாகி, அடிக்கடி செல்போன் மூலம் பேசியும் தங்களின் நட்பை வளர்த்து பழகியுள்ளனர் என்கிறார்கள் அந்தப் பகுதியினர்.\nஒரு லெவலுக்கு மேல் போன வேளையில் தன்னுடைய பழக்கம் வெளி நாட்டிலிருக்கும் தன் கணவனுக்குத் தெரிந்து விடுமோ என்கிற பயம் தொற்றியிருக்கிறது. அதனால் பீதியான சங்கரேஸ்வரி, கருப்பசாமியுடனான தன் பழக்கத்தைத் தவிர்த்திருக்கிறார். போன் வாயிலாக தனது ஆசைக்கு இணங்க வலியுறுத்தி டார்ச்சர் கொடுத்த கருப்பசாமியின் அழைப்பையும் துண்டித்திருக்கிறார். அதனால் வெறியான கருப்பசாமி, நேரிலேயே சங்கரேஸ்வரிக்கு செக்ஸ் டார்ச்சர், கொடுக்க, அதை அவள் கண்டித்திருக்கிறார்.\nஇதனிடையே நேற்று மதியம், வழக்கம் போல் சங்கரேஸ்வரியும், அதே பகுதியின் மாரியப்பன் மனைவி முருகலட்சுமியும் ஆடுகளை மேய்ப்பதற்காக காட்டுப் பகுதிக்குப் போயிருக்கின்றனர். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட கருப்பசாமி, பகல் மறையாத அந்த நேரத்திலும் அங்கே சென்று சங்கரேஸ்வரியை உறவுக்கு அழைத்திருக்கிறார் அப்போது அவர்களிடயே வாய்த்தகராறு மூண்டிருக்கிறது.\nவெறி தலைக்கேறிய நிலையில், ஆத்திரமான கருப்பசாமி, அங்கு கிடந்த கட்டையைக் கொண்டு சங்கரேஸ்வரியை மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சங்ரேஸ்வரியின் மூச்சு சம்பவ இடத்திலேயே அடங்கியிருக்க��றது. இதைப் பார்த்து முருகலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்திலுள்ளவர்கள் திரண்டு வர, தகவல் காவல் நிலையம் பறந்திருக்கிறது. ஸ்பாட்டுக்கு வந்த கரிவலம் இன்ஸ்பெக்டர் சித்ரகலா சங்கரேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விசாரணையை மேற் கொண்டவர் தப்பிய கருப்பசாமியை தேடத் தொடங்கியிருக்கிறார்.\nதன்னை போலீஸ் தேடுவதை அறிந்து பொறி கலங்கிப் போன கருப்பசாமி, போலீஸ் பயம் காரணமாக, விவசாயப் பயிருக்குத் தெளிக்கப்படும் குருனை மருந்தினை உட் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். வயலில் மயங்கிக் கிடந்தவரை மீட்டு, சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்திருக்கின்றனர்.\nஇதனிடையே கொலையுண்ட சங்கரேஸ்வரியின் உடல் போஸ்ட் மார்ட்டத்திற்காக சங்கரன்கோவில், அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நேரத்தில் குற்றவாளி கருப்பசாமியும் சிகிச்சைக்காக அங்கே அனுமதிக்கப்பட்ட தகவலால் அவளது உடலைப் பெற வந்த உறவினர்களிடையே கொந்தளிப்பு நிலவிய சூழலில், அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் பொருட்டு கருப்பசாமியை பாளை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.\nபாலியல் வறட்சியின் தாக்கத்தால் இந்த மூர்க்கத் தனத்தை நடத்திய கருப்பசாமிக்குத் திருமணமாகி நான்கு குழந்தைகளும் இருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிவசந்திரன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nசினிமாவை பார்த்துவிட்டு ரவுடியான இளம்ரவுடி படுகொலை\nராமலிங்கம் கொலையை கண்டித்து பேரணி;50 பேர் கைது\nஸ்ரீபெரும்புதூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை\nநக்கீரன் நியூஸ் எஃபெக்ட்:சினிமா ஆசையில் மாற்றுத்திறனாளி மகளை வீடியோ எடுத்து பரப்பிய தாயிடம் காவல்துறை விசாரணை\nகாவிரியில் மீனவர்கள் வலையில் சிக்கிய சாமி சிலைகள்\n1 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல் வழக்கில் மிரட்டும் பிரபல ரவுடி \nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல் கைது\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nநக்கீரன் இணையதள செய்தி எதிரொலி; தீண்டாமை வேலி அகற்றம்\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\n‘நீ இறங்கினா சாக்கடை கூட சுத்தமாகிடும்’- அரசியல் பேசும் என்ஜிகே\nஈ.பி.எஸ், வைகோ, அழகிரி இன்னும் யார் யார் ரஜினி மகள் திருமணம் (படங்கள்)\nதிருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கில் புதிய திருப்பம்; கொலையாளியின் கார் கண்டுபிடிப்பு\nஅணியின் தவறுக்கு டார்கெட் செய்யப்படுகிறாரா தினேஷ் கார்த்திக்\nபொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஆறாவது இடமா மோடியின் அடுத்த பொய் அம்பலம்\n”அரசெல்லாம் தேவையில்லை, நாமே களத்துல இறங்குவோம்” - காமராஜரின் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/152188?ref=archive-feed", "date_download": "2019-02-16T16:27:45Z", "digest": "sha1:YG7NMNX4NZUSK7GUIJKVOJTLVGY3J3ES", "length": 6150, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆர்யாவுக்காக அவரது நண்பர்கள் தேர்வு செய்த 4 பெண்கள்? இலங்கை பெண் இடம்பெற்றாரா? - Cineulagam", "raw_content": "\nகண்கலங்க வைத்த அநாதை தாயின் மரணம்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nஅடுத்த மாத புதன் பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிக்கல்.. என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்..\nஆண்களே... ஐஸ் கட்டி போதும்: ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரபல நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nநடிகை அனுஷ்காவா இது.. குண்டான தோற்றத்திலிருந்து இப்படி மாறிட்டாங்களே..\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகாதல் மட்டும் வேனா ��டத்தின் புகைப்படங்கள்\nஆர்யாவுக்காக அவரது நண்பர்கள் தேர்வு செய்த 4 பெண்கள்\nநடிகர் ஆர்யா தீவிரமாக தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் வேலைகளில் இருக்கிறார். அதற்காக நடக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் நடிகர்கள் ஷ்யாம், பரத், கலையரசன் என மூவர் கலந்து கொண்டனர்.\nஅங்கிருக்கும் பெண்களுடன் அவர்கள் கலந்துரையாடினர், அவர்களின் திறமைகளை பார்த்து பாராட்டி வந்தனர். இறுதியில் மூவரும் ஆர்யாவுக்கு சரியான பெண்கள் என்று 4 பேரை தேர்வு செய்துள்ளனர். அவர்கள் யார் யார் என்ற விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/piranthanalpalandetail.asp?bid=7", "date_download": "2019-02-16T16:47:17Z", "digest": "sha1:B3H35WXJH4NZL53YF5U4JB4IP4PKW4LC", "length": 11645, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகேதுவின் ஆற்றல் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு சாதகமாகவும் ஏற்றம் உடையதாகவும் இருக்கும். மதில் மேல் பூனையாக இருந்த நிலை மாறி ஸ்திரமாக முடிவெடுப்பீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தமாக இருந்த தேக்க நிலை நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பங்குத் தொகை கை வந்து சேரும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான காலம் வந்துள்ளது. மகன், மகள் திருமணத்தை ஜாம் ஜாம் என்று நடத்துவீர்கள். நண்பர்களிடையே கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சிறு மனஸ்தாபங்கள் வரலாம்.\nமகள், மாப்பிள்ளை மூலம் அலைச்சல், செலவுகள் இருக்கும். பெண்கள் பழைய நகைகளை மாற்றி புது டிசைன் நகைகள் வாங்குவார்கள். சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். தடைபட்டு வந்த நேர்த்தி கடன்கள், பரிகார பூஜைகளை இனிதே செய்து முடிப்பீர்கள். சொத்து விற்பது, வாங்குவது சம்பந்தமாக நிதானம், கவனம் தேவை. ஆவணங்களை சரிபார்ப்பது நலம் தரும். கன்னிப் பெண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்காமல் சற்று விட்டுக் கொடுத்து போவது நல்லது.\nதாயார் உடல்நலம் காரணமாக அலைச்சல், மருத்துவ செலவுகள் வந்து ���ீங்கும். உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். அலுவலக வேலையாக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும். புதிய ஏஜென்சி, பெரிய கான்ட்ராக்ட் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.\n‘ஓம் கம் கணபதயே நம‘ என தியானிக்கலாம். முருகன் கோயிலுக்கு அபிஷேகத்துக்கு வேண்டிய பொருட்கள் வாங்கி தரலாம். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவலாம்.\nமேலும் - புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=200051411", "date_download": "2019-02-16T15:09:31Z", "digest": "sha1:6VC4MVE3AAVHTPXDPLENGA7VLU2LQO6B", "length": 31764, "nlines": 721, "source_domain": "old.thinnai.com", "title": "கனவிற்கு மீண்டும் உரிமை கொண்டாடுவது பற்றி | திண்ணை", "raw_content": "\nகனவிற்கு மீண்டும் உரிமை கொண்டாடுவது பற்றி\nகனவிற்கு மீண்டும் உரிமை கொண்டாடுவது பற்றி\nPosted by (ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் தங்கள் உரிமைகளுக்காக ஆஸ்திரேலிய வெள்ளையர்களுடன் நடத்தும் போராட்டம் பற்றி index on censorship என்ன On May 14, 2000 0 Comment\n(ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் தங்கள் உரிமைகளுக்காக ஆஸ்திரேலிய வெள்ளையர்களுடன் நடத்தும் போராட்டம் பற்றி index on censorship என்ன\n‘வரலாறு எங்கள் மக்கள் எங்களைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிட்டது. வெள்ளையர்கள் இந்த தேசத்துக்கு வந்த போது அவர்கள் எங்களுடன் எந்த விதமான உடன்படிக்கைகளும் செய்து கொள்ளவில்லை. அவர்கள் கற்பழிக்கவும் கொலை செய்யவும் விஷம் கொடுத்துக் கொல்லவும் ஆரம்பித்தார்கள். அவர்கள் சாராயத்தையும் சவுக்குகளையும் கொண்டுவந்தார்கள். அதற்கு முன்னால் எங்களிடம் நரகம் இல்லை. இந்த காட்டுமிராண்டிகள் இங்கு வந்து எங்களை ‘கருப்பு குரங்குகள் ‘ என்றும், ‘குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பிறவிகள் ‘ என்று கூப்பிடுவதற்கு முன்னால், நாங்கள் இந்த புனிதமான பூமியில் இருக்கும் அனைத்தையும் புனிதமானவையாகக் கருதினோம். நாங்கள் இந்த உயிர்களுடன் ஒன்றாகவே வாழ்ந்து வந்தோம். அது கடந்த காலக்கதை. ஆனால் நாங்கள் கடந்த காலத்தில் உருவானவர்கள் தான். ஒரு காலத்தில் நாங்கள் இவர்களுடன் போரிட்டோம் என்பதையும் அந்தப் போர்களில் சிறப்பாகவே போரிட்டோம் என்பதையும் எங்கள் மக்கள் மறந்து விட்டார்கள்… அந்த நாட்களில்.. எங்களது ஆத்மா நசுக்கப்படுவதற்கு முன்பு ‘\nகெவின் கில்பர்ட் தொகுத்த ‘வாழும் கறுப்பு ‘ என்ற புத்தகத்தில் தாத்தா கூரி\n1988இல் ஆஸ்திரேலியா தனது 200ஆவது வருடப்பிறந்த நாளைக் கொண்டாடும் மகத்தான கொண்டாட்டத்தில் அங்கு இருக்கும் பழங்குடியினருக்குக் கொண்டாட எதுவும் இல்லை. இந்த இருநூறாம் வருடக் கொண்டாட்டம் வெள்ளையர்கள் ஆஸ்திரேலியாவில் காலடி எடுத்து வைத்ததை நினைவு படுத்தி கொண்டாட்டம். கேப்டன் ஜேம்ஸ் குக் 1770இல் ஆஸ்திரேலியாவை ‘கண்டுபிடித்த ‘ நாள் முதலாக, இந்தப் பழங்குடியினர் தங்கள் நிலம், தங்கள் கலாச்சாரம், தங்கள் மானம்பிவற்றை இழந்து கொண்டே வருவதைப் பார்த்துக் க��ண்டிருக்கிறார்கள். 19ஆம் நூற்றாண்டில் அவர்கள் மிருகங்களைப் போல ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுகளில் வேட்டையாடப்பட்டார்கள். நிலங்களை இழந்த அவர்கள் தனித்தனி ‘மிஷன் ‘களில் அடைக்கப்பட்டார்கள். இந்த நூற்றாண்டிலும் வெள்ளைய அரசாங்கம் சிறு குழந்தைகளை அவர்களது பெற்றோர்களிடமிருந்து கடத்தி வந்து வெள்ளைக்கார விடுதிகளிலும் வீடுகளிலும் வளர்த்தது. இந்த முயற்சி பழங்குடி சிறார்கள் தங்கள் கலாச்சாரத்தையும் மொழியையும் பழங்குடி அறிவையும் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக. இது ‘இறக்கும் மனிதர்களின் ‘ ‘காணாமல் போன தலைமுறை ‘. இது வெள்ளைகார வந்தேறிகள் தங்கள் வரலாற்றிலிருந்து அழித்துவிட மேற்கொண்ட ஒரு முயற்சி.\nஅந்த முயற்சி தோற்றுப் போனது. ஆரம்பம் முதல் பழங்குடியினர் தீவிரமாக இதை எதிர்த்துப் போராடினார்கள் — மிகுந்த இடையூறுகளை எதிர் கொண்டு. 1967இல் தான் அவர்கள் குடியுரிமை பெற்றார்கள். கடந்த 20வருடங்களில் அவர்கள் பழங்குடியினராக இருந்து கொண்டே, தங்கள் கலாச்சாரத்துக்கும், தங்கள் நிலங்கள் மீதான உரிமைகளுக்கும் தங்கள் புனித இடங்கள் மீதான உரிமைகளுக்குமான போர்களில் அவர்கள் பெரும் வெற்றி பெற்று வருகிறார்கள்.\nஇன்று அவர்களுக்கு சட்ட ரீதியில் சம உரிமை இருக்கிறது. ஆனால் இன்னும் அவர்கள் சம அந்தஸ்துக்காகவும், வெள்ளையரின் நசுக்கலையும் எதிர்த்துப் போராடவே வேண்டியிருக்கிறது. பழங்குடிக் குழந்தைகள் இறப்பு, வெள்ளைக் குழந்தைகள் இறப்பைவிட மூன்று பங்கு அதிகம். சிறையில் பழங்குடியினர் 14 பங்கு அதிகம்.(சிறையில் இருக்கும் ஒவ்வொரு வெள்ளைகாரனுக்கும் 14 பழங்குடியினர் சிறையில் இருக்கிறார்கள்) வாழ்நாள் ஆஸ்திரேலிய தேச சராசரியைவிட 18 வருடம் கம்மி.\nகெவின் கில்பெர்ட் கூறும் ‘பழங்குடியினரின் ஆத்மாவின் கற்பழிப்பு ‘ இன்றும் தொடர்கிறது.\n1995இல் ஆஸ்திரேலிய வழக்கு மன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஹில்டா முயிர், தான் தன் குடும்பத்திலிருந்து 70 வருடங்களுக்கு முன்னர் பிரிக்கப்பட்டதையும் இது போல் பிரிக்கப்பட்ட மற்றவர்கள் சார்பாகவும் ‘காணாமல் போன தலைமுறை ‘ வழக்கு தொடர்ந்தார். இந்த கட்டாய குடும்பப் பிரிப்பு 1920இலிருந்து 1970வரை நடந்தது. இந்தப் பழங்குடி மக்களின் குடும்பத்திலிருந்து குழந்தைகளைக் கடத்தி பழங்குடி மக்களுக்கு எதிரான போதனை செய்து வந்த ஆஸ்திரேலியக் கொள்கை அந்த ஆஸ்திரேலிய அரசியல்சட்டத்துக்கே முரணானது என்றும், இது சர்வதேச இனப்படுகொலை வரிசையைச் சேர்ந்தது என்றும் இந்த கொள்கை அழிப்பட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இது இன்னும் தீர்வுக்கு வரவில்லை.\nபலகாலம் நீதிமன்றத்தில் இருந்த இன்னொரு வழக்கு, இங்கிலாந்து அரசு பழங்குடியினர் வாழும் இடங்களுக்கு மிக அருகில் அணுவெடிகுண்டு சோதனைகளை நடத்தியது பற்றியது. இறுதியில் இங்கிலாந்து 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டும் கொடுத்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவந்தது. இழந்த நிலங்களுக்கான தீர்வை இன்னும் நடக்கவில்லை.\n‘வெள்ளைக்கார கப்பல்கள் வந்து இறங்கியபோது, வெள்ளையர்கள் தங்களோடு ஸிபிலிஸ், கொனேரியா, டிபி, நிமோனியா போன்ற அனைத்தையும் கொண்டுவந்தார்கள். ‘\nஇன்றும் பழங்குடியினர் வாழ்விடங்களில் மிகக்குறைந்த மருத்துவமனைகளே இருக்கின்றன. அவைகளில் பெரும்பாலானதில் இதற்கான மருந்துகள் ஏதும் இல்லை. இதனால் பழங்குடியினர் மத்தியில் நோய்களும், நோயினால் இறப்புகளும் அதிகம். தேசீய சுகாதார அமைச்சகம் பழங்குடியினர் இடங்களை கண்டுகொள்வதில்லை.\nஇந்தியப் பழங்குடியினரிடம் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்து, ஒரிஸ்ஸாவில் கொலையுண்ட கிரகாம் ஸ்டெயின்ஸ் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.\n(ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் தங்கள் உரிமைகளுக்காக ஆஸ்திரேலிய வெள்ளையர்களுடன் நடத்தும் போராட்டம் பற்றி index on censorship என்ன\n(ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் தங்கள் உரிமைகளுக்காக ஆஸ்திரேலிய வெள்ளையர்களுடன் நடத்தும் போராட்டம் பற்றி index on censorship என்ன\nமாளிகை வாசம் – 3\nகனவிற்கு மீண்டும் உரிமை கொண்டாடுவது பற்றி\n‘தி டெரரிஸ்ட் ‘ : பயங்கரவாதி : சந்தோஷ் சிவன்\nமாளிகை வாசம் – 3\nஅசோகமித்திரனின் ‘விமோசனம் ‘: ஒரு சிறு குறிப்பு\nமாளிகை வாசம் – 3\nகனவிற்கு மீண்டும் உரிமை கொண்டாடுவது பற்றி\n‘தி டெரரிஸ்ட் ‘ : பயங்கரவாதி : சந்தோஷ் சிவன்\nமாளிகை வாசம் – 3\nஅசோகமித்திரனின் ‘விமோசனம் ‘: ஒரு சிறு குறிப்பு\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt0967_u.html", "date_download": "2019-02-16T16:11:58Z", "digest": "sha1:BUBR5CP465P6AGFRCO4EL7NABN7MAOSV", "length": 12214, "nlines": 143, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - முத்து நவரத்நமணி - Sri AruNagirinAthar's Thiruppugazh 967 muththunavarathnamaNi madhurai - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 967 முத்து நவரத்நமணி (மதுரை)\nதத்ததன தத்ததன தத்ததன தத்ததன\nதத்ததன தத்ததன ...... தனதான\nமுத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட\nமொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும்\nமுக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்\nமுப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி\nபத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி\nபற்குனனை வெற்றிபெற ...... ரதமூரும்\nபச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்\nபத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே\nதித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு\nதெய்த்ததென தெய்தததென ...... தெனனான\nதிக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு\nசெச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும்\nஅத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ\nசித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா\nஅற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள\nரற்கனக பத்மபுரி ...... பெருமாளே.\nமுத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி ...\nமுத்தும் நவரத்ன மணிகளும் வரிசையாக விளங்கும் பார்வதி (தமது)\nஇடப் பாகத்தில் நெருங்கி இணைந்துள்ள மலை போன்றவரும்,\nமுத்தி தரு என ஓதும் முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த\nமுருகக் கடவுள் ... முக்திக் கனியை அளிக்கும் மரம் என்றெல்லாம்\nஓதப்படும் முக்கண்களை உடையவருமான சிவபெருமானுக்கும் அருள்\nபாலித்து உபதேசித்த முருகக் கடவுள்,\nமுப்பது முவர்க்க சுரர் அடி பேணி ... முப்பத்து மூன்று* வகையான\nதேவர்களும் (தமது) திருவடியைப் போற்றி விரும்ப,\nபத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி ...\n(இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பைச் செலுத்திய\nபற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் ... அருச்சுனன்\n(மகாபாரதப்) போரில் வெற்றி பெறும் வகையில் (கண்ணனாக வந்து)\nபச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் ... பச்சை\nநிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால் (சூரபத்மன்,\nசிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்தில் கொண்ட) பயத்தை நீங்க\nபத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே ... பக்தர்கள் மனத்தில்\nபொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக.\nதித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு\nதிக்குவென மத்தளம் இடக்கைதுடி ... (இவ்வகை)\nஒலிகளுடன் மத்தளம், இடது கையால் அடிக்கப்படும் ஒரு தோல் கருவி,\nதத்ததகு செச்சரிகை செ���்சரிகை யெனஆடும் ... தத்ததகு\nசெச்சரிகை செச்சரிகை என்ற ஜதிக்கு நடனம் ஆடும்\nஅத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவசித்தி அருள் சத்தி\nஅருள் புரிபாலா ... தந்தை சிவபெருமானுடன் ஒத்ததான நடனம்\nபுரிபவள், மூன்று லோகங்களுக்கும் முதல்வி, புதுமையான\nவரப்ரசாதங்களை அடியார்களுக்கு அருளும் பார்வதி ஈன்றருளிய\nஅற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் ...\nநுண்ணிய இடையை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் எல்லாம்\nநிலை பெற்றனவாய் உயர்ந்த மதில்களுடன் விளங்கும்,\nகனக பத்ம புரி பெருமாளே. ... பொற்றாமரைக் குளம் அமைந்த\nபட்டணமாகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.\n* முப்பத்து மூன்று வகைத் தேவர்கள் பின்வருமாறு:\nஆதித்தர் 12, ருத்திரர் 11, வசுக்கள் 8, மருத்தவர் 2 - ஆக 33 வகையின.\nஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/finch-raring-to-go-in-the-boxing-day-test-match", "date_download": "2019-02-16T15:38:50Z", "digest": "sha1:3CKIRKDJHLSWUT2ULGLKDLWWYFTV2U2U", "length": 11132, "nlines": 132, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை ஆடாமல் இருக்கவேண்டுமென்றால் விரல் துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் - காயத்திலிருந்து மீண்ட ஆரோன் பின்ச்", "raw_content": "\nபாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை ஆடாமல் இருக்கவேண்டுமென்றால் விரல் துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் - காயத்திலிருந்து மீண்ட ஆரோன் பின்ச்\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியைக் களம்காண ஆஸ்திரேலிய அணி ஆயத்தமாகி வருகிறது. வரும் டிசம்பர் 26ம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் அடுத்த நாள் என்பதால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அன்றைய நாள் தான் கிறிஸ்துமஸ் பரிசுகளை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்வார்கள்.\nபெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஆரோன் பின்ச், இரண்டாவது இன்னிங்சில் முகமது ஷமி வீசிய பதில் காயமடைந்தார். ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயத்தின் காரணத்தினால் போட்டியிலிருந���து தற்காலிகமாக விலகி மருத்துவமனைக்கு விரைந்தார் பின்ச்.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில், அதிரடி தொடக்கம் பெற்றிருந்தனர் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள். மார்கஸ் ஹாரிஸ் மற்றும் ஆரோன் பின்ச் நிதானமாக ஆடவே 12ஆவது ஓவரை வீச வந்தார் முகமது ஷமி. ஷமி பௌன்சரை நேர்த்தியாக வீசவே, பின்சின் ஆள்காட்டி விரலுக்கு பந்து விரைந்தது. காயமடைந்த பின்ச் ரிடைர்ட் ஹர்ட் ஆகி மருத்துவமனைக்கு விரைந்தார்.\nகாயம் அபாயகரமாக மாறாத காரணத்தினால், இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கிய பின்ச் முதல் பந்திலேயே அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.\nஇதனிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் பின்ச் கூறியதாவது “பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி வர உள்ள நிலையில், விக்டோரியா மாகாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நான், இப்போட்டியில் களம் காணாமல் போயிருந்தால் அது விரல் துண்டிக்கப்பட்ட காரணத்தினாலயே அமைந்திருக்கும்” என்று இப்போட்டியின் சிறப்பினை பறைசாற்றும் வகையில் பின்ச் தெரிவித்திருந்தார்.\nகாயத்தைப் பற்றிக் கூறிய பின்ச் “ஷமி வீசிய பந்திற்கு முன்பாகவே, வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இருமுறை மிட்செல் ஸ்டார்கின் பந்து, அதே விரலில் பட்டுள்ளது” எனக் கூறினார்.\n“இன்று நடக்கும் பயிற்சியில் அனேகமாகச் சிறிது பேட்டிங் செய்து, கேட்சிங் பயிற்சியில் ஈடுபட போகிறேன். போட்டிக்கு முன்பாக இது பெரிதும் உதவும். கடந்த இரு தினங்களாக 100% குணம் அடைந்துள்ளதாக உணர்கிறேன்” என தனது உடல் தகுதியைக் குறித்து கூறியுள்ளார் பின்ச்.\nகாயத்தை பொருத்தவரை ஆஸ்திரேலிய அணியைவிட இந்திய அணி தான் அவதிப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னிலை ஸ்பின்னர்களாக உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா காயத்தால் அவதிப்பட்டு போட்டிகளை ஆட இன்னும் முழுமையாகத் தகுதி பெறவில்லை என்று இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.\nதொடக்க ஆட்டக்காரர்கள் சரிவர ஆடாமல் போவது, ஸ்பின்னர்கள் காயம் என பல இன்னல்களைச் சந்தித்து வருகிறது இந்திய அணி.\nஇந்திய அணியைப் பொறுத்தவரை கே.எல்.ராகுலுக்கு பதிலாக மாயங்க் அகர்வால் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\tஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டி���ா அணியில் உமேஷ் யாதவிற்கு பதில் இடம்பெறுவார் எனவும் கூறப்படுகிறது.\nஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை பெரும்பாலும் அதே அணியுடன் திரும்பும் நோக்கத்தில் உள்ளது. பீட்டர் ஹேண்ட்ஸ்கொமிற்கு பதில் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.\nபாக்ஸிங் டே (Boxing Day) டெஸ�\n'பாக்சிங் டே' போட்டி �\n2018-ன் டாப் 5 டெஸ்ட் பந்\nபாக்ஸிங் தின டெஸ்ட் �\nஅனேகமாக ப்ரித்வி ஷா �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/18919", "date_download": "2019-02-16T15:46:50Z", "digest": "sha1:XDXVH3K2FBGDIWRJU4YKFHYNYPSJBTGO", "length": 9278, "nlines": 65, "source_domain": "tamilayurvedic.com", "title": "எண்ணெய் வடிவத்திற்கு சில முக்கிய காரணிகள் இவைதானாம்…. | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > அழகு > அழகு குறிப்புகள் > எண்ணெய் வடிவத்திற்கு சில முக்கிய காரணிகள் இவைதானாம்….\nஎண்ணெய் வடிவத்திற்கு சில முக்கிய காரணிகள் இவைதானாம்….\nமுகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்து கொண்டே இருந்தால், பலவித சரும பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர தொடங்கும். பிறகு இதனை சரி செய்ய நாம் பலவித கிரீம்களையும், சோப்புகளையும் பயன்படுத்துவோம். இது நமது சருமத்திற்கு பாதிப்பை அதிகரிக்குமே தவிர, தீர்வை தராது.\nஆனால், நம் வீட்டுல் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் இந்த பிரச்சினையை நம்மால் தீர்வுக்கு கொண்டு வர இயலும். வாங்க, வெள்ளரிக்காயை வைத்து எப்படி எண்ணெய் வடிதலை தடுப்பது என்பதை இனி அறிந்து கொள்வோம்.\nஎண்ணெய் வடிவத்திற்கு சில முக்கிய காரணிகளை கூறலாம். முகத்தில் பயன்படுத்தும் கிரீம்கள், ஹார்மோன்களின் மாற்றம், சுற்றுசூழல் காரணத்தால், எண்ணெய் உணவுகள், அதிக மன அழுத்தம்… இப்படி காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதன் தாக்கத்தால் முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக படியான எண்ணெய் பசையை வெளியிடும்\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவத்தை தடுக்க இந்த வெள்ளரிக்காய் டிப்ஸ் உங்களுக்கு உதவும். இதனை தயாரிக்க தேவையானவை… மஞ்சள் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு 1/2 கப்\nசெய்முறை :- முதலில் வெள்ளரிக்காயை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பூசி கொள்ளவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 1 மறை செய்து வந்தால் எண்ணெய் வடிதல் நின்று விடும்.\nமுகத்தின் எண்ணெய் வடிதல் பிரச்சினைக்கு இவை இரண்டும் தீர்வு தருகிறதாம். அதற்கு 1/2 கப் வெள்ளரிக்காயை எடுத்து கொண்டு, 1 ஸ்பூன் யோகர்டுடன் சேர்த்த்து அரைத்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு மிக விரைவில் நல்ல பலன் தரும்.\nஎண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தவும், பொலிவாக இருக்கவும் கால் பங்கு வெள்ளரிக்காய், பாதி பழுத்த தக்காளி ஆகிய இரண்டையும் ஒன்றாக அரைத்து முகத்தில் தடவவும். பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த குறிப்பு மிருதுவான மின்னும் பொலிவை தரும்.\n3 கலவை முகத்தை எண்ணெய் வடியாமல் காக்க இந்த் டிப்ஸ் உதவும். இதற்கு தேவையானவை… முல்தானி மட்டி 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு 2 ஸ்பூன் பன்னீர் 1 ஸ்பூன்\nசெய்முறை :- வெள்ளரிக்காயை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் முல்தானி மட்டி, பன்னீர் சேர்த்து முகத்தில் பூசவும். 20 நிமிடம் சென்று முகத்தை வெது வெதுப்பான நீரிலும் கழுவலாம். இது எண்ணெய் வடித்தலை நிறுத்தி விடும்.\n1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றையும் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இந்த் குறிப்பு முகத்தை எண்ணெய் பிசையில்லாமல் வைத்து கொள்ளலாம்.\nவீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான முடி மாஸ்க் உங்களுக்கு தெரியுமா\nஇயற்கையன்னை எமக்களித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒரு முக்கிய இடத்தைப்பிடிப்பது இவைதான்…\nகாது அழகை பராமரிப்பது எப்படி\nஇடுப்பு, கழுத்து, அக்குள் பகுதிகளில் கருமை மறைய டிப்ஸ் tamil beauty tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/piranthanalpalandetail.asp?bid=8", "date_download": "2019-02-16T16:46:47Z", "digest": "sha1:3ERP7OSIA64CXITQRSQZTYFEPDO2MUR3", "length": 12166, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசனியின் அம்சத்திலும் ஆதிக்கத்திலும் பிறந்த உங்களுக்கு இ��்த புத்தாண்டு கலவையான பலன்களை கொண்ட ஆண்டாக அமையும். பல அனுபவங்களையும் பக்குவங்களையும் பெறுவீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள். உங்கள் எண்ணின் நாயகன் தற்போது உச்ச பலத்துடன் இருப்பதால் எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். கொடுக்கல், வாங்கலில் நின்று போன தொகை வசூலாகும். ஒரு சொத்தை விற்று வேறு சொத்து வாங்கும் யோகம் உள்ளது. மனைவி உடல் நலனில் கவனம் தேவை.\nசிறிய உடல் உபாதைகளை அலட்சியம் செய்ய வேண்டாம். பெண்களுக்கு பிறந்த வீட்டில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். தாயார் மூலம் ஆதரவும் ஆதாயமும் வந்து சேரும். நிச்சயதார்த்தம், வளைகாப்பு போன்ற விசேஷங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். சொந்த பந்தங்கள் கை கொடுத்து உதவுவார்கள். வேலை சம்பந்தமாக எதிர்பார்த்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. வழக்கு சம்பந்தமான தடைகள் நீங்கி சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.\nதிசா புக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு சொந்த வீட்டில் பால் காய்ச்சும் யோகம் உள்ளது. தடைபட்ட பிரார்த்தனைகள், நேர்த்தி கடன்கள் இனிதே நிறைவேறும். உயர்பதவியில் இருக்கும் நண்பரின் உதவி கிடைக்கும். பிரிட்ஜ், ஏ.சி. போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். சக ஊழியர்களுடன் அனுசரணையாக போவது நலம் தரும். தள்ளிப்போன பதவி உயர்வு ஏப்ரல் மாதம் வர வாய்ப்பு உள்ளது. வியாபாரம் கை கொடுக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகள் நீங்கும். புதிய முயற்சிகள் பலன் தரும். வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும்.\n‘ஓம் சிவ சிவ ஓம்‘ என தினமும் சொல்லி வரலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடலாம். பாரம் சுமப்போர், துப்புரவு தொழிலாளர்களுக்கு உதவலாம்.\nமேலும் - புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nதுணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-16T16:28:27Z", "digest": "sha1:3N6KZUWBFFD7HX5UOESJLSCK2W3556UD", "length": 8601, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "ஹோப்மன் கிண்ண இறுதி போட்டி – ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் வெற்றி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு இம்முறை இலங்கையில்\nசூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: மம்தா தலைமையில் அமைதிப் பேரணி\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nஹோப்மன் கிண்ண இறுதி போட்டி – ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் வெற்றி\nஹோப்மன் கிண்ண இறுதி போட்டி – ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் வெற்றி\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றுள்ளார்.\nஅவுஸ்ரேலியாவின் பெர்த் நகரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற 8 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான இறுதி போட்டியில் சுவிட்ஸர்லாந்து அணியும், ஜேர்மனி அணியும் பலப்பரீட்சை நடத்தின.\nஅதன்படி சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் பலப்பரிட்சை நடத்தினர்.\nஇப்போட்டியில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ரோஜர் பெடரர் முதலாவது செட்டை 6-4 என கைப்பற்றியதுடன் இரண்டாவது செட்டை 6-2 என கைப்பற்றி இலகுவாக வெற்றிகொண்டார்.\nஇதன் காரணமாக ஆண்கள் ஒற்றையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் 1-0 என சுவிட்ஸர்லாந்து முன்னிலை வகிக்கின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஹோப்மன் கிண்ணம் மீண்டும் சுவிட்ஸர்லாந்து வசம்\nஅவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுவந்த ஹோப்மன் கிண்ண போட்டிகளில் சுவிட்ஸர்லாந்து அணி வெற்றிபெற்\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் வெற்றி\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்டீபானோஸ் சிட்டிஸ்பாஸ்ஸை வீழ்த்தி சுவிஸர்லா\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் – ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரோவ் வெற்றி\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரோவ் வெற்றி பெற்\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் – ஜேர்மனிய வீரர் அலெக்சாண்டர் ஸூரவ் வெற்றி\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் ஜேர்மன் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதிக்கொண்ட போட்டியின் ஆண்கள் ஓற்றையர\nஏ.டி.பி. டென்னிஸ்: பெடரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ஸ்வெரெவ்\nஏ.டி.பி. டென்னிஸ் அரையிறுதிப்போட்டியில் ஜேர்மன் நாட்டு வீரர் அலெக்ஸ்சான்டர் ஸ்வெரெவ் வெற்றிபெற்று இற\nசூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140544.html", "date_download": "2019-02-16T16:04:59Z", "digest": "sha1:67DWEFNEIALGA7AGKO2TWPRZGWATREL7", "length": 12012, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா தாண்டிக்குளத்தில் மின்கம்பத்துடன் மோதி டிப்பர் விபத்து ..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா தாண்டிக்குளத்தில் மின்கம்பத்துடன் மோதி டிப்பர் விபத்து ..\nவவுனியா தாண்டிக்குளத்தில் மின்கம்பத்துடன் மோதி டிப்பர் விபத்து ..\nவவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (03.04.2018) மாலை 3.30 மணியளவில் டிப்பர் வாகனமோன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. எனினும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை\nஇவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியா குருமன்காடு – தாண்டிக்குளம் பிரதான வீதியில் காணப்படும் வாகன திருத்தும் இடத்திலிருந்து பின்பக்கமாக வீதிக்கு ஏற முற்பட்ட டிப்பர் வாகனம் வீதியின் அருகே காணப்பட்ட மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.\nஇதன் போது மின்கம்பம் துண்டாகவுடைந்து வீழ்ந்தமையினால் அப் பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன் தற்போது மின்சாரத்தினை சீராக்கும் பணியில் மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nவவுனியா பிரதேச செயலகம் மீது பொதுமக்கள் அதிருப்தி..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறி���ித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1150026.html", "date_download": "2019-02-16T15:09:27Z", "digest": "sha1:GF2QN7BSQNY2V2J6U3PVTBR35WD6UYLA", "length": 14890, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை: சுவிஸ் அரசு அதிரடி..!! – Athirady News ;", "raw_content": "\nகற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை: சுவிஸ் அரசு அதிரடி..\nகற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை: சுவிஸ் அரசு அதிரடி..\nசுவிஸ் அரசாங்கம் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை தரக்கூடிய மசோதா ஒன்றை நிறைவேற்றி உள்ளது.\nபாலியல் வன்முறை, உடல் ரீதியான கொடுமைகள் போன்ற குற்றங்களுக்கான தண்டனைகளை மேலும் அத��கப்படுத்தி தனது பீனல் கோடுகளின் சட்டங்களில் சீர்திருத்தம் செய்திருக்கிறது சுவிஸ் அரசு. தற்போது இவ்விஷயம் சம்பந்தமாக பாராளுமன்றத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது.கடந்த புதன்கிழமையன்று இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது\nபாலியல் சம்பந்தப்பட்ட வன்முறைகளையும், உயிர் அச்சுறுத்தல் மற்றும் உடல் ரீதியிலான சித்ரவதைகள் போன்றவற்றிற்கும் குறைந்த பட்சமாக ஒரு வருட கடுங்காவல் தண்டனை என விதித்திருந்த நிலையில் இனிமேல் குறைந்தபட்ச கடுங்காவல் தண்டனையே இரண்டு வருடம் என மாற்றியுள்ளது சுவிஸ் அரசாங்கம்.\nஅது மட்டுமின்றி கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு இனி பாலின பேதமில்லை எனவும் சட்டத்தை சீர்திருத்தியிருக்கிறார்கள். இதுவரையில் சுவிஸ் அரசாங்கத்தை பொறுத்தவரை ஒரு ஆண் பெண்ணை பலவந்தப்படுத்துவது மட்டுமே கற்பழிப்பு என்று கருதப்பட்டு வருகிறது. இனி பெண் ஆண்னை பலவந்தப்படுத்துவதும் கற்பழிப்பு என இச்சட்டம் குறிக்கிறது.\nபாலியல் பலாத்காரம் மட்டுமின்றி 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கும் குறைந்த பட்சமாக ஒருவருட சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டும் என சட்டத்தை மாற்றி அமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் பொதுவாக உடல் ரீதியில் தீங்கு விளைவிப்பவர்களுக்கான தண்டனை ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் என இரட்டிப்பாகி உள்ளது. பொது அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கும் இதே போன்று குறைந்த பட்ச தண்டனை ஒரு வருடமாக மாற்றப்பட்டுள்ளது\nசமூக மதிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் கடமைப்பட்டிருப்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு கடந்த நாற்பது வருடங்களில் 70முறைகளுக்கும் மேல் இது போன்று சட்ட சீர்திருத்தங்களை செய்துள்ளது சுவிஸ் அரசு.\nசர்ச்சைக்குரிய இந்த சட்ட சீர்திருத்தங்கள் பாராளுமன்ற விவாதங்களின் போது கடுமையாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது\nமருந்துகள் தொடர்பில் பிரித்தானியா மக்களுக்கு முக்கியமான தகவல்..\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாகும் உலக அழகி..\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தள��் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172488.html", "date_download": "2019-02-16T15:09:00Z", "digest": "sha1:7GQRFUNUJTQSIR2BQ3Y7IXR7CZQDBKBF", "length": 12437, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மெஸ்சி அணி தோற்ற விரக்தியில் வீட்டை விட்டி வெளியேறிய வாலிபர் – தற்கொலை கடிதம் எழ���தி வைத்ததால் பரபரப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nமெஸ்சி அணி தோற்ற விரக்தியில் வீட்டை விட்டி வெளியேறிய வாலிபர் – தற்கொலை கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு..\nமெஸ்சி அணி தோற்ற விரக்தியில் வீட்டை விட்டி வெளியேறிய வாலிபர் – தற்கொலை கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு..\nகேரளா மாநிலத்தின் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த தினு அலெக்ஸ் என்ற வாலிபர் அர்ஜெண்டினா அணியின் ஆதரவாளராக இருந்தார். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் மெஸ்சியின் தீவிர ரசிகராக இருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்தது.\nஇதனால் மனமுடைந்த அலெக்ஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வீட்டில் இருந்த தற்கொலை கடிதத்தில் மெஸ்சி தோற்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஇதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேசிய அலெக்சின் தந்தை, அலெக்ஸ் மெஸ்சியின் தீவிர ரசிகன். அவன் அணி தோல்வியடைந்ததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டான் என கூறினார். கால்பந்து அணி தோல்வியடைந்தற்கு வாலிபர் வீடை விட்டு வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்..\nகட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பர்வேஸ் முஷாரப்..\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள���…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1193894.html", "date_download": "2019-02-16T16:26:09Z", "digest": "sha1:WTYVTB534FLG2BD6SJLHFWG4PKQZ7MTA", "length": 12275, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கையின் Mister Ocean ஆக ஒரு தமிழன் தெரிவு செய்யப்பட்டுள்ளளார்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஇலங்கையின் Mister Ocean ஆக ஒரு தமிழன் தெரிவு செய்யப்பட்டுள்ளளார்..\nஇலங்கையின் Mister Ocean ஆக ஒரு தமிழன் தெரிவு செய்யப்பட்டுள்ளளார்..\nMister World க்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் Mister Ocean போட்டியில் ஜெரோஷன் ஸ்மித் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப் பட்டத்தை பெரும் இலங்கையின் முதல் தமிழனாக தன்னை பதிவுசெய்ததுடன் மொடலிங் உலகில் தமிழர்களின் பெயரையும் நிலைநாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி உலக அளவில் நடைபெறவிருக்கும் போட்டியிலும் இலங்கை சார்பாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிட்டதக்கது.\nஅடுத்த மாதம் சீனாவில் நடைபெறவுள்ள உலக அளவிலான Mister Ocean போட்டிக்கு இலங்கை சார்பாக கலந்துகொண்டு இப் பட்டத்தை வென்று உலக அள���ில் தமிழனின் பெயரை பதிவு செய்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nசீனாவில் நடைபெறவிருக்கும் இப் போட்டியில் கலந்துகொள்ள அதிகளவிலான செலவுகள் காணப்படுவதாகவும் அப் போட்டிக்கு தன்னை தயார் செய்வதற்கும் அதிகளவிலான செலவுகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர் அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களையோ அல்லது தனி நபர்களையோ ( Sponsor ) எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேகாலயா இடைத்தேர்தல் – முதல்வர் கான்ராட் சங்மா வெற்றி..\nமகாவலி அபிவிருத்தி திட்டத்தை எதிர்க்கும் வடமாகாண விவசாய அமைச்சர்..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன�� சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/velumani-11", "date_download": "2019-02-16T15:37:28Z", "digest": "sha1:YAMN57SQQZBVQT5VO6B3674O7LUOQRNN", "length": 9209, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அதிமுக அமைச்சர்! | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome மாவட்டம் சென்னை ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அதிமுக அமைச்சர்\nஸ்டாலினுக்கு சவால் விடுத்த அதிமுக அமைச்சர்\nஉள்ளாட்சித் துறையில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் குறித்து ஸ்டாலின் விரும்பினால், மக்கள் மன்றத்தில் தனி மேடை அமைத்தோ அல்லது சட்டமன்றத்திலோ விவாதிக்க தயார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவால் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளற்ற புலம்பல்களுடன், மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள நெறியற்ற அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் செயலாக்கம் குறித்து அவர் சிறிதும் அறிந்திருக்கவில்லை என்பதையே காட்டுவதாக தெரிவித்துள்ளார். ஒளிவு மறைவற்ற முறையில் தேர்வு செய்யப்பட்ட, கேரள நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் நிறுவனத்துக்கும், தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத நிலையில், அதை பினாமி நிறுவனமென ஸ்டாலின் குற்றம் சாட்டியிருப்பது உள்நோக்கம் கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஸ்டாலின் குடும்ப உறவினர்கள் உள்ளடக்கிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் எதிர்க்கட்சித் தலைவரின் பினாமி நிறுவனங்கள் என்று குற்றம் சுமத்தினால் ஏற்றுக்கொள்ளத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித் துறையில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் குறித்து மக்கள் மன்றத்தில் தனி மேடை அமைத்தோ அல்லது சட்டமன்றத்திலோ விவாதிக்க ஸ்டாலின் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித் துறையில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் குறித்து மக்கள் மன்றத்தில் தனி மேடை அமைத்தோ அல்லது சட்டமன்றத்திலோ விவாதிக்க ஸ்டாலின் தயாரா\nPrevious articleஐஜி மீதான பாலியல் புகார் – புதிய திருப்பம்\nNext article2 தனியார் சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1NTU2OA==/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88:-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-16T16:06:26Z", "digest": "sha1:EQNNQ5RGQQXX5E6EZVNR4R3M44ULBGNR", "length": 8009, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை: மத்திய அரசிடம் கர்நாடக அரசு தாக்கல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nமேகதாது அணை த���டர்பான விரிவான திட்ட அறிக்கை: மத்திய அரசிடம் கர்நாடக அரசு தாக்கல்\nடெல்லி: மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நிர்பாசன அமைச்சகத்தில் தாக்கல் செய்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது. அத்துடன் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி அளித்தது. இதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கக் கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மத்திய அரசு சார்பில் கடந்த 12-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில் கடந்த 18-ம் தேதி மத்திய நிர்பாசன அமைச்சகத்தில் கர்நாடக அரசு மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\nமுதல் டெஸ்ட்: சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய தென் ஆப்பிரிக்கா..... 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி\nகடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை\nகபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி விபரம்\nராகுல் வாய்ப்பு... கார்த்திக் மறுப்பு | பெப்ரவரி 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/shipping-corporation-india-recruitment-2018-apply-now-004009.html", "date_download": "2019-02-16T15:07:12Z", "digest": "sha1:QFVN2NAYUFFHET7364UTGYGPROLIEOYE", "length": 11397, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பு! | Shipping Corporation of India Recruitment 2018: Apply Now! | இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பு - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nஇந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nஇந்திய கப்பல் போக்குவரத்து கழகமானது இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தகுதியுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இக்காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயணடையலாம்.\nஇந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nகாலிப் பணியிடம் : இரண்டு\nஐசிஎஸ்ஐ புரொஃபெஷ்னல் ப்ரோகிராம் (Final))\nஐசிஎஸ்ஐ எக்ஷியூட்டிவ் ப்ரோகிராம் (Intermediate)\nஉதவித் தொகை : பணிக் காலத்திற்கான பயிற்சியின் போது உதவித் தொகை வழங்கப்படும்.\nஐசிஎஸ்ஐ புரொஃபெஷ்னல் ப்ரோகிராம் : ரூ.8000\nஐசிஎஸ்ஐ எக்ஷியூட்டிவ் ப்ரோகிராம் : ரூ.7000\nவேலை நேரம் : திங்கள் முதல் வெள்ளி (காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை)\nஇப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் shorerecruitment@sci.co.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்��ளுடைய சுயவிபரத்தினையும், பூர்த்தி செய்ய விண்ணப்பத்தினையும் அனுப்பி வைக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.shipindia.com/# எனும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற http://www.shipindia.com/uploaded_pdfs/carreer/CS%20Trainee%20Add.pdf எனும் லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு\nதேர்வு நாள் : 2018 அக்டோபர் 01\nநேர்முகத் தேர்வின் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படம் மூன்று, மதிப்பெண் சான்றிதழ், முன்அனுபவ சான்றிதழ், பான் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் அசல் மற்றும் நகலினை எடுத்து வர வேண்டும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nநெட் தேர்வு: புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/amphtml/astrology/news/vagaipathi-ayya-narayanasamy-temple-festival-329553.html", "date_download": "2019-02-16T15:46:15Z", "digest": "sha1:FJ5UGSK2ZP25BWGZLGZYG67Z5KRLSHYE", "length": 6029, "nlines": 31, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாகைபதி நாராயணசுவாமி அய்யா கோயிலில் ஆவணி தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு | Vagaipathi ayya narayanasamy temple festival - Tamil Oneindia", "raw_content": "\nஒன்இந்தியா » த��ிழ் » ஜோதிடம் » செய்திகள்\nவாகைபதி நாராயணசுவாமி அய்யா கோயிலில் ஆவணி தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநெல்லை: அம்பாசமுத்திரம் அருகே உள்ள வகை குளத்தில் வாகைபதி நாதர் ஆதி நாராயணா ஐயா வைகுண்டர் தேர் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது திருத்தேர் நிலைக்கு வந்தவுடன் கோயிலுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் அய்யாவுடைய அன்னதர்மமும் பிரசாதமும் வழங்கப்பட்டது\nவாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் இந்த ஆண்டு ஆவணி தேரோட்டத்திருவிழா ஆகஸ்ட் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அய்யா தண்டில் வாகனம், கருட வாகனம், சிம்ம வாகனம், அன்னப் பச்சி, சூரியன், நாகம், பூம்பல்லாக்கு, குதிரை, இந்திரன், காளை உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட 11 வாகனங்களில் வீதிவுலா வந்து அன்பு கொடி மக்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார்.\nமுக்கிய நிகழ்ச்சியான 8 மற்றும் 10ம் திரு விழாக்களில் பால்குடம் எடுத்தல், சந்தன குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஆரம்பித்த நாள் முதல் தினமும் உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, பணிவிடை, பால் தர்மம் மற்றும் இரவு 8 மணிக்கு மேல் அன்ன தர்மம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நேற்று மாலை நடந்தது.\nஅலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி எழுந்தருளி கோயிலை சுற்றி பவனி வந்தார். இதில் சுற்று வட்டார பகுதி அன்பு கொடிமக்கள் திரளாக பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். நிகழ்ச்சியில் வாகைபதி இளைஞர் குழுவினரின் செண்டை, சிங்காரி மேளம் மற்றும் நையாண்டி மேளமும் சிறப்பு வாவேடிக்கையும் நடந்தது. இரவு 11 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் வந்திருந்த பக்தர்களுக்கு அய்யா கணக்கு சொல்லப்படும் இந்த கோவிலில் அய்யாவிடம் என்ன முறையிடவும் அது நம்பிக்கையுடன் முழுமையாக நடக்கும் என்பது உண்மை இன்று இரவு சுவாமி ரிஷப வாகனத்தில் காட்டிக்கொடுக்கப்பட்டு அதிகாலை 3 மணியளவில் கொடி இறக்கப்படும் விழா ஏற்பாடுகளை வாகைபதி அய்யா வழி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/17486-new-delhi-star-hotel-brawl-marriage-function-staff-attacked.html", "date_download": "2019-02-16T15:57:32Z", "digest": "sha1:L34RHCOSESNOXIY3GU6E2IFJDFUWQOEN", "length": 7188, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "உணவா இது? ஸ்டார் ஹோட்டல் ஊழியர்களுக்கு அடி உதை: கோட், சூட் அணிந்த திருமண வீட்டார் ரணகளம் | New Delhi, Star Hotel, Brawl, Marriage Function, staff Attacked", "raw_content": "\n ஸ்டார் ஹோட்டல் ஊழியர்களுக்கு அடி உதை: கோட், சூட் அணிந்த திருமண வீட்டார் ரணகளம்\nதிருமணம் என்பது மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு ஜாலியான நிகழ்வு, ஆனால் புதுடெல்லியில் நடந்த சம்பவம் இதற்கு நேர் எதிரானது. திருமண விடுதியாக இருந்த நட்சத்திர விடுதி கடைசியில் ரத்தக்களறியாகியதில் மணவீட்டார், விடுதி ஊழியர்கள் காயமடைந்ததில் போய் முடிந்தது.\nதலைநகர் டெல்லியின் ஜனக்புரியில் உள்ள பிகாடிலி நட்சத்திர விடுதியில் இந்த கொடுஞ்சம்பவம் நடந்துள்ளது. அதாவது திருமண உணவு விருந்தில் சுவை மாறுபாடு ஏற்பட விருந்தாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர். ஆனால் விடுதி மேலாளர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்தால் சுமுகமாக முடிய வேண்டிய ஒன்று பெரிய தகராறாக உருமாறியது.\nஆனால் கோபாவேசமடைந்த விருந்தாளிகளில் சிலர் தங்கள் வலுவை உடல் ரீதியாகக் காட்டி விடுதி ஊழியரைச் சரமாரியாகத் தாக்கினர். மரச்சாமான்கள், பிற விடுதியின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன, அடித்து நொறுக்கப்பட்டன, தடுத்த ஊழியர்களுக்கும் அடி உதை.\nகோட் சூட் அணிந்த பெரிய இடத்துப் பிள்ளைகள் அசிங்கமாக ரவுடிகள் போல் தாக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.\nமணவீட்டார் குடும்பத்தினர் விகாஸ்புரி மற்றும் உத்தம் நகரைச் சேர்ந்தவர்கள், இருவீட்டாரும் இந்த வன்முறையில் ஈடுபட்டதையடுத்து இருவீட்டார் தரப்பிலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.\n10 இடங்களில் படமாகிறது சூர்யாவின் புதிய படம்\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n ஸ்டார் ஹோட்டல் ஊழியர்களுக்கு அடி உதை: கோட், சூட் அணிந்த திருமண வீட்டார் ரணகளம்\nஇது ரயில் அல்ல, பறவை, விமானம்- பியூஷ் கோயல் ட்வீட் வீடியோ: ஃபாஸ்ட் பார்வர்ட் செய்யப்பட்டது என குஷ்பு கடும் சாடல்\n’எஜமான்’ படத்துல ரெண்டு பாட்டு; ராஜா சார் எனக்காக போட்ட மெட்டு – மனம் திறந்த பாக்யராஜ்\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் பண்டாரிக்கு அடி உதை: அதிருப்தி வீரர் கைவரிசையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/17618-suresh-raina-quashes-rumours-of-car-accident-assures-fans-of-his-safety.html", "date_download": "2019-02-16T15:58:53Z", "digest": "sha1:W2C7TPCBHX3FCPSSN4FKOBDZ3KJQNSLV", "length": 7834, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "'நான் நலமாக இருக்கிறேன்': வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரெய்னா | Suresh Raina quashes rumours of car accident, assures fans of his safety", "raw_content": "\n'நான் நலமாக இருக்கிறேன்': வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரெய்னா\nகார் விபத்தில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இறந்துவிட்டார் என்று சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளுக்கு சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டரில் பதில் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nஇந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற வீரருமான சுரேஷ் ரெய்னா, கார் விபத்தில் இறந்துவிட்டதாக வந்திகள் பரவின. அது தொடர்பாக யூடியூப்பில் பல்வேறு வீடியோக்கள் உருவாக்கப்பட்டு, சுரேஷ் ரெய்னா இறந்துவிட்டதாக போலிச் செய்திகள் வெளியாகின. இந்த விஷயம் சுரேஷ் ரெய்னாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து அவர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.\nஇது குறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:\nகடந்த சில நாட்களாக என்னைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான, போலியான செய்தி வெளியாகி வருகிறது.\nநான் கார் விபத்தில் இறந்துவிட்டதுபோன்ற வீடியோக்கள் வலம் வருகின்றன. இந்த வீடியோக்களால் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தயவு செய்து இதுபோன்ற செய்திகளை தவிர்த்துவிடுங்கள்.\nஇறைவனின் கருணையால் நான் நலமான இருக்கிறேன். என்னைப் பற்றி தவறாகச் செய்தி வெளியிட்ட யுடியூப் சேனல் குறித்து முறைப்படி புகார் செய்யப்பட்டு நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இவ்வாறு ரெய்னா தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் வீரர்கள் மரணமடைந்துவிட்டதாகச் செய்திகள் வருவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன் நியூசிலாந்து வீரர் நாதன் மெக்கலம், பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் ஆகியோர் மரணமடைந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. அதன்பின் அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n'நான் நலமாக இருக்கிறேன்': வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரெய்னா\nரூ.1 கோடி மதிப்புள்ள ���ிலை கடத்தல் விவகாரம்: தலைமறைவாக இருந்தவர் சென்னையில் கைது\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னாள் சேர்த்தால் விருது பறிப்பு: மத்திய அரசு எச்சரிக்கை\nதமிழர் நாகரீகம், பண்பாட்டை அறிய முயற்சி செய்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல: ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள் எங்கே என நீதிபதிகள் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2012/03/blog-post_04.html", "date_download": "2019-02-16T16:20:29Z", "digest": "sha1:PZKL7CO7LJQFPJXAOZ2O5VDB4U3DSR2J", "length": 34588, "nlines": 232, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: அமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்", "raw_content": "\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் கொண்டு செல்வது சகஜம். கேரளத்தில் இதை யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள். ஆனால், அதே போல் தமிழகத்தில் பெண்கள் உடை அணிய முடியாது. அது போல் தான் ஒவ்வொரு கலாச்சாரமும். இது நாட்டிற்கு நாடு பெரும் அளவில் மாறு படுகிறது. இதை நான் கூறுவதற்கு காரணம், அமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள் என்று தான் கூறியுள்ளேனே தவிர அவர்கள் அவ்வாறு செய்வது தவறு என நான் கூற வரவில்லை.\n# எல்லாவற்றிலும் டீசன்சி பார்க்கும் அமெரிக்கர்கள் சளி பிடித்தால் மட்டும் கையில் உள்ள நாப்கின்னை வைத்துக் கொண்டு எங்கு இருந்தாலும் அதை பற்றி கவலைப் படாமல் அதுவும் சத்தம் போட்டு மூக்கை சிந்துவது எனக்கு கொஞ்சம் கூட பிடிப்பதில்லை. வேலை செய்யும் இடம், கழிவறை, சாப்பிடும் போது என கொஞ்சமும் இடம், பொருள் பார்க்காமல் மிகவும் சத்தத்துடன் அவர்கள் மூக்கை சுத்தம் செய்வது, அப்பப்பா தாங்க முடியாது.\n# குழந்தை பருவம். அது யாருக்கும் திரும்ப கிடைக்காது. அதே போல் தான் இளம் தாய் தந்தையர். ஐந்தறிவு உள்ள மிருக இனங்கள் கூட தங்கள் குட்டியை அவை பெரியவை ஆகும் வரை தங்களுடனே அனைத்துக் கொண்டு தூங்கும். அதே போல் தான் நம் நாட்டிலும். ஆனால், இங்கு பிறந்த ஓரிரு மாதங்களிலேயே குழந்தையை தனியாக படுக்க வைத்து விடுவார்கள். குழந்தை அழுதால் அதை தெரிந்து கொள்ள அந்த தனியறையில் ஒரு சென்சார் பொருத்தி குழந்தை அழுதால் அப்ப���து மட்டும் போய் பார்த்துக் கொள்வார்கள். தாயின் அரவணைப்பு அதிகம் கிடைக்காமல் இருக்கும் குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கும்.\n# பொது மருத்துவ மனை மருத்துவம் இல்லாதது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு பெரிய குறை. அங்கும் ஏழைகளும், ரோட்டில் வாழ்பவர்களும் உண்டு. அவர்களுக்கு முடியாமல் போனால் நம்மூர் பெரிய ஆஸ்பத்திரி போல் இங்கு எதுவும் இல்லை. இன்சூரன்ஸ் இருந்தால் தான் எந்த வைத்தியமும் கிடைக்கும். அந்த வகையில் அமெரிக்காவில் இருபது சதவிகத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்சூரன்ஸ் வசதி இன்றி இருக்கின்றன. எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசு வசதி அற்றவர்களுக்கு இலவச மருத்துவ வசதி மட்டும் செய்து கொடுக்க வில்லை.\n# எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் இவர்கள், 'நள தமயந்தி' படத்தில் மாதவன் கூறுவது போல், இவ்வளவு பெரிய பிளைட்டில் ஒரு சின்ன சொம்பு வைக்க கூடாத என கேட்பார். அது போல் கழிவறையில் தண்ணீர் வைக்காமல் பேப்பரை வைத்து சுத்தம் செய்து கொள்வது. அவர்களுக்கு அது பழக்கமாக இருந்தாலும். அப்பப்பா நினைத்துப் பாருங்கள். அதிலும் அலுவலகமாக இருந்தால் கூட அது வந்து விட்டால் அவர்களுக்கு அடக்க தெரியாது. ஓடி போய்விட்டு திரும்பவும் வந்து சீட்டில் உட்கார்ந்து விடுவார்கள் (தற்போது அவர்கள் சுத்தம் செய்யும் முறையை நினைத்துக் கொள்ளுங்கள்).\n# திருமணத்தின் போது என்னமோ வானுலக தேவதை தேவனை கை பிடித்தது போல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சந்தோசத்தின் உச்சியில் கண்ணீர் விட்டு திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், அடுத்த ஆறு மாதத்தில் என்னமோ திருவிழா முடிந்து போவது போல் ஒருவருக் கொருவர் கை காட்டி விட்டு பிரிந்து போவதும், சில நேரங்களில் குழந்தை இருந்தால் கூட அவர்களை பற்றி கவலை படாமல் சின்ன சின்ன விசயங்களுக்காக விவாகரத்து வங்கிக் கொள்வதும் இவர்களுக்கு சர்வ சாதாரணம். அலுவலகம் வீடு என எல்லாவற்றிலும் அவர்கள் மாட்டி இருக்கும் படங்களில் காட்டி இருக்கும் இறுக்கம் எப்படி அவ்வளவு எளிதில் விரிசலாகி போகிறது என்பது எனக்கு இன்னமும் புரியாத மர்மம்.\nஅமெரிக்க கஷ்டங்கள் மேலும் சில ...\nஅட சே அமெரிக்கா...பாகம் - 1 : டாக்டர்கள் பிரச்னை.\nLabels: அட சே அமெரிக்கா, மனதில் தோன்றியது...\nஅமெரிக்கர்களிடம் பிடிக்காத ஐந்��ு விஷயங்கள் நிறைய பேர் மனதில் நினைப்பதுதான்...\nநன்றி மோகன்: சுத்தம் சம்பந்தப் பட்டது தவிர மற்ற விசயங்களை அவர்களுடன் நான் கலந்துரை யாடி உள்ளேன்.\nதமிழ் மனத்தில் இன்று அதிகம் பார்வை இடப்பட்ட இடுகையில் முதல் நான்காவது இடத்தில் :\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநல்லது... இதுபோல் இந்தியர்களிடம் பிடிக்காதது என ஏதாவது அமெரிக்கர் கூறியது இருந்தால் அதையும் பகிரலாமே..\nபொது மருத்துவ மனை மருத்துவம் இல்லாதது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு பெரிய குறை. அங்கும் ஏழைகளும், ரோட்டில் வாழ்பவர்களும் உண்டு. அவர்களுக்கு முடியாமல் போனால் நம்மூர் பெரிய ஆஸ்பத்திரி போல் இங்கு எதுவும் இல்லை. //இன்சூரன்ஸ் இருந்தால் தான் எந்த வைத்தியமும் கிடைக்கும். அந்த வகையில் அமெரிக்காவில் இருபது சதவிகத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்சூரன்ஸ் வசதி இன்றி இருக்கின்றன. எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசு வசதி அற்றவர்களுக்கு இலவச மருத்துவ வசதி மட்டும் செய்து கொடுக்க வில்லை.//\nஅமெரிக்காவில் என்று மொத்தமாக எழுதியதால், எந்தப்பகுதியில் இதுவாறு இருக்கிறது என்று\nகுறிப்பிட்டால் நல்லது. USA ஆக இருந்தால், எந்த மானிலத்தில் என்று எழுதவும். ஏன் என்றால்,\nஅங்கெல்லாம் ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒரு தனி ரூல் புக் இருக்கிறது. ஒவ்வொரு விதமான பப்ளிக்\nஹெல்த் ப்ரோக்ராம் இருக்கிறது. அது அவரவர் பொருளாதார நிலைமை, ஊதியம், இன்ஸுரன்ஸு\nஇவற்றினை ஆதாரமாகக் கொண்டுள்ளது. எனினும் ஏழைகள் என்று சொல்லக்கூடிய அமெரிக்கர்கள்\nநமது மத்திய தர வகுப்பின் ஊதியத்திற்கு மேலே உள்ளவர்கள்.\nஉங்களின் பாயிண்ட் 1) 4) and 5) மட்டும் நான் உடன்படுகிறேன்.\nஅமெரிக்கர்களை விட நான் சுத்தத்தில் மிக உயர்ந்தவர்கள்.\nஅவர்கள் தான் வீட்டு செல்ல பிராணியை கூட பக்கத்தில் படுக்க விடுவார்கள், அனால் தன் குழந்தையை தனி அறையில் படுக்க சொல்வார்கள்.\n// இதுபோல் இந்தியர்களிடம் பிடிக்காதது என ஏதாவது அமெரிக்கர் கூறியது இருந்தால் அதையும் பகிரலாமே..//\nஅப்படி அவர்கள் பொதுவாக சொல்லுவதில்லை. அப்படியே எனக்கு தெரிந்திருந்தாலும் அதை நான் இங்கு கூற முடியாது. அப்படி கூறினால் \"நீ\" என்ன பெரிய இவனா என என்னை பந்தாடி விடுவார்கள்.\nநான் வானொலி மற்றும் செய்திகளில் படித்ததை தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் சொல்வது போல் மாகாணத்திற்கு மாகாணம் சதவிகதத்தில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் (நல்ல இன்சூரன்ஸ் இல்லாததால்) முழு மருத்துவ உதவி கிடைக்காமல் பலர் கஷ்டபடுவது உண்மைதான்.\n// எனினும் ஏழைகள் என்று சொல்லக்கூடிய அமெரிக்கர்கள்\nநமது மத்திய தர வகுப்பின் ஊதியத்திற்கு மேலே உள்ளவர்கள். //\nஅமெரிக்கர்களின் வசதியை நம்மூரோடு ஒப்பிட முடியாதே....\n//உங்களின் பாயிண்ட் 1) 4) and 5) மட்டும் நான் உடன்படுகிறேன்.//\nஎனக்கு தெரிந்ததையும் அறிந்ததையும் வைத்து தான் இதை எழுதினேன். பிறருக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதை நான் கூடாது என சொல்லவில்லை.\nநீங்கள் சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அது எமர்ஜென்சிக்கு மட்டும் தான். பிறகு தொடர் வைத்திய செலவுக்கு நாம் (இன்சூரன்ஸ்) தான் செலவு செய்ய வேண்டும்.\n//அடுத்த ஆறு மாதத்தில் என்னமோ திருவிழா முடிந்து போவது போல் ஒருவருக் கொருவர் கை காட்டி விட்டு பிரிந்து போவதும், சில நேரங்களில் குழந்தை இருந்தால் கூட அவர்களை பற்றி கவலை படாமல் சின்ன சின்ன விசயங்களுக்காக விவாகரத்து வங்கிக் கொள்வதும் இவர்களுக்கு சர்வ சாதாரணம்// எல்லாம் தெரிந்த இவர்களுக்கு விட்டுக் கொடுத்துப் போவதுதான் வாழ்க்கை என்பது மட்டும் தெரியாமல் போனதற்குக் காரணம் அதீத சுயநலமே.\n//அது போல் கழிவறையில் தண்ணீர் வைக்காமல் பேப்பரை வைத்து சுத்தம் செய்து கொள்வது//\nஉதயகுமார் சொல்வது போல் நம்மூரிலேயே அப்படி இருந்திருக்கலாம் என்று தோன்றும். ↑\nதண்ணீரில் தான் பாக்டீரியா மற்றும் பல கிருமிகள் தோதாய் வளர்கின்றன. நம் பாத்ரூமுடன் சேர்ந்து இருக்கும் ஆங்கில வழி toilet எப்போதும் நசநசவென்று ஈரம். நான் பெங்களூரில் வீடு கட்டினால் அங்கே உள்ளதுபோல் நின்றுக்கொண்டு குளிக்கும் கண்ணாடி கதவுகொண்ட குளியல் வழி வைத்தால் பாத்ரூம் முச்சூடும் தண்ணீர் இருக்காது.\nவீட்டில் ஐந்து பத்து பேர் மற்றும் உறவினர்கள் / நண்பர்கள் என்று யார் வந்து போனாலும் எல்லோருக்கும் விளக்கி அவர்களை யூஸ் செய்ய வைப்பதற்குள் தாலி அறுந்துவிடும். நன்கு படித்தவர்களும் அந்த பைப்பை பிடித்துக்கொண்டு மூடியை திறக்காமல் அப்படியே அலம்பி - அதை கழுவும் நம் மனைவியை / வேலைக்காரியை நினைத்து பாருங்கள்.அசிங்கம் ஆதி மனிதன் \nநம்முடைய ஜனத்தொகைக��கு பேப்பர் என்று இருந்திருந்தால் எத்தனை குடிக்கவே லாரியில் தண்ணி வாங்கும் நாம் அதை இதற்கு செலவழிக்காமல் சேர்த்து இருக்கலாம் \nநான் அமெரிக்காவில் இருந்த ஒன்பது வருடமும், பேப்பர் தவிர - காஸ்ட்கோவில் விற்கும் வெட் wipes சேர்த்து உபயோகிப்போம். குளிக்கும் போது எனிவே நன்கு சுத்தம் செய்துகொண்டால் போதும்.↮\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையு��் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nநடைமுறையில் அமெரிக்கவிற்கும் இந்தியாவிற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. புதிதாக அமெரிக்கா செல்வோர் ஆரம்ப நாட்களில் பல சங்கடங்களுக்கு ஆள...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nபேர் ராசி: அம்மாவாசை அம்பானி ஆக முடியுமா\nதஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்திற்க்கு அருகில் உள்ள சிறிய கிராமம் எங்களுடையது. நான் சிறு வயதில் அங்கு செல்லும் போதெல்லாம் கிராமத்தில் உள்ள சில...\nபதிவர் திருவிழாவும் - தினமணி செய்தியும்.\nஒரு வேலை ஒரு வட்ட செயலாளர் அல்லது ஒரு கவுன்சிலரோ இல்லை சின்ன திரை பெரிய திரை நடிகர் நடிகைகள் வந்திருந்தால் முதல் பக்கத்திலோ அல்லது விரிவ...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nஅமெரிக்க மாப்பிளைகள்: மவுசு குறைய காரணம் என்ன \nகமலின் மும்பை IIT பேச்சு...பழசுதான் ஆனாலும் worth ...\nஅமெரிக்க டி.வி. சீரியல்களும் நம்மூர் அழுக்காச்சி ட...\nஇலங்கை தமிழர் பிரச்னை : நீலிக் கண்ணீர் வடிக்கும் ஆ...\nஇலங்கை தமிழர் பிரச்னை: ஆங்கில நாளிதழ்களின் குள்ள ந...\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி \nபோர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரி...\nஇந்திய பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்த ந...\nஅமெரிக்க டிரைவிங் லைசன்ஸ் அவ(வி)திகள்: பாகம் - 1\nதமிழகத்தின் (ஒரே) ஒளி விளக்கு \nஒரு ராஜீவ் காந்தி, இரு ராஜபக்க்ஷே = \nதமிழில் ஏன் பேச வேண்டும் - நடிகர் கமல ஹாசன்\nபெண்கள் பற்றி சில வரிகள் - ஆண்கள் பற்றிய கருத்துக்...\nசூர்யாவுக்கு ஒரு கேள்வி: சிக்கன் பிரியாணியில் இருப...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆக போகிறேன் - எஸ். வி. ச...\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையி...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-18-actress-inayat.html", "date_download": "2019-02-16T16:24:36Z", "digest": "sha1:SOB6EHDDGCAGKYMUG2F7TVKFUEJTFBL6", "length": 9564, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Actress Inayat on Indian Actresses & Models - Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nஅலு��லகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\n28 வயது இளம்பெண்ணை, திரும��ம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt0987_u.html", "date_download": "2019-02-16T16:01:55Z", "digest": "sha1:B43Z3F54MHZDADYN5MOKIWLEZ6V4WWYU", "length": 19828, "nlines": 188, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - வழக்குச் சொற்பயில் - Sri AruNagirinAthar's Thiruppugazh 987 vazhakkuchchoRpayil odukkaththuch cheRivAi - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 987 வழக்குச் சொற்பயில் (ஒடுக்கத்துச் செறிவாய்)\nதனத்தத் தத்தன தாத்த தத்தன\nதனத்தத் தத்தன தாத்த தத்தன\nதனத்தத் தத்தன தாத்த தத்தன ...... தனதான\nவழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படு\nமருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள்\nவளைத்துச் சித்தச சாத்தி ரக்கள ...... வதனாலே\nமனத்துக் கற்களை நீற்று ருக்கிகள்\nசுகித்துத் தெட்டிக ளூர்த்து திப்பரை\nமருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள் ...... மதியாதே\nகழுத்தைக் கட்டிய ணாப்பி நட்பொடு\nசிரித்துப் பற்கறை காட்டி கைப்பொருள்\nகழற்றிக் கற்புகர் மாற்று ரைப்பது ...... கரிசாணி\nகணக்கிட் டுப்பொழு தேற்றி வைத்தொரு\nபிணக்கிட் டுச்சிலு காக்கு பட்டிகள்\nகலைக்குட் புக்கிடு பாழ்த்த புத்தியை ...... யொழியேனோ\nஅழற்கட் டப்பறை மோட்ட ரக்கரை\nநெருக்கிப் பொட்டெழ நூக்கி யக்கணம்\nஅழித்திட் டுக்குற வாட்டி பொற்றன ...... கிரிதோய்வாய்\nஅகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர்\nசமத்துக் கட்டியி லாத்த முற்றவன்\nஅலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி ...... லுறைமாயன்\nஉழைக்கட் பொற்கொடி மாக்கு லக்குயில்\nவிருப்புற் றுப்புணர் தோட்க்ரு பைக்கடல்\nஉறிக்குட் கைத்தல நீட்டு மச்சுதன் ...... மருகோனே\nஉரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்\nமதித்திட் டுச்செறி நாற்க விப்பணர்\nஒடுக்கத் துச்செறி வாய்த்த லத்துறை ...... பெருமாளே.\nவழக்குச் சொல் பயில்வால் சளப்படு மருத்துப் பச்சிலை\nதீற்றும் மட்டைகள் ... வழக்காடும் சொற்களில் பயின்றுள்ளதால்\nவஞ்சனைக்கு இடமான மருந்துகளையும் பச்சிலைகளையும்\nவளைத்துச் சித்தச சாத்திரக் களவு அதனாலே மனத்துக்\nகற்களை நீற்று உருக்கிகள் ... (ஆண்களைத் தம் பால்) வளைத்து\nஇழுத்து, மன்மதனுடைய காம நூலில் கூறியுள்ள வஞ்சக வழிகளால்\n(தம்மிடம் வந்தவர்களின்) கல் போன்ற மனத்தையும் பொடிபடுத்தி\nசுகித்துத் தெட்டிகள் ஊரத் துதிப்பரை மருட்டிக் குத்திர\nவார்த்��ை செப்பிகள் ... சுகத்தை அடைந்து வஞ்சிப்பவர்கள். ஊரில்\nதம்மைத் துதிப்பவர்களை மயக்கி சூது நிறைந்த வார்த்தைகளைப்\nமதியாதே கழுத்தைக் கட்டி அணாப்பி நட்பொடு சிரித்துப்\nபல் கறை காட்டி ... மதிப்பு வைக்காமலே கழுத்தைக் கட்டி, ஏமாற்றி,\nநட்பு காட்டிச் சிரித்து, பல்லில் (வெற்றிலை உண்ட) கறையைக் காட்டி,\nகைப்பொருள் கழற்றிக் கல் புகர் மாற்று உரைப்பு அது கரிசு\nஆணி கணக்கிட்டுப் பொழுது ஏற்றி வைத்து ... கையில்\nஉண்டான பொருளைப் பிடுங்கி, அது ரத்தினக் கல்லானால் (அதன்)\nநிறம் முதலியனவற்றையும், (தங்கம் கிடைத்தால்) அதன் மாற்றறிய\nஉரைத்துப் பார்க்க, குற்றம் இவைகளை அறிய உரைகல்லால் உரசி,\nகணக்குப் பார்த்து, காலம் கடத்தி,\nஒரு பிணக்கு இட்டுச் சிலுகு ஆக்கு பட்டிகள் ... ஒரு சண்டை\nஇட்டு, குழப்பம் உண்டு பண்ணும் விபசாரிகள்.\nகலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை ஒழியேனோ ... இந்த\nவேசிகளுடன் ஒருங்கே இணைந்து புக்கிருக்கும் பாழான புத்தியை\nஅழல் கண் தப்பறை மோட்டு அரக்கரை நெருக்கி பொட்டு\nஎழ நூக்கி ... நெருப்பு போன்ற கண்ணையும் பொய்யையும் சூதையும்\nகொண்ட, மடமை நிறைந்த அசுரர்களை நசுக்கிப் பொடியாகும்படி\nஅக்கணம் அழித்திட்டுக் குறவாட்டி பொன் தன கிரி\nதோய்வாய் ... அந்தக் கணத்திலேயே அவர்களை அழித்து, குறப் பெண்\nவள்ளியின் அழகிய மார்பாகிய மலையைத் தழுவுவனே,\nஅகப்பட்டுத் தமிழ் தேர்த்த வித்தகர் சமத்துக் கட்டியில்\nஆத்தம் உற்றவன் ... தமிழில் வல்ல அறிஞர்களிடத்தில் வசப்பட்டு*1\nசாமர்த்தியமான கவியின் ஈற்றடியிலுள்ள இறுதிப் பொருளில் விருப்பம்\nஅலைக்குள் கண் செவி மேல் படுக்கையில் உறை மாயன் ...\nகடலில் (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் மேல் படுக்கை கொண்டிருக்கும்\nமாயனுமாகிய திருமாலுக்கு (முனிவர் உருவில் வந்தபோது)\nஉழைக் கண் பொன் கொடி மாக் குலக் குயில் விருப்பு உற்று\nபுணர் தோள் க்ருபைக் கடல் ... (லக்ஷ்மியாகிய) மானின் இடத்தே\nபிறந்த அழகிய கொடி போன்ற சிறந்த குயில் அனைய வள்ளியின் மீது\nகாதல் கொண்டு அவளை அணைந்த தோளை உடைய கருணைக் கடலே,\nஉறிக்குள் கைத்தல நீட்டும் அச்சுதன் மருகோனே ...\nஉறிக்குள்ளே கையை நீட்டிய (வெண்ணெய் திருடிய) கண்ணனின்\nஉரைக்கச் செட்டியனாய் பன் முத்தமிழ் மதித்திட்டு ...\nஉண்மைப் பொருளைத் தெரிவிக்க (ருத்திர சன்மன் என்னும்)\nசெட்டியாக*2 பல சங்கப் புலவர்கள�� கூறிய தமிழ்ப் பொருள்களை\nசெறி நால் கவிப்பணர் ஒடுக்கத்துச் செறிவாய்த் தலத்து உறை\nபெருமாளே. ... நிறைந்த நால்வகைக் கவிகளிலும்*3 வல்ல கவிகளுடன்\nசேர்ந்து, ஒடுக்கத்து செறிவாய்*4 என்னும் தலத்தில் வீற்றிருக்கும்\n(*1) திருமழிசை ஆழ்வாரின் சீடனாகிய கணிகண்டனுக்காக காஞ்சீபுரத்து\nவரதராஜப் பெருமாள் ஊரை விட்டு ஆழ்வார் பின் சென்ற வரலாற்றைக்\nகுறிக்கும். ஆழ்வாரின் விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு, அவரது கவியின்\nஈற்றடியில் வசப்பட்டு, காஞ்சியிலிருந்து வெளியேறியும் மீண்டும் குடியேறியும்\nசெய்ததனால் பெருமாளுக்குச் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற\n(*2) மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை\nஎழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில்\nஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது\nஉரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக்\nகேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே\nஉண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர்.\n(*3) தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:\nஆசு - எதுகை மோனையுடன் கூடியது,\nமதுரம் - இனிமை வாய்ந்தது,\nசித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,\nவித்தாரம் - வர்ணனை மிக்கது.\nமன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thousands-people-gathers-near-ramanathapuram-312119.html", "date_download": "2019-02-16T16:23:28Z", "digest": "sha1:FJ5NVJAODJE4TA7D7UYPB3747UARXCNU", "length": 16288, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமல் பேச்சைக் கேட்க ராமநாதபுரத்தில் திரண்ட லட்சம் பேர்! | Thousands of people gathers near Ramanathapuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n6 min ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n1 hr ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n2 hrs ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n2 hrs ago நாட்டை பிளவுபடு��்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகமல் பேச்சைக் கேட்க ராமநாதபுரத்தில் திரண்ட லட்சம் பேர்\nகமல் பேச்சை கேட்க ராமநாதபுரத்தில் திரண்ட பொதுமக்கள்\nராமராதபுரம்: கமல்ஹாசன் பேச்சை கேட்பதற்காக ராமநாதபுரத்தில் திரண்டு மக்கள் வெள்ளமாக காட்சி அளிக்கின்றனர்.\nகலாம் வீட்டில் இன்று அரசியல் பயணத்தை கமல் தொடங்கினார். அப்போது ரசிகர்கள் உள்பட வெகு சிலரே அங்கு திரண்டிருந்தனர்.\nஇதையடுத்து மீனவர்களை சந்தித்து கமல் உரையாடினார். அப்போது அவர் பேசிய பேச்சுகள் பெரும் வெளிவரத் தொடங்கியது.\nஇதைத் தொடர்ந்து அப்துல் கலாம் நினைவிடத்தில் கமல் மரியாதை செலுத்த சென்றார். அப்போது முதல் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. வழிநெடுகிலும் மக்கள் அலை அலையாக திரண்டவண்ணம் இருந்தனர்.\nஅப்போது ராமநாதபுரத்தில் உள்ள அரண்மனை முன்பு பேசுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து அங்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.\nஅப்போது அவர் ரத்தின சுருக்கமாக கமல் பேசுகையில் ராமநாதபுரத்தில் என் சித்தப்பா ஆராவமுதன் இருந்தார். இன்னும் மக்கள் அதே அன்போடு இருக்கின்றனர். இதுவரை என்னை சினிமா நட்சத்திரமாக பார்த்தீர்கள். இனிமேல் நான் சினிமா நட்சத்திரம் அல்ல.. உங்கள் வீட்டு விளக்கு.\nஎன்னை பொத்தி பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அந்த விளக்கை நீங்கள்தான் ஏற்ற வேண்டும் என்றார் கமல். இதையடுத்து கமலின் சொந்த ஊரான பரமக்குடியில் ��ொதுக் கூட்டத்தில் பேசவுள்ளார். அங்கும் இதை விட ஏராளமான கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇன்று மாலை மதுரையில் கட்சியின் பெயரை கமல் அறிவிக்கும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு மாற்று ரஜினி, கமல் என்று நினைப்பதால் முதலில் முந்திக் கொண்ட கமலின் கொள்கைகளை கேட்க பொதுமக்கள் மட்டுமல்லாமல் தமிழகமே ஆர்வமாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் மதுரை செய்திகள்View All\nவேலூரிலிருந்து மதுரை வந்த ரவிசங்கர் பிரசாத் நிகழ்ச்சி திடீர் ரத்து.. அவருக்கே லேட்டாதான் தெரியுமாம்\nபாகிஸ்தானுக்கு தக்க அடி கொடுக்கப்படும்.. ரவி சங்கர் பிரசாத் எச்சரிக்கை\nமதுரையில் இதயங்களை இணைப்போம் மாநாடு... ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் பங்கேற்பு\nமிட்டாய் கலர் ஸ்கூட்டர்.. கையில் பாஜக கொடி.. சிரிப்புடன் தமிழிசை.. மீண்டும் மோடி வேண்டும் மோடி\nஅப்ப, டெபாசிட் இழந்த திமுக என்று நாங்கள் அழைக்கலாமா\n632 உடற்கல்வி பணியிடங்களுக்கான தேர்வு... மதுரை ஹைகோர்ட் புது உத்தரவு\nமனு கொடுக்க வர்றாங்களா இல்லை தீ குளிக்க வர்றாங்களா.. டென்ஷனில் மதுரை போலீஸ்\nSellur Raju: என் மகனையும் சாலை விபத்தில் இழந்தேன்.. பாதுகாப்பா இருங்க.. செல்லூர் ராஜு உருக்கம்\nஅதான் காலே கிடையாதே.. பிறகு எப்படி காலூன்ற முடியும்.. பாஜகவை வாரிய கி.வீரமணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan politics political party kalam madurai கமல்ஹாசன் அரசியல் கட்சி மதுரை கலாம் பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/120935-bird-soars-up-and-down-the-cabin-of-a-flight.html", "date_download": "2019-02-16T15:30:36Z", "digest": "sha1:UYZHKLGDVJOITM63XTEHJFA3UUEB4MXI", "length": 5211, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Bird soars up and down the cabin of a flight | நடுவானில் விமானத்துக்குள் பயணிகளை 4 மணிநேரம் கலங்கடித்த கருங்குருவி! | Tamil News | Vikatan", "raw_content": "\nநடுவானில் விமானத்துக்குள் பயணிகளை 4 மணிநேரம் கலங்கடித்த கருங்குருவி\nகத்தார் விமானத்தில் கருங்குருவி ஒன்று, நடுவானில் சுமார் நான்கு மணி நேரம் பயணிகளைக் கலங்கடித்துள்ளது.\nகடந்த மாதம் 24-ம் தேதி, கத்தார் நாட்டு விமானம் பாங்காக்கிலிருந்து தோஹா சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானம், சுமார் 39,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, பக்கிங்ஹாம் என்னும் பயணி, தன் லக்கேஜ் வைத்துள்ள இடத்தில் சிறிய பறவை ஒன்று பதுங்கியிருப்பதைக் கவனித்தார். அதைத் தொட முயன்றதும், விமானத்தினுள் வட்டமிடத் தொடங்கிவிட்டது. திடீரெனப் பறவை ஒன்று விமானத்தினுள் வட்டமிடுவதைப் பார்த்த பயணிகள் திகைத்துப்போனார்கள். சிலர், கைகளை உயர்த்தி பறவையை கேட்ச் பண்ண முயன்றனர். ஆனால் அந்த கறுப்பு நிற பறவையோ, யார் கையிலும் சிக்காமல் பறந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறங்கியதும் வெளியே பறந்துசென்றுவிட்டது.\nபறவை செய்த சேட்டையைப் பயணி ஒருவர் வீடியோ எடுத்து, தற்போது பகிர்ந்துள்ளார். ` அந்தக் கருங்குருவி, விமானத்தினுள் வட்டமிட்டுக் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது. நேரம் போகப்போக எங்களுக்குப் பழகிவிட்டது. விமானம் தரையிறங்கியதும் தானாக வெளியே பறந்துசென்றுவிட்டது’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-16T16:13:46Z", "digest": "sha1:5X4KE7TKERINRS2OMCXJQNORFBNVL6HA", "length": 30101, "nlines": 227, "source_domain": "athavannews.com", "title": "ராஜீவ் காந்தி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nஇந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து\nதமிழர்களுடன் மோதவேண்டிய தேவையில்லை: பிரதமர்\nமைத்திரியும், ரணிலும் இணைந்தால் மாத்திரமே அபிவிருத்தி - இராதாகிருஸ்ணன்\nபுல்வாமா தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: பாகிஸ்தான்\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் தொடர்பாக செய்யவேண்டியதை விரைந்து நிறைவேற்றுங்கள் : பிரான்ஸ் அமைச்சர்\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை\nகாஷோக்கியின் எஞ்சிய உடல்பாகங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் - துருக்கி பொலிஸார் சந்தேகம்\nரிஷப் பந்த்தை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கலாம்: ஷேன் வோர்ன்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nபுண்ணிய நதிகளில் நீராடுவதற்கும் விதிமுறை உண்டு\nஇருவகை சக்திகளைக் கொண்டுள்ள வாஸ்து சாஸ்திரம்\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nGoogle Maps செயலியில் வழிகாட்டும் புதிய வசதி அயிமுகம்\nஐந்தாவது நாளாகவும் முருகன் உண்ணாவிரதப் போராட்டம்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள முருகன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். வேலூர் மத்திய சிறையில், இன்று (புதன்கிழமை) ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராஜீவ... More\nஊழலினாலேயே காங்கிரஸ் ஆட்சியை இழந்தது – நிர்மலா சீதாராமன்\nபோபர்ஸ் தான் ஊழல், அந்த ஊழலால் அப்போது ஆட்சியில் இருந்த ராஜீவ் காந்தி பதவியை இழந்தார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போத... More\n7 பேர் விடுதலை ஆளுநரின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது – பாண்டியராஜன்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுனர் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவைக்கப்பட்... More\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை தூக்கிலிடக் கோரி சட்டத்தரணி உண்ணாவிரதப் போராட்டம்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை, தூக்கிலிடக் கோரி காங்கிரஸ் சட்டத்தரணி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அன... More\nஏழு பேரின் விடுதலையில் மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும்: உதயகுமார்\nராஜீவ்காந்தி குற்றவாளிகளின் விடுதலையில் மகிழ்ச்சியான தவகல் கிடைக்கும் என, தமிழக அமைச்சர் ஆர்.பீ.உதயகுமார் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள... More\nவிராட் கோஹ்லிக்கு கேல் ரத்னா விருது வழங்கப் பரிந்துரை\nஇந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. இந்திய மத்திய அரசு வருடந்தோறும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்... More\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பில் ஐயம் தேவையில்லை: ஜெயகுமார்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பில் எந்த ஐயமும் தேவையில்லையென தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சட்ட நுணுக்கங்க... More\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க கூடாது: பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்கள் விடுவிக்கப்பட கூடாதென்றும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையின் போது பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி(எஸ்.பி.), அனுசுயா டெய்சி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக ச... More\nராஜீவ��� கொலையாளிகளை விடுவிக்கக் கூடாது – அகில இந்திய காங்கிரஸ்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாதென அகில இந்திய காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி அறிவித்தது. அத... More\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தவறு: திருநாவுக்கரசர்\nராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிப்பது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (சனிக்கிழமை), ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போது மேற்படி கூறியுள்ளார... More\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம்\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.... More\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரின் விசாரணைகளையும் நிறைவுக்குக் கொண்டுவரும் வழக்கின் மீதான விசாரணை, செப்டம்பர் 6 ஆம் திகதி இந்திய உச்சநீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொ... More\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையின் மூலமே மேற்... More\nராஜீவ் கொலை வழக்கு: ஏழு பேரின் விபரங்களை கேட்கும் மத்திய அரசு\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விபரங்களையும் தமிழக அரசிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், முருகன், நாளினி, ரொபர்ட் பயஸ், ரவி, ஜெயக்குமார் மற்று... More\nபுதைக்கப்பட்ட சந்தோசங்கள் : க��றும் பேரறிவாளனின் தாய்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்ப்பட்டு, இன்று (திங்கட்கிழமை) 27 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. கிட்டத்தட்ட இரண்டு ஆயுள் தண்டனைகளை அனுபவித்துள்ள பேரறிவாளனுக்கு, இனியாவது விடுதலை கிடைக்குமா என்பது கேள்வி. 1991 ஆம் ஆண்டு ஜீன் ம... More\nராஜீவ் காந்தியை கொன்றது போன்று மோடிக்கும் திட்டம் தீட்டப்படுகிறதா\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது போன்று, தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தி, பிரதமர் நரேந்திர மோடியை கொள்ள மாவோயிட்டுக்கள் திட்டம் தீட்டி வருவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்ராவில் அண்மையில் நடந்த கலவரத்தின் போது கைது செய்... More\nராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், இன்று (திங்கட்கிழமை) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது ராஜீவ் காந்தியின் மனைவி சோனிய... More\nநளினியை விடுதலை செய்ய முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு தொடர்ந்த மேன்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவைய... More\nராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் : ராகுல் காந்தி\nராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்களைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக, ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மலேசியா, கோலாலம்பூரில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்... More\nபுலிகள் காலத்தில் இருந்த சமத்துவம் இன்று இல்லை – மனோ\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\nஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை – கூட்டமைப்பு\nஇராணுவம் போர்க்குற்றமிழைத்ததை 10 வருடங்களின் பின்னர் அரசாங்கம் ஏற்றுள்ளது – கூட்டமைப்பு\nஅசிட் வீசி மனைவி, மகளைப் பழிதீர்த்த கொடூ���ன்\nபிரதமரின் உதவியாளரின் தொலைபேசி களவாடப்பட்டது\nகடனைக் கேட்கச் சென்ற பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர் – யாழில் சம்பவம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nJellyfish உடன் நீந்த மீண்டும் வாய்ப்பு\nஇணையதளம் ஊடாக வரிகளை செலுத்த வசதி\n25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஇஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை\nசிறிய- நடுத்தர தொழில் செய்வோருக்கான டிஜிட்டல் கட்டமைப்பு ஸ்தாபிப்பு\nகிழக்கில் மரமுந்திரிகைச் செயற்திட்டத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/cinema/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-80998/", "date_download": "2019-02-16T16:05:33Z", "digest": "sha1:BXGX4KW3S7C3GIAWQ5U5J4OWY7UOPCKM", "length": 6864, "nlines": 109, "source_domain": "www.chennaicitynews.net", "title": "பொதுநலன்கருதி விமர்சனம் ரேட்டிங் 2/5 | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema பொதுநலன்கருதி விமர்சனம் ரேட்டிங் 2/5\nபொதுநலன்கருதி விமர்சனம் ரேட்டிங் 2/5\nபொதுநலன்கருதி விமர்சனம் ரேட்டிங் 2/5\nகந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் யோக் ஜேபி மற்றும் பாபு ஜெயன் ஆகிய இருவருக்கும் தொழில் போட்டி. யோக் ஜேபியின் அடியாளாக சந்தோஷ். காணாமல் போன அண்ணனை தேடும் கருணாகரன், காதலிக்காக வண்டி வாங்கி கொடுத்து கடனில் மாட்டிக் கொள்ளும் அரு���் ஆதித் ஆகிய மூவருக்குள்ளும் நடக்கும் சம்பவங்கள், பிரச்னைகளைப் பற்றிச் சொல்லும் கதையில் பாபு ஜெயின் தன் பரம எதிரியாக கருதும் யோக் ஜெபியை எப்படி பழி வாங்க கொல்லத் துடிக்கிறார் என்பதே க்ளைமேக்ஸ்.\nஇதில் நடித்துள்ள கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித், யோக்ஜாப்பி, இமான் அண்ணாச்சி, முத்துராமன், அனுசித்தாரா, சுபிக்ஷா, லீசா, சுப்பிரமணியபுரம் ராஜா ஆகிய அனைவரும் நிறைவான நடிப்பை தந்துள்ளார்கள்.\nஹரி கணேசின் இசையில், சுவாமிநாதனின் ஒளிப்பதிவில் வரும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -சீயோன். கந்துவட்டி கொடுமை, பரிதவிக்கும் குடும்பங்கள், பந்தாடும் கந்து வட்டிகாரர்கள் இவர்கள் பிடிpயிலிருந்து மீளா முடியாமல் மரணத்தை தழுவும் ஏழை வர்க்கத்தின் அவலங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார் இயக்குனர் சீயோன். தலைப்பும், பிரபலப்படுத்திய விதமும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படத்தின் அம்சங்கள் பலவித கோணங்களில் பயணிப்பதால் தட்டு தடுமாறியிருக்கிறது எனலாம். அனைத்து சம்பவங்களையும் ஒரு நேர் கோட்டில் இணைக்க படாதபாடு பட்டிருக்கிறார் இயக்குனர் சீயோன். பொதுநலன் கருதி எடுக்கப்பட்டிருக்கும் படத்தில் அதற்கான தீர்வும், வழிகாட்டுதலும் இல்லை எனலாம்.\nமொத்தத்தில் பொதுநலன் கருதி கந்து வட்டி கொடுமையை சொல்லும் படம்.\nநம்ம பார்வையில் ‘பொதுநலன் கருதி’க்கு 2 ஸ்டார் தரலாம்.\nமொத்தத்தில் பொதுநலன் கருதி ரசிக்கலாம், ஒருமுறை பார்க்கலாம்.\nபொதுநலன் கருதி சினிமா விமர்சனம்\nபொதுநலன்கருதி விமர்சனம் ரேட்டிங் 2/5\nPrevious articleஅவதார வேட்டை விமர்சனம் ரேட்டிங் 2/5\nநம் தாய் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் கண்ணீர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/boxing/womens-boxing-world-championships-indias-mary-kom-beats-kim-hyang-mi-to-enter-final-1952099", "date_download": "2019-02-16T15:34:33Z", "digest": "sha1:O2IVX7Y5A4QOSOF2NVNQA6SSYBZHR7LS", "length": 9452, "nlines": 123, "source_domain": "sports.ndtv.com", "title": "Women's Boxing World Championships: India's Mary Kom Enters Final, Lovlina Borgohain Takes Home The Bronze Medal", "raw_content": "\nஆறாவது தங்கத்துக்கு குறி: இறுதிப் போட்டியில் மேரி கோம்\nஆறாவது தங்கத்துக்கு குறி: இறுதிப் போட்டியில் மேரி கோம்\nஅரையிறுதி போட்டியில் வட கொரியாவின் கிம் ஹயாங் மீயை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்\nஇறுதிப்போட்டியில் மேரி கோம் சந்திக்கவுள்ள ஹன்னாவை, இந்த ஆண்டு போலந்து போட்டியில் மேரி கோம் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. © BFI\nடெல்லியில் நடைபெற்று வரும் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் மேரி கோம் 48 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதி போட்டியில் வட கொரியாவின் கிம் ஹயாங் மீயை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\n35 வயதான மேரி கோம் 2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.இந்த முறையும் இறுதிப்போட்டியில் வென்றால் உலகில் அதிக முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை பெறுவார். தற்போது 5 தங்கப்பதக்கங்களுடன் அயர்லாந்தின் கேட்டி டெய்லரும், மேரி கோமும் சமநிலையில் உள்ளனர்.இறுதிப் போட்டியில் மேரி கோம் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஹன்னா ஒக்ஹட்டாவை சந்திக்கிறார்.\nஇந்த வெற்றிக்கு பின் பேசிய மேரி கோம் \" நான் ஏற்கெனவே கிம்மை ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வீழ்த்தியிருந்தேன். அப்போது அது ஒருதலை பட்சமாக அமைந்தது. தற்போது கிம்மை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது மகிழ்ச்சியளிக்கிறது\" என்றார்.\nஇறுதிப்போட்டியில் மேரி கோம் சந்திக்கவுள்ள ஹன்னாவை, இந்த ஆண்டு போலந்து போட்டியில் மேரி கோம் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇறுது சுற்று குறித்த கேள்விக்கு \"நான் என் உத்திகளோடு களமிறங்குவேன். மீண்டும் அவரை வீழ்த்தி தங்கம் வெல்வேன்\" என்றார்.\nஇந்தப் பட்டத்தை வென்றால் சொந்த மண்ணில் மேரி கோம் பெறும் இரண்டாவது சாம்பியம்ஷிப் தங்கமாக இருக்கும். இறுதிப்போட்டி சனிக்கிழமை நடக்கவுள்ளது.\nஇந்திய தரப்பில் 69 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லொவ்லினா சென் நின் சின்னுக்கு எதிராக 29-27, 29-27, 28-28, 29-27, 30-26 என்ற கணக்கில் வீழ்ந்தார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்\nஆறாவது தங்கம் வென்று மேரி கோம் உலக சாதனை\nஆறாவது தங்கத்துக்கு குறி: இறுதிப் போட்டியில் மேரி கோம்\nஏழாவது பதக்கம் உறுதி : அரையிறுதியில் மேரி ���ோம்\nஆறாவது தங்கத்துக்கு குறிவைக்கும் மேரி கோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/karnarpatu/", "date_download": "2019-02-16T16:55:17Z", "digest": "sha1:27O2NBCJD2VVYCRH65FHSZXE6YMR6DQG", "length": 5501, "nlines": 134, "source_domain": "www.maanavan.com", "title": "Karnarpatu |TNPSC | TET Study Materials | கார் நாற்பது", "raw_content": "\nஇது முல்லைத்திணைக்குரிய ஆற்றியிருக்கும் ஒழுக்கத்தினை அழகிய நாற்பது வெண்பாக்களால் விளக்கும் நூலாகும்.\nமுல்லையின் பெரும்பொழுதான கார்காலம் ஒவ்வொரு பாட்டிலும் சிறந்த முறையில் பாடப்படுவதால் இது கார் நாற்பதாயிற்று.\nஇதன் ஆசிரியர் மதுரைக் கண்ணங் கூத்தனாராவார்.\nகண்ணனார் என்பவர் இவர் தந்தையார் என்பர்.\nதம் முதற்பாட்டிலேயே வானவில்லைத் திருமாலின் மார்பில் அசைந்தாடும் பல வண்ண மாலையோடு உவமித்தமையாலும், பத்தொன்பதாம் பாட்டில் கடப்ப மலர்களின் வெண்ணிறத்திற்குப் பலராமன் வெண்ணிறத்தை உவமையாகக் கூறலாலும் இவரை வைணவர் என அடையாளம் காட்டுவர்.\nஇந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.mozilla.org/ta/firefox/", "date_download": "2019-02-16T16:29:09Z", "digest": "sha1:7V33OF3FYZ5PHSQ4LSGRKL2YUBJJQH2Q", "length": 17383, "nlines": 254, "source_domain": "www.mozilla.org", "title": "Mac, PC மற்றும் இலினக்சிற்கான புதிய, வேகமான பயர்பாக்க்சு | Firefox", "raw_content": "\nபயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்\nஉங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.\nபயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்\nபயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.\nபயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.\nபயர்பாக்சை நிறுவுவதற்கு தயவுசெய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nபயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்\nஉங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.\nபயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்\nபயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.\nபயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.\nபயர்பாக்சை நிறுவுவதற்கு தயவுசெய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஅதி வேகம் மிக நன்று.\nபயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்\nஉங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்க��ாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.\nபயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்\nபயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.\nபயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.\nபயர்பாக்சை நிறுவுவதற்கு தயவுசெய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nபின்தொடரல் பாதுகாப்பு சேர்க்கப்பட்ட மிகவும் வலிமையான அந்தரங்க உலாவல் முறைமை.\nநீங்கள் உலாவும்போது பயர்பாக்சு இணைய பின்தொடரிகளை முடக்குகிறது மற்றும் நீங்கள் முடித்த பிறகு உங்கள் வரலாற்றையும் நினைவில் கொள்ளாது.\nசில விளம்பரங்கள் உங்களை இணையத்தில் பின்தொடரும் மறைவான தொடரிகளைக் கொண்டுள்ளன. மோசமானது தான் இல்லையா. எங்களுக்கும் தெரியும். அதனால் தான் எங்களின் வலிமையான கருவிகள் அவற்றைக் கடுமையாக நிறுத்துகின்றன.\nஉலாவலைத் தடைசெய்யும் சில விளம்பரங்கள் மற்றும் சிறுநிரல்களை தடுப்பதின் மூலம், பக்கங்கள் 44% வரையில் வேகமாக ஏறுகின்றன. அதுதான் நமது வெற்றி.\nகடவுச்சொற்கள், புத்தகக்குறிகள் போன்றவற்றைத் தடையின்றி அணுகுங்கள். மேலும், திறந்த கீற்றுகளை பணித்திரை, கைபேசி மற்றும் கைக்கணினியுடன் உடனடியாகப் பகிர எங்களின் கீற்று அனுப்புதல் அம்சத்தைப் பயன்படுத்துங்கள்.\nலாஸ்ட்பாஸ், யூபிளாக் ஆர்ஜின், எவர்நோட் போன்ற ஆயிரக்கணக்கான துணைநிரல்களுடன் பயர்பாக்சைத் தனிப்பயனாக்குங்கள்.\nபயர்பாக்சை உங்கள் மனதிற்கு ஏற்றவாற்று மாற்றுங்கள் எங்களின் கருப்பொருள் வகையிலிருந்தஉ புதிய தோற்றத்தைத் தேர்ந்தெடுங்கள் அல்லது உங்கள் சொந்த கருப்பொருளை உருவாக்குங்கள்.\nஉங்கள் விருப்பத்தில் பயர்பாக்சை அமையுங்கள். எளிதான அணுகலுக்கு அம்சங்களை உங்கள் கருவிப்பட்டையில் சேருங்கள் அல்லது நீக்குங்கள்.\n ஆம். பக்கங்களை ஏற்ற குறைந்த நேரம் காத்திருக்க வேண்டுமா ஆம். பயர்பாக்சு குவாண்டம் முந்தைய பயர்பாக்சை விட இருமடங்கு வேகமானது.\nகுரோமை விட 30% லேசானது\nகுறைந்த நினைவகப் பயன்பாட்டால் உங்கள் கணினி மென்மையாக இயங்க அதிக இடம் கிடைக்கிறது. அதற்காக உங்களின் பிற மென்பொருள்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்.\nசில நிமிடங்களிலேயே குரோமிலிருந்து பயர்பாக்சிற்கு மாறுங்கள்\nபயர்பாக்சிற்கு மாறுவது வேகமானது, எளிதானது மற்றும் இடரில்லாதது. பயர்பாக்சு உங்களின் புத்தகக்குறிகள், தானிரப்பிகள், கடவுச்சொற்கள் மற்றும் விருப்பமைவுகளை குரோமிலிருந்து இறக்குமதி செய்கிறது.\nஅதி வேகம் மிக நன்று.\nபயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்\nஉங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.\nபயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்\nபயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.\nபயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.\nபயர்பாக்சை நிறுவுவதற்கு தயவுசெய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nபீட்டா, இராக்கால, உருவாக்குநர் பதிப்பு\nmozilla.org தளத்தில் உள்ள சில உள்ளடக்கங்கள் தனித்தனி பங்களிப்பாளர்களால் வழங்கப்பட்டது ©1998–2019. உள்ளடக்கங்கள் கிரியேடிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/kalavu-thozhirsaalai-07/", "date_download": "2019-02-16T16:31:54Z", "digest": "sha1:PWXZYTM5SLPPS7HFXMTLYY2LF7CPCMTZ", "length": 27030, "nlines": 155, "source_domain": "tamilscreen.com", "title": "எந்திரன் காட்டிய வழியில் ஏகப்பட்ட தியேட்டர்கள்…. – Tamilscreen", "raw_content": "\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nஎந்திரன் காட்டிய வழியில் ஏகப்பட்ட தியேட்டர்கள்…. Comments Off on எந்திரன் காட்டிய வழியில் ஏகப்பட்ட தியேட்டர்கள்….\n07 எந்திரன் காட்டிய வழியில் ஏகப்பட்ட தியேட்டர்கள்….\n‘வார்தா புயலில் நீ வீட்டையே இழந்தாலும் பரவாயில்லை…. அரசாங்கம் தரும் நிவாரணத்தொகையை வாங்கிக் கொண்டு தியேட்டருக்கு வா\nவியாபாரம் என்பது பணம் சம்பாதிப்பதுதான்.\nஅதே நேரம் வாடிக்கையாளர்களின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும்.\nதன்னைப் பற்றி மட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் நலனைப் பற்றியும் கவலைப்படுபவனே நல்ல வியாபாரியாக இருப்பான்.\nகாலா காலத்துக்கும் அவனால் வெற்றிகரமான வியாபாரியாகவும் இருக்க முடியும்.\nசற்றே ஆழமாக யோசித்துப்பார்த்தால்…. ஒருவகையில், வியாபாரத்தில் இது தொலைநோக்குப் பார்வை\nஇந்தத் தொலைநோக்குப் பார்வையில்லாத எந்த வியாபாரமும் உருப்படாது, அந்த வியாபாரியும் உருப்பட மாட்டான்.\nகலை வடிவமான சினிமாவும் இன்றைக்கு வியாபாரம்தான்.\nசினிமா என்கிற வியாபாரத்தில் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் மக்கள்தான் வாடிக்கையாளர்கள்.\nஅவர்கள் அள்ளித்தரும் பணத்தில்தான் சினிமா வாழ்கிறது.\nசினிமாக்காரர்களும் கார், பங்களா என வசதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nதன்னையும், தான் சார்ந்த தொழிலையும் வாழ வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அதாவது மக்களுக்கு இந்த சினிமா வியாபாரிகள் எந்தளவுக்கு நேர்மையாக, மக்களின் நலனில் அக்கறையாகவும் இருக்க வேண்டும்\nஒரு சதவிகிதம் கூட சினிமாக்காரர்கள் மக்களுக்கு உண்மையானவர்களாக இல்லை என்பதே இன்றையநிலை, யதார்த்தம்\nவீடுகள் வெள்ளத்தில் மிதந்தால் என்ன\nஅல்லது சுனாமியே வந்து மக்களை சுருட்டிக் கொண்டு போனால்தான் என்ன\nஎன்று நினைக்கும் சுயநலக்காரர்களாக, மக்களின் கஷ்டங்களை, சிரமங்களைப் பற்றி துளியும் சிந்திக்காதவர்களாகவே இருக்கிறார்கள்.\nமக்கள் எத்தனை துயரத்தில் துவண்டு கிடந்தாலும், அவர்களிடமிருந்து பணத்தை சுரண்டுவதே சினிமா வியாபாரிகளின் நோக்கமாக இருக்கிறது.\nகடந்த வாரம் அதாவது 12 டிசம்பர் 2016 அன்று வார்தா புயல் சென்னை நகரத்தை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களையும் பதம் பார்த்தது.\nவார்தா புயலினால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொலைந்துபோனது.\nஆனாலும் படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டுதான் இருந்தன.\nஇப்போது மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.\nசில வருடங்களுக்கு முன் தொடர் மழையால், வெள்ளக்காடாகி, உறவுகளையும், வீட்டையும், பொருட்களையும் இழந்து தவித்தார்கள் மக்கள்.\nஉண்ண உணவில்லாமல், ஒண்ட இடமில்லாமல் அகதிகளாய் அவதிப்பட்டு அவஸ்தைப்பட்டு கொண்டிருந்தார்கள்.\nஅது பற்றி எல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல், வரிசையாக படங்கள் ரிலீஸாகிக் கொண்டிருந்தன.\nஉதாரணத்துக்கு 2010 ஆம் ஆண்டிலும் கூட இப்படியே.\nநவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடர் மழையினால் தமிழகமே தண்ணீரில் தத்தளித்தது. ஆனாலும் இவ்விரு மாதங்களில் மட்டுமே சுமார் இருபத்தைந்து படங்கள் வெளியிடப்பட்டன.\nஎனில், சினிமா வியாபாரிகளின் எதிர்பார்ப்புதான் என்ன ‘நீ வெள்ளத்தில் வீட்டை இழந்து தவித்தாலும் சரி, அரசு தரும் நிவாரணத் தொகையை வாங்கிக் கொண்டு வந்தாவது தியேட்டருக்கு வந்து பணத்தைக் கொட்டிக் கொடு ‘நீ வெள்ளத்தில் வீட்டை இழந்து தவித்தாலும் சரி, அரசு தரும் நிவாரணத் தொகையை வாங்கிக் கொண்டு வந்தாவது தியேட்டருக்கு வந்து பணத்தைக் கொட்டிக் கொடு\nஇயற்கைச் சீற்றங்களின்போது மட்டுமல்ல, எல்லாக் காலங்களிலும் சினிமா வியாபாரிகளின் எண்ணமும், எதிர்பார்ப்பும் இவ்வாறே இருக்கின்றன.\nகோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுப்பதும், அப்படி எடுத்தப் படத்தை பல மடங்கு லாபம் வைத்து விற்பதின் அடிப்படையும் இதுவே\nஅப்படி விற்கப்பட்டப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் என்ன செய்வார்கள்\nதியேட்டர்காரர்களிடம் வழக்கத்தைவிட அதிகத் தொகையை டெபாஸிட்டாக, அட்வான்ஸாக வசூல் செய்வார்கள்.\nவிநியோகஸ்தரிடம் பெரும் தொகையைக் கொடுத்த தியேட்டர்காரர்கள் என்ன செய்வார்கள்\nஅந்தப் பணத்தை விரைவில் திரும்ப எடுக்க வேண்டும் என்ற வெறியில் தியேட்டர் கட்டணத்தை இஷ்டத்துக்கு உயர்த்துவார்கள்.\n என்ன விலையாக இருந்தாலும் டிக்கெட் வாங்கிப் படம் பார்ப்பது அவர்கள்தானே\nஇப்படியாக கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைக்கும் சினிமா வியாபாரிகளுக்கு, “முன்னைப் போல் படங்கள் நூறு நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாவதில்லை’’ என்ற அங்கலாய்ப்பு வேறு\nதிருட்டு வி.சி.டி.தான் தியேட்டர் வசூலுக்கு உலை வைத்து விட்டதாகவும் வியாக்யானம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nநூறு நாட்கள் வரை தியேட்டர்களில் படங்கள் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிய நிலை இன்று கனவாகப் போனதற்கு, திருட்டு வி.சி.டி. பாதிக் காரணம் என்றால் மீதிக் காரணம் இந்தக் கனவுத் தொழிற்சாலைக்காரர்கள்தான்.\nஇருபத்தைந்து வருடங்களுக்கு முன்புவரை அதிகபட்சமாக நாற்பது தியேட்டர்களில்தான் படங்கள் ரிலீஸாகின.\nரஜினி, கமல் போன்ற ஹீரோக்களின் படங்கள் அறுபது தியேட்டர்கள் வரை ரிலீஸ் செய்யப்பட்டன.\nஅதனால் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலை மோதியதோடு, நூறு நாட்களைக் கடந்து படங்கள் ஓடுவதும் சர்வ சாதாரணமான விஷயமாக இருந்தது.\nஉதாரணத்துக்கு, தஞ்சாவூரில் ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு படம் அங்கே உள்ள ஒரு தியேட்டரில் நூறு நாட்கள் வரை ஓடிய பிறகு இரண்டாம்நிலை நகரமான திருத்துறைப்பூண்டி போன்ற ஊர்களில் உள்ள தியேட்டருக்குப் போகும்.\nஇதை சினிமா பாஷையில் ஷிப்ட்டிங் என்று சொல்வார்கள்.\nதஞ்சாவூரில் நூறு நாட்கள் ஓடியிருந்தாலும் திருத்துறைப்பூண்டியைப் பொறுத்தவரை அது புதுப்படம்தான்.\nஅதனால் அங்கேயும் வசூலைக் குவிக்கும்.\nஅதன் பிறகு அடுத்த நிலை ஊர்களில் உள்ள தியேட்டருக்குப் போகும்.\n1000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படத்தை வெளியிடுவதுதான் இப்போது நடைமுறையாக உள்ளது.\nதமிழகத்தில் மட்டும் சுமார் 400 தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.\nஇத்தனைக்கும் பத்து வருடங்களுக்கு முந்தைய நிலையோடு ஒப்பிட்டால் இப்போது சுமார் ஐம்பது சதவிகிதத் தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன.\nபிறகு எப்படி இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்கள்\nசென்னை போன்ற நகரங்களில் ஒரு கிலோ மீட்டருக்குள்ளேயே நான்கு தியேட்டர்களில் ஒரே படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.\n பெரிய ஹீரோக்கள் நடித்த படங்களை ரிலீஸ் செய்யும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களைக் கொண்ட காம்ப்ளக்ஸ் தியேட்டர்களை தேடிப்பிடித்து ரிலீஸ் செய்கிறார்கள். ஏன் படம் வெளியான சில நாட்களுக்கு அந்த காம்ப்ளக்ஸில் உள்ள அத்தனை தியேட்டர்களிலும் குறிப்பிட்ட ஒரே படத்தைப் போட்டு வசூலை அள்ளத்தான்\nஇப்படியான குறுக்குவழியில் பல பெரிய பட்ஜெட் படங்கள் பணத்தை வாரிக் கட்டியிருக்கின்றன.\nகுறிப்பாக, 2010 ல், எந்திரன் படம் வெளியானபோது நடைபெற்ற சம்பவங்கள் கொள்ளை அல்ல, பகல் கொள்ளை என்று சொல்லும் அளவுக்கு சில சிம்பவங்கள் நடைபெற்றன.\nஅவற்றை இங்கே நினைவூட்டுவது முக்கியம் என்று தோன்றுகிறது.\nசென்னைப் புறநகரில் உள்ள மாயாஜால் என்ற மல்ட்டிபிளக்ஸ் தியேட்டரில் எந்திரன் படம் ஒரு நாளைக்கு ஐம்பத்தாறு காட்சிகள் திரையிடப்பட்டது.\nமாயாஜாலில் மட்டுமல்ல, சென்னையில் உள்ள பல மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கங்களில் ஏறக்குறைய இதே எண்ணிக்கையில்தான் திரையிடப்பட்டது.\nஅதாவது பல தியேட்டர்கள் இருக்கும் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கத்தில் எத்தனை தியேட்டர்கள் இருக்கின்றனவோ, அத்தனை தியேட்டர்களிலும் எந்திரன் படம் மட்டுமே திரையிடப்பட்டது.\nஎல்லாவற்றையும்விடக் கொடுமை, அதிகாலை நான்கு மணி, ஐந்து மணிக்கு எல்லாம் காட்சிகள் நடைபெற்றன.\nசென்னையில் இப்படி என்றால், மற்ற ஊர்களில் எந்திரன் செய்த தந்திரம் வேறு மாதிரி.\nஇரண்டாம், மூன்றாம்நிலை நகரங்களில் எத்தனை தியேட்டர்கள் இருக்கின்றனவோ அத்தனை தியேட்டர்களிலும் எந்திரன் படத்தையே திரையிட்டனர்.\nதிருத்துறைப்பூண்டி என்ற ஊரில் மூன்று தியேட்டர்கள். அந்த மூன்று தியேட்டர்களிலும் எந்திரன் படமே ஓடியது.\n2010 ல் எந்திரன் காட்டிய வழியில்தான் கடந்த ஆறு வருடங்களாக, ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்கள் நடித்த பல படங்களை அதிக தியேட்டர்களில் வெளியிட்டு பணத்தை மூட்டைக்கட்டி வருகின்றனர்.\nஇப்படியாக, வளைத்து வளைத்து மக்களின் பணத்தை முதல் வாரத்திலேயே மூட்டை கட்டிய பிறகும், நூறு நாட்கள் படம் ஓட வேண்டும் என்று சினிமா வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள். இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது\nநாற்பது தியேட்டர்களில் ரிலீஸ் செய்த நிலை மாறி, இன்றைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடப்படும் நிலைக்கு தமிழ்சினிமா தள்ளப்பட்டதற்கு வெளிப்படையாய் சொல்லப்படும் காரணமும்.. வி.சி.டி.தான்\nரிலீஸான அடுத்த நாளே வி.சி.டி. வந்து விடுகிறது. தமிழ்ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் வெளியிட்டுவிடுகிறார்கள்.\nஅதனால்தான் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிட்டு குறுகிய நாட்களில் வசூலை அள்ளுவதாகக் காரணம் சொல்கிறார்கள்.\nசொல்லப்படாத, உண்மையான காரணம் ஒன்றும் இருக்கிறது.\nஇப்போது வெளிவரும் பெரும்பாலான படங்கள் அரைத்த மாவையே அரைப்பதால் அவ்வளவாக மக்களை திருப்திப்படுத்துவதில்லை.\nஅதனால் தோல்விப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.\nஅதை சமாளிக்க சினிமா வியாபாரிகள் கண்டுப்பிடித்த குறுக்கு வழிதான் இப்படி ஐநூறுக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்வது\nஅதாவது, பத்திரிகை விமர்சனங்கள், படம் பார்த்தவர்களின் விமர்சனங்கள் (மௌத் டாக்) மூலம் படத்தின் தலை எழுத்து மக்கள் மத்தியில் பரவலாகப் பரவுவதற்குள் பணத்தை அள்ளிவிட வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஇதனால் மக்களுக்கு மட்டும் அவர்கள் தீங்கு செய்யவில்லை, அவர்களுக்கு சோறு போடும் சினிமாத்துறைக்கும், நம் நாட்டுக்கும் தீங்கு செய்து கொண்டிருக்கிறார்கள்.\nதீங்கு என்பதை விட துரோகம் என்பது சரியான வார்த்தையாக இருக்கும்\nமுந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…\nமுதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…\n04 தயாரிப்பாளர்களின் இரட்டை வேடம்0505 - திரைப்படத்துறையின் திருவிழா வியாபாரிகள்05 ���ெரிய ஹீரோக்களால் பெரிய நஷ்டம்06 அபத்தங்களும்... ஆபத்துகளும்...07 எந்திரன் காட்டிய வழியில் ஏகப்பட்ட தியேட்டர்கள்....j bismijBismikalavu thozhirsalaikalavu-thozhirsaalai-05kalavu-thozhirsaalai-07Kalavu-Thozhirsalai-05kalavuthozhirsalaiஒரே படத்தில் செட்டிலாகி விட வேண்டும் என்ற குறுக்கு புத்தியோடு படம் எடுக்க வருபவர்கள்தான் இப்படிப்பட்ட தவறுகளை செய்கிறார்கள்.களவுத் தொழிற்சாலைகளவுத்தொழிற்சாலைஜெ.பிஸ்மிஜெ.பிஸ்மி எழுதும்...தயாரிப்பாளர்கள் அல்லதலையாட்டி பொம்மைகள்\nPrevious Articleஅன்று அடாவடிவேலு… இன்று அடங்கி ஒடுங்கிய வடிவேலு….Next Articleநேர்முகம் – விமர்சனம்\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nதனுஷ் மீது தவறு இல்லையாம்\nசப்போர்ட்டுக்கு வராத சங்கம் – கை விடப்பட்ட பாலா\nஅஜீத்துடன் மோதப்போகும் அடுத்த ஹீரோ இவரா\n – அப்செட்டான விஜய் சேதுபதி\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் மலேசிய கதாநாயகன்\nதிரிஷா, சிம்ரன் நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் படம்\nமீண்டும் சூர்யா – கெளதம் மேனன்\nயோகிபாபு – முனிஷ்காந்த் இணைந்து நடிக்கும் படம்\nஅன்று அடாவடிவேலு… இன்று அடங்கி ஒடுங்கிய வடிவேலு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/selam-2-womesn-sucide", "date_download": "2019-02-16T16:07:24Z", "digest": "sha1:2QMMAEF545AAW3QORDWP32Y5PZ7S2R4Y", "length": 9055, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு | 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந���து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome செய்திகள் ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு | 2...\nஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு | 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nசேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசேலம் மாவட்டம் சேனைக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்களுடன் வந்த வசந்தா, மாதம்மாள் என்ற 2 பெண்கள் திடீரென பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.\nஇதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் வேகமாக சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடி செய்த நபர் மீதுகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதததால் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nPrevious articleகடத்தல் தொழிலில் ஈடுபட்ட மகனை போலீசில் பிடித்துக் கொடுத்த தாய்…\nNext articleபாண்டாக்களை பார்த்து ரசித்தபோது நிகழ்ந்த விபரீதம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTg4OQ==/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T16:01:18Z", "digest": "sha1:PQYMODU4YJXR7VPYIYLHK5ZZ37MYONBD", "length": 6001, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "குருசேத்திர போருடன் துவங்கும் விக்ரம் படம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nகுருசேத்திர போருடன் துவங்கும் விக்ரம் படம்\nவிக்ரம் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் படம் மஹாவீர் கர்ணா. ஹிந்தி, மலையாளம், தமிழ் என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தில், கர்ணனாக நடிக்கிறார் விக்ரம். பிரபல மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்க இருக்கிறது.\nமுதல்கட்ட படப்பிடிப்பில் மகாபாரத குருசேத்திர போர்க்களக் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. கிட்டத்தட்ட 1000 துணை நடிகர்களுக்கு மேல் இந்த காட்சியில் பங்கு பெறுகிறார்கள். 30 அடி நீளமுள்ள ரதம் ஒன்றும் இந்த போர்க்கள காட்சியில் இடம் பெறுகிறது. மொத்தம் 18 நாட்கள் இந்த காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம். படத்தின் கிளைமாக்ஸில் சுமார் அரை மணி நேரம் இந்த போர்க்களக் காட்சி இடம்பெற இருக்கிறதாம்.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.க���.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTkxNQ==/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE,-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-16T16:02:05Z", "digest": "sha1:QWNWCQKB2M27HNPXOLGWQKWSJK5N5MIQ", "length": 8896, "nlines": 77, "source_domain": "www.tamilmithran.com", "title": "சபரிமலையில் மேலும் 3 பெண்கள் தரிசனம் செய்த வீடியோ உள்ளது: கனகதுர்கா, பிந்து பரபரப்பு தகவல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nசபரிமலையில் மேலும் 3 பெண்கள் தரிசனம் செய்த வீடியோ உள்ளது: கனகதுர்கா, பிந்து பரபரப்பு தகவல்\nதமிழ் முரசு 5 days ago\nதிருவனந்தபுரம்: சபரிமலையில் தங்களை தவிர மேலும் 3 இளம் பெண்கள் தரிசனம் செய்த வீடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாக பிந்து, கனகதுர்கா ஆகியோர் நிருபர்களிடம் கூறினர். சபரிமலையில் பிந்து, கனகதுர்கா ஆகிய 2 இளம் பெண்கள் தரினம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதன்பின்னர் இருவருக்கும் பல்வேறு மிரட்டல்கள் வந்தன. இதனால் ேபாலீசார் அவர்களை ரகசிய இடத்தில் தங்க வைத்தனர்.\nகடந்த இரு வாரங்களுக்கு முன் இருவரும் வீடு திரும்பினர். பிந்து கோழிக்கோட்டில் உள்ள தனது கணவனுடன் வசித்து வருகிறார்.\nஆனால் கனகதுர்கா அவரது கணவர் வீட்டுக்கு சென்றபோது கணவர் கிருஷ்ணன்உண்ணி, மாமியார் சுமதியம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீட்டில் அனுமதிக்க மறுத்தனர்.\nஇந்நிலையில் கனகதுர்கா பெருந்தல்மன்னா நீதிமன்றத்தில், தன்னை வீட்டில் அனுமதிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்தார்.\nநீதிமன்றம் அவரை வீட்டில் அனுமதிக்க உத்தரவிட்டது. இதன்படி அவர் போலீஸ் பாதுகாப்புடன் கணவர் வீட்டுக்கு சென்றார்.\nஆனால் அவரது கணவர் கிருஷ்ணன்உண்ணி தனது 2 குழந்தைகள் மற்றும் தாயையும் அழைத்துக்கொண்டு வாடகை வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் கனகதுர்கா வீட்டில் தனியாக வ��ித்து வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று மலப்புரத்தில் பிந்து மற்றும் கனகதுர்கா இருவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.\nஅப்போது கனகதுர்கா கூறுகையில், எனக்கு எதிராக எனது அண்ணன் பரத்பூஷன் தான் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். நான் சபரிமலை சென்றபோது கொண்டு சென்ற பேக்கில் நாப்கின் இருந்ததாக பொய்யான தகவல் பரப்பினார்.\nஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மிரட்டல் காரணமாகவே அவர் இவ்வாறு செயல்பட்டு வருகிறார். எனது கணவரையும் எனது அண்ணன்தான் மிரட்டி வருகிறார்.\nசபரிமலையில் நாங்கள் இருவர் மட்டுமல்ல மேலும் 3 இளம் பெண்கள் தரிசனம் செய்துள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.\nசபரிமலைக்கு செல்வதற்கு முன்பு வரை எங்களது குடும்பத்தில் எந்த பிரச்னையும் கிடையாது. அதன் பின்னர் பாஜவின் தூண்டுதலாலேயே குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nமுதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு\nகூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி\nதமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்\nமுதல் டெஸ்ட்: சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய தென் ஆப்பிரிக்கா..... 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி\nகடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை\nகபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி விபரம்\nராகுல் வாய்ப்பு... கார்த்திக் மறுப்பு | பெப்ரவரி 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tndipr-recruitment-2018-supervisor-other-vacancies-apply-004269.html", "date_download": "2019-02-16T15:07:00Z", "digest": "sha1:HDMGQDJWBC3HOF2Z5PV34D3TVOR7YHEA", "length": 12139, "nlines": 129, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐடிஐ முடித்தவரா ? ரூ.1.10 லட்சத்திற்கு தமிழக அரசு வேலை! | TNDIPR Recruitment 2018, Supervisor & Other Vacancies, Apply www.tndipr.gov.in - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.1.10 லட்சத்திற்கு தமிழக அரசு வேலை\n ரூ.1.10 லட்சத்திற்கு தமிழக அரசு வேலை\nதமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் டிசம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\n ரூ.1.10 லட்சத்திற்கு தமிழக அரசு வேலை\nமேலாண்மை : தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை\nநிர்வாகம் : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 08\nபணி மற்றும் பணியிட விபரம்:-\nவையர் மேன் : 03\nவையர் மேன் : ஐடிஐ வையர்மேன்\nபூம் உதவியாளர் (Boom Assistant) : திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புகளில் டிப்ளமோ படிப்பு\nமேற்பார்வையாளர் : திரைப்பட தொழில்நுட்பத்தில் டிப்ளமோ மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு ஒளிப்பதிவு\n ஒரு போஸ்ட்டுக்கு லட்ச ரூபாய் ஊதியம்\nவையர் மேன் : 18 முதல் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபூம் உதவியாளர் (Boom Assistant) : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமேற்பார்வையாளர் : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவையர் மேன் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்\nபூம் உதவியாளர் (Boom Assistant) : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்\nமேற்பார்வையாளர் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.tndipr.gov.in என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதனைப் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : தகுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 12\nPage=NR&LangID=2≠w=no என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம���...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஅண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - மீண்டும் வந்தது அரியர் முறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-08-32-02/2017", "date_download": "2019-02-16T16:32:48Z", "digest": "sha1:YE65662LWQGRNRRVODF5JQJNEYIABXR6", "length": 5017, "nlines": 99, "source_domain": "bergentamilkat.com", "title": "2019", "raw_content": "\n24/2/2019 தமிழ்த் திருப்பலி, ஆண்டுப் பொதுக்கூட்டம் + நிர்வாகசபை உறுப்பினர் தேர்தல்\n14/4/2019 குருத்தோலை ஞாயிறு – தமிழ்த் திருப்பலி - 13:00\n17/4/2019 இளையோர் + பெரியோர் கருத்தமர்வுகள் (16.00+19.00)\n18/4/2019 புனித வியாழன் - தமிழ்த் திருப்பலி på M.M. - 15:30\n19/04/2019 பெரிய வெள்ளி - சிலுவைப்பாதை + வழிபாடு – 09:00\n21/04/2019 உயிர்ப்பு ஞாயிறு - தமிழ்த் திருப்பலி - 13:00\n22/04/2019 திங்கள் - தமிழ்த் திருப்பலி - 18:00\nபேர்கன் புனித பவுல் ஆலயத்திருவிழா - 2019\nபேர்கன் புனித பவுல் ஆலயத்திருவிழா -- 27 தை 2019\nநடப்பு 2019ம் வருடம் தை 27ம் திகதி பேர்கன் புனித பவுல் ஆலயத்திருவிழாத் திருப்பலி காலை 11 மணிக்கு பன்மொழி ஆராதனையாக சிறபிக்கப்பட்டது.\nதொடர்ந்த கலை நிகழ்வுகளிலும் விருந்துபசாரத்திலும் சிறுவரும் இளையோரும் பெரியோரும் ஆர்வமாய்க் கலந்து சிறப்பித்தனர்.\nதமிழ் இளையோரின் நடனம் நிகழ்வு அவையோரின் பெருவரவேற்பைப் பெற்றது.\nதமிழ் உணவகத்தை நாடியோர் உணவையும் இளையோரின் உபசரைணயையும் மெச்சினர்.\nRead more: பேர்கன் புனித பவுல் ஆலயத்திருவிழா - 2019\nதிருக்காட்சி விழா மறைக்கல்வி – 6 தை 2019\nRead more: திருக்காட்சி விழா மறைக்கல்வ���\nபேர்கன் மறைக்கல்வி மாணவர்களின் நத்தார் ஒன்றுகூடல் - 2018\nபேர்கன் மறைக்கல்வி மாணவர்களின் நத்தார் ஒன்றுகூடல் - 2018\nRead more: பேர்கன் மறைக்கல்வி மாணவர்களின் நத்தார் ஒன்றுகூடல் - 2018\nசெபமாலை & திருப்பலி (18:30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-260", "date_download": "2019-02-16T16:23:23Z", "digest": "sha1:MMBKBSMHJAYEFQMVP4EJE6ZPZWVXPXUD", "length": 13551, "nlines": 27, "source_domain": "holyindia.org", "title": "திருக்கச்சூர் ஆலக்கோவில் ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருக்கச்சூர் ஆலக்கோவில் , விருந்திட்ட ஈஸ்வரர், கச்சபேஸ்வரர் ஆலயம்\nவிருந்திட்ட ஈஸ்வரர், கச்சபேஸ்வரர் தேவாரம்\nசிவஸ்தலம் பெயர் : திருக்கச்சூர் ஆலக்கோவில்\nஇறைவன் பெயர் : விருந்திட்ட ஈஸ்வரர், கச்சபேஸ்வரர்\nஇறைவி பெயர் : அஞ்சனாட்சி, கன்னி உமையாள்\nஎப்படிப் போவது : சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் ச\nசிவஸ்தலம் பெயர் : திருக்கச்சூர் ஆலக்கோவில்\nதல புராணம்: அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது.. இத்தலம் ஆதிகச்சபேஸம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது.\nசிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமையும் திரு��்கச்சூருக்கு உண்டு. இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளி வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்புகிறார். அவரை உட்காரச் சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கூறி சுந்தரர் காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று பிச்சை வாங்கிவந்து உண்வு கொடுத்ததாக அந்தணர் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் மாயமாய் மறந்து போயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர்.\nகோவில் அமைப்பு: திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது.கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கோபுரமில்லை. கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால் கூர்மாவதாரம் எடுத்தபோது இக்குளத்தை உண்டு பண்ணியதாகக் கருதப்படுகிறது. இக்குளத்திற்கு அருகில் தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது. கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். சுவாம் சந்நிதிக்கு நேரே அமைந்துள்ள சாளரத்திற்கு முன் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. திருமாலுக்கு அருளிய இவர் ஓர் சுயம்பு லிங்கமாவார். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. தெற்கு வாயில் முன்பு உள்ள அமுத தியாகேசர் மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது. மண்டபத்தின் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற ந���லையில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக கோவிலாகவே உள்ளது. திருக்கச்சூர் கோவிலின் இணைக்கோவிலான மலைக்கோவில் ஆலக்கோவிலில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. மலைக்கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மருந்தீஸ்வரர் என்றும் இறைவி இருள்நீக்கிய அம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர்.\nதிருக்கச்சூர் ஆலக்கோவில் அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருஇடைச்சுரம் (திருவடிசூலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.35 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கழுகுன்றம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.23 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாகறல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.07 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சிநெறிக் காரைக்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.93 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nஇலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 32.25 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.25 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகுரங்கனின் முட்டம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.26 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிற்கோலம் ( கூவம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.45 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி அநேகதங்காபதம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.66 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.83 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_163126/20180809171314.html", "date_download": "2019-02-16T16:31:44Z", "digest": "sha1:RSSZYJHUBT7PDFC43FNTO5Y6NYRZ3NCV", "length": 8517, "nlines": 68, "source_domain": "kumarionline.com", "title": "தூத்துக்குடியில் அங்கன்வாடிகள் நவீன மயமாக்கம்: பணிகள் விரைவில் துவங்கும்.. ஆணையர் தகவல்!", "raw_content": "தூத்துக்குடியில் அங்கன்வாடிகள் நவீன மயமாக்கம்: பணிகள் விரைவில் துவங்கும்.. ஆணையர் தகவல்\nசனி 16, பிப்ரவரி 2019\n» செய்த���கள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nதூத்துக்குடியில் அங்கன்வாடிகள் நவீன மயமாக்கம்: பணிகள் விரைவில் துவங்கும்.. ஆணையர் தகவல்\nதூத்துக்குடியில் உள்ள அங்கன்வாடிகளை நவீன மயமாக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக ஆணையர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் அழகேசபுரம், வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு, சாமுவேல்புரம், செல்வநாயகபுரம், கே.வி.கே. நகர், ரகுமத்துல்லா புரம், சாரங்கபாணி தெரு, சத்திரம் தெரு, டூவிபுரம், வி.வி.டி. பூங்கா, மங்களபுரம், சுப்பையா பூங்கா, திரேஸ்புரம் மற்றும் வரதராஜபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 22 அங்கன்வாடி மையங்களில் அனைத்து அம்சங்களுடன் நவீனமயமாக்கப்பட உள்ளது.\nசுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்வசதி, இருக்கை வசதிகள், குழந்தைகளின் வருகையினை உறுதி செய்வதற்கான பயோமெட்ரிக் வசதி, எல்.இ.டி. டி.வி., குழந்தைகளின் மனதைக் கவரும் வகையிலான வண்ணமிகு ஒவியங்கள், பசுமை நிறைந்த காற்றோட்டமான அறைகள் மற்றும் கழிப்பிட வசதிகள் என அனைத்து அம்சங்களுடன் கூடிய நவீனமயமான அங்கன்வாடி மையங்கள் அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்படி பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் அமைந்துள்ள மீதமுள்ள அங்கன்வாடிகளும் மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளுடன் புதுப்பிக்கப்படுமெனவும் மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.\nஎல்லா ரோடு ஒழுங்கா போடுங்க.அழகர் ஸ்கூல் கு போற வழி ரோடு மிகவும் மோசமாக உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபோட்டி தேர்வுகளில் பங்குபெற���வது குறித்த விளக்கம்\nமார்த்தாண்டம் அருகே இளைஞரை தாக்கியவர் கைது\nமுதியவர் கல்லால் அடித்து கொலை : ஒருவர் கைது\nவிலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி\nகுமரி மாவட்டத்தில் 14 இன்ஸ்பெக்டர்கள் பணிமாற்றம்\nஇரணியல் அருகே இரு குழந்தைகளுடன் தாய் மாயம்\nகுமரி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் திடீர் இடமாற்றம் : ஆட்சியர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt0456_u.html", "date_download": "2019-02-16T15:14:11Z", "digest": "sha1:ILKXAM6NEJHKR24X43YBPBIVVHXRHTWO", "length": 24068, "nlines": 242, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - மந்தரமென் குவடார் - Sri AruNagirinAthar's Thiruppugazh 456 mandharamenkuvadAr chidhambaram - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 456 மந்தரமென் குவடார் (சிதம்பரம்)\nதந்தன தந்தன தான தந்தன\nதான தனந்தன தான தந்தன\nதந்தன தந்தன தான தந்தன\nதான தனந்தன தான தந்தன\nதந்தன தந்தன தான தந்தன\nதான தனந்தன தான தந்தன ...... தந்ததான\nமந்தர மென்குவ டார்த னங்களி\nலார மழுந்திட வேம ணம்பெறு\nசந்தன குங்கும சேறு டன்பனி\nநீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசி\nமஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல்\nவாள்வி ழிசெங்கழு நீர்த தும்பிய ...... கொந்தளோலை\nவண்சுழ லுஞ்செவி யார்நு டங்கிடை\nவாட நடம்புரி வார்ம ருந்திடு\nவிஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்\nமோக னவஞ்சியர் போல கம்பெற\nவந்தவ ரெந்தவுர் நீர றிந்தவர்\nபோல இருந்ததெ னாம யங்கிட ...... இன்சொல்கூறிச்\nசுந்தர வங்கண மாய்நெ ருங்கிநிர்\nவாரு மெனும்படி யால கங்கொடு\nபண்சர சங்கொள வேணு மென்றவர்\nசேம வளந்துறு தேன ருந்திட\nதுன்றுபொ னங்கையின் மீது கண்டவ\nரோடு விழைந்துமெ கூடி யின்புறு ...... மங்கையோரால்\nதுன்பமு டங்கழி நோய்சி ரங்கொடு\nசீபு ழுவுஞ்சல மோடி றங்கிய\nபுண்குட வன்கடி யோடி ளஞ்சனி\nசூலை மிகுந்திட வேப றந்துடல்\nதுஞ்சிய மன்பதி யேபு குந்துய\nராழி விடும்படி சீர்ப தம்பெறு ...... விஞ்சைதாராய்\nஅந்தர துந்துமி யோடு டன்கண\nநாதர் புகழ்ந்திட வேத விஞ்சைய\nரிந்திர சந்திரர் சூரி யன்கவி\nவாணர் தவம்புலி யோர்ப தஞ்சலி\nஅம்புய னந்திரு மாலொ டிந்திரை\nவாணி யணங்கவ ளோட ருந்தவர் ...... தங்கள்மாதர்\nஅம்பர ரம்பைய ரோடு டன்திகழ்\nமாவு ரகன்புவி யோர்கள் மங்கையர்\nஅம்புவி மங்கைய ரோட ருந்ததி\nமாதர் புகழ்ந்திட வேந டம்புரி\nஅம்புய செம்பதர் மாட கஞ்சிவ\nகாம சவுந்தரி யாள்ப யந்தருள் ...... கந்தவேளே\nதிந்திமி திந்திமி தோத�� மிந்திமி\nதீத திதிந்தித தீதி திந்திமி\nதந்தன தந்தன னாத னந்தன\nதான தனந்தன னாவெ னும்பறை\nசெந்தவில் சங்குட னேமு ழங்கசு\nரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல் ...... கண்டவேலா\nசெந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில்\nவாழு மிளங்கொடி யாள்ப தங்களில்\nவந்துவ ணங்கிநி ணேமு கம்பெறு\nதாள ழகங்கையின் வேலு டன்புவி\nசெம்பொனி னம்பல மேல கம்பிர\nகார சமந்திர மீத மர்ந்தருள் ...... தம்பிரானே.\nமந்தரம் என் குவடு ஆர் தனங்களில் ஆரம் அழுந்திடவே\nமணம் பெறு சந்தன குங்கும சேறுடன் பனி நீர்கள்\nகலந்திடுவார் ... மந்தரம் என்று சொல்லப்பட்ட மலை போன்ற\nமார்பகங்களில் (கழுத்தில் அணிந்துள்ள) பொன் மாலை அழுந்திக்\nகிடக்க, நறுமணம் கொண்ட சந்தனம், செஞ்சாந்து இவற்றின் கலவைச்\nசேறுடன் பன்னீர்களைக் கலந்து பூசி வைப்பவர்கள்.\nமுகம் சசி மஞ்சு உறையும் குழலார் சரம் கயல் வாள் விழி\nசெம் கழு நீர் ததும்பிய கொந்தள ஓலை வண் சுழலும்\nசெவியார் ... சந்திரன் போன்ற முகத்தை உடையவர்கள். மேகம்\nபோன்ற கூந்தலை உடையவர்கள். அம்பு, கயல் மீன், வாள்\n(இவைகளைப் போன்ற) கண்கள். செங்கழுநீர் மலர் நிரம்ப வைத்துள்ள\nகூந்தல். (காதணியாகிய) ஓலைச் சுருள் விளங்கும் நன்றாகச்\nநுடங்கு இடை வாட நடம் புரிவார் மருந்திடு விஞ்சையர்\nகொஞ்சிடுவார் இளம் குயில் மோகன வஞ்சியர் போல் ...\nதுவள்கின்ற இடை வாடும்படி நடனம் செய்பவர்கள். (வசிய) மருந்தை\nஇடும் மாய வித்தைக்காரர்கள். கொஞ்சுபவர். இளம் குயில்\nபோல்பவர். காம மயக்கம் தர வல்ல வஞ்சிக் கொடி போல்பவர்.\nஅகம் பெற வந்தவர் எந்த உ(ஊ)ர் நீர் அறிந்தவர் போல\nஇருந்தது எனா மயங்கிட இன் சொல் கூறி சுந்தர\nவங்கணமாய் நெருங்கி நி(நீ)ர் வாரும் எனும் படி ஆல\nஅகம் கொடு பண் சரசம் கொள வேணும் என்று ... தமது\nவீட்டை அடைந்து வந்தவர்களை நீர் எந்த ஊரைச் சேர்ந்தவர்,\nமுன்பே பழக்கம் உள்ளவர் போல் இருக்கின்றதே என்றெல்லாம்\nபேசி காம மயக்கம் வரும்படி இனிய சொற்களைப் பேசி அழகாக\nஉற்ற நேசத்துடன் அருகில் வந்து வரவேற்று வீட்டுக்கு உள்ளே\nஅழைத்து தமது இசைப் பாட்டால், காமச் சேட்டைகள் உண்டாக\nஅவர் சேம வளம் துறு தேன் அருந்திட துன்று பொன்\nஅங்கையின் மீது கண்டு அவரோடு விழைந்துமே கூடி\nஇன்புறு மங்கையோரால் ... (வந்தவருடைய) செல்வம் என்கின்ற\nவளம் செறிந்த தேனை உண்ணும் பொருட்டு பொருளைக் கவர,\nகிட்டிய பொன்னை உள்ளங்கை மே��் கண்டவுடன் அவருடன்\nவிருப்பம் காட்டிச் சேர்ந்து இன்பம் அடைகின்ற விலைமாதர்களால்,\nதுன்பம் முடங்கு அழி நோய் சிரங்கொடு சீ புழுவும் சலம்\nஓடு இறங்கிய புண் குடவன் கடியோடு இளம் ச(ன்)னி\nசூலை மிகுந்திடவே ... துயரமும், முடக்குவாதம் முதலிய உடலை\nஅழிக்கும் நோய்களும், சிரங்குடன் சீயும், புழுவும், நீரும் ஒழுகுகிற\nபுண்கள், குடவுண்ணியால் ஏற்பட்ட விஷக் கடியுடன், இளமையில்\nவந்த ஜன்னி நோய், சூலை நோய் - இவை எல்லாம் பெருகிடவே,\nபறந்து உடல் துஞ்சிய மன் பதியே புகும் துயர் ஆழி விடும்படி\nசீர் பதம் பெறு விஞ்சை தாராய் ... பறந்து போய் உடல் அழிவுற்று,\nயமன் ஊரில் புகும் துன்பக் கடலை நான் கடக்கும்படி, உனது சீரான\nதிருவடியைப் பெற வல்ல மந்திரத்தைத் தந்து அருளுக.\nஅந்தர துந்துமியோடு உடன் கண நாதர் புகழ்ந்திட வேத\nவிஞ்சையர் இந்திர சந்திரர் சூரியன் கவி வாணர் தவம்\nபுலியோர் பதஞ்சலி அம்புயன் அம் திருமாலொடு இந்திரை\nவாணி அணங்கு அவளோடு ... ஆகாயத்தில் ஒலிக்கும் துந்துமி\nஎன்னும் பேரிகையோடு, கண நாதர்கள் புகழ, வேதத்தில் வல்லவர்கள்,\nஇந்திரன், சந்திரன், சூரியன், புலவர்கள், தவசிகள், வியாக்ரபாதர்,\nபதஞ்சலி, பிரமன், அழகிய திருமால் (மற்றும்) லக்ஷ்மி, சரஸ்வதி\nஅரும் தவர் தங்கள் மாதர் அம்பர ரம்பையரோடு உடன் திகழ்\nமா உரகன் புவியோர்கள் மங்கையர் அம் புவி மங்கையரோடு\nஅருந்ததி மாதர் புகழ்ந்திடவே ... அரிய தவ முனிவர்களின்\nமனைவிகள், விண்ணுலகில் உள்ள ரம்பை முதலான தேவ மாதர்களுடன்,\nவிளங்கும் சிறப்புடைய நாக லோக மாதர்களும், அழகிய மண்ணுலக\nமாதர்களும், அருந்ததி ஆகிய மாதர்களும் புகழ்ந்திடவே,\nநடம் புரி அம் புய செம் பதர் மாடு அகம் சிவ காம\nசவுந்தரியாள் பயந்து அருள் கந்த வேளே ... நடனம் புரிகின்ற,\nதாமரை ஒத்த செவ்விய திருவடியை உடைய சிவபெருமானது\nபக்கத்திலும் உள்ளத்திலும் உள்ள சிவகாம சுந்தரியாள் உமாதேவி\nதிந்திமி திந்திமி தோதி மிந்திமி\nதீத திதிந்தித தீதி திந்திமி\nதந்தன தந்தன னாத னந்தன\nதான தனந்தன னா எனும் பறை\nசெம் தவில் சங்குடனே முழங்க அசுரார்கள் சிரம்\nபொடியாய் விடும் செயல் கண்ட வேலா ...\nதிந்திமி திந்திமி தோதி மிந்திமி\nதீத திதிந்தித தீதி திந்திமி\nதந்தன தந்தன னாத னந்தன\nதான தனந்தன னா - என்ற ஓசையுடன் ஒலிக்கும் பறைகளும்,\nசெவ்விய மேள வகைகளும், சங்குடன் முழங்க, அசுரர்களுடைய\nதலைகள் பொடியாகும்படிப் போகும் செயலைச் செய்த வேலாயுதனே,\nசெம் தினையின் புனம் ஏர் குறிஞ்சியில் வாழும் இளம்\nகொடியாள் பதங்களில் வந்து வணங்கி நிணே முகம் பெறு\nதாள் அழக ... செந்தினைப் புனம் இருந்த அழகிய மலை நில ஊராகிய\nவள்ளி மலையில் வாழ்கின்ற இளமை வாய்ந்த கொடி போன்ற வள்ளி\nநாயகியின் பாதங்களில் வந்து வணங்கி நின்று, அவளது திருமுகத்\nதரிசனத்தைப் பெற்ற திருவடி அழகனே,\nஅம்கையின் வேலுடன் புவி செம் பொ(ன்)னின் அம்பலம்\nமேல் அகம் பிரகார ச மந்திர மீது அமர்ந்து அருள்\nதம்பிரானே. ... அழகிய கையில் வேலாயுதத்துடன் பூமியில்\n(தில்லையில்) செம் பொன் அம்பலத்தில் உள்ள, பிரகாரங்களோடு\nகூடிய திருக் கோயிலில் வீற்றிருந்து அருளும் தம்பிரானே.\nமன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/how-to-file-fir_12633.html", "date_download": "2019-02-16T15:08:10Z", "digest": "sha1:BKYNWNC3VP3UMW35I575AKRKX7CLN6Q5", "length": 29610, "nlines": 251, "source_domain": "www.valaitamil.com", "title": "How to File First Information Report in Tamil | முதல் தகவல் அறிக்கை(First Information Report) பதிவு செய்வது எப்படி?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை இந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் தகவல் அறிக்கை(First Information Report) பதிவு செய்வது எப்படி\nமுதல் தகவல் அறிக்கை'. என்பது குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.\n\"இந்திய தண்டனைச் சட்டத்தில்,(ipc) அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உடனடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக்கு உடனடியாக F.I.R பதிய வேண்டும்.\nஉடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை. இந்தக் குற்றங்களில் பாதிக்கப் பட்டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட் பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட் டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும்.\nசம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசர காலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்கவாட்டில் இரு வெள்ளைக் கோடு இருக் கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள்) குறையாத நபராக இருக்க வேண்டும்.\nஅவருக்கும் மேல் உள்ள அதிகாரி களான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய்மொழி வாக்குமூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையப்பத்தையோ கை ரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிறகு, குற்றம் நடந்து இருப்பதை உறுதிசெய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்ய வேண்டும்.\nபிறகு, தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதிக்குக் கிடைத்துவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டு, விசாரணை நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான், வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது, 'குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப்பட்ட நேரம், அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம்' ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள்.\nஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும் மீதி ஐந்து நகல்களைத்தான் புகார் தாரர், நீதிமன்றம் என விநியோகிக்க வேண்டும். புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படித் தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்.\nTags: File FIR FIR முதல் தகவல் அறிக்கை\nமுதல் தகவல் அறிக்கை(First Information Report) பதிவு செய்வது எப்படி\nவிபத்தில் கா���மடைந்தவருக்கு மருத்துவம் செய்ய போலீசின் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை.\nபோலீஸ் அதிகாரிக்கு அரசியல் வாதி பேச்சை கேட்டு குற்றம் செய்யாத மக்களை துன்புறுத்தும் அதிகாரம் இருக்க,,,...அப்படி செய்தல் அவர்கள் மீது வழக்கு தொடரலாமா முடியாத...குற்றத்தை ஆராயாமல் நடவடிக்கை எடுப்பது தவறு அந்த தவறை போலீஸ் அதிகம் செய்கிறார்கள் ....\nபோலீஸ் அதிகாரிக்கு அரசியல் வாதி பேச்சை கேட்டு குற்றம் செய்யாத மக்களை துன்புறுத்தும் அதிகாரம் இருக்க,,,...அப்படி செய்தல் அவர்கள் மீது வழக்கு தொடரலாமா முடியாத...குற்றத்தை ஆராயாமல் நடவடிக்கை எடுப்பது தவறு அந்த தவறை போலீஸ் அதிகம் செய்கிறார்கள் ....\nஅய்யா வணக்கம் எங்கள் அம்மா கமலக்கண்ணு , பேபி என்பவரிடம் 10000 பணம் வாங்கி திருப்பி தந்து விட்டார்.ப்ரோமிசரினோடே பேபி தரவில்லை.எனது அம்மா கமலக்கண்ணு மீது கோர்ட்டில் வழக்கு தொடர்த்துள்ளார் .130000 தரவேண்டும்யான்று .இந்த வழக்கு 2 வருடமாக நடை பெற்று வந்த நிலையில் கடந்த 12 .12 .2018 வந்து அஃர் ஆகும் மாரு கூறினார் ,இந்த வழக்கு சம்மதமாக யாண்ட ஒரு அறிக்கை தரவில்லை .இல்லை யன்னா செய்வது அய்யா,\nநான் சின்னராஜாக்கூர் கிராமத்தில் வசித்து வருகிறேன் . எனது ஊரில் புதிரை வண்ணார் வகுப்பை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர் அவர்கள் எந்த பிரிவின் கீழ் அதாவது SC /bc வகுப்பின் கீழ் வருகின்றனர்\nஜயா, எனது மனைவியின் தம்பியை வயது 19 விசாரணை அழைத்து சென்று அடித்து பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டனர்.எங்களிடம் FIR மற்றும் வேறு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை நாங்கள் என்ன செய்ய வேண்டும்\nஇ.பி.கோ.1860 , பிரிவு 420,468 ,471 தண்டனைஇல் ஜாமீன் வர முடியுமா \nரேஷன் அரிசியை ப்ளாக்கில் விற்பனை செய்கிறார்கள்..\nஐயா வணக்கம் வெளிநாடு போவதற்க்காக ஒருவரிடம் பணத்தை கட்டி ஏமாந்து விட்டோம் கிட்டத்தட்ட 10 நபர்.அவர்கள் என் உறவினர் என்ற முறையில் நான் நம்பி கட்டினேன் அவர்களுடன் பேசிய வாய்ஸ் ரெகார்ட் இருக்கு அதை பயன்படுத்தி புகார் அளிக்கலாமா ஒரு 5 நபர்கள் சேர்ந்து ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க சார்\nஐயா, நான் வெளிநாடு செல்வதற்காக பாலகாட்டில் உள்ள ஒரு நபரிடம் பணம் கொடுத்தேன்.அவர் என்னை ஏமாற்றி விட்டார் இது சம்மந்தமாக காவல் நிலையத்தில் புகார் அழித்தேன். அனைத்து தரப்பு போலீஸ்கும் பதிவு தபால் அனுப்பின��ன்.ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. ரதி போடலாம் அப்டின்னு நினைத்தால் போலீசை பகைத்து கொள்வது போல் ஆகும் என்பதற்காக நான் அதை செய்யவில்லை ஆகையால் என்ன செய்தால் என் பணத்தை மீட்க முடியும் என்று விளக்கம் கொடுக்கவும். நன்றி\n லைசென்ஸ் எடுக்காம போலீஸிடம் மாட்டினால் போலீஸ் என்ன செய்ய வேண்டும் அவர்களின் வண்டியை பிடிங்கி வைக்க போலீஸிக்கு அதிகாரம் இருக்கா அவர்களின் வண்டியை பிடிங்கி வைக்க போலீஸிக்கு அதிகாரம் இருக்கா அப்படி பிடிங்கி வைத்தால் அந்த போலீஸ் மேல் எப்படி வழக்கு தொடர்வது\nஐயா என் தயை முன்றுபேர் சேர்த்து கொடூரமாக தகிக்கி கையே முறித்துவிட்டார்கள். வழகுக்கு பதிவச்செய்து நன்கு ஆண்டுக்காகியும்.நீதி மன்றத்திற்கு நடைமுறைக்க்கி வரவில்லை.என்ன செய்ய வேண்டும் ஐயா\nதமிழ்நாடு காவல் துறையில் ஆன்லைன் மூலம் FIR பதிவு செய்யும் வசதி இப்போது உள்ளது www.tnpolice.gov.in என்ற முகவரியில் சென்று புகார் அளிக்கலாம்.\nFIR - இத பத்தி மக்களிடம் விழிப்புணர்வு இருந்த நல்லது .....போலீஸ் நல்ல முறைல மக்களை போலீஸ் ஸ்டேஷன் ல நடத்தணும் .......மகிழ்ச்சி ........\nஅய்யா , முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்ட தகவல் மாற்ற வேன்டும் எனில் என்ன செய்ய வேண்டும் காவல் நிலைத்தில் கேட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தான் மாற்ற வேண்டும் என்கிறார்கள்\nஇப்பொது நம் ஒருவர் மீது பதியும் FIR கு குற்றம் சட்டப்பட்டவரின் மீது தவறு அதிகமாக இருப்பின்,நம் மீது உள்ள கோபத்தினால் மீண்டும் நம் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா. .வழக்கு பதிய பட்ட பின்பும் கூட நம்மை தொல்லை செய்து வந்தால் என்ன செய்வது \nவோட்டர் ஈத் கார்டு மிஸ்ஸிங்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nநுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றகளில் வழக்கு தொடர தேவையான தகுதிகள்\nபெண்களுக்கான விவாகரத்து சட்டங்கள் ஒரு பார்வை \nலீகல் நோட்டீஸ் - ஒரு விளக்கம்\nதமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 (குண்டர் தடுப்புச் சட்டம்)\nரிட் மனு என்றால் என்ன எந்த வகையான பிரச்சனைகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம் \nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள்,\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com/2012/05/blog-post_22.html", "date_download": "2019-02-16T15:12:08Z", "digest": "sha1:ADN3KH5RDRISDV2S23SJA4TB6JP55M7T", "length": 17669, "nlines": 139, "source_domain": "www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com", "title": "நாடு விடுதலை பெரும் முன் | இந்தியாவின் வரலாறு", "raw_content": "\nநாடு விடுதலை பெரும் முன்\nதனுஷ்கோடி, இலங்கை இடையே பயணித்த கப்பல்கள் இந்தியா விடுதலைக்கு முன் வெள்ளைகாரர்கள் ஆண்ட காலத்தில் அண்டை நாடுகளான இலங்கை,பாகிஸ்தான்,பர்மா போன்ற வெள்ளைகாரர்களின் நிர்வாக ஆட்சி பொறுப்பின் கீழ் இருந்���து.இலங்கை வளங்களையும் செல்வ வளங்களையும் அபகரித்து செல்ல வெள்ளையர்கள் வழி தெரியாமல் திண்டாடினர்.\nஇதற்கு காரணம் அப்போது இலங்கையில் உழைப்பாளர்களும், மனிதவளமும் இல்லாமல் இருந்தது.இதன் காரணமாக இந்தியர்களை குறிப்பாக தமிழர்களை திறன்மிக்க உழைப்பாளிகளை இலங்கைக்கு கொண்டு சென்று ரப்பர்,தேயிலை தோட்டங்களில் குடியமர்த்தி அவர்களின் உழைப்பை சுரண்டி தங்களது நாட்டை குபேரபுரியாக்க திட்டமிட்டனர்.அதற்காக கங்காணிகள் எனப்படும் ஏஜெண்டுகளை அவர்கள் நியமித்தனர்.தற்போது உள்ளது போல் முன்பு விமான போக்குவரத்து இல்லை.இதற்காக இலங்கையின் இயற்கை வளங்களை அபகரிக்க வெள்ளைகாரர்கள் பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்தனர்.இலங்கைக்கும், தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதி பாக்ஜலசந்தி எனப்படும்.இது ஆழமற்ற அதே நேரத்தில் கப்பல் போக்குவரத்திற்கு தகுதியான பகுதி என்பதை ஆங்கிலேய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். தனுஷ்கோடிக்கும் ,இலங்கை தலைமன்னருகும் இடையே கப்பல் போக்குவரத்து நடத்த திட்டமிட்டனர்\nஇதற்காக ஆழமற்ற அந்த கடல் பகுதியில் செல்ல ஏதுவான பயணிகள் கப்பலை வடிவமைத்தனர்.இந்த சூழ்நிலையில் 1910ஆம் ஆண்டு சென்னை ,தனுஷ்கோடி இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.இதற்காக தனுஷ்கோடியில் பெரிய ரெயில் நிலையம் அமைக்கபட்டது.சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரெயிலில் வரும் பயணிகள் இலங்கை செல்லும் கூலி தொழிலாளர்கள் இந்த ரெயிலில் செல்வது தான் வழக்கம்.தனுஷ்கோடியில் வந்திறங்கும் பயணிகள் துறைமுகத்தில் நிறுத்தபட்டிருக்கும் கப்பலில் ஏறி இலங்கை தலைமன்னாருக்கு சென்றுவிடலாம்.இதன் காரணமாகவே சென்னை தனுஷ்கோடி ரெயில் போட்மெயில் என்று ஒரு நூற்றாண்டு காலமாகவே அழைக்கப்பட்டது வந்ததது.இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தென்மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கூலி தொழிலாளர்கள் பிழைப்பு தேடி இலங்கை சென்றனர்.இவர்கள் இலங்கை மலையக தமிழர்கள் என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அங்கு குடியேறிய மக்கள் குடியுரிமை பெற்றனர்.தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் செல்லும் பயணிகள் அங்கு ரெயில் நிலையத்தில் இருக்கும் ரெயிலில் ஏறி இலங்கையில் எந்த பகுதியில் செல்லலாம்.இதற்காக தமிழகத்திலிருந்து எந்த பகுதியில் ��ருந்து இருந்து சென்றாலும் கப்பல் மற்றும் ரெயிலுக்கு ஒரே டிக்கெட் வாங்கும் வசதி இருந்தது.இதற்கான கட்டணம் ரூபாய் 80 மட்டுமே.இந்திய விடுதலை அடைந்த பின் இலங்கை தனி நாடானது.இங்கிருந்து இலங்கை செல்ல விசா,பாஸ்போர்ட் தேவைப்பட்டது.பிரிட்டிஷ்காரர்களால் நடத்தப்பட்டு வந்த கப்பல் போக்குவரத்து ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்ற பொதுத்துறை நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டது.\nஇந்தஆழமற்ற பகுதியில் வெள்ளைக்காரர்களால் வடிவமைக்கப்பட்ட டீ.எஸ்.எஸ்.போசன் டீ.எஸ்.எஸ்.இர்வின் ஆகிய 2 கப்பல்கள் தொடர்ந்து பயணிகளை ஏற்றி சென்று வந்தன. பிரிட்டிஷ் கவர்னர்களின் பெயரால் அழைக்கப்பட்ட இந்த கப்பல்கள் நாடு விடுதலை அடைந்த பின்பு இந்திய கணித மேதை எஸ்.எஸ்.ராமானுஜம் என்று பெயர் மாற்றப்பட்டு தனது பயணத்தை தொடர்ந்தது.ஒரு நூற்றாண்டு காலமாக இயங்கி வந்த கப்பல் கடந்த 1964 ம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி வீசிய புயல் கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கியது.இதில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர்.இதன் பின்பு இந்திய இலங்கை கப்பல் போக்குவரத்தை இந்திய கப்பல் கழகம் ராமேஸ்வரத்தில் இருந்து நடத்தியது.இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 800 முதல் ஆயிரம் பயணிகள் வரை பயணம் செய்து வந்தனர்.2 நாட்களுக்கு ஒரு முறை நடைபெற்று வந்த இந்த கப்பல் போக்குவரத்து பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக தினசரி நடைபெற்றது.ஆனால் 1983 ஆண்டுக்குபின் இலங்கையில் ஏற்பட்ட இன கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பின்மை ஆபத்து காரணமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.தனுஷ்கோடி புயலுக்கு பின் சென்னை தனுஷ்கோடி போட்மெயில் சென்னை ராமேஸ்வரம் இடையே சேது எக்ஸ்பிரஸ் ரெயிலாக தனது பயணத்தை இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.\nமுதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற்றி தெரிந்துகொள்வோம் ...\nஇராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.இது பாம்பன் தீவிலிருந்து இலங்கை மன்னார் தீவு,சுமார் 50 கிலோமீட்...\n18 சித்தர்கள் இங்கே18 சித்தர்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தங்கள் விவர...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nசுமார் 1100ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் கோவிலில் புதையல். ராமேஸ்வரம் ராமந...\nகாதல் சின்னம் தாஜ்மஹால் ஷாஜகான் -மும்தாஜின் காதல் உலகம் அறிந்தது.தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட...\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்களின் வரலாறு\nதைமூர் ஆண்டியாக இருந்தாலும் சரி அலெக்ஸ்சாந்தர இருந்தாலும் சரி வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டும...\nஅடால்ப் ஹிட்லர் அடால்ப் ஹிட்லர் ஹிட்லருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு வ...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rajinis-house-bomb-threat", "date_download": "2019-02-16T15:43:56Z", "digest": "sha1:PRBK62QY7ZKJKBNZJUNMWO2ZKJZF4UKZ", "length": 11876, "nlines": 186, "source_domain": "nakkheeran.in", "title": "ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! | Rajini's house bomb threat! | nakkheeran", "raw_content": "\nதாக்குதல் எதிரொலி-பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு…\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇன��� நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு இன்று இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவியது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கடலூரைச்சேர்ந்த பிரதீப் என்பது தெரியவந்துள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு மிரட்டல் விடுத்த நபரே ரஜினி வீட்டிற்கும் மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.\nமுதல்வர் மற்றும் ரஜினிகாந்த் வீட்டிற்கு ஏன் புவனேஷ் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரஜினி மன்ற நிர்வாகிகள் 350க்கும் மேற்பட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்\nபேட்ட, விஸ்வாசம்: 3.53 கோடி வரி...\nவீட்டுக்கு வந்த பாம்பை பிடித்து பாதுகாப்பாய் காட்டுக்குள் விட்ட தந்தை - மகள்\nநக்கீரன் நியூஸ் எஃபெக்ட்:சினிமா ஆசையில் மாற்றுத்திறனாளி மகளை வீடியோ எடுத்து பரப்பிய தாயிடம் காவல்துறை விசாரணை\nகாவிரியில் மீனவர்கள் வலையில் சிக்கிய சாமி சிலைகள்\n1 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல் வழக்கில் மிரட்டும் பிரபல ரவுடி \nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல் கைது\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nநக்கீரன் இணையதள செய்தி எதிரொலி; தீண்டாமை வேலி அகற்றம்\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\n‘நீ இறங்கினா சாக்கடை கூட சுத்தமாகிடும்’- அரசியல் பேசும் என்ஜிகே\nஈ.பி.எஸ், வைகோ, அழகிரி இன்னும் யார் யார் ரஜினி மகள் திருமணம் (படங்கள்)\nதிருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்��ில் புதிய திருப்பம்; கொலையாளியின் கார் கண்டுபிடிப்பு\nஅணியின் தவறுக்கு டார்கெட் செய்யப்படுகிறாரா தினேஷ் கார்த்திக்\nபொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஆறாவது இடமா மோடியின் அடுத்த பொய் அம்பலம்\n”அரசெல்லாம் தேவையில்லை, நாமே களத்துல இறங்குவோம்” - காமராஜரின் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/world/nigerian-govt-announces-money-parents-who-sending-daughters-school/", "date_download": "2019-02-16T15:31:49Z", "digest": "sha1:H4TMWFQ2O263TSLDWAEREYRXGBTTDPOV", "length": 13173, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "பெண் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவர நைஜீரிய அரசின் புதிய முயற்சி! | Nigerian govt announces money to parents who sending daughters to school | nakkheeran", "raw_content": "\nதாக்குதல் எதிரொலி-பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு…\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nபெண் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவர நைஜீரிய அரசின் புதிய முயற்சி\nபெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைக்க நைஜீரிய அரசு புதிய முயற்சி ஒன்றை கையாள முடிவு செய்துள்ளது.\nஆப்பிரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் இருக்கும் நாடு நைஜீரியா. இங்கு மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே வறுமையும், ஊழலும் பரவிக்கிடக்கிறது. பாரம்பரிய சமூகச் சூழலில் வாழும் இந்த மக்கள், இயல்பாகவே பெண் குழந்தைகளுக்கான கல்வியைத் தவிர்த்து வந்தனர். ஆனால், அதிலிருந்து மீண்டு தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப அவர்கள் நினைத்தாலும், தற்போது அது முடியாத காரியமாகி விட்டது.\nஇந்நிலையில், பெற்றோர் தங்களது பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப நைஜீரிய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பினால், அரசு தரப்பிலிருந்து பெற்றோருக்கு ஆண்டுதோறும் 47 டாலர்கள் (அ) ரூ.2,700 நல உதவியாக பெற்றோ���ுக்கு வழங்கப்படும். இருந்தாலும், சர்வதேச குழந்தைகள் அமைப்பான யூனிசெப் 2014ஆம் ஆண்டே இதே திட்டத்தை நைஜீரியாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது, அந்நாட்டு அரசும் அதே முயற்சியை மேற்கொண்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n20,000 பெண்கள் பணத்திற்காக விற்கப்பட்டது கண்டுபிடிப்பு; 13 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள்...\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\nஅயனாவரம் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு;17 பேருக்கு குண்டாஸ் உறுதி\nகுப்பைத்தொட்டியில் பெண் குழந்தையை வீசியெறிந்த கல்நெஞ்ச தாய்\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா புதிய திட்டம்...\nதாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை திருப்பி அடித்த ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர்...\nஒரு ஆள் உயரத்திற்கு வளர்ந்த முட்டைக்கோஸ்...\nட்விட்டரிலும் வருகிறது எடிட் ஆப்ஷன்...\nஅமெரிக்காவில் அவசரநிலை அமல்; பதட்டத்தில் மக்கள்...\nதாயின் வயிற்றில் இருந்து நான்கரை மாத சிசுவை வெளியே எடுத்து ஆபரேஷன்\nசுதந்திர காஷ்மீருக்கு செல்லாதீர்கள்; 13 ஆம் தேதியே எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா...\nபிப்ரவரி 20-ல் வெளியாகிறது சியோமி எம்.ஐ.9... அதனுடன் இன்னும் இரண்டு ஃபோன்களும் வெளியாகிறது...\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\n‘நீ இறங்கினா சாக்கடை கூட சுத்தமாகிடும்’- அரசியல் பேசும் என்ஜிகே\nஈ.பி.எஸ், வைகோ, அழகிரி இன்னும் யார் யார் ரஜினி மகள் திருமணம் (படங்கள்)\nதிருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கில் புதிய திருப்பம்; கொலையாளியின் கார் கண்டுபிடிப்பு\nஅணியின் தவறுக்கு டார்கெட் செய்யப்படுகிறாரா தினேஷ் கார்த்திக்\nபொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஆறாவது இடமா மோடியின் அடுத்த பொய் அம்பலம்\n”அரசெல்லாம் தேவையில்லை, நாமே களத்துல இறங்குவோம்” - காமராஜரின் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/cinema/cinema-gallery/?start=&end=&page=1", "date_download": "2019-02-16T16:22:24Z", "digest": "sha1:L4USLKZQIHS5X4BWQIXLUGJCK5CKXBPN", "length": 7692, "nlines": 177, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சினிமா கேலரி", "raw_content": "\nஅரசு அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அறிவிப்பு\nதாக்குதல் எதிரொலி-பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு…\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nபிக்பாஸ் சுஜாவருணி திருமண புகைபடங்கள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ பட பூஜை (படங்கள்)\nநடிகர் தனுஷ், சாய் பல்லவி மற்றும் கிருஷ்ணா நடிக்கும் மாரி 2 (படங்கள்)\nவிஜய் நடிக்கும் சர்கார் படத்தின் (படங்கள்)\n​சண்டக்கோழி 2 வரலட்சுமி சரத்குமார் ( படங்கள்)\nஅரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “ இன்று படப்பிடிப்பு துவங்கிய (படங்கள்)\nதமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல மாடல் அழகி டயானா எரப்பா\nசார்லி சாப்ளின் 2 (படங்கள்)\nநல்லவர்களையும் கெடுக்கும் கிரகப் பாகைகள் எவை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n 45 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\nதித்திக்கும் வாழ்க்கை தரும் திருமணப் பொருத்தம் -பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-2-2019 முதல் 23-2-2019 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/17463-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-02-16T15:57:12Z", "digest": "sha1:SKIG6377PNFHCAVCTCRNPR6QAFLWARBB", "length": 8740, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "டெல்லியில் ஜீன்ஸ்; உ.பி.யில் சேலை: பிரியங்கா காந்தி குறித்து பாஜக எம்.பி. சர்ச்சைப் பேச்சு | டெல்லியில் ஜீன்ஸ்; உ.பி.யில் சேலை: பிரியங்கா காந்தி குறித்து பாஜக எம்.பி. சர்ச்சைப் பேச்சு", "raw_content": "\nடெல்லியில் ஜீன்ஸ்; உ.பி.யில் சேலை: பிரியங்கா காந்தி குறித்து பாஜக எம்.பி. சர்ச்சைப் பேச்சு\nடெல்லியில் ஜீன்ஸ் அணியும் பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தில் சேலை கட்டிக்கொள்கிறார் என்று பாஜக எம்.பி.பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசோனியா காந்தியின் மகளும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்கு வந்துள்ளார். பிரியங்காவை, ராகுல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். இதனைக் கடுமையாகச் சாடி வரும் பாஜகவினர், தனிப்பட்ட ரீதியிலும் பிரியங்காவை விமர்சித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி பகுதியில் பேசிய பாஜக எம்.பி. ஹரிஷ் திவேதி, ''டெல்லியில் பிரியங்கா காந்தி ஜீன்ஸ் அணிகிறார். ஆனால் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு வரும்போது சேலை கட்டிக்கொள்கிறார். குங்குமம் வைத்துக் கொள்கிறார்.\nஎனக்கோ பாஜகவுக்கோ பிரியங்கா காந்தி பிரச்சினை இல்லை. ராகுல் தோல்வி எனும்போது பிரியங்காவும் தோல்வி முகம்தான்'' என்று தெரிவித்தார்.\nமுன்னதாக பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங், ராகுலை 'ராவணன்' என்றும் பிரியங்கா காந்தி 'சூர்ப்பனகை' என்றும் தெரிவித்திருந்தார். அதேபோல பிஹார் அமைச்சர் வினோத் நாராயண், 'பிரியங்காவுக்கு அழகான முகத்தைத் தவிர வேறு திறமைகள் இல்லை' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.\nடெல்லியிலிருந்து வாரணாசி செல்லும் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் மோடி\nஅரசியல் பேச்சுக்கு சரியான நேரம் அல்ல: புல்வாமா தாக்குதல் செய்தி கேட்டு தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்த பிரியங்கா காந்தி\nராகுலை பிரதமராக அமர வைக்க நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்வோம்: தமிழக காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்\nடெல்லியில் அதிகாரம் யாருக்கு: துணை நிலை ஆளுர், முதல்வருக்கா- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஅனைத்து விவசாயிகளுக்கும் ரூ.10 ஆயிரம்; மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ஸ்மார்ட்போன்: ஆந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nமக்களவை தேர்தல் குறித்து உ.பி. காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிரியங்கா காந்தி முக்கிய ஆலோசனை\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nடெல்லியில் ஜீன்ஸ்; உ.பி.யில் சேலை: பிரியங்கா காந்தி குறித்து பாஜக எம்.பி. சர்ச்சைப் பேச்சு\n - மோடிக்கு கேஜ்வரிவால் சரமாரி கேள்வி\nதமிழ்நாட்டில் சுமார் 10% தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல் முறை: திருமாவளவன்\nஉலகக்கோப்பையுடன் தோனி ஓய்வு பெறுவாரா அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-02-16T16:13:30Z", "digest": "sha1:ZMCXZYXXTVEQYM5PDW3C6NH52KZUWZDA", "length": 19258, "nlines": 188, "source_domain": "athavannews.com", "title": "சுப்ரமணியன் சுவாமி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nஇந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து\nதமிழர்களுடன் மோதவேண்டிய தேவையில்லை: பிரதமர்\nமைத்திரியும், ரணிலும் இணைந்தால் மாத்திரமே அபிவிருத்தி - இராதாகிருஸ்ணன்\nபுல்வாமா தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: பாகிஸ்தான்\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் தொடர்பாக செய்யவேண்டியதை விரைந்து நிறைவேற்றுங்கள் : பிரான்ஸ் அமைச்சர்\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை\nகாஷோக்கியின் எஞ்சிய உடல்பாகங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் - துருக்கி பொலிஸார் சந்தேகம்\nரிஷப் பந்த்தை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கலாம்: ஷேன் வோர்ன்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nபுண்ணிய நதிகளில் நீராடுவதற்கும் விதிமுறை உண்டு\nஇருவகை சக்திகளைக் கொண்டுள்ள வாஸ்து சாஸ்திரம்\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெ���ியுமா\nஇன்ஸ்டாகிராமிற்கு வந்த புதிய சோதனை\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nGoogle Maps செயலியில் வழிகாட்டும் புதிய வசதி அயிமுகம்\nகர்தார்பூர் வழித்தடம் அமைப்பதற்கு சுப்ரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு\nகர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் திட்டம் மிகவும் ஆபத்தானது என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையி... More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை ஆதரிக்கிறார் சுப்ரமணியன் சுவாமி\nஇலங்கை நாடாளுமன்றை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை சரியானதென பா.ஜ.க.வின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை தொடர்ந்து அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். மேல... More\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமரானதில் இந்தியாவின் தலையீடு உள்ளது: சீமான்\nஇலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதில் இந்தியாவின் தலையீடு உள்ளதாகவும், இந்திய அரசிற்கு தெரியாமல் இலங்கையில் எந்த அரசியல் மாற்றமும் நிகழப்போவதில்லை என்றும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன... More\nமிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வேன்: சுப்ரமணியன் சுவாமி\nஇலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு பதவியேற்றுள்ள நிலையில், அவரை டுவிட்டர் மூலம் தனது நண்பன் எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்த, இந்தியாவின் பிரதான கட்சியான பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி , விரைவில் தான் இலங்கைக்கு (கொ... More\nவிஜய் மல்லையா தப்பிக்க அருண்ஜெட்லி உதவினார்: சுப்ரமணியன் சுவாமி\nவெளிநாடு தப்பி செல்ல நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உதவியதாக, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். சுப்ரமணிய சுவாமி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேற்படி கூறியுள்ளார். மல்லையாவிற்க... More\nகலைஞரின் நினைவேந்தல் கூட்டம்: சுப்ரமணியன் சுவாமியின் கருத்தால் சர்ச்சை\nமறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க மாட்டார் என்று அக்கட்சியின் மூ��்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளமை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சுப்ரமணியன் சுவாமி நேற்... More\nஸ்ரீதேவியின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டார் சுப்ரமணியன் சுவாமி\nநடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டுவரப்பட்ட போது அவரின் மரணம் குறித்து நம்பத்தகுந்த தகவலை உறுதிசெய்ய பொலிஸ் மறுப்புத் தெரிவித்தது ஏன் என்னும் கேள்வியை எழுப்பியுள்ளார் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி. இன்று (ஞாயிற்றுக்கிழமை)... More\nபுலிகள் காலத்தில் இருந்த சமத்துவம் இன்று இல்லை – மனோ\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\nஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை – கூட்டமைப்பு\nஇராணுவம் போர்க்குற்றமிழைத்ததை 10 வருடங்களின் பின்னர் அரசாங்கம் ஏற்றுள்ளது – கூட்டமைப்பு\nஅசிட் வீசி மனைவி, மகளைப் பழிதீர்த்த கொடூரன்\nபிரதமரின் உதவியாளரின் தொலைபேசி களவாடப்பட்டது\nகடனைக் கேட்கச் சென்ற பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர் – யாழில் சம்பவம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nபுத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்\n14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகாதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nகுஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nJellyfish உடன் நீந்த மீண்டும் வாய்ப்பு\nஇணையதளம் ஊடாக வரிகளை செலுத்த வசதி\n25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை\nஇஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை\nசிறிய- நடுத்தர தொழில் செய்வோருக்கான டிஜிட்டல் கட்டமைப்பு ஸ்தாபிப்பு\nகிழக்கில் மரமுந்திரிகைச் செயற்திட்டத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10361/2018/06/sooriyan-gossip.html", "date_download": "2019-02-16T15:13:56Z", "digest": "sha1:HD3WVJWARIFIWTSVJB5HPRMUHBEG2RED", "length": 12665, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இறந்தவர்கள் கனவில் வந்தால் இது தான் நடக்கும்!! எச்சரிக்கை - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் இது தான் நடக்கும்\nSooriyan Gossip - இறந்தவர்கள் கனவில் வந்தால் இது தான் நடக்கும்\nநம்மில் பலருக்கு அடிக்கடி கனவுகளில், இறந்தவர்கள் வருவதுண்டு.\nஅதற்கு பல காரணங்கள் உள்ளன.\nஅடிக்கடி இறந்தவர்கள் கனவில் வருவது, எமக்கு வரப்போகும் ஆபத்தை குறிப்பது என நம்பப்படுகிறது.\nஇறந்தவர்கள் உங்களை அழைப்பது போன்று கனவு கண்டால், உங்களை மரணம் நெருங்குகிறது என்று அர்த்தம்.\nஎனவே எப்போதும் அவதானமாக இருப்பது நன்மை தரும்.\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nஉலகில் அதிக விவாகரத்து நடக்கும் நாடு இதுதானாம்\nஇளசுகளை கிறங்கடிக்கும் இலியானா - வாய்ப்புத் தருமா கோடம்பாக்கம்......\nதளபதியின் 63 கெட்டப் இதுதான்\nவர்மா படம் நின்றதற்கு, இதுவா காரணம்\nஹிட்லர் வரைந்த ஓவியதிற்கு நேர்ந்த கதி\nகாற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் முனைப்பில் நயன்தாரா - கலங்கித் தவிக்கும் தயாரிப்பாளர்கள்.\nமுதல் மனைவியின் இரண்டாவது திருமணத்தை சமூக வலைதளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய கணவர்\nசேலையில் வந்தாலும் ஆபாசம் என்பவர்களை நான் என்ன செய்ய ; சின்மயி பதிலடி\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nவைரலாக அஜீத் நாயகியின் புகைப்படங்கள்\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்���ின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\nஅட நம்ம வேதிகாவா இப்படி உடை அணிந்து இருக்காங்க\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-261", "date_download": "2019-02-16T15:24:05Z", "digest": "sha1:KEXRAO4QLPXSC546TD2NSJYAYDXW4PZX", "length": 4669, "nlines": 24, "source_domain": "holyindia.org", "title": "திருஇடைச்சுரம் (திருவடிசூ���ம்) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருஇடைச்சுரம் (திருவடிசூலம்) , இடைச்சுரநாதர்,ஞானபுரீஸ்வரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருஇடைச்சுரம் (திருவடிசூலம்)\nஇறைவன் பெயர் : இடைச்சுரநாதர்,ஞானபுரீஸ்வரர்\nஇறைவி பெயர் : இமயமாடக்கொடி அம்மை\nஎப்படிப் போவது : செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் போகும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 8 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.\nசிவஸ்தலம் பெயர் : திருஇடைச்சுரம் (திருவடிசூலம்)\nதிருஇடைச்சுரம் (திருவடிசூலம்) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருக்கச்சூர் ஆலக்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.35 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கழுகுன்றம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.91 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாகறல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 29.91 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சிநெறிக் காரைக்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 36.89 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகுரங்கனின் முட்டம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 37.57 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 39.48 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி அநேகதங்காபதம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 39.61 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 39.75 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஓணகாந்தன்தளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 40.14 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nஅச்சிறுபாக்கம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 40.31 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt0664_u.html", "date_download": "2019-02-16T15:25:22Z", "digest": "sha1:HBKYE5572I3ACDRR6Z4O5ZUWZATJR2ED", "length": 16612, "nlines": 184, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - வதன சரோருக - Sri AruNagirinAthar's Thiruppugazh 664 vadhanasarOruga veLLigaram - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 664 வதன சரோருக (வெள்ளிகரம்)\n���னன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த\nதானாதன தானந் தானன ...... தந்ததான\nவதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று\nவாராய்பதி காதங் காதரை ...... யொன்றுமூரும்\nவயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து\nமாலாய்மட லேறுங் காமுக ...... எம்பிரானே\nஇதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று\nலீலாசல மாடுந் தூயவன் ...... மைந்தநாளும்\nஇளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து\nநூறாயிர பேதஞ் சாதமொ ...... ழிந்தவாதான்\nகதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி வித்தநந்த\nகோபாலம கீபன் தேவிம ...... கிழ்ந்துவாழக்\nகயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப் பயந்து\nஆகாயக பாலம் பீறநி ...... மிர்ந்துநீள\nவிதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற\nநாராயண மாமன் சேயைமு ...... னிந்தகோவே\nவிளைவய லூடிடை வளைவிளை யாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த\nவேலாயுத மேவுந் தேவர்கள் ...... தம்பிரானே.\nவதன சரோருக நயன சிலீமுக ... தாமரை போன்ற முகமும், அம்பு\nவள்ளி புனத்தில் நின்று ... வள்ளியின் தினைப்புனத்தில் போய்\nவாராய்பதி காதங் காதரை ... நீ என்னுடன் வருவாயாக, என் ஊர்\n(திருத்தணிகை) இரண்டரை காதம் தூரம்தான் (25 மைல்),\nஒன்றுமூரும் வயலும் ஒரே இடை ... என் ஊரும், உன்னூராகிய\nவள்ளிமலையும் நெருங்கி உள்ளன, இடையில் ஒரே ஒரு வயல்தான்\nஎனவொரு காவிடை வல்லபம் அற்றழிந்து ... என்று கூறி, ஒரு\nசோலையிலே உன் வலிமை எல்லாம் இழந்து,\nமாலாய் மடல் ஏறுங் காமுக எம்பிரானே ... வள்ளி மீது மிக்க\nமயக்கம் கொண்டு மடல்* ஏறிய மோகம் நிறைந்த எம்பெருமானே,\nஇதவிய காண் இவை ததையென ... இதோ இவ்வுணவு இனிப்புடன்\nகலந்து இருப்பதைப் பார் என்று கூறிய\nவேடுவன் எய்திடும் எச்சில் தின்று ... வேடுவன் கண்ணப்பன்\nசேர்ப்பித்த எச்சில் உணவைத் தின்று\nலீலாசலம் ஆடுந் தூயவன் மைந்த ... (கண்ணில் ரத்தத்துடன்)\nதிருவிளையாடல் ஆடிய சுத்த சிவன் மகனே,\nநாளும் இளையவ ... எப்போதும் இளமையுடன் இருப்பவனே என்றும்,\nமூதுரை மலைகிழவோனென ... பழைய நூல்\nதிருமுருகாற்றுப்படையில் சொன்னபடி மலை கிழவோனே\n(மலைகளுக்கு உரியவனே) என்றும் ஓதினால்,\nவெள்ள மெனக் கலந்து ... ஒரு பெரிய எண்ணிக்கையாகக் கூடி\nநூறாயிர பேதஞ் சாதம் ஒழிந்தவாதான் ... நூறாயிர பேதமாக**\nவருவதாகிய பிறப்புக்கள் ஒழிந்து போயினவே, இது பெரிய அற்புதந்தான்.\nகதை கன சாப ... (கெளமோதகி என்னும்) கதாயுதமும், பெருமை\nபொருந்திய சாரங்கம் என்னும் வில்லும்,\nதிகிரி வளை ... சுதர்சனம் என்னும் சக்கரமும், பாஞ்ச சன்யம் என்னும்\nவாளொடு கை வசிவித்த ... நாந்தகம் என்னும் வாளும் (ஆகிய\nபஞ்ச ஆயுதங்களை) கைகளில் ஏந்தியவனும்,\nநந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்துவாழ ... நந்த கோபாலன்\nஎன்ற கோகுலத்து மன்னனது தேவி யசோதை மகிழ்ந்து வாழ\nகயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் ... உரலோடு\nகட்டப்பெற்ற கயிறோடு அந்த உரலை இழுத்தவண்ணம் உலாவியனும்,\nஅறப் பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்துநீள ... மிகவும்\nபயப்படும்படியாக ஆகாயத்தையும் தனது தலை கிழிக்கும்படி உயரமாக\nவிதரண மாவலி வெருவ ... கொடையிற் சிறந்த மகாபலிச் சக்கரவர்த்தி\nமகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற ... மகா விரதசீல வாமனனாய்\nநாராயண மாமன் சேயை முனிந்தகோவே ... ஆகிய நாராயண\nமூர்த்தியாம் உன் மாமனின் மகனாகிய பிரமனைக் கோபித்த தலைவனே,\nவிளைவயலூடிடை வளைவிளையாடிய ... விளைச்சல் உள்ள\nவயல்களின் இடையில் சங்குகள் தவழ்ந்தாடும்\nவெள்ளிநகர்க் கமர்ந்த வேலாயுத ... வெள்ளிநகர்*** என்னும்\nமேவுந் தேவர்கள் தம்பிரானே. ... உன்னைத் துதிக்கும்\nதலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில்\nமடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல்\nஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு\nபகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார்\nதலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய\nமடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.\n** சம்பந்தர் தேவாரத்தின்படி சாதம் (பிறப்பு) 84 நூறாயிரம் வகையாகும்.\nஊர்வன - 11, மானிடம் - 9, நீர்வாழ்வன - 10,\nபறவைகள் - 10, மிருகங்கள் - 10, தேவர்கள் - 14,\nதாவரங்கள் - 20, ஆக 84 நூறாயிரம் (8,400,000).\n*** வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா\nரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.\nஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/state/page/2?filter_by=featured", "date_download": "2019-02-16T15:34:01Z", "digest": "sha1:ZALWEXPX7IL3CYIWBB23HETIAUTRW2H4", "length": 7706, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "மாநிலம் | Malaimurasu Tv | Page 2", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அந்தந்த மாநில அரசுகள் நிதியுதவி…\nவருகிற 19 ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தகவல்..\nபாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் – அமைச்சர் அருண்ஜெட்லி\nவரதட்சணை கேட்டு கொடுமை | தெலுங்கு சினிமா தயாரிப்பாளரின் மகள் புகார்\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தது தனது மகனா என்பதை உறுதிபடுத்த வேண்டும் – சி.ஆர்.பி.எப் வீரரின்...\nதீவிரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் உயிரிழப்பு..\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\n44க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் | தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பான வீடியோ...\nகாதலர் தினத்தை முதியோர்களோடு இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்..\nபிப்.19 ல் பிரதமர் கும்பமேளாவில் பங்கேற்க உள்ளார் | முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தகவல்\nபேப்பர் அட்டைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத���து..\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/karnadaka-11", "date_download": "2019-02-16T15:08:07Z", "digest": "sha1:M7EQDUH2LL6AM7YQHYHGFXUZEXTVOMFK", "length": 8852, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome இந்தியா கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்..\nகர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்..\nகாவிரி மேலாண்மை ஆணைய விவகாரம் குறித்து ஆலோசிக்க கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் அம்மாநில அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.\nஉச்ச நீதிமன்றத்தின் கிடுக்குபிடியை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனிடையே நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடகாவுக்கான உறுப்பினர்களாக ராகேஷ்சிங், பிரசன்னா ஆகியோரை அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி நியமனம் செய்தார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கர்நாடகா அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை 11 மணிக்கு பெங்களூருவில் மு���லமைச்சர் குமாரசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அப்போது காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா தரப்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nPrevious articleமக்கள் வியக்கும் அளவிற்கு திட்டங்கள் கொண்டுவரப்படும் – பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்\nNext article2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் – பிரதமர் மோடி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section173.html", "date_download": "2019-02-16T16:32:14Z", "digest": "sha1:F2V36RGAABMR43R2BM54FOFQ5XTQV5QC", "length": 34482, "nlines": 94, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சம்வர்ணனும் தபதியும் - ஆதிபர்வம் பகுதி 173 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nசம்வர்ணனும் தபதியும் - ஆதிபர்வம் பகுதி 173\nஅர்ஜுனன், \"நீ என்னை தபதேயா என்று (ஒரு முறைக்கும் அதிகமாக) அழைத்தாய். ஆகையால், அந்த வார்த்தையின் பொருளை அறிய நான் விரும்புகிறேன். ஓ அறம்சார்ந்த கந்தர்வா, குந்தி மைந்தர்களாகிய நாங்கள் நிச்சயமாக கௌந்தேயர்களே {குந்தி மைந்தர்களே}. ஆனால் நாங்கள் தபதேயர்கள் என்று அழைக்கப்படக் காரணமான தபதி என்பது யார்\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இப்படிக் கேட்கப்பட்ட கந்தர்வன், குந்தியின் மைந்தனான தனஞ்செயனிடம் {அர்ஜுனனிடம்} மூவுலகங்களும் அறிந்த பின்வரும் கதையைச் சொன்னான்.\nகந்தர்வன், \"ஓ பிருதையின் {குந்தியின்} மைந்தா, புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனே, அந்த அழகான கதையை நான் உங்களுக்கு முழுமையாக உரைப்பேன். தபதேயா என்று நான் உன்னை அழைத்ததற்கான காரணத்தை விரிவாக நான் சொல்லப்போகிறேன். கவனமாகக் கேள். தபதி என்பவள், தேவன் விவஸ்வத்தின் {சூரியன்} மகளாவாள். சாவித்ரிக்கு இளைய தங்கையாவாள். அவள் தனது துறவு நோன்புகளுக்காக மூவுலகங்களாலும் கொண்டாடப்பட்டாள். தேவர்களிலும், அசுரர்களிலும், யக்ஷர்களிலும், அப்சரஸ்களிலும், கந்தர்வர்களிலும் கூட அவளுக்கு இணையான அழகு கொண்ட பெண் யாரும் இல்லை. அளந்து வைத்த அளவு போலச் சரியான மற்றும் சமச்சீரான வனப்புகளுடைய உடலமைப்புடன், களங்கமற்ற குணம் கொண்டு, கறுத்த அகலமான கண்களுடன், அழகான ஆடை அணிந்த அந்தப் பெண், கற்புக்கரசியாகவும், சரியான நடத்தையுள்ளவளாகவும் இருந்தாள். ஓ பாரதா {அர்ஜுனா}, அவளைக் கண்ட சூரியன், அவளுக்கு இணையான அழகுடனும், நடத்தையுடனும், கல்வியுடனும் அவளுக்குக் கணவனாகும் தகுதியுடன் மூவுலகங்களிலும் யாரும் இல்லை என்று நினைத்தான்.\nஅவள் வயதுக்கு வந்ததும், அவளுக்கு சரியான கணவனைக் காண முடியாமால் அவளது தந்தை மன நிம்மதி இழந்து, சரியான மனிதரை எப்படித் தேர்ந்தெடுப்பது என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில், ஓ குந்தியின் மகனே, ரிக்ஷாவின் மகனும், குரு குலத்தின் காளையுமான, பெரும் பலம் வாய்ந்த மன்னன் சம்வர்ணன், அர்க்கியம், பூமாலை, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை, உறுதிகளுடனும் விரதங்களுடனும், பலதரப்பட்ட துறவு நோன்புகளுடனும் சூரியனை வணங்கி வந்தான்.\nஉண்மையில் அந்த மகிமைவாய்ந்த சம்வர்ணன், அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் பக்தியுடன் சூரியனை வழிபட்டான். அறவிதிகளைக் கடைப்பிடித்து வந்த சம்வர்ணன், பூமியில் இணையில்லாத அழகுடன் திகழ்வதைக் கண்ட சூரியன், அவனே தனது மகள் தபதிக்கு சரியான இணை என்று நினைத்தான். ஓ குரு குலத்தவனே {அர்ஜுனா}, தனது மகள் தபதியை அந்த மன்னர்களில் சிறந்தவனான, உலகப்புகழ் கொண்ட குலத்தின் கொழுந்தான, சம்வர்ணனுக்கு அளிக்க விவஸ்வத் முடிவு செய்தான். சூரியன் எப்படி ஆகாயத்தில் தனது பிரகாசத்தைப் பரப்பினானோ, அப்படியே மன்னன் சம்வர்ணனும், அனைத்துப் பகுதிகளையும் தனது நற்சாதனைகளின் பிரகாசத்தால் பிரகாசிக்க வைத்தான். ஓ பார்த்தா {அர்ஜுனா}, அந்தணர்களைத் தவிர்த்து அனைத்து மனிதர்களும் சம்வரணனை வழிபட்டார்கள். நற்பேறு அருளப்பட்ட மன்னன் சம்வர்ணன், நண்பர்களின் இதயங்களை வெல்வதில் சோமனை {நிலவை} மிஞ்சினான். எதிரிகளின் இதயங்களை எரிப்பதில் சூரியனை மிஞ்சினான். ஓ கௌரவா {அர்ஜுனா}, தபனா (சூரியன்} தனது மகள் தபதியை, அனைத்து அறங்களும் சாதனைகளும் கொண்ட மன்னன் சம்வர்ணனுக்கு அளிக்கத் தீர்மானித்தான்.\nஒரு சமயத்தில், ஓ பார்த்தா {அர்ஜுனா}, அழகும், அளவிடமுடியா வீரமும் கொண்ட அந்த மன்னன் சம்வர்ணன், மலையின் மார்பில் இருக்கும் அடர்ந்த கானகத்திற்குள் வேட்டைக்காகச் சென்றான். அவன் மான்களைத் தேடி உலவிக்கொண்டிருக்கும்போது, ஓ பார்த்தா, அம்மன்னனின் அருமையான குதிரை, சோர்வலும், களைப்பாலும், தாகத்தாலும் அந்த மலையிலேயே இறந்தது. அந்தக் குதிரையைக் கைவிட்ட அம்மன்னன், ஓ அர்ஜுனா, அந்த மலையின் மார்பில் நடந்து உலாவினான். அப்படி உலாவும் போது, அந்த ஏகாதிபதி, பெரிய கண்களுடைய ஒரு அழகான மங்கையைக் கண்டான். அந்த இடத்தில் அவ்வளவு அழகோடிருந்தவளைக் கண்ட மன்னன், அவளை ஸ்ரீ {லட்சுமி} என்றே நினைத்தான். அடுத்து அவளை சூரியனின் கதிரில் உருவான உருவம் என்று நினைத்தான். அவளது பிரகாசம் நெருப்புக்கு ஒப்பாகவும், அருளைடைமையாலும், இனிமையாலும் நிலவைப் போலவும் இருந்தாள். அந்த மலையின் மார்பில் நின்று கொண்டிருந்த அந்தக் கறுத்த கண் உடைவள், பொற்சிலையெனப் பிரகாசமாக நின்றாள். கொடிகளுடனும் செடிகளுடனும் கூடிய அந்தமலையே, இந்த மங்கையின் அழகாலும், அவள் அணிந்து வந்த ஆடையாலும், பொன்மயமாக மாறியதாகத் தோன்றிற்று. அவளைக் கண்டது, தனது கண்கள் செய்த புண்ணியம் என்று நினைத்தான். அம்மன்னன், தான் பிறந்ததிலிருந்தே இப்படியொரு அழகைக் கண்டதில்லை என்றே நினைத்தான். அந்த மங்கையால், அம்மன்னனின் இதயமும் கண்களும் வெல்லப்பட்டன. கயிற்றால் கட்டப்பட்டவன் போல அவன் அந்த இடத்திலேயே உணர்வுகளற்று வேர் முளைத்து நின்றான். இவ்வழகைப் படைத்த படைப்பாளி நிச்சயம் அசுரர்கள் மற்றும் மனிதர்களின் உலகை நன்றாகக் கடைந்த பிறகே செய்திருக்க வேண்டும் என்று அந்த மன்னன் நினைத்துக் கொண்டான். இப்படி பலதரப்பட்ட சிந்தனைகளுடன் இருந்த மன்னன் சம்வர்ணன், அந்த மங்கையின் அழகு என்ற செல்வம், மூவுலகங்களிலும் இல்லாதது என்ற தீர்மானத்துக்கு வந்தான்.\nபுனிதமான வழியில் வந்த அந்த ஏகாதிபதி, அந்த அழகான மங்கையைக் கண்டு, காமனின் (மன்மதனின்) கணைகள���ல் துளைக்கப்பட்டு, தனது மன அமைதியைத் தொலைத்தான். ஆசையெனும் கடுந்தீயால் உந்தப்பட்டு அவன், தனது இளமையின் ஆரம்பத்திலிருந்த அந்த அப்பாவி பெண்ணிடம், \"நீ யார், யாருடையவள் நீ ஏன் இங்கு இருக்கிறாய் நீ ஏன் இங்கு இருக்கிறாய் ஓ இனிமையாகப் புன்னகைப்பவளே, இந்த ஏகாந்தமான கானகத்தில் ஏன் தனிமையில் சஞ்சரிக்கிறாய் ஓ இனிமையாகப் புன்னகைப்பவளே, இந்த ஏகாந்தமான கானகத்தில் ஏன் தனிமையில் சஞ்சரிக்கிறாய் களங்கமற்ற சரியான அனைத்து குணங்களுடனும், ஆபரணங்கள் போன்ற உனது அங்கங்களை மறைக்க வேறு ஆபரணங்கள் கொண்டு மறைத்திருப்பவளே, உன்னைப் பார்த்தால் அசுரராகவோ, யக்ஷராகவோ, ராட்சசராகவோ, நாகராகவோ, கந்தர்வராகவோ, மனிதப் பிறப்பாகவோ தெரியவில்லை. ஓ அற்புதமானவளே, நான் இதுவரை கண்டதிலும் கேட்டதிலும் சிறந்த பெண் நீ தான். உனது அழகை யாருடனும் ஒப்பு நோக்க முடியாது களங்கமற்ற சரியான அனைத்து குணங்களுடனும், ஆபரணங்கள் போன்ற உனது அங்கங்களை மறைக்க வேறு ஆபரணங்கள் கொண்டு மறைத்திருப்பவளே, உன்னைப் பார்த்தால் அசுரராகவோ, யக்ஷராகவோ, ராட்சசராகவோ, நாகராகவோ, கந்தர்வராகவோ, மனிதப் பிறப்பாகவோ தெரியவில்லை. ஓ அற்புதமானவளே, நான் இதுவரை கண்டதிலும் கேட்டதிலும் சிறந்த பெண் நீ தான். உனது அழகை யாருடனும் ஒப்பு நோக்க முடியாது ஓ அழகான முகம் கொண்டவளே, மதியை {நிலவை} விட இனிமையான முகமும், தாமரை இதழ்களைப் போன்ற அருள் நிறைந்த கண்களுடனும் இருக்கும் உன்னைக் கண்டதால், காமதேவன் என்னைத் துளைத்தெடுக்கிறான்,\" என்றான்.\nமன்னன் சம்வர்ணன் கானகத்திலிருந்த அந்த மங்கையிடம் இப்படிச் சொன்னதும், அம்மங்கை ஆசைத்தீயில் வெந்துகொண்டிருந்த அந்த ஏகாதிபதியிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அதற்குப் பதிலாக, மேகத்தினூடே இருக்கும் மின்னலைப் போல அந்த அகன்ற கண்களுடைய மங்கை, அந்த ஏகாதிபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனாள். அம்மன்னன் கானகம் முழுவதும் அப்பெண்ணைத் தேடினான். ஆனால், அவளைக் கண்டுபிடிப்பதில் தோல்வியுற்ற அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் தனக்குள்ளேயே பெரும்புலம்பல் புலம்பி, துயரத்துடன் அங்கேயே அசைவற்று நின்றான்.\nவகை அர்ஜுனன், அறிமுகம், ஆதிபர்வம், சம்வர்ணன், சைத்ரரத பர்வம், தபதி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் ���ுக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் ��ுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizh.org/category/thamizh?page=2&per-page=10", "date_download": "2019-02-16T15:52:20Z", "digest": "sha1:7AXMSAATS5JZKZDPMHDFH22BYWDNDTKU", "length": 4290, "nlines": 84, "source_domain": "www.thamizh.org", "title": "Thamizh Related Research Archives | தமிழ்.ஆர்க் - thamizh.org | தமிழ் ஆராய்ச்சி | தமிழ் கலாசாரம் | தமிழ் வரலாறு!", "raw_content": "\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nசென்னையில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் இடங்களுக்கு செல்வதற்கான சாலை வழி தூரம் பற்றிய குறிப்புகள் இதோ உங்களுக்காக. மும்பை - 1329 கிமி (826 மைல்) ஹைதராபாத் - 669 கிமி (416 மைல்) பெங்களூரு - 334 கிமி (208 மைல்) கன்னியாகுமரி - 693 கிமி (431 மைல்) மதுரை - 461 கிமி ( 286 மைல்) மகாபலிபுரம் - 60 கிமி (37 மைல்) பாண்டிச்சேரி - 162 கிமி (101 மைல்) ராமேஸ்வரம் - 619 கிமி (385 மைல்) திருப்பதி - 143 கிமி (89 மைல்) ஊட்டி - 535 கிமி (332 மைல்) கொடைக்கானல் - 498 கிமி (309 மைல்) தஞ்சாவூர் - 334 கிமி (208 மைல்) ...\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nதமிழ்.ஆர்க், எங்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்பு முயற்சியான (CSR), ஆனந்த் அறக்கட்டளை மூலம் இயக்கப்படுகிறது.\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2012/07/2012-nri.html", "date_download": "2019-02-16T16:17:40Z", "digest": "sha1:HD4V7BUA5VQNP32ILIWXJVWXTPCQR5NV", "length": 22724, "nlines": 137, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: சென்னை - 2012. ஒரு NRI பார்வையில்...", "raw_content": "\nசென்னை - 2012. ஒரு NRI பார்வையில்...\nசுமார் மூன்று வருடங்கள். சென்னை/தமிழகம்/இந்தியாவை விட்டு சென்று. கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு இனிய நாளில் மீண்டும் தாய் மண்ணில்.\nஎன்ன தான் நம்ம ஊர்ல பிறந்து வளர்ந்திருந்தாலும் ஒரு சில ஆண்டுகள் வெளிநாட்டு வாசம் நம்மை பெரிதும் மாற்றிவிடுகிறது (நம் எண்ணம் மற்றும் எதிர்பார்ப்புகளில்). அதில் தவறொன்றும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. காரணம், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இந்தியாவை பற்றி குறை கூறுவதாக பலர் சொல்வதுண்டு. உண்மையிலேயே நாங்கள் குறை கூறவில்லை. மற்ற நாடுகளில் உள்ள வழமையை, நல்ல அரசாங்கத்தை மக்களின் பொறுப்புணர்வை இங்கு காண முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தான் நாங்கள் வெளிப்படுத்துகிறோம். இன்னும் சொல்லப் போனால், பெரும்பாலானவர்கள் (குறிப்பாக இந்தியர்கள்) வெளிநாடுகளில் இருந்து நல்ல விசயங்களை கற்றுக்கொண்டு வருகிறார்கள்.\nமுதலில் சென்னையில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களை பார்ப்போம். ஏர்போர்ட் முதல் பாரீஸ் வரை ஒரு ரவுண்ட் வந்தால் போதும். விண்ணை முட்டும் கட்டடங்களும், எங்கு பார்த்தாலும் பாலங்களும் அப்பப்பா...நாம் சென்னையில் தான் இருக்கிறோமா இல்லை சிங்கப்பூர் மலேசியாவிலா என்ற சந்தேகம் தான் எழுகிறது (என்ன கூவம் வாசம் அடிக்கலையா என கேக்குறீங்கள�� அது இல்லனா சென்னைக்கு அடையாளமே இல்லையே அது இல்லனா சென்னைக்கு அடையாளமே இல்லையே\nஅதே போல் தற்போது சென்னையின் போக்குவரத்தையே முற்றிலும் மாற்றி போட்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் கவனிக்க தக்கது. நிச்சயம் இது இன்னும் ஒரு கால் நூற்றாண்டுக்கு (போக்குவரத்தை சமாளிக்க) பயனுள்ளதாக இருக்கும். ஒரே குறை போடும் போதே இரட்டை பாதை அமைக்காமல் சிங்கிள் பாதை அமைத்திருப்பது தான். நிச்சயம் மீண்டும் ஒரு முறை சென்னையை நோண்டப் போகிறார்கள். ஆனால் அது நம் பேரப் பிள்ளைகள் காலத்தில் தான் நடக்கும்.\nசென்னை மெட்ரோ ரயில் திட்டமும், சென்னைக்கு போகும் அனைத்து NH சாலைகளும், ஊரை சுற்றி ரிங் ரோடுகளும் எல்லாம் நன்றாக தான் தெரிகிறது. இனி குறைகளுக்கு வருவோம்.\nசென்னையில் இறங்கியவுடனேயே சலிப்பை ஏற்படுத்துவது நம் ஏர்போர்ட் தான். ஆம், வெளிநாட்டு முனையத்தில் கூட சரியான முறையில் குளிர் சாதன வசதியை ஏற்படுத்தாதது. நம்மை விடுங்கள். இதமான சூழ்நிலையிலிருந்து வரும் வெளிநாட்டினரை ஒரு ஏர்போர்ட் உள்ளேயே கசங்கி போக வைப்பது எந்த வகையில் நியாயம் ஏர்போர்ட்டில் வசதிகள் சுத்த மோசம்.\nஅடுத்த பெரிய அதிர்ச்சி விலைவாசி ஏற்றம். அப்பப்பா...தமிழகம் வந்து கூட டாலரில் செலவு செய்வது போல் இருந்தது. இரண்டு மூன்று வருடங்களில் என்ன ஒரு விலை வாசி உயர்வு சாமானியர்கள் எப்படி சமாளிக்கிறார்களோ தெரியவில்லை. சென்ற முறை வந்தபோது பதினைந்து ரூபாய்க்கும் குறைவாக விற்ற ஒரு சாதா தோசை இன்று முப்பத்தைந்து ரூபாய்க்கும் மேல். ஒரு இட்லி ஒன்பது ரூபாய் சாமானியர்கள் எப்படி சமாளிக்கிறார்களோ தெரியவில்லை. சென்ற முறை வந்தபோது பதினைந்து ரூபாய்க்கும் குறைவாக விற்ற ஒரு சாதா தோசை இன்று முப்பத்தைந்து ரூபாய்க்கும் மேல். ஒரு இட்லி ஒன்பது ரூபாய் நூறு ரூபாயில் குடும்பத்துடன் சரவணா பவன் சென்று டிபன் சாப்பிட்டதெல்லாம் உண்மையா என கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.\nஅடுத்து செல் போன் உபயோகம். வந்து இரண்டு நாட்கள் கழித்து தான் என்னால் ஒரு சிம் கார்ட் போட முடிந்தது. அதுவரை அண்ணன், அம்மா என்று யாருடனும் பேச மிகுந்த சிரமப் பட்டேன் தெருவில் ஒரு STD பூத் கூட பார்க்க முடியவில்லை. முச்சந்திக்கு முச்சந்தி மருந்து (TASMAC) கடைகள் தான் காண முடிந்தது. மருந்து���்கு கூட ஒரு டெலிபோன் பூத்தை பார்க்க முடியவில்லை. எல்லோர் கையிலும் செல் போன் அப்புறம் எதற்கு டெலி போன் பூத் மற்ற எல்லா எலெக்டிரானிக் பிசினசை விட சிறந்தது ஒரு செல்போன் சம்பந்தப் பட்ட கடை வைப்பது தான்.\nஎங்கள் அலுவலகம் அமைந்துள்ள சிறுசேரி பக்கம் சென்றால் இது தமிழ் நாடு தானா நாம் சென்னையில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் நிச்சயம் ஏற்படும். எங்கு பார்த்தாலும் விண்ணை முட்டும் அடுக்கு மாடி கட்டடங்கள். இனி சிறுசேரி ஒரு IT ஹப் என்று சொல்வதை விட ஒரு ரெசிடன்சியல் ஹப் என்றே கூறலாம். ஆமா, எங்கிருந்து தான் இவ்ளோ வீடுகளுக்கும் ஆள் வருவாங்க\nசென்ற வாரம் பைக்கில் சென்னையை ஒரு சுற்று சுற்றினேன். நன்றாக இருந்தது. எனக்கென்னவோ எங்கு பார்த்தாலும் ஒரு வழிப் பாதையாக மாற்றி இருப்பது நன்றாகவே படுகிறது. அட் லீஸ்ட் போக்குவரத்து அந்த பாதையில் தடங்கல் இல்லாமல் போகிறது. இதை நிரந்தரமாக ஆக்கி விடலாம் என்பது என் எண்ணம்.\nஅப்படி சுற்றி பார்க்கையில் நம் புதிய தலைமை செயலக கட்டடத்தையும், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடத்தையும் வெளியில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையிலேயே இரண்டும் ஒரு காலத்தில் நிச்சயம் சென்னைக்கு ஒரு 'லான்ட் மார்க்' ஆக வாய்ப்புண்டு. ஆனால், சட்டசபை கட்டடத்தின் உபயோகம் ஒரு கேள்விக் குறியாக ஆகி இருப்பதாக தெரிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அண்ணா நூலகம் எப்படியோ தப்பித்துக் கொண்டதில் ஒரு சந்தோசம்.\nஅமெரிக்காவில் பொது உபயோகத்திற்கான புதிய கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் 'ஸ்மைல் ப்ளீஸ் ', Your tax money at work என்று ஒரு வாசகம் பார்த்ததாக நியாபகம். இங்கு நம்மூரில் மக்கள் வரிப்பணத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து காட்டப்படும் கட்டடங்களின் நிலைமைகளை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.\nLabels: ஊர் சுற்றி, நாட்டு நடப்பு\n//தமிழகம் வந்து கூட டாலரில் செலவு செய்வது போல் இருந்தது.//\n//மருந்துக்கு கூட ஒரு டெலிபோன் பூத்தை பார்க்க முடியவில்லை//\nஇப்போல்லாம் தெருவில் இருக்கும் மளிகை கடையில் தான் STD பூத் போல ஒரு போன் இருக்கு\n//எனக்கென்னவோ எங்கு பார்த்தாலும் ஒரு வழிப் பாதையாக மாற்றி இருப்பது நன்றாகவே படுகிறது. இதை நிரந்தரமாக ஆக்கி விடலாம் என்பது என் எண்ணம்.//\nசென்னையைப் பற்றி லேட்டஸ்ட் தகவல்கள்..\nசின்ன வேண்டுகோ���் : இந்த உலவு ஒட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் (Above 10 minutes) ஆகிறது.....மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி \nதிருப்பூரில் இருந்து சென்னை விட்டு திரும்பும் போதே ஒவ்வொரு முறையும் ஏதோவொரு அந்நிய நாட்டிற்கு போய் வந்தது போலவே இருக்கிறது, குறிப்பாக நீங்க சொன்ன சரவணபவன் விலை\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nநடைமுறையில் அமெரிக்கவிற்கும் இந்தியாவிற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. புதிதாக அமெரிக்கா செல்வோர் ஆரம்ப நாட்களில் பல சங்கடங்களுக்கு ஆள...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nபேர் ராசி: அம்மாவாசை அம்பானி ஆக முடியுமா\nதஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்திற்க்கு அருகில் உள்ள சிறிய கிராமம் எங்களுடையது. நான் சிறு வயதில் அங்கு செல்லும் போதெல்லாம் கிராமத்தில் உள்ள சில...\nபதிவர் திருவிழாவும் - தினமணி செய்தியும்.\nஒரு வேலை ஒரு வட்ட செயலாளர் அல்லது ஒரு கவுன்சிலரோ இல்லை சின்ன திரை பெரிய திரை நடிகர் நடிகைகள் வந்திருந்தால் முதல் பக்கத்திலோ அல்லது விரிவ...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nசென்னை - 2012. ஒரு NRI பார்வையில்...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-336-sooriyan-christmas-carols-grandpass-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-02-16T16:12:16Z", "digest": "sha1:WS62MYNU3QJLOEHVOPUPWP3W4ZX7SXJW", "length": 11805, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Sooriyan Christmas Carols - Grandpass | சூரியனின் நத்தார் கரோல் கீதங்கள் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nSooriyan Christmas Carols - Grandpass | சூரியனின் நத்தார் கரோல் கீதங்கள்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nSooriyan Christmas Carols - சூரியனின் நத்தார் கரோல் கீதங்கள்\nமாளிகாவத்தை சமாதானத்தின் ராகினி அன்னை ஆலயத்திலிருந்து,யேசு பாலனின் பிறப்பை மகிழ்ச்சியாய் வரவேற்கும் சூரியனின் நத்தார் கரோல் கீதங்கள் - 14.12.2018\nவெற்றிகரமாக நடைபெற்று முடிந்த சூரியனின் மெகா பிளாஸ்ட் - படங்கள்\nசூரியனின் முச்சக்கர வண்டி வெற்றியாளர்\n - மலையகத்தில் சூரியனின் வலம்புரிக் குழுவினர்\nSooriyan FM Love Train - சூரியன் காதல் தொடருந்து கண்கவரும் புகைப்படங்கள் - பகுதி - 02\nவரலாறு காணாத சனத்திரள் கொண்ட சூரியனின் மிகப்பெரிய மெகா பிளாஸ்ட் முழுமையான படங்கள் - Part 02\nசூரியனின் ஊடக அனுசரனையுடன் இடம்பெறும் மட்டக்களப்பு களுதாவளைப் பிள்ள���யார் ஆலய மகோற்சவம் - படங்கள்\nதென்னிந்திய பாடகர்களுடன் திருமலையில் கலக்கிய சூரியனின் இசை நிகழ்ச்சி\nசூரியனின் ஊடக அனுசரணையில் நாடு பூராகவும் ஆலயங்களில் மகா சிவராத்திரி\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின�� அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-262", "date_download": "2019-02-16T16:14:10Z", "digest": "sha1:OWPISSVCS2QOPCM5ECZBK3R2HWNMJYBN", "length": 6097, "nlines": 24, "source_domain": "holyindia.org", "title": "திருக்கழுகுன்றம் ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருக்கழுகுன்றம் , வேதகிரீஸ்வரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருக்கழுகுன்றம்\nஇறைவன் பெயர் : வேதகிரீஸ்வரர்\nஇறைவி பெயர் : பெண்ணினல்லாளம்மை\nஎப்படிப் போவது : கடற்கரை சுற்றுலா தலமான மகாபலிபுரத்தில் இருந்து சுமார் 10 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது.\nசிவஸ்தலம் பெயர் : திருக்கழுகுன்றம்\nதிருக்கழுகுன்றம் அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருஇடைச்சுரம் (திருவடிசூலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.91 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கச்சூர் ஆலக்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.23 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nஅச்சிறுபாக்கம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 34.34 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாகறல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 35.09 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகுரங்கனின் முட்டம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 43.62 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சிநெறிக் காரைக்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 44.49 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி அநேகதங்காபதம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 47.10 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 47.22 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 47.24 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவான்மியூர் எனும் தேவார பதிகம் பெற்ற ���ோயில் 47.80 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2015/11/2015_14.html", "date_download": "2019-02-16T16:20:27Z", "digest": "sha1:ZEXKUSBZ2UGDQCYTVGSZLLCN6RE754YE", "length": 36001, "nlines": 278, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nசனி, 14 நவம்பர், 2015\nதிருப்பூர் இலக்கியப் பரிசு 2015\nப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல்\nவெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்\nதமிழ்ச்சூழலில் அறிவியல் நூல்கள் பெரும்பாலும் விளக்க நூல்களாகவே அமைந்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. அறிவியல் துறைகளில் பணிபுரிவோர் தங்களின் அனுபவங்களை பதிவு செய்வது குறைவு, அவர்களுக்கும் இலக்கியம், நுண்கலைகளுக்கும் தொடர்பும் இரசனையும் வெகு குறைவாகவே இருக்கிறது . அவர்கள் மலிந்த இரசனை கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டும் நெடும் காலமாக இருந்து வருகிறது.\nஅறிவியல் விஞ்ஞானிகள் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்வது வெகு குறைவே. அதிலும் இலக்கிய அக்கறை கொண்டவர்களே அதை சில சமயங்களில் செய்கிறார்கள். கலாமின் விஞ்ஞான உலக அனுபவங்கள் பல வடிவங்களில் சொல்லபட்டிருக்கின்றன. குழந்தைகளுக்கான எளிமையான கதைகள், வாழக்கை அனுபவங்கள் என்ற வகையில் சொல்லபட்டிருக்கின்றன.. வா.செ. குழந்தைசாமியின் சமீபத்திய நூல் வரை அவரின் அனுபவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நிறைய விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதும் நெல்லை சு.முத்து அபூர்வமாக விஞ்ஞானக் கதைகள் எழுதிகிறார். திண்ணையில் கனடா ஜெயபாரதன், உயிர்மை இதழில் சமீப காலத்தில் ராஜ் சிவாவும் அதிகமாய் தென்படுகிறார்கள். விஞ்ஞானக்கதைகள் வேறு. விஞ்ஞானிகளின் அனுபவங்களின் பதிவுகள் வேறு. மக்களிடமிருந்து பெற்றதை மக்களுக்கு ஏதேனும் வகையில் கொண்டு செல்ல விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புகள் பயன்படுகின்றன. அத்துறை அனுபவங்கள் அபூர்வமாகவே இலக்கியப் பதிவுகளாகீயிருக்கின்றன. முனைவர் வா.செ. குழந்தைசாமி அண்மையில�� தன் வாழ்க்கை வரலாற்றை \" ஆடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி \" என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். இந்நாவலும் ஆனந்த மூர்த்தி தொடங்கி செல்வன் வரை பலரின் வரலாறகவும் விரிந்திருக்கிறது\nஅந்த வகையில் \" இயற்பியல் விஞ்ஞானியான ப.க. பொன்னுசாமி \" நெடுஞ்சாலை விளக்குகள் \" என்ற நாவலின் களம் தமிழுக்குப் புதிதே. விஞ்ஞானிகளின் ஆய்வுக் கூடமே அவரது இந்நாவல் உலகம்.. .பொதுவான மருத்துவ உலகின் வெளிச்சம் பற்றி இறுதி அத்தியாயத்தில் ஒரு உரை இதை உறுதிப்படுத்துகிறது. \" நீண்ட நெடுஞ்சாலையில் பயணம் போறோம். பயணம் தொடங்கறப்ப சாலையை தூரத்துக்குப் பாத்தா விட்டுவிட்டு கம்பங்கள்ல விளக்குக மங்கலா ஒளியைக் காட்டிகிட்டு நிக்கும். கொஞ்ச தூரம் போயிப் பார்த்தாலும் அப்படித்தான் தெரியும். ஒரு விளக்குக் கம்பத்துக்கு அடியில் போனதும் நல்லா வெளிச்சமாயிருக்கும். அதைக்கடந்ததும் இருட்டும் வந்திரும். எந்த விளக்குக் கம்பத்துக்கும் கீழயும் வெளிச்சமாவும், அதைக் கடந்ததும் இருட்டாவும் இருக்கும். மருத்துவத் தொழில்லே வெளிச்சம் காடடச் சத்தியம் செஞ்சிட்டு வந்திருக்கோம் \" நோய்களுக்கு மருத்துவம் பார்க்கிற மருத்துவர்கள் இல்லாமல், நோய்கள் வராமல் இருக்க ஆய்வு செய்யும் விஞ்ஞான மருத்துவர்களைப் பற்றி இந்நாவல் பேசுகிறது. \" ஆளுத்தான் குட்டை. மூளை நெட்டை \" என்ற வகையைச் சார்ந்தவர்கள் இவர்கள்.\nஎல்லாத் துறையைச் சார்ந்தவர்களைப் போல இவர்களின் வாழக்கையும் பொறாமையும், துர்குணங்களும், பெருமிதங்களும், உழைப்பும் கொண்டதாக இருக்கிறது.\nரங்கநாதன் என்ற விஞ்ஞானி தான் துறையின் மூத்தவர் என்றத் தகுதியில் எல்லா துஸ்பிரயோகங்களையும் செய்கிறார். ஆனந்த மூர்த்தி உழைப்பால் உயர்ந்து நின்று முன்னுதரமான இருந்தாலும் பிரச்சினைகளாலும், தனிமையாலும் மன நோய்க்கு ஆட்பட்டு விடுகிறார். கதை கட்டி விட்டு வேடிக்கை பார்ர்கும் அர்ச்சுனன் போன்றவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்குள் பெண் விஞ்ஞானிகளும் இருக்கிறார்கள். அவர்கள் பெண்கள் என்ற அளவில் சிரமப்படுகிறார்கள்.துருப்புச் சீட்டுகள் போல ஆய்வுக்கூடத்து மனிதர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். மைதிலி என்ற பெண் விஞ்ஞானி இந்த குழப்பங்களிலும் தன்னை ஒரு வெடிகுண்டாகவே நகர்த்திக்கொள்கிறாள். ரங்கநாதனிடம் இருந்து ஆய்வேட்டிற்கு கையெழுத்து வாங்குவது முதல் பத்மநாபன் என்பவனின் சுயரூபம் அறிந்து திருமணம் ஒன்றை நடக்காமல் இருக்கிற துணிச்சலான வேலையையும் செய்கிறாள். காதல் காமம் நட்பு இவர்களுக்கிடையில் பழகும் ஆண்களின் உலகில் சகஜமாக தன்னை கவுரவப்படுத்திக் கொண்டு நடமாடுபவளாக இருக்கிறாள். .\nஅறிவியல் சார்ந்த மந்தமான சூழல் அவர்களிடம் நிலவி அது தரும் சோர்வு பல திசைகளில் அவர்களைத் தள்ளுகிறது. புதிய உலகிற்குச் செல்ல வேண்டும் , இதுவரையில் பார்க்காத உலகத்தை, அனுபவங்களைப்\nபார்க்க வேண்டும் என்ற ஆவலில் அறிவியல் உலகை விட்டு ஓட ஆசைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். மன்னாடிக்கு வயதான அம்மாவைப் போய் பார்த்து விட்டு ஓய்வெடுப்பதும் அமெரிக்காவிறகுப் போவதும் இப்படியாகத்தான் அமைகிறது. செலவன் போதைப் பொருட்களீன் உபயோகிப்பில் தன்னை இழந்து மாயத்துக் கொள்கிறான். தமிழ்ப்பற்று, இந்தி எதிர்ப்பு, தலைவணங்காமைக் என்பவையே வேறு உலகங்களுக்குள் துரத்துகிறது. ஆய்வும் வேண்டாம் ஆய்வு முடிவும் வேண்டாம் என்று நொந்து போகிறார்கள்..\nஅறிவியலாளர்களும் தங்களீன் குரூர முகங்களோடே வாழ்கிறார்கள். பிறரின் ஆய்வுக் கட்டுரையைப் படித்து விட்டு தான் தங்களின் முந்தைய ஆய்வு அனுபவத்தை வைத்துக் கொண்டு அவர்கள் கட்டுரையைத் தயாரித்து அவசரமாகப் பிரசுரித்ததோடு தன்னுடைய கண்டு பிடிப்பைத் தவறென்றும் சொல்லித் தங்களின் கண்டு பிடிப்பிற்கு முன்னுரிமை பெறும் கேவலமான முயற்சிகளும் நடக்கின்றன.கூட்டு ஆராய்ச்சியில் பெயர்களை விட்டு விடுகிறார்கள்.\" கடல் வத்திப் போகாது. உங்க மூளையிலே இன்னும் எத்தனையோ புதுமைக உதிக்கும்.\" என்று ஆறுதலை மட்டும் தந்து விட்டுப் போகிறார்கள்.சாதிக்காரங்களுக்குச் செய்யும் சலுகைகளும் உண்டு \" என்னெல்லாம் செய்யக்கூடாதுங்கறதுதான் இங்க செய்தி. அப்படிச் செய்யக்கூடாத ஒண்ண நடிப்புல செஞ்சு காட்டி அதை நான் செய்யவே மாட்டேன்னு உறுதி சொல்கிற \" வர்களாயும் இருக்கிறார்கள்.கரையான்களை இந்த வீட்டில் ஒழிக்க முடியாது என்று ஒதுங்கிப் போகிறவர்களும் இருக்கிறார்கள்.ஆரோக்கியமான விவாதங்கள் என்று வருகிற போது \" இது அரசியல் கூட்டங்கள் அல்ல \" என்று ஒதுக்கப்படும் சூழல்களும் இருக்கின்றன.\nஅறிவியல் உலகம் சார்ந்த பலரின் வரலாறாக மட்டுமில்லாமல் அறிவியல் கல்வி வரலாறாகவும் இந்நாவல் நீண்டிருக்கிறது. அறிவுலக அரசியலின் அம்சங்களும் காதல் உனர்வுகளும் இயைந்து கிடக்கின்றன.\n.கரையான்களை இந்த வீட்டில் ஒழிக்க முடியாது என்று ஒதுங்கிப் போகிறவர்களும் இருக்கிறார்கள்.ஆரோக்கியமான விவாதங்கள் என்று வருகிற போது \" இது அரசியல் கூட்டங்கள் அல்ல \" என்று ஒதுக்கப்படும் சூழல்களும் இருக்கின்றன.\nஇந்நாவலின் முதல் அத்தியாயத்தில் ஒரு ஆங்கில நாவல் பற்றிய அபிப்பிராயத்தில் ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்கிறது : \" நாவல் நாவலா இருக்கு \" அப்படித்தான் எந்த மிகை உணர்வும் இன்றி இயல்பான கிராமத்து ஆற்று ஒழுக்கோடு இந்நாவல் செல்கிறது. அறிவியல் உலகம் சார்ந்த வக்கிரங்கள், குரூரங்களை காட்டும் நிகழ்வுகளும் கூட மிகை உணர்ச்சியோ, அதீத வகையிலோ சொல்லப்படாமல் இருப்பதில் ஆசிரியரின் எழுத்து நோக்கம் தென்படுகிறது.\nஅறிவியல் உலகம் சார்ந்தவர்கள் ஆய்வுக்கூடத்தின் உலகிற்குள்ளேயே முடங்கிப் போகிறார்கள். அவர்களை ஆட்டுவிக்கும் தனிமனித உணர்வுகளின் கூட்டிசைவாய் சம்பவங்கள் அமைந்து விடுகின்றன. வெளி உலகமோ, அரசியல் தாக்கமோ, கலாச்சார நடவடிக்கைகளோ அவர்களை பாதிக்காமல் இருப்பதாலேயே அவர்கள் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்ட காலப் பின்னணியும், திராவிட அரசியல் சார்ந்த அம்சங்களும் இந்நாவலில் இழையோடி இருப்பது அறிவியலாளர்களுக்குள் இருக்கும் தமிழ் அரசியல், மொழி சார்ந்த அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறது.\nசென்னை, மதுரைப்பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராகப் பணிபுரிந்த அறிவியல் அறிஞராக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் ப.க. பொன்னுசாமி அவர்கள் அந்த அறிவியல் உலக அனுபவங்களை நாவலின் மூலம் பதிவாக்கியிருக்கிறார். இவரின் முந்தின நாவலான \" படுகளம் \" கொங்கு மனிதர்களின் வாழ்வைச் சொன்னது. இது அறிவியல் மனிதர்களின் போக்கைச் சொல்வது. அறிவியல் அம்சங்கள் மாறக்கூடியவை ஆனால் இலக்கியம் காட்டும் அறம் என்றைக்குமானதாக வெளிச்சம் காட்டும் எனபதை உள்ளுணர்வாக்கியிருக்கிறார். அறிவியல் சார்ந்த உலகத்தை முகக்கண்ணாடியாய் வெளிப்படுத்தும் முக்கியப் பதிவாய் இந்நாவல் அமைந்திருக்கிறது\n( நெடுஞ்சாலை விளக்குகள் - ப. க. பொன்னுசாமியின் நாவல் , 350 பக்கங்கள், ரூ 280 என் சி பி எச் வெளியீடு , சென்னை )\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 4:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசூழல் சிதைவிற்கு எதிராக சுப்ரபாரதிமணியனின் குரல்: ...\nசூழல் சிதைவிற்கு எதிராக சுப்ரபாரதிமணியனின் குரல்: ...\nசிறுகதை பத்திரம் : சுப்ரபாரதிமணியன் செல்லம்மாள...\nதிருப்பூர் இலக்கிய விருதுகள் 2015 (சுகந்தி சுப்ரம...\nஎழுத்தாளர்கள் வாசகர்கள்சந்திப்பு நவம்பர் 21,22 :...\nதிருப்பூர் இலக்கியப் பரிசு 2015 பரிசு பெற்ற நாவல் ...\nதிருப்பூர் இலக்கிய விருது 2015 பரிசு பெற்ற கட்டுரை...\n\" பொழுதுகளை வேட்டையாடுகிறவன் \" : சேதுபதியின்கவிதைக...\nகனவு அசோகமித்திரன் மலர் பற்றி ஜெயமோகன் 1992ல் நான...\nதிருப்பூர்இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்திசுப்ர...\n30 வது தேசிய புத்தகத் திருவிழாமத்திய அரசுநிறுவனமான...\nஇளம் தமிழ்க் கவிதை மனம்: பூ.அ.இரவீந்திரன் கவித...\nமீள் பதிவு பேட்டி: பிரண்ட் லைன்Subrabharathi Mania...\nஎழுத்தாளர்கள் வாசகர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 :...\nகொடுமுடி கோகிலமும் சீமைக்கருவேலம்முள்ளும் : சுப்ரப...\nசுப்ரபாரதிமணியனின் புதியநூல்கள்: * ஓ.. செகந்திரா...\nஅரசியல் செயல்பாடாகவே பார்க்கும் நோக்கு இரா காமராசு...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28495", "date_download": "2019-02-16T16:45:48Z", "digest": "sha1:TDAVRNF5Q2DJGWLBQLONGOO3L6TG2Z6S", "length": 8288, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "என்னுடைய கேப்டன் தான் ச�", "raw_content": "\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\nஇந்திய அணியின் கேப்டனும், முண்ணனி பேட்ஸ்மேனுமான விராட் கோலிக்கும், நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம், இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் நீங்கள் வீட்டில் எப்படி என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.\nஅதில், என் வாழ்க்கையில் அனுஷ்காவின் பங்கு மிகப்பெரியது. என்னுடைய வெற்றி, தோல்வி இரண்டிலும் அவர் என்னுடன் இருந்துள்ளார். பல வேலைகள் இருந்தாலும் மைதானத்திற்கு நேரடியாக வந்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது என அனுஷ்க��� எனக்காக ஏராளமானவற்றை செய்துள்ளார்.\nஎன்னுடைய தீவிர ரசிகை போல் ஒவ்வொரு புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார். முக்கியமான முடிவுகளை எடுக்க எனக்குப் பெரிதும் உதவுவார். என்னைவிட அவர் தான் சரியான முடிவை எடுப்பார். வீட்டில் அவர் தான் என்னுடைய கேப்டன். ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல மனைவி கிடைத்து விட்டால் வேறு என்ன வேண்டும். அனுஷ்கா தான் என்னுடைய பலமே, என கோலி கூறியுள்ளார்.\nவாக்குசீட்டில் முதலாவதாக பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக......\nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற......\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: கமல் கட்சி அறிவிப்பு...\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாக்., பொருட்களுக்கு 200% சுங்க வரி உடனடியாக அமல்...\nபுல்வாமா தாக்குதல் - உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5......\nவன்புணர்வு, கொடூரமான இனப் படுகொலைக்கு சிங்கள அரசு பொறுப்புக்கூற......\nதமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்க நாள்- 15.02.2019...\nநிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன்......\n32ம்ஆண்டு நினைவுகளில் — 14.02.2019 மேஜர் கேடில்ஸ்...\nபம்பைமடு தடுப்பு முகாமில் கண்ட சுடர் அக்கா...\nமக்களின் பிள்ளையாக மேஜர் கேடில்ஸ்.\nகெஞ்சமாட்டோம் என சூளுரைத்தாய் “லெப். கேணல் பொன்னம்மான்”...\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் - வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்......\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nவன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nமுல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/modi-to-edapadi", "date_download": "2019-02-16T16:07:37Z", "digest": "sha1:JEJSDZGN5PZEZXWGHCAQSFY62LW2L4AD", "length": 9009, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம். | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome மாவட்டம் சென்னை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதல்வர்...\nகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சட்டமன்ற அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கடிதத்தில் முதலமைச்சர் விளக்கி உள்ளார்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், நீதிமன்றம் 6 வாரம் கெடு விதித்த நிலையில் 4 வாரங்கள் முடிந்து விட்டதை சுட்டிக் காட்டியுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,மத்திய அரசு மவுனம் காப்பதால் ���மிழக மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு விரைந்து அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious articleதமிழகத்தில் நாடகம் அரங்கேற்றியது போன்று ஆந்திராவில் நடத்த முடியாது – பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி..\nNext articleதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதமிழகத்திற்கு நல்லது செய்பவர்களுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் – தம்பிதுரை\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTk1NQ==/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-16T15:40:41Z", "digest": "sha1:ZJYV7NCISXBJWNXN7XIVPCNSCOVE5YTQ", "length": 4919, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சி அம்மன் பெயரை சூட்டக்கோரி பொதுநல மனு தாக்கல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nமதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சி அம்மன் பெயரை சூட்டக்கோரி பொதுநல மனு தாக்கல்\nமதுரை: மதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சி அம்மன் பெயரை சூட்டக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை பரிசீலித்து 6 மாதத்தில் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் விமானப் போக்குவரத்து துறை 6 மாதத்தில் முடிவு செய்ய ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.\nமுதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்\nசுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nஒரு நகரில் ’தனியே தன்னந்தனியே’ வசிக்கும் பெண்...\nஎல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அவசரநிலை பிரகடனம் டிரம்ப் அதிரடி முடிவு\nபயங்கரவாதத்திற்கு மற்றொரு பெயர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி ஆவேசம்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்\nபுல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nமுதல் டெஸ்ட்: சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய தென் ஆப்பிரிக்கா..... 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி\nகடும் போராட்டத்தின் பின் வெற்றியை சூடியது இலங்கை\nகபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி விபரம்\nராகுல் வாய்ப்பு... கார்த்திக் மறுப்பு | பெப்ரவரி 15, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/kerala-coolie-a-step-closer-to-civil-services-dream-used-railway-wifi-to-prep-003679.html", "date_download": "2019-02-16T15:43:19Z", "digest": "sha1:5ZW3NF5DGHCBHRYHPBXTXG4JOZESRY4D", "length": 11527, "nlines": 108, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரயில்வே வைஃபையால் சிவில் தேர்வில் வென்ற கூலி! | Kerala Coolie A Step Closer To Civil Services Dream, Used Railway WiFi To Prep - Tamil Careerindia", "raw_content": "\n» ரயில்வே வைஃபையால் சிவில் தேர்வில் வென்ற கூலி\nரயில்வே வைஃபையால் சிவில் தேர்வில் வென்ற கூலி\nதெரு விளக்கில் படித்து சாதித்தவர்கள் வரலாறு தெரியும்... ரயில்வே இலவச வை-பை உதவியால் சிவில் தேர்வில் வெற்றி பெற்ற கூலித் தொழிலாளியை தெரியுமா ஆம், ரயில்வே ஸ்டேசனில் உள்ள இலவச வை-பையின் உதவியால், சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் கேரளா அரசின் சிவில் தேர்வில் வெற்றியடைந்துள்ளார்.\nசுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தவர்தான் ஸ்ரீநாத், இன்னும் சில வாரங்களில் அதிகாரி. தேடல் எப்போதும் வெற்றியை பரிசளிக்க மறுப்பதில்லை. அதற்கான சரியான உதரணம்தான் ஸ்ரீநாத்.\nஇந்தியா முழுவதும் கடந்த 2016 ஆண்டு ரயில் நிலையங்களில் இலவச வை-பை சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.இதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட ஸ்ரீநாத் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார்.\nமுதன் முதலாக வை-பை பயன்படுத்தும் போது இந்த வசதியை ஏன் நாம் முழுமாயாக பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் எழுந்தது. வேலையில் எப்போதும் சுமைகளுடனே பயணிக்க வேண்டும் என்பதால், மொபைலில் இயர்போன் மூலமாக தேர்வுக்கான பாடங்களை கேட்க ஆரம்பித்தேன்.\nகேள்விகளை முழுவதுமாக உள்வாங்கி கொண்டு பின்பு இரவு நேரங்களில் இதற்கான விடைகளை படித்து பார்த்து கொள்வேன். இந்த தொடர் முயற்சிதான், கேரளா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற வைத்துள்ளது.\nஇன்னும் படிப்பதை நிறுத்தவில்லை, ஏன்னென்றால் குடும்ப கஷ்டம் இன்னும் தீரவில்லை. லட்சியத்தை அடையும் ஒரு வேலையில் அமரும் வரை என் படிப்பு தொடரும் என்கிறார் புன்னகையுடன். மிக விரைவில், ஸ்ரீநாத் நில வருவாய் துறையில் உதவியாளராக பணியமர உள்ளார்.\nஇதனிடையே, சமீபத்தில் ரயில்வே துறையில் 62 ஆயிரம் பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேர்விற்கும் விண்ணப்பித்துள்ளதாக கூறினார்.\nதெருவிளக்கில் படித்து சாதித்தவர்கள் வரலாறு தெரியும்... ஆனால் ரயில்வே இலவச வை-பை உதவியால் சிவில் தேர்வில் ஜெயித்த முதல் கூலித் தொழிலாளி இவராகத்தான் இருக்க வேண்டும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஉள்ளூரிலேயே அரசு வேலை வாய்ப்பு - அழைக்கும் ஆவின்\nதமிழக சுகாதாரத் துறையில் பணியாற்ற ஆசையா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , ���ேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-065", "date_download": "2019-02-16T15:00:04Z", "digest": "sha1:PCGQHS7D3ZZSWCAH6FBMEBQZ7CMC7IYO", "length": 8695, "nlines": 34, "source_domain": "holyindia.org", "title": "திருகடம்பந்துறை ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருகடம்பந்துறை , கதம்பவன நாதேஸ்வரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருகடம்பந்துறை\nஇறைவன் பெயர் : கதம்பவன நாதேஸ்வரர்\nஇறைவி பெயர் : முற்றிலா முலையம்மை\nஎப்படிப் போவது : இத்தலம் குளித்தலையில் இருந்து 2 கி.மி. தொலைவில் உள்ளது. கரூரில் இருந்து 23 கி.மி. தொலைவிலும், திருச்சியில் இருந்து 55 கி.மி. தொலைவிலும் இருக்கிறது.\nசிவஸ்தலம் பெயர் : திருகடம்பந்துறை\nகதம்பவன நாதர் கோவில் காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கிறது. சிவன் கோவில்கள் எல்லாம் ஒன்று கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கித் தான் அமைந்திருக்கும். கங்கைக் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு நோக்கி இருப்பது போல், காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கும் கோவில் இது ஒன்று தான். இறைவன் கதம்பவன நாதர் லிங்கத் திருவுருவுக்குப் பின்னால் சப்த கன்னியர் உருவச் சிலைகள் இருக்கின்றன. வெளிப் பிரகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இறைவி முற்றிலா முலையம்மை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவிலில் இரண்டு சோமஸ்கந்த மூர்த்திகள், இரண்டு நடராஜர் மூர்த்திகள் இருக்கின்றன.\nதிருகடம்பந்துறை கதம்பவன நாதரை காலையிலும், திருவாட்போக்கியில் உள்ள ரத்னகிரி நாதரை பகலிலும், திருவீங்கோய்மலையில் உள்ள மரகதாசல ஈஸ்வரரை மாலையிலும் ஒரே நாளில் கண்டு வணங்கினால் மிகுந்த பலன் உண்டு என்று ஒரு நியதி இருக்கிறது.\nதிருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:\nமுற்றி லாமுலை யாளிவ ளாகிலும்\nஅற்றந் தீர்க்கும் அறிவில ளாகிலுங்\nகற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப்\nபெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே.\nதல வரலாறு தற்போது மக்கள் வழக்கில் குழித்தலை, குளித்தலை என வழங்கப்படுகிறது. கல்வெட்டில் இவ்வூர் \"குளிர் தண்டலை \" என்று காணப்படுகிறது. கண்வ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம். சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலம். சிறப்புக்கள் சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்த�� தோஷம் நிவர்த்தியான தலமாதலின், மூலவர் பின்னால் சப்தகன்னிகைகளின் உருவங்கள் கல்லில் பிம்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இங்கு விநாயகப் பெருமான் இடம்மாறி, மறுகோயில் உள்ளார். இத்திருக்கோயிலில் இரு நடராஜ வடிவங்கள் உள்ளன. ஒன்றில் முயலகன் இருக்க, மற்றொன்றில் இல்லை.\nதிருகடம்பந்துறை அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருஈங்கோய்மலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.95 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாட்போக்கி (ரத்னகிரி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.16 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பராய்த்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.59 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பைஞ்ஞீலி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.63 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாச்சிலாச்சிராமம் ( திருவாசி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.63 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nகற்குடி (உய்யக் கொண்டான் மலை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 29.95 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமூக்கிச்சரம் (உறையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.80 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருச்சிராப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.01 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவானைக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.02 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nகருவூர் (கரூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 37.09 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanerikoodam.ch/index.php/en/2-uncategorised/1-2016", "date_download": "2019-02-16T15:49:26Z", "digest": "sha1:Y6ZFH7XLVETSMPBDH2CHF443HRGDB4UE", "length": 11046, "nlines": 63, "source_domain": "saivanerikoodam.ch", "title": "சைவமும் தமிழும் போட்டி 2016", "raw_content": "\nசைவமும் தமிழும் போட்டி 2016\nகாலமற்ற தோன்றாப் பெருமையன் \"ஞானலிங்கேச்சுரன்\" சிவபெருமான் கழகம் கண்டு, படைத்த தமிழும் சைவமும் ஒப்பிடமுடியாப் பெரும் பேறுகொண்ட திருநெறியாகும். இப்பெரும் நெறியினை ஒழுகி வாழ்வதை நோக்கமாகக்கொண்டு சைவநெறிக்கூடம் 1994ல் சுவிஸ் நாட்டில் தோற்றம் பெற்றது. பெருங்கடலில் சேர���ம் சிறுதுளி வெள்ளமாக, அப்பர் சுவாமிகள் திருநாவுக்கரசர் அருளிய தமிழ்ப்பணித் திருத்தொண்டை, ஞானக்குழந்தை ஞானசம்பந்தரை வணங்கி, ஆரூரன் தொண்டனைத் தொழுது, மாணிக்கவாசகர் திருவடிபணிந்து சைவநெறிக்கூடம் பணிசெய்கிறது. இதன் அடிப்படையில் வருடம் தோறும் சைவநெறிக்கூடத்தால் முன்னெடுக்கப்படும் எம் செந்தமிழ்ச் செல்வங்களுக்கான \"சைவமும் தமிழும் போட்டிநிகழ்வு\" கீழ்க்காணும் வகையில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nபோட்டியில் பங்கெடுக்கும் அனைவருக்கும் மதிப்பளிப்பும், பங்கெடுத்தமைக்கான சான்றிதழும், நினைவுப்பரிசும், வெற்றியீட்டும் போட்டியாளர்களுக்கு வலயரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுக்கேடயமும், வெற்றிச் சான்றிதழும் பேர்ன் மாநிலத்தில் நடைபெறும் \"சைவமும் தமிழும் 2016 விழாவில்\" வழங்கப்படும். விழா நடைபெறும் காலம், இடம் என்பன போட்டி நுழைவுக் கடிதத்துடன் அனுப்பிவைக்கப்படும். போட்டி நோக்கம் பிள்ளைகளை ஊக்குவிப்பது ஆகும். மேலும் குழந்தைகளின் மனதில் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கினையும், உளத்திறனை வளர்க்கவும் ஊக்கப்படுத்தவும் இது வழிசெய்யும். அன்புமிக்க பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை இப்போட்டியில் பங்கெடுக்கச்செய்து இளந்தமிழ்ச் செல்வங்களின் தமிழ்த்திறன் வளர்க்க அன்புடன்; அழைக்கின்றோம்.\n• நடுவர்தீர்ப்பே இறுதியானது - விண்ணப்பத்துடன் போட்டியாளரது அடையாள அட்டை நகல்\nமுடிவுத்திகதி: 27. 05. 2016 இத் திகதிதிக்குப் பின்னர் அணுகப்படும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\n• விண்ணப்பம் முடிவுத்திகதிக்கு முன்னர் SAIVANERIKOODAM, Europaplatz.01, 3008 Bern எனும் முகவரிக்கு கிடைக்கக்கூடிய வகையில் அனுப்பப்பட வேண்டும்.\nஒருபோட்டிக்கான கட்டணம் 10.-- சுவிஸ்பிராங்குகள் ஆகும். மூன்று போட்டிகளுக்கு மேலாக விண்ணப்பிக்கும் ஒவ்வொரு போட்டிக்கும் மேலதிகமாக 5.-- சுவிஸ்பிராங்குகள் மட்டும் செலுத்தப்படவேண்டும். ஒரு குடும்பத்தில் இருந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள், அனைத்துப் போட்டிகளிலும் பங்கெடுப்பின், 3வது பிள்ளைக்கு போட்டிக்கட்டணம் கிடையாது. சைவநெறிக்கூடத்தின் 30-468890-2 தபாற்கணக்கில் (PostFinance) போட்டிக் கட்டணத்தைச் செலுத்தி அதற்கான சான்றினை விண்ணப்பத்தோடு இணைத்து அனுப்பவேண்டும். தபாற்கட்டணக்கட்ட���ையில் நோக்கம் (Zahlungszweck) என இருக்கும் பெட்டகத்தில் போட்டிக்கட்டணம் எனத் தமிழில் குறிப்பிடவும்.\nதிருவுரு வண்ணம் தீட்டல்: போட்டியில் வழங்கப்படும் திருவுருவத்திற்கு போட்டியாளர் தாம் விரும்பும் வகையில் வர்ணம் தீட்டலாம். போட்டியில் பங்கெடுக்கும் பிள்ளைகள் வர்ணம் தீட்டுவதற்கான அனைத்துப் பொருட்களையும், வர்ணத்தினையும் தாமே போட்டிநிலையத்திற்கு எடுத்துவரவேண்டும்.\nதிருவேடம் தாங்கல்: பேர்ன்மாநிலத்தில் போட்டிகளின் நிறைவில் நடைபெறும் சைவமும் தமிழும் பரிசளிப்பு நிகழ்வில் (காலம், இடம், பின்னர் அறிவிக்கப்படும்.) மேடையில் போட்டிநிகழ்வாக நடைபெறும். பங்கெடுக்க விரும்புவோர் திருவேடத்திற்கான அனைத்துப் பொருட்களையும் தாமே எடுத்துவரவேண்டும். சைவத் தமிழ் மக்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய திருவேடம் எதையும் மேடையில் ஒப்பனைசெய்து வலம் வந்து, விரும்பின் 1 நிமிடம் பேசலாம் அல்லது வெறும் ஒப்பனையுடன் வலம் வரலாம். ஒப்பனைக்கும், பாவனைக்கும் புள்ளிகள் வழங்கப்படும். திருவேடம்தாங்கல் போட்டி விண்ணப்ப முடிவுத் திகதி: 31. 05. 2016 ஆகும்.\nதிருக்கதை: மேற்காணும் போட்டிப் பட்டியலில் வழங்கப்பட்டிருக்கும் சைவசமயப்பெரியோர் வாழ்க்கைக் கதையினை பிள்ளைகள் தமது இயலில் கதையாக ஒப்புவிக்கவேண்டும். குறைந்தது பட்டியலில் குறிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு அமைவாக கதை அமையவேண்டும், ஆகக்கூடியது குறிக்கப்பட்ட நேரத்தைவிட 1 நிமிடம் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.\nசைவமும் தமிழும் 2016 போட்டிக்கான பாடல்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-02-16T16:48:35Z", "digest": "sha1:QDYRS6MHNOTUQKGOZEMZN3LHPCBEM6QB", "length": 16297, "nlines": 187, "source_domain": "tncpim.org", "title": "விசாரணைக்கு அழைத்து வாலிபர் சுட்டுக் கொலை மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச��� ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nவிசாரணைக்கு அழைத்து வாலிபர் சுட்டுக் கொலை மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்\nநெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே உள்ள மருகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வானமாமலை என்பவரை விசா��ணைக்கு அழைத்து, நாங்குனேரி போலீஸ் இன்பெக்டர் ராஜ்குமார் துப்பாக்கியால் சுட்டதால் நெஞ்சில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என செய்தி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கிராமத்திற்குச் சென்று விசாரித்துள்ளனர்.\nகாவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. மருகால்குறிச்சி கிராமத்தில் சில மாதங்களாக, முன் அனுமதியின்றி செங்கல் சூளைக்காக குளத்து மண் அள்ளப்பட்டு வந்துள்ளது. இதில் அதே கிராமத்தை சேர்ந்த வானமாமலையும் ஈடுபட்டுள்ளார். இதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மாமூல் கேட்டபோது வானமாமலை மாமூல் கொடுக்க மறுத்துள்ளதாகத் தகவல் வருகிறது. இதற்காகவே அவரை விசாரணைக்கு என்று அழைத்து சுட்டுக் கொண்டிருக்கிறார் நாங்குனேரி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்.\nஇந்த என்கவுண்ட்டர் கொலை முழுக்க முழுக்க மனித உரிமையை மீறிய செயலாகும். என்கவுண்டர் நடத்திய நாங்குனேரி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மீது மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து உடனடியாக முழுமையான நீதிவிசாரணை நடத்திட வேண்டுமெனவும் மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட வானமாமலை குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது,\nமக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக\nகடந்த புதன்கிழமை (13-2-2019) மதியம் முதல் புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் திரு.நாராயணசாமி உட்பட அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற ...\nஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமியற்ற வலியுறுத்தி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை கே.பாலகிருஷ்ணன் சந்தித்து மனு\nகுற்றவாளிகள் ஆட்சி தொடர்வது நாட்டுக்கே பெருத்த அவமானம்\nரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடம் மாற்றம்\nதந்திரியின் சொத்து அல்ல சபரிமலை – தோழர் பினராயி விஜயன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக\nசிபிஐ(எம்) ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்ட���ம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக\nசங் பரிவார் வன்முறை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் காணும் ஆண்டாக அமையட்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/14714?page=1", "date_download": "2019-02-16T16:05:48Z", "digest": "sha1:L5OA2URH4XBWPHL2VIVMKR2XJ63EXNKK", "length": 23667, "nlines": 240, "source_domain": "www.thinakaran.lk", "title": "Huawei GR5 2017 இலங்கையில் அறிமுகம் | தினகரன்", "raw_content": "\nHome Huawei GR5 2017 இலங்கையில் அறிமுகம்\nHuawei GR5 2017 இலங்கையில் அறிமுகம்\nதொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, இடை வகுப்பு சாதனம் முதலில் இலங்கையில் அறிமுகமாகியுள்ளது.\nஇலங்கையில் மிக விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா ஆகியன ஒன்றிணைந்து, கொழும்பில் சிங்கர் Lifestyle Festival கண்காட்சியில் வைபவரீதியாக புத்தம்புதிய Huawei GR5 2017 உற்பத்தியை அறிமுகப்படுத்தியுள்ளன.\nHuawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ~{ண்லி வாங், இலங்கையில் Huawei சாதனங்களுக்கான பொது முகாமையாளரான கல்ப பெரேரா, சிங்கர் பீஎல்சி குழுமுத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்துல் பிரிவின் பணிப்பாளரான குமார் சமரசிங்க மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தில் Huawei இன் வர்த்தகநாம முகாமையாளரான சஹான் பெரேரா ஆகியோர் இந்த அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இலங்கையிலேயே GR5 2017 முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபு உற்பத்தி வரிசையில் புத்தம்புதிதாக இணைந்துள்ள இப்புதிய ஸ்மார்ட்போன், தொழில்நுட்ப அம்சங்களில் எவ்விதமான குறைவுகளுமின்றி, நவநாகரிக வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இரட்டை கமரா மற்றும் நவீன தொழில்நுட்ப மேம்பாடுகளை உபயோகிக்கும் விரல் அடையாள சென்சார் தொழில்நுட்பம் அடங்கலாக பல்வேறு தெரிவுகளுடனான அனுகூலங்களுடன், ஈடுஇணையற்ற விலைகளில் வாடிக்கையாளர்கள் தற்போது ஸ்மார்ட்போன் ஒன்றைக் கொள்வனவு செய்ய முடியும்.\nசிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் அவர்கள் க���ுத்து வெளியிடுகையில், “Huawei இன் தேசிய விநியோகத்தர் என்ற வகையில் சிங்கர் ஸ்ரீலங்கா இதனை நாடெங்கிலும் அனைத்து மக்களும் பெற்றுப் பயனடைய வழிசெய்யும்” என்று குறிப்பிட்டார்.\nஇலங்கையில் Huawei புத்தம்புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள இந்த உற்பத்தி தொடர்பில் இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு அவர்கள் கருத்து வெளியிடுகையில்,\n“பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட, தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட சாதனமே இப்புதிய அறிமுகம். ஈடுஇணையற்ற விலைகளில் தரமான மற்றும் சௌகரியமான ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகப்படுத்திவருகின்ற Huawei இன் ஸ்தானத்தை இது மேலும் புலப்படுத்துகின்றது.\nGR5 2017 இன் அறிமுகத்தை பிராந்தியத்திலேயே முதன்முதலாக அனுபவிக்கப்பெற்ற நாடாக இலங்கை மாறியுள்ளது என்பதை பெருமையுடன் அறிவிக்க விரும்புகின்றோம்.\nஉயர் தரம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், இரட்டை கமரா மற்றும் விரல் அடையாள சென்சார் தொழில்நுட்ப அம்சங்கள் போன்ற புத்தாக்கங்களுடன் பன்முகப்பட்ட மற்றும் உயர் தர சாதனத்தை அனுபவிக்க விரும்புகின்ற அனைவருக்கும் பயனளிக்கும்” என்று குறிப்பிட்டார்.\n12 MP மற்றும் 2MP பின்புற கமரா அடங்கிய இரட்டை கமரா வழங்கும் துல்லியமான விம்பங்கள், 3G RAM, சிறப்பான தொழிற்படுதிறனுக்காக 3340mAh மின்கலம், 5.5-அங்குல FHD மற்றும் உலோக வடிவமைப்பு, வளைவான உடலமைப்பு ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். இரவில் எடுக்கின்ற புகைப்படங்களை அதிக தெளிவுடனும், துல்லியத்துடனும் வசப்படுத்தவற்கு பாவனையாளருக்கு உதவும் வகையில் 1.25um large pixel\nஇலகுவாக உபயோகிக்கவும், சௌகரியத்தை வழங்கவும் மூன்றாவது தலைமுறை விரல் அடையாள சென்சார் தொழில்நுட்பத்தையும் Huawei GR5 2017 கொண்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தமது சாதனங்களை கடவுச்சொல் தெரிவை இணைத்துக்கொள்ள பெருமளவான வாடிக்கையாளர்கள் விரும்புகின்ற நிலையில், விரல் அடையாள சென்சார் தொழில்நுட்பமானது ஸ்மார்ட்போனை வைத்திருப்பவர்கள் தங்களது சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை பாதுகாப்பதற்கான மேலதிக நன்மையை வழங்குகின்றது.\nஇப்புதிய Huawei GR5 2017 ஆனது ரூபா 35,900 என்ற விலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதுடன், பொன், வெள்ளி மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கப்பெறுகின்றன.\nஇலங்கையில் ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்துவதில் முன்னிலை வகித்துவருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா நாட்டிலுள்ள தனது மிகப் பாரிய சில்லறை வர்த்தக வலையமைப்பினூடாக இது அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்தும், சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகள், 400 இற்கும் மேற்பட்ட விற்பனை மையங்களை உள்ளடக்கிய வலையமைப்பு மற்றும் நாடெங்கிலும் 1500 முகவர் விற்பனை மையங்களுக்கு சேவைகளை வழங்கிவருகின்ற சிங்கரின் டிஜிட்டல் ஊடகம் ஆகியன இதில் அடங்கியுள்ளன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலங்கையில் மிக விரைவில் புதிய Oppo A7 அறிமுகம்\nA தெரிவுகள் உயர் வலிமை வாய்ந்த பற்றரி, உயர் வடிவமைப்புAI செயற்படுத்தப்பட்ட கமராக்களை கொண்டனSelfie expert மற்றும் leader ஆக திகழும் Oppoஇ தனது புதிய...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் வீடியோ தளமானது சுமார் ஒன்றரை மணித்தியால ஸ்தம்பிதத்தின் பின்...\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு குறைந்தவர்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் சட்டம் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில்...\n80 வீதமான பேஸ்புக் போலி கணக்குகள் நீக்கப்படும்\nபேஸ்புக் மூலம் திறக்கப்பட்டுள்ள 80 வீதமான போலியான கணக்குகள், பேஸ்புக் தலைமையகத்தால் இவ்வாண்டின் இறுதிப் பகுதியில் நீக்கப்படவுள்ளது.இத்தகவலை,...\nஅடொப் ஃப்ளாஷுக்கு 2020இல் மூடு விழா\nஇணையதளங்களில் வீடியோக்களை பார்வையிட உதவும் அடொப் சிஸ்டம்ஸ் இன்க்கின் ஃப்ளாஷ் மென்பொருள் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் கைவிடப்படும் என்று அந்த மென்பொருள்...\nஇணைய பயனர்கள் அவதானம்; வைரஸ் இவ்வாறுதான் தாக்குகிறது\nஇணையத்தளங்களை பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கையின் கணனி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. ...\nHuawei GR5 2017 இலங்கையில் அறிமுகம்\nதொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, இடை வகுப்பு சாதனம் முதலில் இலங்கையில் அறிமுகமாகியுள்ளது. இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்ற...\n‘கலக்சி நோட் 7’ பயன்பாட்டை நிறுத்துமாறு சம்சுங் கோரிக்கை\n‘கலக்சி நோட் 7’ ஸ்மாட்போன் கையடக்க தொலைபேசி தீப்பிடிக்கும் சம்பவங்கள் புதிய ஆய்வறிக்கை ஒன்று ��றுதி செய்த நிலையில் அந்த கையடக்க தொலைபேசிகளை...\nறிஸ்வான் சேகு முகைதீன் ட்விற்றர் தனது பாவனையாளருக்கு, மற்றுமொரு விடயத்தை அறிமுகம் செய்துள்ளது. மிகப் பிரபலமான சமூக வலைத்தளமான...\nவெடிக்கும் Galaxy Note 7; சம்சங் மீளப் பெறுகை (Video)\nறிஸ்வான் சேகு முகைதீன் சம்சங் நிறுவனம் தயாரித்துள்ள Samsun Galaxy Note 7 கையடக்க சாதனம், திடீரென தீப்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...\nபயனர்களின் ரகசியத்தை காக்க ‘வட்ஸ்அப்’ புதிய நடைமுறை\nஉடனடி செய்தி பரிமாற்ற சமூகதளமான வட்ஸ்அப் தனது பயனர்கள் அனைவரதும் தொடர்பாடல்களை குறியீடாக மாற்றுவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் தகவல்களை அனுப்புபவர்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்ட��ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/aiadmk-executive-committee-team-ready-ask-questions", "date_download": "2019-02-16T15:05:04Z", "digest": "sha1:I3FGIBLERX234UES3WVIAHDIWZRUCN7B", "length": 14374, "nlines": 186, "source_domain": "nakkheeran.in", "title": "அதிமுக செயற்குழு: கேள்வி கேட்க தயாராகும் ஓ.பி.எஸ். டீம்!!! | AIADMK Executive Committee - Team ready to ask questions | nakkheeran", "raw_content": "\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல்…\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா…\nசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஇறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nசிவசந்திரன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஅதிமுக செயற்குழு: கேள்வி கேட்க தயாராகும் ஓ.பி.எஸ். டீம்\nஅதிமுக செயற்குழு கூட்டம் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. இந்த செயற்குழுவில் பாராளுமன்றத் தேர்தல், திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் மற்றும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வரப்போகும் தீர்ப்பு, அதனை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.\n18 எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்பான தீர்ப்பு ரகசியமாக தலைவர்கள் மத்தியில் பேசப்படும். ஆனால், பாராளுமன்ற தேர்தல் வியூகம், சட்டமன்ற இடைத்தேர்தல் வியூகம் ஆகியவை பொதுவாக விவாதிக்கப்படும். இதுகுறித்த விவாதங்களில் கடந்த இரண்டு நாட்களாகவே அதிமுக தலைவர்கள் பிஸியாகிவிட்டனர்.\nகட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்தாலும், இரு அணிகளும் இணைந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கட்சிக்கு வழிகாட்டுதல் குழு அமைக்கப்படவில்லை. அத்துடன் கே.சி.பழனிசாமி, ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். ஆகியோரின் நியமனங்கள் செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செயற்குழுவில் ஓ.பி.எஸ். அணி தாங்கள் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து கேள்விகள் கேட்பார்கள் என எதிர��பார்க்கப்படுகிறது. நடைபெறும் அதிமுக செயற்குழு பரபரப்பு மிகுந்ததாக அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. கட்சியில் அதிக உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்பதை ஈ.பி.எஸ். வலியுறுத்துவார். இது தினகரன் அணியில் சேரும் அதிமுகவினரை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ஆக எல்லா விதத்திலும் இந்த செயற்குழு கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசேலத்தில் 396 கோடியில் கால்நடை பூங்கா\nஅடுத்த திட்டம் 10,000; எடப்பாடியின் டெவலெப் டெக்னாலஜி\n2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு\nநக்கீரன் நியூஸ் எஃபெக்ட்:சினிமா ஆசையில் மாற்றுத்திறனாளி மகளை வீடியோ எடுத்து பரப்பிய தாயிடம் காவல்துறை விசாரணை\nகாவிரியில் மீனவர்கள் வலையில் சிக்கிய சாமி சிலைகள்\n1 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல் வழக்கில் மிரட்டும் பிரபல ரவுடி \nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல் கைது\nதமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...\n சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..\nநக்கீரன் இணையதள செய்தி எதிரொலி; தீண்டாமை வேலி அகற்றம்\nதொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\n‘நீ இறங்கினா சாக்கடை கூட சுத்தமாகிடும்’- அரசியல் பேசும் என்ஜிகே\nஈ.பி.எஸ், வைகோ, அழகிரி இன்னும் யார் யார் ரஜினி மகள் திருமணம் (படங்கள்)\nதிருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கில் புதிய திருப்பம்; கொலையாளியின் கார் கண்டுபிடிப்பு\nஅணியின் தவறுக்கு டார்கெட் செய்யப்படுகிறாரா தினேஷ் கார்த்திக்\nபொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஆறாவது இடமா மோடியின் அடுத்த பொய் அம்பலம்\n”அரசெல்லாம் தேவையில்லை, நாமே களத்துல இறங்குவோம்” - காமராஜரின் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section157.html", "date_download": "2019-02-16T16:26:36Z", "digest": "sha1:B7C6LAGWIMX4A74Z4XRGEGC27JRWYCPU", "length": 38118, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "படைத்தலைவரானார் பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 157 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 157\n(பகவத்யாந பர்வம் – 86) {சைனியநிர்யாண பர்வம் - 7}\nபதிவின் சுருக்கம் : பீஷ்மரைத் தனது படைத்தலைவராகும்படி துரியோதனன் வேண்டல்; ஒன்று கர்ணன் முதலில் போரிடட்டும், அல்லது தான் போரிடுவதாகப் பீஷ்மர் நிபந்தனை விதிப்பது; பீஷ்மர் உயிரோடிருக்கும் வரை தான் போரிடப்போவதில்லை எனக் கர்ணன் சொல்வது; பீஷ்மரைத் துரியோதனன் தனது படையின் தலைவராக நியமிப்பது; அதன் பிறகு நேர்ந்த சில சகுனங்கள்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"மன்னர்கள் அனைவருடனும் இருந்த திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, சந்தனுவின் மகன் பீஷ்மரிடம், கூப்பிய கரங்களோடு, \"வலிமைமிக்க ஒரு பெரும்படை கூடப் படைத்தலைவர் இல்லாதிருந்தால், போர்க்களத்தில் எறும்புக்கூட்டம் போல நிர்மூலமாக்கப்படும். இருவரின் அறிவு எப்போதும் ஏற்புடையதாக இருக்காது. மேலும், வேறுபட்ட படைத்தலைவர்கள், தங்கள் ஆற்றலைக் கருதி ஒருவருக்கொருவர் பொறாமையுடன் இருப்பார்கள். ஓ பெரும் அறிவு படைத்தவரே {பீஷ்மரே}, (ஒரு காலத்தில்) குசப் புற்கட்டுகளை {குசத்வஜத்தை} {தங்கள் ஆயுதங்களாக} உயர்த்திப் பிடித்த அந்தணர்கள், அளவிலா சக்தி கொண்டவர்களும், ஹேஹய குலத்தைச் சேர்ந்தவர்களுமான க்ஷத்திரியர்களுடன் போரிட்டனர் என்று (நாம்) கேள்விப்படுகிறோம்.\n பாட்டா {தாத்தா பீஷ்மரே}, வைசியர்களும், சூத்திரர்களும் பிராமணர்களைப் பின்தொடர்ந்து வந்தார்கள். அப்படி மூன்று வகையினர் {வர்ணத்தினர்} ஒருபுறத்திலும், க்ஷத்திரியர்களில் காளையர் தனியாக ஒரு புறத்திலும் இருந்தார்கள். எனினும், நடைபெற்ற அந்தப் போரில், அந்த மூன்று வகையினரும் மீண்டும் மீண்டும் உடைந்து போனதால், க்ஷத்திரியர்கள் தனியர்களாக இருந்தாலும், தங்களை எதிர்த்த அந்தப் பெரிய படையை வீழ்த்தினார்கள். பிறகு, அந்தணர்களில் சிறந்தவர்கள் (அதன் காரணத்தைக்) குறித்து க்ஷத்திரியர்களிடமே விசாரித்தனர்.\n பாட்டா {தாத்தா பீஷ்மரே}, க்ஷத்திரியர்களில் அறம்சார்ந்து இருந்தவர்கள், தங்களிடம் விசாரிப்பவர்களிடம் உண்மையான பதிலைச் சொன்னார்கள். அவர்கள், \"போரில் நாங்கள், பெரும் அறிவுடைய ஒருவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம். நீங்களோ ஒருவருக்குள் ஒருவர் ஒற்றுமையின்றி, ஒவ்வொருவரின் தனிப்புரிதலின் படி செயல்படுகிறீர்கள்\" என்றனர். பிறகு அந்த அந்தணர்கள், தங்களில் வீரமானவரும், கொள்கைகளின் {நீதியின்} வழிகளை நன்கு அறிந்தவருமான ஒருவரைப் படைத் தலைவராக நியமித்தனர். பிறகு அவர்கள் {அந்தணர்கள்} க்ஷத்திரியர்களை வீழ்த்துவதில் வென்றனர். தனக்குக் கீழிருக்கும் படைகளின் நன்மையைக் கருதுபவனும், திறன் வாய்ந்தவனும், வீரமிக்கவனுமான பாவமற்ற ஒரு படைத்தலைவனை நியமிக்கும் மக்களே போரில் தங்கள் எதிரிகளை வெல்கின்றனர்.\nஉம்மைப் பொருத்தவரை, நீர் உசனசுக்கு {சுக்கிரனுக்கு} இணையானவரும் எனது நன்மையை எப்போதும் நாடுபவராகவும் இருக்கிறீர். கொல்லப்பட இயலாத நீர் அறத்திற்கு உம்மை அர்ப்பணித்தவராகவும் இருக்கிறீர். எனவே, நீரே எங்கள் படைத்தலைவர் ஆவீராக. ஒளிர்வனவற்றுள் சூரியனைப் போலவும், இனிமையான மூலிகைகள் அனைத்திற்கும் சந்திரனைப் போலவும், யக்ஷர்கள் மத்தியில் குபேரனைப் போலவும், தேவர்களுக்கு மத்தியில் வாசவனைப் {இந்திரனைப்} போலவும், மலைகளுக்கு மத்தியில் மேருவைப் போலவும், பறவைகளுக்கு மத்தியில் சுபர்ணனைப் {கருடனைப்} போலவும், தேவர்களுக்கு மத்தியில் குமரனைப் {முருகனைப்} போலவும், வசுக்களுக்கு மத்தியில் ஹவ்யவாகனனைப் {அக்னியைப்} போலவும் எங்களுக்கு மத்தியில் நீரே இருக்கிறீர். சக்ரனால் {இந்திரனால்} பாதுகாக்கப்படும் தேவர்களைப் போலவே, உம்மால் பாதுகாக்கப்படும் நாங்கள், அந்தத் தேவர்களைப் போலவே வெல்லப்பட முடியாதவர்கள் ஆவோம் என்பது நிச்சயம். அக்னியின் மகன் (குமரன்) {முருகன்} தேவர்களுக்குத் தலைமையில் இருப்பதைப் போல, *எங்களுக்குத் தலைமையில் நீர் அணிவகுப்பீராக. பெருங்காளையைப் பின்தொடரும் கன்றுகளைப் போல நாங்கள் உம்மைப் பின்தொடர்வோம்\" என்றான் {துரியோதனன்}.\nஅதற்குப் பீஷ்மர் {துரியோதனனிடம்}, \"ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ பாரதா {துரியோதனா}, ந�� சொல்வது போலவே ஆகட்டும். ஆனால் உன்னைப் போலவே, பாண்டவர்களும் எனது அன்புக்குரியவர்கள். எனவே, ஓ பாரதா {துரியோதனா}, நீ சொல்வது போலவே ஆகட்டும். ஆனால் உன்னைப் போலவே, பாண்டவர்களும் எனது அன்புக்குரியவர்கள். எனவே, ஓ மன்னா {துரியோதனா}, (முன்பே) உனக்கு நான் கொடுத்திருக்கும் உறுதிமொழியின்படி, என்னதான் நான் உனக்ககாகப் போரிட்டாலும், நான் அவர்களது நன்மையையும் நிச்சயம் நாட வேண்டும். மனிதர்களில் புலியான குந்தியின் மகன் தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தவிர, எனக்கு இணையாக இவ்வுலகில் வேறு எந்த வீரனையும் நான் காணவில்லை. பெரும் அறிவு படைத்த அவன் {அர்ஜுனன்}, எண்ணிலடங்கா தெய்வீக ஆயுதங்களை அறிந்தவன் ஆவான்.\nஎனினும், பாண்டுவின் அந்த மகன் {அர்ஜுனன்}, வெளிப்படையாக என்னுடன் போரிட மாட்டான். எனது ஆயுதங்களின் சக்தியால், தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் மற்றும் மனிதர்கள் அடங்கிய இந்த அண்டத்தை ஒரு நொடிப்பொழுதில் என்னால் அழித்துவிட முடியும். எனினும், ஓ மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள், என்னால் அழிக்க முடியாதவர்களகாக இருக்கிறார்கள். எனவே, நான் தினமும் பத்தாயிரம் {10,000} வீரர்களைக் கொல்வேன். உண்மையில், முதலில் அவர்கள் என்னைக் கொல்லாதிருந்தால், அவர்களது படையை நான் இப்படியே படுகொலை செய்வதைத் தொடர்வேன். மற்றொரு புரிந்துணர்வின் {பிரதிஜ்ஞையும்} அடிப்படையில், நான் விருப்பத்துடன் உனது படைகளின் தலைவனாவதற்கும் வழியுண்டு. {எனது பிரதிஜ்ஞையை நீ ஏற்றால் நான் விருப்பத்துடன் உனது சேனாதிபதியாவேன்}. அதை நீ கேட்பதே உனக்குத் தகும். ஓ மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள், என்னால் அழிக்க முடியாதவர்களகாக இருக்கிறார்கள். எனவே, நான் தினமும் பத்தாயிரம் {10,000} வீரர்களைக் கொல்வேன். உண்மையில், முதலில் அவர்கள் என்னைக் கொல்லாதிருந்தால், அவர்களது படையை நான் இப்படியே படுகொலை செய்வதைத் தொடர்வேன். மற்றொரு புரிந்துணர்வின் {பிரதிஜ்ஞையும்} அடிப்படையில், நான் விருப்பத்துடன் உனது படைகளின் தலைவனாவதற்கும் வழியுண்டு. {எனது பிரதிஜ்ஞையை நீ ஏற்றால் நான் விருப்பத்துடன் உனது சேனாதிபதியாவேன்}. அதை நீ கேட்பதே உனக்குத் தகும். ஓ பூமியின் தலைவா {துரியோதனா}, ஒன்று கர்ணன் முதலில் போரிடட்டும், அல்லது நான் முதலில் போரிடுகிறேன். அந்தச் சூதமகன் {கர்ணன்}, போரில் தனது ஆற்றலை ���ன்னுடன் ஒப்பிட்டுக் கொண்டு தற்பெருமையாகப் பேசுகிறான்\" என்றார் {பீஷ்மர்}.\nகர்ணன் {துரியோதனனிடம்}, \"கங்கையின் மகன் {பீஷ்மர்} உயிரோடுள்ளவரை, ஓ மன்னா {துரியோதனா}, நான் போரிடவே மாட்டேன். பீஷ்மர் கொல்லப்பட்ட பிறகே, நான் காண்டீவதாரியிடம் {அர்ஜுனனிடம்} போரிடுவேன்\" என்றான்.\nவைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} தொடர்ந்தார், \"அதன்பிறகு, அந்தத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பெரும் கொடைகளைப் பிரித்தளித்து, பீஷ்மரை முறையாகத் தனது படைகளின் தலைவராக்கினான். அவர் {பீஷ்மர்} அதிகாரத்தில் நிறுவப்பட்டதும், அழகில் சுடர்விட்டுப் பிரகாசித்தார். ராஜாவின் உத்தரவின் பேரில், இசைக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மகிழ்ச்சியாகப் பேரிகைகளை இசைத்து, சங்குகளை ஊதினர். எண்ணற்ற சிம்ம கர்ஜனைகள் செய்யப்பட்டன, அம்முகாமில் இருந்த விலங்குகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒன்றாகக் கூக்குரலிட்டன.\nஎன்னதான் வானம் மேகமற்று இருந்தாலும், இரத்த மழை பொழிந்து, பூமி சேறானது. கடும் சுழற்காற்றும், பூகம்பங்களும், யானைகளின் பிளிறல்களும் வீரர்கள் அனைவரின் இதயத்தையும் உற்சாகமிழக்கச் செய்தன. உருவமற்ற குரல்களும் {அசரீரிகளும்}, எரிகற்களின் மின்னல்கீற்றுகளும் வானத்தில் கேட்கப்படவும், பார்க்கப்படவும் செய்தன. நரிகள் தங்கள் கடும் ஊளையால், வரப்போகும் பெரும் பேரிடரை முன்னறிவித்தன. ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் {துரியோதனன்}, கங்கையின் மகனை {பீஷ்மரைத்} தனது துருப்புகளின் தலைவராக நிறுவிய போது, மேற்கண்ட பயங்கரக் காட்சிகள் தோன்றின.\nபகைவர் படையை வாட்டும் பீஷ்மரைப் படைத்தலைவராகச் {சேனாதிபதியாகச்} செய்த போது, பசுக்களையும் தங்கத்தையும் தனக்கு ஆசி கூறிய பிராமணர்களுக்கு அபரிமிதமாக அளித்து, அந்த ஆசிகளால் வளர்ந்து, தனது துருப்புகளால் சூழப்பட்டு, கங்கையின் மகனை {பீஷ்மரைத்} தனது படையின் முன்னணியில் கொண்டு, தனது தம்பிகளோடு இருந்த துரியோதனன், குருக்ஷேத்திரத்திற்குத் தனது பெரும்படையுடன் அணிவகுத்தான். அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கர்ணனுடன் களத்தை {குருக்ஷேத்திரத்தைச்} சுற்றி, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, சமமான ஒரு பகுதியில் தனது பாசறையை அமைத்தான். இனிமையானதும், வளமானதும், புற்கள் மற்றும் விறகு நிறைந்ததுமான பகுதியில் அமைக்கப்பட்ட அந்தப் பாசறை, ��ஸ்தினாபுரத்தைப் போலவே ஒளிர்ந்தது.\"\n*எங்களுக்குத் தலைமையில் நீர் அணிவகுப்பீராக. பெருங்காளையைப் பின்தொடரும் கன்றுகளைப் போல நாங்கள் உம்மைப் பின்தொடர்வோம்\" என்றான் {துரியோதனன் பீஷ்மரிடம்.}...\nதிருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைச்செருக்கு/ குறள்:770.\nநிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை\nதமிழ் விளக்கவுரை-சாலமன் பாப்பையா உரை:\nசிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.\nவகை உத்யோக பர்வம், கர்ணன், சைனியநிர்யாண பர்வம், பகவத்யாந பர்வம், பீஷ்மர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்த���யபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ ��ிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/aiesl-recruitment-walk-for-aircraft-maintenance-engineer-posts-004048.html", "date_download": "2019-02-16T15:15:38Z", "digest": "sha1:A6HCT6V4DVI3COSQDJAYZOFCFLNJDG24", "length": 9956, "nlines": 115, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு! | AIESL Recruitment - Walk In for Aircraft Maintenance Engineer Posts - Tamil Careerindia", "raw_content": "\n» பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு\nஏர் இந்தியா நிறுவனத்தின் அங்கமான ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு\nகாலிப் பணியிடம் : 01\nபணி : வானூர்தி பராமரிப்பு பொறியாளர்\nகல்வித் தகுதி : பி.இ, பி.டெக், எம்இ, எம்.டெக்.\nவயதுவரம்பு : 50 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nமுன் அனுபவம் : குறைந்தபட்ம் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை வானூர்தி துறையில் பணியாற்றிருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.18000 முதல் ரூ.20000\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு\nஅதிகாரப்பூர்வ இணையதளம் : http://aiesl.airindia.in\nவிண்ணப்பிக்கும் முறை : மின்னஞ்சல்\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 09ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர் http://www.airindia.in/careers.htm அல்லது http://www.airindia.in/writereaddata/Portal/career/615_1_AME_AD_SHJ_06092018.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை கிளிக் செய்யவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/17/rmveera.html", "date_download": "2019-02-16T15:08:13Z", "digest": "sha1:F5QXKUSFQ3N2G7ZJJBYCQ6KMSOEPC3YI", "length": 13773, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயிடமிருந்து அதிமுகவை விடுவிப்போம்: ஆர்.எம்.வீ. | rmv invites mgr fans to mgr party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n37 min ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\n55 min ago காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\n1 hr ago நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\n1 hr ago நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஜெயிடமிருந்து அதிமுகவை விடுவிப்போம்: ஆர்.எம்.வீ.\nஊழல் குற்றச்சாட்டில் ஜெயலலிதா மீதான வழக்கு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வுடன்கூட்டணி வைத்துக் கொள்வது பற்றி கட்சிகள் தங்களது நிலையை விளக்க வேண்டும் எனஎம்.ஜி.ஆர் கழகத்தின் தலைவர் ஆர்.எம். வீரப்பன் தெரிவித்தார்.\nசேலத்தில் எம்.ஜி.ஆர்.,கழகத்தின் தலைவர் ஆர்.எம். வீரப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:\nஅ.தி.மு.க.,பொதுச் செயலர் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு விட்டது. இதுநீதித்துறைக்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். இது முடிவல்ல, மேல் முறையீடு செய்வோம்என பலர் கூறி வருகின்றனர்.\nஅடுத்து வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடும் என இவர்கள் கருதி,ஜெயலலிதாவின் ஏஜெண்டுகளாகச் செயல் பட்டு வருகின்றனர். மதவாத எதிர்ப்பு என்ற போலிவாதத்தைக் கூறி மக்களைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.\nமக்களும், நீதிமன்றமும் தீர்ப்புச் சொல்லும் எனக் கூறி வந்தவர்கள் இப்போது என்னசொல்கின்றனர். கடந்த 1996ம் ஆண்டு மக்கள் ஜெயலலிதாவைப் புறக்கணித்து தீர்ப்புக் கூறிவிட்டனர். நீதிமன்றமும் குற்றச்சாட்டில் தீர்ப்பளித்து விட்டது. இனி வரும் தர்தலிலும் அவர்புறக்கணிக்கப்படுவார்.\nஇந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பின்னரும் அவரைக் கட்சியில் தொடர்ந்து நீடிக்கச் செய்வதுகுறித்து எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க. தொண்டர்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.ஜெயலலிதாவிடமிருந்து அ.தி.மு.கவை அவர்கள் விடுவிக்க வேண்டும். அவர் தொடர்ந்துநீடித்தால், இவரது தலைமையை தொண்டர்கள் ஏற்காமல் எம்.ஜி.ஆர் கழகத்திற்குத் திரும்பவேண்டும்.\nதொடர்ந்து இக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது பற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டும்.அப்பீலுக்குச் செல்வதால் இன்னும் குற்றம் இறுதியாக நிரூபிக்கப்படவில்லை என இவர்கள் பேசிவருவது கேலிக் கூத்தாக உள்ளது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/sathiyaraj-compares-sivakarthikeyan-with-aamir-khan.html", "date_download": "2019-02-16T15:30:25Z", "digest": "sha1:5SQ5DPALPUJBE56N5VYJ7DKS65E4EQPU", "length": 6679, "nlines": 127, "source_domain": "www.behindwoods.com", "title": "Sathiyaraj compares Sivakarthikeyan with Aamir khan", "raw_content": "\nஇந்தியில் அமீர்கான் செய்ததை தமிழில் சிவகார்த்திகேயன் செய்திருக்கிறார் - சத்யராஜ் பாராட்டு\nபெண் கதாப்பாத்திரத்தை முதன்மையாக கொண்டு சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்துக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.\nபெண்கள் கிரிக்கெட் மையமாகக் கொண்ட திரைப்படம் இந்திய சினிமாவுக்கே புதிது என்பதால் இந்த படத்தை ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சந்திப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்வில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரமா, அருண்ராஜா காமராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.\nஅந்த காலத்தில் தொடர்ச்சியாக 100 நாட்கள் வெற்றி விழா கொண்டாடிக் கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்தில் இந்த விழாக்கள் எங்களுக்கு சலித்தே விட்டது.\nஇந்த கட்டத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சியான விழாவை பார்க்க எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் நட்பை பற்றி பேசியே ஆக வேண்டும். உதவி செய்யணுமே என்றோ கைமாறு எதிர்பார்த்தோ அவர் செய்யவில்லை.\nசிவகார்த்திகேயன் ஒரு மிகப்பெரிய ஹீரோ. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு இந்த மாதிரி படத்தை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், நாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை தயாரித்து படத்தின் முதுகெலும்பாக இருந்து இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.\nஇந்தியில் அமீர்கான் தாரே ஜமீன் பார் படத்தின் மூலம் செய்த விஷயத்தை சிவா இங்கு செய்திருக்கிறார் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-02%5C-23T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-02-16T15:35:45Z", "digest": "sha1:3JWIGFQVMKIYZGTY5RCCVZOCIK7HLP6X", "length": 2465, "nlines": 46, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nநூல் வெளியீடு (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nநான் அவளுக்கு ஒரு கடலைப் பரிசளித்தேன் கவிதைத்தொகுதி வெளியீடு\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் ந��கழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2016/04/28.html", "date_download": "2019-02-16T16:29:17Z", "digest": "sha1:NWNZTPZFA6VDC7SW3TDRNUEOMO3Q2HYM", "length": 5436, "nlines": 69, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்: 28. தெளிவான கட்டளை.", "raw_content": "\nவெள்ளி, 29 ஏப்ரல், 2016\nகட்டளை இடுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும்.ஏனெனில் எண்ணங்கள்\nஎன்பவை தனி ஒருவருக்குச் சொந்தமானவை.செயலாக்கத்திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது.என்ன செய்ய வேண்டும் என்பதுதான் கட்டளையாக இருக்கவெண்டுமேயொழிய எப்படிச் செய்யவேண்டும் என்பது கட்டளையாக இருக்கக் கூடாது. சில சமயம் வீரர்கள் தலைவன் எதிர் பார்த்ததைவிட சிறப்பாக செயலாற்ற முடியும்.ஒரு சமயம் நல்ல தலைவனின் அணுகுமுறை மாறுபடலாம். கட்டளை இடுவதோடு அதை எப்படி செயலாற்றுவீர்கள் என்று ஒரு செயல் விளக்கம் கேட்டு எண்ணங்களைப் பறிமாறிக்கொள்ளலாம்.முடிவில் சிறந்த செயலாக்க முறையை செயல் படுத்தலாம். இராணுவத்தின் செயலாக்க முறைகளில் வெற்றி என்பது ஒரு கூட்டு முயற்சியாக இருக்கவேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 29 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 7:52\nதங்களின் வாழ்வில் ஏற்பட்ட சுவையான மற்றும் சவாலான தருணங்களை,சிறு சிறு பதிவாக எழுதினால் நன்றாக இருக்கும் என எண்ணுகின்றேன் ஐயா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது அடுத்த பதிவு - தலைமை தகுதிக்கு தயாராகுங்கள் எ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-339-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2019-02-16T15:47:32Z", "digest": "sha1:JAIHCYGX23TAB3DKCSOL7TLKOR4CFM36", "length": 9680, "nlines": 134, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நயன்தாராவும�� விக்னேஷ்சிவனும் கொண்டாடிய கிறிஸ்மஸ் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநயன்தாராவும் விக்னேஷ்சிவனும் கொண்டாடிய கிறிஸ்மஸ்\nநயன்தாராவும் விக்னேஷ்சிவனும் கொண்டாடிய கிறிஸ்மஸ்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nகுடும்பத்தினரோடு பிறந்த நாளை கொண்டாடிய ஸ்ருதி ஹாசன் - புகைப்படங்கள்\nஅலுவலகம் என்று கூட பாராமல் செய்த காரியம் \nயாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அதிரடி சமையல் \nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த நமநாதன் ராமராஜ் குடும்பம் \nஇந்த கைக் கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா \nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nமதம் மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்.\nமாமன் மகனை கரம்பிடித்த ஜாங்கிரி\nபாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா\nஜப்பானில் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் தன்பாலின உறவாளர்களின் கோரிக்கை என்ன தெரியுமா\nஇந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள விஜய் மல்லையா \nகாதலர் தினத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்\nஅமெரிக்காவின் சிறிய நகரத்தில் தனியாக வாழ்ந்து அசத்தும் பாட்டி இவர்தான்\nரிஸு , வைப்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஅனிஷாவின் வீடியோவால் அதிர்ச்சி அடைந்த விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க யோசிக்கும் நயன்தாரா\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nஅழகிலும் கவர்ச்சியிலும் கலக்கும் அக்‌ஷரா ஹாசன் - கை கூடுமா கனவு.....\nநடிகை ஸ்ரீதேவியின் திதியில் கலந்து கொண்ட தல அஜித்.\nஐ. நா. வெளியிட்ட அறிக்கையால், அதிர்ந்துபோன உலக நாடுகள்\nஒரு பணிஸுக்காக, பதவியே பறிபோன அவலம் இங்கு இடம்பெற்றுள்ளது...\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nநடிகை நயன் அமர்ந்திருந்த வாகனம் பறிமுதல்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் ப��லத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகாதலர் தினத்தன்று மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகாதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்\nமரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.\n28 வயது இளம்பெண்ணை, திருமணம் செய்துகொண்ட 70 வயது முதியவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி.\nஅனுஷாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-264", "date_download": "2019-02-16T16:04:57Z", "digest": "sha1:7W5DFNI5Z7YBO5URPFHKYOA2UF6BZZ6Q", "length": 5677, "nlines": 24, "source_domain": "holyindia.org", "title": "திருவக்கரை ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருவக்கரை , சந்திரசேகரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருவக்கரை\nஇறைவன் பெயர் : சந்திரசேகரர்\nஇறைவி பெயர் : வடிவாம்பிகை\nஎப்படிப் போவது : சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் உள்ள மயிலம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 22 Km தொலைவில் திருவக்கரை சிவஸ்தலம் உள்ளது. மயிலத்தில் உள்ள முருகன் கோவிலும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.\nசிவஸ்தலம் பெயர் : திருவக்கரை\nசிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட லிங்கம் மும்முக லிங்கம் அனப்படும். இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் என்று சொல்லப்படும். மூன்று முகங்களை உடைய இத்தகைய லிங்கத்தை பிரம்மா, விஷ்னு, ருத்ரன் ஆகியோரின் முகங்களை உடைய லிங்கம் என்று கூறுவர். இத்தகைய திருமூர்த்தி லிங்கம் கோவில் கருவறையில் உள்ள சிறப்பைப் பெற்ற தலம் திருவக்கரை ஆகும்....திருசிற்றம்பலம்...\nதிருவக்கரை அருகில் உள்ள சிவாலயங்கள்\nவடுகூர் (திருவாண்டார் கோவில் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.21 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஅரசிலி (ஒழிந்தியாபட்டு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.49 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nபுறவார் பனங்காட்டூர் ( பனையபுரம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.71 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அம���த்துள்ளது.\nஇரும்பை மாகாளம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.97 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிரு ஆமாத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 21.35 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்துறையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.32 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவதிகை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.94 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாணிகுழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 32.28 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாதிரிபுலியூர் ( கடலூர் NT) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 32.80 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுண்டீச்சரம் ( கிராமம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.40 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2010/04/10.html", "date_download": "2019-02-16T15:37:19Z", "digest": "sha1:GDZUNU3WAAE3EE7MN4O5M44K3UKPJCB6", "length": 65102, "nlines": 385, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: டாப் 10 தமிழ்ப்படங்கள்- என் பார்வையில்", "raw_content": "\nடாப் 10 தமிழ்ப்படங்கள்- என் பார்வையில்\nநம்ம பிரபாகர் \"எனக்குப் பிடித்த சினிமாக்கள்,\" என்று ஒரு இடுகை போட்டு, அதை என்னையும் தொடரச் சொல்லியிருக்காருங்க இதுக்கு சில நிபந்தனைகள் வேறே போட்டிருக்காரு...\n1. தமிழ்ப் படங்கள் மட்டுமே (தப்பிச்சேன்....\n2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும். ( சபாஷ் நான் ஜக்குபாய் படம் வர்றதுக்கு முன்னாடியே ’நெட்’டிலே பார்த்தவனாச்சே நான் ஜக்குபாய் படம் வர்றதுக்கு முன்னாடியே ’நெட்’டிலே பார்த்தவனாச்சே\n3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட) (அடிவயித்திலேயே கைவச்சுட்டாரே ஒரு ஷகீலா படத்தைப் பத்திக் கூட எழுத முடியாமப் போச்சே ஒரு ஷகீலா படத்தைப் பத்திக் கூட எழுத முடியாமப் போச்சே\nசரி, சமாளிக்க வேண்டியது தான்.... பொதுவா, எனக்குப் பிடிச்ச திரைப்படமுன்னா எல்லாரும் டைரக்டருங்க, இசையமைப்பாளருங்க, கதாநாயகருங்களைப் பத்தியே பெரும்பாலும் எழுதறாங்க பொதுவா, எனக்குப் பிடிச்ச திரைப்படமுன்னா எல்லாரும் டைரக்டருங்க, இசையமைப்பாளருங்க, கதாநாயகருங்களைப் பத்தியே பெரும்பாலும் எழுதறாங்க இது பெரிய ஆணாதிக்க சதின்னு தோணுது இது பெரிய ஆணாதிக்க சதின்னு தோணுது (பாருங்க, தாய்க்குலத்தின் பிரதிநிதிகளின் அரங்கு நிறைந்த கரகோஷத்தைக் கேளுங்க (பாருங்க, தாய்க்குலத்தின் பிரதிநிதிகளின் அரங்கு நிறைந்த கரகோஷத்தைக் கேளுங்க) அதுனாலே, எனக்குப் பிடிச்ச பத்து படங்களிலே எனக்குப் பிடிச்ச பத்து கதாநாயகிகளைப் பத்தி எழுதப்போறேன்.\nஜில்லுன்னு மழைபெய்து கொண்டிருக்கையிலே, டெலிபோன் பூத்துக்குக்கு வெளியிலே, சின்னப்பசங்களோட சேர்ந்துக்கிட்டு மழைத்தண்ணீரைக் காலாலே அளைஞ்சு விளையாடுறா மாதிரி கதாநாயகியை அறிமுகப்படுத்தின விதமிருக்கே\n பெரிய அழகுன்னெல்லாம் சொல்ல முடியாது. (கொஞ்சம் துணிச்சல் இருக்கிறவங்க அழகேயில்லேன்னு கூட சொல்லுவாங்க) இதை நல்லாப் புரிஞ்சுக்கிட்டுத்தான் படத்துலேயே ரீமாவுக்கு நிறைய மேக்-அப், குறைச்சலான குளோஸ்-அப்புன்னு சமாளிச்சிருப்பாங்க) இதை நல்லாப் புரிஞ்சுக்கிட்டுத்தான் படத்துலேயே ரீமாவுக்கு நிறைய மேக்-அப், குறைச்சலான குளோஸ்-அப்புன்னு சமாளிச்சிருப்பாங்க ஆனா, ரீமாவைப் பார்த்ததும் பக்கத்து வூட்டுப்பொண்ணை, எதிர்த்த வூட்டுப்பொண்ணைப் பார்க்கிற ஃபீலிங் வராம, சென்னைக்கு வந்தபுதுசுலே மத்யகைலாஷ் ஸ்டாப்பு கிட்டே முதமுதலா ஜீன்ஸும் சட்டையும் போட்டுக்கினு நின்ன ஒரு பொண்ணைப் பார்த்தபோது ஏற்பட்ட பிரமிப்பு ஏற்பட்டது என்னமோ உண்மைதான்.\nஇன்னும் சொல்லப்போனா, ’மின்னலே’ படத்துலே ரீமாவோட தோழியா வர்ற அந்த உயரமான பொண்ணு சில காட்சிகளிலே கதாநாயகியை விடவும் அழகாத் தெரிஞ்சாங்க (அவங்க யாரு, இப்போ எங்கே இருக்காங்க (அவங்க யாரு, இப்போ எங்கே இருக்காங்க\nபடத்துலே வர்ற மாதவனோட நம்மளை அடையாளம் காணலாம். ரீமா சென் மாதிரி பொண்ணுங்களும் அசாதாரணமானவங்க கிடையாது. அது தான் அந்தப் படத்தோட வெற்றிக்குக் காரணமுன்னு நினைக்கிறேன். \"வசீகரா\" பாட்டுக் கேட்டா, டாஸ்மாக்கு போயிட்டு வந்த எஃபெக்டு கிடைக்குதா இல்லியா\nரீமா அக்கா, எவ்வளவு வேண்ணா மேக்-அப் போட்டுக்கோங்க- அது உங்க இஷ்டம் ஆனா, அதிகமா குளோஸ்-அப்புலே முகத்தைக் காட்டாதீங்க; பார்க்கிறவங்களுக்குக் கஷ்டம்\nகிராமத்துலே பொறந்து வளர்ந்தவனுக்கு, பட்டணவாழ்க்கையிலே அதிகமாப் பார்க்க முடியாத சங்கதிங்க பாவாடை-தாவணி தான் (பின்ன���, இதுக்குன்னு தினமும் நங்கநல்லூர், மயிலாப்பூர் போகவா முடியும் (பின்னே, இதுக்குன்னு தினமும் நங்கநல்லூர், மயிலாப்பூர் போகவா முடியும்) \"ஜெயம்\" படம் முழுக்க பாவாடை-தாவணியிலே வலம்வந்த சதா, \"அந்நியன்\" படத்துலே விதவிதமான காஸ்ட்யூம் போட்டுக்கிட்டு வந்ததுலே என்னோட அப்பள இதயம் நொறுங்கிப்போச்சுங்க) \"ஜெயம்\" படம் முழுக்க பாவாடை-தாவணியிலே வலம்வந்த சதா, \"அந்நியன்\" படத்துலே விதவிதமான காஸ்ட்யூம் போட்டுக்கிட்டு வந்ததுலே என்னோட அப்பள இதயம் நொறுங்கிப்போச்சுங்க \"அய்யங்காரு வீட்டு அழகே,\" பாட்டுலே தெரியுற நளினம் வேறே; \"கண்ணும் கண்ணும் நோக்கியா\" பாட்டுலே காட்டுற வேகம் வேறே; \"அண்டங்காக்காய் கொண்டைக்காரி,\" பாட்டுலே இருக்கிற துள்ளலே அலாதி \"அய்யங்காரு வீட்டு அழகே,\" பாட்டுலே தெரியுற நளினம் வேறே; \"கண்ணும் கண்ணும் நோக்கியா\" பாட்டுலே காட்டுற வேகம் வேறே; \"அண்டங்காக்காய் கொண்டைக்காரி,\" பாட்டுலே இருக்கிற துள்ளலே அலாதி ரெமோ ரோஜாப்பூ அனுப்புற காட்சியிலே டிப்பிக்கல் நடுத்தர வர்க்கப் பெண்மாதிரியே, குளிச்சு முடிச்ச ஈரத்தலையிலே துணியைச் சுத்திட்டு வந்து நிற்குறபோது, \"வாவ்\"ன்னு மனசுக்குள்ளேருந்து ஒரு கூச்சல் வந்தது. திருவையாறு ஆராதனைக்குப் போகிற அந்த ரயில்காட்சிகள் \"அந்நியன்\" படத்திலேயே மிகவும் மென்மையான, இளமையான பகுதி ரெமோ ரோஜாப்பூ அனுப்புற காட்சியிலே டிப்பிக்கல் நடுத்தர வர்க்கப் பெண்மாதிரியே, குளிச்சு முடிச்ச ஈரத்தலையிலே துணியைச் சுத்திட்டு வந்து நிற்குறபோது, \"வாவ்\"ன்னு மனசுக்குள்ளேருந்து ஒரு கூச்சல் வந்தது. திருவையாறு ஆராதனைக்குப் போகிற அந்த ரயில்காட்சிகள் \"அந்நியன்\" படத்திலேயே மிகவும் மென்மையான, இளமையான பகுதி அதே மாதிரி இறுதிக்காட்சியிலே திருமணம் முடிஞ்சு ரயிலில் போகிறபோது, திருவல்லிக்கேணியிலேருந்து புதுசாக் கல்யாணமாகி வெளியூர் போகிற ஒரு பெண்ணைப் பார்க்கிற நிறைவு -சதாவைப் பார்த்தபோது வந்திச்சு அதே மாதிரி இறுதிக்காட்சியிலே திருமணம் முடிஞ்சு ரயிலில் போகிறபோது, திருவல்லிக்கேணியிலேருந்து புதுசாக் கல்யாணமாகி வெளியூர் போகிற ஒரு பெண்ணைப் பார்க்கிற நிறைவு -சதாவைப் பார்த்தபோது வந்திச்சு சும்மா டூயட் பாடி, ஆடிட்டிருக்காம பயம்,அருவருப்பு,பரிதாபம்,சந்தோஷம்னு பல உணர்ச்சிகளை வெளிப்படுத்���ுற ஒரு கதாபாத்திரம் சும்மா டூயட் பாடி, ஆடிட்டிருக்காம பயம்,அருவருப்பு,பரிதாபம்,சந்தோஷம்னு பல உணர்ச்சிகளை வெளிப்படுத்துற ஒரு கதாபாத்திரம் \"அந்நியன்\" படத்தை ஷங்கருக்காக ஒருவாட்டியும், விக்ரமுக்காக ரெண்டுவாட்டியும், சதாவுக்காக மூணுவாட்டியும் பார்த்தேன். சதாப்பொண்ணு \"அந்நியன்\" படத்தை ஷங்கருக்காக ஒருவாட்டியும், விக்ரமுக்காக ரெண்டுவாட்டியும், சதாவுக்காக மூணுவாட்டியும் பார்த்தேன். சதாப்பொண்ணு ’தல’யே போனாலும் ’திருப்பதி’ மாதிரி படங்களிலே நடிக்காதீங்க\n’சந்திரமுகி’ படத்துக்கு டிக்கெட் கிடைக்காமப் போய்ப் பார்த்தபடம். விஜய் ரொம்ப நாளைக்கப்புறம் இயல்பா நடிக்க முயற்சி பண்ணின படம். வடிவேலு காமெடி சூப்பர் ஆனா, இந்தப் படத்திலேயே எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம், வேறேன்ன ஆனா, இந்தப் படத்திலேயே எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம், வேறேன்ன ஜெனிலியா தான்\nஅந்த மழைக்காட்சியிலே விஜய் மயங்குனதுலே என்ன ஆச்சரியம் இருக்கு அவ்வளவு அழகாப் படம்பிடிச்ச ஒரு காட்சி அது. கண்களிலே அலாதியான ஒரு துறுதுறுப்பு அவ்வளவு அழகாப் படம்பிடிச்ச ஒரு காட்சி அது. கண்களிலே அலாதியான ஒரு துறுதுறுப்பு அந்த அடர்த்தியான புருவம் பெரிய ப்ளஸ் பாயிண்ட்டுன்னு தோணுது. ஒன்றிரெண்டு காட்சிகள் தவிர, இந்தப் படத்துலே ஜெனிலியா போட்டுக்கிட்டு வர்ற காஸ்ட்யூம் பாந்தமா, கல்லூரி மாணவி கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாயிருந்தது. உணர்ச்சிகரமான நடிப்பெல்லாம் அம்மணிக்கு வராதுங்கிறது உண்மைதான். (யாருக்கு வேணும் அந்த அடர்த்தியான புருவம் பெரிய ப்ளஸ் பாயிண்ட்டுன்னு தோணுது. ஒன்றிரெண்டு காட்சிகள் தவிர, இந்தப் படத்துலே ஜெனிலியா போட்டுக்கிட்டு வர்ற காஸ்ட்யூம் பாந்தமா, கல்லூரி மாணவி கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாயிருந்தது. உணர்ச்சிகரமான நடிப்பெல்லாம் அம்மணிக்கு வராதுங்கிறது உண்மைதான். (யாருக்கு வேணும்). திரையிலே பார்த்ததும் மனசுக்குள்ளே பட்டாசு கொளுத்திப்போட்ட மாதிரி ஒரு பரபரப்பை ஏற்படுத்துற அழகான, கொஞ்சம் குழந்தைத்தனமான முகம்). திரையிலே பார்த்ததும் மனசுக்குள்ளே பட்டாசு கொளுத்திப்போட்ட மாதிரி ஒரு பரபரப்பை ஏற்படுத்துற அழகான, கொஞ்சம் குழந்தைத்தனமான முகம் (இந்தப் படத்துலே பிபாஷா பாசுவுக்குப் பதிலா வேறே யாரைப்போட்டிருந்தாலும் கூட ரெண்டு வாட்டி பார்த்திருப்பேன்- ஜெனிலியாவுக்காகவே\nகுருவி தலையிலே பனங்காயை வச்சா மாதிரி, ஜெனிலியாவுக்கெல்லாம் சந்தோஷ் சுப்ரமணியம் மாதிரி கதாபாத்திரத்தைக் கொடுக்காதீங்க அம்மணி பொம்மை மாதிரி வந்திட்டுப் போறது தான் நல்லது\nகமல்,பிரகாஷ்ராஜ் ரெண்டு பேரும் தூள் கிளப்பின ஒரு படத்துலே, அதிகம் வாய்ப்பில்லாம ஃபுல் மீல்ஸ் தட்டுலே ஓரமா இருக்கிற ஊறுகாய் மாதிரி வந்து போற கதாபாத்திரம் சினேகாவுக்கு கமலுக்கு ஜோடிங்கிறதுனாலேயே என்னமோ, இந்தப் படத்துலே முன்னைக்காட்டிலும் இளமையா இருந்தாங்க கமலுக்கு ஜோடிங்கிறதுனாலேயே என்னமோ, இந்தப் படத்துலே முன்னைக்காட்டிலும் இளமையா இருந்தாங்க டாக்டர் மாதிரி வரும்போதும் சரி, ’பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு,’ பாட்டிலேயும் சரி - சினேகா பளிச்சின்னு இருந்தாங்க டாக்டர் மாதிரி வரும்போதும் சரி, ’பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு,’ பாட்டிலேயும் சரி - சினேகா பளிச்சின்னு இருந்தாங்க அளவோட சிரிச்சு, அவஸ்தைப்பட வைக்காம அருமையாக நடிச்ச ஒரு படம். காஸ்ட்யூம் டிசைனர் யாராயிருந்தாலும் சரி, கனவு சீனுலே கூட கண்ணியமா உடையலங்காரம் பண்ணி, சினேகாவைப் படம் முழுக்க ஒரு அழகுச் சித்திரமாக் காண்பிச்சதுக்கே பாராட்டணும். \"சிரிச்சுச் சிரிச்சு வந்தா சீனா தானாடோய்,\" பாட்டு கூட சினேகாவுக்கு அப்புறம் தான் எனக்கு அளவோட சிரிச்சு, அவஸ்தைப்பட வைக்காம அருமையாக நடிச்ச ஒரு படம். காஸ்ட்யூம் டிசைனர் யாராயிருந்தாலும் சரி, கனவு சீனுலே கூட கண்ணியமா உடையலங்காரம் பண்ணி, சினேகாவைப் படம் முழுக்க ஒரு அழகுச் சித்திரமாக் காண்பிச்சதுக்கே பாராட்டணும். \"சிரிச்சுச் சிரிச்சு வந்தா சீனா தானாடோய்,\" பாட்டு கூட சினேகாவுக்கு அப்புறம் தான் எனக்கு புடவை சினேகாவுக்குப் பொருந்துறா மாதிரி வேறே யாருக்கும் பொருந்துதான்னு ஒப்பிடக்கூட எனக்கு விருப்பமில்லை. சினேகா அத்தை புடவை சினேகாவுக்குப் பொருந்துறா மாதிரி வேறே யாருக்கும் பொருந்துதான்னு ஒப்பிடக்கூட எனக்கு விருப்பமில்லை. சினேகா அத்தை அளவோட திறந்து மூடறதுக்குப் பேருதான் வாய் அளவுக்கதிகமா திறந்தா அதுக்குப் பேரு கால்வாய்....\n’ரன்’ படத்துலே பெருசா ஒண்ணும் வாய்ப்பில்லேங்கிறதுனாலேயோ, ஆள் ரொம்பவே குள்ளமா இருக்காங்குறதுனாலேயோ, மீரா ஜாஸ்மினை நான் சீரி���ஸா எடுத்ததே கிடையாதுங்க\nஆனா, நம்ம ரூம்-மேட் சுரேந்திரன் கூட ஏசியாநெட்டுலே ரெண்டு மூணு மலையாளப்படம் பார்த்ததுக்கப்புறம், மீரா ஜாஸ்மின் மேலே ஒரு பெரிய மரியாதையே வந்திருச்சு அதுலேயும் \"அஷுவிண்டே அம்மா,\"ன்னு ஒரு படத்திலே, கிளைமேக்ஸிலே ஊர்வசியும், மீரா ஜாஸ்மினும் அவங்க அழாம நம்மளையெல்லாம் அழ வச்சிருவாங்க அதுலேயும் \"அஷுவிண்டே அம்மா,\"ன்னு ஒரு படத்திலே, கிளைமேக்ஸிலே ஊர்வசியும், மீரா ஜாஸ்மினும் அவங்க அழாம நம்மளையெல்லாம் அழ வச்சிருவாங்க சண்டைக்கோழியிலே குறும்பு மட்டுமில்லே, குணச்சித்திரத்தையும் பலவிதங்களிலே வெளிப்படுத்துற கதாபாத்திரம் சண்டைக்கோழியிலே குறும்பு மட்டுமில்லே, குணச்சித்திரத்தையும் பலவிதங்களிலே வெளிப்படுத்துற கதாபாத்திரம் பாவாடை தாவணியிலே அழகா பொம்மை மாதிரி தெரிஞ்சதோட, சின்னச் சின்ன முகமாறுபாடுகளைக் காட்டி உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருப்பாங்க பாவாடை தாவணியிலே அழகா பொம்மை மாதிரி தெரிஞ்சதோட, சின்னச் சின்ன முகமாறுபாடுகளைக் காட்டி உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருப்பாங்க கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னுறதுக்கு மீரா ஜாஸ்மின் ஒரு நல்ல உதாரணம். லிங்குசாமி,விஷால்,ராஜ்கிரண்-ன்னு \"சண்டக்கோழி\" படத்திலே பல பாராட்டத்தக்க விஷயங்கள் இருந்தாலும், தியேட்டரை விட்டு வெளியே வந்ததும், யாரை பாவாடை தாவணியிலே பார்த்தாலும் மீரா ஜாஸ்மின் ஞாபகம் வந்ததென்னமோ உண்மைதான்.\nசெக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாம, அம்மணி கூப்பிடுற படத்துலேயெல்லாம் நடிச்சு \"மரியாதை\"யைக் கெடுத்துக்கிறாங்களேங்கிறது தான் ஒரே குறை\nகானா பாட்டுன்னா எனக்கு உசுரு \"வாளமீனுக்கும் வெலாங்குமீனுக்கும் கல்யாணம்,\" பாட்டை எஃ.எம்மிலே கேட்டதுமே, படத்தைப் பார்க்கணுமுன்னு முடிவு பண்ணிட்டேனில்லா \"வாளமீனுக்கும் வெலாங்குமீனுக்கும் கல்யாணம்,\" பாட்டை எஃ.எம்மிலே கேட்டதுமே, படத்தைப் பார்க்கணுமுன்னு முடிவு பண்ணிட்டேனில்லா ஆனா, படத்தைப் பார்த்ததும் முதல் பார்வையிலேயே கண்ணைப் பறிச்சது பாவனா தான். அதிக ஒப்பனையில்லாமலே, படத்துலே எல்லாக் காட்சிகளிலும் ரொம்ப அழகாத் தெரிஞ்சாங்க ஆனா, படத்தைப் பார்த்ததும் முதல் பார்வையிலேயே கண்ணைப் பறிச்சது பாவனா தான். அதிக ஒப்பனையில்லாமலே, படத்துலே எல்லாக் கா���்சிகளிலும் ரொம்ப அழகாத் தெரிஞ்சாங்க முதல்லே அந்த தெத்துப்பல்லு கொஞ்சம் உறுத்திச்சு; அப்புறம் பாவனாவோட சிரிப்பழகோட சூத்திரமே அதுதான்னு புரிஞ்சதும், சரண்டராயிட்டேன் முதல்லே அந்த தெத்துப்பல்லு கொஞ்சம் உறுத்திச்சு; அப்புறம் பாவனாவோட சிரிப்பழகோட சூத்திரமே அதுதான்னு புரிஞ்சதும், சரண்டராயிட்டேன் பாவனாவைப் பார்த்தா கண்டிப்பா, இந்த மாதிரி ஒரு முகத்தை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கோமோன்னு ஒரு கேள்வி வரும் எனக்கு பாவனாவைப் பார்த்தா கண்டிப்பா, இந்த மாதிரி ஒரு முகத்தை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கோமோன்னு ஒரு கேள்வி வரும் எனக்கு (அப்புறம் தான், அந்தப் படத்தை நான் ஏற்கனவே பார்த்திட்டேன்கிறது ஞாபகத்துக்கு வரும் (அப்புறம் தான், அந்தப் படத்தை நான் ஏற்கனவே பார்த்திட்டேன்கிறது ஞாபகத்துக்கு வரும்) சித்திரம் பேசுதடி படத்துலே பாவனாவுக்கு அதிக வாய்ப்பில்லே) சித்திரம் பேசுதடி படத்துலே பாவனாவுக்கு அதிக வாய்ப்பில்லே ஆனாலும், அந்தப் படத்தின் வெற்றிக்கு பாவனாவோட ஹோம்லி அழகு ஒரு முக்கியமான காரணம்கிறதை யாராலாவது மறுக்க முடியுமா ஆனாலும், அந்தப் படத்தின் வெற்றிக்கு பாவனாவோட ஹோம்லி அழகு ஒரு முக்கியமான காரணம்கிறதை யாராலாவது மறுக்க முடியுமா (ப்ளீஸ்..மறுத்திடாதீங்க\n\"ஒருவார்த்தை கேட்க ஒருவருஷம் காத்திருந்தேன்,\"- இந்தப் பாட்டை எங்கே, எப்போ கேட்டாலும் எனக்கு நயன்தாரா ஞாபகத்துக்கு வருவாங்க இந்தப் படத்தைப் பார்த்திட்டு வெளியே வந்தபோது சுரேந்திரன் சொன்னது: \"தமிழ்சினிமாவுக்கு அடுத்த அம்பிகா இந்தப் படத்தைப் பார்த்திட்டு வெளியே வந்தபோது சுரேந்திரன் சொன்னது: \"தமிழ்சினிமாவுக்கு அடுத்த அம்பிகா\" (இப்போ அனுராதா மாதிரி ஆயிட்டாங்கன்னுறது வேறே விஷயம்\" (இப்போ அனுராதா மாதிரி ஆயிட்டாங்கன்னுறது வேறே விஷயம்\nபாவாடை தாவணிக்காகவே ஒரு கதாநாயகியைப் பிடிச்சதுன்னா, அதுலே \"ஐயா\"வும் உண்டு. குறிப்பா \"ஒரு வார்த்தை...\" பாட்டுலே முகத்திலே நிறையவே வெகுளித்தனம் தெரியும். ஆரம்பக்காட்சிகளிலே கிராமத்துப் பெண்களுக்கே உரித்தான அந்த குறும்பு, நக்கல் எல்லாத்தையும் ரொம்ப அழகா வெளிப்படுத்தியிருப்பாங்க தலைநிறைய பூவும், நெற்றியிலே பெரிய பொட்டும், வெகுளிச்சிரிப்புமா ஒரு தென்பாண்டிப் பெண்ணை அப்படிய��� கண் முன்னாலே கொண்டுவந்து நிறுத்தியிருப்பாங்க\nஐயா, யாரடி மோகினி போன்ற படங்களில் நான் பார்த்ததே நயன்தாரா அடுத்தடுத்து நடிக்கிற படங்கள் எதுவும் பயன்தாரா....\nதல தலதான்னு நிரூபிச்ச இன்னொரு படம் இது\nத்ரிஷாவை இந்தப் படத்துலே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததுன்னா காரணம் தாவணின்னு இதுக்குள்ளே கண்டுபிடிச்சிருப்பீங்களே...\nபிள்ளையாரை தல திருடுற காட்சி, அந்த மோட்டார்சைக்கிள் ஸ்டேண்டு காட்சி, தண்ணித்தொட்டி காட்சி எல்லாமே த்ரிஷாவின் நகைச்சுவை, குறும்பு போன்று அதிகம் வெளிப்படுத்தப்படாத பரிமாணங்களை வெளிப்படுத்தின படம் மிக மிக அழுத்தமான, இறுக்கமான ஒரு கதை கொண்ட இந்தப் படத்துலே த்ரிஷா ஒரு பெரிய ஆறுதல் மிக மிக அழுத்தமான, இறுக்கமான ஒரு கதை கொண்ட இந்தப் படத்துலே த்ரிஷா ஒரு பெரிய ஆறுதல் இந்தப் படத்தோட டெம்போவை விவேக் காமெடி குறைச்சிருச்சோன்னு எனக்கு ஒரு சந்தேகமுண்டு; ஆனா, விவேக்கோட மனைவியா வந்தாங்களே, அவங்க சில காட்சிகளிலே பார்க்க சூப்பராயிருந்தாங்க...ஹிஹி இந்தப் படத்தோட டெம்போவை விவேக் காமெடி குறைச்சிருச்சோன்னு எனக்கு ஒரு சந்தேகமுண்டு; ஆனா, விவேக்கோட மனைவியா வந்தாங்களே, அவங்க சில காட்சிகளிலே பார்க்க சூப்பராயிருந்தாங்க...ஹிஹி நடிக்கிறதுக்கும் த்ரிஷாவுக்கு இந்தப் படத்துலே ஓரளவு வாய்ப்பிருந்ததுனாலே, இது எனக்குப் பிடித்த தல படங்களில் ஒன்று. எனக்குப் பிடித்த த்ரிஷா படங்களிலும் ஒன்று. அக்கம்பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் ஊஹூம் நடிக்கிறதுக்கும் த்ரிஷாவுக்கு இந்தப் படத்துலே ஓரளவு வாய்ப்பிருந்ததுனாலே, இது எனக்குப் பிடித்த தல படங்களில் ஒன்று. எனக்குப் பிடித்த த்ரிஷா படங்களிலும் ஒன்று. அக்கம்பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் ஊஹூம் எனக்கு வேண்டாம், அங்கே த்ரிஷா படம் ரிலீஸ் ஆகாதே\n\"சிம்ரன்\" கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனதும் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. அவ்வ்வ்வ் அதை நிரப்புறதுக்கு அசின் தான் சரின்னு நான் நினைக்கிறேன். (தமன்னா தான் நிரப்பப்போறாங்கன்னு இயக்குனர் ஷங்கர் சொல்லியிருக்காரம்; அவரு கிடக்குறாரு, சினிமாவைப் பத்தி அவருக்கு என்ன தெரியும் அதை நிரப்புறதுக்கு அசின் தான் சரின்னு நான் நினைக்கிறேன். (தமன்னா தான் நிரப்பப்போறாங்கன்னு இயக்குனர் ஷங்கர் சொல்லியிருக்காரம்; அவரு கிடக்குறாரு, சினிமாவைப் பத்தி அவருக்கு என்ன தெரியும்\nகஜினியிலே அவங்களோட கதாபாத்திரமே ரொம்ப அழகா வடிவமைக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த அழகுக்கு அழகு சேர்த்தது அசின் தான். நடிப்பாகட்டும்; நடனமாகட்டும் - இல்லாட்டி அப்பப்போ ஆளைப் புடிச்சுத்தள்ளுற அந்த சிரிப்பாகட்டும்....சூப்பர்\nஒருமாலை இளவெயில்நேரம்- பாட்டின்போது நான் மெய்மறந்து விசிலடிச்சிட்டேன் சுட்டும் விழிச்சுடரே பாட்டுலே வர்ற நடன அசைவுகள் சூர்யா செய்யும்போது வேடிக்கையாகவும், அசின் செய்தபோதும் ரொம்ம்ப அழகாகவும் தெரிஞ்சது....\nகஜினி - இந்தியையும் பார்த்தேன்-அசினுக்காகவே\nஸ்ரேயாவைப் பத்தி நிறைய எழுதிட்டேன்கிறதுனாலே இந்தப் பதிவுலே அதிகம் எழுத வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க ’சிவாஜி’ படத்துலே ஸ்ரேயாவோட விதவிதமான காஸ்ட்யூம்களைப் பார்க்கிறதுக்காகவே பலதடவை பார்த்தேன் ’சிவாஜி’ படத்துலே ஸ்ரேயாவோட விதவிதமான காஸ்ட்யூம்களைப் பார்க்கிறதுக்காகவே பலதடவை பார்த்தேன் ஒரு தடவை தமிழ் சிவாஜிக்கு டிக்கெட் கிடைக்காம தெலுங்கு சிவாஜி பார்த்தேன். அப்போ தான் ஒரு விஷயம் தெரிஞ்சுது ஒரு தடவை தமிழ் சிவாஜிக்கு டிக்கெட் கிடைக்காம தெலுங்கு சிவாஜி பார்த்தேன். அப்போ தான் ஒரு விஷயம் தெரிஞ்சுது நீங்களும் ’சிவாஜி’ படக்காட்சிகளை டிவியிலே போட்டா கவனியுங்க நீங்களும் ’சிவாஜி’ படக்காட்சிகளை டிவியிலே போட்டா கவனியுங்க ’சிவாஜ்’ தமிழ்ப்படத்துலே ஸ்ரேயா மட்டும் தெலுங்கு வசனத்துக்கு ஏற்றா மாதிரி வாயசைச்சிருப்பாங்க ’சிவாஜ்’ தமிழ்ப்படத்துலே ஸ்ரேயா மட்டும் தெலுங்கு வசனத்துக்கு ஏற்றா மாதிரி வாயசைச்சிருப்பாங்க இதைக் கண்டுபிடிச்ச எனக்கு ஏதாவது விருது கொடுக்கிறதா இருந்தா தனிமடல் போட்டுத் தெரிவிக்கலாம்.\nபாவாடை-தாவணியிலிருந்து(ஐயோ, இதை விட மாட்டேங்கிறானேன்னு முணுமுணுக்காதீங்க), மாடர்ன் டிரஸ்லே என்னென்ன வகையுண்டோ,அத்தனையும் போட்டு ஸ்ரேயா கலக்கின படம். நான் என்ன சொல்றது, விஜய் டிவியிலே மதனே சொல்லிட்டாரு:\" இந்தப் படத்துலே கதாநாயகியின் அழகை வெளிப்படுத்திய மாதிரி ஷங்கர் இதுக்கு முன்னாடி எந்தக் கதாநாயகியையும் வெளிப்படுத்தலே), மாடர்ன் டிரஸ்லே என்னென்ன வகையுண்டோ,அத்தனையும் போட்டு ஸ்ரேயா கலக்கின படம். நான் என்ன சொல்றது, விஜய் டிவியிலே மதனே சொல்லிட்ட��ரு:\" இந்தப் படத்துலே கதாநாயகியின் அழகை வெளிப்படுத்திய மாதிரி ஷங்கர் இதுக்கு முன்னாடி எந்தக் கதாநாயகியையும் வெளிப்படுத்தலே\nஸ்ரேயா, இன்னும் என்னோட ஈ-மெயிலுக்கு பதில் வர்லே\nஇந்தத் தொடர்பதிவை யார் வேண்ணாலும் தொடரலாம். ஆனா, குறிப்பா இவங்க மூணு பேரும் கண்டிப்பாத் தொடர்ந்தே ஆகணும்.\n இந்த சாக்குலே இவங்களைத் தட்டி எழுப்பி எழுத வச்சாத் தான் உண்டு. என்னா நான் சொல்றது\n(இதுக்கும் இவங்க மசியலேன்னா, இன்னும் வலைப்பதிவே ஆரம்பிக்காதவங்களைத் தான் அடுத்த தொடர்பதிவுக்குக் கூப்பிடுவேன்னு இந்த நேரத்தில் எச்சரிக்கிறேன்...ஆமா...\n இந்த சாக்குலே இவங்களைத் தட்டி எழுப்பி எழுத வச்சாத் தான் உண்டு. என்னா நான் சொல்றது\nஏலே மக்கா பார்த்துல உறங்குற சிங்கங்களை குச்சிய வச்சு சொரண்டுரீரு . அம்புட்டுதான் சொல்லுவே .\nஅதை விட ஜொள்ளு ஆறா ஓடுது. ஸ்கீரினைத்தாண்டியும்..\nஇதே டேஸ்ட் தான் எனக்கும்.\nசூப்பரா எழுதியிருக்கீங்க நண்பா. உங்களைப் பற்றி நண்பர் சிங்கை பிரபாகர் நிறைய சொன்னார். உங்கள் எழுத்துக்கள் அவர் குறிப்பிட்டதைப் போலவே மிக அருமை.\nஹெவி மேக்கப் அழகா இருப்பது ரீமாவுக்கு மட்டும் தாங்க. அவங்க அழகே இல்லனு சொன்ன உங்களுக்கு (கல்யாணம் ஆகலன்னா) கேள் பிரண்டு கிடைக்காது என்று ரீமா மன்றம் சார்பாக சாபம் விடுகிறோம். ஜோ‍ கூட ரீமாவுக்கு அடுத்த படி தானுங்கோய்.\nசதாவுக்கு எந்த ட்ரெசும் அழகாயிருக்கும். சாதாரண ஜீன்ஸ் குர்தா போட்டா கூட அழகாத் தான் இருந்தாங்க. ஓரளவுக்கு நன்றாகவே நடிப்பாங்க. அந்நியன் பிரியசகி இரண்டும் தான் பாத்திருக்கேன். அத வைச்சு தான் சொல்றேன். சண்டைக்கு வராதீங்க.\nநிறைய பேர் சந்தோஷ் சுப்ரமணியத்தில ஜெனிலியாவுக்கு ரொம்ப க்யூட்டான ரோலுனு சொன்ன ஞாபகம். இப்டி கவுக்கிறீங்களே. ஜெனிலியா மன்றம் சார்பாக என்ன சாபம் கொடுக்கலாம்னு யோசிக்கிறேன்.\nசாறின்னா எப்படி சினேஹாவோ அப்படி தான் தாவணின்னா அது மீரா ஜாஸ்மின். சண்டைக்கோழி, கஸ்தூரி மான், அச்சுவின்ட அம்மா மூணும் தான் பாத்திருக்கேன். ரொம்ப நன்னா நடிக்கிறாங்க.\nகடைசில, ஸ்ரேயானு கவுத்திட்டீங்களே. அவங்கள பாத்த குரங்கு மூஞ்சி மாதிரி இருக்குனு நிறைய பசங்க இங்க சொல்லுவாங்க. SAD\nஷாலினியை விட்டுட்டீங்களே. Big B கூட ஷாலினி தான் அவரோட ஃபேவரிட்டுனு சொல்லி இருந்தாங்க. உங்க அட்ரஸ் என்னங்க. ஆட்டோ அனுப்பத்தான். இதுக்கு சாபம் எல்லாம் சரிவராது. ஹூக்கும்.\nகடைசியா, தலைப்பை மாத்தி வைச்சுட்டீங்கனு நினைக்கிறேன். இது பிடித்த 10 படங்களில்லைங்க, நீங்க எழுதியது பிடிச்ச 10 கதாநாயகிகள்.\nகவுண்ட் டவுன்ல எங்கடா நம்ம தண்ணி (அதாங்க, தம்பி பாகுற பொண்ணு பேரு தண்ணிதானே) யப்பத்தி தகவல் இல்லன்னு பரபரப்பா படிச்சிட்டு வந்தப்போ சேட்டை தம்பி நம்பர் ஒன் இடத்தை கொடுத்து அசத்திபுட்டீரு இல்ல\nநீங்கள் ஜொள்ளிய பத்து படங்கள் \nஏய் பத்து படங்கள் எழுத சொன்னாங்களா இல்லை பத்து பொண்ணுகளை பத்தி எழுத சொன்னாங்களா...\nஉங்களுக்குப் பிடித்த 10 நடிகைகளைப் பற்றி கலக்கலாக எழுதியுள்ளீர்கள்\nஉங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்\nஅழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்\nநல்லாத்தான் ரசிக்கிறிங்க கதாநாயகியை....ஹி ஹி நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.\nநீங்க சொல்லியிருக்கும் பிரபாகர் நான் இல்லை போல இருக்கே... ஆனா நானும் இதே பதிவை தொடரச் சொல்லி உங்களை அழைத்திருந்தேன்... கீழுள்ள இணைப்பை சொடுக்கி படிக்கவும்...\n//ஏலே மக்கா பார்த்துல உறங்குற சிங்கங்களை குச்சிய வச்சு சொரண்டுரீரு . அம்புட்டுதான் சொல்லுவே .//\nஇன்னும் சிங்கங்கள் பிடரி சிலிர்த்து முழிச்ச மாதிரித் தெரியலியே\nயாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்....\n//அதை விட ஜொள்ளு ஆறா ஓடுது. ஸ்கீரினைத்தாண்டியும்..//\nஅப்படீன்னா, ஏதோ வைரஸ் பிரச்சினைதான் போலிருக்கு\nஇதே டேஸ்ட் தான் எனக்கும்.//\n//சூப்பரா எழுதியிருக்கீங்க நண்பா. உங்களைப் பற்றி நண்பர் சிங்கை பிரபாகர் நிறைய சொன்னார். உங்கள் எழுத்துக்கள் அவர் குறிப்பிட்டதைப் போலவே மிக அருமை.//\nமுன்பின் தெரியாமல், முகம்பாராமல், எந்த பலனையும் எதிர்பாராமல் என்னை ஆதரிக்கிற விரல்விட்டு எண்ணுமளவே உள்ள நல்ல நண்பர்களில் ஒருவர் பிரபாகர் அவரது பெருந்தன்மைக்கும், உங்களது வருகைக்கும், உற்சாகமான வார்த்தைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே\n//ஹெவி மேக்கப் அழகா இருப்பது ரீமாவுக்கு மட்டும் தாங்க.//\nஆஹா, இப்படியொருத்தரு இருப்பாருன்னு நான் எதிர்பார்க்கவேயில்லையே\n//அவங்க அழகே இல்லனு சொன்ன உங்களுக்கு (கல்யாணம் ஆகலன்னா) கேள் பிரண்டு கிடைக்காது என்று ரீமா மன்றம் சார்பாக சாபம் விடுகிறோம்.//\n சரி, போகட்டும் ரீமா மன்ற சங்கத்தாரோட சாபம் தானே அது பலிக்காதுன்னு தாம்பரம் பக்கத்துலே பேசிக்கிறாங்க\n//ஜோ‍ கூட ரீமாவுக்கு அடுத்த படி தானுங்கோய்.//\nசூர்யா காதுலே விளுந்து கிளுந்து தொலைக்கப்போகுதுண்ணே\n//சதாவுக்கு எந்த ட்ரெசும் அழகாயிருக்கும். சாதாரண ஜீன்ஸ் குர்தா போட்டா கூட அழகாத் தான் இருந்தாங்க. ஓரளவுக்கு நன்றாகவே நடிப்பாங்க. அந்நியன் பிரியசகி இரண்டும் தான் பாத்திருக்கேன். அத வைச்சு தான் சொல்றேன். சண்டைக்கு வராதீங்க.//\n//நிறைய பேர் சந்தோஷ் சுப்ரமணியத்தில ஜெனிலியாவுக்கு ரொம்ப க்யூட்டான ரோலுனு சொன்ன ஞாபகம். இப்டி கவுக்கிறீங்களே. ஜெனிலியா மன்றம் சார்பாக என்ன சாபம் கொடுக்கலாம்னு யோசிக்கிறேன்.//\nநீங்க மொத்தம் எத்தனை மன்றத்துலே இருக்கீங்கண்ணே ஒருத்தரு ஒரு மன்றத்துலே தான் இருக்கணும். ஒரு கொள்கை வேண்டாமா ஒருத்தரு ஒரு மன்றத்துலே தான் இருக்கணும். ஒரு கொள்கை வேண்டாமா\n//சாறின்னா எப்படி சினேஹாவோ அப்படி தான் தாவணின்னா அது மீரா ஜாஸ்மின். சண்டைக்கோழி, கஸ்தூரி மான், அச்சுவின்ட அம்மா மூணும் தான் பாத்திருக்கேன். ரொம்ப நன்னா நடிக்கிறாங்க.//\n//கடைசில, ஸ்ரேயானு கவுத்திட்டீங்களே. அவங்கள பாத்த குரங்கு மூஞ்சி மாதிரி இருக்குனு நிறைய பசங்க இங்க சொல்லுவாங்க. SAD\nஎங்கள் தங்கத்தலைவி ஸ்ரேயாவின் அன்புக்கட்டளைக்கிணங்க, மறப்போம் மன்னிப்போமுன்னு சும்மா விடுறேன். இல்லாட்டா, ஆட்டோ வராது, லாரியே வருமாக்கும்\n//ஷாலினியை விட்டுட்டீங்களே. Big B கூட ஷாலினி தான் அவரோட ஃபேவரிட்டுனு சொல்லி இருந்தாங்க.//\nகல்யாணம் ஆகிக் குழந்தைகுட்டிங்க பெத்தவங்களைப் பத்தி எழுதறதுக்கா, நான் வலைப்பதிவு நடத்திட்டிருக்கேன் என்னோட லட்சியத்தையே இன்னும் சரியாப் புரிஞ்சுக்கலியே நீங்க என்னோட லட்சியத்தையே இன்னும் சரியாப் புரிஞ்சுக்கலியே நீங்க :-))))). (இப்படிப் பார்த்தா சிம்ரன் தான் நம்பர் ஒன்னுலே வந்திருக்கணும்.)\n//உங்க அட்ரஸ் என்னங்க. ஆட்டோ அனுப்பத்தான். இதுக்கு சாபம் எல்லாம் சரிவராது. ஹூக்கும்.//\nஏற்கனவே நிறைய பேரு அனுப்பி அனுப்பி, என் வீட்டு வாசலிலே ஒரு பெரிய ஆட்டோ ஸ்டாண்டே இருக்குது இப்போ..நீங்க வேறேயா...\n//கடைசியா, தலைப்பை மாத்தி வைச்சுட்டீங்கனு நினைக்கிறேன். இது பிடித்த 10 படங்களில்லைங்க, நீங்க எழுதியது பிடிச்ச 10 கதாநாயகிகள்.//\n நீங்க முதல் இரண்டு பத்தியை இன்னொரு வாட்டி வாசிச்சிருங்க\nமுதல்முதலாக வருகை தந்து, இவ்வளவு அறிவுபூர்வமான விவாதத்தில் ஈடுபட்டு, அனைவரின் பொது அறிவையும் விரிவுபடுத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்கோய்\nஅடிக்கடி வாங்க, நமக்கு நல்லா மேட்ச் ஆகும்போலிருக்குது\n//கவுண்ட் டவுன்ல எங்கடா நம்ம தண்ணி (அதாங்க, தம்பி பாகுற பொண்ணு பேரு தண்ணிதானே) யப்பத்தி தகவல் இல்லன்னு பரபரப்பா படிச்சிட்டு வந்தப்போ சேட்டை தம்பி நம்பர் ஒன் இடத்தை கொடுத்து அசத்திபுட்டீரு இல்ல\n பாட்டு இல்லாத ரஹ்மான் படமா ஸ்ரேயா இல்லாத சேட்டையோட சினிமா பதிவா ஸ்ரேயா இல்லாத சேட்டையோட சினிமா பதிவா நோ சான்ஸ்\n//நீங்கள் ஜொள்ளிய பத்து படங்கள் \n சும்மா எல்லாரும் சொன்னதையே நாமளும் சொன்னா எப்படி\n//ஏய் பத்து படங்கள் எழுத சொன்னாங்களா இல்லை பத்து பொண்ணுகளை பத்தி எழுத சொன்னாங்களா...//\n மத்தவங்க டைரக்டருங்களையும், கதாநாயகர்களையும் தூக்கி வச்சு எழுதலாம். நான் ஹீரோயினைப் பத்தி எழுதக்கூடாதுங்களா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க\n//உங்களுக்குப் பிடித்த 10 நடிகைகளைப் பற்றி கலக்கலாக எழுதியுள்ளீர்கள்//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க\nஉங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும்\nசொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்\nஅழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்\nஆஹா, வாங்க வாங்க பருப்பு வர வேண்டிய இடத்துக்குத் தான் வந்து சேர்ந்திருக்கீங்க வர வேண்டிய இடத்துக்குத் தான் வந்து சேர்ந்திருக்கீங்க உங்கள் தோளோடு தோள் நின்று உங்களையும் எங்க பயணத்திலே சேர்த்துக்குவோமில்லே உங்கள் தோளோடு தோள் நின்று உங்களையும் எங்க பயணத்திலே சேர்த்துக்குவோமில்லே டோண்ட் வொர்ரி...பீ ஹேப்பி...\n//நல்லாத்தான் ரசிக்கிறிங்க கதாநாயகியை....ஹி ஹி நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.//\nஇந்தப் பதிவுக்காக மட்டும் கதாநாயகிகளை ரசிச்சிருக்கேனுங்க\nமத்தபடி இந்தப் படங்கள் எல்லாமே எனக்கு இன்னும் சிலபல காரணங்களுக்க��க ரொம்பப் பிடிக்கும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க\n//நீங்க சொல்லியிருக்கும் பிரபாகர் நான் இல்லை போல இருக்கே... ஆனா நானும் இதே பதிவை தொடரச் சொல்லி உங்களை அழைத்திருந்தேன்...//\n விரைவில் நாமும் ஒரு தொடர்பதிவு போட்டு அசத்திரலாம். என்னா நான் சொல்றது\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க\nஅருமையான லிஸ்டு சேட்டை... அட படத்தை சொன்னேன்னா நம்பவா போறீங்க\nஷாலினி-யை விட்டதுல எனக்கும் வருத்தம் தான்...\nஅப்புறம்... நானும் உங்க நகைச்சுவை எழுத்துக்களின் ரசிகன். ஆனா என்ன, சில சமயங்கள்ல காலண்டர் நாட்களை விட செட்டியின் பதிவு எகிறிடுது :-)\nஅதனால, ரெண்டு மூணு நாளுக்கு ஒருதரம் வந்து தான் படிக்க முடியுது. இன்னும் உங்களோட பழைய பதிவுகள்ள நிறைய பாக்கி இருக்கு ராசா...\n//இந்தத் தொடர்பதிவை யார் வேண்ணாலும் தொடரலாம். ஆனா, குறிப்பா இவங்க மூணு பேரும் கண்டிப்பாத் தொடர்ந்தே ஆகணும்.\n இந்த சாக்குலே இவங்களைத் தட்டி எழுப்பி எழுத வச்சாத்தான் உண்டு. என்னா நான் சொல்றது\nஅய்யய்யோ, என்னங்க இப்படி மாட்டி வுட்டிட்டீங்க. நாம்பார்த்த சினிமாவெல்லாம் வந்தப்போ நீங்க எல்லாம் பொறந்தே இருக்கமாட்டீங்க.\nசரி, விதி யாரை விடுது. நான் எழுதறதைப் படிக்கோணும்னு உங்க தலைலே எழுதியிருந்தா உட்டா போயிடுமுங்க.\nநடுவில கம்ப்யூட்டருக்கு பை-பாஸ் ஆபரேசனுங்க. அதனாலதான் நாலஞ்சு நாளா மொடக்குமுங்க.\n//அருமையான லிஸ்டு சேட்டை... அட படத்தை சொன்னேன்னா நம்பவா போறீங்க\n//ஷாலினி-யை விட்டதுல எனக்கும் வருத்தம் தான்...//\nகல்யாணம் பண்ணிக்கிட்டவங்களையெல்லாம் லிஸ்டுலேருந்து டிலீட் பண்ணிட்டேனில்லா\n//அப்புறம்... நானும் உங்க நகைச்சுவை எழுத்துக்களின் ரசிகன். ஆனா என்ன, சில சமயங்கள்ல காலண்டர் நாட்களை விட செட்டியின் பதிவு எகிறிடுது :-)//\nஐயையோ, என்ன பெரிய வார்த்தையெல்லாம்... நானு கத்துக்குட்டி\nமுன்னை மாதிரி இல்லீங்க, இப்பெல்லாம் அதிகபட்சம் இரண்டுநாளைக்கு ஒரு பதிவுன்னு தான் போடுறேன். :-))\n//அதனால, ரெண்டு மூணு நாளுக்கு ஒருதரம் வந்து தான் படிக்க முடியுது. இன்னும் உங்களோட பழைய பதிவுகள்ள நிறைய பாக்கி இருக்கு ராசா...//\nஆற அமர நிதானமாப் படிச்சிட்டு சொல்லுங்க\n//அய்யய்யோ, என்னங்க இப்படி மாட்டி வுட்டிட்டீங்க. நாம்பார்த்த சினிமாவெல்லாம் வந்தப்போ நீங்க எல்லாம் பொறந்தே இருக்கமாட்��ீங்க.//\nஅட பரவாயில்லே கவுண்டரே, எழுதுங்க, பழைய சினிமா பத்தி ஆராய்ச்சி பண்ணின மாதிரி இருக்குமில்ல..\n//சரி, விதி யாரை விடுது. நான் எழுதறதைப் படிக்கோணும்னு உங்க தலைலே எழுதியிருந்தா உட்டா போயிடுமுங்க.//\nசும்மா ரவுஸு பண்ணாதீங்க, புகுந்து வெளயாடுங்க எல்லாரும் காத்திட்டிருக்கோமில்ல...\n//நடுவில கம்ப்யூட்டருக்கு பை-பாஸ் ஆபரேசனுங்க. அதனாலதான் நாலஞ்சு நாளா மொடக்குமுங்க.//\nஅடடே, எப்போ டிஸ்சார்ஜ் பண்ணினாங்க\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nடாப் 10 தமிழ்ப்படங்கள்- என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1115874.html", "date_download": "2019-02-16T16:16:35Z", "digest": "sha1:45LQTH2ZUGAC3GPD6H2QAC6ROXSSCCDE", "length": 11478, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "முறைப்பாடுகளை அறிவிக்க செல்லிடத் தொலைபேசி மற்றும் குறுஞ் செய்தி வசதிகள்…!! – Athirady News ;", "raw_content": "\nமுறைப்பாடுகளை அறிவிக்க செல்லிடத் தொலைபேசி மற்றும் குறுஞ் செய்தி வசதிகள்…\nமுறைப்பாடுகளை அறிவிக்க செல்லிடத் தொலைபேசி மற்றும் குறுஞ் செய்தி வசதிகள்…\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க செல்லிடத் தொலைபேசி மற்றும் குறுஞ் செய்தி வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nபொதுமக்களுக்கு இந்த சேவைகளை பயன்படுத்தி தேர்தல் வன்முறை தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஇன்று காலை ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் குறுஞ் செய்தி வசதி தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.\n1919 எனும் அவசர இலக்கத்துடன் தொடர்புகொண்டு EC இடைவெளி E இடைவெளி மற்றும் மாவட்டத்தின் பெயரை குறிப்பிட்டு முறைப்பாடுகளை அறிவிக்கலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nபிரான்ஸ்: ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்குநேர் மோதல்- 5 பேர் பலி..\nடெல்லி: பள்ளி கழிப்பறையில் 9-ம் வகுப்பு மாணவர் உடல் கண்டெடுப்பு..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக���கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1189750.html", "date_download": "2019-02-16T15:16:43Z", "digest": "sha1:62AF66NXCNNL2CUIHDCBENHNKG7BN6LD", "length": 11452, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நல்லைக் கந்தனுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nநல்லைக் கந்தனுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு..\nநல்லைக் கந்தனுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.\nநல்லூர் கந்தசுவாமி வருடாந்த பெருந்த��ருவிழா நாளை (16) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழா நடைபெறவுள்ளது.\nகொடியேற்ற நிகழ்வுக்காக கொடிசீலை கையளிக்கும் நிகழ்வை முன்னிட்டு சட்டநாதர் கோவிலை அண்மித்துள்ள வேல் மடம் முருகன் கோவிலில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, அங்கிருந்து சிறு தேரில் கொடிசீலை நல்லூர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.\nபீகாரில் அரசு அதிகாரி சுட்டுக்கொலை..\nதேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்..\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும��..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt0298_u.html", "date_download": "2019-02-16T15:31:59Z", "digest": "sha1:TFLUJQ2VXAEYKURCXHJ5K33GBNJP3P3Y", "length": 11085, "nlines": 131, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - வட்ட வாள் தன - Sri AruNagirinAthar's Thiruppugazh 298 vattavALthana thiruththaNigai - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 298 வட்ட வாள் தன (திருத்தணிகை)\nதத்தனாத் தனன தத்தனாத் தனன\nதத்தனாத் தனன ...... தனதான\nவட்டவாட் டனம னைச்சிபாற் குதலை\nமக்கள்தாய்க் கிழவி ...... பதிநாடு\nவைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்\nமற்றகூட் டமறி ...... வயலாக\nமுட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை\nமுட்டர்பூட் டியெனை ...... யழையாமுன்\nமுத்திவீட் டணுக முத்தராக் கசுரு\nதிக்குராக் கொளிரு ...... கழல்தாராய்\nபட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ\nபத்தின்வாட் பிடியின் ...... மணவாளா\nபச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப\nதிச்சிதோட் புணர்த ...... ணியில்வேளே\nஎட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரி\nயெட்டுமாக் குலைய ...... எறிவேலா\nஎத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ\nடெத்தினார்க் கெளிய ...... பெருமாளே.\nவட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் ... வட்ட வடிவும்\nஒளியும் உள்ள மார்பினைக் கொண்ட மனைவியும், அவளிடம் நான்\nபெற்ற மழலைச் சொல் பேசும் குழந்தைகளும்,\nதாய்க் கிழவி பதி நாடு வைத்த தோட்டம் மனை அத்தம்\nஈட்டு பொருள் ... வயது முதிர்ந்த அன்னை, எனது ஊர், என் நாடு,\nஎனக்கு உள்ள தோட்டம், வீடு, செல்வம், சம்பாதித்த பொருள்,\nமற்ற கூட்டம் அறிவு அயலாக ... மற்ற உறவினர்\nகூட்டம், என் அறிவு - இவை எல்லாம் என்னை விட்டு நீங்க,\nமுட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி\nஎனை அழையா முன் ... நன்றாக ஓட்டி, மிகவும் நெருங்கும்\nபெரிய எருமை வாகனத்தின் மேல் வரும் கால தூதராகிய மூடர்கள்\n(பாசக் கயிற்றால்) என்னைப் பூட்டி அழைப்பதற்கு முன்,\nமுத்தி வீடு அணுக முத்தர் ஆக்க ... (நான்) மு��்தி\nவீட்டை அணுகிச் சேரவும், ஞானியர்போல் என்னை ஆக்கவும்,\nசுருதி(க்குள்) குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய் ...\nவேதத்தினுள்ளும், குரா மலர்களினுள்ளும் விளங்குகின்ற உன்\nஇரண்டு திருவடிகளைத் தந்து அருளுக.\nபட்ட(ம்) நால் பெரும் மருப்பினால் கர ... நெற்றிப் பட்டமும்,\nநான்கு* பெரிய தந்தங்களும், (தொங்கும்) துதிக்கையும் உடைய,\nஇபத்தின் வாள் பிடியின் மணவாளா ... (ஐராவதம் என்னும்)\nயானை வளர்த்த, ஒளி பொருந்திய பெண் யானை போன்ற\nநடையை உடைய (தேவயானையின்) மணவாளனே,\nபச்சை வேய்ப் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி ...\nபச்சை மூங்கிலால் ஆகிய பரண் மீது (தினைப் புனத்தைக்\nகாப்பதற்காக) நின்ற, பாமர குலத்தவர்களான வேடர்களுடைய\nதோள் புணர் தணியில் வேளே ... தோளை அணைந்த\nஎட்டு(ம்) நால் கர ஒருத்தல் மாத் திகிரி எட்டும் ...\nதொங்கும் துதிக்கையை உடைய யானைகளும், பெரிய எட்டு\nமலைகளும் (கிரெளஞ்ச மலையும் குலகிரிகள் ஏழும்),\nமாக் குலைய எறி வேலா ... நடுங்கும்படி செலுத்திய வேலனே,\nஎத்திடார்க்கு அரிய முத்த ... உன்னைப் போற்றித்\nதுதிக்காதவர்களுக்கு அரிதான முத்தனே (பாசங்களினின்று\nபாத் தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே. ...\nதமிழ்ப் பாக்களால் போற்றுபவர்களுக்கு எளிதான பெருமாளே.\n* இந்திரனுடைய ஐராவதத்துக்கு நான்கு தந்தங்கள் உண்டு.\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt1266_u.html", "date_download": "2019-02-16T15:04:21Z", "digest": "sha1:MYKNQZMLSE4QFUDTFKOAVIMJ65FO5FNA", "length": 10778, "nlines": 115, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - மக்கள் பிறப்புக்குள் - Sri AruNagirinAthar's Thiruppugazh 1266 makkaLpiRappukkuL common - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 1266 மக்கள் பிறப்புக்குள் (பொதுப்பாடல்கள்)\nதத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த\nதத்தத் தனத்தத்த ...... தனதான\nமக்கட் பிறப்புக்கு ளொக்கப் பிறப்புற்ற\nமட்டுற் றசுற்றத்தர் ...... மனையாளும்\nமத்யத் தலத்துற்று நித்தப் பிணக்கிட்டு\nவைத்துப் பொருட்பற்று ...... மிகநாட\nநிக்ரித் திடுத்துட்டன் மட்டித் துயிர்பற்ற\nநெட்டைக் கயிற்றிட்டு ...... வளையாமுன்\nநெக்குக் குருப்பத்தி மிக்குக் கழற்செப்ப\nநிற்றத் துவச்சொற்க ...... ளருள்வாயே\nதிக்கப் புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த\nசித்ரத் தமிழ்க்கொற்ற ...... முடையோனே\nசிப்பக் க���டிற்கட்டு மற்பக் குறத்திச்சொல்\nதித்திப் பையிச்சிக்கு ...... மணவாளா\nமுக்கட் சடைச்சித்த ருட்புக் கிருக்கைக்கு\nமுத்தித் துவக்குற்று ...... மொழிவோனே\nமுட்டச் சினத்திட்டு முற்பட் டிணர்க்கொக்கை\nமுட்டித் தொளைத்திட்ட ...... பெருமாளே.\nமக்கள் பிறப்புக்குள் ஒக்கப் பிறப்பு உற்ற மட்டு உற்ற\nசுற்றத்தர் மனையாளும் ... மக்களாக எடுத்த பிறப்பில் கூடப்\nபிறந்துள்ள சுற்றம் என்னும் அளவில் உள்ள உறவினர்களும், மனைவியும்,\nமத்(தி)யத் தலத்து உற்று நித்தப் பிணக்கிட்டு வைத்துப்\nபொருள் பற்று(ம்) மிக நாட ... (எனது) வாழ் நாளின் இடையில்\nவந்து சேர்ந்து, தினமும் மாறுபட்டுச் சண்டை இட்டு, சேகரித்து\nவைத்துள்ள பொருளைப் பறிக்கவே மிகவும் நாடி நிற்க,\nநிக்(க)ரித்து இடு(ம்) துட்டன் மட்டித்து உயிர் பற்ற\nநெட்டைக் கயிற்று இட்டு வளையா முன் ... கொல்ல வரும்\nதுஷ்டனாகிய யமன், அழித்து என் உயிரைப் பிடிக்க நீண்ட பாசக்\nகயிற்றினால் வீசி வளைப்பதற்கு முன்பாக,\nநெக்குக் குருப் பத்தி மிக்குக் கழல் செப்ப நில் தத்துவச்\nசொற்கள் அருள்வாயே ... மனம் நெகிழ்ந்து, குரு பக்தி மிகுந்து, உன்\nதிருவடிகளைப் புகழ்வதற்கு, நிலைத்து நிற்கும் தத்துவ அறிவுச்\nசொற்களை எனக்கு உதவி செய்து அருளுக.\nதிக்கு அப்புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த சித்ரத் தமிழ்க்\nகொற்றம் உடையோனே ... நாலு திசைகளிலுள்ள புறங்களுள்ளும்\nஅழியாதிருக்கச் (சம்பந்தராக வந்து) சிவபெருமானின் புகழைப் பரப்பிய,\nஅழகிய தமிழ் பாடும் வெற்றியை உடையவனே,\nசிப்ப(ம்) குடில் கட்டும் அற்பக் குறத்திச் சொல் தித்திப்பை\nஇச்சிக்கும் மணவாளா ... சிறிய குடிசை கட்டியுள்ள, கீழ்ஜாதியில்\nவளர்ந்த குறப்பெண்ணாகிய, வள்ளியின் இனிய சொல்லை விரும்பி\nமுக்கண் சடைச் சித்தர் உள் புக்கு இருக்கைக்கு முத்தித்\nதுவக்கு உற்று மொழிவோனே ... மூன்று கண்களையும்,\nசடையையும் உடைய சித்த மூர்த்தியாகிய சிவபெருமானது உள்ளத்துள்\nநுழைந்து படிவதற்கு, முக்தி நிலையைப் பற்றி முதலிலிருந்து\nமுட்டச் சினத்திட்டு முற்பட்டு இணர் கொக்கை முட்டித்\nதொளைத்திட்ட பெருமாளே. ... முழுக் கோபம் கொண்டு, முன்னே\nஇருந்த பூங்கொத்துக்கள் கூடிய மாமரமாக நின்ற சூரனை எதிர்த்துத்\nதாக்கி, வேலால் தொளைத்து அழித்த பெருமாளே.\nமன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை\nதமிழில் PDF அமைப���பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-s-greatest-captain-in-21st-century", "date_download": "2019-02-16T15:08:29Z", "digest": "sha1:T6YRRDNGF7UCCVDPNJZZRTAJF4JZ6YE5", "length": 16246, "nlines": 158, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் யார்?", "raw_content": "\n21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் யார்\nசமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் போட்டிகளில் வரலாறு காணாத வெற்றியை பெற்று தொடரையும் கைப்பற்றியது. இதுவே இந்தியா ஆஸ்திரேலியாவில் வென்ற முதல் டெஸ்ட் தொடர் என்பதால் தற்போதைய அணி தான் இந்தியாவின் தலைசிறந்த அணியா என்ற விவாதம் எழுந்தது. இதற்கு இந்திய அணியின் தலமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் விருப்பம் தெரிவித்தார். என்றாலும் இதை பலர் ஒப்புக்கொள்ளவில்லை.\nஆனாலும் தற்போதைய பந்துவீச்சாளர்களை போல இந்திய அணியில் எப்பொழுதும் இருந்ததில்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்திய அணி தசாப்தங்களாக பேட்டிங்கில் சிறப்பாக இருந்து வருகின்றது. பௌலிங் தான் அணியின் பின்னடைவாய் இருந்து வந்தது முக்கியமாக இந்தியாவை விட்டு வெளியே செல்லும் பொழுது பௌலர்கள் பெரிதாக அணியின் வெற்றிக்கு உதவவில்லை.\nசமீப காலமாக பேட்டிங்கில் சற்று தடுமாறி வரும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா தொடரை தவிர்த்து, ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டனர் ஆகையால் இந்த அணி தான் இந்தியாவின் தலைசிறந்த அணி என்று சொல்லி விட முடியாது. தற்போது வளர்ந்து வரும் அணி இதைவிட சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. ஆகையால் சிறந்த அணி எது என்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும்.\nஉண்மையில் நாம் பார்க்கவேண்டியது 21ஆம் நூற்றாண்டில் அதாவது 2000ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணி உள்நாட்டில் மட்டும் ஆதிக்கம் செலுத்தாமல் வெளிநாட்டு மண்ணிலும் பல வெற்றிகளை குவிக்க துவங்கியது.\nஇக்காலகட்டங்களில் இந்திய அணி சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, எம் எஸ் தோனி மற்றும் தற்போதைய கேப்டன் விராட் கோலி போன்ற சிறந்த வீரர்களின் தலைமையில் வெற்றிகளை பெற்றுள்ளது. இதில் கங்குலி, தோனி மற்றும் கோலி ஆகிய மூவரின் பங்களிப்பு தான் மிக அதிகம். இவர்கள் தான் அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டன்களாக இ��ுந்தனர் மேலும் நீண்ட காலமாக கேப்டன் பதவியில் நீடித்தவர்களும் இவர்கள் தான்.\nகும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தலைமை வகித்துவந்தார். டிராவிட் இடமிருந்த கேப்டன் பதவி 2007-ல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறியதால். அவர் தன் கேப்டன் பதவியை விட்டு விலகினார் ஆகையால் பதவி கும்ப்ளே வசம் வந்தது.\nதற்போது கேப்டன் பதவியில் கங்குலி, தோனி மற்றும் கோலி செய்த சாதனைகளை காண்போம்.\nபோட்டிகள்:146, வெற்றி:76, தோல்வி:65, வெற்றி சதவிகிதம்:53.90\nபோட்டிகள்:49, வெற்றி:21, தோல்வி:13, டிரா:15, வெற்றி சதவிகிதம்:42.5\n#2 எம் எஸ் தோனி\nபோட்டிகள்:199, வெற்றி:110, தோல்வி:74, டிரா:4, முடிவு இல்லை:11, வெற்றி சதவிகிதம்:59.57\nபோட்டிகள்:60, வெற்றி:27, தோல்வி:18, டிரா:15, வெற்றி சதவிகிதம்:45\nபோட்டிகள்:72, வெற்றி:41, தோல்வி:28, டிரா:1, முடிவு இல்லை:2, வெற்றி சதவிகிதம்:56.94\nபோட்டிகள்:61, வெற்றி:44 தோல்வி:14, டிரா:1, முடிவு இல்லை:1, வெற்றி சதவிகிதம்:72.13\nபோட்டிகள்:46, வெற்றி:26, தோல்வி:10, டிரா:10, வெற்றி சதவிகிதம்:56.52\nபோட்டிகள்:20, வெற்றி:12, தோல்வி:7, டிரா:1, வெற்றி சதவிகிதம்:60.00\nமேலுள்ள விவரங்களை வைத்து பார்க்கையில் மூன்று கேப்டன்களும் அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்துள்ளனர். புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் விராட் கோலி தான் சிறந்த கேப்டன் என்று சொல்லலாம். ஆனால் அவர் இன்னும் பல போட்டிகளை சந்திக்கவுள்ளார் என்பதால் கோலியை சிறந்த கேப்டன் என சொல்லிவிட முடியாது.\nகோலியை பொறுத்தவரை மைதானத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார், போட்டியில் வெற்றி பெற கடுமையான முறையில் முயற்சிப்பார். இளம் வீரர்களை அதிகமாக ஊக்குவிப்பார். மேலும் பேட்டிங்கிள் தலைசிறந்த கோலி பல சாதனைகளை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதோனியை பொறுத்தவரை ஓர் சிறந்த தலைவருக்கான அனைத்து பண்புகளும் கொண்டவர். ஆட்டத்தின் அனுபவம் கொண்டவர் இன்றளவிலும் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்று தந்து வருகிறார். எப்பொழுதும் அமைதியாக இருக்கும் தோனி ஆட்டத்தில் சிறந்த முடிவை எடுப்பதில் வல்லவர். இளம் வீரர்களை ஊக்குவிக்கும் வல்லமை பெற்றவரும் ஆவார்.\nகங்குலி தனக்கென தனி தன்மையை பெற்றவர். இவரது தலைமையில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளை குவிக்க துவங்கியது மற்றும் தைரியமாக விளையாடவும் செய்தது. களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் ��ங்குலி திறமையான வீரர்களை தனது அணியில் எப்போதும் இடம்பிடிக்க செய்தார். மற்றும் அவர்களிடம் இருந்து பல செயல்திறன்களை கொண்டுவந்தார். இவர் சிறந்த வீரர்களுக்கு பல முறை வாய்ப்புகள் அளித்து அணிக்கு வெற்றிகளை பெற்று தந்துருக்கிறார்.\nஇவர்கள் மூவரிடையே ஓர் ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால் ஒருநாள் போட்டிகளில் இவர்களது அதிக ஸ்கோர் 183 ஆகும். மேலும் மூவரும் இதை அவர்கள் கேப்டன் ஆகும் முன் அடித்தனர்.\nசிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு வருகையில் தோனி மற்றும் கங்குலிக்கு இடையே சமன் தான். தோனி அனைத்து ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றினாலும். அவரது தலைமையில் இந்திய அணி வெளிமண்ணில் விளையாடிய ஆறு டெஸ்ட் தொடர்களில் வெற்றி ஏதும் பெறவில்லை. கங்குலியை பொறுத்தவரை அனைத்து இடத்திலும் பயமின்றி விளையாடி அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார்.\nகோலி இவர்களை விட தனது பேட்டிங்கிள் சிறந்து விளங்கினாலும் இதுவரை ஐசிசி கோப்பைகளை வென்றதில்லை. இவருக்கு இன்னும் நேரம் அதிகமாக இருப்பதால் எதிர்காலத்தில் இவர் மற்ற இருவரையும் பின்னுக்கு தள்ளி சிறந்த கேப்டனாக திகழ்வார் என எதிர்பார்க்கலாம். இதற்கான பயணம் வருகின்ற உலகக்கோப்பையை வெல்வதன் மூலம் துவங்கும்.\nமுடிவாக கங்குலி, தோனி மற்றும் கோலி ஆகிய மூவரும் தங்களது நாட்டிற்கான பணிகளை சிறப்பாக செய்துள்ளனர் என்பதை அறியலாம்.\nஇந்திய அணி உலக கோப்ப�\nஇந்தியாவின் 2 ½ வருட ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.surabooks.com/Books/175411/tnpsc-group-2-ii-main-exam-books", "date_download": "2019-02-16T16:21:54Z", "digest": "sha1:YWM26HCPNLWZPYKTD6G3DII35LVTYZCZ", "length": 16552, "nlines": 481, "source_domain": "www.surabooks.com", "title": "TNPSC Group 2 Books : TNPSC Group 2 Main Books | TNPSC Group 2 Books in Tamil - SuraBooks.com", "raw_content": "\nI. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில்\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கும், தாக்கமும்\n☆ பேரண்டத்தின் இயல்பு, பொது அறிவியல் விதிகள்/கோட்பாடுகள்\n☆ அறிவியல் கருவிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் சொல் அகராதி\n☆ இயற்பியல் அளவைகள், அலகுகள், எந்திரவியல் மற்றும் பருப்பொருளின் பண்புகள்\n☆ விசை, அசைவு, ஆற்றல், வெப்பம், ஒளியியல், ஒலியியல், காந்தவியல்,மின்சாரவியல், மின்னணுவியல்\n☆ பருப்பொருள்கள், வேதியியல் மாற்றங்கள், தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு\n☆ அமிலங்கள், காரங்கள், உப்புகள், ஆக்ஸிஜன் ஒடுக்கம் - ஆக்ஸிஜன் ஏற்றம்\n☆ கார்பன் மற்றும் அதன் சேர்மங்கள், உரங்கள், தீங்குயிரிக் கட்டுப்பாடு\n☆ செல் உயிரியல், உயிரினங்களின் வகைப்பாடு, உணவூட்டம், தாது உப்புகளும் உயிர்ச்சத்துகளும்\n☆ இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைவுநிலை - தேசிய ஊட்டச்சத்து திட்டங்கள்\n☆ திட்ட உணவு, சுவாச மண்டலம், இரத்தம் மற்றும் இரத்த சுற்றோட்டத் தொகுப்பு\n☆ நாளிமில்லா சுரப்பி மண்டலம், விலங்குகளின் இனப்பெருக்க முறைகள்\n☆ தாவரங்களில் இனப்பெருக்கம், மனிதனின் இனப்பெருக்க மண்டலம்\n☆ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைகள்\n☆ ஆற்றல் - தன்னிறைவு, எண்ணெய் முற்றாய்வு, மரபியல், சுற்றுச்சூழல்\n☆ இயற்கை வளப் பாதுகாப்பு, சூழ்நிலை மண்டலம், சுத்தம் மற்றும் சுகாதாரம்\n☆ உயிரிப் பல்வகைத் தன்மை, பரவும் நோய்கள், பரவும் தன்மையற்ற நோய்கள்\n☆ அடிமையாதல், கணினி தொழில்நுட்பம்\nII. மத்திய மற்றும் மாநில நிர்வாகம்\n☆ மாநில அரசாங்க அமைப்பு – தமிழ்நாடு, மாவட்ட நிர்வாகப் பணிகள் அவற்றின் அமைப்புகள்\n☆ தொழிற்சாலைகள் – தமிழ்நாடு, மாநில அரசின் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு\n☆ மாநில நிதி, மாநில அரசு பட்ஜெட், மாநில நிதி நிர்வாகம்\n☆ அரசியலில் தொழில்நுட்பத்தின் பங்குகள், தேசிய இணைய நிர்வாகத் திட்டம்\n☆ தமிழகத்தில் மின்னாட்சி, பேரிடர், சீரழிவு மேலாண்மை, தமிழக அரசின் திட்டங்கள்\n☆ மத்திய மாநில உறவுகள், அஇந்தியத் தொழிற்சாலைகள், பொதுப் பணிகள்\n☆ மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு\nIII. சமூகப் பொருளாதார பிரச்சினைகள்\n☆ இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் சமூகப் பொருளாதார பிரச்சினைகள்\n☆ இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகள்\n☆ குழந்தைத் தொழிலாளர், பொருளாதாரப் பிரச்சினைகள், பொது வாழ்வில் ஊழல்\n☆ ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், கணக்குத் தணிக்கையாளர்\n☆ கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு, பெண்களுக்கு அதிகாரமளித்தல்\n☆ பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிகள் குற்றவியல் வன்முறைகள்\n☆ தீவிரவாதம், வகுப்புவாதக் கலவரம், மனித உரிமைகள்\n☆ தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, மத்தியத் தகவல் ஆணையம்\n☆ மாநிலத் தகவல் ஆணையம், சமூக வளர்ச்சித் திட்டம்\n☆ வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம், சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் முன்னேற்றம்\n☆ சமூக நலத் திட்டங்களில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு\n☆ உடல்நலத்திற்கான அரசின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2016/04/blog-post_28.html", "date_download": "2019-02-16T15:03:16Z", "digest": "sha1:WI37ZUL4PSQ3IEGJXAXGEXIN23PLBX7U", "length": 21531, "nlines": 251, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதை���ள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nதிங்கள், 18 ஏப்ரல், 2016\nமர மனிதன்: ஓகே குணநாதனின் சிறுவர் நூல்\nகுறைந்த சொற்கள், நிறைந்த காட்சி ஓவியங்கள். விரிந்த களன், சிறந்த சுற்றுச்சூழல் செய்திகள்\nஓகே குணநாதன் அவர்கள் இவ்வாண்டில் மூன்று பரிசுகளைத் தமிழகத்தில் பெற்று கவனத்திற்குரியவரானார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, ( சிவகாசி விழா ) , திருப்பூர் தமிழ்ச்சங்க விருது , திருப்பூர் இலக்கியப்பரிசு ( சுகந்தி சுப்ரமணியன் நினைவுப்பரிசு ) ஆகியவை அவை. தமிழகச் சிறுவர் இலக்கியப்படைப்பாளி மறைந்த கோவை பூவண்ணனை ஆதர்சமாகக் கொண்டவர்.அவரின் படைப்புகளின் சமீப மையம் சுற்றுச்சூழல் குறித்த அக்கறை என்பது குறிப்பிடதக்கதாகும்.\nபடங்கள் இல்லாத சிறுவர் நூல்கள் தமிழகத்தில் நிறைய வருகின்றன. படங்களும் அவை தரும் காட்சிப்படிமங்களும் சிறுவர்களுக்கான குதூகலத்தன்மை கொண்டதாகும். இதன் மறுபுறமாய் ஓகே குணநாதன் நூல்களைச் சொல்லலாம்.அவற்றின் கதைப்பிரதிகளில் வரிகள் மிகக் குறைவாக இருக்கும். ஓவியங்களும், சித்திரங்களும் நிறைந்து காணப்படுவது அவரின் நூல்களின் சிறப்பியல்பு என்று சொல்லலாம்.\nசமீபத்தில் அவர் கோவையில் குழந்தை எழுத்தாளர் செல்லகணபதியைச் சந்தித்த போது சிறுவர் இலக்கியம் சார்ந்த இயக்கங்கள் குறைந்து போயிருப்பதை கவலையுடன் அவதானித்தார். இது ஆரோக்யமானப் போக்கில்லை என்றும் சொன்னார்.\nதமிழ் இலக்கியச் சூழலில் இன்று 1000க்கும் அதிகமானோர் எழுதுகிறார்கள் . சிறுவர் இலக்கியம் எழுத 50 பேர் இருப்பார்களா என்���து சந்தேகம்தான். இவர்களுக்கு தீவிர இலக்கியவாதிகளுடன் தொடர்பும் , உரையாடலும் இல்லாத்தால் ஒருவகை வெறுமை தெரிகிறது. தமிழில் ‘கிளாசிக்’ சிறுவர் இலக்கியப் படைப்புகள் என்பது அருகிப்போய்விட்டது. சிறுவர் இலக்கியம் நீதி கதைகளைத்தாண்டி வெகு சிரமப்பட்டு வெளியே வந்திருக்கிறது. துப்பறியும் கதைகளும அரிதாகி விட்டன , புதிய கதை அம்சங்களை நோக்கி ஒற்றைப்படை எண்ணிக்கையைத் தாண்டி நிறையப்பேர் வந்து விட்டார்கள். பெரியவர்கள் குழந்தைகளுக்காக எழுதுவதும் இன்னும் ஆக்கிரமிக்கிறது. குழந்தைகள் எழுதுவதை இன்னும் ஊக்குவிக்கவேண்டும். இன்னும் மிருகங்களையும் பறவைகளையும் கொண்டே கதை சொல்ல வேண்டியிருக்கிறது, மனிதர்களும் , நிகழ்காலமும், நிகழ்காலப்பிரச்சினைகளும் வெகு தூரத்திலேயே நிற்கின்றன, ( மனிதர்களை வைத்து எழுதினால் யாரோ பகைத்துக்கொள்வது போல தூரமே நிற்கிறார்கள். அம்மா, அய்யாக்களைப் பற்றியா எழுதப்போகிறோம். ) இந்தச்சூழலில்தான் ஓகே குணநாதன் குழந்தைகளுக்கு காட்சிப்பூர்வமாக நிறைய விசயங்களைச் சொல்லவும் உணர்த்தவும் விரும்புகிறார். அதை தன் நூல்களில் வெளிப்படுத்துகிறார். குறைந்த சொற்கள், நிறைந்த காட்சி ஓவியங்கள். விரிந்த களன், சிறந்த செய்திகள் என்பதே ஓகே குணநாதனின் சிறுவர் கதைகளின் சிறப்பு என்பதால் தமிழகச்சூழலில் எழுதப்படும் சிறுவர் கதைகளிலிருந்து மாறுபட்டு நிற்கிறார். விஞ்ஞானச்செய்திகள், மூட நம்பிக்கைகளை தகர்க்கும் சொல்லாடல்கள் என்று அவரின் சமீபப் படைப்புகள் கிரீடம் கொள்கின்றன\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் முற்பகல் 1:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகப்புத்தக தினம் : இரு நிகழ்வுகள் 1. சூழலியலாளர்...\nஎனது “ கனவு “ இலக்கியஇதழ் 31ம் ஆண்டில் அடியெடுத்த...\nஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து ...\n* நீரின்றி அமையாது உலகு சுப்ரபாரதிமணியன் ...\nதிருப்பூர் இலக்கிய விருது 2016 (கவிஞர...\nஇந்து தமிழ் : கனவு இதழ் அறிமுகம் -----------------...\nகுழந்தைஇலக்கியம் : தமிழில் தற்சமயம் குழந்தைகளுக்கு...\nஎன் “ வெள்ளம் “ சிறுகதைத் தொகுதி வெளியீடு மற்றும் ...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2017/10/blog-post_31.html", "date_download": "2019-02-16T15:09:37Z", "digest": "sha1:L4Q66VANEXXRW55OOHENV6GDLHTHSKXY", "length": 27118, "nlines": 228, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: வாராது வந்த வரதாமணி", "raw_content": "\nவரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பது சாலச்சிறந்தது. அப்படி என்னதான் உறவு என்று ஆராய்ச்சியில் இறங்க விரும்புகிறவர்கள், ஒரு புத்திசாலியை கிட்டாமணி, வரதாமணி இருவருடனும் பேசுவதற்கு அனுப்பினால், சத்தியமாக இருவரும் உறவுதான் என்பதைக் கண்டுபிடித்த கையோடு அந்த புத்திசாலி கூவத்தில் குதித்தே செத்துவிடுவார். சொந்தக்காரர்கள் எவர் வீட்டுக்கும் போகாமலிருந்ததால், வரதாமணியை நிறைய பேர் ’வராத மணி’ என்றுதான் அழைப்பது வழக்கம். ஆனால், திடீரென்று ஒரு நாள் காஞ்சீபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் மஞ்சள்பையும், பஸ் ஸ்டாண்டில் வாங்கிய காய்ந்துபோன இரண்டு சாத்துக்குடிப்பழங்களுடனும் வாசலில் வந்து நின்ற வரதாமணியைப் பார்த்துப் பூரித்த கிட்டாமணியின் வயிற்றில் புளிகரைந்து கரைந்து உடம்பே ஒரு புளியோதரைப் பார்சலாய் ஆகியதுபோல உணர்ந்தான்.\n’என்று பாய்ந்துவந்து கிட்டாமணியைக் கட்டிப்பிடித்து வரதாமணி குலுக்கிய குலுக்கில், கிட்டாமணியின் வயிற்றிலிருந்த காப்பி பால் வேறு, டிகாஷன் வேறு ஆகியது.\nஅந்த நேரம் பார்த்து சமையலறையிலிருந்து வெளியேவந்த பாலாமணி, தன் கணவரை, அவரைவிட அசிங்கமான இன்னொருத்தர் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்.\n’ வரதாமணியின் வாய் வசந்தபவன் ஓட்டலின் வாஷ்பேசின் போலானது. “பத்து வருஷத்துக்கு முன்னாலே பார்த்தது. அப்போ புஹாரி ஹோட்டல் டூத்-பிக் மாதிரி இருந்தா; இப்ப புதுசா வாங்கின டூத்-பேஸ்ட் மாதிரி ஆயிட்டாளேடா\n’சும்மாயிரு வரதா,’கிட்டாமணி முணுமுணுத்தான். ‘அப்புறம் உன் வாயிலேருந்து நுரை நுரையா வரும்.’\nபரஸ்பரம் குசலம் விசாரித்து முடிந்ததும் வரதாமணி, தீபாவளிக்குச் செய்த பலகாரமென்று விவகாரமாய் சில அயிட்டங்களை எடுத்து மேஜையில் வைக்க, அடுப்படியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பூனை திடுக்கிட்டு எழுந்து அடுத்த ஊருக்கு அவசரமாய் குடிபெயர்ந்தது. வரதாமணி கொண்டுவந்த பண்டங்களின் வாசனையில் அங்கிங்கெனாதபடி எங்குமிருந்த டெங்குக்கொசுக்களின் டங்குவார்கள் அறுந்துபோய், சுங்குவார் சத்திரத்தை நோக்கிக் கிளம்பின. ஒரு வழியாக, பாலாமணி காப்பியைக் கலந்துகொண்டு வைத்தபிறகுதான் வரதாமணியின் பட்சணவாசனை மறைந்து வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியது.\n’டேய் வரதாமணி, நீ ஏண்டா இன்னும் என்னோட வாட்ஸ்-ஆப் க்ரூப்புல சேராம இருக்கே’ என்று முகத்தில் எள்ளும், கொள்ளும், ஏகப்பட்ட பருப்பு வகைகளும் வெடிக்கக் கேட்டான் கிட்டாமணி. “எவ்வளவு நல்ல நல்ல மெஸேஜ் எல்லாம் ஃபார்வர்ட் பண்ணி விடறேன் தெரியுமா’ என்று முகத்தில் எள்ளும், கொள்ளும், ஏகப்பட்ட பருப்பு வகைகளும் வெடிக்கக் கேட்டான் கிட்டாமணி. “எவ்வளவு நல்ல நல்ல மெஸேஜ் எல்லாம் ஃபார்வர்ட் பண்ணி விடறேன் தெரியுமா\n“எனக்குப் பிடிக்கலேடா கிட்டா,” வரதாமணி சுரத்தேயில்லாமல் கூறினார். “Forward வசதிமாதிரியே Rewind-ம் இருந்தாச் சேர்ந்துக்கறேன்.”\n“சரிசரி, போய்க் குளிச்சிட்டு வா, டிபன் சாப்பிடலாம்,” என்றான் கிட்டாமணி. பாலாமணி அன்று ஸ்பெஷலாகச் செய்திருந்த கபூர்தலா கத்திரிக்காய் கொத்சைச் சாப்பிட்டால், வரதாமணி காஞ்சீபுரத்துக்குப் பதிலாக காசிக்கே ஓடிவிடுவான் என்று மனதுக்குள் குதூகலித்தான். ஆனால், வரதாமணியோ பொங்கலில் புழல் ஏரியளவுக்குக் குளம்வெட்டி, அதில் மொத்தக் கொத்சையும் கொட்டிக்கொண்டான். இன்னும் கொஞ்சம் கொத்சு மட்டும் மீதமிருந்திருந்தால் கத்திரிக்காயை எடுக்கக் கட்டுமரத்திலே தான் போகவேண்டி வந்திருக்கும். உண்ட களைப்பில் வரதாமணி கூடத்தில் படுத்துக் குறட்டை விட ஆரம்பிக்கவே, பாலாமணி கிட்டாமணியை இழுத்துக்கொண்டு போனாள்.\n”இத பாருங்க, இதுவரைக்கும் நான் எனக்குன்னு ஒரு டயோட்டா இன்னோவாவோ ஃபோர்ட் ஃபியஸ்டாவோ கேட்டதில்லை. உண்மையைச் சொல்லுங்க ஒரு சட்டிப்பொங்கலையும் ஒரு பானை கொத்சையும் காலிபண்ணிட்டுக் குறட்டைவிடுதே இந்த ஜென்மம். இது யாரு ஒரு சட்டிப்பொங்கலையும் ஒரு பானை கொத்சையும் காலிபண்ணிட்டுக் குறட்டைவிடுதே இந்த ஜென்மம். இது யாரு இவருக்கும் உங்களுக்கும் என்ன உறவு இவருக்கும் உங்களுக்கும் என்ன உறவு\n”இப்படி திடீர்னு கேட்டா எப்படி” அமலாக்கத்துறையிடம் அகப்பட்ட அரசியல்வாதிபோலக் கேட்டான் கிட்டாமணி,”அதை விலாவரியா ஒரு நாப்பது பக்க நோட்டுல எழுதி வைச்சிருந்தேன். தேடிக் கண்டுபிடிச்சுச் சொல்லட்டுமா” அமலாக்கத்துறையிடம் அகப்பட்ட அரசியல்வாதிபோலக் கேட்டான் கிட்டாமணி,”அதை விலாவரியா ஒரு நாப்பது பக்க நோட்டுல எழுதி வைச்சிருந்தேன். தேடிக் கண்டுபிடிச்சுச் சொல்லட்டுமா\n”ஒண்ணும் வேணாம்; முதல்ல இந்தாளைக் கெளப்புங்க இல்லேன்னா நான் எங்கப்பா வீட்டுக்குப் போறேன் இல்லேன்னா நான் எங்கப்பா வீட்டுக்குப் போறேன்\n அது இடிஞ்சுபோயி இப்ப ஊர்க்காரங்க எருமைமாட்டைக் கட்டியிருக்கிறதாச் சொன்னே\n“அது கிராமத்து வீடு,” பாலாமணி ஓலமணியாகிக் கூவினாள். “நான் பெங்களூரு வீட்டுக்குப் போறேன். அங்கே எருமையே கிடையாது.”\n”இத பாருங்க, ஓண்ணு இந்த வீட்டுல நானிருக்கணும்; இல்லே அந்தக் காண்டாமிருகம் இருக்கணும்.”\n ஒரு வீட்டுல ரெண்டு காண்டாமிருகம் இருந்தாக் கஷ்டம்தான்.”\n”நான் அப்பா வீட்டுக்குப் போறேன்னு கொஞ்சம்கூட வருத்தமேயில்லையா\n பிருந்தாவன்ல போறியா இல்லை மெயிலா\nசோகமும் கோபமும் மிகுந்த நிலையில் பாலாமணி இரண்டே மணி நேரத்துக்குள் மேக்-அப் போட்டுக்கொண்டு பெங்களூருக்குக் கிளம்பினாள். பாலாமணி கிளம்பி சரியாக அரை மணி நேரம் கழித்து வரதாமணி உறக்கத்திலிருந்து கண்விழித்தான்.\n இந்த வீட்டுல கொசு இருக்கா என்ன\n“எல்லாம் வெளியே போயிருந்தது. பாலாமணி கிளம்பினதும் தைரியமா ரிட்டர்ன் ஆயிடுச்சு.”\n“அடடா, சம்சாரம் கோவிச்சிட்டுப் போயிட்டாளா\n“ஆமாண்டா வரதா, பாண்டிச்சேரிலேருந்து மான்ஷன் ஹவுஸ் ஒரு பாட்டில் வாங்கி வைச்சிருக்கேன். ஆளுக்கு ஒரு லார்ஜ் போட்டுக்கலாமா\n“ஒரு மனுஷி ஹவுஸ்ல இல்லேன்னா உடனே மான்ஷன் ஹவுஸா\n“டேய் வரதா, இது கபூர்தலா கத்திரிக்காய் கொத்சு இல்லை; மான்ஷன் ஹவுஸ் விஸ்கி இதுக்குக் குளம் வெட்டினே, உன்னையே வெட்டிருவேன்.”\n“பொஞ்சாதி கெளம்பிட்டா ஆளாளுக்கு பஞ்ச் டயலாக் பேசறான்யா”\nவரதாமணியும் கிட்டாமணியும் ஆளுக்கு ஒரு லார்ஜ் என்று ஆரம்பித்து, மான்ஷன் ஹவுஸ் பாட்டிலுக்கு சிரஸாசனம் செய்வித்துக் கடைசிச்சொட்டையும் காலிசெய்தனர்.\n”உன் பொண்டாட்டி கோவுச்சிட்டுப் போனதை நினைச்சா ரொம்ப வர்த்தமா இருக்குடா” என்று வரதாமணி வராத கண்ணீரை வரவழைக்க முயன்றார்.\n”இப்போ எதுக்குடா சீரியல்லே வர்ற சித்தப்பா மாதிரி எமோஷனல் ஆகுறே ஏன், உன் பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டுப் போனதே இல்லையா ஏன், உன் ப��ண்டாட்டி கோவிச்சுக்கிட்டுப் போனதே இல்லையா\n போன மாசம்கூட பக்கத்துவீட்டு பேபி ஸ்கூலுக்குப் போயிட்டுருக்கும்போது டாட்டா காட்டினேன். உடனே கோவிச்சுக்கிட்டுக் கிளம்பிட்டா\n“அடாடா, அந்த பேபி எந்த கிளாஸ்ல படிக்குது\n“படிக்கலேடா, அது டீச்சரா இருக்குது\n”நியாயமாப் பார்த்தா உன்னைத்தான் துரத்தியிருக்கணும்\n“அதை விடுடா, ஏதாவது பண்ணி இந்தப் பொம்பளைகளுக்குப் பாடம் கற்பிக்கணும்டா\n“அதுக்கு முதல்லே நாம படிக்கணுமே விடுடா, நாம எப்பவும் போல இப்படியே சூடுசொரணை இல்லாமலே கடைசிவரை இருந்திரலாம்.”\n“என்னாலே முடியாது,” வரதாமணி கொக்கரித்தான். “பொறுத்தது போதும்; பொங்கி எழு\n உன்னையே கத்திரிக்காய் மாதிரி சுட்டு கொத்சு பண்ணிடுவேன்.”\n”சும்மாயிரு, நான் ஒரு முடிவு பண்ணிட்டேன். நான் அரசியல்ல குதிக்கப்போறேன்.”\n”அடப்பாவி, பொண்டாட்டி மேலே இருக்கிற கோபத்தை ஏண்டா ஊருமேலே காட்டறே\n பொங்கலைச் சாப்பிட்டுட்டுத் தூங்குறதுக்கு முன்னாடி நான் ஒரு ட்வீட் போட்டேன்; பார்க்கறியா\nவரதாமணி தனது மொபைல் போனை எடுத்து, வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவதுபோல ஆங்காங்கே தடவ, வரதாமணியின் டிவிட்டர் உயிர்பெற்றது.\n” கிட்டாமணி வாசித்தான். “இதெல்லாம் ஒரு ட்வீட்டுன்னு போட்டிருக்கியே\n இதை அம்பது பேர் ரீ-ட்வீட் பண்ணியிருக்கான்\n இதை எதுக்குடா ரீ-ட்வீட் பண்ணியிருக்கானுங்க உன்னைவிட லூசா இருப்பானுங்க போலிருக்கே உன்னைவிட லூசா இருப்பானுங்க போலிருக்கே\n” கிட்டாமணி வாசித்தான். “பஞ்சாபில் கத்திரிக்காய் கொத்சு; தமிழ்நாட்டில் பொங்கலுக்கே வழியில்லை\n ஒரு கொத்சு மேட்டரை எப்படி அரசியலாக்கி ட்வீட் பண்ணுறான் நம்மாளு\n”இதுக்குத்தான் ஆளாளும் டிவிட்டருக்குப் போறானுங்களா\n” என்று வரதாமணி புதிதாக ஒரு ட்வீட்டை டைப் அடித்தான்.\n இப்ப இதையும் ரீ-ட்வீட் பண்ணி கமெண்ட் போடுவான் பாரு நம்மாளு\n“இதோ பாரு முத கமெண்ட்....\n“இப்படியே போனால் தமிழர்களெல்லாம் குடும்பத்தை விட்டுவிட்டு மான்ஷனில்தான் வசிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா தலைவா பலே\n நீ வரதாமணி இல்லேடா; வாராது வந்த மாமணி என்ன பேத்தினாலும் உடனே ரீ-ட்வீட் பண்ணி கமெண்டும் போட ஒரு கூட்டம் ரெடியா இருக்குது போலிருக்கேடா என்ன பேத்தினாலும் உடனே ரீ-ட்வீட் பண்ணி கமெண்டும் போட ஒரு கூட்டம் ரெடியா இருக்குது போலிருக்கேடா\n“அதான் பொட்டிக்கடை ஆரம்பிக்கிறா மாதிரி ஆளாளுக்கு கட்சி ஆரம்பிச்சு போஸ்டர் ஒட்டறானுங்க. என்ன சொல்றே அரசியலுக்குப் போலாமா\n“அதுக்கு முன்னாடி அர்ஜெண்டா பாத்ரூம் போயிட்டு வர்றேன்,” என்று கிளம்பினான் கிட்டாமணி.\nவரதாமணி ட்விட்டரில் அடுத்த ட்வீட் போட்டான்.\nதினுசு அரசியல், நகைச்சுவை, புனைவு\nநல்லா ரசித்துச் சிரிக்கும்படி எழுதியிருக்கீங்க. கடைசில கதையை ட்விட்டர் அரசியல்ல கொண்டுவந்து விட்டுட்டீங்க.\nவாட்சப்ல Recall Msg கண்டிப்பா தேவைதான். தவறுதலா வாட்சப் மெசேஜை மற்றவர்களுக்கு அனுப்பி வேலை இழந்தவர்கள் பலபேர்.\n தத்துபித்தென்று ட்வீட் பண்ணியே தலைவர் ஆகி விடலாம் என்று நினைப்பவர்களுக்கு உங்கள் பதிவை ட்வீட் பண்ணி விடுங்கள்.\nஇன்றைய நிலவரத்தை புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள். எல்லோருக்குமே பொதுசேவை மேல் ஆசை வந்து விடுகிறது - முக நூல், ட்விட்டர்களின் மட்டும்\nwhatsapp ல் rewind வந்துவிட்டது.\nநல்ல இருக்கு காலத்துக்கு ஏற்ற கற்பனை\nஅடிக்கடி இனிமேல் எழுதுகிறேன் என்று சொன்னவர் அந்தர்தியானமான காரணம் என்னவோ\nஒரு வருடத்துக்குப் பிறகு, 'ஐயப்பன் பதிவில்'தான் பொங்கியிருக்கிறீர்கள். நாங்கள் ஒன்று துக்ளக் துர்வாசர் போலவோ இல்லை நகைச்சுவையோடோ உங்கள் இடுகைகளை எதிர்பார்க்கிறோம்.\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://taize.fr/ta_article10866.html", "date_download": "2019-02-16T15:15:01Z", "digest": "sha1:WOIJ7HUSMNHYTFU464EAO222NMFLX6N7", "length": 4375, "nlines": 59, "source_domain": "taize.fr", "title": "புத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள் - Taizé", "raw_content": "\nபுத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள்\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nதிருத்தந்தை 2-ம் ஜான்பாலின் நினைவாக: எதிர்கால அமைதியை உருவாக்கிய ஒரு ஆன்மா\nபுத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள்\nபுத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள்\nதயவு செய்து இரண்டு பட்டியல் தேர்வு செய்தல்,செல்\n(தேர்வு செய்) நூட்கள் ஒலிப்பதிவுகள் டிவிடிகள் / வீடியோக்கள்\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-20-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-02-16T16:36:20Z", "digest": "sha1:KSO3XMOGVTUXKSKBSLWRPBVN7BR6V3XK", "length": 16544, "nlines": 186, "source_domain": "tncpim.org", "title": "செப்டம்பர் 20 தேசம் தழுவிய போராட்டத்தை வெற்றி பெறச் செய்வீர்! சிபிஐ, சிபிஐ(எம்) வேண்டுகோள்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற ���ேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nசெப்டம்பர் 20 தேசம் தழுவிய போராட்டத்தை வெற்றி பெறச் செய்வீர்\nமத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களையும், சுமைகளையும் ஏவும் நிலை தொடர்கிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு, மக்களுக்கு மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை வருடத்திற்கு 6 ஆகக் குறைத்தது, கோடிக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பையும் வர்த்தகர்களின் வாழ்வையும் பாதிக்கும் வகையில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதித்தது, நவரத்னா பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தொடர்ச்சியாக தனியாருக்கு விற்று வருவது போன்ற பல தாக்குதல்கள் மூலம் மக்களின் வாழ்வாதாரங்களை சீரழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.\nமத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோத போக்குகளைக் கண்டித்து 2012 செப்டம்பர் 20-ல் பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு, மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற கண்டன இயக்கங்களை தேசந்தழுவிய அளவில் நடத்துமாறு சமாஜ்வாதி கட்சி, ஜனதா தளம் (எஸ்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிஜூ ஜனதா தளம், தெலுங்கு தேசக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் அறை கூவல் விடுத்துள்ளன. இப்போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் சாத்தியமான வடிவங்களில் நடத்துமாறும் தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், லாரி உரிமையாளர்கள், வணிகர்கள் மற்றும் அனைத்து தேசபக்த ஜனநாயக சக்திகளும், அரசியல் இயக்கங்களும் இப்போராட்டத்தில் இணைந்து வெற்றிகரமாக்க முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.\nமக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக\nகடந்த புதன்கிழமை (13-2-2019) மதியம் முதல் புதுச்ச���ரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் திரு.நாராயணசாமி உட்பட அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற ...\nஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமியற்ற வலியுறுத்தி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை கே.பாலகிருஷ்ணன் சந்தித்து மனு\nகுற்றவாளிகள் ஆட்சி தொடர்வது நாட்டுக்கே பெருத்த அவமானம்\nரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடம் மாற்றம்\nதந்திரியின் சொத்து அல்ல சபரிமலை – தோழர் பினராயி விஜயன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக\nசிபிஐ(எம்) ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக\nசங் பரிவார் வன்முறை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் காணும் ஆண்டாக அமையட்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthanin.blogspot.com/2006/09/blog-post_29.html", "date_download": "2019-02-16T16:09:45Z", "digest": "sha1:F3VKUW7XQVYD2BMEPN2WE2BTQEHQ5VH2", "length": 51969, "nlines": 163, "source_domain": "vasanthanin.blogspot.com", "title": "வசந்தன் பக்கம்: தாயகப் பயணம் - ஒரு வலைப்பதிவு அறிமுகம்", "raw_content": "\nதனிநாடு ஒன்றே தீர்வு - கலாநிதி செனவிரட்ன\nஈச்சம் பத்தையுக்கை கூத்துப்பாத்த மாதிரி\nகடகம் - பெட்டி - ஓலை - நார் - நான்\nதிருமலையில் நூறு தமிழர்கள் கொலை.\nபுலிகளின் இராணுவப் பேச்சாளரின் செவ்வி\nஇம்சை அரசன் 23ஆம் புலிகேசி\nநினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்)\nநான் பெரிய ஆள் -1\nதாயகப் பயணம் - ஒரு வலைப்பதிவு அறிமுகம்\nமெழுகல் பற்றி ஒரு குரற் பதிவு.\nJourney to my Motherland என்ற தலைப்போடு வலையில் பதிந்து வருகிறார் Shivi Bala.\nஈழம், விடுதலைப்புலிகள் இயக்கம் என்பன மட்டில் சுவாரசியமற்ற மூன்றாம் நிலையில் ஐரோப்பாவில் வாழ்ந்தவரின் தாயகம் நோக்கிய பயணம் என்று சொல்லலாம்.\nகொழும்பு வாழ்க்கை, அங்குள்ள தமிழர்கள், யாழ்ப்பாணத்துக்கான விமானப்பயணம், யாழ்ப்பாண மக்கள், தமிழகத் தொலைக்காட்சிகளின் செல்வாக்கு, வன்னிப் பயணம், வன்னி மக்கள் என்பவை தொடர்பான பார்வை இவராற் பதியப்படுகின்றன.\nஅதில் வன்னியில் தான் ஒன்றாகத் தங்க நேரிட்ட குடும்பமொன்றைப் ���ற்றிய பதிவு வருகிறது. கண்ணம்மா என்ற பெண் பற்றி விவரிக்கிறார்.\nவலைப்பதிவாளர் மாட்டுச் சாணத்தால் நிலம் மெழுக வேண்டி வந்த சம்பவம் உட்பட பல சுவாரசியங்களைக் கொண்டு செல்கிறது அப்பதிவு.\nபதிவை வாசித்தபோது, பதிவாளர் மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்ட தரை தொடர்பில் இவ்வளவு தூரம் அரியண்டப்பட வேண்டுமா என்று என்னுள் ஆச்சரியம் வந்தது. பிறகு யோசித்தபோது புரிந்தது. வெளிநாடொன்றில் வாழ்ந்த, மாட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட எந்த இடத்தையும் எதிர்கொள்ளாத ஒருவருக்கு முதல் அனுபவம் எப்படியிருக்கும் என்பது புரிந்தது.\nஇந்த விசயத்தில் என் அனுபவம் எப்படி இருந்தது என்று யோசித்துப்பார்க்கிறேன்.\nயாழ்ப்பாணத்தில், மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்ட இடங்களில் வாழ்ந்த ஞாபகம் எனக்கில்லை. எங்கள் ஊர் கிராமம்தான் என்றாலும் எங்கள் பகுதியில் பெரும்பாலும் கல்வீடுகள்தாம். பெரும்பாலும் எல்லாமே காறை பூசப்பட்டவை. காறை பூசப்படாதவைகூட புத்துமண்ணால் மெழுகப்பட்டவை, மாட்டுச்சாணத்தால் அன்று.\nஆனால் அப்படி புத்துமண்ணால் மெழுகப்பட்ட தரை அழுத்தமாக, சீராக இருக்காது. நிறைய வெடிப்புக்கள் வரும். புழுதி கிளம்பும். சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்துக்குள்ளயே தங்கியிருந்த காலத்திலயும் நான் கல்வீட்டிலதான் இருந்திருக்கிறேன்.\nமாட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட குடிசைகள் எனக்கு அறிமுகமானது 1996 இல் வன்னியிலாகத்தான் இருக்க வேண்டும். பலதடைவைகள் நான் சாணியில் மெழுகியிருக்கிறேன். ஆனால் மாட்டுச்சாணத்தால் மெழுகுதல் பற்றிய எனது முதல் அனுபவம் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி என் மனத்தில் ஏதுமில்லை. எனவே எந்த அதிர்ச்சியோ அருவருப்போ இன்றி இயல்பாகவே இசைவாக்கப்பட்டிருக்கிறேன். இப்படி மெழுகப்பட்ட வெறும் நிலத்தில் உருண்டு புரண்டிருக்கிறேன். அவற்றின் மணம்கூட என்னைத் தொந்தரவு செய்த ஞாபகமில்லை.\nமாட்டுச் சாணத்தால் மெழுகுவது மிக நேர்த்தியாக இருக்கும். நிலம் நல்ல அழுத்தமாக, சீராக இருக்கும். வெடிப்புக்கள் வந்து அழகைக் குலைக்காது. மெழுகியபின் தரையில் ஓர் அழகு தெரியும். விளக்குமாறால் முற்றம் கூட்டியபின், நாம் கூட்டிய ஒழுங்கில் ஈர்க்குக் கீறல்கள் நிலத்தில் கோலம் போட்டு ஓர் அழகு தெரியுமே, அதேபோல் நாம் மெ���ுகிய ஒழுங்கில் மெழுகப்பட்ட தரையில் கோலம் தெரியும்.\nஎனவே மெழுகும்போது ஒரு கலையுணர்ச்சி தேவை. அங்கிங்கென்று ஒழுங்கற்ற முறையில் கைகளை அலைத்து மெழுகலாம். நிலம் சீராக மெழுகப்பட்டிருக்கும். அனால் அழகாக இராது. ஒரே அகலத்தில், ஒரே பக்கமிருந்து (வலமிருந்து இடம் போல) ஒரே ஆரையில் இழுத்துக்கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு இழுவையும் ஒரே வளைவாக ஒரே அகலத்தில் இருக்கவேண்டும். இப்படி அழகாக மெழுகுவதென்பது உடனடியாக வராது என்றே நினைக்கிறேன்.\nநான் பார்த்தளவில் சிலர், மாடு காலையில் போட்ட சாணம், மாலையில் போட்ட சாணம் என்று வேறுபடுத்திக்கூட மெழுகுவார்கள். நிறத்தில், தடிப்பில் மாற்றம் இருக்கும்.\nஅனுபவத்தின் அடிப்படையில் மாட்டுச்சாணம் பூசிய நிலங்கள் தொடர்பில் சொல்லக்கூடியது 'நித்திரை'.\nஅந்த மாதிரி நித்திரை வரும். நினைத்த நேரத்தில் அமைதியாக நித்திரை கொள்வது எப்போதும் கிடைப்பதில்லை. குறிப்பாக வெளிநாட்டில் என் அனுபவப்படி விருப்பமான நித்திரை இதுவரை கிடைக்கவில்லை. நித்திரை கொள்ள வேண்டுமென்று நினைத்த நேரத்தில் நித்திரை வராது. வரக்கூடாத நேரத்தில் வந்து தொந்தரவு செய்யும்.\nமாட்டுச்சாணத்தில் மெழுகப்பட்ட வீட்டு நிலங்களில் நல்ல குளிச்சியை உணர்ந்திருக்கிறேன். நல்ல நித்திரையை அனுபவித்திருக்கிறேன். நல்ல அலாதியான பகல் நித்திரைக்கு நான் பரிந்துரைப்பவை: கடற்குளிப்பு முடிந்ததும் நிழலில் வந்து படுப்பது, மாட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட தரையில் படுப்பது.\nஎன்னுடைய பழைய குரற்பதிவுகளை கீழே இணைத்துள்ளேன்.\nவிரும்பினால் அப்பக்கங்களுக்குச் சென்று கேட்கலாம்.\nகால் பிரேக்…- “ஒர் அலசலும் அனுபவமும்.”\nLabels: அறிமுகம், அனுபவம், ஒலி, நினைவு\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\n\"தாயகப் பயணம் - ஒரு வலைப்பதிவு அறிமுகம்\" இற்குரிய பின்னூட்டங்கள்\nஒலிப்பதிவு இடையில நிண்டுட்டுது, திருப்பிப் பரிசோதிக்கவும்\nஇப்ப வேலை செய்யிது,நல்லா செய்திருகிறீர், முழுமையாகக் கேட்கிறேன்.\n/Journey to my Motherland என்ற தலைப்போடு வலையில் பதிந்து வருகிறார் Shivi Bala./\nஏதாவது கோப்பு யாருக்காவது வேலை செய்யாமற் போகும் எண்டதாலதான் மூண்டு இணைப்புத் தந்திருக்கிறன். மூண்டும் ஒரே கோப்புத்தான். கட்டாயம் ஏதாவது ஒண்டு வேலை செய்யும்.\nஎனக்கு இன்னொரு நண்பர் அறிமுகப்படுத்தினார்.\nவசந்தன் நல்ல பதிவு. விசயமில்லாத அலட்டல் - 1 2 3 என தொடருமன் நல்லா இருக்கும்.\nஅப்ப தொடர்ந்து பயமுறுத்தச் சொல்லிறியள்.\nநீங்கள் ஆரெண்டு சொன்னா நல்லது. வேற ஒண்டுமில்லை, என்ர ஒலிப்பதிவைப் பார்த்து ஆருக்கேன் விசர் வந்தா உம்மை மொத்தச் சொல்லிறதுக்குத்தான்.;-)\nகனகாலத்துக்குப் பிறகு போட்டிருக்கிறியள். கேக்க நல்ல சந்தோசமா இருந்துது. அப்பப்ப இப்பிடி அலட்டும் எண்டு நான் சொல்லத் தேவையில்லைத்தானே.\nநல்லதொரு பதிவை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி வசந்தன்.\nஎங்கட வீட்டுக்குப்பக்கத்திலை இருந்த பண்டாரப்பெத்தாச்சிதான் நினைவுக்கு வாறா. அவட வீடு கொட்டில் வீடுதான். நேரங்கிடைக்கேக்க - முக்கியமா வீட்டிலை சனமெல்லாம் நித்திரை கொள்ளுற பின்மதிய வேளைகளில் அவடை வீட்டிலைதான் நாங்கள் நிக்கிறனாங்கள். அவவுக்கு நியாயமான வயசிருக்கும். ஆனா, செய்யிற ஒவ்வொரு விசயமும் அவ்வளவு வடிவாச் செய்வா. அவ, மாட்டுச்சாணத்தாலை மொழுகிறதைப் பாக்க, நல்ல வடிவா இருக்கும். நீங்கள் சொல்லுறமாதிரி ஒரு சீராத்தான் மொழுகுவா. அவவிட்டைக் கெஞ்சிக் கூத்தாடி வெளியிலை சில இடங்களுக்கு மொழுகியிருக்கிறம்.\nநிறைய நினைவுகளைக் கிளப்பிவிட்டுட்டீர். பாப்பம், ஒரு தனிப்பதிவு வருகுதோ எண்டு. இல்லையெண்டா, இங்கையே எழுதிறன்.\nஅதுக்கென்ன, அடிக்கடி அலட்டினாப் போச்சு. (பினாத்தல் காரரும் ஒலிப்பதிவுக்கு ஊஸ் ஏத்தி விடுறார்)\nநீங்கள் பதிவு போட்டிருக்கிறது இப்பதான் பாத்தன்.\nஅங்க வந்து கருத்துச் சொல்லிறன்.\nபதிவை ஏற்கனவே வாசித்திருந்தாலும், இன்றுதான் குரற்பதிவைக் கேட்க முடிந்நது. வீட்டுக்கு வந்தோன்ன முதல் வேலை அதுதான். அசந்துபோனேன். இப்படியொரு குரல்வளமுள்ளவரா வசந்தன். உண்மையில் நான் உங்களுடைய குரற்பதிவொன்றையும் கேட்கவேயில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது. அனானி, மதி, சொன்னதுபோலவே எனது வேண்டுகோளும். அடிக்கடி ஏதாவது அலட்டும். கேட்கச் சுகமா இருக்கு. உம்மட குரல்கேட்டு வெருளுறதோ என்ன பேக்கதை கதைக்கிறீர். சும்மா தாலாட்டு மாதிரி இருக்கு....:))\nஎன்னுடைய பழைய குரற்பதிவுகளை கேக்கேலயோ\nவசந்தனாக நான் பதிஞ்ச ரெண்டு குரற்பதிவுகளையும் இப்ப இந்தப் பதிவோட இணைச்சிருக்கிறன்.\nகால் பிரேக்…- “ஒர் அலசலும் அனுபவமும்.”\nபழைய ஒலிப்பதிவுகளையும் இணைத்ததற்கு நன்றி. சில பைல்கள் வேலை செய்யவில்லை.\nசொல்ல நினைச்சதை முன்னுக்கு வந்தவை சொல்லீட்டினம். வீட்ட போய்த்தான் உம்மட குரலைக் கேட்கோணும். என்ட பங்குக்கு '+' போட்டிட்டன்.\nபிரபா - //ஒரு ஒலிபரப்பாளர் உருவாகிறார்....//\nஇப்பிடித்தான் மெல்பேணிலயிருந்து ஒருதர் வந்து சமையல் குறிப்பொண்டைச் சொல்லி அறிவிப்பாளரானது ஞாபகம் வருது\nஅதில் இணைத்தவற்றில் ஓர் இணைப்பாவது கட்டாயம் தொழிற்படும்.\nநீங்கள் எப்பவும் எங்கட பந்திக்குப் பிந்தித்தான் வருவியள்.\nமெல்பேணுக்கு வந்து கத்தரிக்காய்ப் பச்சடி பற்றி அறிவிப்புச் செய்த அறிவிப்பாளரை வசந்தன் பக்கம்: வானொலியில் சயந்தனின் செவ்வி எண்டு நக்கலடிக்கக்கூடாது. ஏதோ விசயம் இருந்ததாலதானே நூற்றுக்கணக்கான மைல்கள் தள்ளியிருந்தவரை மினக்கெட்டு கூப்பிடிட்டவை\nதாயகப் பயணம் என்ற தலைப்பே என்னை வாசிக்க, கேட்கத் தூண்டியது.\nநன்றாக இருக்கிறது.. கிராமத்து வாசனையுடன்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119745.html", "date_download": "2019-02-16T15:47:32Z", "digest": "sha1:236M2FXUNCZ46YPJ5X7ZHTI66N3KPNWK", "length": 10152, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "வலிகாமம் கிழக்கு பிரதேச சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்! – Athirady News ;", "raw_content": "\nவலிகாமம் கிழக்கு பிரதேச சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்\nவலிகாமம் கிழக்கு பிரதேச சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்\nவலிகாமம் கிழக்கு பிரதேச சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்\n2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான யாழ் மாவட்டம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவுகள்.\nநைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 13 பிணைக்கைதிகள் விடுவிப்பு..\n6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் கைது..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1120174.html", "date_download": "2019-02-16T16:01:17Z", "digest": "sha1:OJMSQOA534CSKV6D4SQEWY5PLFETE3Z2", "length": 11233, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சட்டவிரோதமாக சிகரட்டுக்களை கடத்தி வந்த இரண்டு பெண்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nசட்டவிரோதமாக சிகரட்டுக்களை கடத்தி வந்த இரண்டு பெண்கள்..\nசட்டவிரோதமாக சிகரட்டுக்களை கடத்தி வந்த இரண்டு பெண்கள்..\nசட்டவிரோதமான முறையில் ஒருதொகை சிகரட்டுக்களை நாட்டுக்கு கொண்டு வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nடுபாயில் இருந்து இன்று காலை 5.00 மணியளவில் இலங்கை வந்த இரண்ட��� பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து 159 பெட்டகளில் இருந்த 41,040 சிகரட்டுக்கள் போதை தடுப்பு சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nசந்தேகநபர்கள் மீரிகம மற்றும் வாரியாபொல பிரதேசங்களைச் சேர்ந்த 40 மற்றும் 31 வயதுடையவர்கள் என்று விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nமூத்த திரைப்பட நடிகை மரணம்: திரையுலகினர் நேரில் அஞ்சலி..\nதொடரூந்தில் மகிழூர்தி மோதி விபத்து – ஒருவர் படுகாயம்..\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதமிழ் மக்கள் கூட்டணி இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123485.html", "date_download": "2019-02-16T15:07:25Z", "digest": "sha1:3RYMLBQG3VM5665QGWK2QDJQILE7DMPE", "length": 11238, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "கர்னூலில் சிறுவனை கடித்து குதறி கொன்ற தெரு நாய்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nகர்னூலில் சிறுவனை கடித்து குதறி கொன்ற தெரு நாய்கள்..\nகர்னூலில் சிறுவனை கடித்து குதறி கொன்ற தெரு நாய்கள்..\nஆந்திராவில் கர்னூல் மாவட்டம் சிட்டியலா கிராமத்தை சேர்ந்தவர் உசேன். இவரது 4 வயது மகன் இப்ராகிம் உசேன் தனது மனைவியுடன் வயல் வேலைக்கு சென்றார். சிறுவனை வயல் அருகே மரத்தில் தொட்டில் கட்டி தூங்க வைத்துவிட்டு சென்றனர். அப்போது 2 தெரு நாய்கள் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறின. முகம், கை, கால்களில் பலத்த காயமடைந்து சிறுவன் இப்ராகிம் பரிதாபமாக இறந்தான்.\nவயலில் எந்திரத்தின் சத்தத்தால் சிறுவனின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. மாலையில் வேலை முடிந்து வந்த பெற்றோர் மகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதனர்.\nஹட்டன் பாடசாலை வளாகப்பகுதியில் திடீர் தீ பரவல்…\nவிவசாயிக்கு வேறு ஒருவரின் கையை பொருத்தி டாக்டர்கள் சாதனை..\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்கு��லுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1138896.html", "date_download": "2019-02-16T15:18:17Z", "digest": "sha1:UFUUEMLUZOK4W24CITC2LG4DZDTP4MO5", "length": 11520, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சீனாவில் 11 பேரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவருக்கு மரண தண்டனை..!! – Athirady News ;", "raw_content": "\nசீனாவில் 11 பேரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவருக்கு மரண தண்டனை..\nசீனாவில் 11 பேரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவருக்கு மரண தண்டனை..\nசீனாவைச் சேர்ந்த கியா செங்யாங் என்ற நபர் 2016-ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nகியா 1988 ஆம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை கான்சு மாகாணம் மற்றும் மங்கோலியாவின் எல்லையோரப்பகுதியில் பல கொலை மற்றும் கொள்ளை குற்றங்களை செய்துள்ளார். குறிப்பாக சிறுமிகள் உட்பட 11 பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஅந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று கியா செங்யாங்கிற்கு மரண தண்டனை விதித்து சீன நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nமட்டக்களப்பில் புனித மரியாள் பேராலயத்தின் சிலுவைப் பாதை ஊர்வலம்..\nஆனந்த சுதாகரின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா தமிழ் இளையோர் அமைப்பால் கையெழுத்து திரட்டல்..\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.\nசாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறித் திட்டம் இன்று ஆரம்பமாகியது.\nபுனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா\nமாணவியை பம்புசெட்டில் அடைத்து 5 நாட்கள் கற்பழித்து கொன்ற கொடூரம்- 5 பேர் கைது..\nசவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்..\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மே���்கொண்டார் – சுமந்திரன்\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரம் வேருடன்…\nசைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற நபர்கள் பொலிஸாரால் மடக்கிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt1199_u.html", "date_download": "2019-02-16T15:22:54Z", "digest": "sha1:2WNCQZ4JESFJFFRSPCOJRPDAORAVXFPX", "length": 12799, "nlines": 124, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - வளைகரம் ஆட்டி - Sri AruNagirinAthar's Thiruppugazh 1199 vaLaikaramAtti common - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 1199 வளைகரம் ஆட்டி (பொதுப்பாடல்கள்)\nதனதன தாத்த தாத்த தனதன தாத்த தாத்த\nதனதன தாத்த தாத்த ...... தனதான\nவளைகர மாட்டி வேட்டி னிடைதுயில் வாட்டி யீட்டி\nவரிவிழி தீட்டி யேட்டின் ...... மணம்வீசும்\nமழைகுழல் காட்டி வேட்கை வளர்முலை காட்டி நோக்கின்\nமயில்நடை காட்டி மூட்டி ...... மயலாகப்\nபுளகித வார்த்தை யேற்றி வரிகலை வாழ்த்தி யீழ்த்து\nபுணர்முலை சேர்த்து வீக்கி ...... விளையாடும்\nபொதுமட வார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை\nபுலைகுண மோட்டி மாற்றி ...... யருள்வாயே\nதொளையொழு கேற்ற நோக்கி பலவகை வாச்சி தூர்த்து\nசுடரடி நீத்த லேத்து ...... மடியார்கள்\nதுணைவன்மை நோக்கி நோக்கி னிடைமுறை யாய்ச்சி மார்ச்சொல்\nசொலியமு தூட்டி யாட்டு ...... முருகோனே\nஇளநகை யோட்டி மூட்டர் குலம்விழ வாட்டி யேட்டை\nயிமையவர் பாட்டை மீட்ட ...... குருநாதா\nஇயல்புவி வாழ்த்தி யேத்த எனதிடர் நோக்கி நோக்க\nமிருவினை காட்டி மீட்ட ...... பெருமாளே.\nவளை கரம் மாட்டி வேட்டின் இடை துயில் வாட்டி ஈட்டி வரி\nவிழி தீட்டி ஏட்டின் மணம் வீசும் மழை குழல் காட்டி ...\nவளையல்களைக் கையில் மாட்டிக் கொண்டு, காம வேட்கையின் இடையே\nதூக்கத்தைக் கெடுத்து, ஈட்டி போல் கூரியதும் ரேகைகளை உடையதும்\nஆகிய கண்களுக்கு மையை இட்டு, மலர் இதழ்களின் நறு மணம்\nவீசுகின்ற, கருமேகம் போன்ற கூந்தலைக் காட்டி,\nவேட்கை வளர் முலை காட்டி மயில் நடை காட்டி மூட்டி மயல்\nஆகப் புளகித வார்த்தை ஏற்றி ... காமத்தை வளர்க்கும் மார்பினைக்\nகாட்டி, மயில் போன்ற தமது நடை அழகைக் காட்டி, காமப் பற்று\nஉண்டாகும்படி செய்து புளகிதம் கொள்ளும்படியான வார்த்தைகளை\n(வந்தவர்களின்) காதில் ஏற வைத்து,\nவரி கலை வாழ்த்தி ஈழ்த்து புணர் முலை சேர்த்து வீக்கி\nவிளையாடும் பொது மடவார்க்கு ஏற்ற வழி உறு வாழ்க்கை\nவேட்கை புலை குணம் ஓட்டி மாற்றி அருள்வாயே ... கட்டியுள்ள\nஆடையைப் புகழ்ந்து பேசிக்கொண்டே இழுத்து, நெருங்கிப் பொருந்திய\nமார்பில் அணைத்துக் கட்டி விளையாடுகின்ற விலைமாதர்களுக்கு\nஉகந்ததான வழியில் செல்லும் வாழ்க்கையில் விருப்பம் கொள்ளும்\nஇழிவான என் குணத்தை ஓட்டி நீக்கி, எனக்கு அருள் புரிவாயாக.\nதொளை ஒழுகு ஏற்ற(ம்) நோக்கி பல வகை வாச்சி தூர்த்து\nசுடர் அடி நீ(நி)த்தல் ஏத்தும் அடியார்கள் துணை ... (குழல்\nபோன்ற) தொளைக் கருவிகளில் (பரந்து வரும் இசையின்) மேன்மையைக்\nகேட்டு, பல விதமான வாத்திய வகைகளை பெருக்க ஒலித்து, உனது ஒளி\nவீசும் திருவடிகளை தினந்தோறும் போற்றி வணங்கும் அடியவர்களின்\nவன்மை நோக்கி நோக்கின் இடை முறை ஆய்ச்சிமார் சொல்\nசொல்லி அமுது ஊட்டி ஆட்டு முருகோனே ... உனது\nவலிமையைக் கண்டு, தங்கள் விருப்பத்தினிடையே ஒருவர் பின்\nஒருவராக முறைப்படி (கார்த்திகை மாதர்களாகிய) தாய்மார்கள் அன்பு\nவார்த்தைகளைக் கூறி, பாலை ஊட்டி, உன்னைத் தாலாட்டித் துங்கச்\nஇள நகை ஓட்டி மூட்டர் குலம் விழ வாட்டி ஏட்டை இமையவர்\nபாட்டை மீட்ட குரு நாதா ... புன்சிரிப்பைச் சிரித்து*, மூடர்களாகிய\nஅசுரர்களின் குலம் அழிய அவர்களை வாட்டி, சோர்வுற்றிருந்த\nதேவர்களின் துன்பத்தை நீக்கிய குரு நாதனே,\nஇயல் புவி வாழ்த்தி ஏத்த எனது இடர் நோக்கி நோக்கம் இரு\nவினை காட்டி மீட்ட பெருமாளே. ... தகுதியுள்ள உலகப்\nபெரியோர்கள் வாழ்த்திப் போற்ற, எனது வருத்தங்களைக் கண்டு, உனது\nஅருட் பார்வையால், என் இரு வினைகளின் நிலையை எனக்குப்\nபுலப்படுத்தி, என்னை இழிந்த குணத்தினின்றும் மீள்வித்த பெருமாளே.\n* சூரனுடைய சேனைகள் முருகனைச் சூழ்ந்த போது அந்தச் சேனைகளைப்\nபுன்சிரிப்பால் முருக வேள் எரித்தார்.\nமன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/jadeja-wife", "date_download": "2019-02-16T15:50:33Z", "digest": "sha1:4AVR6TZ63JUABYPXWYVHO24NZJMU6AU7", "length": 7916, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "கிரிக்கெட் வீரர் ஜடஜா மனைவி மீது காவலர் தாக்குதல் – விசாரணை | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, ��ோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome இந்தியா கிரிக்கெட் வீரர் ஜடஜா மனைவி மீது காவலர் தாக்குதல் – விசாரணை\nகிரிக்கெட் வீரர் ஜடஜா மனைவி மீது காவலர் தாக்குதல் – விசாரணை\nகுஜராத் மாநிலத்தில் கார் மூலம் விபத்தை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவியை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் பகுதியில் ஜடேஜா, தனது மனைவி ரிவபா காரில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் முன்பு சென்று கொண்டிருந்த சஞ்சய் அகிர் என்ற காவலரின் பைக் மீது மோதியது. இதையடுத்து அவரை மீட்க சென்ற ரிவபாவை, சஞ்சய் அகிர் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த ரிவபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleபிரான்சில் புள்ளிகளால் ஆன அழகிய ஓவியம்\nNext articleடெலிவரி செய்யும் ஆந்தை – வைரலாகும் வீடியோ\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/waarth", "date_download": "2019-02-16T15:36:43Z", "digest": "sha1:EU76XCIA6GFLIZL4T337XSOXKOIZI43I", "length": 9525, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "வார்த் புயல் வரும் 12ம் தேதி நெல்லூருக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nடெல்லி முதலமைச்சரை போல நடு ரோட்டில் தர்ணா செய்கிறோம் – முதலமைச்சர் நாரயணசாமி\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதலை துண்டிக்கப்பட்டு திருநங்கை படுகொலை..\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர…\nபுல்வாமா தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்காதது ஏன் | பிரதமர் மோடிக்கு மம்தா…\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டெல்லி திரும்பினார் | பாகிஸ்தான் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை\nதீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்துவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nகுழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி | பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்\nதாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவுவோம் – பாகிஸ்தான்\nHome இந்தியா ஆந்திரா வார்த் புயல் வரும் 12ம் தேதி நெல்லூருக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை...\nவார்த் புயல் வரும் 12ம் தேதி நெல்லூருக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவார்த் புயல் வரும் 12ம் தேதி நெல்லூருக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. வார்த் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல், அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரம் அடையும் என்று அவர் கூறினார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 1,060 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைக்கொண்ட வார்த் புயல், ஆந்திர கடற்கரையில் நெல்லூருக்கும் காக்கிநாடாவுக்கும் இடைய 12-ம் தேதி கரையை கடக்கும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார். இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அவர் கூறினார்.\nபுயல் காரணமாக எண்ணூர் மற்றும் நாகை துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி கனடாவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.\nNext articleசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள அலெப்போ நகரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் ராணுவத்தினர் முன்னேறி வருகின்றனர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉயிரிழந்த அனைத்து வீரர்கள் குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி | ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nவிஜிபியின் உலக தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nஅமெரிக்க சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480622.9/wet/CC-MAIN-20190216145907-20190216171907-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}