diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0319.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0319.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0319.json.gz.jsonl" @@ -0,0 +1,314 @@ +{"url": "http://desathinkural.com/2018/02/23/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-12-11T17:13:26Z", "digest": "sha1:VR4X5H5HHP5TR2OQEFIRG4TCKFAXNAL4", "length": 6867, "nlines": 36, "source_domain": "desathinkural.com", "title": "கருத்து சுதந்திரத்தை நசுக்கும் இந்தியா : ஆம்னெஸ்டி அறிக்கை - Desathinkural", "raw_content": "\nகருத்து சுதந்திரத்தை நசுக்கும் இந்தியா : ஆம்னெஸ்டி அறிக்கை\nகருத்து சுதந்திரத்தை நசுக்கும் இந்தியா : ஆம்னெஸ்டி அறிக்கை\nகருத்து சுதந்திரத்தை நசுக்கும் இந்தியா : ஆம்னெஸ்டி அறிக்கை\nபத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆகியோர் தங்கள் உயிரைப் பலிகொடுத்துள்ளனர், பல்கலைக் கழகங்களிலும் கருத்து, பேச்சு சுதந்திரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, என்று ஆம்னெஸ்ட் அமைப்பின் அறிக்கை இந்தியா மீது விமர்சனம் வைத்துள்ளது.\n2017-ல் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீது இந்திய அரசு வெளிப்படையாக தாக்கிப்பேசி வந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக பகைமையையும் வன்முறையையும் இந்திய அதிகார வர்க்கம் ஊட்டி வளர்த்து வருகிறது, என்று ஆம்னெஸ்ட் இண்டெர்நேஷனல் அமைப்பின் மனித உரிமைகள் அறிக்கை கண்டித்துள்ளது.\n“கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் சட்டங்கள் மூலம் நசுக்கப்பட்டு வருகின்றன, பதிதிரிகையாளர்கள் மீதும் பத்திரிகைச் சுதந்திரம் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகின்றன. பல பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தங்கள் உயிரையும் பலிகொடுக்க நேரிட்டுள்ளது. பல்கலைக் கழகங்களிலும் கருத்துச் சுதந்திரம் குரல்வளை நெரிக்கப்படுகிறது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் பீப்பிள்ஸ் வாட்ச் என்ற என்.ஜி.ஓ. அமைப்பின் அயல்நாட்டு நிதி உரிமத்தை புதுப்பிக்க அரசு மறுத்ததற்கு இந்திய உள்துறை அமைச்சகம் காரணமாக முன்வைக்கும் போது, இந்திய மனித உரிமைச் சாதனைகளை எதிர்மறையாக சித்தரிக்கிறது பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பு என்ற குற்றச்சாட்டை வைத்ததையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nதெற்காசியா முழுதுமே சிறுபான்மையினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது, அரசு இவர்களைத் தடுப்பதில்லை, இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டுகிறது இந்த அறிக்கை.\nபல நகரங்களில் இ���்தச் செயல்களுக்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடந்தும் அரசு இந்த வன்முறைகளை அனுமதிக்கவில்லை என்று கூறவில்லை. கருத்து, பேச்சுச் சுதந்திரம் பெரும் குற்றமாகச் சித்தரிக்கப்படுகிறது, பத்திரிகையாளர்கள், வலைப்பதிவர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இஸ்லாமிய விரோதப்போக்கு பெருகிவருகிறது, முஸ்லிம்கள், தலித்கள் மீதான தாக்குதல் எதிர்ப்பு ஆர்பாட்டங்களையும் போராட்டங்களையும் உருவாக்கியபோதும் நடவடிக்கைகள் இல்லை, என்று ஆம்னெஸ்ட் அறிக்கை கண்டித்துள்ளது.\nமாணவர் தலைவரிடம் ஏபிவிபி அராஜகம்\nமோடியின் வெளிநாட்டு கை கடிகாரங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=16732", "date_download": "2018-12-11T15:48:15Z", "digest": "sha1:ZP6MB65KB3BPMAMRJ7VFHZDRNV2QPIPV", "length": 10642, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» தவறான வயதில் திருமணம் செய்துவிட்டேன்…", "raw_content": "\nகாதலரை கரம் பிடிக்கிறார் சாந்தினி\n90 லட்சம் பணத்துக்காக நடிகரின் மனைவி கடத்தல்\nதனது முடிவை மாற்றிய எஸ். ஜானகி\nபுற்றுநோய் வதந்தி – நடிகர் விளக்கம்\nகடத்தப்பட்ட நடிகர் வீடு திரும்பினார்\n← Previous Story ஒரே ஒரு பாட்டிலை வைத்து 32 லட்சம் சம்பாதித்த கில்லாடி\nNext Story → அஜித் பட இயக்குனர் மரணம்\nதவறான வயதில் திருமணம் செய்துவிட்டேன்…\nநடிகை அமலா பாலும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் திரையுலகத்தினர் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு நடைபெற்றது. திருமணம் செய்த வேகத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். விவாகரத்து கோரி இருவரும் சென்னையில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்நிலையில் விஜய் மற்றும் திரையுலகம் பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அமலா பால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘புது வாழ்க்கையை துவங்கியது போன்று உணர்கிறேன். 18 வயதில் நடிக்க வந்த எனக்கு 23 வயதில் திருமணமாகி 24 வயதில் இருவரும் பிரிந்துவிட்டோம். எனக்கு அறிவுரை கூற யாரும் இல்லாததால் தவறுகள் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன்.\nவிஜய்யை பிரிந்த பிறகு அழுதேன். ஆனால் அதில் இருந்தும் பாடம் கற்றுக் கொண்டேன். நான் இன்னும் விஜய்யை காதலிக்கிறேன், இனியும் காதலிப்பேன். அவர் எப்பொழுதுமே என் வாழ்வின் மிகவும் ஸ்பெஷலான நபராக இருப்பார்.\nவிஜய்யை பிரியும் முடிவு தான் என் வாழ்வின் மிகவும் கடினமான முடிவு. யாருமே பிரிவதற்காக திருமணம் செய்வது இல்லை. வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியவில்லை. விஜய்யை திருமணம் செய்ய நான் எடுத்த முடிவில் தவறு இல்லை. நான் தவறான வயதில் திருமணம் செய்து கொண்டேன். 20-களின் துவக்கத்தில் திருமணம் செய்வது நல்லது அல்ல. அதற்காக அது பற்றி நான் குறை கூறவில்லை.\nபிரிவிற்கு பிறகு பல இடங்களுக்கு சென்று வந்தேன். ஒவ்வொரு அனுபவமும் புதியதாக இருந்தது. அது தான் என்னை வாழ்க்கை பற்றி புரிய வைத்தது’ என்றார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=26137", "date_download": "2018-12-11T16:27:48Z", "digest": "sha1:FGIDGLSZGKUYIONCOW2E32UZX7WD45MY", "length": 12249, "nlines": 133, "source_domain": "kisukisu.lk", "title": "» 65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர்!", "raw_content": "\nஉங்கள் நகங்களே உங்கள் நோயை சொல்லும் – புதுவித ஆராய்ச்சி..\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nகணவன் – மனைவி மூடி மறைக்கும் 14 இரகசியங்கள்\nகாபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\n← Previous Story உலகின் மிகவும் கருமையான கட்டடம்\nNext Story → உள்ளாடையில் மறைத்து 1 கோடி தங்கம் கடத்திய தம்பதிகள்\n65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர்\nவயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப்படுகிறது.\nஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65 வயதைக் கடந்த 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என கருதுகின்றனர்.\nஅத்துடன் 75 வயதை கடந்த 10-ல் ஒரு நபர், தாங்கள் 65 வயதை கடந்ததில் இருந்து பல பாலுறவு துணைகளை கொண்டிருந்ததாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.\n”பாலுறவு வாழ்க்கைக்கு வயது எந்த தடையாகவும் இல்லை” என்பதைத் தனது கருத்துக்கணிப்பு காட்டுவதாக சுதந்திர வயது என்ற தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.\n84 வயதான நபர் ஒருவர், 85 வயதான பவுலின் என்ற பெண்ணை தனது நான்காம் மனைவியாக 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.\nதாங்கள் வாரத்திற்கு இரு முறை பாலுறவு கொள்வதாக அவர் கூறுகிறார்.\n”இதில் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடியும்” என்கிறார் அவர்.\nதானும், தனது மனைவியும் வழக்கமாக உடற்பயிற்சி செய்து, தங்களை தாங்களே பார்த்துக்கொள்வதாகவும், இதுவே ஒருவர் மீது மற்றொருவர் ஈர்ப்புடன் இருக்க உதவுவதாகவும் அவர் கூறுகிறார்.\n”நான் நேரடியாக செல்கிறேன். இளம் பெண்ணான உங்களுக்கு, பெரிய தொப்பை���ுடன் புகைபிடித்துக்கொண்டிருக்கும் உங்களது கணவரை பார்த்தால் என்ன தோன்றும் அவர் மீது ஈர்ப்பு வருமா அவர் மீது ஈர்ப்பு வருமா\n80 வயதை கடந்தவர்களில், 6-ல் ஒருவர் மட்டுமே தங்களது பாலுறவு போதுமானதாக இருந்ததாக உணர்ந்தாக தெரிவித்துள்ளனர்.\nபோதிய வாய்ப்புகள் கிடைக்காததாலே, தங்களது பாலுறவு தடைப்படுவதாக 65 வயதைக் கடந்தவர்களில் 6-ல் ஒருவர் கூறுகிறார்.\n”பலர் நினைப்பதை விட, அதிக வயது முதியவர்கள் பாலுறவுவில் அதிக ஈடுபாட்டுடன் உள்ளனர்” என சுதந்திர வயது தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் லூசி ஹார்மேர் கூறுகிறார்.\nமுதுமை காதல் நிறைந்த உறவுகளை வைத்துக்கொள்ளச் சுதந்திர வயது தொண்டு நிறுவனம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.\nநீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை உங்களது துணையிடம் பேசுங்கள். விஷயங்களை அவர்களது பார்வையில் இருந்து பார்க்க முயலுங்கள்.\nஉடலை பற்றி நம்பிக்கையுடன் இருங்கள்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n10 நாளில் 10,000 கழிப்பறை கட்டி சாதனை….\nஇந்த ஆறு விஷயத்தில் கவனம் செலுத்தினால் படுக்கையற���….\nபெண் உயிரை காப்பாற்றிய பிரா…\nகூகுள் சேவை – மொபைலில் பணம் செலுத்தும் செயலி அறிமுகம்\nவாழத் தகுதியான கிரகம் செவ்வாய் – ஆய்வில் தகவல்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/21902", "date_download": "2018-12-11T17:07:03Z", "digest": "sha1:XOPCVRYZV4KTUX4HJEBTBQL63V3XQDGA", "length": 10259, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "“கடவுளின் மலை” வெடிப்பு : விலைமதிப்பற்ற தடயங்கள் அழிந்து விடும் அபாயம் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\n“கடவுளின் மலை” வெடிப்பு : விலைமதிப்பற்ற தடயங்கள் அழிந்து விடும் அபாயம்\n“கடவுளின் மலை” வெடிப்பு : விலைமதிப்பற்ற தடயங்கள் அழிந்து விடும் அபாயம்\nதன்சானியாவிலுள்ள “ கடவுள் மலை” யில் பாரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.\nஇவ்வாறான வெடிப்புக்கள் தவிர்க்க முடியாதவை எனவும் இது மனித வரலாற்றின் முக்கிய தடயங்களை மறைத்துவிடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\n7650 அடி உயரமுடைய கடவுளின் மலை எனப்படும் எரிமலையானது 3.6 மில்லியன் ஆண்டுகள��க்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மூதாதையர்கள் காலூன்றிய இடத்திலிருந்து 70 மைல்களுக்கு அப்பால் உள்ளது.\nஇங்கு 400 மனித கால் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இம் மலையில் எந்தவொரு நேரத்திலும் இரண்டாவது வெடிப்பு ஏற்படலாம் என்றும் இவ்வாறு இராண்டாம் முறையாக வெடிப்பு ஏற்படும் பட்சத்தில் விலைமதிப்பற்ற தடயங்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகடவுளின் மலை பாரிய வெடிப்பு விஞ்ஞானிகள் எரி மலை மனித கால் தடங்கள் தன்சானியா தடயங்கள்\nபொற்கோவிலில் பொதுமக்களின் செருப்புகளை சுத்தம் செய்த மத்திய அமைச்சர்: திடுக்கிட வைத்த காரணி\nஅகாலி தள கட்சி தலைவர், சுக்பீர் சிங் பாதலும், அவரது மனைவியும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர், அங்கிருந்த செருப்புகளை சுத்தம் செய்துள்ளனர்.\n2018-12-11 13:38:52 செருப்பு பொற்கோவில் இந்தியா\n“விமானியொருவர் அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டு என்னை தூக்கினார் ” ; ஆகாயத்திலும் பாலியல் தொல்லையென பணிப்பெண் ஆதங்கம்\nஆகாயத்திலும் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ஹொங்கொங்கைச் சேர்ந்த விமானப் பணிப் பெண் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.\n2018-12-11 11:51:13 “விமானியொருவர் அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டு என்னை தூக்கினார் ” ; ஆகாயத்திலும் பாலியல் தொல்லையென பணிப்பெண் ஆதங்கம்\nஇந்தியாவின் ஐந்து மாநில தேர்தல்கள்- பாஜகவின் மூன்று கோட்டைகளை கைப்பற்றும் நிலையில் காங்கிரஸ்\nராஜஸ்தான் மாநிலத்திலும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கட்சி 10 வருடங்களின் பின்னர் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅண்டார்டிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nவட அண்டார்டிகாவிலுள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே இன்று ரிக்டெர் 7.1 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2018-12-11 11:39:05 அண்டார்டிகா சுனாமி நிலநடுக்கம்\nஜமால் கஜோசியின் இறுதி வார்த்தைகள் என்ன\nபத்திரிகையாளரின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்படும் சத்தத்தை ஓலிநாடாவில் கேட்க முடிவதாகவும் அந்த சத்தம் வெளியில் வருவதை தவிர்ப்பதற்காக கொலைகாரர்களை இசையை பெரும் சத்தத்துடன் ஓலிக்கவிடுமாறு ஒருவர் அறிவுறுத்துவதையும் கேட்க முடிந்துள்ளதாக���ும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nநீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு\nஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads", "date_download": "2018-12-11T17:03:50Z", "digest": "sha1:QX56KT3LQ4SNJODVYZFO4TURDWETDCVO", "length": 9054, "nlines": 194, "source_domain": "ikman.lk", "title": "இலங்கையில் காணப்படும் இலத்திரனியல் கருவிகள், கார்கள், சொத்துக்கள் மற்றும் வேலைகள் | ikman.lk", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு8,442\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு8,322\nஅனைத்து விளம்பரங்கள் உள் இலங்கை\nகாட்டும் 1-25 of 207,627 விளம்பரங்கள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு, கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nரூ 170,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 5, குளியல்: 4\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு, கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகண்டி, கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்குருணாகலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anjali-gets-more-salary-now-telugu-173560.html", "date_download": "2018-12-11T15:23:39Z", "digest": "sha1:DDA24DTUHUHCVB2IEZ7PXP2MS4KBRCKQ", "length": 11147, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெங்கடேஷ் படத்தில் ரூ.50 லட்சம்... ரவி தேஜா படத்தில் ரூ.60 லட்சம்!- அஞ்சலிக்கு அமோக வசூல் | Anjali gets more salary now in Telugu | வெங்கடேஷ் படத்தில் ரூ.50 லட்சம்... ரவி தேஜா படத்தில் ரூ.60 லட்சம்!- அஞ்சலிக்கு அமோக வசூல் - Tamil Filmibeat", "raw_content": "\n» வெங்கடேஷ் படத்தில் ரூ.50 லட்சம்... ரவி தேஜா படத்தில் ரூ.60 லட்சம்- அஞ்சலிக்கு அமோக வசூல்\nவெங்கடேஷ் படத்தில் ரூ.50 லட்சம்... ரவி தேஜா படத்தில் ரூ.60 லட்சம்- அஞ்சலிக்கு அமோக வசூல்\nசென்னை: சித்திக் கொடுமை, களஞ்சியத்தின் மிரட்டல், காணாமல் போய் திரும்பி வந்த பரபரப்புகளின் விளைவு, அஞ்சலியின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.\nஏற்கெனவே ஒப்புக் கொண்ட படங்களுக்கு பேசிய சம்பளத்தைவிட கூடுதலாகத் தர தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.\nதமிழை விட தெலுங்கில் நடிக்கவே அஞ்சலி அதிக ஆர்வம் காட்டுகிறார்.\nசமீபத்திய பரபரப்புகளுக்குப் பிறகு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.\nஎனவே தயாரிப்பாளர்களும் அதிக சம்பளம் கொடுத்தாவது அவரை ஒப்பந்தம் செய்ய நினைக்கின்றனர்.\nதற்போது தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக போல்பச்சன் பட ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிக்க அவருக்கு ரூ.50 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் ரூ 30 லட்சம்தான் பேசப்பட்டதாம்.\nரவிதேஜா ஜோடியாக 'பலுபு' என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ரூ 60 லட்சம் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது. இதற்கும் கனிசமான சம்பளம் பேசியுள்ளார். பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு ரூ.60 லட்சம் சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் மூன்று தெலுங்குப் படங்களில் நடிக்க அவரிடம் பேசி வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த முழு சாதனை-வைரல் வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்���ிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட படத்துல ''ஜானுக்கு'' என்ன காஸ்டியூம்.. அதே ''96'' மஞ்சள் சுடிதாரா.. திரிஷா க்யூட் பதில்\n#Petta படப்பிடிப்பில் ரஜினியால் வருத்தப்பட்ட சசிகுமார்\nவிஷால் பட ஷூட்டிங்கிற்கு தடை விதித்த போலீஸ்: ரூ.12 லட்சம் நஷ்டம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-12-11T16:14:13Z", "digest": "sha1:AU7FI3S4RQQFXINWF6SPJFWDSQHWTKXY", "length": 7198, "nlines": 146, "source_domain": "theekkathir.in", "title": "வேருடன் அகற்றப்பட்டு மறு இடத்தில் நடவு செய்யப்பட்ட அரசமரம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் 207 வழக்கு ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு…\nஉற்பத்தியை நிறுத்தக்கோரி பிளாஸ்டிக் பை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிப்பு : வழக்கு தொடரப்போவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»Posts Tagged \"வேருடன் அகற்றப்பட்டு மறு இடத்தில் நடவு செய்யப்பட்ட அரசமரம்\"\nBrowsing: வேருடன் அகற்றப்பட்டு மறு இடத்தில் நடவு செய்யப்பட்ட அரசமரம்\nவேருடன் அகற்றப்பட்டு மறு இடத்தில் நடவு செய்யப்பட்ட அரசமரம்\nமேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையத்தில் அரச மரமொன்று ப���மியில் இருந்து வேருடன் எடுக்கப்பட்டு மீண்டும் வேறு இடத்தில் நடவு செய்யப்பட்டது. கோவை மாவட்டம்,…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95/", "date_download": "2018-12-11T16:53:22Z", "digest": "sha1:6A52UCQJWJUGS6GSZM2L7L6I2R6KGG3H", "length": 10977, "nlines": 87, "source_domain": "universaltamil.com", "title": "புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கை இணைக்கும்", "raw_content": "\nமுகப்பு News Local News புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கை இணைக்கும் முயற்சிகள்\nபுதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கை இணைக்கும் முயற்சிகள்\nபுதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதனை எதிர்த்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கிழக்கு மக்கள் அமைப்பின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜயந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளில் வடக்கு, கிழக்கு இணைப்பு, ஆளுநர்களின் அதிகாரங்களை குறைப்பது, மாகாண காவல்துறைமா அதிபர்கள் மற்றும் ஆளுநர் ஆகியோர் முதலமைச்சருக்கு பொறுப்புக் கூற வேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nநாளை பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள இரு முக்கிய பிரேரணைகள்\nரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நாளை சபையில் கொண்டுவரப்படவுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் மற்றொரு பிரேரணையும் கொண்டுவரப்படவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்ற நம்பிக்கையை வெளிபடுத்தும் பிரேரணையும், ஜனாதிபதி அடுத்த...\nதன்னுடைய அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தால் அடித்ததால் பெரும் பரபரப்பு- பின்னர் நடந்த விபரீதம் வ��டியோ உள்ளே\nஇந்தியாவில் 50 வயது அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தைக் கொண்டு அடித்த வீடியோ இணையத்தில் வைரலானதால், அவர் போலிசாரிடம்டம் மன்னிப்பு கேட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரைச் சேர்ந்த 50 வயது தாய், தன்...\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nவள்ளி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து வருபவர் மலையாள நடிகை வித்யா மோஹன். இவர் 1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி கேரளாவில் பிறந்தார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி மற்றும்...\nவிஸ்வாசம் அஜித்- நயன்தாரா ரொமாண்டிக் லுக் – வைரல் புகைப்படம்\nபொங்களுக்கு வெளியாகவுள்ள அஜித்தின் விஸ்வாசம் படம் அனைவரிடத்திலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இப்படத்தின் அடிச்சி தூக்கு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் அஜித்- நயன்தாராவின் ரொமாண்டிக்...\nதிரையுலக பிரபலங்களுக்கு திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தற்போது பிரபல நடிகர் வைபவிற்கு திருமணம் என ஒரு புகைப்படத்தை நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளர். ஆனால் உண்மை என்னவென்றால் இந்த புகைப்படம் ஒரு படத்திற்காக...\nபடு ஹொட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- அவங்க யாரு தெரியுமா\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nஅதிக பிடிவாதம் கொண்ட 4 ஆம் எண் நண்பர்களே\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nவிஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் ”அடிச்சு தூக்கு” பட்டைய கிளப்பும் பாடல் உள்ளே\no/l பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த ஐவர் கைது- சாய்ந்தமருந்தில் சம்பவம்\nநம்ம யோகி பாபுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-10-14/puttalam-other-news/127575/", "date_download": "2018-12-11T15:25:57Z", "digest": "sha1:MJWY34T6LYWGHYDIT62C2LEKQHVYUEIF", "length": 19219, "nlines": 103, "source_domain": "puttalamonline.com", "title": "சமாதான நீதவான் – ஓர் சிறுபார்வை - Puttalam Online", "raw_content": "\nசமாதான நீதவான் – ஓர் சிறுபார்வை\nசமாதான நீதவான் பற்றி அறியாதவர்கள் இச் ச���ூகத்தில் மிகக் குறைவு. சாதாரண மக்களுக்கு ஏதாவதொரு ஆவணம் அல்லது சத்தியக்கூற்று போன்றவற்றினை அத்தாட்சிப்படுத்த வேண்டுமானால் உடனே ஞாபகத்தில் வருபவர் சமாதான நீதவான் ஆகும்.\nஇச் சமாதான நீதவான் எனப்படுபவர் சமூகத்தில் நல்ல குணங்களையும் மதிப்பினையும் உடைய நபர்களாக காணப்படுவதுடன் மரியாதைக்குரிய நற்பிரஜைகளாகவும் காணப்படுவார்கள். இவ்வாறமைந்த சமாதான நீதவானின் வரலாற்றுப் பிண்ணனியை நோக்கினால்,\nஇப் பதவி நிலையானது இற்றைக்கு 12ம் நூற்றாண்டிலிருந்து தோற்றம் பெற்றதொன்றாகும். இது 1195ம் ஆண்டில் முதலாம் றிச்சார்ட் மன்னனினால் அறிமுகப்படுத்தப்பட்டதொன்றாகும். இதன் பிரகாரம் நியமிக்கப்பட்ட நபர்கள் அக்காலத்தில் சட்டத்தை மதிக்காது சமூகத்தில் குழப்பத்தினை உண்டு பண்ணும், கட்டுப்படுத்த முடியாத நபர்கள் வாழும் பிரதேசங்களில், சமூகங்களில் சமாதானத்தினை ஏற்படுத்தி அதனைப் பேணுவதனை பிரதானமான கடமையாக கொண்டிருந்ததுடன் இவர்கள் சமூகத்தில் சட்டமானது ஒழுங்காக பேணப்படுகின்றது என்பதனை மன்னனிடம் உறுதிசெய்பவர்களாகவும் காணப்பட்டனர். இதனால் இவர்கள் “சமாதானத்தின் பாதுகாவலர்கள்” எனவும் அழைக்கப்பட்டனர்.\nஇப் பதவி நிலைக்கு 1327ம் ஆண்டின் பின்னர் சட்டத்தினை மதிக்கக் கூடிய நல்ல பழக்கவழக்கமுடைய நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் சமூகத்திலுள்ள சட்டத்தை மதிக்காத நபர்களின் நடவடிக்கைகளினை கட்டுப்படுத்துபவர்களாகக் காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 1361ம் ஆண்டிலிருந்து “சமாதானத்தின் பாதுகாவலர்கள்” என்பதற்கு பதிலாக “சமாதான நீதவான்” என்ற தலைப்பு 3றாம் எட்வர்ட் மன்னனின் காலப்பகுதியில் வழங்கப்பட்டது. இக் காலப்பகுதியில் இவர்களுக்கு சமூகத்தில் சமாதானத்தினை குழப்பி அசாதாரண நிலையை உண்டுபண்ணும் நபர்களினை கட்டுப்படுத்துவதற்கும், திருத்துவதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 16ம் நூற்றாண்டில் இவர்கள் “நீதவான்” எனவும் அழைக்கப்பட்டனர்.\nதொழிற் புரட்சியினைத் தொடர்ந்;து சமாதான நீதவான் என்ற பதவிநிலை பிரித்தானிய அரசாங்க முறைமையில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக காணப்பட்டது. இதன் கீழ் பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களினை பிரி���்தானிய அரசாங்கம் சமாதான நீதவானாக நியமித்தனா.; இருந்த போதிலும் இப் பதவிநிலை ஊதியமற்றதொன்றாக காணப்பட்டது.\nபிரித்தானிய அரசாங்கத்தினர் தம் நாட்டில் மட்டுமல்லாது தமது காலணித்துவ நாடுகளிலும் தமது அரசாங்க வேலைகள் சரிவர நடைபெற வேண்டும் என்ற நோக்குடன் பல நபர்களை காலணித்துவ நாடுகளில் இருந்து தெரிவு செய்து சமாதான நீதவான்களாக நியமித்தனர்.\nஅதேவேளை 1919ம் ஆண்டு வரை சமாதான நீதவான்களாக பதவி நிலை வகிக்க பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தவொன்றாகும். ஆனால் தற்போது பிரித்தானியாவில் காணப்படும் சமாதான நீதவான்களில் 50மூ ஆனவர்கள் பெண்களாகும்.\nதற்காலத்தில் கனடா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் நாட்டுக்கு நாடு வேறுபட்ட வகையில் அதிகாரங்கள் வழங்கப்பட்டு சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுகின்றனர்.\nஇலங்கையில் சமாதான நீதவானின் நிலை.\nஇலங்கையைப் பொறுத்த மட்டில் சமாதான நீதவான் என்ற பதவி நிலையானது ஆளுனர் பிரடரிக் நோர்த்தினால் 1801ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்ட நபர்கள் பிரித்தானிய அரசாங்க நிர்வாக முறையானது சமூகத்தில் சமாதானமாக இடம் பெற உதவுபவர்களாக காணப்பட்டனர். இவர்களது அதிகாரங்கள் 1871ம் ஆண்டில் மீள வடிவமைக்கப்பட்டது.\nஅண்மைக் காலங்களில் 100,000க்கும் மேற்பட்ட சமாதான நீதவான்கள் இலங்கை பூராக காணப்படுகின்றனர். மேலும் இவர்கள் அதிகாரபூர்வமற்ற நீதவான்களாகவும் நியமிக்கப்பட முடியும்.\nசமாதான நீதவானாக நியமனம் பெறுபவர் இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும் என்பதுடன் சமூக, பொது விடயங்களில் ஆர்வமிக்கவராகவும் சமூகத்தில் ஒழுக்கமுடைய நற்பிரஜையாகவும் காணப்படல் வேண்டும்.\nஇவர்களின் நியமனம் பிரதானமாக இருவழிகளில் இடம் பெறும்…\n1. கௌரவ நியமனம் : சமூகத்தில் சிறந்த, சமூக சேவையை ஆற்றிய, ஆற்றக்கூடிய நற்பிரஜைகளுக்கு வழங்கப்படும் நியமனம்.\n2. உத்தியோக பூர்வ நியமனம் : குறித்த பதவியின் பொருட்டு அப்பதவிக் காலம் முடியும் வரை நீதித்துறை சட்டத்தின் பிரிவு 45 ன் உப பிரிவு 01 ன் கீழ் நியமிக்கப்படும் நியமனம்.\nஇவ்வாறு நியமிக்கப்பட்ட நபர்கள் நீதி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்துடன் அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியுடனும் தங்களது நியமனம் தொடர்பாக வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரதியுடனும் நியமனக் கடிதத்தில் குறித்துரைக்கப்பட்ட நீதிமன்ற பதிவாளரை சந்தித்து சத்தியப் பிரமாணத்திற்கான திகதியை பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு சமாதான நீதவானாக செயற்பட முடியும்.\nசமாதான நீதவான் கவனிக்க வேண்டிய விடயங்கள்.\n• தாங்கள் கடமைபுரியும் நியாயாதிக்கத்தினை அறிந்து கொண்டு அதனுள் செயற்படல்.\n• அரசாங்க இலச்சினையை தமது அலுவலக இலச்சினையில், கடித தலைப்புக்களில் பயன் படுத்தாமை.\n• மக்களின் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்தும்போது விழிப்புணர்வுடன் இருத்தல் மற்றும் அத்தாட்சிப்படுத்துகையானது சம்பந்தப்பட்ட ஆளின் முன்னிலையில் அமைந்து காணப்பட வேண்டும்.\n• கடமை நிமிர்த்தம் கட்டணங்களை அறவிடலாகாது என்பதுடன் சன்மானங்களையும் அன்பளிப்புக்களையும் கடமை நிமிர்த்தம் பெற முடியாது.\n• தமது அணைத்துக் கடமைகளின் போதும் அலுவலக இலச்சினையை உபயோகிக்க வேண்டும் என்பதுடன் பதிவு இலக்கத்தினையும் குறிப்பிடல் வேண்டும்.\n• தனது தனிநபர் நடத்தையில் அக்கறையுடன் இருக்க வேண்டும்.\n• சமூகத்தில் முன்மாதிரியாக இருப்பதுடன் தனது பதவியின் கௌரவத்தினை பேணும் வகையில் காணப்படல்.\n• தமது சேவையை நாடி வருபவர்களிடம் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளல்.\n• சமுதாய சட்ட விரோத செயல்களில் ஈடுபடல் மற்றும் துணைபோதல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்தலும் இவ்வாறான சட்ட விரோத செயல்களைத் தடுக்க ஏனைய ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கல்.\n• சட்டத்தை அமுல் படுத்தும் பொலீஸ், நீதிமன்றம் போன்றவற்றின் தொழிற்பாட்டினை இலகுபடுத்த துணையாக இருத்தல்.\n• தங்களால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணம் தொடர்பில் பொறுப்பு கூறுபவராக இருத்தல்.\n• பதவி இலச்சினையை தனிப்பட்ட கடிதங்களுக்கு பாவிக்கக் கூடாது. உடமை சம்பந்தப்பட்ட ஆவணங்களில் மாத்திரமே உபயோகிக்க வேண்டும்.\nசமாதான நீதவான்கள் தமது பதவியினை துஸ்பிரயோகம் பண்ணுகையில் அல்லது அவரது நடவடிக்கை தொடர்பில் முறைப்பாட்டினை நீதி அமைச்சின் செயலாளருக்கு தெரிவிக்க முடியும்.\nமீயுயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதி,\nதொலைபேசி இலக்கம் : 011 244 9959\nShare the post \"சமாதான நீதவான் – ஓர் சிறுபார்வை\"\n“அபாயா” அஸாரூக் – தொழில் மு��ற்சியாளனின் வெற்றிக்கனவு\nவாழ்வுரிமையை வேண்டும் மாபெரும் வாகனப் பேரணி\nஎளிதான விடயங்களை மக்களுக்கு சொல்பவரை அதைரியப்படுத்த வேண்டாம்\nபுத்தளம் நகர சபை முன்னுதாரணம்; ஆளுநர் கே.சீ லோகேஸ்வரன்\nஉடப்பில் இம்முறை அதிகளவிலான கரைவலை மீன்கள்\nஐந்து விருதுகளை சுவிகரித்து கொண்டது புத்தளம் நகரசபை\nசாஹிரா ஆரம்ப பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு\nபுத்தளத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு\nஆண்டிமுனை சின்னக்கொனி குறுக்கு வீதி புனர்நிர்மானம்\nகல்பிட்டி தில்லையூர் பாடசாலை வரலாற்று சாதனையாளர்களுக்கான விருது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/19/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-12-11T16:31:02Z", "digest": "sha1:TFXB36OZU3HMI46646ZFHKKLKQN7ZC37", "length": 10936, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்திடுக மாவட்ட ஆட்சியரிடம் மனு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் 207 வழக்கு ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு…\nஉற்பத்தியை நிறுத்தக்கோரி பிளாஸ்டிக் பை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிப்பு : வழக்கு தொடரப்போவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்திடுக மாவட்ட ஆட்சியரிடம் மனு\nசொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்திடுக மாவட்ட ஆட்சியரிடம் மனு\nதமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்யக்கோரி வரி செலுத்துவோர் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.\nதமிழக அரசு தற்போது அறிவித்துள்ள 100 சதவிகித சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், குப்பை வரி என்ற புதிய வரியை சொத்து வரியுடன் வசூலிப்பதை கைவிட வேண்டும். சொத்துவரி ஆய்வின்போது ஒரு கட்டிடத்தில் முன்பகுதி வணிகமாகவும் பின்பகுதி குடியிருப்பாகவும் இருந்தால் ஒட்டுமொத்தமாக வணிகத்திற்கு என்ற வரி விகிதத்தை போடாமல், பயன்பாட்டிற்கு தகுந்தாற்போல் பிரித்து வரியை நிர்ணயிக்க வேண்டும். மேலும், வரி உயர்வு சம்மந்தமாக முன்னறிவிப்பு நோட்டீஸ்கள் ஒவ்வொரு கட்டிட உரிமையாளருக்கும், எவ்வாறு வரிவிதிக்கப்பட்டு உள்ளது என்ற முழு விவரத்தை கணக்கிட்டு அந்த தாளை வெளிப்படைத் தன்மையோடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு வரி செலுத்துவோர் சங்கம், அனைத்து தொழில் வணிகர் சங்கங்கள், வீட்டு உரிமையாளர் குடியிருப்போர் நல சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளிக்கப்பட்டது.\nசொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்திடுக மாவட்ட ஆட்சியரிடம் மனு\nPrevious Articleபழுதடைந்த தனியார் பள்ளி பேருந்துகளால் தொடரும் விபத்துக்கள்: மலைவாழ் மக்கள் – வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nNext Article சிறுத்தையை வேட்டையாடியவர்களை தப்பிக்கவைக்க பழங்குடியினர் மீது வீண்பழி சுமத்துவதா\nவேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு\nவிளை நிலங்களில் மின் கோபுரங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் சிறையில் அடைப்பு\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/12141533/Its-about-time-everyone-learns-to-treat-women-with.vpf", "date_download": "2018-12-11T16:24:55Z", "digest": "sha1:QFPMDFFTTSR325W5PBUGYRXBFN6IKQEI", "length": 9065, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "It’s about time everyone learns to treat women with respect and dignity Rahul Gandhi || ”உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது” மீடூ குறித்து ராகுல் காந்தி டுவீட்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n”உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது” மீடூ குறித்து ராகுல் காந்தி டுவீட் + \"||\" + It’s about time everyone learns to treat women with respect and dignity Rahul Gandhi\n”உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது” மீடூ குறித்து ராகுல் காந்தி டுவீட்\nஉண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது என்று மீடூ குறித்து ராகுல் காந்தி டுவீட்டரில் கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 12, 2018 14:15 PM\nகாங்கிரஸ் தலைவர் ராகுல், மீடூ...குறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:\nபெண்களை மரியாதையுடனும், கெளரவத்துடனும் நடத்த இனி எல்லோரும் கற்றுக்கொள்வார்கள். மாற்றத்தை உருவாக்க உண்மைகளை உரக்கவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும். மூடி மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்கும் நேரம் இது.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n2. மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட 80 வயது தாய் பசியால் உயிரிழப்பு\n3. தெலுங்கானாவில் பா.ஜனதாவுக்கு மோசமான ரிசல்ட்\n4. பா.ஜனதாவின் வெற்றித்தேர் நிறுத்தப்பட்டது சிவசேனா விமர்சனம்\n5. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 13 வாகனங்கள் காணிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/06131018/1010923/o-panneerselvamaiadmkttv-dhinakaranmafoi-pandiarajan.vpf", "date_download": "2018-12-11T16:22:22Z", "digest": "sha1:3MCH7QG4MMSSD622T6XDLV2QZTPDH44L", "length": 9419, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒபிஎஸ் குறித்த தினகரன் குற்றச்சாட்டு பற்றி பாண்டியராஜன் கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒபிஎஸ் குறித்த தினகரன் குற்றச்சாட்டு பற்றி பாண்டியராஜன் கருத்து\nதிருப்பரங்குன்றத்தில் அதிமுகவுக்கு கூடிய கூட்டத்தின் எதிரொலியாகவே துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மீது,தினகரன் குற்றஞ்சாட்டி இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்.\nதிருப்பரங்குன்றத்தில் அதிமுகவுக்கு கூடிய கூட்டத்தின் எதிரொலியாகவே துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மீது,தினகரன் குற்றஞ்சாட்டி இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் அண்ணன் தம்பியாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nசென்னையை தொடர்ந்து கோவையில் ரோபோட் உணவகம்\nகோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ரோபோ உணவகத்திற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\n\"பார்மலின் சேர்க்கப்பட்ட மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை\" - அமைச்சர் ஜெயக்குமார்\n\"தமிழகத்தில் பார்மலின் 100% பயன்படுத்தப்படுவதில்லை\" - அமைச்சர் ஜெயக்குமார்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\n5 மாநில தேர்தல் முடிவுகள் : தலைவர்களின் கருத்துக்கள்\n5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.\nபாஜக தனது செல்வாக்கை இழந்து வருவதை நன்றாக காட்டுகிறது - நடிகர் ரஜினி\n5 மாநில தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சி, தனது செல்வாக்கை இழந்து இருப்பதை நன்றாக காட்டுவதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கிச் சூடு வழக்குகள் சிபிஐ-யிடம் ஒப்படைப்பு...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகளை சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்ததை அடுத்து சிபிஐ விரைவில் விசாரணையை தொடங்கவுள்ளது.\n5 மாநில தேர்தல் - எந்த எதிர்பார்ப்பும் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன்\n5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, அதிமுகவிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னிலை - முதலமைச்சர் வசுந்தரா ராஜே முன்னிலை\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.\nதெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கிறது\nமொத்தமுள்ள 119 தொகுதிகளில் 93 தொகுதிகளில் டி,ஆர்.எஸ் முன்னிலை வகிக்கிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generalknowledge-questions-answers.tamilgk.com/2013/05/tnpsc-tet-trb-tamil-material-pdf.html", "date_download": "2018-12-11T16:50:28Z", "digest": "sha1:EUDCJ3VJQROQA7THOTM27X3GWOINN7UE", "length": 6402, "nlines": 60, "source_domain": "generalknowledge-questions-answers.tamilgk.com", "title": "General Knowledge Questions and Answers in Tamil TNPSC | TET | TRB Exams - பொது அறிவு நூலகம்: Tnpsc-Tet-Trb tamil material pdf", "raw_content": "\nவினா விடைகள் - டவுன்லோட்\n1. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குகுழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: கி.பி.1600\n2. சீனக்குடியரசை உருவாக்கியவர்: டாக்டர் சன்யாட்சென்\n3. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல்: லூசிடானியா\n4. பொருளாதார பெருமந்தம் தோன்றிய நாடு: அமெரிக்கா\n5. ��ாசிச கட்சியைத் தோற்றுவித்தவர்: முசோலினி\n6. ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றிறது: பெயின்டர்\n7. முதல் உலகப்போருக்கப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு: ஜப்பான்\n8. பிலிட்ஸ்கிரீக் என்றால்: மின்னல் போர்\n9. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம்: யூரோ\n10. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1945\n11. 1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம்:படை வீரர்கள் கலகம்\n12. முதன்முதலில் புரட்சி வெடித்த இடம்: பாரக்பூர்\n13. சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்:இராஜாராம் மோகன்ராய்\n14. சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது: ஆரிய சமாஜம்\n15. சர் சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம்: அலிகார் இயக்கம்\n16. பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்: திலகர்\n17. சி.ஆர்.தாஸ் மற்றும் நேரு தோற்றுவித்த கட்சி: சுயராஜ்ஜியம்\n18. இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர்: லின்லித்தோ\n19. நேரு இடைக்கால அரசை அமைக்க உதவி கோரியது: ஜின்னா\n20. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டஆண்டு: ஜனவரி 26, 1950\n21. இந்தியாவின் முதல் குடியரசு தலைவர்: டாக்டர்.இராஜேந்திர பிரசாத்\n22. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியர்: இராஜ கோபாலாச்சாரியார்.\n23. டாக்டர்.முத்துலட்சுமி புற்றுநோய் மையம் உள்ள இடம். அடையாறு\n24. வேதாரண்யத்தில் உப்பு காய்சிசியவர்: இராஜாஜி\n25. தேவதாசி முறையை ஒழித்தவர்: முத்துலட்சுமி\n26. இந்தியப் பகுதிகளை இணைத்தவர்: வல்லபபாய் படேல்\n27. தன்னாட்சி கழகத்தை தொடங்கியவர்: அன்னிபெசன்ட்\n28. இந்து சமயத்தின் மாட்டின் லூதர்: தயானந்த சரஸ்வதி\n29. இராம கிருஷ்ணமடம் தொடங்கியவர்: விவேகானந்தர்\n30. வாரிசு இழப்புக்கொள்கை: டல்ஹெசி பிரபு\n31. இந்தியாவில் முதல் இருப்பு பாதை: மும்பை – தானா\n32. மத்திய இந்தியாவில் கலகத்தில் ஈடுபட்டவர்: ஜான்சி ராணி\n33. பன்னாட்டு நிறுவனம் அமைந்த இடம்: தி ஹேக்\n34. அழித்து பின்வாங்கும் கொள்கை: இரஷ்யா\n35. இனவெறி கொள்கை உடைய நாடு: ஆப்ரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/12/blog-post_433.html", "date_download": "2018-12-11T16:52:49Z", "digest": "sha1:7OE3ATAGQLKJ7A2TRZKZEENT53XGZ2HF", "length": 8298, "nlines": 95, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : திருமார்பின் அழகு ஆட்கொண்டது", "raw_content": "\nநெடுநாள் ஏக்கம் தீரும் வகையில் முதல் முறையாக திருவரங்கனைப் பார்த்த நொடிப் பொழுதே, பத்துப் பாசுரங்களால் அரங்கன் அழகை வர்ணித்துப் பாடினார் திருப்பாணாழ்வார். அவரது பாசுரத்தொகுப்பு அமலனாதிபிரான் என்று பெயர் பெற்றது. அதில் உள்ள இந்தப் பாசுரத்தில் திருவரங்கனின் திருமார்பு அழகு தன்னை அவனிடம் ஆட்கொள்ளச் செய்ததாக வர்ணிக்கிறார்.\nபாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்\nவாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்\nகோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான்திரு\nவார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே.\n\"பொறுக்க முடியாத சுமையாக நின்ற பழைமையான பாபங்களின் தொடர்பைத் துண்டித்து, அதனால் பாபம் நீங்கப் பெற்ற அடியேனை தன்னிடத்தில் அன்பு உடையவன் ஆக்கி வைத்தான் அரங்கநாதன். இப்படிச் செய்து வைத்தது மட்டுமல்லாமல் என் இதயத்திலும் புகுந்து விட்டான்.\nஇப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுவதற்கு ஏற்ற வகையில், நான் கடுமையானதும் மிகப் பெரியதுமான தவத்தை முற்பிறவியில் செய்திருப்பேனோ என்னவோ அறிந்தேன் இல்லை. அரங்கநாதனுடைய பிராட்டியையும் முக்தாஹாரத்தையும் உடையதான அந்தத் திருமார்பு அன்றோ அடியவனான என்னை அடிமைப்படுத்திக் கொண்டது...'' என்று இந்தப் பாசுரத்தில் தெரிவிக்கிறார் திருப்பாணாழ்வார்.\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ ��ிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2015/12/blog-post.html", "date_download": "2018-12-11T15:21:16Z", "digest": "sha1:7LNHT3BYI24ADSMQ7R6BIOWJCBBAVUOA", "length": 6261, "nlines": 73, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[இலுமினாட்டி 38] இரட்டை கோபுரம் தகர்ப்பும் இலுமிணாட்டிகளும் ( twin tower and illuminati) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome false flag illuminati [இலுமினாட்டி 38] இரட்டை கோபுரம் தகர்ப்பும் இலுமிணாட்டிகளும் ( twin tower and illuminati)\n[இலுமினாட்டி 38] இரட்டை கோபுரம் தகர்ப்பும் இலுமிணாட்டிகளும் ( twin tower and illuminati)\n9-11 இரட்டை கோபுரம் தகர்ப்பு ஓர் False flag operation. அதாவது ஒரு குறிப்பிட்ட குழுக்களின் மீது பழி போடுவதற்காக செய்யப்படுவது.\nஇரட்டைக்கோபுர தகர்ப்பு முகமதியர் மீது பழி போடுவதற்காக செய்யப்பட்டது.\nஅதன் மூலம் அரேபிய நாடுகளை கைப்பற்றுவதற்காகவும் இனங்களை ஒழிப்பதற்காகவும் செய்யப்பட்டது.\nவிமானம் மோதி கட்டிடம் இடியுமா\nமரத்தின் மீது மோதிய விமானம்\nமேலே கொடுக்கப்பட்ட படங்களின் மூலம் விமானங்கள் எதன் மீதாவது மோதினால் விமானங்கள் தான் அழியுமே தவிர கட்டிடங்கள் அழியாது அதுவும் இரும்பு ரீப்பர்களால் கட்டப்பட்ட கட்டிடம் அழியாது. அதுவும் இப்படி நொறுங்காது.\nவிமானம் மோதினால் கட்டிடத்தில் இப்படி புகை வருமா\nஇந்த படங்களில் இருந்து இது வெடி பொருள் வெடிக்கும் முன் ஏற்படும் புகை என்பது தெரிகிறது.\nஇரட்டைக்கோபுரம் உள்ளே இருந்து வெடிபொருட்கள் வெடித்ததால் அழிந்தது என்பது தெளிவாகிறது.\nஇரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட நாளில் அங்கே பணி புரிந்த ஒரு யூதர் கூட பணிக்கு செல்லவில்லை. நான் சென்ற பதிவுகளில் இலுமிணாட்டிகள்\nதங்கள் பணியாளர்களாக யூதர்களை பயன்படுத்துகிறார்கள் என கூறியிருந்தேன்.\nஇது முன் கூட்டியே காட்டப்பட்டதா\nஇவர்களை பற்றி மேலும் அறிந்தவர்கர் பின்னூட்டம் comment இடவும். பகிரவும்.\nஅந்த தாக்குதலுக்கு சரியாக ஒரு வாரம் முன்பிலிருந்து,மோப்பநாய்கள்\nதரை தளத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று ���ேள்வி பட்டேன்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/12/blog-post_609.html", "date_download": "2018-12-11T16:23:47Z", "digest": "sha1:Z3FMOME7SWTDROBJPQRNLRLC2DIPWIAB", "length": 10349, "nlines": 130, "source_domain": "www.kalvinews.com", "title": "ஜாக்டோ - ஜியோ வழக்கு: நீதிமன்றத்தை நேரடியாக பார்வையிட விரும்புகிறீர்களா? - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nஜாக்டோ - ஜியோ வழக்கு: நீதிமன்றத்தை நேரடியாக பார்வையிட விரும்புகிறீர்களா\nஜாக் டோ - ஜியோ\nஜாக் டோ - ஜியோ வழக்கு 10.12.2018 பிற்பகல்\nசென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் கோர்ட் எண் 1 இல் விசாரணைக்கு வருகிறது.\nநீதி மன்றத்துக்குள் நுழைய துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.\nDepartment ID இல்லையென்றால் visitor pass வாங்க வேண்டும்.\nvisitor pass வாங்க ஏதேனும் ஒரு அடையாள அட்டை எடுத்து வர வேண்டும்.\nபடம் 2. visitor pass வாங்க விண்ணப்பம்\nபடம் 3. நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட visitor pass\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\nதுவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - CEO Proceedings\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பள்ளிக்கல்வித்துறை\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவத���ல் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nஇருளில் தவித்த புதுக்கோட்டை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்காக சோலார் விளக்கு வாங்கிக்கொடுத்த சேலம் ஆசிரியை\nகஜா புயலால், மின்சாரம் இன்றி மாணவர்கள் படிக்க சிரமப்படுவதை அறிந்த, சேலம் ஆசிரியை மோனிகா, மேற்பனைக்காடு கிழக்கு அரசு நடுநிலைப்பள்ளி படிக்கும்...\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\nதுவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - CEO Proceedings\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பள்ளிக்கல்வித்துறை\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-12-11T16:39:14Z", "digest": "sha1:ZOUR3IGTCK53Q5XICSTFJHSBE5SFDC3B", "length": 5336, "nlines": 57, "source_domain": "www.vannimirror.com", "title": "இலங்கையின் அரசியல் நெருக்கடி! இந்திய நாடாளுமன்றில் விளக்கம்! - Vanni Mirror", "raw_content": "\nஇலங்கையின் அரசியல் குழப்ப நிலை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் இந்திய நாடாளுமன்ற நிலையியல் குழ��விடம் விளக்கமளிக்கவுள்ளனர்.\nஇந்தக்குழு காங்கிரஸ் தலைவர் ராஹூல் காந்தியின் தலைமையில் இயங்கி வருகிறது.\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலை, இதன் காரணமாக இலங்கை இந்திய உறவில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை, இந்திய அரசாங்கம் இந்த விடயத்தில் தீர்வுக்காக ஏதாவது திட்டங்களை முன்வைத்துள்ளதா\n இந்தநிலையில் சீனாவின் தலையீடுகள் எவ்வாறு இருக்கின்றன மற்றும் இலங்கையின் பிரச்சினை காரணமாக இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் சார்ந்த பிரச்சினைகள் போன்ற விடயங்கள் தொடர்பிலேயே இந்த விளக்கம் அளிக்கப்படவுள்ளது.\nஏதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதியன்று இந்த விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கையின் தற்போதைய குழப்ப நிலையை பொறுத்தவரை இந்தியா தலையிடாக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.\nசீனாவை பொறுத்தவரையில் அந்த நாடு மாத்திரமே ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவை இலங்கையின் பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ளது.\nPrevious articleஅவசரப்பட வேண்டாம் என மைத்திரிக்கு முக்கிய தரப்பினர் ஆலோசனை\nNext articleகாட்டு யானை தாக்கியதில் இருவர் படுகாயம்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/tambuttegama/motorbikes-scooters", "date_download": "2018-12-11T17:09:54Z", "digest": "sha1:UHQ7KI5DEG54CBNUUJ4T2XDVZYASRL6U", "length": 5529, "nlines": 104, "source_domain": "ikman.lk", "title": "தம்புத்தேகம | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த மோட்டார் வாகனம் மற்றும் ஸ்கூட்டர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nதம்புத்தேகம உள் மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅனுராதபுரம், மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅனுராதபுரம், மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅனுராதபுரம், மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅனுராதபுரம், ��ோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2018/beauty-benefits-of-radish-you-didnt-know-022804.html", "date_download": "2018-12-11T15:32:50Z", "digest": "sha1:NIJE2WR6USQGWXPOVRXZ62PLVEEVRCIG", "length": 16490, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "பொடுகைப் போக்கி முடி வளர்ச்சியை வேகமாகத் துண்டும் முள்ளங்கி... எப்படி யூஸ் பண்ணணும்? | beauty benefits of raddish you should know - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பொடுகைப் போக்கி முடி வளர்ச்சியை வேகமாகத் துண்டும் முள்ளங்கி... எப்படி யூஸ் பண்ணணும்\nபொடுகைப் போக்கி முடி வளர்ச்சியை வேகமாகத் துண்டும் முள்ளங்கி... எப்படி யூஸ் பண்ணணும்\nஎல்லாருக்கும் முள்ளங்கி பிடிக்காது. ஒரு சில பேர்கள் மட்டுமே இதை விரும்பி சாப்பிடுவர். இதனால் என்னவோ நிறைய பேருக்கு இதன் நன்மைகள் பற்றி தெரியாமலேயே போய் விடுகிறது.\nஇது நமது உடல் நலத்திற்கு மட்டும் நன்மை அளிப்பதில்லை நம் அழகுக்கும் நன்மை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது நமது சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஏராளமான நன்மைகளை அள்ளி வழங்குகிறது. அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகண்டிப்பாக முள்ளங்கி பியூட்டி உலகில் மிக முக்கியமான பொருள் என்றே கூறலாம். இதிலுள்ள விட்டமின்கள் சரும பராமரிப்புக்கு பெரிதும் உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி மைக்ரோ பியல் பொருட்கள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் போன்றவைகள் உள்ளன. மேலும் இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியத்தை வழங்குகிறது.\nமுள்ளங்கியில் உள்ள நீர்ச்சத்து நமது சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது. வறண்ட மற்றும் செதில் செதிலான சருமத்திலிருந்து பாதுகாக்கிறது. எனவே தினமும் கூட நீங்கள் முள்ளங்கி ஜூஸை எடுத்துக் கொள்ளலாம்.\nMOST READ: வாஸ்லின் இருந்தா போதும்... ஒரே கல்லுல 17 மாங்கா அடிக்கலாம்... எப்படின்னு உள்��ே வந்து பாருங்க...\nஇதிலுள்ள ஆன்டி மைக்ரோ பியல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் சரும நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் இதிலுள்ள விட்டமின் சி பருக்களுக்கு மருந்தாக அமைகிறது. பருக்கள் இருக்கும் இடத்தில் தினமும் முள்ளங்கி சாற்றை அப்ளே செய்தால் போதும் நல்ல மாற்றத்தை காணலாம்.\nஇதிலுள்ள நார்ச்சத்துகள் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி மேனியை தூய்மைபடுத்துகிறது. எனவே உங்கள் உணவில் தினமும் முள்ளங்கி சாற்றை குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nMOST READ: ஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க... இந்த அற்புதமெல்லாம் உங்க உடம்புல நடக்கும்\nமுள்ளங்கி நமது சருமத்திற்கு இயற்கை க்ளீன்சர் மாதிரி செயல்படுகிறது. இதை நீங்கள் ஜூஸாகவோ அல்லது பேஸ் பேக்காகவோ பயன்படுத்தி பலனை பெறலாம். துருவிய முள்ளங்கியை அப்படியே முகத்தில் தடவினால் போதும் சருமம் சுத்தமாகும்.\nவார விடுமுறை நாட்களில் முள்ளங்கி பேஸ் பேக்குகளை க் கூட ரெடி பண்ணலாம். முள்ளங்கி, தேன், யோகார்ட் சேர்த்து அதனுடன் பெர்க்மோட் ஆயில் சிறுது சேர்த்து கலந்து முகத்தில் தடவினால் போதும் பொலிவான சருமம் கிடைக்கும்.\nகரும்புள்ளிகள் மற்றும் கொப்புளங்கள் உள்ள இடத்தில் முள்ளங்கி சாற்றை சில நிமிடங்கள் அப்ளே செய்யுங்கள். இப்படியே செய்து வந்தால் சில நாட்களில் மறைந்து போகும்.\nMOST READ: சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் முருங்கை டீ... ட்ரை பண்ணிப் பாருங்க...\nகருப்பு முள்ளங்கியின் சாற்றை பிழிந்து தலையில், மயிர்கால்களில், முடியில் தடவி வந்தால் கூந்தலும் வலிமை அடைந்து முடி வளர்ச்சி தூண்டப்படும்.\nபொலிவான மற்றும் பளபளப்பான கூந்தல்\nமுள்ளங்கி சாற்றை தலையில் அப்ளே செய்து ஒரு மணி நேரம் கழித்து மைல்டு சாம்பு கொண்டு அலசி விடுங்கள்.இதிலுள்ள இரும்புக் சத்து கூந்தலுக்கு நல்ல வலிமையையும் பொலிவையும் பளபளப்பையும் கொடுக்கிறது.\nமுள்ளங்கி சாற்றை தலை மற்றும் கூந்தலில் அப்ளே செய்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கூந்தலை அலசி விடுங்கள். இப்படி செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.\nMOST READ: ராகி யாரெல்லாம் சாப்பிடலாம் காலை நேரத்தில் சாப்பிட்டால் என்ன ஆகும்\nஇதிலுள்ள நீர்ச்சத்து கூந்தலுக்கும் தலை சருமத்திற்கும் போதுமான ஈரப்பதத்தை கொடுக்கிறது. இது க��ந்தலின் ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் களைந்து ஆரோக்கியமான கூந்தலை பரிசளிக்கிறது. எனவே இந்த மாதிரியான ஏராளமான நன்மைகளை தரும் முள்ளங்கியை உங்கள் உணவிலும் பியூட்டி முறைகளிலும் சேர்த்து பலனடையுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம் எது நல்லது உங்க வீட்டிலேயே எப்படி செய்யலாம்\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nRead more about: beauty skin care hair care how to dandruff அழகு சருமப் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு எப்படி பொடுகு\nSep 25, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅவனை நம்பி வாழ்வில் இழக்க கூடாதை எல்லாம் இழந்திருக்கிறேன்... - My Story # 324\nகுழந்தைகள் முன் ச்சீ, ச்சீ செயலில் ஈடுபட்ட BAD மம்மீஸ் - #FunnyPhotos\nபெண்கள் மாதவிடாயின்போது குளிக்கக்கூடாது... ஏன்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/can-exercising-too-much-cause-heart-health-problems-022800.html", "date_download": "2018-12-11T15:26:19Z", "digest": "sha1:GRORK3A22LDDWNJJ7WDFXPJZABG2RSIU", "length": 17362, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "அதிக உடற்பயிற்சி செய்வது மாரடைப்பை ஏற்படுத்தும் தெரியுமா? | Can Exercising Too Much Cause Heart Health Problems? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அதிக உடற்பயிற்சி செய்வது மாரடைப்பை ஏற்படுத்தும் தெரியுமா\nஅதிக உடற்பயிற்சி செய்வது மாரடைப்பை ஏற்படுத்தும் தெரியுமா\nஉடற்பயிற்சி என்பது நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. உடல் ஆரோக்கியத்திலிருந்து அழகிய உடலமைப்பு வரை அனைத்தையும் வழங்கக்கூடிய உ��ற்பயிற்சி ஆண், பெண் இருவருக்குமே சில தீமைகளையும் வழங்குகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தலாம் ஆனால் அதுதான் உண்மை.\nஅதிக உடற்பயிற்சி செய்வது பல ஆரோக்கிய கேடுகளை உருவாக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் கூறப்படும் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக உங்களின் உடற்பயிற்சிகளை குறைத்து கொள்ளுங்கள். ஏனெனில் அதிக உடற்பயிற்சி மாரடைப்பு வரை கூட ஏற்படுத்தும். அதீத உடற்பயிற்சியால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்பதை இங்கு பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசைக்கிள் ஓட்டுதல், நீச்சல் மற்றும் இயங்கும் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை செய்யும் போது உங்களுடைய செயல்திறன் குறைவதை உணர்ந்தால் உங்கள் உடல் அதிக கடினமான பயிற்சிகளுக்கு உள்ளாக்கப்படுகிறது என்று அர்த்தம். இந்த சூழ்நிலையில் உங்கள் உடற்பயிற்சியை குறைக்க வேண்டியது அவசியம்.\nஉடற்பயிற்சி செய்தவுடன் உங்களுக்கு வழக்கமாக இருக்கும் உற்சாகம் இல்லாமல் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வாக உணர்ந்தால் உங்கள் உடலில் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது என்பதை உணர்த்துகிறது. உங்கள் உடலுக்கு உடனடி தேவை ஓய்வுதான்.\nசமீபத்தில் நடத்திய ஆய்வின் படி ஒரு வாரத்திற்கு 7.5 மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி செய்யும்போது உங்களுக்கு பதட்டம், மனஅழுத்தம் மற்றும் குறைவான மனஆரோக்கியம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதிக அழுத்தத்திற்கு உட்படும் உடலானது குழப்பம், கோபம், எரிச்சல் மற்றும் ஊசலான மனநிலை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.\nMOST READ: புத்தர் எப்படி இறந்தார் என்பதையும் அதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்\nதூக்கம் என்பது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. மிதமான உடற்பயிற்சி நம் உடலுக்கு அற்புதமான தூக்கத்தை வழங்கக்கூடியது. ஆனால் அதிக உடற்பயிற்சி என்பது இரவு முழுவதும் ஓய்வின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.\nஉங்கள் தசைகளுக்கு போதுமான ஓய்வு நீங்கள் கொடுக்கவில்லை என்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் உங்களின் தினசரி வாழ்க்கையையும் பாதிக்கும், மேலும் இது உங்களை சோம்பலாக உணரச்செய்யும். இதனால் ஏற்படும் வலி குறையும்வரை நீங்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டிப்பாக தவிர்க்க ��ேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரை அணுகவும்.\nகடுமையான உடற்பயிற்சி செய்தவுடன் உங்களின் சிறுநெஞரின் நிறம் கருப்பாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ மாறினாலோ அது ஹெப்டோமயொலிசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்பட காரணம் உங்கள் திசுக்கள் சிதைவடைந்து அவை சிறுநீரில் கலப்பதுதான். இது சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்தும்.\nஆம் நீங்கள் படித்தது உண்மைதான். சமீபத்தில் ஜெர்மன் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் ஏற்கனவே இதய கோளாறுகள் உள்ளவர்கள் அதிக உடற்பயிற்சி செய்வது மாரடைப்பின் ஏற்பட்டு மரணம் வரை கூட ஏற்படலாம். மற்றொரு ஆய்வில் வாரத்திற்கு ஐந்து முறைக்கு மேல் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அவர்களுக்கு 40 வயதிற்கு மேல் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.\nMOST READ: விறைப்பு தன்மைக்காக பயன்படுத்தும் வயாகரா எத்தகைய ஆபத்தானதுனு\nஅதிக பளு தூக்கும்போதும், மேலும் அடிக்கடி செய்யும்போதும் மூட்டுகளில் விரிசல்களும், தேய்மானங்களும் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஉடற்பயிற்சியால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை மாதவிடாய் கோளாறாகும். பெண்கள் அதிகளவு உடற்பயிற்சி செய்யும் போது பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது. இது மெனோரியா என்று அழைக்கப்படுகிறது. இதனால் ஈஸ்ட்ரோஜென் அளவில் சரிவு ஏற்படுகிறது. இதன் விளைவாக பெண்களுக்கு ஆஸ்டோபோரோசிஸ் கூட ஏற்படலாம்.\nஉங்கள் இதயம் அதிக மனஅழுத்தத்துடன் இருக்கும்போது அதன் அதன் துடிப்பில் பல மாற்றங்கள் ஏற்படலாம். காலை நேரத்தில் உங்கள் இதய துடிப்பை கணக்கிடுவதன் மூலம் இதனை நீங்கள் அறியலாம். வழக்கத்தை விட அதிக துடிப்பை உணர்ந்தால் உங்கள் உடல் அதிக வேலையை செய்கிறது என்று அர்த்தம்.\nMOST READ: அடிவயிற்று கொழுப்பை குறைக்க கூடிய சித்தர்களின் ஆயுர்வேத முறைகள் இதுவே..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த பறவைகள் உங்க வீட்டுக்குள் நுழைந்தால் துரதிஷ்டம் வருமாம்...\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ மனிதனுக்கும் அறுவை சிகிச்சை செய்யுதாம்..\n2019 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமான ஆண்டாக அமைய போகிறது தெரியுமா\nஆண்களின் விரலை வைத்தே அவர்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்பவர்கள் என்று கூறிவிடலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/iaf-invites-application-07-lower-division-clerk-posts-000761.html", "date_download": "2018-12-11T16:48:56Z", "digest": "sha1:BRPPF73ONK6BKTUNMYT6UMXQAY746SJQ", "length": 8671, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய விமானப் படையில் கிளார்க் வேலை இருக்கு! | IAF Invites Application for 07 Lower Division Clerk Posts - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய விமானப் படையில் கிளார்க் வேலை இருக்கு\nஇந்திய விமானப் படையில் கிளார்க் வேலை இருக்கு\nசென்னை: இந்திய விமானப் படையில் (IAF) கீழ்நிலை கிளார்க் (LDC) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.\nஇதுதொடர்பான அறிவிப்பை எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் விளம்பரமாக வெளியிட்டுள்ளது இந்திய விமானப்படை. விளம்பரம் வெளியான 30 நாள்களுக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.\nமொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஆங்கிலம், ஹிந்தி டைப்பிங் தெரிந்திருக்கவேண்டும்.\nவயது 18 முதல் 27-க்குள் இருக்கவேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயதுச் சலுகைகள் உண்டு.\nவிண்ணபப்பங்களை சுய விலாசமிட்ட கவருடன் 5 ரூபாய் தபால் தலை ஓட்டி தகுந்த ஆவணங்களுடன் விண்ணபப்பிக்கவேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு http://indianairforce.nic.in/ என்ற இணையதளத்தைக் காணலாம்.\nஇனி உள்ளேன் ஐயா வேண்டாம், உங்க மூஞ்சியே போதும்...\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையில��யே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஉங்க \"ரெஸ்யூம்\"ல இந்த விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\n ரூ.1.10 லட்சத்திற்கு தமிழக அரசு வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-11T16:32:10Z", "digest": "sha1:HRVSJLY3MSOMV5JKZEAKR4RQWQ46FPPZ", "length": 10681, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ FC", "raw_content": "\nமுகப்பு News Local News மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ FCIDயிற்கு\nமஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ FCIDயிற்கு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ இன்று நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு (FCID) சமூகமளித்திருந்தார்.\nகாணியொன்று கொள்வனவு செய்தமை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் FCID யிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.\nகுறித்த விசாரணைக்காக இன்று காலை 10.30 மணியளவில் அவர் FCID யிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று யோஷித்தவிடம் தீவிர விசாரணை\nமஹிந்த ராஜபக்ஸவின் சாரதி கைது\nநாளை பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள இரு முக்கிய பிரேரணைகள்\nரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நாளை சபையில் கொண்டுவரப்படவுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் மற்றொரு பிரேரணையும் கொண்டுவரப்படவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்ற நம்பிக்கையை வெளிபடுத்தும் பிரேரணையும், ஜனாதிபதி அடுத்த...\nதன்னுடைய அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தால் அடித்ததால் பெரும் பரபரப்பு- பின்னர் நடந��த விபரீதம் வீடியோ உள்ளே\nஇந்தியாவில் 50 வயது அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தைக் கொண்டு அடித்த வீடியோ இணையத்தில் வைரலானதால், அவர் போலிசாரிடம்டம் மன்னிப்பு கேட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரைச் சேர்ந்த 50 வயது தாய், தன்...\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nவள்ளி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து வருபவர் மலையாள நடிகை வித்யா மோஹன். இவர் 1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி கேரளாவில் பிறந்தார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி மற்றும்...\nவிஸ்வாசம் அஜித்- நயன்தாரா ரொமாண்டிக் லுக் – வைரல் புகைப்படம்\nபொங்களுக்கு வெளியாகவுள்ள அஜித்தின் விஸ்வாசம் படம் அனைவரிடத்திலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இப்படத்தின் அடிச்சி தூக்கு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் அஜித்- நயன்தாராவின் ரொமாண்டிக்...\nதிரையுலக பிரபலங்களுக்கு திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தற்போது பிரபல நடிகர் வைபவிற்கு திருமணம் என ஒரு புகைப்படத்தை நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளர். ஆனால் உண்மை என்னவென்றால் இந்த புகைப்படம் ஒரு படத்திற்காக...\nபடு ஹொட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- அவங்க யாரு தெரியுமா\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nஅதிக பிடிவாதம் கொண்ட 4 ஆம் எண் நண்பர்களே\nவிஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் ”அடிச்சு தூக்கு” பட்டைய கிளப்பும் பாடல் உள்ளே\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nநம்ம யோகி பாபுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\no/l பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த ஐவர் கைது- சாய்ந்தமருந்தில் சம்பவம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/author/ut-nova-team/page/59/", "date_download": "2018-12-11T16:09:07Z", "digest": "sha1:XVUVAWJWUV3KOKHCNZKVXUZ6QBSYOFFA", "length": 12254, "nlines": 135, "source_domain": "universaltamil.com", "title": "UT Nova Team, Author at Leading Tamil News Website – Page 59 of 59", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் UT Nova Team\n1176 இடுகைகள் 0 கருத்துக்கள்\n“தேசி�� விருது விழா – 2017” ஜனாதிபதி தலைமையில் ; மார்ச் 20 ஆம்...\nஜூவாலா கட்டா இந்திய விளையாட்டு ஆணையத்தின் நிர்வாக குழு உறுப்பினராக நியமனம்\nவெளிநாடுகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை\nநல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு\n214 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ்\n தேசப்பற்றாலராகக் காட்டிக்கொள்ளும் ஒரு சிங்களப் புலி : மங்கள...\n300 பந்துகளில் சதம் சந்திமால் உலக சாதனை\nபென்சில்வேனியா மாநிலத்தின் முதல் இலங்கை துணைத் தூதுவர் நியமனம்\n2018இல் முக்கோணத் தொடரில் களங்காணும் இலங்கை, இந்திய, பங்களாதேஷ் அணிகள்\nகிளரண்டன் தோட்டத்தில் சூறாவளி 112 குடும்பங்கள் பாதிப்பு\nஇலங்கையில் கால் பதிக்கிறது அமெரிக்கா\nமதுபோதையால் 72 வயது மூதாட்டியை கற்பழிக்க முயன்றவர் கைது\nதென்கொரியா இலங்கையில் முதலீடு செய்ய விருப்பம்\nகலப்பு நீதிப் பொறிமுறையை அரசு ஒருபோதும் அனுமதிக்காது-அஜித் பி. பெரேரா\n50ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nஉலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் – பிரதமர்\nநாளை பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள இரு முக்கிய பிரேரணைகள்\nரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நாளை சபையில் கொண்டுவரப்படவுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் மற்றொரு பிரேரணையும் கொண்டுவரப்படவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்ற நம்பிக்கையை வெளிபடுத்தும் பிரேரணையும், ஜனாதிபதி அடுத்த...\nதன்னுடைய அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தால் அடித்ததால் பெரும் பரபரப்பு- பின்னர் நடந்த விபரீதம் வீடியோ உள்ளே\nஇந்தியாவில் 50 வயது அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தைக் கொண்டு அடித்த வீடியோ இணையத்தில் வைரலானதால், அவர் போலிசாரிடம்டம் மன்னிப்பு கேட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரைச் சேர்ந்த 50 வயது தாய், தன்...\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nவள்ளி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து வருபவர் மலையாள நடிகை வித்யா மோஹன். இவர் 1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி கேரளாவில் பிறந்தார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி மற்றும்...\nவிஸ்வாசம் அஜித்- நயன���தாரா ரொமாண்டிக் லுக் – வைரல் புகைப்படம்\nபொங்களுக்கு வெளியாகவுள்ள அஜித்தின் விஸ்வாசம் படம் அனைவரிடத்திலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இப்படத்தின் அடிச்சி தூக்கு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் அஜித்- நயன்தாராவின் ரொமாண்டிக்...\nதிரையுலக பிரபலங்களுக்கு திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தற்போது பிரபல நடிகர் வைபவிற்கு திருமணம் என ஒரு புகைப்படத்தை நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளர். ஆனால் உண்மை என்னவென்றால் இந்த புகைப்படம் ஒரு படத்திற்காக...\nபடு ஹொட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- அவங்க யாரு தெரியுமா\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nஅதிக பிடிவாதம் கொண்ட 4 ஆம் எண் நண்பர்களே\nவிஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் ”அடிச்சு தூக்கு” பட்டைய கிளப்பும் பாடல் உள்ளே\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nநம்ம யோகி பாபுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசூப்பர்ஸ்டாராக இருந்தாலும் வேலை செய்யும் பெண்னை இப்படியா நடத்துவது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/13031344/On-the-2nd-day-of-Pushkara-festival-the-devotees-of.vpf", "date_download": "2018-12-11T16:23:58Z", "digest": "sha1:LOQNEH5YWKNUQK36E3XQIX3RYM6EOIRN", "length": 14618, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the 2nd day of Pushkara festival, the devotees of the holy water in Thamiraparani were gathered || புஷ்கர விழா 2-ம் நாளில் தாமிரபரணியில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுஷ்கர விழா 2-ம் நாளில் தாமிரபரணியில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்\nபுஷ்கர விழா 2-ம் நாளில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்.\nபதிவு: அக்டோபர் 13, 2018 03:45 AM\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய தாமிரபரணி மகா புஷ்கர விழா நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. பாபநாசத்தில் இருந்து புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் ஏராளமானோர் வந்து புனித நீராடி வழிபட்டனர். மாநிலம் முழுவதும் இருந்���ு மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள், பொதுமக்கள், சாதுக்கள், துறவிகள் வந்து புனித நீராடினர். தாமிரபரணி ஆற்றில் சிறப்பு ஹோமம், வழிபாடு, ஆரத்தி நடத்தப்பட்டது.\nநேற்று 2-வது நாளாக தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் புனித நீராட பக்தர்கள் வந்து குவிந்தனர். அவர்கள் ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர். குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், தைப்பூச மண்டபம், குட்டத்துறை, மணிமூர்த்திசுவரம், எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறை உள்ளிட்ட இடங்களில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.\nநெல்லை தைப்பூச மண்டப படித்துறையில் சிறப்பு பூஜை நடந்தது. நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோலிலில் மக்கள் நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வத்தோடு வாழ வேண்டும் என்று சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க புனிதநீர் எடுத்து வரப்பட்டு தைப்பூச மண்டப படித்துறையில் ஊற்றப்பட்டது. இதில் வேளக்குறிச்சி ஆதீனம், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், திருவாவடுதுறை தம்பிரான்சுவாமி, காமாட்சிபுரி ஆதீனம், சிவபுர ஆதீனம், ஆழ்வார்திருநகரி ஜீயர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ., சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளி முதல்வர் உஷாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புனித நீராடினர்.\nநெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் நேற்று காலை 9 மணிக்கு ராஜமாதாங்கி யாகம், சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இதில் தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி கலந்து கொண்டார். வண்ணார்பேட்டை குட்டத்துறை படித்துறையில் தாமிரபரணி தேவிக்கு சிறப்பு அபிஷேகம், தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nநெல்லை அருகே உள்ள கோடகநல்லூரில் உள்ள ரோமச தீர்த்தக்கட்டத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அங்குள்ள அபிமுக்தீசுவரர் சமேத சவுந்திரநாயகி அம்மன் கோவிலிலும், அர்த்தநாரீசுவரர் தட்சணாமூர்த்தி கோவிலிலும் சிறப்பு பூஜை, ஹோமம் நடந்தது. இதில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து, ஆற்றில் புனித நீராடினர். ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், அமெரிக்கா, கனடா நாட்டை சேர்ந்தவர்களும் இங்கு வந்து புனித நீராடினர்.\nபுஷ்கர விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றில் புனித நீராட வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ரெயில்களில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து இறங்கினர். இதனால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை சந்திப்பில் இருந்து கோடகநல்லூர், முறப்பநாடு, குறுக்குத்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் காம பசிக்கு இரையான வங்கி பெண் ஊழியர்\n2. பல்லடம் அருகே: இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது\n3. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n4. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n5. பனையூரில் பரிதாபம்: 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143719-thenmozhi-offering-food-for-those-who-are-affected-from-gaja-cyclone.html", "date_download": "2018-12-11T16:38:43Z", "digest": "sha1:WUD47MCWIOANVTRSIXKV5ZMMZ4QW4R2H", "length": 34526, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "``நாளைக்கு சாப்பாடு போடமாட்டீங்களானு கேட்டாங்க!’’ - டெல்டா மக்களின் பசியாற்றும் தேன்மொழி | Thenmozhi offering food for those who are affected from Gaja Cyclone", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:36 (03/12/2018)\n``நாளைக்கு சாப்பாடு போடமாட்டீங்களானு கேட்டாங்க’’ - டெல்டா மக்களின் பசியாற்றும் தேன்மொழி\n`ந���வாரணப் பணிகளின்போது அந்தந்த பகுதிகளில் திடீர்த்தலைவன்கள் தோன்றி, நம்மிடமிருக்கும் பொருள்களை விநியோகிப்பதாகக் கூறி பதுக்கல் வேலையில் ஈடுபடுவார்கள். இதைத் தவிர்ப்பதற்காக நானே நேரடியாக உணவு சமைத்துப் பரிமாறும் பணியைச் செயல்படுத்தி வருகிறேன்.’\n'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை' என்ற திருக்குறளுக்கு அர்த்தம் தருவதுபோல், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து உணவு சமைத்துப் பகுத்துண்டு வருகிறார் தேன்மொழி அண்ணாதுரை. ஃபேஸ்புக்கில் 'நான் ராஜாமகள்' என்ற பெயரில் அறியப்பட்டவர்.\nதிருச்சிக்கு அருகிலுள்ள தென்கடைகுறிச்சியைச் சேர்ந்த இவரது வாழைத்தோட்டத்திலுள்ள சுமார் 280 வாழை மரங்களும்கூட கஜா புயலால் வீழ்ந்து ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனினும், அதுகுறித்துக் கவலைப்படாமல், வாழ்வின் விளிம்புநிலை மக்களுக்குக் கைகொடுக்கும் நோக்கோடு தொடர்ச்சியாக நிவாரணப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். கஜா புயல் வீசியதற்கு மறுநாள் இரவே, தார்ப்பாலின், மெழுகுவத்தி, பிரெட், பன், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களோடு உணவு சமைக்கத்தேவையான அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்களையும் அள்ளிக்கொண்டு தனது வாகனத்தில் அதிராம்பட்டினம் கிளம்பிச் சென்றார் தேன்மொழி.\nகூடுதலாக, தனது தோட்டத்தில் வீழ்ந்த வாழைக்குலைகளையும் உணவுக்காக எடுத்துச் சென்றார். வீடு இழந்தவர்களுக்குத் தார்ப்பாலின் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை விநியோகித்த கையோடு, காலை, மதியம், மாலை என மூன்று வேளையிலும் உணவு சமைத்து வழங்கினார். பின்னர், அங்கிருந்து பெருமகளூர், பேராவூரணி, சோழகனார் வயல், எட்டுப்புள்ளி, மகிழம்கோட்டை, ஏரிக்கரை குப்பம், திட்டக்குடி, வலையன்வயல், கூத்தாடிவயல், பாப்பான்கொல்லை, சோலைக்காடு, கரையூர் தெரு, தோப்புக்குடியிருப்பு எனப் பல்வேறு ஊர்களுக்கும் சென்று கடந்த இரண்டு வாரங்களாக அங்குள்ள மக்களுக்கு உணவு சமைத்து வழங்கிவருகிறார்.\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\n'ஆன்லைன்ல அனுப்புங்களேன்'- நஷ்டமடைந்த விவசாயிக்கு ஷாக் கொடுத்த பிரதமர் அலுவலகம்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் ��ுரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஇப்படி நிவாரண உதவி செய்யும் எண்ணம் ஏற்பட்டது குறித்தும், களப்பணியில் அவரது அனுபவங்கள் குறித்தும் கேட்டபோது, ``2015-ல் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், ஹெலிகாப்டரிலிருந்து வீசப்படும் உணவுப் பொட்டலங்களுக்காகக் கையேந்திய காட்சியை தொலைக்காட்சியில் பார்த்ததும் மனது வலித்தது. உடனே எங்களுடைய வீட்டில் 1,000 சப்பாத்தி செய்து, வீட்டிலிருந்த அரிசியில் புளி சாதம் செய்து எடுத்துக்கொண்டு சென்னைக்குச் சென்று நிவாரண உதவி செய்தேன். டெல்லியிலிருந்த நண்பர் ஷாஜஹான், எனது நிவாரணப்பணி குறித்து, எனது பிறந்தநாள் அன்று வாழ்த்தோடு முகநூலில் பதிவிட்டார். உடனே நிறைய பண உதவிகள் கிடைத்தன. அவற்றைக்கொண்டு, சென்னையில் 2 நாள்களும், கடலூர் பகுதியில் 6 நாள்களுமாகத் தொடர்ந்து 8 நாள்கள் நிவாரண உதவியில் ஈடுபட்டேன். இந்தப் பணியின்போது ஷாஜஹான் அண்ணாவும் எங்களோடு இணைந்துகொண்டார்.\nதற்போது கஜா புயல் பாதிப்பிலும் ஷாஜஹான் அண்ணா தொடர்ந்து, தன் நண்பர்கள், நன்கொடையாளர்கள்மூலம் பண உதவிகளைப் பெற்றுத்தருவது, நிவாரணப் பொருள்கள் எங்கே தரமாகவும் நியாயமான விலையிலும் கிடைக்கிறது என்பதை அறிந்து சொல்வது, எந்தப் பகுதி மக்களுக்கு எந்த மாதிரியான உதவிகள் தேவைப்படுகிறது என்பதையும் அறிந்து, டெல்லியில் இருந்தபடியே எங்களுக்கு வழிகாட்டி வருகிறார். மேலும், ஆன்மன், இனியன் ஆகிய முகநூல் நண்பர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் களப்பணியாற்றுவதோடு, என்னோடும் தொடர்பிலிருந்தபடி, நான் சரியானபடி செயல்படவும் உதவுகிறார்கள். இவர்களின் ஆதரவையும் வழிகாட்டலையும் நான் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதேபோல என் குடும்பத்தினரும் எனக்குப் பெரிதும் பக்கபலமாக இருந்துவருகிறார்கள்.\nநிவாரண உதவிகளைப் பொறுத்தவரை அரிசி, பருப்பு எனப் பொருள்களாகக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. ஏனெனில், நிவாரணப் பணிகளின்போது அந்தந்த பகுதிகளில் திடீர்த்தலைவன்கள் தோன்றி, நம்மிடமிருக்கும் பொருள்களை விநியோகிப்பதாகக்கூறி பதுக்கல் வேலையில் ஈடுபடுவார்கள். இதைத் தவிர்ப்பதற்காக நானே நேரடியாக உணவு சமைத்துப் பரிமாறும் பணியைச் செயல்படுத்தி வருகிறேன். அரிசிச் சிப்பம், ரவை மூட்டை, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருள்களோடு, சமைக்க உதவும் பாத்திரங்கள், கேஸ் சிலிண்டர், விறகுகள் உள்ளிட்ட மொபைல் கிச்சனோடு தான் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்றேன். காலையில் உப்புமா, மதியம் கூட்டு, பொரியலோடு சாம்பார், ரசம் வைத்து சாப்பாடு, இரவில் உப்புமா எனச் செய்து சுடச்சுட பரிமாறினேன்.\nஇயற்கைப் பேரிடர் சூழலிலும் ஜாதிப்பிரிவினை இருப்பதையும் காணமுடிகிறது. எவ்வித நிவாரண உதவியும் எட்டாத, ஒதுக்கப்பட்ட மக்களுக்கான பகுதி ஒன்று ஒவ்வோர் ஊரிலும் இருக்கும். நான் அந்தப் பகுதி மக்களைத்தான் தேடிச் சென்று உணவு சமைத்துப் பரிமாறி வருகிறேன். ``இப்படி சூடா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுங்க'' என்று அந்தப் பகுதி மக்கள் சொல்வதைக் கேட்கையில் நெகிழ்ச்சியாக இருக்கும். தொடக்கத்தில் சமையல்காரர் ஒருவரையும் அழைத்துச் சென்றேன். ஆனால், அவருக்குத் தரும் 3,000 ரூபாயில் இரவுச் சாப்பாட்டுக்கான பட்ஜெட்டை முடித்துவிடலாமென்று தோன்றியதால் சமையல்காரரை நிறுத்திவிட்டு, அந்தந்த பகுதி மக்களை உடன் இணைத்துக்கொண்டு சமையல் செய்யத் தொடங்கினேன். ஒரு நாளுக்கு 4 சிப்பம் அரிசி, 20 கிலோ பருப்பு, காய்கறிகள் செலவாகின்றன. பருப்பு வாங்கப் பணப்பற்றாக்குறை ஏற்பட்டால், கீரை, தக்காளிச்சாதம் என்றெல்லாம் மாற்றிச் சமைப்பேன்.\nஒருநாள் காலையில் முதியவர் ஒருவர் மிகுந்த நடுக்கத்தோடு காலை உணவுக்காக வந்து நின்றார். அவரால் பசி பொறுக்க முடியவில்லை என்பது தெரியவந்தது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி வராததால், இருட்டும் முன்பே இரவுச்சமையலை முடித்து 7 மணிக்கெல்லாம் இரவு உணவு பரிமாறிவிடுவேன். எனவே, நீண்ட இரவு நேரத்துக்கு உப்புமாவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்று புரிந்தது. மறுநாளே காலையில் கூட்டு பொரியலோடு சாப்பாடு, மதியம் உப்புமா, இரவில் ஒரு கூட்டு, ரசம், சோறு என்று மெனுவை மாற்றிவிட்டேன். இரவிலும் காலையிலும் சாப்பாடு சாப்பிடுவதால் அவர்களால் பசி பொறுத்துக்கொள்ள முடிந்தது.\nஓர் ஊரில் இரவுச் சாப்பாடு முடிந்ததும் என்னைச் சந்தித்த ஒருவர், \"இனி நாளைக்கு சாப்பாடு போடமாட்டீங்களா\" என்று பரிதாபமாகக் கேட்டதால், ``நாளைக்கும் சமைத்துப் போடுகிறேன்\" என்று ஒரே ஊரில் இரண்டு நாள்கள் தங்கியும் சமைத்துப் பரிமாறியிருக்கிறேன். வாகனத்தின் டீசல் செலவை மிச்சபடுத்துவ���ற்காகவும் ஒரே ஊரில் தங்கியபடி சுற்றியுள்ள நான்கைந்து ஊர்களுக்குச் சேர்த்தும் சமையல் செய்திருக்கிறேன். அந்தந்த பகுதி மக்களோடு பேசிப்பழகிவிடுவதால், யார் வீட்டிலாவது இரவு தங்கிவிட்டு மறுநாள் விடிகாலையிலேயே அடுத்த ஊருக்குச் சென்றுவிடுவேன். தொடர்ந்து ஊர்ஊராகச் சுற்றுவதால் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒருமுறைதான் குளிக்கக்கூட முடிகிறது. புதிய உடைகளை எடுத்துச் செல்வதற்காக மட்டும் இடையே ஒருநாள் மட்டும் எனது வீட்டுக்கு வந்து திரும்புவேன்.\nபுயலால் உடைமைகளை இழந்ததோடு மன உறுதியையும் இழந்த மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி தன்னம்பிக்கையூட்டுவேன். பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு இனி என்ன செய்வது என்று வருந்தினால், அவர்களின் படிப்புக்கும் உதவி செய்வதாகக் கூறி, அதற்கான ஏற்பாட்டையும் ஷாஜஹான் அண்ணா மூலமாக ஏற்பாடு செய்கிறேன். புயலால் பாதித்த மக்களுக்கு விவசாயக் கடன், நகைக்கடன் போன்றவற்றை ரத்து செய்வது குறித்து மட்டுமே பலரும் பேசி வருகிறார்கள். இதுமட்டுமே போதாது. கிராமப்புறப் பெண்கள், குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழுப் பெண்களுக்கான கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். இவர்களின் பணக்கஷ்டத்தைச் சாதகமாக்கி, ஆசை வார்த்தைகூறி அதிக வட்டிக்குக் கடன்வாங்க வைத்திருக்கிறார்கள்.\nஇந்தக் கடன்கள் ரத்து செய்யப்படாவிட்டால் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் பலரும் இருக்கிறார்கள். இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் இவர்களுக்காக நிவாரண உதவியில் ஈடுபடும் பலரும் இணைந்து கூட்டம் கூட்டமாகப் பொது இடங்களில் பிச்சையெடுக்க இருக்கிறோம். இதை அரசு அவமானமாகக் கருதினால் உடனே கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றார் தீர்க்கமாக.\n``டெல்டா மட்டுமல்ல.. நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்” - கஜாவால் கலங்கும் கரூர் விவசாயிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\n'ஆன்லைன்ல அனுப்புங்களேன்'- நஷ்டமடைந்த விவசாயிக்கு ஷாக் கொடுத்த பிரதமர் அலுவலகம்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n‘ஆசியாவிலேயே மிகவும் விலை உயர்ந்த திருமணம்’ - சாதனை படைத்த அம்பானி மகள் திருமணம்\n’ - ஆர்.டி.ஓ-வுக்கு எதிராகக் கொந்தளித்த வி.ஏ.ஓ சங்கம்\n`தேவையற்ற பொருள்களில் அழகு சிலைகள்’ - சென்னையில் ஹூண்டாய் கண்காட்சி\n`சுருக்குமடி வலை பயன்படுத்த வேண்டாம்’ - மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\n’ - தோனியைப் புகழும் ரிஷப் பன்ட்\nகல்லூரியில் விளையாடியபோது சென்னை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வ\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே வி\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது\n’’ பா.ஜ.க-வுக்குள் கடும் புகைச்சல்\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2018-12-11T16:21:01Z", "digest": "sha1:YLOYDI63N2HEQRFKF57XRJBSCSMNL27S", "length": 7345, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "இளம் நடிகர் ஜிம்மி வெளிப்படுத்திய இரகசியம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்திற்குள் சந்தேகத்திக்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nரணிலுக்கான ஆதரவின் போது விதிக்க வேண்டிய நிபந்தனைகளை சுட்டிக்காட்டி சம்பந்தனிற்கு கடிதம்\nஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக 17ஆம் திகதி ஆர்ப்பாட்டம் – முஜிபூர் ரஹ்மான்\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nநாளை நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ள மஹிந்த அணியினர்\nஇளம் நடிகர் ஜிம்மி வெளிப்படுத்திய இரகசியம்\nஇளம் நடிகர் ஜிம்மி வெளிப்படுத்திய இரகசியம்\nஇத்தாலி நாட்டு நடிகை ஆசியா ஆகென்டோவினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக சிறுவர் கதாப்பாத்திரங்களில் தோன்றும் நடிகர் ஜிம்மி பெனட் ஊடகங்களுக்கு தெரிவித்துள்��ார்.\n17 வயதான இளம் நடிகர் ஜிம்மி, கடந்த 2013ஆம் ஆண்டு நடிகை ஆசியா ஆகென்டோவினால் (வயது-37) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகவும், அச்சம் மற்றும் சமூகத்தில் தலைகுனிவு ஏற்படுமென இதுவரை வெளிப்படுத்தாமல் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பந்தப்பட்ட நடிகை, அண்மையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டைன் மீது பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். அவ்வாறு இருக்கையில் அவர் மீதே தற்போது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nஎனினும், ஜிம்மியின் குற்றச்சாட்டினை நடிகை ஆசியா ஆகென்டோ முற்றிலும் நிராகரித்துள்ளார்.\nஇதேவேளை, ஜிம்மி தனது மனச் சுமையினைக் குறைக்கும் முகமாக தன்னுள் பல வருடங்களாக முடங்கிக் கிடந்த விடயத்தை வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்திற்குள் சந்தேகத்திக்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇரணைமடு குளத்தின் வரலாறு திரிபுபடுத்தப்படுவதாக வெளியான குற்றச்சாட்டு மறுப்பு\nபண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களை நியாய விலையில் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை\nஅரசியல் நெருக்கடி நிலைமைக்கு மத்தில் நாளை கூடும் அமர்வை புறக்கணிக்க மஹிந்த – மைத்திரி அணி தீர்மானம்\nரணிலுக்கான ஆதரவின் போது விதிக்க வேண்டிய நிபந்தனைகளை சுட்டிக்காட்டி சம்பந்தனிற்கு கடிதம்\nபிரித்தானிய ஆடையலங்கார விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார் சசெக்ஸ் சீமாட்டி\nமகளின் பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு – வவுனியாவில் சோகம்\nதேரருக்கு 95 ஆயிரம் கொடுப்பனவு – விசாரணை வேண்டும் என பொலிஸ் தலைமையத்திற்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-11T15:25:02Z", "digest": "sha1:SFF52PNG7NE76J2KJH6M4FZ3YZ4MCXKR", "length": 11186, "nlines": 183, "source_domain": "globaltamilnews.net", "title": "சுழிபுரம் – GTN", "raw_content": "\nஇல���்கை • பிரதான செய்திகள்\nஅராலிப்பகுதியில் 150 லீற்றர் கோடா மற்றும் கசிப்புடன் ஒருவர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் சிறுமி ரெஜினாவின் கொலை- சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த உத்தரவு….\nயாழ். சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் சிறுமி கொலை சந்தேக நபர்கள் சிலர் சுதந்திரமாக நடமாடுகின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசங்கனை – சுழிபுரத்தில், பதின்ம வயதுச் சிறுமிகள், வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண்கள் – சிறுவர் மீதான வன்கொடுமைகளை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம் : ( வீடியோ இணைப்பு )\nகிளிநொச்சி முரசுமோட்டை றோ. க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nறெஜினாவின் கொலையைக் கண்டித்தும் நீதி கோரியும் சுழிபுரத்தில் போராட்டம் தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுமியின் கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் தண்டிக்கப்படவேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nறெஜினாவிற்கு நீதி கோரி நாளை வடக்கு மாகாணம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் மாணவி கொலையை கண்டித்து இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் சிறுமி கொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nயாழ் சுழிபுரம் பகுதியில் சிறுமியை கழுத்து நெரித்து கொலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் ஆறு வயது சிறுமி படுகொலை -எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் :\nயாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுபுலம் பகுதியில் ஆறு வயது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கஞ்சா கடத்த முற்பட்ட இருவர் கைது\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.. December 11, 2018\nவைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி காலம் ஆனார்.. December 11, 2018\nவிசாரணையினையின் தீர்ப்பை துரிதமாக வழங்குமாறு உத்தரவிட முடியாது… December 11, 2018\nரணிலின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யக்கோரி மனுத்தாக்கல்… December 11, 2018\nபாராளுமன்ற கலகம் – காவல்துறைக் குழுவின் பிரதானியை அழைக்க முடிவு.. December 11, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி ��ந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyanban.blogspot.com/2013/09/pmk-4.html", "date_download": "2018-12-11T15:51:41Z", "digest": "sha1:M4WUGWQTXKT2RMNFSIOAXNB5LW7RNNH3", "length": 21129, "nlines": 250, "source_domain": "kalaiyanban.blogspot.com", "title": "கலையன்பன்: ஓரக்கண்ணால... (பாட்டை மாத்துங்க கவிஞரையா - 4)", "raw_content": "\n...இது பாடல் பற்றிய தேடல்\nஓரக்கண்ணால... (பாட்டை மாத்துங்க கவிஞரையா - 4)\nஇது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே\n\"ஓரக் கண்ணாலே என்ன ஓரங்கட்டுறா\" என்ற கானாவைப்\nபாடிய 'கானா பாலா' ஒரு வழக்கறிஞரும்கூட.\nகலைஞர் டீ.வி.யில் ஒளிபரப்பான 'கானா குயில் பாட்டு'\nஎன்ற தொடர் போட்டியில் தேவா அவர்களிடமிருந்து\nபரிசு வென்றவர். இவர் பாடல்கள் இயற்றிப் பாடுவதில் வல்லவர்.\nசமீபத்தில் வெளியான 'உதயம் என்.ஹெச்.4' என்ற படத்தில்\nமேலே குறிப்பிட்டிருக்கும் பாடலைப் பாடியிருந்தார் பாலா.\nஇப்பாடலின் இரண்டாவது சரணத்தின் கடைசி வரியில்,\n\"மச்சான் சேர்த்து வப்பான் - நீ\nசிகரெட் போன்ற போதைப் பொருட்களின் விளம்பரங்களை\nவானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்பக் கூடாது;\nஇதழ்களில் பிரசுரம் செய்தல் கூடாது என்று தடை விதித்துள்ளது\nமத்திய ஒலிபரப்புத் துறை. இதையும் மீறி போதை பானங்களின்\nபெயரிலேயே சோடா தண்ணீரையும் தயாரிக்கும் நிறுவனங்கள்\nசோடா தண்ணீர் விளம்பரங்களை லட்சக் கணக்கில் செலவு செய்து\nஒளிபரப்புகின்றன. இதை ம���்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை.\nமுன்பெல்லாம் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களில்\nசில அருவெறுக்கத்தக்க, கொச்சையான வார்த்தைகள்\nஇடம்பெற்றால், தணிக்கைத் துறை அந்த வார்த்தை\nஅல்லது வார்த்தைகளை கட் செய்துவிடும். வானொலி,\nவார்த்தையில்லாமல் மௌனமாக அந்த சில நொடிகள்\nஎன்றாகிவிட்டது. மானாடும், மயிலாடும் நிகழ்ச்சிகளில்\nஆடிப்பாடுவதை சிறார்கள் ரசித்துக் கேட்பதுவும்...\nஜூனியரா, சூப்பரா, சிங்கரா நிகழ்ச்சிகளில் சிறார்கள்\nபாடுவதும்... அவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்துவதும்\nஅந்தக் கடைசி வரியின் வார்த்தையான\n'பீர' என்பதை தணிக்கைத் துறை தடை செய்திருக்க\nவேண்டும். அல்லது படத்தில் போனால் போகிறது;\nஅந்த சப்தத்தை (வார்த்தையை) வெட்டியிருக்கலாம்.\nமுன்பு 'பாவ மன்னிப்பு' படத்தில் \"வந்த நாள் முதல்\nஇந்த நாள் வரை\" என்ற பாடலின் பல்லவிலேயே\n\"மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்\"\nஎன்று படத்திலும் \"மனிதன் மாறிவிட்டான் மரத்தில்\nஏறிவிட்டான்\" என்று இசைத்தட்டுகளிலும் பாடல் வரி\nமாறிவரும். அதைப் போலவே இந்தப் பாடலிலும்\nஅதனால் இந்தப் பாடலின் வரியில் வார்த்தையை இப்படி\nஏதாவது ஒரு வகையில் மாற்றுங்கள் கவிஞரையா\n\"மச்சான் சேர்த்து வப்பான் - நீ\n\"மச்சான் சேர்த்து வப்பான் - நீ\n\"மச்சான் சேர்த்து வப்பான் - தே\nநீரக் குடி நண்பா\" (தேநீர்)\n\"மச்சான் சேர்த்து வப்பான் - இள\nநீரக் குடி நண்பா\" (இளநீர் கலபடமில்லாத\nசுவை மிகுந்த சத்து பானம்.)\nமேடைப்பாடக அன்பர்களும் இப்படி மாற்றிப் பாடக் கேட்டுக் கொள்கிறேன்.\n*தமிழ்மணத்தில் வாக்களித்து, உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்\nLabels: பாட்டு படும் பாடு\nநீங்களே சொல்லிட்டீங்க நோ சீரியஸ் என்று ...மாற்றவா போகிறார்கள் அதெல்லாம் அந்தக் காலமாகி போச்சு \n=>வருகைக்கும் கருத்திற்கும் த.ம. வாக்குக்கும்\n=>இணைந்து கொண்டதற்கும் நன்றி சார்\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஒரு பாடலில் கிங்பிஷர் பீர்ன்னு ஆடியோவில் வரும்... அதையே படத்தில் கூலிங்க் பீர் என்கிறார்கள்... அப்புறம் எப்படி பீர் குடிக்க என்பதை மாற்றுவார்கள்...\n=>ஆமாம், சமச்சது பற்றி பாட்டு எழுதுவதுமாதிரி,\nரொம்ப சாதாரணமா சமஞ்சது எப்படின்னு\nவருகை தந்து, கருத்தைத் தந்தமைக்கு நன்றி\nமுன்பெல்லாம் இசைத் தட்டில் பாடல் முதலில் வெளிவந்த பின், திரைப்படம் தணிக்கைக்கு செல்கையில், censor board பாட்டுக்களை கூட censor செய்தார்கள். உதாரணமாக,\n1. சுமைதாங்கி படத்தில் வரும் பாட்டு. இசைத் தட்டில் \"எந்தன் பருவத்தின் கேள்விக்கு\" என்று வரும். ஆனால் தணிக்கைக்குப்பின் திரைப்படத்தில் \"எந்தன் பார்வையின் கேள்விக்கு\" என்று மாற்றப்பட்டது.\n2. பாக்யலக்ஷ்மி படத்தில் வரும் பாட்டு.\nஇசைத் தட்டில் \" கல்லூரி ராணிகாள் உல்லாச தேனிகாள் பொன்னான இந்த மாலை நேரமே. சல்லாபம் செய்வதா சொல்லாமல் போவதா கொல்லாமல் கொல்வதே நல்லதா\"\nதணிக்கைக்குப்பின், திரைப்படத்தில், \"சிங்கார சோலையே உல்லாச வேளையே பொன்னான இந்த மாலை நேரமே. எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம் நில்லாமல் போவதே நல்லதா\"\nஇப்போதெல்லாம் censor board பாடல்களின் வரிகளை சீரியசாக கவனிப்பதில்லை என்று நினைக்கிறேன்.\nபுகை பிடித்தல் மது அருந்துதல் தீங்கானது என்று போடுவதற்கு பதிலாக, அந்த சீன்களையே படத்திலிருந்து வெட்டிவிட்டால் நன்று. பாடல்களிலும் அவற்றை mute செய்ய வேண்டும் அல்லது வரிகளை மாற்றச் சொல்ல வேண்டும்.\nமுன்பெல்லாம் இசைத் தட்டில் பாடல் முதலில் வெளிவந்த பின், திரைப்படம் தணிக்கைக்கு செல்கையில், censor board பாட்டுக்களை கூட censor செய்தார்கள். உதாரணமாக, //\nதங்கள் வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி சார்.\nதங்களின் கருத்துரையில் புதிய தகவல்களையும்\nதாங்கள் தொடர்ந்து வந்து, தங்கள் கருத்துக்களை\nஅளித்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமக்கள் நலனில் உங்க அக்கறையை ரசித்தேன்..\n@ கோவை ஆவி ...\nவருகை தந்து, கருத்திட்டமைக்கு நன்றிங்க...\nபெத்து எடுத்தவதான்... (பாட்டை மாத்துங்க கவிஞரையா 5...\nபாட்டு ஒற்றுமை - 4\nஓரக்கண்ணால... (பாட்டை மாத்துங்க கவிஞரையா - 4)\nஇது பாடல் பற்றிய தேடல் இசை விருப்பம். சில நல்ல பாடல்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்\nஒரு படத்தில் சோ நடித்த ஒரு காமெடி வரும். சோ ஒரு பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருப்பார். பக்கத்தில் குழந்தையுடன் நிற்கும் ஒரு...\n\"ஓடக்கர மண்ணெடுத்து\" \" தஞ்சாவூரு மண்ணு எடுத்து\" என்று பொற்காலம் படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்...\nகையில வாங்கினேன் பையில போடல...\nகையில வாங்கினேன் பையில போடல... எல்லோரும் நல்லாயிருக்கீங்களா அம்மா பால் விலையை ஏத்திட்டாங்க. அம்மா பஸ் கட்டணத்தை ஏத்திட்டாங்க. அம...\nஇப்பொழுது ஒரு ப���திர் விளையாட்டு விளையாடலாம் கீழே 15 பெண்( நடிகை)களின் பெயர்கள் இருக்கின்றன. அதிலிருந்து ஒரு (நடிகை) பெயரைத் தேர்வு செய்த...\nரஜினியின் புகழ் பரப்புப் பாடல்\nஇன்று பிறந்த நாள் விழா கொண்டாடும் \"ஒரே சூப்பர் ஸ்டார்' ரஜினி அவர்களுக்கு இந்த கலையன்பனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபூவே நீ யார் சொல்லி யாருக்காக...\nபூவே நீ யார் சொல்லி யாருக்காக... 'ஒருதலை ராகம்' என்ற சூப்பர் ஹிட் படத்தைத் தயாரித்த, தயாரிப்பாளர் (ஈ.எம்.இப்ராஹிம்), அட...\nபாட்டு ஒற்றுமை (1) ஜீன்ஸ் என்ற படத்தில் வரும் இந்தப் பாட்டு வரிகளைக் கேட்டிருப்பீர்கள். \"அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்...\nஇது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே நோ சீரியஸ் \"அதான்டா இதான்டா அருணாசலம் நாந்தான்டா\" -என்கிற பாடலைக் கேட்டிர...\nபாட்டு ஒற்றுமை - 6\n வேடன் படத்தில் வரும் இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். [எஸ்.பீ.பாலசுப்ரமணியம், எஸ்.சித்ரா பாடியது.] \"அம்மாடி அம்மாடி என்ன ப...\nபாட்டு ஒற்றுமை (2) இளையராஜா பாடிய இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். (படத்தில் ஜனகராஜ் நடித்திருந்தார்.) \"காதல் என்பது பொதுவு...\n21சில நேரம் சில பொழுது (1)\n4பூவே நீ யார் (1)\nஅறிஞர் அண்ணாவின் பாடல் (1)\nஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம் (1)\nஉன் மேல கொண்ட ஆச (1)\nஎன் தாயின் மணிக்கொடியே (1)\nஎன் மனம் கரை புரண்டு செல்ல (1)\nஒரு ஊரில் ஊமை ராஜா (1)\nஒரு ரோசாப்பூ சிரிக்கிறது (1)\nசில நேரம் சில பொழுது\nசீர்காழி எஸ். கோவிந்தராஜன் (1)\nநன்றி மீண்டும் வருக (1)\nபாட்டு படும் பாடு (6)\nபூவே நீ யார்சொல்லி (1)\nராசாத்தி உன்னப் பார்க்க (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/siddhargal-potri-tamil/", "date_download": "2018-12-11T16:04:05Z", "digest": "sha1:H7VP7OPLOMUG56UONMPBQEDQL4NLPI7S", "length": 20944, "nlines": 252, "source_domain": "dheivegam.com", "title": "சித்தர்கள் போற்றி | Siddhargal potri in Tamil | 108 Siddhargal potri", "raw_content": "\nHome மந்திரம் பல நன்மைகளை தரும் சித்தர்கள் போற்றி\nபல நன்மைகளை தரும் சித்தர்கள் போற்றி\nஉலகில் தோன்றிய அத்தனை உயிர்களின் பிறப்பை விட மனிதனின் பிறப்பு சிறப்பானது. ஏனெனில் மனித பிறவியால் மட்டுமே ஞானம் அடைந்து இறுதியில் இறைவனாக மாற முடியும். மனிதர்கள் மனிதனாக மட்டுமே இருக்க முடியும் என உலகின் பல பகுதி மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலத்தில், மனிதன் தெய்வமாக முடியும் என நிரூபித்து, அதற்கான வழிகளையும் கூறியவர்கள் தமிழ் சித்தர்கள் ஆவ���். அத்தகைய சித்தர் பெருமக்களை போற்றும் “சித்தர்கள் போற்றி துதி” இதோ.\nஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி\nஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி\nஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி\nஓம் அநுமான் திருவடிகள் போற்றி\nஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி\nஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி\nஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி\nஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி\nஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி\nஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி\nஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி\nஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி\nஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் கனநாதர் திருவடிகள் போற்றி\nஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி\nஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி\nஓம் கபிலர் திருவடிகள் போற்றி\nஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி\nஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி\nஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் கனராமர் திருவடிகள் போற்றி\nஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி\nஓம் காசிபர் திருவடிகள் போற்றி\nஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி\nஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி\nஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி\nஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி\nஓம் குருராஜர் திருவடிகள் போற்றி\nஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி\nஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி\nஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி\nஓம் கௌதமர் திருவடிகள் போற்றி\nஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி\nஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி\nஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி\nஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி\nஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் சுகபிரம்மர் திருவடிகள் போற்றி\nஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி\nஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி\nஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி\nஓம் ஜனகர் திருவடிகள் போற்றி\nஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி\nஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி\nஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி\nஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி\nஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி\nஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி\nஓம் தானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் திருகோணச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி\nஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி\nஓம் திருமாளிகைதேவர் திருவடிகள் போற்றி\nஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி\nஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி\nஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் தேரையர் திருவடிகள் போற்றி\nஓம் நந்தனார் திருவடிகள் போற்றி\nஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி\nஓம் நாதாந்தசித்தர் திருவடிகள் போற்றி\nஓம் நாரதர் திருவடிகள் போற்றி\nஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி\nஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி\nஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி\nஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி\nஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி\nஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி\nஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி\nஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி\nஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி\nஓம் புலத்தீசர் திர��வடிகள் போற்றி\nஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி\nஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி\nஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி\nஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி\nஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி\nஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி\nஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி\nஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி\nஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி\nஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி\nஓம் யாகோபு திருவடிகள் போற்றி\nஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி\nஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி\nஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி\nஓம் வரரிஷி திருவடிகள் போற்றி\nஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி\nஓம் வால்மீகி திருவடிகள் போற்றி\nஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி\nஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி\nஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி போற்றி\nஇறைவனே மனித ரூபமாக வாழ்ந்த பலராலும் அறியப்பட்ட 108 சித்தர்களின் போற்றி துதி இது. இந்த 108 போற்றியை தினமும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரம் எனப்படும் 4 மணியிலிருந்து 5.30 மணிக்குள்ளாக துயிலெழுந்து குளித்து முடித்து விட்டு, திரிகரண சுத்தியுடன் வீட்டின் பூஜையறையில் அகல் விளக்கு அல்லது குத்துவிளக்கில் தீபமேற்றி, வாசம் மிக்க மலர்களை சித்தர்களுக்கு மனப்பூர்வமாக சமர்ப்பித்து, தூபங்களை கொளுத்தி இந்த போற்றி துதிகளை துதித்து வந்தால் நீங்கள் விரும்புகின்ற நியாயமான விடயங்கள் எதுவும் சித்தர்களின் அருளால் உங்களுக்கு கிடைக்க பெறும்.\n“சித்தம்” என்பது மனம் சம்பந்த பட்டது ஆகும். கடுமையான தவங்கள், யோகம், தியானம், மூச்சு பயிற்சிகள், சிரஞ்சீவி மூலிகைகள் உணவு போன்றவற்றை பின்பற்றி மனதில் ஆதிசித்தனாகிய சிவபெருமானை குறித்து மட்டுமே தவமிருந்து, அவரின் காட்சி கிடைக்கப்பெற்று உலக மக்கள் அனைவரும் வணங்க கூடிய சித்தர் நிலையை அடைகின்றனர். சித்தம் தெளிந்து சித்தர்கள் ஆன அனைத்து புண்ணி��� மனிதர்களும் எப்போதுமே அத்தனை உயிர்களின் வேண்டுகின்றனர். அவர்களை போற்றி வணங்குவதால் நாம் எல்லா நலன்களையும் பெறலாம்.\nதுன்பங்களில் இருந்து காக்கும் பைரவர் மந்திரம்.\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nசனி பகவான் 108 போற்றி\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-12-11T15:39:33Z", "digest": "sha1:Y7GCNDJXMT3PZ5SPCEE6FPNI2Y46ATHM", "length": 12505, "nlines": 105, "source_domain": "naangamthoon.com", "title": "முக்கிய திட்டங்களுக்கு மக்கள் கருத்து கேட்காமலேயே அனுமதி; தனியார் நிறுவன லாபத்துக்காக செயல்படும் தமிழக அரசு: தினகரன் கண்டனம்", "raw_content": "\nமுக்கிய திட்டங்களுக்கு மக்கள் கருத்து கேட்காமலேயே அனுமதி; தனியார் நிறுவன லாபத்துக்காக செயல்படும் தமிழக அரசு: தினகரன் கண்டனம்\nமுக்கிய திட்டங்களுக்கு மக்கள் கருத்து கேட்காமலேயே அனுமதி; தனியார் நிறுவன லாபத்துக்காக செயல்படும் தமிழக அரசு: தினகரன் கண்டனம்\nதமிழ்நாட்டில் முக்கிய திட்டங்களுக்காக மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமலேயே அனுமதி வழங்க வேண்டுமென தமிழக அரசு மத்திய அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் விரோத அரசு என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் மற்றொரு பாதக செயல்தான், மக்களின் கருத்து கேட்காமலேயே ஹைட்ரோகார்பன் திட்டம் உட்பட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சரிடம், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கொடுத்திருக்கும் கோரிக்கை மனு எடுத்துரைக்கிறது.\nமக்களுக்காக இயங்க வேண்டிய அரசு தன் கடமையிலிருந்து தவறி, மக்களை தவிர்த்துவிட்டு இயங்க நினைக்கும் எண்ணம் கொண்டதாக தமிழகத்தில் அமைந்துள்ளமை மிகவும் துரதிருஷ்டவசமானது.\nமக்களின் கருத்துக்கேட்பு கூட்ட��்களால், ஏற்படும் காலதாமதத்தால், முதலீட்டாளர்கள் நஷ்டப்படுகிறார்கள் என்று கூறுவது இந்த அரசு யாருக்காக இயங்கி கொண்டிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. மக்களின் கருத்துக்கேட்பு என்பது முக்கிய திட்டங்களுக்கு அவசியமானது என்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2006 எடுத்துரைக்கிறது. மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டமும் வழிவகை செய்துள்ள போதிலும், அதை மறுக்கும் இந்த அரசின் நடவடிக்கைகள் மக்கள் விரோதமானது மட்டுமல்ல சட்டவிரோதமானதும் கூட.\nபசுமையான விளைநிலங்களை எண்ணெய் வயல்களாக்கும் நோக்கில், ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தினை கொண்டு வந்து, விவசாய பெருங்குடி மக்களை ஓராண்டுக்கும் மேலாக போராட்ட மனநிலையிலேயே வைத்துக்கொண்டே, மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்திற்குள் வர அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவரும் தமிழக அரசு, தற்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தினை விரிவுப்படுத்திடும் நோக்கத்தோடும், வேதாந்தா போன்ற தனியார் குழுமங்கள் தங்கு தடையின்றி தங்களது சொந்த லாபத்திற்காக தமிழகத்தில் வணிகம் செய்வதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளது, மக்கள் விரோத பழனிசாமி அரசின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.\nவிவசாயத்தை அழிப்பதற்கும், இயற்கை வளங்களை நாசமாக்கும் திட்டங்களுக்காகவும், மக்களின் நலனையும், மக்களின் குரலையும், நசுக்க நினைக்கும் பழனிசாமி அரசின் இப்போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, ஜனநாயகம் எல்லா நிலைகளிலும் காக்கப்பட, மக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், மத்திய அரசின் முன் வைத்த இந்த மக்கள் விரோத வஞ்சக கோரிக்கையை பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.\nபப்பூவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபன்னாட்டு மாநாட்டில் ரூ.10 ஆயிரம் திருட்டு: காதலிக்கு செலவழிக்க திருடிய கூகுள் அதிகாரி சிக்கினார்\nதலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்\nகொடிநாள் நிதி: பிரதமருக்கு படை வீரர்கள் நலவாரிய செயலாளர் இன்று கொடி அணிவித்தார்\nஅரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு\nதலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்\nகொடிநாள் நிதி: பிரதமருக்கு படை வீரர்கள் நலவாரிய செயலாளர்…\nவேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் 3 தமிழக நகரங்கள்\nபழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரி கிராம நிருவாக…\nஅரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு\n60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை\nபாரம்பரிய விவசாயத்தின் பாதுகாவலரை இழந்துவிட்டோம் நெல்…\nதமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு மதிக்கவில்லை -ஸ்டாலின்\nமேகதாது விவகாரம் : மாலை கூடுகிறது சிறப்பு தமிழக சட்டசபை\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்\nபாபர் மசூதி இடிப்பு தினம் – தமிழகம் முழுவதும் பலத்த…\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் : இந்திய அணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-12-11T15:57:48Z", "digest": "sha1:MPTP2M4YF3EYRLXYVKGEEUHA2YX7G3TY", "length": 15381, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "செறிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரசாயனவியலில் ஒரு கரைசலில் ஒரு அலகுக் கனவளவில் உள்ள குறித்த பொருளின் அளவு அதன் செறிவு எனப்படும்.[1] திணிவு/கனவளவு வீதம், மூலர் திறன், கனவளவு/கனவளவு வீதம் என்பன செறிவின் பிரதான வகைகளாகும். செறிவு அதிகளவில் இரசாயனவியலில் பயன்படுத்தப்படும் சொற்பதமாகும். இரசாயனவியல் கணிப்புக்களில் கூடுதலாக மூலர்திறனே பயன்படுத்தப்படுகின்றது. செறிவு கூடிய கரைசல் செறிவான கரைசல் எனவும், செறிவு குறைவான கரைசல் ஐதான கரைசல் எனவும் அழைக்கப்படும். ஒரு கரைசலைச் செறிவாக்குவதற்குக் கரைசலினுள் மேலதிகமாக கரையத்தைச் சேர்க்க வேண்டும். ஒரு கரைசலை ஐதாக்குவதற்கு கரைப்பானை கரைசலுக்குள் சேர்க்க வேண்டும். உதாரணமாக ஒரு உப்புக் கரைசலைச் செறிவாக்குவதற்கு கரைசலினுள் மேலும் உப்பு சேர்க்க வேண்டும். ஒரு உப்புக்கரைசலை ஐதாக்குவதற்கு அக்கரைசலினுள் நீரைச் சேர்க்க வேண்டும்.\nஇடமிருந்து வலமாகக் கரைசல்களின் செறிவு அதிகரிக்கின்றது.\nஒரு கரைசலினுள் ஒரு கரையத்தின் குறிப்பிட்ட அளவு மாத்திரமே கரைய முடியும். அதற்கு மேல் சேர்க்கப்படும் எந்தவொரு கரையமும் கரைசலில் கரையாது. உதாரணமாக நியம நிபந்தனையில் சோடியம் குளோ���ைடு நீரின் 1 லீட்டரில் 359 g மட்டுமே கரையும். 400 g உப்பை ஒரு லீட்டர் நீருடன் சேர்த்தால் அதில் 41 g கரையாமல் எஞ்சும். இதன் போது உருவாக்கப்படும் கரைசல் நிரம்பிய கரைசல் எனப்படும். ஏனெனில் இங்கே சோடியம் குளோரைடு உச்ச செறிவில் உள்ளது.\n1 செறிவைக் குறிப்பிடும் முறைகள்\n2 தொடர்புடைய வேறு கணியங்கள்\nகரைசலில் கரைந்துள்ள கரையத்தின் திணிவை ( m i {\\displaystyle m_{i}} ) கரைசலின் கனவளவால் ( V {\\displaystyle V} ) பிரிப்பதன் மூலம் திணிவு கனவளவு வீதம் அல்லது கரைசலின் திணிவுச் செறிவைக் ( r h o i {\\displaystyle rho_{i}} ) கண்டறியலாம்:\nஇதன் நியம சர்வதேச அலகு kg/m3. எனினும் அன்றாடப் பயன்பாட்டில் g/L என்னும் அலகே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.\nஇதுவே செறிவைக் குறிப்பிடும் முறைகளில் கணிப்புகளின் போது அதிகம் பயன்படுத்தப்படும் முறையாகும். வேதியியற் கணிப்புகளின் போது ஏனைய செறிவைக் குறிப்பிடும் முறைகள் இம்முறைக்கு மாற்றப்படும். இம்முறை ஒரு லீட்டர் கரைசலில் உள்ள கரையத்தின் மூல்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றது. கரைசலில் உள்ள கரையத்தின் மூல்கள் எண்ணிக்கையை கரைசலின் கனவளவால் பிரிப்பதன் மூலம் மூலர் திறனைக் கண்டறியலாம்.\nஇதன் சர்வதேச நியம அலகு mol/m3 ஆகும். எனினும் mol/L (= mol/dm3) என்னும் அலகுகளே அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது.\nகரைசலில் கரைந்துள்ள கரையத்தின் கனவளவை கரைசலின் கனவளவால் பிரிப்பதன் மூலம் கனவளவு/கனவளவு வீதம் அல்லது கனவளவுச் செறிவு கணிக்கப்படுகின்றது. இப்பெறுமானம் ஐதாக்கப்பட்ட திரவத்-திரவக் கரைசல்களின் (உ-ம்:அல்கஹோல்-நீர் கரைசல், அமில-நீர் கரைசல்) ஆகியவற்றைக் கொண்டுள்ள கொள்கலன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஇக்கணியத்துக்கு அலகு இல்லை. இதனை பின்னமாகவோ, தசமமாகவோ, சதவீதத்திலோ குறிப்பிட முடியும். உதாரணமாக 100 ml அல்கஹோல்-நீர் கரைசலொன்று 0.23 கனவளவு/கனவளவு வீதத்தைக் கொண்டிருந்தால் அக்கரைசலில் 23 ml அல்கஹோல் அடங்கியுள்ளது என குறிக்கப்படும். இதனை 23% என்று சதவீதத்தாலும் குறிக்க முடியும்.\nஒரு கரைசலை விளக்குவதில் பின்வரும் கணியங்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் பின்வரும் கணியங்கள் கரைசலின் செறிவைக் குறிப்பதில்லை.[1]\nஒரு அலகு திணிவுடைய கரைப்பானால் கரைக்கப்பட்டுள்ள கரையத்தின் அளவு என மூலல் திறன் வரையறுக்கப்பட்டுள்ளது. இதனைக் கணிப்பதற்கு கரைசலில் உள்ள கரை��த்தின் மூல்களின் அளவை கரைப்பானின் திணிவால் பிரிக்க வேண்டும்.\nஇக்கணியம் mol/kg என்ற அலகால் குறிப்பிடப்படும்.\nகரைசலில் கரைந்துள்ள கரையத்தின் மூல்களை கரைசலிலுள்ள அனைத்துப் பொருட்களின் (கரையம்+கரைப்பான்) மொத்த மூல்களால் பிரிப்பதால் மூல் பின்னம் கணிக்கப்படும்.\nஇதன் சர்வதேச நியம அலகு mol/mol ஆகும். எனினும் இது ஒரு பரிமாணமற்ற கணியமாகும்.\nகரைசலில் கரைக்கப்பட்ட கரையத்தின் திணிவை கரைசலின் மொத்தத் திணிவால் பிரிப்பதன் மூலம் திணிவுப் பின்னம் கணிக்கப்படும்.\nஇதன் அலகு kg/kg ஆகும். அலகில்லாமல் சதவீதம், தசமதானம் ஆகியவற்றாலும் குறிக்க முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106151", "date_download": "2018-12-11T16:03:09Z", "digest": "sha1:MNB5UPH4WQKYGB6VMZ4IRBSGBWS2OBWM", "length": 7303, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "குண்டர் கும்பல் கலாச்சாரம்", "raw_content": "\n« புதுவை சந்திப்பு -கடிதங்கள்\nசமீபத்தில் வாசித்த விரிவான நீண்ட கட்டுரை. மலேசியாவின் குற்றச்சூழல் எப்படி உருவாகிறது என்றும் எப்படிச் செயல்படுகிறது என்றும் ஏராளமான தகவல்களுடன் விவரிக்கிறது. மலேசியக் குற்றக்கும்பல்களுக்கும் மலேசியத்தமிழர்களின் உரிமைப்போருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுடன் உண்மையில் அவை நேர் எதிரான விளைவுகளையே தமிழர் வாழ்வில் உருவாக்கியுள்ளன என்றும் சுட்டுகிறது\nகுண்டர் கும்பல் கலாச்சாரமும் தமிழ்ச் சமூக மெளனமும்\nவெகுஜனக் கலை என்பதைப் பற்றி…\nமனுஷ்யபுத்திரன் - வஹாபியம்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 72\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய���தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2017/11/blog-post.html", "date_download": "2018-12-11T15:34:23Z", "digest": "sha1:WPPOV2YPJYMIQQ5W7KWE3DR7ZQKAX4HR", "length": 27212, "nlines": 227, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: என்றும் கன்னி!", "raw_content": "\n'அ’, ‘ஆ’, ‘இ’, ‘ஈ’ கற்றுக் கொண்டதே ‘தினத்தந்தி’யில்தான்.\nநினைவு தெரிந்த நாளிலிருந்தே ‘தினத்தந்தி’ வாசகன். ‘கன்னித்தீவு’, ‘ஆண்டியார் பாடுகிறார்’, ‘சாணக்கியன் சொல்’, ‘குருவியார் பதில்கள்’ பகுதிகளில் தொடங்கியது என் வாசிப்பு.\nதமிழர்கள் மட்டுமின்றி தமிழரல்லாதவர்களும் தமிழ் வாசிக்க, ‘தந்தி’யே நல்ல ஆசான். ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய கடினமான பணியை, just like that ஆக 75 ஆண்டுகளாக செய்துவருகிறது ‘தினத்தந்தி’.\n‘நூறாவது நாள்’ படம் பார்த்து பதினான்கு பேரை கொலை செய்த பிரகாஷ், சென்னை நகரில் தலையில்லா முண்டம் வீதியுலா, ஆட்டோ சங்கர், ‘மாயாவி’ வீரப்பனில் தொடங்கி இன்றைய எடப்பாடி, ‘தெர்மாக்கோல்’ ராஜூ வரையிலும் ‘தினத்தந்தி’யின் வாயிலாகவே என் மூளைக்குள் திணிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று வரையிலும் ‘தினத்தந்தி’ இல்லாமல், காலை காஃபி கழுத்துக்குக் கீழே இறங்குவதில்லை.\nஇரண்டாம் உலகப் போரின் விளைவாக இந்தியாவின் தலையெழுத்��ே மாறப்போகிறது என்று கணித்தார் அய்யா ஆதித்தனார் அவர்கள். அந்தப் போரின் செய்திகளை தமிழர்கள் உடனுக்குடன் அறிந்துக் கொள்வது அவசியம் என்கிற உந்துதலாலேயே ‘தினத்தந்தி’, இதே நவம்பர் 1ஆம் தேதி, 1942ல் மதுரையில் பிறந்தது.\nபோர்ச்செய்திகளை பெரும் பணம் செலவு செய்து, சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் பெற்று சிறப்பாக வெளியிட்டார். தமிழ் வாசிக்கத் தெரியாதவர்கள்கூட ‘தினத்தந்தி’ வெளியிடும் படங்களை பார்ப்பதற்காகவே, அந்த செய்தித்தாளை வாங்கத் தொடங்கினார்கள். சுருட்டப்பட்ட ‘தினத்தந்தி’யை கக்கத்தில் செருகியிருப்பவர்கள், அறிவுஜீவிகளாக அடையாளம் காணப்பட்ட காலம் ஒன்று உண்டு.\nசெய்திகளை செய்திகளாகவே தருவதுதான் அன்றிலிருந்து இன்றுவரை ‘தினத்தந்தி’யின் சிறப்பு. தமிழர் உரிமை என்கிற பாதையில் இதுவரை எப்போதுமே தடம் புரண்டதில்லை என்பது பெரும் சிறப்பு.\n‘தினத்தந்தி’யை ஆளுங்கட்சி ஜால்ரா என்று ஏராளமானோர் விமர்சிப்பது உண்டு.\nஊடக உலகில் இருபெரும் பாணிகள்தான் உண்டு. ஒன்று, பிபிசி பாணி. மற்றொன்று, சிஎன்என் பாணி.\nஅரசாங்கத்தின் கொள்கை நடைமுறைகளை மக்களிடம் எளிமையாக பிரச்சாரம் செய்வது பிபிசி பாணி. அரசுடைய கொள்கைகளில் குறைகளை தேடிக்கண்டுபிடித்து, விமர்சிப்பது சிஎன்என் பாணி. முந்தையது அமைதியாக ஓடும் ஆறு என்றால், பிந்தையது சலசலத்து கரைகளை உடைத்து மீறும் காட்டாறு.\n‘தினத்தந்தி’, பிபிசி பாணியை பின்பற்றும் ஊடகம் என்பதால், அது ஆளுங்கட்சிக்கு அனுசரணையாகவே செய்திகளை வெளியிடும் என்று அந்தந்த சமகாலத்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் விமர்சிக்கிறார்கள். உண்மையில் பிபிசி பண்புகளோடு செயல்படும் ஊடகங்களே, மிக நீண்ட காலக்கட்டத்துக்கு செயல்படக்கூடியவை என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு. இன்று, இந்தியாவிலேயே நம்பர் ஒன் தனியார் தொலைக்காட்சியாக 25 வருடங்களாக கோலோச்சும் ‘சன் டிவி’யும் பிபிசி பண்புகளுடனேயே செயல்படுகிறது. ‘சன் டிவி’யை உற்றுக் கவனிப்பவர்கள், அது தூர்தர்ஷனின் நவீனவடிவ நீட்சியாகவே தன்னை கட்டமைத்துக் கொண்டிருப்பதை கவனிக்கலாம்.\nசரி, சிஎன்என் பாணி ஊடகங்கள் தமிழில் எவை\nஎவையெல்லாம் ‘தினத்தந்தி’, ‘சன் டிவி’க்கு போட்டி ஊடகங்களோ, அவை பெரும்பாலும் சிஎன்என் பண்புகளோடு செயல்படுபவை என்று யூகித்துக் கொள்ளலாம். இன்றை��� ‘தினகரன்’ விதிவிலக்கு. அது பாதி பிபிசி, பாதி சிஎன்என்.\n75 ஆண்டுகளாகவே ஆள்வோரோடு பகைத்துக் கொள்ளாமல் ‘தினத்தந்தி’ நடந்துக் கொண்டிருக்கிறது என்கிற விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும், 1977 முதல் 1987 வரையிலான பத்தாண்டுகள் ‘தினத்தந்தி’க்கு மிகக்கடுமையான சோதனைக்காலம் என்றே சொல்லலாம். சினிமா ஹீரோவாக இருந்த காலத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு ‘தினத்தந்தி’ மீது சந்தேகம் உண்டு. அது தனக்கு எதிராக செயல்படக்கூடிய ஊடகம் என்றே கருதி வந்தார். ‘தினத்தந்தி’ குடும்பத்தார், கலைஞருக்கு விசுவாசமானவர்கள் என்கிற எண்ணமும் அவருக்கு இருந்தது. எனவேதான் ‘தினத்தந்தி’க்கு மாற்று இருந்தே தீரவேண்டும் என்கிற எண்ணத்தில் ‘தந்தி’க்கு போட்டியாக அப்போது களத்தில் இருந்த ஊடகங்களை பெரியளவில் ஊக்குவித்தார்.\nமுதல்வருக்கு அத்தகைய உள்நோக்கங்கள் இருந்திருந்தாலும், ‘தினத்தந்தி’ எப்போதும் போலவே அரசு செய்திகளுக்கும், ஆள்வோருக்கும் முக்கியத்துவம் தந்தே நடந்துக் கொண்டது. எல்லையில்லா அதன் வாசகப் பரப்பு, எத்தகைய சோதனைகளையும் வெல்லக்கூடிய வலிமையைப் பெற்றதாகவே இருந்தது.\n‘தினத்தந்தி’யின் அந்த பண்புகள், அதன் கிளை நிறுவனங்களிடம் - குறிப்பாக தந்தி டிவி - இருப்பதாக தெரியவில்லை. சிஎன்என் பாணி பரபரப்புச் செய்திகளுக்கு, அவர்களது காட்சி ஊடகம் முக்கியத்துவம் கொடுப்பதாகதான் தோன்றுகிறது.\nஎன்னதான் ‘தினத்தந்தி’யின் வாசகனாக, உபாசகனாக, ரசிகனாக இருந்தாலும், இன்று அந்த நாளிதழுக்கு பெரும் போட்டியாக உருவெடுத்திருக்கும் ‘தினகரன்’ நாளிதழின் வெள்ளி, ஞாயிறு இணைப்பிதழ்களுக்கு ஆசிரியர் பொறுப்பில் இருப்பதால் ‘தினத்தந்தி’, எனக்கும் தொழில்ரீதியான எதிரிதான். வாசகனாக இல்லாமல், போட்டியாளர் என்கிற முறையில் அவர்களுடைய சினிமா செய்திகள், ஞாயிறு இணைப்பிதழ் தயாரிப்புகளை இப்போது மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மற்ற போட்டி ஊடகங்களை காட்டிலும், ‘தினத்தந்தி’ என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே என்னுடைய இரத்த அழுத்தத்தை எகிறவைக்கக்கூடிய காரணியாக இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல, செய்தி ஊடகங்கள் அத்தனைக்குமே ‘தினத்தந்தி’தான் ஸ்போர்ட்டிவ்வான ஒரே போட்டியாளர்.\nஅதனால்தான் முன்பை காட்டிலும் ‘தினத்தந்தி’யை வெகுநெருக்கமாக இப்��ோது உணரமுடிகிறது. சினிமா புளோஅப்புகளுக்கு, ‘தினத்தந்தி’யின் சினிமா எடிட்டர் தரக்கூடிய ஃபுட்நோட் ஓர் இதழியல் அற்புதம். அதற்கு ஒரு வரியில் அவர்கள் தரக்கூடிய தலைப்பும் அபாரம். சனிக்கிழமைகளில் அவர்கள் வெளியிடும் பிரபலங்களின் தொடர் (இப்போது ஏவிஎம் சரவணன் பிரமாதமாக எழுதுகிறார்), உலகசினிமா குறிப்புகள், ஞாயிறுகளில் வெளியிடும் வட இந்திய நடிகை பேட்டி, தொடர்கதை, சிறுகதை, அழகுக் குறிப்புகள், சாமானியர்களின் சிறப்புப் பேட்டி என்று எதையுமே தவறவிடுவதில்லை.\nகுறிப்பாக ‘தினத்தந்தி’ சிறுகதைகளுக்கு நானும், ‘குங்குமம்’ ஆசிரியர் சிவராமனும் பெரும் ரசிகர்கள். திங்கள் காலையிலேயே, முந்தைய நாள் சிறுகதை பற்றிதான் பேசிக்கொள்வோம். பெரும்பாலும் புத்திசாலி மருமகள், பாசமான மாமியார் ரக சிறுகதைகள்தான். எனினும், இலக்கியம் படைக்கக் கூடிய எழுத்தாளர்களிடம் தென்படக்கூடிய நரித்தந்திரமான எழுத்து பாணி, ‘தினத்தந்தி’யில் சிறுகதை எழுதக்கூடிய வாசக எழுத்தாளர்களிடம் கொஞ்சம்கூட இருக்காது. ரஜினியின் மொழியில் சொல்வதென்றால் சமூகத்துடைய நிஜமான 'imporant topic addressed' என்பது ‘தினத்தந்தி’யின் 250, 300 வரி சிறுகதைகளில்தான் வெளிப்படுகிறது.\nயோசித்துப் பார்த்தால் ‘தினத்தந்தி’யிடம் வெளிப்படும் வெள்ளந்தித் தனமே அதன் பலம். இதற்காக தந்தியை தயாரிப்பவர்கள் அறிவுரீதியாக எளிமையானவர்கள் என்று அர்த்தமல்ல. மிக ஆழ்ந்த வாசிப்பும், சமூகம் குறித்த பரவலான அவதானிப்பும் மிகுந்தவர்களே இவ்வளவு அப்பாவித்தனமான எழுத்தை வெளிப்படுத்த முடியும்.\nஇவை மட்டுமல்ல. ‘தினத்தந்தி’யின் மகத்தான வெற்றிக்கு காரணம். அதனுடைய சாதுர்யமான நிர்வாகம். மேனேஜ்மேண்ட் புத்தகம் எழுதுமளவுக்கு நிறைய இருக்கிறது என்றாலும், அவை அவ்வளவாக வெளியில் பேசப்படுவதில்லை. ஏனோ, ஊடக உலகத்தில் இரும்புத்திரை நாளிதழாக, மற்றவர்களிடமிருந்து ‘தினத்தந்தி’ தன்னை எப்போதுமே தனிமைப்படுத்திக் கொள்கிறது என்பதால் இருக்கும்.\n1963ல் இதே நவம்பர் மாதத்தில் ஒரு நாள்.\nஅய்யா ஆதித்தனார் அவர்கள், கோவைக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்தார். மறுநாள் வெளியாக வேண்டிய ‘தினத்தந்தி’யின் தலைப்புச் செய்தியை சரிபார்த்துவிட்டு, செய்தி ஆசிரியர் நாதன் அவர்களிடம் பார்க்கச் சொல்லிவிட்டு இரவு ரயில் ஏறிவிட்டார��.\nஎந்த ஊருக்கு சென்று இறங்கினாலும் அங்கே ‘தினத்தந்தி’யை வாங்கிப் புரட்டுவது அய்யாவின் வழக்கம். கோவையில் காலை இறங்கியதுமே ‘தந்தி’ வாங்கி புரட்டுகிறார். இவர் குறிப்பிட்ட தலைப்புச் செய்தி இல்லை. மாறாக அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி சுடப்பட்ட செய்தி, தலைப்பில் வந்திருக்கிறது.\nசென்னை திரும்பிய அய்யா, ஒரு விசாரணைக் கமிஷன் நடத்துகிறார். அவர் குறிப்பிட்ட தலைப்பு வராதது குறித்து, மிகவும் கோபமாக இருக்கிறார் என்றே ஆசிரியர் குழுவினர் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.\nஎல்லாப் பழியையும், அப்போது நிர்வாகத்துக்கு வந்திருந்த இளைஞரான சிவந்தி ஆதித்தன் அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்.\nநாளிதழ் அச்சாகி, வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு விட்ட நிலையில் டெலக்ஸில் ஒரு செய்தி, சர்வதேச செய்தி நிறுவனத்தால் அனுப்பப்பட்டு நள்ளிரவில் கிடைக்கிறது. அதை நாதன் அவர்கள் கவனித்து, உடனடியாக சிவந்தி ஆதித்தனுக்கு தகவல் தெரிவிக்கிறார். வெளியூர்களுக்கு அனுப்பப்பட்ட வண்டிகளை வழியில் மடக்கி, அந்த பேப்பரையெல்லாம் திரும்பப் பெறுகிறார்கள். கென்னடி சுடப்பட்ட செய்தி, நாதன் அவர்களால் அவசர அவசரமாக எழுதப்பட்டு தலைப்புச் செய்தியாக மாற்றப்பட்டு மீண்டும் ‘தினத்தந்தி’ அச்சாகிறது. வெளியூர் பதிப்புகளுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்படுகிறது. ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தார் என்பதால், அய்யா ஆதித்தனாருக்கு சொல்ல முடியவில்லை.\nஎன்னவெல்லாம் நடந்தது என்பதை முழுமையாக விசாரித்து அறிந்த ஆதித்தனார், அன்று இரவில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் ஊக்கத்தொகை கொடுத்தார்.\nஅன்று ‘தினத்தந்தி’ செய்த சாதனை மிகப்பெரியது. ஏனெனில், கென்னடி சுடப்பட்ட செய்தியை முதன்முதலாக வெளியிட்ட ஒரே இந்திய செய்தித்தாளாக ‘தினத்தந்தி’ மட்டுமே இருந்தது.\n‘தினத்தந்தி’யின் மகத்தான பவளவிழா வெற்றிக்குப் பின்னால், இதுபோல நாம் அறியாத கதைகள் ஆயிரம் உண்டு. நாதன், சிவந்தி ஆதித்தன் போல பல நூறு பேரின் சமயோசிதமான, தைரியமான நடவடிக்கைகள் ஏராளம்.\nஎன் வயதில் இருமடங்கான பிரியமான எதிரிக்கு பவளவிழா பிறந்தநாள் நல்வாழ்த்துகள்\n'கன்னித்தீவு’ குறித்த பழைய கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படு��ிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nசிறுபத்திரிகைகளில் திரைவிமர்சனம் எழுதுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/10/08115035/1011187/Britain-out-from-European-Union.vpf", "date_download": "2018-12-11T15:18:11Z", "digest": "sha1:OUORO5JPCXS3WGZBMZ7UHO2E6YBHGC4X", "length": 9530, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து நாய்களுடன் போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து நாய்களுடன் போராட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து, லண்டனில் ஆயிரம் நாய்களுடன் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து, லண்டனில் ஆயிரம் நாய்களுடன் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுவாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டன் வெளியேற முடிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.\nஇந்தியாவை சுரண்டிய ஆங்கிலேயர்கள் : சுரண்டப்பட்ட செல்வவளம் எவ்வளவு தெரியுமா\nஇந்திய பொருளாதார நிபுணர் Utsa Patnaik வெளியிட்ட ஆய்வறிக்கையின் வரலாற்றுப் பின்னணியைப் பதிவு செய்கிறது இந்த தொகுப்பு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரம் - பிரிட்டனின் செயலை கண்டித்து நாய்களுடன் போராட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரம் - பிரிட்டனின் செயலை கண்டித்து நாய்களுடன் போராட்டம்\nஅயன்மேன், சூப்பர்மேன் வரிசையில் சாகசப் போட்டி...\nஅயன்மேன், சூப்பர்மேன் வரிசையில் வானில் பறக்கும் சர்வதேச அளவிலான சாகசப் போட்டிகள் அடுத்த ஆண்டு முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதண்ணீருக்குள் ஹாக்கி விளையாட��ம் வினோத போட்டி - பிரிட்டன் இளைஞர்களிடம் அதிக வரவேற்பு\nதண்ணீருக்குள் ஹாக்கி விளையாடும் விநோத போட்டி பிரிட்டனில் பிரபலமாகி வருகிறது\nஇலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் :\nஇலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.\nஇலங்கையில் பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டம்...\nஇலங்கையின் யாழ்ப்பாணத்தில் பாரதியாரின் 137 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.\nதற்போதைய பிரச்சினைக்கு அன்னிய தேச சக்திகள் காரணம் - சிறிசேனா பேச்சு\nஇலங்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்கப்போவதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.\nமன்னர் தலைமையில் மாபெரும் சைக்கிள் விழா - 6 லட்சம் பேர் பங்கேற்பு\nஉடற்பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக தாய்லாந்தில் மன்னர் தலைமையில் மாபெரும் சைக்கிள் விழா நடைபெற்றது.\n\"பிரான்ஸின் வரி உயர்வு மிகவும் அபத்தமானது\" - டிரம்ப்\nபெட்ரோல், டீசல் மீதான பிரான்ஸின் வரி விதிப்பு மிகவும் அபத்தமானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.\nஸ்பெயினில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பேரணி\nஉலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கியுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8kut0&tag=Memoir%20of%20the%20departing%20commander%20cornelius%20breekpot", "date_download": "2018-12-11T16:22:26Z", "digest": "sha1:CYAJS6X4KEJBHV2S3XYYRWZVQG374LMG", "length": 6412, "nlines": 113, "source_domain": "tamildigitallibrary.in", "title": "Memoir of the departing commander cornelius breekpot", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும�� கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nவடிவ விளக்கம் : 44 p.\nதுறை / பொருள் : Records\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1483865", "date_download": "2018-12-11T17:00:50Z", "digest": "sha1:OIT276RK7LNG3MH53KZUIGDDN3ZUYWDT", "length": 16476, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "பா.ஜ.,வில் சுப்ரமணிய சுவாமி ஆதரவாளர்களுக்கு 'சீட்' ஒதுக்கீடு?| Dinamalar", "raw_content": "\nகாங்கிரஸ், சந்திரசேகர ராவிற்கு மோடி வாழ்த்து 1\nராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ராஜினாமா\nஇளைஞர்கள், விவசாயிகளின் வெற்றி: ராகுல் 25\nமெகா கூட்டணியை பலப்படுத்தும்: ஸ்டாலின் 5\nரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம் 22\nசட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன் காங்., வெற்றி எப்படி\nதேர்தல் முடிவு: ராஜ்நாத் விளக்கம் 104\nவிமானத்தில் புகை: பயணிகள் தப்பினர் 1\nதேர்தல் முடிவு: கெலாட் கருத்து 6\nமிசோரம்: காங்., முதல்வர் தன்ஹவாலா தோல்வி\nபா.ஜ.,வில் சுப்ரமணிய சுவாமி ஆதரவாளர்களுக்கு 'சீட்' ஒதுக்கீடு\nபா.ஜ.,வில் சுப்ரமணிய சுவாமி ஆதரவாளர்களுக்கு, 10 சீட் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் சுப்ரமணிய சுவாமி, தனது கட்சியை பா.ஜ.,வில் இணைத்து செயல்பட்டு வருகிறார். அவருக்குகென தமிழகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த சட்டசபை தேர்தலில் தனது ஆதரவாளர்கள் போட்டியிட சீட் ஒதுக்கித் தர��ம்படி கட்சி தலைமையிடம் கேட்டுள்ளராம். அதையொட்டி தமிழக ஜனதா தலைவராக இருந்த ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்திரலேகா, நேற்று முன்தினம் சென்னையில் உள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு சென்று கட்சி தலைவர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களிடம், சுப்ரமணிய சுவாமி ஆதரவாளர்கள் பட்டியலைக் கொடுத்துள்ளார். அந்த பட்டியலில், 2 ஜி வழக்கில் வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் ஆசீர்வாதம் ஆச்சாரின் பெயரும் இருந்துள்ளது. இவர் சுப்ரமணி சுவாமி தலைமையில் சில ஆண்டிற்கு முன்பு பா.ஜ., வில் இணைந்துள்ளார். அவர் தற்போது பா.ஜ., சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். அந்த பட்டியலில் ஆசீர்வாதம் ஆச்சாரி பெயர் இருந்ததால், அவரின் பெயரை நீக்கிவிட்டு மற்றவர்களுக்கு சீட் ஒதுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ., நிர்வாகிகளிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\n- நமது நிருபர் -\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அ��ர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1790369", "date_download": "2018-12-11T17:01:03Z", "digest": "sha1:I7H2YQLZID5KDMCXFXKPVYESP4UP63WJ", "length": 16445, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "வங்கதேசத்தில் நிலச்சரிவு, வெள்ளம் : பலி 147 ஆனது| Dinamalar", "raw_content": "\nகாங்கிரஸ், சந்திரசேகர ராவிற்கு மோடி வாழ்த்து 1\nராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ராஜினாமா\nஇளைஞர்கள், விவசாயிகளின் வெற்றி: ராகுல் 25\nமெகா கூட்டணியை பலப்படுத்தும்: ஸ்டாலின் 5\nரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம் 22\nசட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன் காங்., வெற்றி எப்படி\nதேர்தல் முடிவு: ராஜ்நாத் விளக்கம் 104\nவிமானத்தில் புகை: பயணிகள் தப்பினர் 1\nதேர்தல் முடிவு: கெலாட் கருத்து 6\nமிசோரம்: காங்., முதல்வர் தன்ஹவாலா தோல்வி\nவங்கதேசத்தில் நிலச்சரிவு, வெள்ளம் : பலி 147 ஆனது\nடாக்கா : வங்கதேசம் மற்றும் அதன் எல்லையை ஒட்டிய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் 3 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் ரங்கமதி பகுதியில் மட்டும் 98 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாலும், மாயமானவர்களில் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் மீட்புப் படையினர் செல்ல முடியாத நிலை உள்ளதால் அங்கு பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். உயிரிழந்துள்ள 147 பேரில் மீட்புப் படையைச் சேர்ந்த 4 பேரும் அடங்குவர். மிசோரம் மற்றும் அசாம் மாநிலங்களில் மழை வெள்ளத்திற்கு 11 பேர் பலியாகி உள்ளனர்.\nவங்கதேசத்தில் நிலச்சரிவு: பலி 147 ஆனது\nRelated Tags வங்கதேசம் வடகிழக்கு மாநிலங்கள் பலி மழை வெள்ளம் நிலச்சரிவு டாக்கா இந்தியா Bangladesh Northeastern states Dead\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முய��்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvigo.com/2017/10/flash-news-rates-of-house-rent.html", "date_download": "2018-12-11T15:24:41Z", "digest": "sha1:4JAL4O4QU4BFP47WFCK73FFF6O24CE7I", "length": 9171, "nlines": 169, "source_domain": "www.kalvigo.com", "title": "FLASH NEWS-Rates of House Rent Allowance and City Compensatory Allowance(HRA-TABLE) |Revision of Rates of Allowance |Traveling Allowance: ~ ALL GO'S FOR TEACHERS AND STUDENTS", "raw_content": "\n(HILL & WINTER ALLOWANCES) அடிப்படை ஊதியத்தில் 10% வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு:\nSSA பணியிடம் சம்பளம் பெறுவதற்கான அரசாணைகள்:\nஅரசு ஊழியர்களின் மருத்துவக்காப்பீடு தொடர்பான அரசாணைகள்:\nஆசிரியர் தகுதித் தேர்வு சம்மந்தமான அரசாணைகள்.\nஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த அரசாணைகள்:\nஆசிரியர் பொது மாறுதல் அரசாணைகள்\nஆசிரியர்களின் பதவி உயர்வு சார்ந்த அரசாணைகள்:\nஇணையான படிப்புகள் சம்மந்தமான அரசாணைகள்.\nஇரட்டை பட்டம் சார்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்:\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு :\nஊதியம் நிர்ணயம் சார்ந்த அரசாணைகள் :\nசங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் விதிமுறைகளை விளக்கும் அரசாணை\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விபரங்கள்:\nதமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை சார்ந்த அரசாணைகள்:\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள:\nதற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nதொகுப்பூதியத்தில் இருந்து நிலையான ஊதியம் பெறுதல் சார்ந்த அரசாணைகள் :\nநீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்ட தீர்ப்பின் நகல்கள்\nபங்களிப்பு ஒய்வூதியம் பலன் பெறுதல் சார்ந்த அரசாணைகள்:\nபணியிடங்கள் சார்ந்த நீதி மன்ற தீர்பாணைகள்\nபள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nபள்ளிக் கல்வித்துறையின் பணபலன் மற்றும் புதிய பணியிடம் சார்ந்த அரசாணைகள்\nமிகவும் பழமையான அரசாணைகள் -OLD IS GOLD\nமுதல் அமைச்சரின் புதிய அறிவிப்புகள்:\nமுன்னுரிமை பட்டியல் தயாரித்தல் சார்பான அரசாணைகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/super-singer-junior-mano-chitra-161030.html", "date_download": "2018-12-11T15:59:09Z", "digest": "sha1:EWBK2V2GH4ETVXWJ2CFXJPSUPGBJLJNB", "length": 10465, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனதில் நிற்கும் மனோ, சித்ரா பாடல்கள்! | Super singer Junior: Mano – Chitra go high! | மனதில் நிற்கும் மனோ, சித்ரா பாடல்கள்! - Tamil Filmibeat", "raw_content": "\n» மனதில் நிற்கும் மனோ, சித்ரா பாடல்கள்\nமனதில் நிற்கும் மனோ, சித்ரா பாடல்கள்\nபின்னணிப் பாடகர் மனோவும், பாடகி சித்ராவும் பாடிய பாடல்களை கேட்க, கேட்க திகட்டாத இன்பமாக இருக்கும். அதுவும் இளையராஜாவின் இசையில் இந்த ஜோடி பாடிய பாடல்கள் அனைத்தும் எவர்கிரீன் ரகம்.\nநாயகன் படத்தில் இந்த ஜோடி பாடிய நீயொரு காதல் சங்கீதம்... பாடல் நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கலாம். 25 வருடத்திற்கு முன்பு பாடப்பட்ட அந்த பாடலை இப்பொழுது மனோவும் சித்ராவும் பாடினால் எப்படி இருக்கும் அந்த அதிசயம் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நிகழ்ச்சியில் நடந்தது.\nஇந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருக்கும் மனோவும், சித்ராவும் ரசிகர்களை மகிழ்விக்க நீயொரு காதல் சங்கீதம்... பாடலை பாடினார். அதே ரொமான்ஸ் உடன் பாடி ரசிகர்களின் செவிகளுக்கு இசை விருந்து படைத்தனர்.\nமழலைகள் பாடினால் அவர்களை மகிழ்விக்க சாக்லேட் மழை பொழிவதைப்போல மனோ, சித்ராவை மகிழ்விக்க சாக்லேட் மழை பொழிய வேண்டும் என்று கட்டளையிட்டார் மற்றொரு நடுவர் மால்குடி சுபா. உடனே குஷியாகி விட்டனர் மனோவும், சித்ராவும்.\nசாக்லேட் மழையின் நனைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். செவிக்கினிய பாடலை கேட்ட மகிழ்ச்சியோடு இருந்த நேரத்தில் மிதமான உறக்கம் கண்களை தழுவியது.\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த முழு சாதனை-வைரல் வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Petta ரஜினியை எதிர்த்தாதான் பெரிய ஆள் ஆக முடியும்.. கரகோஷம் அள்ளிய விஜய்சேதுபதி\n8 விரலை காட்டிய நடிகை: தெறித்து ஓடிய தரகர்\n: உக்ரம் பட இயக்குனர் விளக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/04/14/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2018-12-11T16:15:08Z", "digest": "sha1:M4MDCIOXMVCQQRVG3UUUNPRHZEEXH3Y2", "length": 9085, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "பழநி தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் 207 வழக்கு ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு…\nஉற்பத்தியை நிறுத்தக்கோரி பிளாஸ்டிக் பை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிப்பு : வழக்கு தொடரப்போவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திண்டுக்கல்»பழநி தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா\nபழநி தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா\nபழநி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பழநியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பண விநியோகம் நடைபெறுவதாக தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அதிமுக முன்னாள் நகர் செயலாளர் மாரியப்பன், பழநி நகர் செயலாளர் முருகானந்தம், தொகுதிச் செயலாளர் மகுடீஸ்வரன் மற்றும் செல்வம் ஆகியோர் மீது பழநி அடிவாரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபழநி தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா\nPrevious Articleஅம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கன்னயகுமார் மீது கல்வீச்சு\nNext Article வேடசந்தூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு\nவெங்காயம் கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி – திண்டுக்கள் விவசாயிகள் வேதனை\nபாரதியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க முன்னின்றவர் ஜீவா-முனைவர் இரா.காமராசு பேச்சு\nகொடுமை கொடுமை என்று போலீசிடம் போன கதை\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajiths-veeram-dialogue-how-to-create-director-discuss-with-ours/", "date_download": "2018-12-11T16:37:33Z", "digest": "sha1:EVZHQRWV3DJ263JZSUXENKDFKNOSTP2E", "length": 8440, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்தின் \"வீரம்\" படத்தில் வசனங்கள் எப்படி உருவானது? - Cinemapettai", "raw_content": "\nHome News அஜித்தின் “வீரம்” படத்தில் வசனங்கள் எப்படி உருவானது\nஅஜித்தின் “வீரம்” படத்தில் வசனங்கள் எப்படி உருவானது\nஅஜித் படங்களில் எப்போது மாஸ் வசனங்களுக்கு பஞ்சமே இருக்காது. அஜித் ‘அது’ என்று இரண்டு எழுத்தில் சொன்னாலும் திரையரங்கில் விசில் பறக்கும்.\nஅந்த வகையில் வீரம், வேதாளம் என அஜித்துடன் இணைந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் சிவா. இவர் இயக்கிய படத்தில் பல வசனங்கள் அஜித்திற���காகவே எழுதியது போல் இருக்கும்.\nஅதிகம் படித்தவை: ‘தல 58’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக தகவல்\nஇந்த வசனங்கள் எப்படி உருவாகின்றது குறித்து இயக்குனர் சிவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதில் ‘நாங்க வீரம் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்ற போது அஜித் சாரிடம் நிறைய விஷயம் குறித்து பேசினோம்.\nஅதிகம் படித்தவை: அஜித் படத்தின் ஹீரோயின் யார் என்று சொல்ல மறுத்த படக்குழு \nஅப்போது அவர் வீட்டில் வேலை பார்க்கும் அனைவருக்கும் அஜித் வீடு கட்டி கொடுத்தது தெரிய வந்தது, அதை வைத்து தான் ‘நம்ம கூட இருக்கவங்கள் நம்ம பார்த்தால், நம்மை மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ வசனம் உருவானது’ என்று கூறியுள்ளார்.\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ��ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/page/2/", "date_download": "2018-12-11T16:46:52Z", "digest": "sha1:57ZIL6D7TKSB2H45PUBIRLZ7RSOXPGMZ", "length": 31609, "nlines": 415, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சுற்றுலா | ilakkiyainfo", "raw_content": "\nபாக். வீரரின் பிய்ந்த ஷூவை ஒட்டும் இந்திய வீரர் …(வீடியோ)\nடெல்லி: வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரரின் பிய்ந்த ஷூவை இந்திய வீரர் ஃபெவிகுவிக் போட்டு ஒட்டுவது போன்ற டிவி விளம்பரம் பிரபலமாகியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக்\nவெளிநாட்டவர்கள் வட பகுதிக்குச் செல்வதற்கான தடை நீக்கம்\nஇலங்கையின் வடக்கு பகுதிக்குச் செல்லும் வெளிநாட்டவர்களுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர் வடக்கு செல்வதற்கு முன்னைய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால\nதவாங் – எங்கும் காணமுடியாத இயற்கையின் தூய எழில்\nஇந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த\nபெய்யெனப் பெய்யும் மழை –மேகாலயாவில் (புகைப்படத் தொகுப்பு)\nவட கிழக்கு இந்தியாவில் உள்ள காசி குன்றுகளில் அமைந்திருக்கும் மாசின்ராம் என்ற இந்தக் கிராமம்தான் உலகிலேயே மிக அதிக சராசரி மழை பொழியும் இடம். ஒரு முறை\nஅற்புதம் நிறைந்த அமேசன் நதி\nநதிகள் உலகின் உயிர் நாடிகள் என்று போற்­றப்­ப­டு­கின்­றன. உலக இயக்­கத்தின் இயந்­தி­ரங்­க­ளான நதி­களில் அமேசன் நதி உல­கிலே இரண்­டா­வது பெரிய நதி­யாகும். இந்நதி கொண்ட பரப்பு 4000\nகச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா:5000க்கும் அதிகமான இலங்கை – இந்திய பக்தர்கள் பங்கேற்பு (படங்கள்)\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று 16 ஆம் திகதி வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இலங்கை, இந்தியாவிலிருந்து ச���மார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில்\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம் 77 வயது பாட்டியின் வீராப்பு 77 வயது பாட்டியின் வீராப்பு\n- என். கண்ணன் (கட்டுரை)\n”11 இளைஞர்களின் கடத்தல் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி அதிகாரியை இடமாற்றம் செய்து தப்பிக்க முயன்று தோல்வியை தழுவிய “மஹிந்த தரப்பினர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம் 77 வயது பாட்டியின் வீராப்பு 77 வயது பாட்டியின் வீராப்பு\n- என். கண்ணன் (கட்டுரை)\n”11 இளைஞர்களின் கடத்தல் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி அதிகாரியை இடமாற்றம் செய்து தப்பிக்க முயன்று தோல்வியை தழுவிய “மஹிந்த தரப்பினர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – ���ுருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம் 77 வயது பாட்டியின் வீராப்பு 77 வயது பாட்டியின் வீராப்பு\n- என். கண்ணன் (கட்டுரை)\n”11 இளைஞர்களின் கடத்தல் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி அதிகாரியை இடமாற்றம் செய்து தப்பிக்க முயன்று தோல்வியை தழுவிய “மஹிந்த தரப்பினர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வ��ளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். ��வருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2018/03/blog-post_18.html", "date_download": "2018-12-11T16:35:49Z", "digest": "sha1:3L6X5Y3R6W6QSA4YJIRBNSGP2KSY5MHP", "length": 93475, "nlines": 635, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: புட்டுத் தோப்பு", "raw_content": "\nஞாயிறு, 18 மார்ச், 2018\n\"புட்டுத்தோப்பு\" பெயர் போட்ட வாயிலைத் தாண்டி உள்ளே வந்தால் அழகான மண்டபம்.\nசென்ற இராமாயணச்சாவடி பதிவில் புட்டுத்தோப்பில�� பார்க்கலாம் என்றேன்.\n புட்டுத்தோப்பு. புட்டுத்தோப்பு மண்டபம் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ளது.\nஅங்கு சென்றவுடன் பசுமைநடையின் கையேடு கொடுக்கப்பட்டது அனைவருக்கும். முன்பு பார்த்த இராமாயணசாவடி பற்றியும், புட்டுத்தோப்பு பற்றியும் குறிப்புகள் அடங்கிய கையேடு.\nபடிக்கமுடிகிறது தானே படித்துப் பாருங்கள் இந்த மண்டபத்தின் வரலாறை\nஇப்போது புதிதாக பசுமை நடை அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை புத்தகங்கள் சார்ந்த உரையாடல் நிகழ்கிறது என்று சொன்னார்கள்.\nமண்டபத்தின் நடுவில் பேசுவதைக் கேட்க அமர்ந்து விட்டோம். நடுவில் பிள்ளையார் கோவில்\nமுத்துக்கிருஷ்ணன் அவர்கள் தலமைஉரையாற்றி பேச்சாளர்களைப் பேச அழைத்தார்.\nபக்கத்து விழாநடக்கும் வீட்டில் ஒலி பெருக்கியைச் சற்று நேரம் பேச்சாளர்கள் பேசி நிறைவு செய்யும் வரை நிறுத்தி வைக்க சம்மதம் பெற்று வந்தார்.\nஇந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த திரு. வரதராஜன் அவர்களுக்குப் பசுமைநடை இயக்க வெளியீடு புத்தகம் எழுத்தாளர் எஸ்.ரா அவர்களால் பரிசளிக்கப்பட்டது.\nதிரு. சுந்தர் காளி அவர்கள் கட்டிடக்கலையைப் பற்றிப் பேசினார்\nஆறு நன்றாக ஓடிக் கொண்டு இருந்த காலத்தில் நடைபெற்றது புட்டுக்கு மண் சுமந்த கதை. அது எல்லோருக்கும் தெரியும்.\n\"வைகை ஆற்றின் பெருமை சிலப்பதிகாரத்தில், திருவிளையாடல் புராணத்தில், பரிபாடலிலும் சொல்லப்பட்டதைப்படித்தபின் இப்போது இப்படி வறண்டு கிடப்பதைப்பார்த்தால் மனது சங்கடப் படுகிறது\" என்றார்.\n\"முதல் முதலில் வந்த தலபுராணம் பெரும்பற்றப்புலியூர் நம்பி எழுதிய திருஆலவாய் உடையார் திருவிளையாடல் புராணம் .\nஅடுத்து பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம்.\nநாம் நிற்கும் கட்டிடத்தைத் தள்ளி நின்று பாருங்கள் இஸ்லாமிய\nகட்டிடக் கலையும் நம் திராவிடக் கலையும் சேர்ந்தது என்றும் , இஸ்லாமிய கலை என்று திராவிடக் கலை என்று பிரித்துப் பார்ப்பதை விட அப்போது அந்தக் காலகட்டத்தில் எது உயிர்ப்போடு இருந்ததோ அந்த கட்டிடக் கலையை உள் வாங்கிக் கொண்டு அது படி கட்டி இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்\" என்றார்.\nசேர ,சோழ பாண்டியர்களும் அவ்வாறே கலை அம்சமுள்ள கட்டிடங்கள், கோயில்களை க்கட்டினார்கள் என்றார்.சோழ, பல்லவர்கள் சாளுக்கிய தேசத்திலிருந்து எல்லாம் சிற்பிகளை அழைத்து கலையம்சம் உள்ள கோயில்களைக் கட்டியதாகச் சொன்னார்.\nசித்திரைத் திருவிழாவில் திருவிளையாடல் புராணக்கதைகள் அந்த அந்த இடத்தில் நடித்துக் காட்டப்படும் .\nஇந்த புட்டுத் தோப்பில் புட்டுக்கு மண் சுமந்த கதை நடித்துக் காட்டப்படும். இங்கு முன் கோயிலைச்சுற்றி புட்டு விற்பார்கள்.\nமண் வெட்டி ஆற்று வெள்ளத்தைத் தடுக்கும் காட்சிக்குக் குளம் போல் வெட்டி அதற்கு வேலி போடுபவர்கள் இஸ்லாமியர்கள், பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகிறார்கள். இன்றும் மத ஓற்றுமைக்குச் சான்று என்றார்.\nஇவர் பெயர் உதயகுமார். இவர் புட்டுக்கு மண் சுமந்த கதை, மதுரையில் வெள்ளம் வரக் காரணம் எல்லாம் சொன்னார். இவர் சிறு வயதாக இருக்கும்போது அவர் ஐயா சொன்ன கதையை அழகாய்ச் சொன்னார். கதை சொல்லிகள் குறைந்து விட்டார்கள்.\nகதை சொல்லிகளை இழந்து வருகிறோம் என்று சொன்னார்.\nமாடு கட்டிப் போர் அடித்து மாளாது என்று யானை கட்டிப் போர் அடித்த காரணத்தை சொன்னார். அப்படி இருந்த நாட்டில் மழை இல்லாமல் செல்வ செழிப்பாய் இருந்த ஊர் வரண்டு போனதால் வருணபகவானிடம் சேர சோழ, பாண்டிய மன்னர்கள் போகிறார்கள்,அவரை வணங்கிப் பணிவுடன் கேட்கிறார்கள், சேர, சோழராஜாக்கள், ஆனால் பாண்டியர் பணிவு இல்லாமல் அகந்தையால் கேட்கவில்லை. அதனால் வருணபகவான் மேகங்களைச்சேர சோழ நாட்டுக்கு அனுப்பி விட்டதாகவும் அப்படிப் போகும் குட்டி மேகம் மட்டும் மனம் இறங்கி மழை பொழிந்தது என்றும்\nஇறைவன் பாடம் கற்பிக்க வைகையில் வெள்ளப் பெருக்கை உண்டாக்கி விட்டார் என்றும் கூறினார்.\nதிருவிளையாடல் புராணத்தில் உள்ள கதையை அவர் ஐயா மாற்றி,கதையில் கடைசியில் பணிவு வேண்டும் பணிவு இல்லாமல் அகந்தையால் நாட்டில் மழை இல்லாமல் போனதாகச் சொன்னார்.\nஅரசனின் ஆணை வீட்டுக்கு ஒருவர் வெள்ளத்தைத் தடுக்க மண் கொட்ட வேண்டும். புட்டு விற்கும் வந்திப் பாட்டிக்கு முடியாது. மண் அள்ளிப் போட முடியாத காரணத்தால்\nஇறைவன் வந்து புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட கதையை அழகாய்ச் சொன்னார்.\nஅடுத்து எழுத்தாளர் எஸ் . ராமகிருஷ்ணன் அவர்கள் பேசினார்கள்.\n\"மதுரையின் சிறப்பை ஆயிரம் பகுதிகளாக எழுதலாம்.\n'1001 அரேபிய இரவுகள்' கதையை எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை, பாக்தாத் என்ற ஊரை மையமாகக் கொண்டு நடக்கும் கதை.\nகதை நாயகன் அலிபாபா. உலகத்தில் தொன்மையான புத்தகம் -அதிகமாய் வாசிக்கப்பட்ட புத்தகம்.\nஅதில் உள்ள கதைதான் 'அலிபாபாவும் 40 திருடர்களும்' எம்.ஜி.ஆர் நடித்தபடம். அப்போது 1001 அரேபிய இரவு கதை என்பது எல்லாம் தெரியாது.\nமதுரை பக்கத்தில் மல்லாகிணறு என்ற சிறு கிராமத்தில் வாழ்ந்த நான் மல்லிகைப்பூவை மதுரைக்கு விற்கும் நண்பர்களுடன் 10 வயதில்\nமாட்டு வண்டியில் பயணம் செய்து வந்து மாட்டி வண்டியை வண்டிபேட்டையில் விட்டு விட்டு மதுரை ஊர் முழுவதும் போய் இருக்கிறேன், இங்குதான் படித்தேன். இந்த நகரம் என் வாழ்வில்மிக முக்கியமான அங்கம். தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசபட்ட ஊர்.\nஇந்த நகரத்தை சேர, சோழர்கள் , பாண்டியர்கள் ஆண்டு இருந்தாலும் பாண்டியர்கள் மட்டும தான் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தார்கள்.கவிஞர்களை ஆதரித்து அருகில் வைத்துக் கொண்டார்கள்.\nதமிழ்ப் படைப்பிலக்கியங்களைப் படைக்கப் பெரும் உதவி செய்தார்கள்.. தென் மாவட்டம் தமிழ் இலக்கியத்திற்குக் கொடுத்த கொடை என்று சொல்லலாம். பாரதி உட்படப் பல்வேறு இலக்கியவாதிகள் தென்பகுதிதான்.\nஇறைவனே தான் கவிஞன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கடவுளே தன்னை அங்கீரிக்க வந்த ஊர்.\nபாக்தாத் ஆயிரம் இரவுகளிய எழுதியது போல மதுரையின் ஆயிரம் பகுதிகளை எழுத விரும்புகிறேன். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. இங்கு உள்ள மக்களின் மனிதநேயம், அவர்கள்பேசும் தமிழின் இனிமை,மதுரை மக்களின் வரவேற்பு, உபசரிப்பு, மதுரையின் சிறப்பு. அரசியல், கலை, சினிமா, வரலாறு படைத்தது மதுரை என்றார்.\nதற்போது அரசியல் தலைவர் யார் என்று தீர்மானிக்கும் ஊராகவும் இருக்கிறது\nஇது தூங்காநகரம். ஒரு பாதி தூங்கினாலும் இன்னொரு பகுதி விழித்துக் கொண்டு இருக்கும். பகலும், இரவும் இயங்கிக் கொண்டே இருக்கிறது இந்த நகரம்.\nஇப்படித் தொன்மை வாய்ந்த ஊர் தன் பெருமையைத் தூக்கிப் பிடிக்காமல் தன் ஊரின் பெருமையைச் சிறப்பு வாய்ந்த வரலாறை தெரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தம் தருகிறது\"என்றார்.\nவெளிநாட்டவர், வெளியூரை சேர்ந்தவர்களை அழைத்து வந்து\n\"இந்த இராமாயணச்சாவடியைக் காட்டினால் சரி , இங்குள்ளவர்களையே அழைத்து காட்டுவது என்பது நகைப்புக்குரியது.\nவெளி நாட்டவருக்குத் தெரியவில்லை என்றால் பரவாயில்���ை, நம் ஊரிலுள்ளவர்களுக்குத் தெரியவில்லை என்று இருக்கக் கூடாது. நகரத்தின் தொன்மை தெரிந்து கொள்வது நம் கடமை என்றார். தொலைக்காட்சியில் இந்த இராமாயண சாவடி பார்த்து விட்டால் இங்கு வரமாட்டார்கள். தொலைக்காட்சியை விட்டு வெளியே வாருங்கள்\"என்றார்.\nஇந்த நகரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நம் ஊரைப் பற்றி 1000 தகவல்கள் தெரிய வேண்டும்.\n\"மதுரையைப்பற்றித் தவறான முறையில் சித்தரிக்கப்படுகிறது சினிமாவில்.\nபரிசோதனை மய்யமாய் இருந்து இருக்கிறது. உதாரணம் சினிமாவில் படம் எடுத்து விட்டால் படம் ஓடுமா ஓடாதா என்பதை மதுரையில் ஓடுவதை வைத்துக் கணிப்பார்கள்.\nமதுரையில் ஓடி விட்டால் எல்லா இடங்களிலும் ஒடும் என்ற நம்பிக்கை. இப்போதும் அப்படித்தான்.\nதனி மனிதனின் இந்த ஊர் மக்கள் வைத்து இருக்கும் அன்பு அதை அவர்கள் வெளிகாட்டும் மாண்பு எல்லாம் வியக்க வைக்கும்.\nநடிகர்களுக்கு மன்றங்கள் இங்குதான் முதன் முதலில் ஆரம்பிக்கபட்டது.\nநான் படிக்கும் காலத்தில் புரூஸ்லிக்கு கூட இங்கு மன்றம் இருந்தது.\nஜாக்கி சானுக்கு, பப்பிலகரிக்கு எல்லாம் மன்றம் இருந்தது.\"\n\"அந்தக் காலத்தில் ஆறில் பூவாய் ஓடுமாம். ஆற்றில் படகில் போகும் மக்கள், கரையில் நிற்கும் மக்கள், ஆண், பெண்களின் உடைகள், அவர்களின் உற்சாகம், கொண்டாட்டத்தின் ஊராகப் பொலிவுடன் காட்சி அளித்தது என்று மதுரை காஞ்சி கூறுகிறது\" என்றார்.\n\"இந்த நகரத்தின் இரவு, பகலை எழுத வேண்டும் . டீக்கடையில் பகலில் குடிக்கும் டீக்கும், இரவு குடிக்கும் டீக்கும் வித்தியாசம் இருக்கும்\" என்றார்.\n\"இந்த நகரம் இந்து, இஸ்லாமியர், கிறித்தவர்கள் நிறைந்த பண்பாட்டு மையமாக இருக்கிறது.\nகிறித்துவ தேவாலயங்கள், கிறித்துவ பள்ளிகள் ,மிஷனரி ஆஸ்பத்திரிகள் எல்லாம் சிறப்பு வாய்ந்தவை. அதையும் போய்ப் பாருங்கள் . இடைக்காட்டூர் தேவாலயம் நன்றாக இருக்கும் என்றார்.\nநகரத்தின் தொன்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் பதிவு செய்யுங்கள்\nவீதிகளை நினைவு கொள்ளுங்கள் ' தாத்தா பேரனைப் பார்த்து நீயாவது என்னை நினைவு வைத்துக் கொள்' என்று கேட்பது போல் இந்த நகரம் நான் எப்படி இருந்தேன் முன்பு சீரும், சிறப்புமாய் என்று கேட்பது போல் தோன்றுகிறது.\nஒவ்வொரு தெருவின் பெயர்க்கும் பெயர் காரணம் உண்டு.\nஒரு மனிதன் இறக்கும் போது அவன் நினைவுகளும் ��வனுடன் இறந்து போவது எவ்வளவு கொடுமை இந்த ஊர் பற்றிய நினைவுகளை உங்கள் குழந்தைகளிடம், உங்கள் நண்பர்களிடம் பதிவு செய்யுங்கள்.\nஎன் நினைவுகள் என் வருத்தங்க்கள், என் மகிழ்ச்சிகளை உங்களுக்கு சொன்னால் பகிர்ந்து கொண்டால்தான் தெரியும் என் நினைவுகள் அப்படியே கடத்துவது என்பது முடியாது.\nஇந்த ஊரில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்றார்.\nஇந்த ஊரின் தொன்மையை இப்போது உள்ள நிலையை நாவலாக எழுத ஆசை. கண்டிப்பாய் செய்வேன் என்றார்.\nமிக நன்றாக பேசினார். என்னால் முடிந்தவரை அவர் பேச்சை பதிவு செய்து இருக்கிறேன்.\nநான் குறிப்புகள் எடுத்து இருந்தேன் என்றாலும் திரு. சுந்தர்காளி அவர்கள் பேசிய பேச்சையும், எழுத்தாளர் திரு . ராமகிருஷ்ணன் அவர்கள் பேசிய உரையை எம்,பி.3 ஒலிவடிவாய் அன்பர் ரகுநாத் அவர்கள் கொடுத்தார் . அதில் கேட்டு கொஞ்சம் குறிப்பு எடுத்துக் கொண்டேன். ரகுநாத் அவர்களுக்கு நன்றி.\nபேச்சு முடிந்து உணவு இடைவேளையில் ராமகிருஷ்ணர் அவர்களிடம் பேசினேன் மகன் வீட்டுக்குப் போய் இருந்தபோது அவரின் சிறுகதைத் தொகுப்பை \"100 சிறந்த சிறுகதைகள்\" இரண்டு பாகம் (பழைய எழுத்தாளர்கள் 200 பேர் கதைகள்) படித்ததைச் சொன்னேன். விகடனில் தேசாந்திரி என்று அவர் எழுதியதை படித்ததையும் சொன்னேன். மகிழ்வுடன் கேட்டுக் கொண்டார்.\nசெவிக்கு உணவு அளித்தபின் வயிற்றுக்கும் உணவு அளித்தார்கள். வழக்கமாய் உள்ளூர் என்றால் உணவு கிடையாது, ஆனால் காரியாபட்டியிலிருந்து 'இன்பம்' உணவகத்தின் சார்பாகப் பழையகஞ்சி 150 பேருக்குத் தயார் செய்யப்பட்டு அதன் பாரம்பரியம் மாறாமல் தரப்பட்டது.\nமுகநூலில் அன்பர் விஜயகுமார் அவர்கள் பகிர்ந்தவை கீழே:-\n//காரியாபட்டியிலிருந்து இன்பம் உணவகத்தின் சார்பாக பழையகஞ்சி 150 பேருக்கு தயார் செய்யப்பட்டு அதன் பாராம்பரியம் மாறாமல் தரப்பட்டது,\nபசுமைநடையை நடத்திவரும் தோழர் முத்துகிருஷ்ணனுக்கும் எனக்கும் சிறு ஐயம் இருந்தாலும் அவர் எங்களுக்கு அனுமதி அளித்தது பெருமகிழ்ச்சி,,,,\nநேற்று இரவே பழைய பொன்னி அரிசி நம்மஊர்ல அவித்ததை வாங்கிப் பக்குவமா ஆக்கிப் பதமா தண்ணிஊத்தி தொட்டுக்கிற கத்தரிக்காய்,முருங்கைக்காய் புளிக்கூட்டு.மோர் வத்தல்.மிதுக்கவத்தல்.சுண்ட வத்தல் தயார் செய்து அதிகாலை எழுந்து பழையகஞ்சி காரியாபட்டியிலிரு��்து மதுரைக்கு பறந்தது,,,\nநிகழ்ச்சியின் முடிவில் சஸ்பென்ஸாக இன்று வித்தியாசமாக பழைய கஞ்சி வழங்கப்படும் என்று அறிவித்தவுடன் கைதட்டல்,,,அகைவருக்கும் பாக்குமட்டை தட்டில் கஞ்சியும்.தொன்னையில் கத்தரிக்காய் கூட்டும்,,ஓரத்தில்வத்தலும் - வைகைக்கரையில் புட்டுத்தோப்பில்,,,\nஏறக்குறைய 150 பேர் கலாச்சாரம் காக்க மதுரையில் ஒரே இடத்தில் பழையகஞ்சி குடித்த சரித்திர சாதனை நிகழ்வு,,குறிப்பாக எஸ்,ரா,,கஞ்சி குடித்துவிட்டு பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது,அனைவரும் வந்து வந்து பாராட்டியது,,ஒரு நண்பர் இன்று தான் வாழ்க்கையிலேயே பழைய கஞ்சி குடிக்கிறேன் என்றதும்,,,,,,அருமையான\nகடைசியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு கஞ்சியும் காயும் காலியாகிவிட்டது,,,,\nஅனைவர் முகத்திலும் ஒரு திருப்தி,,\n,,,,,எங்களுக்கு இந்த வாய்ப்பினையும் சந்தோஷத்தையும் அளித்த தோழர் முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு எங்களது நன்றிகள்,,\nபசித்தோருக்கு உணவளிக்கும் இன்பம் உணவகம்\nபோன பதிவில் உணவு கொடுக்கப்பட்டது நாம் மறந்து விட்ட பழைய உணவு என்று குறிப்பிட்டு இருந்தேன்.\n//புட்டுத் தோப்பில் 'புட்டு ' என்று நினைப்பீர்கள் ஆனல் அது இல்லை , வேறு பழைய உணவு நாம் மறந்த உணவு கொடுக்கப்பட்டது .\nநம் அதிரா :- //புட்டுத்தோப்பில் பழையசாதம்:).. வரகுக்கஞ்சி:).. குழைசாதம்:)..... சும்மா எதுக்கும் சொல்லி வைப்போம்:))//\nஎன்று முதலில் பழைய சாதம் என்று சரியான பதிலைச் சொல்லிவிட்டார். அவருக்குப் பாராட்டுக்கள்.\nநம் ஏஞ்சல் :- //அநேகமா கைக்குத்தரிசி கவுனி அரிசி நீர் மோர் சாதம் கம்பங்களி ராகி இவற்றில் உணவு அளித்திருப்பாங்க//\nநானும் என் கணவரும் ஞாபிறு விரதம் என்பதால் இந்த கஞ்சி குடிக்கும் வாய்ப்பை இழந்தோம்.\nமண்டபத்தைச் சுற்றி இருந்த கஷ்டபடும் மக்களும் மன மகிழ்ச்சியுடன் கஞ்சியை வாங்கி வாழ்த்திச் சென்றார்கள்.\nபுட்டுத்தோப்பில் உள்ள இந்த வேப்பமரத்தில் மாடு போன்ற தோற்றம் ஒரு பகுதியில் இருந்தது. மாடு முகம் கண் எல்லாம் இருந்ததால் கொம்புக்கு மேல் இரண்டு கிளைகளை வெட்டி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nநேரு ஆலாலசுந்தரர் கோவிலில் கொடுத்த அறுகம்புல்லை மாட்டுக்குக் கொடுப்பது போல் கணவரைக் கொடுக்கச் சொல்லிப் படம் எடுத்தேன்.\nஇந்த இடத்தில் தான் சிவன் ஆற்றின் கரைக்கு மண் வெட்டிப் போடும் ��ீலை நடித்துக் காட்டப்படும்.\nநடு மண்டபத்தில் நடு மையத்தில்\nபிள்ளையாருக்குச் சின்ன கோவில் உள்ளே இருக்கிறது.\nநடு மண்டபத்தில் உள்ள தூணில் உள்ள சிற்பங்கள்.\nஅழகர் திருவிழாவில் நிறைய பேர் இந்த மாதிரி உடை அணிந்து கொண்டை வைத்து விழாவில் வருவார்கள்.\nமதுரைக் காஞ்சியில் சொன்ன வைகை ஆறு இல்லை இப்போது. ஆனால் அதில் சொன்னது போல் பூக்கள் மிதந்து கொண்டு இருந்தது, கரைகளில் பூத்துக் குலுங்கி கொட்டிய பூக்கள் இல்லை, யாரோ மனிதர் இறைவனிடம் போன போது அவர் இறுதி அஞ்சலி பூக்கள் . காசு போடுவார்கள் போல இருவர் ஆற்றுக்குள் காசை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். (புதிதாகக் கட்டப்பட்ட பாலம்)\nகொஞ்சம் தண்ணீரில் துணியை நல்ல வெண்மையாக துவைத்துக் கொண்டு இருக்கும் சலவைத் தொழிலாளி\nமேல்தளம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை இந்த முறை.\nநிறைவுப் பகுதியில் எல்லோரும் மண்டபப் படிகளில் படம் எடுத்துக் கொண்டோம்.\nகார்த்திகேயன் பிச்சுமணி அவர்களுக்கு நன்றி ( இந்த படங்கள் உதவி)\nபுட்டுதோப்பு முன்புறம் உள்ள புட்டு சொக்கநாதர் கோவிலைத் தரிசனம் செய்து பயணத்தை நிறைவு செய்தோம். அனைவரிடமும் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தோம்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 9:50\nLabels: ஒரு பார்வை, பசுமைநடை இயக்கத்துடன் -வரலாற்றுச் சின்னங்கள்., புட்டுத்தோப்பு\nAngel 18 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 11:45\n/பக்கத்து விழாநடக்கும் வீட்டில் ஒலி பெருக்கியைச் சற்று நேரம் பேச்சாளர்கள் பேசி நிறைவு செய்யும் வரை நிறுத்தி வைக்க சம்மதம் பெற்று வந்தார் //\nஉண்மையில் சொன்னதும் சம்மதித்த அவர்களும் பாராட்டுக்குரியவர்கள் .\n// இந்த ஊர் பற்றிய நினைவுகளை உங்கள் குழந்தைகளிடம், //\n100 % அருமையான உண்மை சமீபத்தில் ஊரிலிருந்து வந்த உறவினர் ஒருவர் என் அப்பா பற்றிய நாங்கள் வாழ்ந்த இடங்கள் பற்றிய நினைவுகளை எங்க மகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார் .அவளுக்கு ஆச்சர்யம் .\nஇனி நானும் நினைவுகளை கடத்தப்போகிறேன் :)\nபழைய சாதமும் மிதுக்கு வற்றல் செம காம்பினேஷனாச்சே .மிதுக்குவற்றல் /மினுக்குவற்றால் சுக்கங்காய் நும் சொல்வாங்க\nவிரிவான கதைகளும், நிகழ்வுகளும், அழகிய புகைப்படங்களும் சொல்லிச் சென்ற விதமும் அருமை சகோ.\nதிரு. எஸ்.இரா அவர்கள் சொன்னதுபோல புரூஸ்லீக்கு மன்றம் அமைத்தது மட்டுமல்ல அனைவருக்குமே மன்றம் தொட��்கியது மதுரையே.... இதனைக் குறித்து நான் எழுத நினைத்து இருந்தேன்.\nகோமதி அரசு 19 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 5:32\nவணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.\n//100 % அருமையான உண்மை சமீபத்தில் ஊரிலிருந்து வந்த உறவினர் ஒருவர் என் அப்பா பற்றிய நாங்கள் வாழ்ந்த இடங்கள் பற்றிய நினைவுகளை எங்க மகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார் .அவளுக்கு ஆச்சர்யம் .\nஇனி நானும் நினைவுகளை கடத்தப்போகிறேன் :)//\nபசுமைநடை இஅயக்கத்திற்கு கிடைத்த வெற்றி உங்கள் பதில்.\nதிரு. எஸ்.ராவின் பேச்சுக்கு வெற்றி.\n/பக்கத்து விழாநடக்கும் வீட்டில் ஒலி பெருக்கியைச் சற்று நேரம் பேச்சாளர்கள் பேசி நிறைவு செய்யும் வரை நிறுத்தி வைக்க சம்மதம் பெற்று வந்தார் //\nஉண்மையில் சொன்னதும் சம்மதித்த அவர்களும் பாராட்டுக்குரியவர்கள் //\nமதுரை மக்கள் அன்பானவர்கள், பண்பானமக்கள் ,பாராட்டுக்குரியவர்கள் தான் என்பதும் இதிலிருந்து விளங்குது.\nநல்லவர், கெட்டவர் எல்லா இடத்திலும் இருப்பார்கள். \"எங்கள் பிளாக் \" நல்ல செய்திகளை சொல்லி வருவது போல் நாம் நல்லவைகளை பதிவு செய்வோம்.\n//மிதுக்குவற்றல் /மினுக்குவற்றால் சுக்கங்காய் நும் சொல்வாங்க//\n எங்கள் ஊரில் கல்யாணவீடுகளில் உப்புக்கு அடுத்ததாய் இந்த மிதுக்குவற்றல் இடம்பெறும்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.\nகோமதி அரசு 19 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 5:38\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\n//திரு. எஸ்.இரா அவர்கள் சொன்னதுபோல புரூஸ்லீக்கு மன்றம் அமைத்தது மட்டுமல்ல அனைவருக்குமே மன்றம் தொடங்கியது மதுரையே.... இதனைக் குறித்து நான் எழுத நினைத்து இருந்தேன்.//\nதனிமனித வழிபாடு, தனிமனிதனுக்கு மன்றங்கள் முதன் முதலில் தொடங்க்கியது மதுரையே என்றும் அனைவருக்கும் முதன் முதலில் மன்றங்கள் இங்கு தான் ஆரம்பிக்கப்பட்டது இங்கு தான் என்று சொன்னார்.\nபுரூஸ்லீ வெளிநாட்டவர் அவருக்கு கூட அன்பு மிகுதியால் மன்றம் அமைத்து இருக்கிறார்கள் என்றார்.\nஸ்ரீராம். 19 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 5:56\n//இஸ்லாமிய கலை என்று திராவிடக் கலை என்று பிரித்துப் பார்ப்பதை விட அப்போது அந்தக் காலகட்டத்தில் எது உயிர்ப்போடு இருந்ததோ அந்த கட்டிடக் கலையை உள் வாங்கிக் கொண்டு அது படி கட்டி இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்\"//\nஸ்ரீராம். 19 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 5:56\nஎஸ்ரா மதுரைக்காரர் எ���்பது அறிவேன். அதனாலேயே அவர் மேல் ஒரு பாசம் உண்டு விகடனில் அவர் முதலில் எழுதிய துணையெழுத்து மிகவும் பிடிக்கும். பொதுவாக மதுரைக்காரர் ரசனைக்காரர்கள்.\nஸ்ரீராம். 19 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 5:56\nமரத்தில் மாடு போல - அற்புதம். ஸார் நன்றாக போஸ் கொடுத்திருக்கிறார்.\nஸ்ரீராம். 19 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 5:57\nமேல்தளத்துக்குப் போக வழி இருக்கிறதா என்ன நான் அந்த இடத்தை பார்த்ததே இல்லை. ஆரப்பாளையம் அதிகம் சென்றதில்லை. அங்கிருந்த ராம் தியேட்டரில் ஒருமுறை நி இ படம் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான்\nஸ்ரீராம். 19 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 5:57\nஉங்கள் விழா முடியும்வரை ஸ்பீக்கரை அணைத்து வைட்த்ஹ பக்கத்து வீட்டுக்காரர்கள் பாராட்டுக்குரியவர்கள்.\nவல்லிசிம்ஹன் 19 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nமதுரைக்கே வந்த நிறைவு. மிதுக்கு வத்தல் மதுரைக்குப் பிறகு ருசிக்கவில்லை.\nஎத்தனை வகையான உணவுகள் ஊரில்.\nஇந்த நடை மிக அழகாக நடைப் பெற்று இருக்குகிறது.\nபடங்களும் விவரங்களும் அற்புதம். எஸ்ரா போன்ற யாத்திரை அனுபவம் பெற்றவர்கள்\nவந்து பேசுவதும் அருமை. வாழ்க வளமுடன் கோமதி.\nகோமதி அரசு 19 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:30\nவணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.\nமிதுக்கு வத்தலின் சுவை நினைவுக்கு வந்து விட்டதா\nமதுரை தெருவிற்கு தெரு பழவகையான உணவுகள் கடைதான்,\nஅத்தனை கடைகளிலும் மக்கள் கூட்டம்தான்.\n//எஸ்ரா போன்ற யாத்திரை அனுபவம் பெற்றவர்கள்\nவந்து பேசுவதும் அருமை. //\nஅவர் மடை திறந்த வெள்ளம் போல் மதுரையின் அனுபவங்களை பேசிக் கொண்டு இருந்தார். பேச்சு நன்றாக இருந்தது.\nபசுமைநடை இயக்கத்தினர் அனுபவம் வாய்ந்தவர்களை அழைத்து வந்து தான் பேச வைக்கிறார்கள்.\nஅழைத்துப் போகும் இடத்திற்கு ஏற்றது போல் உள்ளவர்களை பேச வைக்கிறார்கள்.\nநான் அவர்களுடன் மூன்றாவது பயணம். 85 நடை பயணம் மேற் கொண்டு இருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி அக்கா.\nகோமதி அரசு 19 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:59\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\n//இஸ்லாமிய கலை என்று திராவிடக் கலை என்று பிரித்துப் பார்ப்பதை விட அப்போது அந்தக் காலகட்டத்தில் எது உயிர்ப்போடு இருந்ததோ அந்த கட்டிடக் கலையை உள் வாங்கிக் கொண்டு அது படி கட்டி இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்\"//\nதிரு. சுந்தர்��ாளி அவர்கள் பேச்சு பிடித்தது மகிழ்ச்சி.\n//எஸ்ரா மதுரைக்காரர் என்பது அறிவேன். அதனாலேயே அவர் மேல் ஒரு பாசம் உண்டு விகடனில் அவர் முதலில் எழுதிய துணையெழுத்து மிகவும் பிடிக்கும். பொதுவாக மதுரைக்காரர் ரசனைக்காரர்கள்.//\n அதுதான் மதுரை என்றவுடன் ஓடி வந்து விட்டீர்கள் காலையில் .\nஎஸ்.ரா எழுதிய துணையெழுத்து படித்தது இல்லை. படிக்க வேண்டும்.\nஆமாம் , மதுரைக்காரர்கள் வாழ்வை ரசித்துதான் வாழ்கிறார்கள்.\nமரத்தில் மறைந்தது மாமத யானை “ என்பது போல் இந்த வேப்பமரத்தில் மாடு மறைந்து இருக்கிறது.\nஎன்று முகநூலில் போட்டபடத்தை பார்க்கவில்லையா ஸ்ரீராம்.\n//மேல்தளத்துக்குப் போக வழி இருக்கிறதா என்ன நான் அந்த இடத்தை பார்த்ததே இல்லை. ஆரப்பாளையம் அதிகம் சென்றதில்லை. அங்கிருந்த ராம் தியேட்டரில் ஒருமுறை நி இ படம் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான் நான் அந்த இடத்தை பார்த்ததே இல்லை. ஆரப்பாளையம் அதிகம் சென்றதில்லை. அங்கிருந்த ராம் தியேட்டரில் ஒருமுறை நி இ படம் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான்\nபோனமுறை போன போது மேல்தளம் போனார்களாம் . ஏதோ குறுபடம் மேல்தளத்தில் எடுக்கப்பட்டதாய் சொன்னார். மேலே எப்படி போவார்கள் என்று கேட்க மறந்து விட்டேன்.\n//உங்கள் விழா முடியும்வரை ஸ்பீக்கரை அணைத்து வைட்த்ஹ பக்கத்து வீட்டுக்காரர்கள் பாராட்டுக்குரியவர்கள்.//\nகண்டிப்பாய் பாரட்டவேண்டும் .நிகழ்ச்சி முடிந்தவுடன் பாட்டைப் போட்டு விட்டார்கள்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.\nஇவ்வாறான பயணங்கள் நம்முடைய கலை மற்றும் பண்பாட்டினை அறிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன. அத்துடன் இக்காலகட்ட இளைஞர்களுக்கிடையே ஒரு விழிப்புணர்வை உண்டாக்கவும் கூட உதவும். அருமையான பகிர்வுக்கு நன்றி.\nகோமதி அரசு 19 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:16\nவணக்கம் முனைவர் சார், வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொல்வது உண்மை சார்.\nகலை மற்றும் பண்பாட்டினை அறிந்து கொள்ள உதவுகிறது என்பது உண்மை.\nஇளைஞர்கள் நிறைய வந்தார்கள், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதும் உண்மை.\nஉங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 19 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:51\nநாம் வசிக்கம் பகுதியின் வரலாற்றை, பெருமையை, தொணமையினை அனைவரும் அறிந்து கொள்வது மிக முக்கியம்.\nஇவ்வாறான பயணங்கள் அனைத்துப் பகுதிக��ிலும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்\nகோமதி அரசு 19 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 8:11\nவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\n//நாம் வசிக்கம் பகுதியின் வரலாற்றை, பெருமையை, தொணமையினை அனைவரும் அறிந்து கொள்வது மிக முக்கியம்.\nஇவ்வாறான பயணங்கள் அனைத்துப் பகுதிகளிலும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்//\nநீங்கள் சொல்வது சரிதான் சகோ.\nஉங்கள் நல்ல கருத்துக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 19 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:16\nபதிவு வெளியானதுமே படித்து விட்டேன்..\nஆனாலும் இணைய வேகம் குறைந்ததால் பிரச்னை..\nஇவ்வளவு அழகான படங்களுடன் விரிவான செய்திகள்...\nதங்களையன்றி வேறு யார் இப்படி தரக்கூடும்\nகோமதி அரசு 19 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 11:38\nவணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.\nபதிவு கொஞ்சம் பெரிதாகி விட்டது.\nஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 19 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 12:30\nவேப்பமரத்தில் மாடு போன்ற தோற்றம் வியக்க வைத்தது...\nகோமதி அரசு 19 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 12:34\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\n//வேப்பமரத்தில் மாடு போன்ற தோற்றம் வியக்க வைத்தது...//\nஒவ்வொரு மரத்தையும் கூர்ந்து பார்த்தால் அதில் தோற்றங்க்கள் தெரியும்.\nஇதில் நன்றாக தெரிந்தது மாடு உருவம்.\n‘தளிர்’ சுரேஷ் 19 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:28\nபுட்டுத்தோப்பு பற்றியும் பசுமை நடை அமைப்பு பற்றியும் அறிந்து கொண்டேன் கொஞ்சம் விரிவான பதிவு இரண்டு பகுதிகளாக பிரித்து போட்டிருக்கலாம். படங்கள் தெளிவாகவும் அழகாகவும் இருந்தன\nகோமதி அரசு 19 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:46\nவணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.\nஇரண்டு பதிவாய் பிரித்து போட்டுஇருக்கலாம் தான்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nathira 19 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:19\nஆவ்வ்வ்வ் கோமதி அக்காவைத்தேடி.. அங்கின ஓடி இங்கின ஓடி கடசியில ராமாயணச் சாவடிக்கு ஓடினேன்.. இப்போதான் புட்டுத்தோப்புக்குப் போயிருக்கிறா பழைய சாதம்:) சாப்பிட எனச் சொன்னார்கள்[ஹையோ ஒரு பேச்சுக்குச் சொன்னேன்:)]].. அது எங்க இருக்கெனக் கேட்டேன் மதுரையிலயாமே.. இப்போதான் கூகிள் மப் மூலம் கண்டு பிடிச்சு வந்தேன்:)..\nஅந்த புட்டுத்தோப்பு மண்டபம்.. பழசாஅ இருப்பினும் என்னா ஒரு அழகு.. அந்தப் அப்டியில இருந்து கதை பேசினாலே சொர்க்கம் தெரியுமே...\nஉள்ளே ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பவர் பிள்ளையாரோ:).. நான் வைரவர் ஆக்கும் என நினைச்சேன்.. ஊரில் வைரவர் கோயில்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்..\nathira 19 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:33\nநிறையப்பேர் பேசியிருக்கிறார்கள்.. சின்னவர்களும் பொறுமையாக இருந்து ஸ்பீஜ் கேட்கிறார்கள்..\nஓ புட்டுக்கு மண் சுமந்த கதை நடந்த இடம் மதுரைதானா.. அதனால்தான் புட்டுச் சாவடியோ.. அதனால்தான் புட்டுச் சாவடியோ அப்போ அக்காலத்திலேயே புட்டு மதுரையில் பேமஸ் ஆக இருந்திருக்கே.. பிறகு எதுக்கு புட்டை மறந்து இட்லி ஓசைக்கு:) மாறினார்கள் அப்போ அக்காலத்திலேயே புட்டு மதுரையில் பேமஸ் ஆக இருந்திருக்கே.. பிறகு எதுக்கு புட்டை மறந்து இட்லி ஓசைக்கு:) மாறினார்கள்\nathira 19 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:38\nஓ மதுரைக்கு தூங்காநகரம் எனவும் ஒரு பெயர் இருக்கோ\nகோமதி அக்கா மதுரையிலயோ இருக்கிறீங்க...\n//\"அந்தக் காலத்தில் ஆறில் பூவாய் ஓடுமாம். //\nபடிக்கவே கற்பனையில் இனிக்குது... அப்படி எனில் சொர்க்கம் தெரியுமே..\n//\"இந்த நகரத்தின் இரவு, பகலை எழுத வேண்டும் . டீக்கடையில் பகலில் குடிக்கும் டீக்கும், இரவு குடிக்கும் டீக்கும் வித்தியாசம் இருக்கும்\" என்றார்//\nஹா ஹா ஹா .. இப்பூடி ஒரு வித்தியாசம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே:)..\nathira 19 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:43\n//நம் அதிரா :- //புட்டுத்தோப்பில் பழையசாதம்:).. வரகுக்கஞ்சி:).. குழைசாதம்:)..... சும்மா எதுக்கும் சொல்லி வைப்போம்:))//\nஎன்று முதலில் பழைய சாதம் என்று சரியான பதிலைச் சொல்லிவிட்டார். அவருக்குப் பாராட்டுக்கள்.///\nஆவ்வ்வ்வ் அப்போ மீ கரீட்டூஊஊஊஊஊஊஊஊஊ பரிசு எனக்கே:)), அஞ்சுவுக்கு இல்லையாக்கும்:)).\n//நானும் என் கணவரும் ஞாபிறு விரதம் என்பதால் இந்த கஞ்சி குடிக்கும் வாய்ப்பை இழந்தோம்.///\nஆச்சச்சோ இது என்ன அநியாயம்.. வீட்டில் எப்படிச் செய்து குடிச்சாலும் இப்படி கூட்டத்தோடு குடிப்பதில் இருக்கும் சுவையே தனிதானே...\nathira 19 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:47\n//புட்டுத்தோப்பில் உள்ள இந்த வேப்பமரத்தில் மாடு போன்ற தோற்றம் ஒரு பகுதியில் இருந்தது.///\nஹா ஹா ஹா கர்:) ஒரு மரம் ஆசிக்கு ஒரு கொப்பு வைக்க விடமாட்டினம்:) .. உடனே அதுக்கு கண் மூக்கு வச்சு பால் ஊத்தத் தொடங்கிடுவார்கள்... ஹா ஹா ஹா.\n//நேரு ஆலாலசுந்தரர் கோவிலில் கொடுத்த அறுகம்புல்லை மாட்டுக்குக் கொடுப்பது போல் கணவரைக் கொடுக்கச் சொல்லிப் படம் எடுத்தேன்.///\nஹா ஹா ஹா கர்ர்ர்:))\nஒன்று கேட்கிறேன் கோமதி அக்கா.. கோபிச்சிடாதீங்க.. எனக்கு இப்போவரை புரியவில்லை எதுக்காக நீங்க இங்கு பொனீங்கள் என.. ஏதும் கிளப்பில் சேர்ந்து அவர்களோடு இப்படி வரலாற்று இடங்களுக்குச் சுற்றுலா போய் வாறீங்களோ.. ஏதும் கிளப்பில் சேர்ந்து அவர்களோடு இப்படி வரலாற்று இடங்களுக்குச் சுற்றுலா போய் வாறீங்களோ\nகோமதி அரசு 19 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:56\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.\n//அந்த புட்டுத்தோப்பு மண்டபம்.. பழசாஅ இருப்பினும் என்னா ஒரு அழகு.. அந்தப் அப்டியில இருந்து கதை பேசினாலே சொர்க்கம் தெரியுமே...//\nஆமாம் , அதிரா மாலை நேரத்தில் வேப்பமர காற்று வாங்கி கொண்டு அந்த படியில் அமர்ந்து கதை பேசினாலே சொர்க்கம் தான்.\nஅந்தக் கால மக்கள் அப்படித்தான் படியில் அமர்ந்து காற்று வாங்கி இருப்பார்கள்.\nகோமதி அரசு 19 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:03\nஅதிரா , குழந்தைகளும் கேட்டார்கள் கதை கேட்க பிடிக்கும் தானே\nபிட்டும் மட்டும் சாப்பிட்டு கொண்டு இருக்க முடியுமோ சொல்லுங்கள்.\nகோமதி அரசு 19 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:07\nஅதிரா,தூங்காநகரம் என்ற பெயர் பெற்ற நகரத்தில் தான் இப்போது இருக்கிறோம்.\nஇங்கு வந்து 2 வருடம் ஆச்சு. முன்பு மாயவரம்.\n/\"அந்தக் காலத்தில் ஆறில் பூவாய் ஓடுமாம். //\nபடிக்கவே கற்பனையில் இனிக்குது... அப்படி எனில் சொர்க்கம் தெரியுமே..\n//\"இந்த நகரத்தின் இரவு, பகலை எழுத வேண்டும் . டீக்கடையில் பகலில் குடிக்கும் டீக்கும், இரவு குடிக்கும் டீக்கும் வித்தியாசம் இருக்கும்\" என்றார்//\nஹா ஹா ஹா .. இப்பூடி ஒரு வித்தியாசம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே:)..\nகோமதி அரசு 19 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:12\nஆவ்வ்வ்வ் அப்போ மீ கரீட்டூஊஊஊஊஊஊஊஊஊ பரிசு எனக்கே:)), அஞ்சுவுக்கு இல்லையாக்கும்:)).\n//நானும் என் கணவரும் ஞாபிறு விரதம் என்பதால் இந்த கஞ்சி குடிக்கும் வாய்ப்பை இழந்தோம்.///\nஆச்சச்சோ இது என்ன அநியாயம்.. வீட்டில் எப்படிச் செய்து குடிச்சாலும் இப்படி கூட்டத்தோடு குடிப்பதில் இருக்கும் சுவையே தனிதானே...\nஆமாம் அதிரா, எல்லோருடனும் கூடி உணவருந்தும் மகிழ்ச்சி அளவிட முடியாது தான்,\nசுவையும் கூடும் தான், ஆனால் என்ன செய்வது பல வருட விரதம் விட முடியவில்லை.\nகோம��ி அரசு 19 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:23\nஹா ஹா ஹா கர்:) ஒரு மரம் ஆசிக்கு ஒரு கொப்பு வைக்க விடமாட்டினம்:) .. உடனே அதுக்கு கண் மூக்கு வச்சு பால் ஊத்தத் தொடங்கிடுவார்கள்... ஹா ஹா ஹா.//\nஎல்லாவற்றிலும் தெய்வங்களை தேடும் உள்ளம். கோமாதா தெரிந்து இருக்கு இந்த மரத்தில்.\n//நேரு ஆலாலசுந்தரர் கோவிலில் கொடுத்த அறுகம்புல்லை மாட்டுக்குக் கொடுப்பது போல் கணவரைக் கொடுக்கச் சொல்லிப் படம் எடுத்தேன்.///\nஹா ஹா ஹா கர்ர்ர்:))//\nமாட்டுக்கு அகத்திகீரை, புல் கொடுத்தால் புண்ணியம் அதனால் அருகபுல் கொடுக்கிறார்கள்.\n//ஒன்று கேட்கிறேன் கோமதி அக்கா.. கோபிச்சிடாதீங்க.. எனக்கு இப்போவரை புரியவில்லை எதுக்காக நீங்க இங்கு பொனீங்கள் என.. ஏதும் கிளப்பில் சேர்ந்து அவர்களோடு இப்படி வரலாற்று இடங்களுக்குச் சுற்றுலா போய் வாறீங்களோ.. ஏதும் கிளப்பில் சேர்ந்து அவர்களோடு இப்படி வரலாற்று இடங்களுக்குச் சுற்றுலா போய் வாறீங்களோ\n எத்தனை முறையோ பார்த்து இருக்கிறோம் திருவிழாவின் போது புட்டுத்தோப்பை.\nஅனால் பசுமை நடை இயக்கத்தினருடன் போன போது வரலாற்று சான்றுகளுடன் அவை பாதுகாக்கபட வேண்டும், அதன் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.\nஇனிய வரலாற்று சுற்றுலாதான் அதிரா.\nஇவர்கள் இப்படி வரலாற்று சிறப்பு பெற்ற 85 இடங்களுக்கு அழைத்து சென்று ஆவணபடுத்தி உள்ளார்கள்.\nநாங்கள் மூன்று இடங்களுக்கு இவர்களுடன் போய் இருக்கிறோம்.\nஉங்கள் பின்னூட்டங்க்களுக்கு நன்றி, நன்றி,நன்றி நன்றி.\nமிக அருமையான பதிவு மா,,..\nமகிழ்ந்து வாசித்தேன்..படங்களும் தகவல்களும் மிக சிறப்பு...\nஉண்மையில் நம் ஊரின் தொன்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் கருத்து மிக அழகு...அந்த தொன்மையை நாம் தொலைத்து கொண்டு இருக்கிறோம் ..அதை மீட்கும் பணி தான் இவர்கள் செய்கிறார்கள்...\nதொடரட்டும் இவர்களின் அரிய, இனிய, எளிய பணி...அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்..\nகோமதி அரசு 20 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 9:47\nவணக்கம் அனுராதா பிரேம் குமார், வாழ்க வளமுடன்.\n//உண்மையில் நம் ஊரின் தொன்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் கருத்து மிக அழகு...அந்த தொன்மையை நாம் தொலைத்து கொண்டு இருக்கிறோம் ..அதை மீட்கும் பணி தான் இவர்கள் செய்கிறார்கள்...\nதொடரட்டும் இவர்களின் அரிய, இனிய, எளிய பணி...அவர்களுக்கு எனது வாழ்த்���ுக்களும்..//\nஆமாம் அனு, அவர்கள் மீட்கும் பணிதான் செய்கிறார்கள் ஞாயிறு என்றால் வீட்டில் ஒய்வு, தொலைக்காட்சியில் மூழ்கி நேரத்தை போக்குவதை விட்டு இப்படி காலாற நடந்து வரலாற்று இடங்களை பார்க்க வைப்பது சாதனைதான்.\nஅவர்களை பாராட்டுவதிலும், வாழ்த்துவதிலும் நானும் சேர்ந்து கொள்கிறேன் உங்களுடன்.\nஉங்கள் அழகான கருத்துக்கு நன்றி.\n//இஸ்லாமிய கலை என்று திராவிடக் கலை என்று பிரித்துப் பார்ப்பதை விட அப்போது அந்தக் காலகட்டத்தில் எது உயிர்ப்போடு இருந்ததோ அந்த கட்டிடக் கலையை உள் வாங்கிக் கொண்டு அது படி கட்டி இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்\"//\nமுதலில் இதைச் சொல்லத் தோன்றியது...அருமை\nபக்கத்து வீட்டில் ஸ்பீக்கர் நிறுத்திவைக்கபப்ட்டது குறித்து அவர்களைப் பாராட்ட வேண்டும்...\nவைகையின் நிலைமை வேதனை...எல்லா ஆறுகளின் நிலையும் அபப்டியாகிவிட்டதே அக்கா..\nபழங்கஞ்சி இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு...கேரளத்துக் கஞ்சியும் செய்வோம்....இப்படித்தான்...உங்கள் பதிவில் நீங்கள் பகிர்ந்தது போலத்தான்....\nமாடு போன்ற அந்த மரம் செம அழகு படங்கள் எலலமே அழகு அக்கா....\nவெளிநாட்டவரைக் கூட்டி வந்து காட்ட வேண்டிய இடங்கள் உள்ளூர்க்காரர்களுக்கே என்பது ஆமாம் ல.நம்மக்கே நம் ஊர் பற்றித் தெரிவதில்லை என்பது வேதனைதான். நம் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு காட்ட வேண்டும்...\nஎஸ்ரா அவர்களின் பேச்சு ரொம்பப் பிடிக்கும். தேசாந்திரியில் சில பகுதிகள் வாசித்ததுண்டு. அருமை...\nஇப்படி அருமையான பகுதிகளுக்குக் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தும் பசுமை நடை குழுவிற்கு வாழ்த்துகள் அருமையாக இருக்கு அக்கா....\nஉங்களை ஃபோட்டோவில் கண்டுபிடிக்க முடிஞ்சுசே...தேடிப்பார்த்து...\nகீழிருந்து நான்காவது படி...கருப்பு பேன்ட் போட்டவரின் அருகில் குழந்தைகளை அவர் வலப்பக்கம்...அவர்கள் இருக்கும் படியின் மேல் படியில் ...\nகோமதி அரசு 20 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 4:35\n/இஸ்லாமிய கலை என்று திராவிடக் கலை என்று பிரித்துப் பார்ப்பதை விட அப்போது அந்தக் காலகட்டத்தில் எது உயிர்ப்போடு இருந்ததோ அந்த கட்டிடக் கலையை உள் வாங்கிக் கொண்டு அது படி கட்டி இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்\"//\nஇப்போது வீடுகள் காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறி வருகிறது அல்லவா அது போல் தான்.\n//பக்க��்து வீட்டில் ஸ்பீக்கர் நிறுத்திவைக்கபப்ட்டது குறித்து அவர்களைப் பாராட்ட வேண்டும்//\nகண்டிப்பாய் பாராட்ட வேண்டிய குணம்.\n//வைகையின் நிலைமை வேதனை...எல்லா ஆறுகளின் நிலையும் அபப்டியாகிவிட்டதே அக்கா..//\nஆறுகள் தன் கதையை சொல்ல ஆரம்பித்தால் வேதனைதான் மிஞ்சும்.\n//பழங்கஞ்சி இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு...கேரளத்துக் கஞ்சியும் செய்வோம்....இப்படித்தான்...உங்கள் பதிவில் நீங்கள் பகிர்ந்தது போலத்தான்....//\nஎங்கள் வீட்டிலும் அம்மா கேரள கஞ்சியும் பச்சைபயிறு சுண்டலும் காலை உணவாக செய்வார்கள்.\n//மாடு போன்ற அந்த மரம் செம அழகு படங்கள் எலலமே அழகு அக்கா.//\nமுதலில் என் கண்ணில் பட்டது மாடு, நான் எடுப்பதைப்பார்த்து ஓரு சிலர் எடுத்தார்கள்.\n//நம் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு காட்ட வேண்டும்...//\nஆமாம், குழந்தைகளுக்கு வரலாற்று சின்னங்க்களை காட்டி அதன் கதை சொல்ல வேண்டும்.\n//எஸ்ரா அவர்களின் பேச்சு ரொம்பப் பிடிக்கும். தேசாந்திரியில் சில பகுதிகள் வாசித்ததுண்டு. அருமை..//\nஆமாம், நல்ல எழுத்தாளர், நல்ல பேச்சாளராகவும் இருக்கிறார்.\n//இப்படி அருமையான பகுதிகளுக்குக் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தும் பசுமை நடை குழுவிற்கு வாழ்த்துகள் அருமையாக இருக்கு அக்கா...//\n//உங்களை ஃபோட்டோவில் கண்டுபிடிக்க முடிஞ்சுசே...தேடிப்பார்த்து...\nகீழிருந்து நான்காவது படி...கருப்பு பேன்ட் போட்டவரின் அருகில் குழந்தைகளை அவர் வலப்பக்கம்...அவர்கள் இருக்கும் படியின் மேல் படியில்//\nபதிவைப் படித்து அருமையான கருத்துக்களை சொன்னத்ற்கு நன்றி.\nதங்கள் பசுமை நடை பயணத்தின் விளைவாய் நீங்கள் பெற்ற அனுபவங்களை பதிவில் விரிவாக பகிர்ந்திருப்பதை படித்ததும்,உங்களுடன் நாங்களும் புட்டுத்தோப்புக்கு பயணித்த அருமையான உணர்வினை அடைந்தோம். எவ்வளவு விரிவான எழுத்துக்கள். படிக்க,படிக்க மிகவும் இனிமையாக இருந்தது.எஸ் ரா அவர்களின் பேச்சு அருமையாக இருந்தது. மதுரையின் சிறப்புகள் மனதுக்கு ரம்மியமாக இருந்தது. மண்டபத்தின் சிற்பங்களும் இயற்கை தோற்றமும் கண்களுக்கு விருந்து.மரத்தில் மாடு போன்ற தோற்றம் அதிசயமாக அமைவது. அதை நீங்கள் படமாக்கி இருப்பது மிகவும் நன்றாகவிருந்தது. மற்றும் அனைத்துப் புகைப்படங்களும் அருமைாக இருந்தது. வைகை நதியில் தண்ணீரின்றி வற்றி இருப்பது மனதிற்கு வேதனையாகத்தான் உள்ளது. நீங்கள் குறிப்பிட்டிருந்த பழைய உணவுக்கு நிகர் வேறெதுவும் இல்லைதான்.சுவையான உணவு.\nநிறைவான பயணம். சுவையான தகவல்கள்.பகிர்ந்த.தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.\nதாமத வருகைக்கு மன்னிக்கவும்.என் தளம் வந்து பதிவுகளுக்கு கருத்திடுவதற்கு மிக்க நன்றி.\nநானும் இனி தங்களைதவறாது தொடர்கிறேன்.\nகோமதி அரசு 20 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 10:03\nவணக்கம் கமலா ஹரிகரன், வாழ்க வளமுடன்.\nவிரிவான பதிவாக இருந்தாலும் அனைத்தையும் படித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.\nமன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம் , முடிந்த போது வந்து படித்து கருத்து சொல்லுங்கள் போதும்.'\nராமலக்ஷ்மி 21 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 4:56\nபடங்கள், தகவல்களுடன் அருமையான பகிர்வு. பசுமை நடை இயக்கத்தினருக்கு வாழ்த்துகள். ஒலி வடிவில் கிடைத்தாலும் உரைகளை, குறிப்புகளை வைத்து மிகக் கவனமாகவும் அழகாகவும் தொகுத்திருக்கிறீர்கள். நன்றி.\nகோமதி அரசு 21 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 6:48\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nபசுமை நடை இயக்கத்தினரை வாழ்த்தியதற்கு நன்றி.\nபுட்டுத் தோப்புப்பக்கம் போயே பல வருஷங்கள் அருமையான பதிவு பசுமை நடை இயக்கத்தினரின் தொண்டு சிறக்க வாழ்த்துகள். படங்கள், தகவல்கள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.\nகோமதி அரசு 24 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:18\nவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.\nஊரிலிருந்து வந்து பழைய பதிவுகளை படித்துக்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nடிஸ்னியின் கனவுலக பதிவு -4\nடிஸ்னியின் கனவுலகம் பகுதி -3\nடிஸ்னியின் கனவுலகம் பகுதி- 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/editorial/", "date_download": "2018-12-11T15:26:13Z", "digest": "sha1:2AM33UGW7S35K2ZFUDXA7IUKVJNWT6GZ", "length": 7947, "nlines": 75, "source_domain": "puttalamonline.com", "title": "எமது கருத்து Archives - Puttalam Online", "raw_content": "\nAll posts in எமது கருத்து\nஎழுபது வருட முதலாளித்துவவாத அரசியல் தலைமைகளை நாம் கண்ட பின் எஞ்சி இருப்பது குறித்து இங்கு நாம் விலாவாரியாக பேச ஒன்றும் இல்லை. நேற்று சீன அரசுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம்() தாரை வார்க்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிகு தினமொன�\nநோயை பரப்பும் நுரைச்சோலை அனல் மின் நிலையம்.\nஇவ்வனல் மின் நிலையத்தை சூழவுள்ள சுமார் 3 கி.மீ இற்கு உற்படுகின்ற மாம்புரி, நரக்கள்ளி,நாவட்காடு, பனையடி, பூலாச்சேனை, நுரைச்சோலை, கொய்யாவாடி, ஆலங்குடா, ஆண்டாங்கன்னி போன்ற பல ஊர்களின் விவசாய நிலங்கள் மற்றும் விவசாய உற்பத்தி பா�\nகருத்து–22: நீண்ட பயணத்தில் சாஹிராவும் நாமும்\nபுத்தளம் நகரின் ஒரேயொரு ஆண்கள் பாடசாலையான சாஹிரா தேசிய கல்லூரி பல அகவைகளை தாண்டி 72வது அகவையில் காலடி எடுத்துவைக்கும் இத்தருணத்தில்...\nகருத்து–21: ரமழானுடைய காலத்தினை பிரயோசனமாக கழித்திடுவோம்.\nபுனித ரமழானுடைய மாதம் எம்மை வந்து அடைய இன்னும் ஒருநாளே இருக்கின்ற நிலையில் நாம் அனைவரும் அதற்கு ஆயத்தமாக, அதனை மகிழ்ச்சியாக வரவேற்க...\nகருத்து–20: சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு அனுதாபத்தை தெரிவித்திடுவோம்\nஇந்த பெயர் பெளத்தர்கள் மத்தியில் மாத்திரம் ஒலித்தால் வெறும் பேச்சாக ஓரிரு நாட்களில் காற்றோடு காற்றாக பறந்து போயிருக்கும். ஆனால் அப்படியல்லாமல்...\nகருத்து – 19: வீதி விதிகளை மதிப்பது எப்போது.\nஅவசிய தேவைகள் என்பது தவிர்க்க முடியாததொன்றே எனினும் எல்லாப்போதும் அவசரம் ஆகாததொன்று அல்லவா. வேகத்தைக்...\nகருத்து 18: கருத்து சுதந்திரத்திற்கு வரையறை வேண்டும்\nவில்லிருந்து புறப்பட்ட அம்பும், வாயிலிருந்து புறப்பட்ட சொல்லும் திரும்பி எடுக்க முடியாது, அதேநேரம் உடைந்து போன கண்ணாடியை...\nகருத்து – 17: வாக்களித்தல் என்பது ஓர் அமானிதம் – ஒரு சாட்சி பகர்தல்\nமுஸ்லிம் வாக்காளர்கள் எப்போதும் வாக்களித்தல் என்பது ஒரு அமானிதம், ஒரு சாட்சி பகர்தல் என்பதைக் கவனத்திற் கொள்வேண்டும். அமானிதத்தைப் பாதுகாத்தல் ஒரு முஸ்லிமின் அடிப்படைப் பண்பு. பொய்ச் சாட்சியம் ஒரு பயங்கரப் பாவம். இம்மா�\nகருத்து – 16: நோன்பினில், மனதினை நோவினை செய்ய வேண்டாமே..\nநோன்பினில் ஒருவன் தொப்பி சகிதம் பள்ளிவாயலுக்கு வருவதை பார்த்தால் போதும் “என்ன கஞ்சிக்கு போட்ட தொப்பியா.\nகருத்து – 15: வித்தியா பற்றிய பதிவுகளும் சமூக ஊடகங்களின் செல்நெறியும்..\nபுங்குடுதீவு மாணவி வித்தியா பலாத்கார வன்புணர்வுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டு நான்கு வாரங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும்...\nரஊப் ஹக்கீம் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் \nமுஸ்லிம் பிரதி நிதிகளின் எண்ணிக்கை 15 வரை குறையும் அபாயம்\nஓய்வுபெறும் ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு கிடைக்கும் வரப்­பி­ர­சா­தங்கள்\nகருத்து – 11 “தேசப்பற்றுள்ளவர்களாக ஆகுவோம்”\n‘அர்த்தமுள்ள ஊடகச் சுதந்திரம்’அரசியல் விஞ்ஞாபனத்தின் 11-ஆம் அத்தியாயம்\n ரமழானிய பொழுதுகளை சற்று வித்தியாசமாக ஞாபகிக்கின்றோம்.\nஎங்கள் இதயங்களால் பெரிய பள்ளிவாயலுடன் இணைவோம்\nஎமது கருத்து – 09 : தேர்தல் காலத்துத் தேவை\nகருத்து – 10 : 75 ஆம் அகவையில் பெரிய பள்ளிவாசல்\nசெப்டம்பர் 16 – தலைவர் அஷ்ரப் அவர்களின் 14 வது ஆண்டு நினைவு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tamil-viral-video/at-40-rambha-gives-birth-to-her-third-child-a-baby-boy-hot-tamil-cinema-news-2152", "date_download": "2018-12-11T15:21:16Z", "digest": "sha1:QZLKDC75TX3K2TPOX2BTWLMLVB7NMIIJ", "length": 3214, "nlines": 109, "source_domain": "tamilfunzone.com", "title": "At 40, Rambha Gives Birth to her Third Child : A Baby Boy | Hot Tamil Cinema News | Tamil Fun Zone", "raw_content": "\nவிஜய்யும் - அஜித்தும் இணைந்து மிரட்ட வரும் மங்காத்தா 2 வெங்கட்பிரபு அதிரடி\nவிஸ்வாசம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் அடிச்சிதூக்கு | Adchithooku single Track\nAdchithooku Song with Lyrics | புதுசாச்சி என் பொறுப்புடா இனி வேகாது உன் பருப்புடா | Ajith Kumar,\nவிஜய்யும் - அஜித்தும் இணைந்து மிரட்ட வரும் மங்காத்தா 2 வெங்கட்பிரபு அதிரடி\nவிஸ்வாசம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் அடிச்சிதூக்கு | Adchithooku single Track\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/6548", "date_download": "2018-12-11T16:37:21Z", "digest": "sha1:VXRKPXM2Z6XBAXRM5GVW3TLHNXJ3VXZ6", "length": 22042, "nlines": 172, "source_domain": "thinakkural.lk", "title": "அமெரிக்க சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 7 கைதிகள் படுகொலை - Thinakkural", "raw_content": "\nஅமெரிக்க சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 7 கைதிகள் படுகொலை\nஅமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் லீசி என்ற இடத்தில் சிறைச்சாலை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நேற்று சிறையில் உள்ள கைதிகள் 2 பிரிவுகளாகி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. அப்போது சிறையில் குறைந்த அளவே காவலர்கள் இருந்தனர்.\nஅவர்கள் கலவரத்தை அடக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இருந்தும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கைதிகள் ஏற்கனவே தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரி குத்தி தாக்குதல் நடத்தினர்.\nஇக்கலவரத்தில் சிறைக்கைதிகள் 7 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலவரத்திற்கான காரண��் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.\nஅமெரிக்க சிறைகளில் கைதிகளுக்கு இடையே இத்தகைய கொடூரமான வன்முறை தாக்குதல்கள் நடைபெறுவதில்லை. எனவே இக்கலவரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதீர்ப்பின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை-மஹிந்த தெரிவிப்பு\nரணிலும் மகிந்தவும் நாட்டை அழித்தது போதும்-அநுரகுமார பேட்டி\nஅம்பலத்திற்கு உள்ளாகியிருக்கும் வாய்ப்பை அறுவடைசெய்ய தமிழரிடம் தலைமையில்லை\nசாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு\n« டென்மார்க்கில் நடந்த சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணப்போட்டி\nகொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் சொகுசு பஸ் தீ வைத்து எரிப்பு »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2017/05/blog-post_21.html", "date_download": "2018-12-11T15:37:40Z", "digest": "sha1:AV5FA457LSQPK2EHIYZ6QFKSRKZUIGDN", "length": 28693, "nlines": 482, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: 'ரேங்க்' பட்டியலின்றி விளம்பரம் வெளியிடலாம்! : பள்ளி கல்வித்துறை செயலர் விளக்கம்", "raw_content": "\n'ரேங்க்' பட்டியலின்றி விளம்பரம் வெளியிடலாம் : பள்ளி கல்வித்துறை செயலர் விளக்கம்\nரேங்க் பெற்ற மாணவர்களின் போட்டோ, மதிப்பெண்ணை வெளியிடாமல், விளம்பரங்களை பிரசுரிக்கலாம்' என, பள்ளி கல்வித்துறை செயலர், விளக்கம் அளித்துள்ளார்.\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், 'ரேங்க்' முறையை கைவிடுவதாக பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான அரசாணையை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு, கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், கடுமையாக கஷ்டப்பட்டு படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் பலரும், பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.\nமாணவியர் விரக்தி : மாநில அளவிலும், மாவட்டம் மற்றும் பள்ளி அளவிலும், முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு, பதக்கம், பாராட்டு என, எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்காததால், விரக்தி அடைந்துள்ளனர்.\nஇவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இந்த மாணவ, மாணவியரின் போட்டோக்கள் மற்றும் மதிப்பெண்களுடன், 'பிளக்ஸ்' பேனர்களிலும், நாளிதழ்களிலும் பள்ளி நிர்வாகங்கள் விளம்பரங்கள் செய்துள்ளன.இதற்கும் தடை விதிக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'இத���தகைய விளம்பரங்கள் வெளியிடக்கூடாது' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விளம்பரங்கள் வெளியிட்ட பள்ளி நிர்வாகங்களை மிரட்டும் வகையில், முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் விளக்கம் கோரப்பட்டு உள்ளது.\nஇனிமேல், இது போன்ற விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என, பள்ளி நிர்வாகங்களிடம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.\nபள்ளி கல்வித்துறை அலுவலர்களின் இந்த நடவடிக்கை, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. துறை மேலிடத்தின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல், தவறான அணுகுமுறையை முதன்மை கல்வி அலுவலர்கள் கையாள்வதாக பள்ளி நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர். இதுபற்றி, தெளிவான விளக்கத்தை பள்ளிக் கல்வித்துறை வழங்க வேண்டுமென, எதிர்பார்க்கின்றனர்.\nஆரோக்கியமற்ற போட்டி : இந்த குளறுபடிகள் குறித்து, தமிழக பள்ளி கல்வித்துறைச் செயலர் உதயசந்திரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:\nமதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளுக்கு இடையில், ஓர் ஆரோக்கியமற்ற போட்டி உருவானதைத் தடுக்கவே, 'ரேங்க்' முறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அந்த அரசாணையின்படி, முதலிடம் என்று எந்த மாணவரின் போட்டோ மற்றும் மதிப்பெண்ணைப் போட்டு, விளம்பரம் செய்யக்கூடாது;\nஅதேபோன்று, 'சென்டம்' எடுத்த மாணவர் என்றும், யாருடைய போட்டோவையும் வெளியிடக்கூடாது.ஆனால், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டங்களில் செயல்படுத்தப்படும் புதிய முயற்சிகள், சிறப்புப் பயிற்சிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, போட்டோக்களுடன் விளம்பரங்கள் வெளியிடலாம்.\nதங்களது பள்ளியில், 450க்கு மேல் அல்லது 1,100க்கு மேல் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை, வெவ்வேறு பாடங்களில் 'சென்டம்' எடுத்தவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையை விளம்பரங்களில் குறிப்பிடலாம்.\nநடப்பாண்டில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் மட்டுமின்றி, கடந்த ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரின் போட்டோக்களையும் வெளியிடக்கூடாது.\nமற்றபடி, பள்ளிகளின் சிறப்புகளைக் குறிப்பிட்டு, விளம்பரங்கள் வெளியிடுவதற்கு, எந்தத் தடையும் இல்லை; இது குறித்து, தெளிவான விளக்கத்துடன் துறை அலுவலர்களுக்கு விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.இவ்வாறு, பள்ளி கல்வித்துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.\nதுறை செயலரின் இந்த விளக்க��், பள்ளி நிர்வாகங்களை மிரட்டிய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு போதுமானதாக இருக்குமா அல்லது மறு உத்தரவு வரும் வரை, இது போன்ற மிரட்டல் தொடருமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\n'ரேங்க்' பட்டியலின்றி விளம்பரம் வெளியிடலாம்\nமேல்நிலை பள்ளிகளை முந்திய உயர்நிலை : 12 சதவீதம் அத...\n'சென்டம்' அதிகரிப்பு: மீண்டும் சறுக்கும் தேர்வின் ...\nஅரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி\n6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட...\nபள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்\nஅடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும்...\nமாணவர்களுக்கு 3 வகை சீருடை: அடுத்த ஆண்டு அறிமுகம்ப...\n24 வயதை தாண்டினால் கல்லூரியில் சேர முடியாது\nதுண்டு பிரசுரத்தில் மதிப்பெண் விளம்பரம் - காற்றில்...\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் க...\nபள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் உடனே நியமிக்க வேண்ட...\nவீடுகளில் மின் விளக்கு இல்லை : 10ம் வகுப்பில் சாதி...\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - மொத்த மதிப்பெண் 200...\n7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழி...\nமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் (CEO) அரசுப் பள்...\nDSE ; NEWS - 23-05-2017 அன்று நடைபெறவிருந்த உயர்நி...\nFLASH NEWS : உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி ...\nCPS வல்லுநர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்வது எப்ப...\nவிரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழி...\n10-ம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகா...\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: மொத்த மதிப்...\nஇந்திய தபால் துறையில் 20969 வேலை\nதமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்ப...\nபள்ளிக்கல்விப் பாடத்திட்டம் - 1 முதல் 10ஆம் வகுப்ப...\nபள்ளிக்கல்வித்துறையில் பணி நிரவல் நடைபெற உள்ளதால் ...\nகல்வித்துறை மாற்றங்கள் 11&12 வகுப்பு\nNEET தேர்வு முடிவுகளை வெளியிட தடை - உயர்நீதிமன்ற ம...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஆன்லைன்' மாதிரி தேர்வு\nபுதிய மாற்றங்களால் 'கல்வி மறுமலர்ச்சி' மலருது மனஅழ...\nபிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 23 - ஜூலை 6 வரை நடக்கிறத...\n61 லட்சம் மாணவருக்கு இலவச காலணிகள்\n'ப்ளூ பிரின்ட்' வினாத்தாள்: கைவிடுகிறது கல்வி துறை...\nபிளஸ் 1ல் 'ஆல் பாஸ்' - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தர...\nPGTRB - தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் - உயர் நீத...\nவகுப்பறைக் கையேடு - 2017 - 18\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 - அமைச்சர் அற...\nஅரசாணை எண் 39 P & AR நாள்:30/04/2014-எந்தெந்த பல்க...\n80 வயதை தாண்டிய ஓய்வூதியதாரர்கள் வயதுச்சான்று ஆவணம...\nமத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள்: தமிழக...\n12 th CBSE RESULTS-சிபிஎஸ்இ தேர்வு முடிவு நாளை (2...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - 2017-18 ஆம் ஆண்டிற்கா...\nகோடை விடுமுறை நீட்டிப்பு - ஜூன் 7-ல் பள்ளிகள் திறப...\nஅரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல...\nபள்ளிக்கல்வி -பதவி உயர்வு -01.01.2017 அன்றைய நிலவர...\n12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித...\nEDUCATION LOAN : வங்கிகளில் கல்வி கடன் பெற ஆன்லைனி...\n01-01-2017 அன்றைய நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்/ சிற...\nஅரசுப் பள்ளியில் இல்லாதது இல்லை - சிறப்பபுப் பார்வ...\nTRANSFER 2017 : 2,800 ஆசிரியர்கள் இடம் மாற்றம்\nபள்ளிக் கல்வித் துறையில் நாடே வியக்கும் அளவுக்கு ம...\nநீட் தேர்வால் தொடரும் குழப்பம் - எம்பிபிஎஸ் மாணவர்...\nஅரசு பள்ளி மாணவர் சேர்க்கை : 'வாட்ஸ் ஆப்'பில் விழி...\nஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாட புத்தகங்கள் விற்ப...\n-மாறுதல் கலந்தாய்வில் பங்கு பெற்று மாறுதல் மற்றும்...\nகணினி ஆசிரியர்களின் வேலை வாய்ப்பு குறித்து CM CELL...\nஅரசாணை 321 நாள்-24.05.2017-பள்ளிக்கல்வி 4393 ஆய்வக...\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் /ஜூலை 2...\nமாவட்ட உடல் கல்வி ஆய்வாளர் பணி நியமனத்துக்கு தடை; ...\nவீட்டில் இருந்தபடியே அரசு சான்றிதழ்களை செல்போன் மூ...\nதொடக்க கல்வித்துறை கலந்தாய்வில் மாற்றங்கள் : ஆசிரி...\nRTE: இலவச எல்.கே.ஜி., நாளை குலுக்கல்\nபள்ளி கல்வி துறை: முதல்வர் ஆய்வு\nNEET - எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வார...\nஇன்ஜினியரிங் படிக்க ஆன்லைன் பதிவுக்கு நாளை கடைசி ந...\nகல்வி அமைச்சர் வீட்டில் குவிந்த மாவட்ட ஆசிரியர் பய...\nகொடுத்த பணத்தையும் கெடுக்கும் அரசு -ஓய்வூதியர்களின...\nமாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு; பார்வை குறை...\nதமிழகத்தில் 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஇலவச கட்டாயக் கல்விக்கு 79,000 விண்ணப்பங்கள், ஜூன்...\nபள்ளி வாகனங்கள் ஆய்வு: 12 சதவீதம் தகுதி இழப்பு\n*அரசு பள்ளிகளில் பணிப்புரியும் இடைநிலை ஆசிரியர்களு...\nTRB- பத்திரிகைச் செய்தி- முதுகலை ஆசிரியர் நேரடி நி...\nSC/ST அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமான சான்று...\nBREAKING NEWS : TNTET 2013 ஆசிரியர்களுக்கான சான்றி...\n01.06.2017 முதல் தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசி...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ivanuku-engayo-macham-irukku-tamil-review/13839/", "date_download": "2018-12-11T15:57:43Z", "digest": "sha1:WB3AM46Z44GJ3E5PL3IJZJZAXNVZYBBQ", "length": 9416, "nlines": 142, "source_domain": "kalakkalcinema.com", "title": "IEMI Review : இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு விமர்சனம்", "raw_content": "\nHome Latest News இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு விமர்சனம்.\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு விமர்சனம்.\nஆர். முகேஷ் இயக்கத்தில் நடிகை சார்மிளா மாண்ரே, ஆர்.சர்வண் ஆகியோர் இணைந்து தயாரித்து வெளியாகியுள்ள படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’.\nவிமல் நாயகனாக நடிக்க ஆஷ்னா சவேரி கவர்ச்சியான நாயகியாக நடித்துள்ளார். மேலும் சன்னி லியோனின் உறவு முறை தங்கையான மியா ராய் லியோனும் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் சிங்கம் புலி, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான், பூர்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nவிமலும் சிங்கம் புலியும் பகலில் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகின்றனர், இரவில் ஆளில்லா வீடுகளில் திருட்டு வேலை செய்யும் நபர்களாவும் இருந்து வருகின்றனர்.\nஅப்படி ஒரு நாள் திருடும் போது இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கிறது, இது ஒரு புறம் இருக்க பிளே பாயான விமல் வெளிநாட்டில் வேலை செய்து வரும் போது மியா ராயை பார்த்து விசில் அடிக்க அந்த அம்மணி விமலை கூட்டி சென்று தொடர்ந்து தன்னுடைய காமவெறியை தீர்த்து கொள்கிறார்.\nமியா ராயின் தொல்லை தாங்காமல் சொந்த ஊருவுக்கு வந்து நாயகியான ஆஷ்னா சவேரியை காதலிக்கிறார், நாயகியின் குடும்பதாயிரடமும் சிக்கி கொள்கிறார். வீடுகளில் திருடிய போது ஆனந்த் ராஜ் விற்பனை செய்து வரும் வயகரா மருந்தை தெரியாமல் திருடி விடுகிறார்.\nஅதன் பின்னர் இந்த மூவரும் சேர்ந்து விமலையும் சிங்கம் புலியையும் தேட ஆர���்பிக்கின்றனர், இவர்களிடம் இருந்து இருவரும் தப்பித்தார்களா இல்லையா என்பது தான் இப்படத்தின் மீதி கதை.\nவிமல், ஆஷ்னா சவேரி, மியா ராஜ் :\nவிமல் வழக்கம் போல இப்படத்திலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை பதிவு செய்துள்ளார். அதேபோல் ஆஷ்னா சவேரி, மியா ராஜ் ஆகியோரும் தங்களுடைய பங்கை முழுமையாக நடித்து கொடுத்துள்ளனர்.\nமற்ற நடிகர் நடிகைகள் :\nபடத்தில் நடித்துள்ள மற்ற நடிகர், நடிகைகளான சிங்கம் புலி, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான், பூர்ணா ஆகியோர் தங்களுடைய வேலைகளை ஒழுங்காக முடித்து கொடுத்துள்ளனர்.\nநடராஜன் சங்கரனின் இசை படத்திற்கு கசித்தமாக பொருந்தியுள்ளது. ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவைகளும் அருமையாக அமைந்துள்ளன.\nஇயக்குனர் ஏ.ஆர்.முகேஷ் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். அடல்ட் காமெடி படம் என்பதால் படம் முழுவதும் கவர்ச்சி, காமெடி என கலகலப்பாக கொண்டு சென்றுள்ளார். ஆபாச வார்த்தைகளை மட்டும் தவிர்த்திருக்கலாம்.\n2. சிங்கம் புலியின் காமெடி\n1. ஆபாச காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம்\n2. கதைக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம்.\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு விமர்சனம்\nமொத்தத்தில் இப்படம் இளைஞர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமாக இருக்கும்.\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு\nNext articleகுறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.\nஇந்த வார ரிலீஸில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 2 படங்கள்.\nநந்தினியின் அடுத்தகட்ட சதித்திட்டம் – செம்பருத்தி.\nஎமி ஜாக்சன் வெளியிட்ட உச்சகட்ட கவர்ச்சி புகைப்படம் – இப்படியா போஸ் கொடுப்பாங்க\n – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/haryana-board-class-10-12-results-2016-declared-001507.html", "date_download": "2018-12-11T15:21:15Z", "digest": "sha1:3YRYRZBGCUMQJR6ERBWBSSMUIULJQ37N", "length": 8787, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஹரியாணா மாநில 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...!! | Haryana Board Class 10 and 12 Results 2016 Declared - Tamil Careerindia", "raw_content": "\n» ஹரியாணா மாநில 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...\nஹரியாணா மாநில 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...\nசண்டீகர்: ஹரியாணா மாநில 10, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்தத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றன. இந்தத் தே��்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வேகமாக நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்ததும் மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.\nஇந்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nமுடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bseh.org.in/home/ என்ற இணையதளத்தில் ஹரியாணா மாநில பள்ளிக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.\nமுடிவுகளைப் பெற 'Results' என்ற பகுதியில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் பதிவு எண், பெயர் போன்ற விவரங்களைக் கொடுத்து மதிப்பெண்களைப் பெறலாம்.\nமதிப்பெண்கள் தோன்றியதும் அதைப் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு எதிர்காலப் படிப்புகளுக்குப் பயன்படுத்தலாம்.\nஇனி உள்ளேன் ஐயா வேண்டாம், உங்க மூஞ்சியே போதும்...\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n மத்திய அரசில் வேலை - ஊதியம் ரூ. 1.77 லட்சம்\nஉங்க \"ரெஸ்யூம்\"ல இந்த விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2018/05/blog-post_10.html", "date_download": "2018-12-11T15:46:27Z", "digest": "sha1:2IQDCTLH5WAZXY35TXWLOFZVV4T3NYC7", "length": 17123, "nlines": 209, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: இதுவா பேச்சு சுதந்திரம்?", "raw_content": "\nபிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரையாட முடிகிறது. சமீபத்தில் இதில் இருக்கும் வீடியோ சாட்டிங் வசதியில் மோடி, தன்னுடைய கட்சியினரிடம், “கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வரம்பு மீறி பேசாதீர்கள்” என்று வருத்தத்தோடு கண்டிப்பு காட்டியிருக்கிறார்.\n“நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அள்ளித் தெளிக்கும் தான்தோன்றித்தனமான கருத்துகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது” என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.\nஜம்மு காஷ்மீரில் 8 வயது குழந்தை, பாஜக தொடர்புடைய சிலரால் கசக்கியெறியப்பட்டதில் தொடங்கி பல்வேறு பிரச்னைகளிலும் பாஜகவினர் நாடு முழுக்க தெரிவித்து வரும் கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.\nதமிழக அளவில் பார்க்கப் போனால் பாஜகவின் முக்கியத் தலைவர்களான ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் சமீபகாலமாக தெரிவித்து வரும் சிறுபிள்ளைத்தனமான கருத்துகளும்கூட, அக்கட்சியின் மாநிலத் தலைமைக்கு கடுமையான தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவின் தமிழ் மாநிலச் செயலர் தமிழிசை சவுந்தரராஜன் இதற்கெல்லாம் தினமும் மன்னிப்பு கேட்பதற்கே அவருக்கு நேரம் சரியாகப் போகிறது.\n“திரிபுரா மாநிலத்தில் ரஷ்யத் தலைவர் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதை போல தமிழகத்திலும் தந்தை பெரியார் சிலைகள் உடைக்கப்படும்” என்று ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார். மாநிலத்தில் வன்முறையை தூண்டும் வகையில் அவர் இட்டிருந்த இந்த கருத்து கட்சிகள் தாண்டி கடுமையான கண்டனங்களை பாஜகவுக்கு சம்பாதித்துக் கொடுத்தது. இதையடுத்து, அது தன்னுடைய கருத்து அல்ல.. தன்னுடைய ‘அட்மின்’ தனக்குத் தெரியாமல் பதிவிட்ட கருத்து என்றுகூறி சமாளித்தார்.\nஇந்த சர்ச்சையின் வீச்சு அடங்குவதற்குள்ளாகவே எதிர்க்கட்சி பெண் தலைவர் ஒருவர் குறித்து மிகவும் கீழ்த்தரமான, ஆபாசமான கருத்து ஒன்றை உதிர்த்து பல்வேறு தரப்பினர்களின் கண்டனங்களை பெற்று வருகிறார். பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டதாலேயே பெண் ஒருவரின் பிறப்பை சிறுமைப்படுத்தும் ராஜாவின் மனப்போக்குக்கு பாஜகவினர் மத்தியிலேயேகூட கடுமையான அதிருப்தியும், எதிர்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. முதல் சம்பவத்திலேயே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அவர் தொடர்ந்து இம்மாதிரி சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவாரா என்று வேதனையோடு கேட்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.\nராஜாவின் மீது நடவடிக்கை எதுவுமில்லை என்பதாலேயோ என்னவோ, எஸ்.வி.சேகரும் தன் பங்குக்கு பாஜகவின் இமேஜை காலி செய்யும் திருப்பணியில் இறங்கியிருக்கிறார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவர் மிகவும் ஆபாசமாக தெரிவித்திருந்த கருத்து, நாடு முழுக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவெங்கும் இருந்து பத்திரிகையாளர் சங்கங்கள் எஸ்.வி.சேகரின் இந்த ஆபாசமான எண்ணத்துக்கு வன்மையான கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், அவருக்கு எதிராக போராடிய தமிழகப் பத்திரிகையாளர்களை கைது செய்து, அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.\nதரக்குறைவான நடவடிக்கையில் ஈடுபட்டவரை விட்டுவிட்டு எங்கள் மீது வழக்கா என்று பத்திரிகையாளர்கள் நியாயம் கேட்கவே, இப்போது பதிலுக்கு எஸ்.வி.சேகர் மீதும் சில பிரிவுகளில் வழக்கு போட்டிருக்கிறார்கள்.\nபிரதமரின் பேச்சையே அவரது கட்சியினர்கூட மதிக்காத நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. அப்படிப்பட்டவர்கள் மீது கட்சியேகூட ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19, குடிமக்களுக்கு தந்திருக்கும் 6 உரிமைகளில் கருத்துச் சுதந்திரமும் ஒன்று. கருத்துச் சுதந்திரம் என்றால், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதல்ல. அதற்குரிய சில வரையறைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவதூறாகப் பேசுதல், நாகரிகமில்லாத கருத்துகளை பொதுவெளியில் முன்வைத்தல் போன்றவை சட்டத்தை மீறக்கூடிய செயல்கள், அவற்றுக்காக நடவடிக்கை எடுக்கலாம் என்பதுதான் சட்டம். மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கியத் தலைவர்களே அவற்றையெல்லாம் மீறக்கூடிய காட்சிகளைதான் தமிழகத்தில் இப்போது காண்கிறோம். அவற்றுக்கெல்லாம் ‘அட்மின் தவறு’, ‘வன்மையான கண்டனங்கள்’ என்றெல்லாம் அக்கட்சியின் மாநிலத் தலைமை சப்பைக்கட்டு கட்டுகிறதே தவிர, மக்கள் எதிர்ப்பார்க்கும் உரிய நடவடிக்கை யார் மீதும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.\nவாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nஎன்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கே முன்பே திருவள்ளுவர் மக்களுக்கான பேச்சு நாகரிகத்தை கற்பித்திருக்கிறார்.\nபுறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை\nஎன்றும் ஒருவரது உள்ளத் தூய்மையை அவருடைய பேச்சுதான் வெளிப்படுத்தும் என்றும் சொல்லியிருக்கிறார்.\nஇந்த இரண்டு திருக்குறளையும் ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் ஆயிரம் தடவை ‘இம்போசிஷன்’ எழுதவேண்டும் என்கிற குறைந்தபட்ச நடவடிக்கையையாவது பிரதமர் மோடி எடுத்தால், அவர் கட்சியினரிடம் காட்டும் வாய்மை கண்டிப்புக்கு ஓர் அர்த்தமாவது இருக்கும்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Thursday, May 10, 2018\nமுதலில் மோடி பொய்களை துணிவாக மேடைகளில் அவிழ்த்து விடுவதை நுறுத்த வேண்டும்.\nகர்நாடக தேர்தல் மேடைகளில் முன்னாள் ஜெனரல் திம்மையாவையும்,பிரதமர் நேருவைப் பற்றியும் பொய்யான தகவல்களை சொல்லி தொலைக்காட்சிகளில் நக்கல் சுய்யப் படுகிறார்.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/03153619/1216212/Congress-MLAs-Meet-SPeaker-dhanapal.vpf", "date_download": "2018-12-11T16:56:00Z", "digest": "sha1:OSJWCROQL32T3OENGRGXF4NDGKC4X2AG", "length": 16023, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "தலைமை செயலகத்தில் சபாநாயகருடன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திப்பு || Congress MLAs Meet SPeaker dhanapal", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதலைமை செயலகத்தில் சபாநாயகருடன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திப்பு\nபதிவு: டிசம்பர் 03, 2018 15:36\nசென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து பேசினர். #TNAssembly #Dhanapal #Congress\nசென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து பேசினர். #TNAssembly #Dhanapal #Congress\nசென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து பேசினர்.\nசட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.எல்.ஏ.க்கள் வசந்த குமார், விஜயதாரணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகரை அவரது அறையில் இன்று சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்தனர்.\nகஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிக���் பற்றி முழுமையாக விவாதிப்பதற்கு வசதியாகவும், மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை முறைப்படி கேட்டுப் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையிலும் தமிழக சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nஇது தொடர்பான மனு ஒன்றையும் அவர்கள் சபாநாயகரிடம் அளித்தனர்.\nமேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகா அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் வகையில் மத்திய அரசை வலியுறுத்தவதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுபற்றியும் சட்டசபை கூட்டத்தில் விவாதிக்கலாம் என்றும் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். #TNAssembly #Dhanapal #Congress\nதமிழக சட்டசபை | சபாநாயகர் தனபால் | காங்கிரஸ் | கஜா புயல் | மேகதாது அணை\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட்\nசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்\nராஜஸ்தானில் காங். ஆட்சி அமைக்க ஆர்.ஜே.எல் கட்சி ஆதரவு\nபாஜக செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி கருத்து\nராஜஸ்தான் - காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n5 மாநில தேர்தல் முடிவுகள் விவசாயிகள், சிறு வணிகர்களுக்கான வெற்றி - ராகுல் காந்தி பெருமிதம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nபா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி கருத்து\nசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nமக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன் - ஆட்சியை இழந்த வசுந்தர ராஜே சிந்தியா பேட்டி\nபுயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்- அமைச்சர் தகவல்\nகஜா புயலால் சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தால் விபத்து அபாயம் - பொதுமக்கள் பீதி\nடெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்பில் இருந்து மீளாத கிராமங்கள்\n100 நாள் வேலைவாய்ப்பில் தென்னங்கீற்றுகளை முடைய ஏற்பாடு - அமைச்சர் ஓ.எஸ்.மண���யன்\nகஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை- அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/salem-district/omalur/", "date_download": "2018-12-11T15:24:37Z", "digest": "sha1:XZ4K6HE2JW6BD345DGSR66OM6I3J4S6M", "length": 16522, "nlines": 320, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஓமலூர் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018)\nசுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவல் சேகரிப்பு படிவம்\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nஅண்ணல் அம்பேத்கார் 62ஆம் நினைவு நாள்-மலர்வணக்க நிகழ்வு\nகொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: அக்டோபர் 02, 2018 பிரிவு: கட்சி செய்திகள், ஓமலூர்\nநாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருப்பணம்பட்டி எனும் பகுதியில் 30.09.2018 மாலை 6 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளோடு கூட்...\tமேலும்\nநாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-பனை விதை திருவிழா-ஓமலூர் தொகுதி\nநாள்: செப்டம்பர் 28, 2018 பிரிவு: கட்சி செய்திகள், ஓமலூர், சுற்றுச்சூழல் பாசறை\nநாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-யின் பலகோடி பனைத்திட்டத்தின் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை இன்று நடந்த “ஒருநாள் ஒரு இலட்சம் பனைவிதை விதைக்கும் விழா...\tமேலும்\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழ…\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவல…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொற…\nதலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவ…\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/49869-these-debit-credit-cards-won-t-be-valid-from-january-1.html", "date_download": "2018-12-11T17:07:55Z", "digest": "sha1:D7G6XTGKQN3FY62HBDXEKAGMPJ57Q5N4", "length": 9462, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "ஜனவரி 1 முதல் 'சிப்' இல்லாத டெபிட் கார்டு செயல்படாது! ஏன் தெரியுமா? | These debit, credit cards won't be valid from January 1", "raw_content": "\nபிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nஜனவரி 1 முதல் 'சிப்' இல்லாத டெபிட் கார்டு செயல்படாது\nவரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பழைய தொழில்நுட்பத்திலான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்ப��ுத்த முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசமீப காலமாக டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாக மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்கும்பொருட்டு பாதுகாப்பு அம்சம் நிறைந்த சிப் பொருத்திய கிரெடிட் மற்றூம் டெபிட் கார்டுகளை வழங்கும்படி ரிசர்வ் வங்கி, அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை பெரும்பாலான வங்கிகள் செயல்படுத்தவில்லை. ரிசர்வ் வங்கி உத்தரவுபடி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின், பின்புறத்தில் மேக்னடிக் ஸ்டிரைப் எனும் காந்தக்கோடுகள் உள்ளன. அதை மாற்றிவிட்டு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சிறிய மின்னணு சிப் பொருத்திய கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. வாடிக்கையாளர்களுக்கு சிப் வைக்கப்பட்ட கார்டு வழங்குவாதற்கான காலக்கெடு வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு பழைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் செல்லாமல் போகக்கூடும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2020 ஒலிம்பிக்ஸ் தங்கத்தை குறிவைக்கும் மேரி கோம்\nகோலி அதிரடியில் இந்தியா அபார வெற்றி\nநாகை கோட்டம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nமுன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் ஜாஃபர் ஷெரிப் காலமானார்\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரிசர்வ் வங்கிக்கு இடைக்கால ஆளுநர்\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nவாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் சேவை துவக்க வேண்டி ரிசர்வ் வங்கிக்கு கடிதம்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\nமிசோரமில் காங்கிர��ை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/paorapasa-vaelaiyaitata-inataiyaavaina-mautala-100-natacatatairanakala-patataiyalaila-nayana", "date_download": "2018-12-11T15:36:58Z", "digest": "sha1:HZW7RDBBTM6SOEFBBLNZUJONJZ7S7RYH", "length": 12457, "nlines": 124, "source_domain": "mentamil.com", "title": "போர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் முதல் 100 நட்சத்திரங்கள் பட்டியலில் நயன்!!! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\n\"என்னால் மூச்சு விடமுடியவில்லை'' ஜமால் காசோஜியின் கடைசி நிமிடங்கள்\nமுன்னாள் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஸ்விப்ட் இந்தியாவின் தலைவராக நியமனம்\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன்\nநான் 3 மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன் - ஓபிஎஸ்\nதந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடீர் ராஜினாமா\nஇனி பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி அளிக்க முடியாது - நிக்கி ஹாலே\nகொங்கன் ரயில்வேயின் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் \nகலையிழந்து காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\n\"Avengers: End Game\" டிரெய்லர் - முதல் 24 மணிநேரத்தில் 289 மில்லியன் பேர் கண்டுகளிப்பு\nதரம் குறைந்த இந்திய கார்கள் - ஐஐடி பாம்பே எச்சரிக்கை \nபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் முதல் 100 நட்சத்திரங்கள் பட்டியலில் நயன்\nபோர்ப்ஸ் வெளியிட்ட 2018 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் முதல் 100 நட்சத்திரங்கள் கொண்ட பட்டியலில், 15.17 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நயன்தாரா 69 வது இடத்தில் உள்ளார், தென்னிந்திய திரைப்படத் துறையில் இருந்து இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பெண் எனும் பெருமையையும் அவர் பெறுகிறார்.\nமூன்றாவது முறையாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் 253.25 கோடி வருவாயுடன் இந்த பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.\nஇதற்கிடையில் நயன்தாரா 15.17 கோடி ரூபாய் சம்பாதித்து தென்னிந்திய திரைப்படத் துறையில் இருந்து இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பெண் எனும் பெருமையை பெற்றுள்ளார்.\nநயன்தாரா இதில் 69 வது இடத்தில் உள்ளார், மே���ும் நடிகரும் -அரசியல்வாதியுமான கமல்ஹாசனை விட இரண்டு இடங்கள் முன்னணியில் உள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்திலிருந்தபோது, ​​2.0 நடிகர் அக்ஷய் குமார் 185 கோடி ரூபாய் வருமானம் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.\nதீபிகா படுகோன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார், இதன் மூலம் இவர் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் எனும் பெருமையும் பெற்றுள்ளார்.\nதென்னிந்திய திரைப்பட துறையில், 2017 ஆம் ஆண்டில் 13 பேர் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 17 பேராக உயர்ந்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் ரூ. 66.75 கோடி வருவாயுடன் 11 வது இடத்திலும், ரஜினிகாந்த் 50 கோடியுடன், 15 வது இடத்தையும் கைப்பற்றி உள்ளனர்.\nபவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர், விஜய், விக்ரம், மகேஷ் பாபு, விஜய் சேதுபதி, சூர்யா, நாகார்ஜூனா மற்றும் மம்மூட்டி ஆகியோர் முதல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ளனர். தனுஷ், அல்லு அர்ஜுன், ராம் சரண், விஜய் தேவரகொண்டா ஆகியோர் பட்டியலில் முதல் 100 இடங்களை கைப்பற்றியுள்ளனர்.\n2018 போர்ப்ஸ் பத்திரிகையின், இந்தியாவின் முதல் 100 நட்சத்திர பட்டியல் தரவரிசை, \"பொழுதுபோக்கு பிரபலங்களின் வருவாய் மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது\".\n2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இதற்கான பணிகள் நடைபெற்றன.\n\"Avengers: End Game\" டிரெய்லர் - முதல் 24 மணிநேரத்தில் 289 மில்லியன் பேர் கண்டுகளிப்பு\nஅமேசான் பிரைமின் முதல் பிரத்தியேக தமிழ் தொடர் 'வெள்ள ராஜா'\n7 நாட்களில் 500 கோடி வசூல் - 2.0 சாதனை\nநடிகர் அமிதாப் பச்சனிற்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன் ‍- காரணம் என்ன\nபிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் திருமண வரவேற்பில் இந்திய பிரதமர் மோடி\nவிஜய் சேதுபதியின் மிரட்டலான \"பேட்ட\" பட போஸ்டரை வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ்\n\"என்னால் மூச்சு விடமுடியவில்லை'' ஜமால் காசோஜியின் கடைசி நிமிடங்கள்\nமுன்னாள் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஸ்விப்ட் இந்தியாவின் தலைவராக நியமனம்\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன்\nநான் 3 மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன் - ஓபிஎஸ்\nதந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடீர் ராஜினாமா\nஇனி பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி அளிக்க முடியாது - நிக்கி ஹாலே\nகொங்கன் ரயில்வேயின் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் \nகலையிழந்து காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\n\"Avengers: End Game\" டிரெய்லர் - முதல் 24 மணிநேரத்தில் 289 மில்லியன் பேர் கண்டுகளிப்பு\nதரம் குறைந்த இந்திய கார்கள் - ஐஐடி பாம்பே எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/03/what-is-the-ideal-age-buy-house-010863.html", "date_download": "2018-12-11T15:14:26Z", "digest": "sha1:4ZCYWGPWCSZ76OORP34IOFXBL5S6PLID", "length": 26119, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சொந்த வீட்டை வாங்க சரியான வயது எது..? இளைஞர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை..! | What is the Ideal Age to Buy a House? - Tamil Goodreturns", "raw_content": "\n» சொந்த வீட்டை வாங்க சரியான வயது எது.. இளைஞர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை..\nசொந்த வீட்டை வாங்க சரியான வயது எது.. இளைஞர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை..\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nவிவசாயிகளுக்கு வீட்டுக் கடன் வழங்கும் தமிழக நிறுவனம். சல்யூட்\nயார் இவங்க. லோடி ரோட் ப்ராஜெக்ட்ல வீடு வாங்குனவங்க... டைம் இல்ல அப்புறம் பாக்கலாம்.\nகட்டில் பகிர், வாடகை தவிர்... வாம்மா ஜாலியா இருப்போம்\nவீடு வாங்கும் போது இளம் ஜோடிகள் செய்யும் தவறுகள்..\n எந்த நகரங்களில் எல்லாம் விலை உயர்த்துள்ளது மற்றும் சரிந்துள்ளது என தெரியுமா\nவீட்டுச்செலவில் 30%க்கு மேல் சேமிக்க 15 தந்திரங்கள்\nவீடு என்பது அத்யாவசியத் தேவைகளில் மிக முக்கியமானது. அது நமக்கான சொந்த வீடாக இருக்கும் பட்சத்தில் நினைத்தபடி வாழலாம், அதுமட்டும் அல்லாமல் எத்தனை பேரை வேண்டுமானாலும் தங்க வைக்கலாம். சுவரில் வரையலாம், கிறுக்கலாம், சத்தமாகப் பாட்டுப் பாடலாம். வாடகை வீட்டில் அது இயலாது. வீட்டின் உரிமையாளர் உங்களை வெளியேற்றிவிடுவார். பின்பு மறுபடியும் வேறொரு வீடு தேடி அலைய வேண்டும்.\nவீட்டின் மீதும், வீட்டு மனைகளின் மீதும் முதலீடு செய்வதென்பது நீங்கள் மிகவும் சுதந்திரமாய் வாழ வழி செய்கின்றீர்கள் என்று அர்த்தம்.\nசொந்த வீடு என்பது நம் ஒவ்வொருவரின் கனவு. ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்துத் தங்குவதை விட நம் இடத்தில் கட்டப்படும் வீடும், நம் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கும் வீட்டில் வாழ்வதும் தரும் மகிழ்ச்சி அலாதியானது.\nவீட்டிற்காகச் செய்யப்படும் முதலீடானது ��கிழ்ச்சி என்பதைக்காட்டிலும் புத்திசாலித்தனம் என்றும் சொல்லலாம். எவ்வளவு விரைவாக நீங்கள் வீட்டிற்கான முதலீட்டிற்காகப் பணம் சேமிக்கின்றீர்களோ அவ்வளவு தூரம் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்.\nசொந்த வீடு என்னும் கனவை அடைய வீட்டுக் கடன் வாங்கலாம். அது உங்களின் கனவினை மிக எளிதில் அடைந்துவிட வழி செய்யும். ஆனால் வங்கியிலிருந்து வீட்டுக்கடன் வாங்க உங்கள் வயது, வருமானம், ரிஸ்க் அப்பெட்டைட் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதை நீங்கள் அறிவீர்களா வீடு வாங்கும் முன் நீங்கள் யோசித்துச் செயல்படி வேண்டிய விஷயங்கள் கீழே,\nஉங்களின் மாத வருமானம், உங்கள் தொழிலினால் நீங்கள் அடையும் வருமானம், அல்லது ஏற்கனவே உங்களிடம் இருக்கும் பழைய சொத்து மற்றும் வீடுகளின் மதிப்புகள் கொண்டே வீட்டுவசதி கடன்கள் தரப்படுகின்றது.\nபுதுவீடோ, வீட்டு மனையோ வாங்க உச்ச வயது வரம்பு என்று ஒன்றுமே இல்லை. ஆனால் உங்களின் வருமானம் மற்றும் வங்கி செயல்பாடுகள் கணக்கில்கொள்ளப்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்.\nஒரு வேளை நீங்கள் மாத வருமானம் பெறுபவர்களாக இருந்தால் நீங்கள் வாங்கும் சம்பளம் மற்றும் உங்களின் பணி ஓய்வுக்கு இடைப்பட்ட காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மாத சம்பளத்தின் உதவியால் வீடு வாங்க விரும்புபவர்கள் தங்களின் 30 வயதிற்குள் வீடு வாங்கினால் நலம்.\nஒரு வேளை நீங்கள் சொந்தமாகத் தொழில் நடத்திவருபவர் என்றால் நீங்கள் உங்களின் 40 வயதிலும் வீடு வாங்கலாம். உங்களுக்கு ஏற்கனவே சொந்த வீடும், சொத்துகளும் இருக்கும்பட்சத்தில் உங்களின் 50 மற்றும் 60 வயதுகளிலும் நீங்கள் சொந்தமாக வீடு வாங்கலாம். அந்தச் சொத்துகளின் மதிப்பினை வைத்து உங்களுக்கான வீட்டுக்கடனை வெகு சீக்கிரமாக வாங்கிவிடலாம்.\nமுதலீடு செய்யும் முன் யோசிக்க வேண்டியவை\nசந்தை நிலவரங்களை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்களின் வீட்டுக்கடன் வசதிகள் பற்றிய போதுமான தகவல்களை உங்களுக்குத் தரும். இரண்டு அல்லது மூன்று நபர்கள் சேர்ந்து சம அளவாக முதலீடு செய்யும் போது அபெடைட் ரிஸ்க் குறையும். ஒவ்வொரு வங்கியிலும் வீட்டுவசதிக் கடனிற்கான வட்டி விகிதங்களில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.\nஅதனைப் பற்றிய தகவல்களை நீங்கள் இணையத்தின் வழியாகவோ அல்ல��ு வங்கி கிளைகளுக்கு நேரில் சென்றோ தெரிந்து கொள்ளலாம்.\nஉங்கள் உறவினர்கள், நண்பர்கள் யாராவது ஏற்கனவே வீட்டுக்கடன் வாங்கித் தவணைகளைச் செலுத்திக் கொண்டிருந்தால், அவர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பது மிகவும் நல்லது.\nஏற்கனவே சொந்தமாக வீடு வைத்திருக்கும் அனைவரும் வீடுகள் வாங்க ஆசைப்படுவார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால், வீடு அத்யாவசியத் தேவைகளில் ஒன்றாகிப் போகின்றது. தேவைக்கேற்பவும், வாழும் சூழலிற்கேற்பவும் தான் வீடுகள் தேவையாகின்றன. சிலர் வெளியூரில் வேலை செய்தாலும், அவர்களுக்கெனச் சொந்தமாக வீடு இருக்கும். சிலர் பல ஆண்டுகள் வாடகைவீட்டில் தங்கினாலும் ஓய்வு காலத்தில் வசிக்கச் சொந்தமாக ஒரு வீடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார்கள்.\nநீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை\n• நீங்கள் உங்களின் 25 வயதில் வீடு வாங்க வீட்டுக்கடன் வாங்கினால் உங்களுக்கு வரிச்சலுகைகள் கிடைக்க வாய்ப்புண்டு\n• நீண்ட காலத்திற்கான தவணைமுறைகளை நீங்கள் தேர்ந்தெடுப்பது உங்களின் வீட்டுவசதிக் கடனை அடைப்பதற்கு எளிமையாகவும் சிக்கல்கள் இல்லாததாகவும் இருக்கும்\n• நீங்கள் வெளி அலுவல் காரணமாகச் சொந்த வீட்டிலிருந்து வேறு இடத்திற்குக் குடியேற நேரினால் உங்களின் வீட்டினை வாடகைக்குத் தரலாம். அதனால் உங்களுக்கு ஒரு கூடுதல் வருமானம் தரும்.\n• முப்பது வயதில் வீடு வாங்க முற்பட்டால், உங்களின் நிலையான வருமானம், இதுவரை சேமித்து வைத்திருக்கும் பணம் ஆகியவை உங்களுக்கு அதிக அளவில் உதவும்.\n• திருமணமானவர்கள் வீட்டுக்கடன் வாங்கினால் அதை இருவரும் இணைந்தே திருப்பிச் செலுத்தலாம்.\n• 40 வயது ஆகும் போது உங்களின் பெரும்பாலன வீடு சார்ந்த சுமைகள் குறைந்திருக்கும். அப்போது உங்களின் வருமானத்தின் மதிப்பினை கணக்கில் வைத்துக் கொண்டு வீட்டுவசதிக் கடன் பெற்றுக் கொள்ளலாம்.\n• வீடு எங்கே எப்போது வாங்கப் போகின்றோம் என்பதைத் தீர்க்கமாக முடிவு செய்துவிட்டு பின்பு வீட்டுக்கடன் பற்றி யோசிக்கச் செய்யுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nரீசார்ஜ் செய்யவில்லை எனில் இன்கம்மிங் சேவை துண்டிப்பாடெலிகாம் நிறுவனங்களுக்குக் குட்டுவைத்த டிராய்\nஇ���்கு எல்லாம் பீர் சாப்பிடப் போனா உங்க பாக்கெட் ஓட்டையாகிவிடும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/29/millitary.html", "date_download": "2018-12-11T15:58:53Z", "digest": "sha1:XZVQNIGRDNIYEL7XVWQTXH5MUY3XQSXF", "length": 11655, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக். ஆதரவாளர் ஆப்கான் ராணுவ புதிய தளபதியாக நியமனம் | Taliban leader appoints his close aide as Commander-in-Chief - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆர்பிஐ கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nபாக். ஆதரவாளர் ஆப்கான் ராணுவ புதிய தளபதியாக நியமனம்\nபாக். ஆதரவாளர் ஆப்கான் ராணுவ புதிய தளபதியாக நியமனம்\nஆப்கானிஸ்தான் ராணுவத்தின் கமாண்டர்-இன்-சீப்பாக தனது கூட்டாளியான ஜலாலுதீன் ஹக்கானியை தலிபான் அமைப்பின்தலைவர் முல்லா முகம்மத் ஒமர் நியமித்துள்ளார்.\nஜலாலுதீன் பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவை எதிர்த்துப் போரிட ராணுவத்தைத் தயார் செய்து வரும் ஒமர் அதன் ஒரு படியாக ஜலாலுதீனை ராணுவத்தலைவராக்கியிருக்கிறார்.\nசோவியத் யூனியனை எதிர்த்துப் போரிட்ட மிக முக்கிய ராணுவ கமாண்டர்களில் ஜலாலுதீனும் ஒருவர்.\nபாகிஸ்தானில் இருந்து 260 கி.மீ. தூரத்தில் உள்ள கோஸ்ட் ��கரில் தனது ராணுவத் தலைமையகத்தை அமைத்துத் கொள்ளூமாறும்ஜலாலுதீனுக்கு ஒமர் உத்தரவிட்டுள்ளார்.\nஜலாலுதீனின் கீழ் சுமார் 60,000 தலிபான் ராணுவத்தினர் செயல்பட்டு வருகின்றனர். இவரது குழுவிடம் விமானங்களைத் தாக்கும்ஸ்டிங்கர் மிசைல் எனப்படும் ஏவுகணைகளும் உள்ளன.\nஆப்கானிஸ்தானின் மிகப் பெரும்பான்யாைக உள்ள முக்கிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஜலாலுதீன்.\nஜலாலுதீனை ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் தலிபான் அரசின் முக்கிய முடிவுகள் பாகிஸ்தானுடன் பேசிய பிறகேஎடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது என இந்திய உளவுப் பிரிவுகள் கூறுகின்றன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-11T15:39:56Z", "digest": "sha1:GRPQWZAFJ7QUMYUJLYQQKKTCILRZ4KWC", "length": 17816, "nlines": 334, "source_domain": "www.naamtamilar.org", "title": "பல கோடி பனை திட்டம்-மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி - நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018)\nசுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவல் சேகரிப்பு படிவம்\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nஅண்ணல் அம்பேத்கார் 62ஆம் நினைவு நாள்-மலர்வணக்க நிகழ்வு\nபல கோடி பனை திட்டம்-மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி\nநாள்: அக்டோபர் 10, 2018 பிரிவு: கட்சி செய்திகள், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்\nபல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக\nஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்\nஉடுமலை – மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக 30.09.2018 அன்று சுற்றுச்சூழல் பாசறை பொருப்பாளரும் பசுமை ஆர்வலருமான குறிச்சிக்கோட்டை கருப்புசாமி ஐயா தலைமையில் 12 உறவுகள் கொண்ட குழு\n1800 பனைவிதைகள் நடவு செய்துள்ளது\nஅவருக்கும் அவரது குழுவினர் அனைவருக்கும் நம்மாழ்வார் குடில் சார்பில் பேரன்பின் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்\nநடவு செய்த இடம் : ஆலங்குளம் – சல்லிப்பட்டி\nநாம் தமிழர் கட்சி-சுற்றுசூழல் பாசறை-பனை விதை நாடும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி\nபலகோடி பனை திட்டம்- நாம் தமிழர் கட்சி-ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழ…\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவல…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொற…\nதலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவ…\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/27992-Heavy-rainfall-may-hit-in-Tamil-Nadu-and-Puducherry", "date_download": "2018-12-11T17:25:59Z", "digest": "sha1:MFVAVGR4YGO3UFRF7QZQ6DXFEUPRJTGM", "length": 7154, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "​​ தமிழகம் - புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு", "raw_content": "\nதமிழகம் - புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகம் - புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகம் - புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் 5 சென்டி மீட்டரும், அரியலூரில் 3 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநாமக்கலில் குடோனில் தீப்பற்றியதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அட்டைகள் சாம்பல்\nநாமக்கலில் குடோனில் தீப்பற்றியதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அட்டைகள் சாம்பல்\nகன்னிமடத்தில் உள்ள கிணற்றில் மிதந்த கன்னியாஸ்திரியின் சடலம்\nகன்னிமடத்தில் உள்ள கிணற்றில் மிதந்த கன்னியாஸ்திரியின் சடலம்\n3 மாநில தேர்தல் வெற்றி, பாஜகவினரின் ஆணவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஅரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் முக அடையாளம் மூலம் வருகையை பதிவு செய்யும் செயலி\nவங்கக்கடலை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு... 13 ஆம் தேதிக்குப் பின் மழை\nநியமன MLA-க்கள் தீர்ப்பு குறித்து சீராய்வு மனு - நாராயணசாமி\nதேர்தல் வெற்றியால் காங்கிரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது : ராகுல்காந்தி\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்\nபாஜக செல்வாக்கை இழந்துள்ளது - ரஜினிகாந்த்\nஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்கள், கரை திரும்ப வேண்டும் - வானிலை ஆய்வு மையம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvaanam.forumotion.com/t142-topic", "date_download": "2018-12-11T15:58:40Z", "digest": "sha1:W6KVQ7I73QHHWDC7PRFNQVBOQLOP6TVS", "length": 10714, "nlines": 71, "source_domain": "tamilvaanam.forumotion.com", "title": "கிச்சன் டிப்ஸ்", "raw_content": "\nஉண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவத���ம் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil\n» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)\n* தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.\n* தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை அபாரமாக இருக்கும்.\n*இட்லிப் பொடி தயாரிக்கும் போது, சிறிதளவு கருவேப்பிலையை வறுத்து சேர்த்து அரைத்தால், ருசியாக இருக்கும்.\n*தயிர் வடை செய்யும் போது வடையை பொரித் ததும், அதை சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.\n*ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது, இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து ஊற்றி செய்தால், பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.\n*இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போல இருக்கும்.\n*முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பின் சாம்பார் செய்தால் ருசி கூடும்.\n*கட்லெட் செய்யும் போது, அவை எண்ணெயில் போட்டதும் உதிர்ந்து போகாமல் இருக்க, கலவையில் சிறிது முட்டையை ஊற்றி பிசைந்து செய்யலாம். முட்டை விரும்பாதவர்கள் அதற்கு பதில் பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து கட்லெட் கலவையுடன் சேர்த்து செய்யலாம்.\n*கட்லெட் செய்ய ரொட்டி தூள் இல்லையென்றால், அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.\n*வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை, தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டி விட்டு பின் தோலை உரித்தால், வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.\n*உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது, சிறிதளவு பச்சரிசியையும் சேர்த்து அரைத்தால், வடை மொறுமொறுப்பாக இருக்கும்.\n*உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா அதில், சிறிது பச்சரிசி மாவை தூவினால் தண்ணீரை அரிசி மாவு உறிஞ்சிவிடும்.\n*உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம்பருப்பு மாவை தூவி, சிப்ஸ் செய்தால் மொறுமொறுவென்று இருக்கும்.\n*பருப்பில் சிறிதளவு நெய் விட்டு வேக வைத்தால், விரைவாக வேகும். அதோடு சுவையும் மணமும் அதிகரிக்கும்.\n*மோர் குழம்பு செய்து இறக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.\n*கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றில் சமையலுக்கு தேவையானதை, முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.\n*தோசை மாவு அரைக்கும் போது சிறிதளவு கடலைப் பருப்பை சேர்த்து அரைத்தால், தோசை பொன்னிறமாக வரும்.\n*தோசை மாவில் வெந்தயப் பொடி சிறிதளவு சேர்த்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும்.\n*மிளகாயை வறுத்து பொடி செய்யும் போது, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்தால், அவை கமறாமல் இருப்பதோடு, பொடியும் மணமாக இருக்கும்.\n*வற்றல் குழம்பு தாளிக்க நல்லெண்ணெய் பயன் படுத்தினால், வாசனை நன்றாக இருக்கும்.\nJump to: Select a forum||--GENERAL, POLITICS, CINEMA & SPORTS| |--பொது| |--அரசியல்| |--சினிமா| |--விளையாட்டு| |--வாணிபம், பங்கு சந்தை| |--SPECIAL ARTICLES, POEMS & STORY| |--கதை {சிறுகதைகள், தொடர்கதைகள். நீதிக் கதைகள்}| |--கவிதை {காதல் கவிதைகள், குறுங் கவிதைகள், வாழ்த்துக் கவிதைகள், தொடர் கவிதைகள்}| |--நாவல்கள்| |--கட்டுரைகள்| |--இலக்கியங்கள்| |--EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY| |--கல்வி| |--வேலைவாய்ப்பு| |--பொது அறிவு, வினாடிவினா| |--தொழில்நுட்பம் - பொது| |--கணிப்பொறி| |--கைபேசி| |--JOKES & FUNNY SMS CLIPS| |--நகைச்சுவை, சுவையான சம்பவங்கள், சிரிப்புகள், விடுகதைகள் மற்றும் குறுந்தகவல் தொகுப்பு| |--TAMIL SONGS, LYRICS, KAROAKE| |--தமிழ் பாடல்கள், வரிகள், கரோகே| |--ஆங்கில பாடல்கள், வரிகள், கரோகே| |--பிற மொழி பாடல்கள், வரிகள், கரோகே| |--Cooking, Health Care, Child Care, Spiritual & Crafts| |--சமையல்| |--உடல் நலம் {மருத்துவ குறிப்புகள்}| | |--அழகுக்குறிப்புகள்| | | |--குழந்தை பராமரிப்பு| |--ஆன்மிகம்| |--கைவினை பொருள்கள்| |--RULES, ANNOUNCEMENTS & COMPLAINTS |--விதிகள் |--அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/apr/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2901890.html", "date_download": "2018-12-11T16:43:37Z", "digest": "sha1:A4TIXFQQQOCCAOETJGFRGAXBQJQYQVY7", "length": 6169, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கார் மோதி இளைஞர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nகார் மோதி இளைஞர் சாவு\nBy DIN | Published on : 17th April 2018 08:57 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதுறையூர் அருகே இருசக்கர வாகனத்தில் கார் மோதி இளைஞர் உயிரிழந்தார்.\nபுலிவலத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சதீஷ்(27). வெளியூரில் தங்கி பணி செய்யும் இவர் மா���ியம்மன் கோயில் விழாவுக்காக சொந்த ஊர் வந்திருந்தார்.\nசொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை பெரமங்கலம் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த சதீஸ் துறையூரிலிருந்து திருவெள்ளரை சென்ற வாடகைக் கார் மோதி உயிரிழந்தார். புலிவலம் போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் ராஜ்கண்ணு(35)விடம் விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/10/23/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/20640/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-11T16:36:12Z", "digest": "sha1:Q2LUCJA44QDDF7BTSJCRP4UOKL3JNW4T", "length": 16695, "nlines": 224, "source_domain": "www.thinakaran.lk", "title": "தெரிவுக்குழு நியமித்து மோசடிகள் தொடர்பாக ஆராய வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome தெரிவுக்குழு நியமித்து மோசடிகள் தொடர்பாக ஆராய வேண்டும்\nதெரிவுக்குழு நியமித்து மோசடிகள் தொடர்பாக ஆராய வேண்டும்\nமத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று அமைத்து அதில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராய வேண்டும் என ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.\nமத்திய அதிவேக நெடுஞ்சாலையை அமைத்து முடிப்பதற்கு 25,000 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவாகும். முடிந்தால் அதற்கு குறைவான செலவில் அதிவேக நெடுஞ்சாலையை அமைத்துக் காண்பிக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொராவும், ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திடம் சவால்விடுத்தார். மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தில் மோசடி இடம்பெறுவதாக கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும்போதே அவர் இந்த சவாலை முன்வைத்தார்.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாராளுமன்ற கலைப்பு இடைக்காலத் தடை டிச. 10 வரை நீடிப்பு\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியை செயல்படுத்துவது தொடர்பான இடைக்கால தடை, எதிர்வரும்...\nதரகு அரசியல் செய்யும் கட்சிகளால் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு ஆபத்து\nதமது தரகு அரசியலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே கூட்டமைப்பில்,தமிழரசுக் கட்சி செயற்படுவதாகவும்,தமிழர்களின் உரிமைகள், மக்களுக்கு வழங்கிய...\nகட்சி மாநாட்டை உடன் கூட்டுமாறு ஐ.தே.க முக்கியஸ்தர்கள் வேண்டுகோள்\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளரை தெரிவுசெய்வது தொடர்பில் உடனடியாக கட்சி மாநாட்டை கூட்டுமாறு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...\nஜனாதிபதியின் கூற்றை ஏற்க முடியாது\nரணில் விக்கிரமசிங்க எந்த மைத்திரியை திருமணம் செய்தார் என்ற சந்தேகம் ஏற்படுவ தாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் எம்.பி நேற்று...\nஎழுத்து மூல ஒப்பந்தம் இன்றி ஆதரவு வழங்கக் கூடாது\nஎழுத்து மூல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளாது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க கூடாது என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோ வலியுறுத்தி உள்ளதாக...\nசகல பிரச்சினைக்கும் ஒரு வாரத்தில் தீர்வு\nதீர்வைப் பெற்றுத்தருவதாக தமிழ் மக்களை ஏமாற்றியவர் ரணில்* 13 இல் இருந்த அதிகாரங்களையும் பறித்தார் * நாட்டை ஆள்வதற்கு ரணில் பொருத்தமே இல்லைதமிழ்...\nஅரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாக தேர்தலை நடத்தவேண்டும்\nநாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...\nபிரதமரையோ, அரசையோ எவராலும் மாற்ற முடியாது\nஅரசாங்கம் எந்தவித தடையுமின்றி தொடரும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரையோ அரசாங்கத்தையோ எவரும் மாற்ற முடியாது என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க...\nஒரு மாதத்தில் 10 அமைச்சரவை பத்திரங்களுக்கு அங்கீகாரம்\nஆட்சியில் பங்கெடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் 10 க்கும் மேற்பட்ட அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளோம் என...\nசகல அமைச்சுக்களும் முறையாக செயற்பாடுஅரசாங்கத்தில் எந்த நெருக்கடியுமில்லை எனவும் பிரதமர் செயலகம் உட்பட அமைச்சுக்கள் அனைத்தும் முறையாக செயற்பட்டு...\nநீதிமன்றில் இருக்கும் விடயத்தை சபையில் விவாதிக்க முடியாதுபிரதமரின் செலவினத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான யோசனையை விவாதத்துக்கு எடுப்பதற்கு...\nஇன்றைய சபை அமர்வுகளிலும் பங்கேற்கப்போவதில்லை\nஆளும் கட்சி இன்றைய (30) தினமும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என அமைச்சர் விமல் வீரசன்ச தெரிவித்தார்.அதேவேளை அரசியலமைப்பு நிலையியற் கட்டளை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nநாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் டிச. 19 வரை நீடிப்பு\nதீவிரவாத விசாரணை பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி...\nகையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்க இணையத்தளம்\nகாணாமல் போன மற்றும் களவாடப்பட்ட கையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்கும்...\nO/L கணித பரீட்சையில் ஆள் மாறாட்டம்; ஐவர் கைது\nசந்தேகநபர்கள் சாய்ந்தமருது, திஹகொட, தணமல்விலவைச் சேர்ந்தவர்கள்கல்விப்...\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்த பயணத்துக்கு அடுத்த வாரம் பேச்சு\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக...\nஇடைக்கால தடை மக்களிடையே தவறான கருத்தை ஏற்படுத்தியுள்ளது\nபிரதமரின் அலுவலக செயற்பாடுகளுக்கு இடைக்கால தடையுத்தரவொன்றை விதித்து...\nகூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம்\nகடும் மழை காரணமாக அம்பாறை, சாகாமம் பிரதான வீதியின் கூளாவடி பிரதேச...\nஜனாதிபதி மீது கொண்டிருந்த நம்பிக்ைகக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை\nவடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு, கிழக்குவாழ் தமிழ் மக்கள்...\nமரணம் பி.ப. 1.29 வரை பின் திருவோணம்\nஉத்தராடம் பி.ப. 1.29 வரை பின் திருவோணம்\nசதுர்த்தி பி.ப. 8.22 வரை பின் பஞ்சமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் ���ூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/the-question-is-difficult-pg-trb-exam-2017-002403.html", "date_download": "2018-12-11T15:20:47Z", "digest": "sha1:ZJTIQS6YV2FEFYACYSOZS4YX5U7QPTGG", "length": 16288, "nlines": 99, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு 2017 நேற்று நடைபெற்றது... கேள்வித்தாள் கடினம் | The question is difficult in PG TRB exam 2017 - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு 2017 நேற்று நடைபெற்றது... கேள்வித்தாள் கடினம்\nதமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு 2017 நேற்று நடைபெற்றது... கேள்வித்தாள் கடினம்\nசென்னை : 3 ஆயிரத்து 3 ஆயிரத்து 375 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்திருந்தனர்.\nதமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல்,வணிகவியல், வரலாறு, பொருளாதாரம், புவியியல், அரசியல், அறிவியல், உயிரிவேதியியல், நுண்உயிரியல், மனை அறிவியல், தெலுங்கு, உடற் பயிற்சி இயக்குனர்கள் (கிரேடு - 1) ஆகிய 17 பாடஙகளுக்கு நேற்று எழுத்து தேர்வு நடைபெற்றது.\nதேர்வு எழுத வந்தவர்கள் கைக்கடிகாரம் கட்டிச் செல்ல அனுமதிக்கவில்லை. செல்போன உள்ளிட்ட சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. பைகள் வைக்க தனி அறை ஒதுக்கப்பட்டது. தேர்வு நேற்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்றது.\nசென்னை முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு\nசென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாடியில் தேர்வு எழுதிவிட்டு கீழே வந்தனர். அவர்கள் வெளியே செல்லாத வகையில் கேட்டை இழுத்து பாதுகாப்புக்கு இருந்த போலீஸ் பூட்டினர்.இதுக்குறித்து தேர்வு எழுத வந்தவர்கள் போலீசாரிடம் கேட்ட போது ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிவிட்டு வந்தவர் அவர் பையையும் அடுத்தவர் பையையும் எடுத்துச் சென்றுவிட்டார். அதில் செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. எனவ��� அவரவர் பையை அவரவர் தங்களது பொருட்களை சரிப்பார்த்து எடுததுச் செல்ல ஏற்பாடு செய்கிறோம் என்றனர்.\nதேர்வு முடித்து வெளியே வந்தவர்களிடம் தேர்வுக் குறித்து கேட்டதற்கு தேர்வு கடினமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள், மொத்தம் 3 ஆயிரத்து 375 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துளளனர். பணியிடங்களுக்கு ஏற்ப அவர்களை தேர்வு செய்ய வேண்டிய இருப்பதால், பலரை வடிகட்ட வினாக்கள் கடினமாக தேர்வு செய்யப்பட்டன என்றார்.\nதிருநெல்வேலி முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு\nநெல்லையில் பாளையங்கோட்டை மேரி சார்ஜென்ட் பெண்கள் மேல்நிலை, சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளி, டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி உள்பட 22 மையங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 8 ஆயிரத்து 245 பேர் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தனர். ஆனால் 7 ஆயிரத்து 367 பேர் தேர்வு எழுதினர்.\nபாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுத வந்த மூவருக்கு தேர்வுத்தாள் மாற்றி கொடுக்கப்ட்டது. களக்காட்டை சேர்ந்த, பிரபு, ஐந்தாங்கட்டளையை சேர்ந்த வில்சர் எவர்பிரைட், திருமலாபுரத்தை சேர்ந்த அமுதா ஆகிய 3 பேருக்கும் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டது. வரலாறு பட்டதாரிகளுக்கான இவர்களுக்கு, தமிழ் ஆசிரியர்களுக்கான தேர்வுத்தாள் வழங்கப்பட்டது. வரலாறு பட்டதாரிகளான இவர்களுக்கும், தமிழ் ஆசிரியர்களுக்கான தேர்வு வினாத்தாள் வழங்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் தேர்வு மைய அலுவலர் மற்றும் மேற்பார்வையாளரிடம் இதுக்குறித்து முறையிட்டனர்.\nதேர்வு மைய அலுவலர் இந்த தேர்வு மையம் தமிழ் பாட ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே ஒன்றும் செய்ய முடியாது எனறு கூறினார். இதனால் அவர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியேறினர். இதே போல் மற்றொரு பள்ளியில் வணிகவியல் பாடத்திற்குப் பதிலாக ஆங்கிலப்பாட வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ஆங்காங்கே வினாத்தாள் மாறி கொடுக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து ஆசிரியர் தேர்வு அதிகாரிகள் கூறுகையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு கோடு எண் கொடுக்கப்பட்டு இருந்தது. உதரணமாக தமிழுக்கு 01, ஆங்கிலத்துக்கு 02, என வரிசையாக ஒவ்வொரு பாடத்துக்கும் எண் கொடுக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்கும் போது எண் மாற்றி கொடுக்கப்பட்டிருந்தால் அந்த எண்ணுக்குரிய வினாத்தாள்தான் ஒதுக்கப்பட்டிருக்கும். எனவே இதில் தேர்வு வாரியத்தின் தவறு இருக்காது எனக் கூறியுள்ளனர்.\nஇனி உள்ளேன் ஐயா வேண்டாம், உங்க மூஞ்சியே போதும்...\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: pg trb, pg trb exam 2017, pg teachers exam 2017, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு 2017, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 2017, டிஆர்பி 2017\nஉங்க \"ரெஸ்யூம்\"ல இந்த விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\n மத்திய அரசில் ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/stock-market-pepsi-cola/", "date_download": "2018-12-11T16:40:55Z", "digest": "sha1:IORXNY5MXUZGL2RBIJ4W5EQZIHXRWC2A", "length": 8059, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழ் நாட்டில் கோக், பெப்ஸி போனி ஆகலை: பங்குச்சந்தை காலி : யாரு..தமிழன்டா. - Cinemapettai", "raw_content": "\nதமிழ் நாட்டில் கோக், பெப்ஸி போனி ஆகலை: பங்குச்சந்தை காலி : யாரு..தமிழன்டா.\nஇன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.68.03 காசுகளாக உள்ளது.\nவங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை சரிந்துள்ளது .\nஉலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.\nகடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.68.13 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் நாட்டில் முற்றிலுமாக கோக் பெப்ஸி விற்பனை படுத்து விட்டதே காரணம் என்கிறார்கள்.\nஅடப்பாவிங்களா மாட்டுக்கு ஆப்பு வைக்கிறேன்னு ஒங்க வியாபாரத்துக்கு வச்சிட்டீங்களேடா ஆப்பு.\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்ட��்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E-2/", "date_download": "2018-12-11T16:50:35Z", "digest": "sha1:VH56TZESR6YYZYDW3RIA55FOGQ2RINNJ", "length": 10907, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "குடியேற்றவாசிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு மக்ரோன் கண்டனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்வதன் மூலமே அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம் – அஸாத் சாலி\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை நிறுத்த பிரித்தானியாவால் முடியும் – ஐரிஷ் பிரதமர்\nமேற்குல நாடுகளின் கோரிக்கைக்கு அமையவே கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு – செல்வராஜா கஜேந்திரன்\nதோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை அடிப்படைச் சம்பளமாக வழங்க முடியாது – ரொஷான் இராஜதுரை\nபிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்திற்குள் சந்தேகத்திக்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nகுடியேற்றவாசிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு மக்ரோன் கண்டனம்\nகுடியேற்றவாசிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு மக்ரோன் கண்டனம்\nஜேர்மனியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை போராட்டத்தை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் கண்டித்துள்ளார்.\nநாட்டில் கருத்து சுதந்திரம் காணப்படுகின்ற போதிலும், அதன்மூலம் பிறரின் மதிப்பை கலங்கப்படுத்தக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபின்லாந்தில் நேற்று (வியாழக்கிழமை) பின்லாந்து பிரதமருடன், கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஜனநாயக சமூகத்தின் ஒற்றுமையே எம்மை வலுப்பெறச் செய்வதுடன், அதுவே ஐரோப்பாவின் பொக்கிஷமுமாகும்.\nஅரசியல், தத்துவம், மதம் என எது சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் அதனால் பிறர் பாதிப்படையக் கூடாது.\nஇதனால், வீதியில் நடைபெறும் வன்முறைகளை நியாயப்படுத்த முயற்சிக்கும் மற்றும் கருத்து சுதந்திரத்தை மழுங்கடிக்கச் செய்ய முயற்சிப்போரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nவெளிநாட்டவர்கள் அனைவரையும் விரட்டியடிப்போம் என கூறுவர் உண்���ையான ஜேர்மனியர்கள் அல்லர். ஜேர்மனி இவ்வாறானவர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல.\nஜனநாயகவாதிகள், முற்போக்கான ஐரோப்பியர்கள் என்ற வகையில் நாம் அனைவரையும் வரவேற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி மக்ரோனின் உரையில் அதிருப்தி: போராட்டத்தை தொடர முடிவு\nஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் அறிவிப்பை ஏற்க மறுத்த மஞ்சள் சட்டை போராட்டக்காரர்கள், தொடர்ந்தும் போராட\nஇருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த சீனா – ஜேர்மன் இடையே ஒப்புதல்\nஇரு தேசங்களுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் இருதரப்பு மூலோபாய ஒத்துழைப்பை மேலும் பலப்படு\nதொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை: ஜனாதிபதி மக்ரோன் அறிவிப்பு\nவறுமை கோட்டிற்கு உட்பட்ட தொழிலாளர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்கவும், ஓய்வூதியதாரர்களுக்கு வரிக்குறைப்ப\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஜேர்மனியில் 2019ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்ப\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nமாற்று அறுவை சிகிச்சை மூலம் மனித இதயத்துக்கு பதிலாக பன்றியின் இதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞ\nவிட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்வதன் மூலமே அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம் – அஸாத் சாலி\nபிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்திற்குள் சந்தேகத்திக்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை நிறுத்த பிரித்தானியாவால் முடியும் – ஐரிஷ் பிரதமர்\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇரணைமடு குளத்தின் வரலாறு திரிபுபடுத்தப்படுவதாக வெளியான குற்றச்சாட்டு மறுப்பு\nபண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களை நியாய விலையில் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை\nஅரசியல் நெருக்கடி நிலைமைக்கு மத்தில் நாளை கூடும் அமர்வை புறக்கணிக்க மஹிந்த – மைத்திரி அணி தீர்மானம்\nமேற்குல நாடுகளின் கோரிக்கைக்கு அமையவே கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு – செல்வராஜா கஜேந்திரன்\nரணிலுக்கான ஆதரவின் போது விதிக்க வேண்டிய நிபந்தனைகளை சுட்டிக்காட்டி சம்பந்தனிற்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-12-11T15:18:04Z", "digest": "sha1:2HZRAY5GZT56YSOY6FSFVWO6OK46MQ73", "length": 5964, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் சென்றுள்ள – GTN", "raw_content": "\nTag - யாழ் சென்றுள்ள\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலைமைகள் குறித்து ஆராய யாழ் சென்றுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர்(படங்கள் )\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.. December 11, 2018\nவைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி காலம் ஆனார்.. December 11, 2018\nவிசாரணையினையின் தீர்ப்பை துரிதமாக வழங்குமாறு உத்தரவிட முடியாது… December 11, 2018\nரணிலின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யக்கோரி மனுத்தாக்கல்… December 11, 2018\nபாராளுமன்ற கலகம் – காவல்துறைக் குழுவின் பிரதானியை அழைக்க முடிவு.. December 11, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-12-11T16:28:36Z", "digest": "sha1:GBBHFIPWRTHMPGHRE2CKKUMHKKBTKPUB", "length": 23840, "nlines": 158, "source_domain": "jazeela.blogspot.com", "title": "���ெஸிலாவின் கிறுக்கல்கள்: அறிந்தும் அறியாமலும்...", "raw_content": "\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nமற்றவர்கள் பேச்சை நான் எப்போதும் கவனிப்பதே இல்லை. எனக்குத் தொடர்புடையதாக இருந்தால் அல்லது என்னுடன் பேசினால் மட்டுமே அதில் கவனம் செலுத்துவேன். மிக அருகிலிருந்து பேசினால் கூட அதை காது கொடுத்து கேட்க மாட்டேன். பலர் இதற்காக என்னைக் கடிந்து கொண்டிருக்கிறார்கள். என் மேலாளர் கூட போனில் ஏதாவது பேசிவிட்டு அது தொடர்பாக என்னிடம் ஏதாவது கேட்டால் எனக்குத் தலையும் புரியாது வாலும் புரியாது. ஆரம்பத்தில் மேலாளர் என்னுடன் இதற்காகவே மிகவும் சினம் கொண்டிருக்கிறார். ஆனால் பின்னர் அவருக்கும் என் சுபாவம் புரிந்து அதன் பின் பிடித்தும் போய்விட்டது.\nஅதனால் என் பக்கத்தில் உட்கார்ந்தே பலகதைகளும் ரகசியங்களும் பகிர்வார்கள். அதன் பிறகு என்னை அழைத்து ”இவன பாருடா சரியான பேக்கு. இவன மாதிரி எதையுமே கண்டுக்காம இருந்துட்டா பிரச்சனையே இல்ல” என்று முடிக்கும்போதுதான் அங்கு ஏதோ நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வேன். இப்படியான என் சுபாவம் என்னை பாதித்ததே இல்லை. நான் அதற்காக வருந்தியதுமில்லை. ஆனால் இன்று வருந்துகிறேன்.\nஆஷியின் தொலைப்பேசி சம்பாஷனையை கவனிக்காமல் போனதற்கு மனதிற்குள் குமுறுகிறேன். என்ன நண்பன் நான் இல்லை, உண்மையில் நாங்கள் இருவரும் நண்பர்கள் இல்லை.ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம், அவ்வளவுதான். இருந்தாலும் எங்கள் அறையில் மொத்தம் மூன்றே பேர்தான் உட்காருகிறோம், இருந்தும் நாங்கள் மூவரும் பொதுவான விஷயங்களைப் பேசிக்கொள்வோமே தவிர நட்புரீதியாக சொந்தவிஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. ஜோசப்புக்கு திருமணம் நடந்தபோது சம்பிரதாய வாழ்த்தைப் பகிர்ந்து கொண்டோமே தவிர உரிமையாக ”ட்ரீட்தாடா” என்றோ ”திருமண புகைப்படத்தைக் காட்டு”என்பது போன்றோ பேசிக்கொண்டதில்லை. உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம் ஆனால் நாங்கள் அப்படித்தான்.\nஇந்த அலுவலகத்தில் நான் கடந்த ஐந்து வருடங்களாகப் பணிபுரிகிறேன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் ஆஷி வேலையில் சேர்ந்தார். அதற்கு முன்பு அவரிடத்தில் ��ணியில் இருந்த மணியிடம் கூட நான் அதிகம் வைத்துக் கொண்டதில்லை. ஜோசப் இதற்கு முன் லண்டனில் எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்தான். சமீபமாக ஒரு எட்டு மாதத்திற்கு முன்புதான் துபாய்க்கு அவனை மாற்றினார்கள். அலுவலகம் என்பது நான்கு அறைகள் கொண்ட சிறிய அலுவலகம்தான். முகப்பில் வரவேற்பறையில் வேலையில் இருந்த பெண் உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஒருவாரமாக அலுவலகத்திற்கு வரவில்லை.மேலாளர் துபாயில் இருப்பதே இல்லை. லண்டன், துபாய், இந்தியா என்று பறந்து கொண்டே இருப்பார். நானும் ஆஷியும்தான் பெரும்பாலும் அலுவலகத்தில் இருப்போம். ஜோசப் வெளி வேலைகள் அதிகம் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் வருவார் போவார்.\nநானும் ஆஷியும் காலை 9மணிக்கு சரியான் நேரத்திற்கு வந்து விடுவோம். கதவைத் திறக்க எங்கள் கைரேகைகள்தான். ஆனால் சரியாக 5மணிக்கு வீட்டுக்குப் போக மாட்டோம். நாங்கள் மூவருமே அப்படித்தான். ஜோசப் திருமணமான பிறகும் கூட நேரத்திற்கு வீட்டுக்குப் போகிறவரில்லை. ஆனால் அன்று நான் கிளம்பும்போதே ஜோசப்பும் கிளம்பிவிட்டார். ஆஷி கண்ணாடிக்கு அந்தப்புறமிருந்து எதோ விவாதத்தில் இருந்தார். நாங்கள் ‘bye' என்று கையசைத்தோம் அதற்குக் கூட பதில் சொல்லவில்லை. அதை எதிர்பார்த்து சொல்லாததால் நாங்களும் கண்டு கொள்ளவில்லை. இப்போது இந்த ஒவ்வொரு விஷயமும் என் மண்டையைக் குடைகிறது.\nமுகம் சிவந்திருந்தவனை ”என்னஆச்சு” என்று கேட்டிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. எனக்கு நினைவிருப்பதெல்லாம் யாருடனோ சத்தமாகக் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததுதான். எதையுமே கவனிக்காத எனக்கும் கூட அவன் பேசியது இடையூறாக இருந்தது. காரணம் அவ்வளவு சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார். ‘விஸ்வரூபம்’ பற்றி ஏதோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார் என்று மட்டும் எனக்குத் தெரியும். ஒருமுறை திரும்பிப் பார்த்ததுதான் தாமதம் தன் கைப்பேசியுடன் பேசிக்கொண்டே‘ மீட்டிங் ரூமுக்கு’ச் சென்று அங்கு உட்கார்ந்து பேசினார். ஜோசப் என்னைப் போல் இல்லை கொஞ்சம் விவரமானவன். அவன் கவனிக்க முற்பட்டிருக்கிறான். ஆனால் அவனுக்குதான் தமிழ் புரியாதேஅதனால் அவன் புரிந்து கொண்டது ஒரு படத்தைக் குறித்துத்தான் ’கேர்ள்பிரண்டுடன்’ ஏதோ சண்டை. இருவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை, அ��னால் ஒரு படத்தின் சர்ச்சை அவர்கள் உறவை உலுக்கிக் கொண்டிருந்திருக்கிறது. அது தொடர்பானவிவாதங்கள், சர்ச்சைகள் என்று தொடர்ந்து கொண்டிருந்திருக்கிறது. அதுவும் இவனுக்குப் புரிய காரணம் இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசியதுதான். இதையெல்லாம் இப்போது ஊகித்துச் சொல்கிறான் ஜோசப். அவன் அப்போதே சொல்லியிருந்தாலும் நான் ஒன்றும் தலையிட்டிருக்க மாட்டேன்தான். எதற்காகவோ நான் திரும்பும்போது கண்ணாடிக்கு அந்தப் பக்கம் அவர் பேசிக் கொண்டிருப்பதும் அவர் கண்கள், காதுகள் முகமெல்லாம் சிவந்திருப்பதையும் கவனித்தேன். ஆஷி நல்ல நிறம். ரொம்பக் குளிரென்றாலும் சரி, ரொம்ப வெக்கையாக இருந்தாலும் சரி முகம் சிவந்து விடும். அதனால் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை நான். கருதியிருக்கவேண்டுமென்று இப்போது மனம் அழுத்துகிறது.\nகொஞ்சம் ‘டென்ஷன்பார்ட்டி’ ஏதோவொரு காரணத்திற்காகவும் காரணமே இல்லாமலும் கூட அடுத்தடுத்து சிகரெட் ஊதித் தள்ளுவதில் வல்லவர். நேற்று காலையில் வேலைப்பளுவில் மண்டையை உடைத்துக் கொண்டு மூழ்கியிருந்தபோது’ஏதாவது தலைவலி மாத்திரை இருக்கா’ என்று என்னிடம் கேட்டார். இல்லையென்றேன். ச்சேஎங்காவது சென்று வாங்கிக் கொடுத்திருக்கலாமோ, கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்காதோ என்றெல்லாம் இந்த நொடியில் நினைக்கிறேன். 34 வயதில் இப்படியெல்லாம் நடக்குமென்று யார் எதிர்பார்த்தார்கள்எங்காவது சென்று வாங்கிக் கொடுத்திருக்கலாமோ, கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்காதோ என்றெல்லாம் இந்த நொடியில் நினைக்கிறேன். 34 வயதில் இப்படியெல்லாம் நடக்குமென்று யார் எதிர்பார்த்தார்கள் நேற்று மாலை அவர் முகத்தைப் பார்க்கும்போது அதுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்று தெரியாமல் போய்விட்டது.\nநான் இன்று காலையில் அலுவலகத்தின் உள்ளே நுழையும்போது ஆஷி தன் இருக்கையில் கண் மூடித் தலையைப் பின்புறமாகத் தொங்கவிட்டவனாகக் கிடந்தான். நான் ஏது இவர் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாரே என்று நினைத்துக் கொண்டே உள்நுழைந்து ‘குட்மார்னிங்’என்றேன். சத்தமே இல்லை.\nஅதற்கும் சத்தமில்லை. என் கணினியை ‘ஆன்’ செய்து விட்டு மனதிற்குள் ஏதோ ஒரு பயம் பிடிக்க ஆஷியைத் தட்டி எழுப்பலானேன்.\nஅவர் மீளாஉலகத்தின் நித்திரையில் இருக்கிறார் என்றுஅறிய���மல் உரக்கக் கத்திப் பார்த்தேன் தூக்கம் களையுமென்று. பலனில்லை. மெதுவாக நடுக்கத்துடன் என் விரல்களை அவர் நாசியில் வைத்துப் பார்த்தேன் ‘கடவுளே ஒன்றுமாகியிருக்ககூடாது’என்று பிரார்த்தித்தபடி. இறந்து விட்டிருக்கிறார் என்னால் நம்பவே முடியவில்லை. என்ன செய்வதென்றறியாமல் பதற்றமானேன். முதலில் ஜோசப்பை அழைத்தேன். ‘எங்கிருக்கிறாய்’என்று கேட்டேன்.கீழேதான் என்றார். விரைந்து வரச் சொன்னேன் விஷயத்தை விவரிக்காமல். வந்து பார்த்தவுடன் ஒரு அடி பின்னால் ஒதுங்கி நின்று ஓலமிட்டார். ஆஷி காதிலிருந்து இரத்தம் கசிவதைகைக் காட்டித் திணறலுடன் ஏதோ சொன்னார். லண்டனில் இருக்கும் மேலாளரைத் தொடர்பு கொண்டு இது பற்றிச் சொன்னேன். அவரோ ‘இறந்துவிட்டாரா என்னால் நம்பவே முடியவில்லை. என்ன செய்வதென்றறியாமல் பதற்றமானேன். முதலில் ஜோசப்பை அழைத்தேன். ‘எங்கிருக்கிறாய்’என்று கேட்டேன்.கீழேதான் என்றார். விரைந்து வரச் சொன்னேன் விஷயத்தை விவரிக்காமல். வந்து பார்த்தவுடன் ஒரு அடி பின்னால் ஒதுங்கி நின்று ஓலமிட்டார். ஆஷி காதிலிருந்து இரத்தம் கசிவதைகைக் காட்டித் திணறலுடன் ஏதோ சொன்னார். லண்டனில் இருக்கும் மேலாளரைத் தொடர்பு கொண்டு இது பற்றிச் சொன்னேன். அவரோ ‘இறந்துவிட்டாரா’ என்று அதிர்ச்சி அடைவதற்குப் பதில்‘அலுவலகத்திலா’என்றுவியப்படைந்தார். உடனே போலிஸுக்கு அழைத்து விபரம் சொல்லி என்ன செய்வது என்று கேட்டு அதன்படி காரியங்களைச் செய்யச் சொன்னார். இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது சம்பிரதாயங்களும் பரிசோதனைகளும்.\nஎன்னையும் ஜோசப்பையும் இன்று முழுக்க போலீஸில் வைத்திருந்தார்கள்.\nமுகம் தெரியாத இணைய நண்பர்களுடன் முகநூலில் வளைய வரும் எனக்குப் பக்கத்தில் இருக்கும் ஒருவரின் பரிதவிப்பில், பிரச்சனையில் பங்கெடுக்க முடியவில்லை என்ற குற்றவுணர்வில் இருந்தேன். ’பிரைன் ஹாமரேஜ்’அல்லது‘கார்டியாக்அரஸ்ட்’ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க முடியுமென்று ஜோசப் ஊகித்துக் கொண்டிருந்தார்.ஆஷியுடன் பேசிய விஷயங்கள், அலுவலகம் தொடர்பாகப் போட்ட சண்டைகள், பொது விஷயத்தைப் பற்றிய எங்களது விவாதங்கள் எல்லாம் கண்முன் வந்து போய்க்கொண்டிருந்தது. ஆஷியின் முகம் என் கண்சிமிட்டலில் கூட களையவில்லை. ஒருவரின் மறைவு அல்லது பிரிவுக்குப் பிறகுதான�� அவர் நம்முடன் எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பது புரியும் போலிருக்கிறது என் மரமண்டைக்கு.\nஆஷியின் மறைவுக்குக் காரணம் வேலைப்பளுவா சிகரெட்பழக்கமா எதுவாக இருந்தாலும் அவர் நல் ஆத்மா சாந்தி அடைய மனதாரப் பிராத்தித்துக் கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=11889", "date_download": "2018-12-11T16:13:23Z", "digest": "sha1:QH3CQFEF5TKLDZIQZVPQGNUU7GLQWLJL", "length": 8011, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» த்ரிஷா எனக்கு தங்கச்சி", "raw_content": "\nகாதலரை கரம் பிடிக்கிறார் சாந்தினி\n90 லட்சம் பணத்துக்காக நடிகரின் மனைவி கடத்தல்\nதனது முடிவை மாற்றிய எஸ். ஜானகி\nபுற்றுநோய் வதந்தி – நடிகர் விளக்கம்\nகடத்தப்பட்ட நடிகர் வீடு திரும்பினார்\n← Previous Story முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்\nNext Story → ஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nதமிழ் சினிமாவின் ப்ளே பாய் என்று சொல்லப்படுபவர் ஆர்யா. இவர் எந்த கதாநாயகியுடன் இணைந்து நடித்தாலும் கிசுகிசு வந்துவிடும்.\nஇந்நிலையில் இவர் சமீபத்தில் பெங்களூர் நாட்கள் படத்தின் ப்ரோமோஷனில் இருந்த போது, இப்படம் குறித்து சில டுவிட் செய்தார்.அதில், த்ரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி ஆனால் ராணாவிற்கு இல்லை என கிண்டலாக தெரிவித்தார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nயோகி பாபுவின் காதல் பிரச்சினை\nசினி செய்திகள்\tOctober 28, 2018\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvaanam.forumotion.com/f19-forum", "date_download": "2018-12-11T16:07:29Z", "digest": "sha1:MMO7RRHCYK73VHPHDKV7U7TNP27MOVOY", "length": 4582, "nlines": 64, "source_domain": "tamilvaanam.forumotion.com", "title": "நாவல்கள்", "raw_content": "\nஉண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil\n» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)\nJump to: Select a forum||--GENERAL, POLITICS, CINEMA & SPORTS| |--பொது| |--அரசியல்| |--சினிமா| |--விளையாட்டு| |--வாணிபம், பங்கு சந்தை| |--SPECIAL ARTICLES, POEMS & STORY| |--கதை {சிறுகதைகள், தொடர்கதைகள். நீதிக் கதைகள்}| |--கவிதை {காதல் கவிதைகள், குறுங் கவிதைகள், வாழ்த்துக் கவிதைகள், தொடர் கவிதைகள்}| |--நாவல்கள்| |--கட்டுரைகள்| |--இலக்கியங்கள்| |--EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY| |--கல்வி| |--வேலைவாய்ப்பு| |--பொது அறிவு, வினாடிவினா| |--தொழில்நுட்பம் - பொது| |--கணிப்பொறி| |--கைபேசி| |--JOKES & FUNNY SMS CLIPS| |--நகைச்சுவை, சுவையான சம்பவங்கள், சிரிப்புகள், விடுகதைகள் மற்றும் குறுந்தகவல் தொகுப்பு| |--TAMIL SONGS, LYRICS, KAROAKE| |--தமிழ் பாடல்கள், வரிகள், கரோகே| |--ஆங்கில பாடல்கள், வரிகள், கரோகே| |--பிற மொழி பாடல்கள், வரிகள், கரோகே| |--Cooking, Health Care, Child Care, Spiritual & Crafts| |--சமையல்| |--உடல் நலம் {மருத்துவ குறிப்புகள்}| | |--அழகுக்குறிப்புகள்| | | |--குழந்தை பராமரிப்பு| |--ஆன்மிகம்| |--கைவினை பொருள்கள்| |--RULES, ANNOUNCEMENTS & COMPLAINTS |--விதிகள் |--அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=156191&cat=32", "date_download": "2018-12-11T17:06:25Z", "digest": "sha1:AIYA4QK6MOHI7V6ND3ZXWLQQITEKOTYL", "length": 27841, "nlines": 613, "source_domain": "www.dinamalar.com", "title": "தியாகராஜர் கோவிலில் மூன்றாம் கட்ட ஆய்வு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » தியாகராஜர் கோவிலில் மூன்றாம் கட்ட ஆய்வு நவம்பர் 14,2018 14:00 IST\nபொது » தியாகராஜர் கோவிலில் மூன்றாம் கட்ட ஆய்வு நவம்பர் 14,2018 14:00 IST\nதிருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள தஞ்சை, நாகை, திருவாரூர், மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 4359 ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து தொல்லியல் துறையினர் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுவரை 504 சிலைகளை ஆய்வு செய்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட ஆய்வு பணி தற்போது தொடங்கி உள்ளது. அதன்படி பத்தூர் விசுவநாத சுவாமி கோவில், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில், அம்மையப்பன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், எருக்காட்டூர் சீனிவாச பெருமாள் கோவில், திருக்குவளை திருமேனி நாதர் சுவாமி கோவில் உட்பட 19 கோவில்களில் சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன.\nபெரிய கோவிலில் சிலைகள் ஆய்வு\nதியாகராஜர் கோயிலில் மீண்டும் சிலைகள் ஆய்வு\nதியாகராஜர் கோயிலில் 2ம் கட்ட ஆய்வு\nதிருவாரூர் கோயிலில் தொல்லியல் துறை ஆய்வு\nகுருவித்துறையில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nதியாகராஜர் கோயிலில் போலீஸ் ஆய்வு\nஐம்பொன் சிலைகள் மீட்பு: 5 பேர் கைது\nஆய்வுக்குப் பின்பே உண்மைத் தன்மை\nஎறும்பு தின்னி ஓடுகள் கடத்தல்\n2வது நாளாக தொடரும் ஆய்வு\nமுக்கிய சிலைகள் விரைவில் மீட்கப்படும்\nதீபாவளி கூட்டம்; போலீஸ் பாதுகாப்பு\nமார்க்கர் பேனாக்களில் தங்கம் கடத்தல்\n4 மாத குழந்தை கடத்தல்\nஏழு வெண்கலச் சிலைகள் கொள்ளை\nமலையப்ப சுவாமி சூரியபிரபை வாகனத்தில் உலா\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nதங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி\nசர்ச்சைக்குரிய சிலைகள் நீதி மன்றத்தில் ஒப்படைப்பு\nமாவட்ட நீதிபதி பஸ் ஸ்டாண்டில் ஆய்வு\nகொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுவது எது\nபாண்டியர்களின் கல்வெட்டுக்களை ஆய்வு செய்யுமா அரசு\nஅனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா\nகத்தியை சொருக காத்திருக்கிறார்கள்: சுவாமி பகீர் பேட்டி\nபோனது கொசு வேட்டைக்கு சிக்கியது 14 சாமி சிலைகள்\nராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் நீதிபதி கருத்தால் பரபரப்பு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபெண் கல்விக்கு 6,000 கி.மீ., ஸ்கேட்டிங்\nதப்பியோடிய 2 பேர் சடலமாக மீட்பு\nதினகரன் ஆதரவாளரை சிறைபிடித்த அரசு ஊழியர்கள்\nரவுண்டானாவை அழகுபடுத்தும் ஜல்லிகட்டு, கருங்கல் தேர்\nரேப் விக்டிம்ஸ் பெயர்களை வெளியிட தடை\nதந்தங்களுக்காக யானைகள் கொலையா : இருவர் கைது\nபயிர்களை பார்வையிட்ட அதிகாரி விபத்தில் பலி\nபுதிய ஏடிஎம் கார்டு புதிய ஆபத்து\nதூத்துக்குடி வழக்குகள் சிபிஐ வசம்\nசிலம்பம்: கற்பகம் பல்கலை., அமர்க்களம்\nமுதல்வரை முற்றுகையிட்ட கைதிகளின் உறவினர்கள்\nபாஜகவுக்கு இனி அஸ்தமன காலம்\nவெறி நாய்களுக்கு ஆடுகள் பலி\nMCC-யில் டென்னிஸ் ஆடிய மாணவி சுருண்டு விழுந்து சாவு\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு மோடி கேட்கிறார்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபாஜகவுக்கு இனி அஸ்தமன காலம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு மோடி கேட்கிறார்\nபெண் கல்விக்கு 6,000 கி.மீ., ஸ்கேட்டிங்\nமுதல்வரை முற்றுகையிட்ட கைதிகளின் உறவினர்கள்\nரேப் விக்டிம்ஸ் பெயர்களை வெளியிட தடை\nசெல்போன் திருட்டு: நீதிமன்ற ஊழியர்களுக்கு சிறை\nபிரதமரின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா\nகழிவறை கட்டி தரல தந்தை மீது சிறுமி போலீசில் புகார்\nபலியாகும் ஆடு, மாடுகள்: பரிதவிப்பில் விவசாயிகள்\nவிட்டு விட்டு வருது காய்ச்சல்\nரவுண்டானாவை அழகுபடுத்தும் ஜல்லிகட்டு, கருங்கல் தேர்\nதினகரன் ஆதரவாளரை சிறைபிடித்த அரசு ஊழியர்கள்\nதூத்துக்குடி வழக்குகள் சிபிஐ வசம்\nதந்தங்களுக்காக யானைகள் கொலையா : இருவர் கைது\nதாய்ப்பால் அவசியம் குறித்தான பயிற்சி முகாம்\nதப்பியோடிய 2 பேர் சடலமாக மீட்பு\nவெறி நாய்களுக்கு ஆடுகள் பலி\nMCC-யில் டென்னிஸ் ஆடிய மாணவி சுருண்டு விழுந்து சாவு\nபுதிய ஏடிஎம் கார்டு புதிய ஆபத்து\nஓ.பி.எஸ். மகனும் மணல் மாபியா கும்பலும்\nலோக் ஆயுக்தா சட்டத்தில் 10 முக்கிய ஓட்டைகள் TN-ல் ஊழல் ஒழியுமா\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவாழைகளை வாட்டும் கருகல் நோய்\nமண் வளத்தை மீட்க என்ன செய்யலாம்...\nவெல்லம் விலையில்லை : கரும்பு விவசாயிகள் வேதனை\nகொடிகட்டி பறக்குது இயற்கை விவசாயம்\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nசெக்ஸ் பிரச்னைகள் சீரியஸ் ஆகாமல் தவிர்ப்பது எப்படி\nசிலம்பம்: கற்பகம் பல்கலை., அமர்க்களம்\nஇறுதி கட்டத்தில் கால்பந்து போட்டிகள்\nமாநில கபடி: கற்பகம் பல்கலை., சாம்பியன்\nகங்காரு பூமியில் இந்தியா வெற்றி\nமாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்\nவாலிபால்: அகர்வால் பள்ளி சாம்பியன்\nகிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்\nகார்த்திகை சோம வார சங்காபிஷேகம்\nமேகி இசை வெளியீட்டு விழா\nஉன் காதல் இருந்தால் இசை வெளியீட்டு விழா\nமை கர்மா ஆப்பில் விளையாடலாம் வாங்க\nநான் சன்னி லியோன் தங்கை இல்லை. மியா லியோன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/blog-post_96.html", "date_download": "2018-12-11T15:15:01Z", "digest": "sha1:3I2UFJAQPA2IELTDAPHEEGP5WATALTQL", "length": 10789, "nlines": 117, "source_domain": "www.kalvinews.com", "title": "ஊதிய முரண்பாடுகளை நீக்க கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளார் : இடைநிலை ஆசிரியர்கள் தகவல் - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nஊதிய முரண்பாடுகளை நீக்க கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளார் : இடைநிலை ஆசிரியர்கள் தகவல்\nசென்னை, தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.\nகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எங்களை நேரில் சந்தித்து, ஊதிய முரண்பாட்டை களைய ஒரு நபர் குழு முயற்சி செய்யும் என்று உத்தரவாதம் அளித்தார்.\nஅவர் உத்தரவாதம் அளித்ததால் போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.\nஒரு நபர் குழுவும் பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்து கேட்பதாக உறுதி அளித்துள்ளது. அப்போது எங்கள் ஊதிய முரண்பாடுகளை தெளிவுபடுத்துவோம்.\nஒரு நபர் குழு கண்டிப்பாக எங்களது ஊதிய முரண்பாட்டை சரி செய்யும் என்று அமைச்சரும் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\nதுவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - CEO Proceedings\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பள்ளிக்கல்வித்துறை\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nபள்ளி மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\nதுவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads ���ருவாக்கம் - CEO Proceedings\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பள்ளிக்கல்வித்துறை\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/41908", "date_download": "2018-12-11T16:32:45Z", "digest": "sha1:IG2VOIEHZ66QGSNWDZELZBNGJLUPYNCT", "length": 8801, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இரவுநேர சோதனையில் வெற்றி கண்ட பிருத்வி-2 ஏவுகணை..! | Virakesari.lk", "raw_content": "\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nஇரவுநேர சோதனையில் வெற்றி கண்ட பிருத்வி-2 ஏவுகணை..\nஇரவுநேர சோதனையில் வெற்றி கண்ட பிருத்வி-2 ஏவுகணை..\nஅணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் இந்தியாவின் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை நேற்று(06-10-2018) வெற்றிகரமாக நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபிருத்வி - 2 ஏவுகணை அணுகுண்டு உள்ளிட்ட 1,000 கிலோ ஆயுதங்களை தாங்கிச் சென்று, 350 கிலோமீற்றர் தூரமுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இவ் ஏவுகணை சோதனையானெது, ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகில் உள்ள சண்டிப்பூரில் நேற்று இரவு நடத்தப்பட்டது.\nமுன்னதாக பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்டதமையும் குறிப்பிடதக்கது.\nஅணு இந்தியா ஏவுகணை சோதனை பிருத்வி - 2\n ஒரே நேரத்தில் 1200 இடியப்பங்கள் \nகாத்தான்குடியில் இளைஞர் ஒருவர் ஒரு மணித்தியாலயத்தில் ஒரே நேரத்தில் 1200 இடியப்பங்களை தயாரிக்கும் இயந்திரமொன்றை கண்டு பிடித்து தயாரித்துள்ளார்.\n2018-12-06 12:12:19 இடியப்பங்கள் காத்தான்குடி சாதனை\nஜிசாட்-11 செயற்கைக்கோள் இன்று காலை விண்ணுக்கு சென்றடைந்தது\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்துள்ள ஏரைன் - 5' என்ற ரொக்கெட் மூலம் 'ஜிசாட்-11' செயற்கைக்கோள் விண்ணுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\n2018-12-05 10:54:20 செயற்கைக்கோள் பிரான்ஸ் இந்தியா\nநாசா அனுப்பிய செய்மதி விண்கல்லை சென்றடைந்துள்ளது\nநாசா அனுப்பிய ஆய்வு செய்மதியான ஓசிரிஸ்-ரெக்ஸ இரண்டு கோடி கிலோமீற்றர் வரை பயணித்து பென்னு என்ற விண்கல்லை அடைந்துள்ளது.\n2018-12-04 10:51:24 விண்கல் நாசா நிறுவனம் அமெரிக்கா\nபி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் இன்று விண்ணுக்கு பாய்ந்தது\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் இன்று காலை 9.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\n2018-11-29 11:42:12 ஆந்திர மாநிலம் ரொக்கெட் அமெரிக்கா\nமிருகங்களின் கொழுப்பிலிருந்து விமான எரிபொருள்\nபெட்ரோல் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மிருகங்களின் கொழுப்பிலிருந்து விமான எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-28 12:04:01 மிருகங்களின் கொழுப்பிலிருந்து விமான எரிபொருள்\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nநீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு\nஸ்திரமான அரசாங்கத்த��� அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/9522", "date_download": "2018-12-11T16:44:07Z", "digest": "sha1:HWHGDER5QDJM6BEINUKYLBLI7LOTMRRR", "length": 11196, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "எதிரணியின் செயற்பாட்டால் ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டும் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nஎதிரணியின் செயற்பாட்டால் ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டும்\nஎதிரணியின் செயற்பாட்டால் ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டும்\nமஹிந்த ராஜபக்ஷ அணியினரின் செயற்பாட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான ஒப்பந்த காலத்தை ஐந்து வருடங்களுக்கு நீடிக்க வேண்டிய தேவை உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nஎதிரணியினர் பாதயாத்திரையை ஒழுங்கு செய்தமை எமக்கு தெரியும். ஆனால் இவ்விடயம் தொடர்பில் கட்டாயம் எம்முடன் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுத்திருக்க வேண்டும்.\nதேர்தலில் தோல்வியடைந்ததிலிருந்து குறை கூறி வருகின்றனர். ஆட்சி அமைத்து இருவருடங்களுக்குள் எதனையும் செய்ய முடியாது. தற்போது சர்வதேசத்துடனான உறவு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஎதிரணியின் செயற்பாட்டால் ஐக்கிய தேசியக் கட்சியுடனான ஒப்பந்த காலத்தை ஐந்து வருடங்களுக்கு நீடிக்க வேண்டும் என்றார்.\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஜனாதிபதி தேர்தல் விளக்கம் இலங்கை மஹிந்த அமரவீர\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம��\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையில் தெற்கே தெய்வேந்திர முனையில் ஆரம்பித்த நாட்டில் சமாதானமும் சாந்தியும் வேண்டி கோப்ரல் கருணாரட்டவின் முச்சக்கரநாற்காலி வண்டி பயணமானது இன்று பிற்பகல் 4 மணியளவில் பருத்தித்துறை பேதுறு முனையில் நிறைவு பெற்றது.\n2018-12-11 22:08:27 யாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nகிளிநொச்சி கரடிப்போக்கு பன்னங்கண்டி வீதியில் அமைந்துள்ள பாலத்தின் இருபக்க மதகுகளற்ற நிலையில் காணப்படுவதினால் போக்குவரத்துக்கு பொது மக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் என பலரும் சிரமப்படுவதாக மக்கள் தெரவித்துள்ளனர்.\n2018-12-11 21:57:17 உயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஎதிர்வரும் உற்சவ காலத்தில் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்பட இடமளிக்க வேண்டாமெனவும் விலை அதிகரிப்பு ஏற்படாது நியாயமான விலையில் உணவுப் பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\n2018-12-11 21:31:06 சாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\nநீதிமன்றின் சுயாதீன செயற்பாட்டுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறி வழக்குத் தொடர்வோம்\n2018-12-11 19:36:27 நீதிமன்றம் வழக்கு அசெளகரியம்\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\nபெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.\n2018-12-11 19:10:55 1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nநீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு\nஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/samayal-kurippugal-tamil/", "date_download": "2018-12-11T16:04:14Z", "digest": "sha1:NAP3R4FMXG4Q3LW6OG6327B3FZYUTCFD", "length": 8351, "nlines": 140, "source_domain": "dheivegam.com", "title": "சமையல் குறிப்புகள் | Samayal kurippugal in Tamil | Samayal tips Tamil", "raw_content": "\nஎரிசேரி செய்வது எப்படி என்று பார்ப்போம்\nமுட்டை தொக்கு செய்வது எப்படி என்று பாப்போம்\nஉளுந்து சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்\nஹலீம் செய்வது எப்படி என்று பார்ப்போம்\nஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போம்\nநூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்\nமஸ்ரூம் 65 செய்வது எப்படி என்று பார்ப்போம்\nரவா இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்\nஎக் 65 செய்வது எப்படி\nகிச்சடி செய்வது எப்படி என்று பார்ப்போம்\n20 நிமிடத்தில் சுவையான சாம்பார் செய்வது எப்படி\nருசியான புதினா துவையல் செய்வது எப்படி\nதித்திப்பான ஜாங்கிரி செய்வது எப்படி\nமொறு மொறு காராசேவ் செய்வது எப்படி\nசுவையான தக்காளி சாதம் வெறும் 30 நிமிடத்தில் செய்வது எப்படி\nசுவையான இடியாப்பம் செய்வது எப்படி\nபூ போன்ற இட்லி செய்வது எப்படி\nசைவம் சைவம் என அனைத்து வகையான சமயல் குறிப்புகள் பல இங்கு உள்ளன. நாவை தூண்ட செய்யும் அசத்தலாக பலகாரங்கள், பல வகை சட்னி, சாம்பார், பொரியல், அவியல் என அனைத்து வகையாக சமையல் குறிப்புகள் தமிழ் மொழியில் இங்கு உள்ளன. சமையல் செய்வது எப்படி என்ற கவலையே இனி உங்களுக்கு வேண்டாம். சமையல் book பார்த்து சமையல் செய்வது எல்லாம் ஒரு காலம் இப்போதெல்லாம் சமையல் ebook பார்த்து சமையல் செய்வது தான் வழக்கம். சமையலுக்கான அறுசுவை சமையல் இனைய பக்கம் இதோ உங்களுக்கான. இங்கு சமையல் செய்முறை விளக்கம் அனைத்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இங்குள்ள சமையல் டிப்ஸ் அனைத்தும் உங்களுக்கு பிடிக்கும் வண்ணம் இருக்கும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=9&ch=18", "date_download": "2018-12-11T15:47:59Z", "digest": "sha1:5QIAZBTPC4CBQOIRMPBX4G4B6EZO6LBL", "length": 16103, "nlines": 141, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 1 சாமுவேல் 17\n1 சாமுவேல் 19 》\n1தாவீது சவுலிடம் பேசி முடித்த போது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுப்பட்டது. யோனத்தான் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.\n2அன்று சவுல் தாவீதை தம்முடன் அழைத்துச் சென்றார். அவருடைய தந்தை வீட்டுக்கு திரும்பிப் போக இசைவு அழிக்கவில்லை.\n3பின்பு யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஏனெனில் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.\n4யோனத்தான் தான் அணிந்திருந்த மேலங்கியைச் சுழற்றி தாவிதுக்குக் கொடுத்தார். அத்துடன் தம் அங்கி, வாள் வில், கச்சை ஆகியவற்றையும் கொடுத்தார்.\n5தாவீது சவுல் தம்மை அனுப்பிய இடமெல்லாம் சென்று வெற்றியைக் கொணர்ந்தார். அதனால் சவுல் அவரை படைத்தலைவராக்கினார். மக்கள் எல்லோரும் மற்றும் சவுலின் அலுவலர்களும் இதைப் பெரிதும் விரும்பினர்.\n6தாவீது பெலிஸ்தியனைக் கொன்ற பின், வீரர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலிருந்தும் பெண்கள் ஆடல் பாடலுடன் அரசர் சவுலை சந்திக்க வந்தனர். அவர்கள் கஞ்சிராக்களோடும் நரம்பிசைக் கருவிகளுடன் மகிழ்ச்சிப் பாடல் எழுப்பினர்.\n7அப்பெண்கள் அப்படி ஆடிப்பாடுகையில் சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார் என்று பாடினார்.\n8இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை; அவர் மிகவும் சினமுற்று, “அவர்கள் ‘தாவீதுக்குப் பதினாயிரம் பேர்’ என்றனர். எனக்கோ ‘ஆயிரம் பேர் மட்டுமே’ என்றனர். அவனுக்கு இன்னும் குறைவாக இருப்பது ஆட்சி ஒன்று தான்\n9அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கண் கொண்டு பார்க்கலானார்.\n10மறுநாளே கடவுள் அனுப்பிய தீய ஆவி சவுலை ஆட்கொள்ள, அவர் தம் வீட்டில் பிதற்றினார். அப்போது தாவீது ஒவ்வொரு நாளும் செய்வது போல் யாழ் எடுத்து மீட்டினார். சவுலின் கையில் ஈட்டி இருந்தது.\n11நான் தாவீதை சுவரோடு சேர்த்துக் குத்துவேன் என்று சவுல் நினைத்துத் தம் ஈட்டியை அவர்மேல் எறிந்தார்; ஆனால் தாவீது இருமுறை அதைத் தவிர்த்துவிட்டார்.\n12ஆண்டவர் தம்மிடமிருந்து விலகி, தாவீதுடன் இருந்ததனால் அவருக்குச��� சவுல் அஞ்சினார்.\n13ஆதலால் சவுல் அவரைத் தம் முன்னின்று அகற்றி, ஆயிரவர் தலைவராக்கினார். தாவீது வீரர்களை முன்னின்று நடத்தினார்.\n14ஆண்டவர் தாவீதுடன் இருந்ததால் அவர் செய்த யாவற்றிலும் வெற்றிக் கண்டார்.\n15அவர் பெரும் வெற்றிகளைக் குவிப்பதைக் கண்ட போது, சவுல் அவருக்கு இன்னும் அஞ்சினார்.\n16ஆனால் இஸ்ரயேலரும் யூதா மக்கள் அனைவரும் தாவீதின் மீது அன்பு செலுத்தினர். ஏனெனில் அவரே அவர்களை முன்னின்று நடத்திச் சென்றார்.\nசவுலின் மகளைத் தாவீது மணத்தல்\n17பின்பு சவுல், “என்கை அவன் மேல் படாமல் பெலிஸ்தியர் கை அவன் மேல் படட்டும்” என்று எண்ணி, தாவீதை நோக்கி, “இதோ என் மூத்த மகள் மோராபு அவளை உனக்கு மணம் முடித்துக் கொடுப்பேன். நீ மட்டும் வீரம்முள்ளவனாக செயல்பட்டு ஆண்டவரின் படைகளை நடத்திச் செல்” என்றார்.\n18அப்பொழுது தாவீது சவுலிடம், “அரசனின் மருமகன் ஆவதற்கு நான் யார் என் உறவினர் யார் இஸ்ரயேலில் என் தந்தையின் குலம் என்ன\n19சவுலின் மகள் மேராபைத் தாவீதுககு மனம் முடிக்கவிருந்த நேரத்தில், அவள் மெகொலாயனாகிய அதிரியேலுக்கு மனைவியாக அளிக்கப்பட்டாள்.\n20அதன் பின், சவுலின் மகள் மீக்கால் தாவீதின் மீது காதல் கொண்டாள். இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது அவர் மகிழ்ச்சியுற்றார்.\n21“நான் அவளை அவனுக்கு கொடுப்பேன். அவளும் அவனுக்கு மனைவியாய் இருப்பாள். பெலிஸ்தியரும் அவனுக்கு எதிராக எழுவர்” என்று சவுல் நினைத்து, தாவீதை நோக்கி, “இப்பொழுது என் இரண்டாம் மகள்மூலம் நீ என்மருமகனாய் ஆவாய்” என்று கூறினார்.\n22சவுல் தம் பணியாளர்களிடம் “தாவீதோடு இரகசியமாய் பேசி, “இதோ அரசர் உம்மீது விருப்பம் கொண்டுள்ளார். அவர்கள் அலுவலர்கள் எல்லோரும் உம்மீது அன்பு கொண்டுள்ளார்கள். ஆதலால் நீ இப்போது அரசருக்கு மருமகனாய் இரும்” என்று செல்லுங்கள் என்றார்.\n23சவுலின் பணியாளர்கள் அந்த வார்த்தைகளை தாவீதின் காதுகளில் ஓதினர். அப்பபொழுது தாவீது, “அரசருக்கு மருமகனாய் ஆவது உங்களுக்கு அவ்வளவு எளிதானதாய் தோன்றுகிறதா நான் எளியவனும் தாழ்ந்தவனுமாய் உள்ளேன் அன்றோ நான் எளியவனும் தாழ்ந்தவனுமாய் உள்ளேன் அன்றோ\n24சவுலின் பணியாளர்கள் அவரிடம், “தாவீது இவ்வார்த்தைகளைச் சொன்னான்” என்றனர்.\n25பின்பு சவுல், “தாவீதிடம் இவ்வாறு நீங்கள் சொல்லுங்கள்: “அரசர் திருமணப் பரிசம் ஏதும் விரும்பவில்லை; அரசருடைய எதிரிகளை பழிவாங்கி, பெலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை நீ கொண்டுவந்தால் போதும்” என்று சொல்லுங்கள்’ என்றார். தாவீது பெலிஸ்தியனின் கையில் அகப்பட்டு மடியவேண்டுமென்பதே சவுலின் திட்டம்.\n26சவுலின் பணியாளர்கள் தாவீதுக்கு அந்த வார்த்தைகளை கூறிய போது, அரசருக்கு மருமகனாய் ஆவது குறித்து தாவீது மகிழ்ச்சியுற்றார்.\n27திருமணநாள் நெருங்குமுன் தாவீது தம் ஆள்களுடன் சென்று பெலிஸ்தியரில் இருநூறு பேரைக் கொன்றார். பின்னர் தாவீது அவர்களின் நுனித் தோல்களைக் கொண்டுவந்து, அரசனின் மருமகனாய் ஆகும் பொருட்டு, அவற்றை அவரிடம் சரியாக எண்ணிவைத்தார். எனவே சவுல் தம் மகள் மீக்காலைத் தாவீதுக்கு மணம்முடித்துக் கொடுத்தார்.\n28ஆனால் ஆண்டவர் தாவீதோடு இருப்பதையும், இஸ்ரயேல் முழுவதும் அவர் மீது அன்புக் கொண்டுள்ளதையும், சவுல் தெளிவாகக் கண்டுணர்ந்தார்.\n29எனவே சவுல் தாவீதுக்கு அதிகம் அஞ்சினார். சவுல் தாவீதை என்றென்றும் தம் எதிரியாக கருதினார்.\n30பின்பு பெலிஸ்திய படைத் தலைவர்கள் போரிடுமாறு புறப்பட்டு வந்தனர். அப்படி அவர்கள் வந்தபோதெல்லாம் சவுலின் மற்ற எல்லாத் தலைவர்களைவிடத் தாவீது மிகுதியான வெற்றி அடைந்தார். அதனால் தாவீதின் புகழ் மேலோங்கியது.\n《 1 சாமுவேல் 17\n1 சாமுவேல் 19 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/49966-jackie-chan-s-daughter-confirms-marriage-to-canadian-girlfriend.html", "date_download": "2018-12-11T17:08:44Z", "digest": "sha1:B2X3MDVEDCVFUGDA3CEDXS5XYCOVKM7D", "length": 10454, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "கனடா பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஜாக்கிசான் மகள்! | Jackie Chan's daughter confirms marriage to Canadian girlfriend", "raw_content": "\nபிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nகனடா பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஜாக்கிசான் மகள்\nஜாக்கி சானின் 19 வயது மகள் எட்டா நக், தனது தன்பாலின சேர்க்கை காதலியை திருமணம் செய்துக்கொண்டதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\n1990ம் ஆண்டு ஆசிய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எல்லெய்ன் நக். இவருக்கும் ஜாக்கிசானுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தில் பிறந்தவர் எட்டா நக். தற்போது தனியா தன் தன்பாலின சேர்கை காதலி அட்டுனும் உடன் வசித்து வரும் எட்டா நக், சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டாதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார்.\nகனடா நாட்டைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலம் அட்டுன். திருமணத்திற்கு பின்னர் இருவரும் தங்களது நிறுவனத்தினை திறம்பட செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.\nமுன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எட்டா நக் தனது ஓரினச்சேர்க்கையாளர் அட்டுனம்(வயது 31) குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் முதன்முதலாக இணையத்தில் வெளியிட்டார். இந்த பதிவிற்கு பின்னரே எட்டா நக் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது உலகிற்கு தெரியவந்தது.\nஇந்நிலையில் தற்போது இவ்விருவரும் தங்களது திருமண செய்தியினை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர். தங்களது திருமண சான்றிதழினை வெளியிட்டுள்ள எட்டா நக், தங்களது திருமணம் கன்னடா நாட்டில் பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசணல் பொருளை கட்டாயமாக பயன்படுத்தும் விதிமுறைகள் நீட்டிப்பு\nஒரு வழக்கை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம் : ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ஸ்டாலின்\nபுரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்\nசெவ்வாய் கிரகத்தில் காலூன்றியது நாசாவின் 'இன்சைட்'\nஜாக்கிசானுக்கு கெட்ட வார்த்தை கற்றுக் கொடுத்த பிரபல நடிகை\nஜாக்கிசான் ஒரு குழந்தை - அமைரா \n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\nமிசோரமில் காங்கிரஸை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/27152-Two-Reuters-executives-were-sentenced-to-7-years-in-prison", "date_download": "2018-12-11T17:22:56Z", "digest": "sha1:SJ5MH4NMS4SY6GEZH5DUYRAWSNJVR2EB", "length": 7781, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "​​ ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் இருவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை", "raw_content": "\nராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் இருவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\nராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் இருவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\nராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் இருவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\nஅலுவல் ரகசியச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தியாளர்கள் இருவருக்கு மியான்மர் நீதிமன்றம் ஏழாண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.\nராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தியாளர்களான வா லோன், கியாவ் சோ ஓ ஆகியோர் மியான்மரின் ராகினி மாநிலத்தில் ரோகிங்கியர்கள் கொல்லப்பட்டது குறித்து 2017டிசம்பரில் செய்தி சேகரித்தனர்.\nஅப்போது அலுவல் ரகசியச் சட்டத்தை மீறியதாகக் கூறி மியான்மர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். யாங்கனில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, செய்தியாளர்கள் இருவருக்கும் ஏழாண்டு சிறைத்தண்டனை விதித்தார்.\nமியான்மர் அரசின் இந்தச் செயல்பாடு ஊடகச் சுதந்திரத்துக்கு எதிரானது என அதற்குக் கண்டனம் எழுந்துள்ளது. இதனிடையே சிறையில் உள்ள செய்தியாளர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டும் என மியான்மரை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.\nகேரளத்தில் எலிக்காய்ச்சலால் ஒரு மாதத்தில் 10பேர் உயிரிழப்பு\nகேரளத்தில் எலிக்காய்ச்சலால் ஒரு மாதத்தில் 10பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க ஓப்பன் டென்னிஸ் - செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்\nஅமெரிக்க ஓப்பன் டென்னிஸ் - செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்\nமியான்மரில் ஆங் சான் சூகியை சந்தித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nமியான்மருக்குச் சென்ற டிவிட்டர் தலைமைச் செயலதிகாரி ஜேக் டோர்ஸி டிவிட்டால் சர்ச்சை\nநிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் மூவருக்கு 3ஆண்டு சிறை தண்டனை\nசென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட எதிர்கட்சிகள் முயற்சி\nதேர்தல் வெற்றியால் காங்கிரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது : ராகுல்காந்தி\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்\nபாஜக செல்வாக்கை இழந்துள்ளது - ரஜினிகாந்த்\nஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்கள், கரை திரும்ப வேண்டும் - வானிலை ஆய்வு மையம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/ndlf-it-wing-neduvasal-farmers-discussion/", "date_download": "2018-12-11T15:34:55Z", "digest": "sha1:JZCGV4CMPGSZR36THAMU5CLJ2IZCFZ73", "length": 30238, "nlines": 133, "source_domain": "new-democrats.com", "title": "நெடுவாசல், விவசாயம், ஐ.டி பிரச்சனைகள் - ஐ.டி சங்கக் கூட்ட விவாதங்கள் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nமக்கள் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க மறுக்கும் எம்.எல்.ஏ-க்கள்\nஐ.டி ஊழியர்கள் என்ன கிள்ளுக்கீரையா\nநெடுவாசல், விவசாயம், ஐ.டி பிரச்சனைகள் – ஐ.டி சங்கக் கூட்ட விவாதங்கள்\nFiled under அரசியல், இந்தியா, நிகழ்வுகள், பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, வேலைவாய்ப்பு\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர் பிரிவின் விவாதக் கூட்டம் மார்ச் 19, 2017 அன்று திருவான்மியூரில் நடந்தது. சங்க அமைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம் வந்திருந்த அனைவரையும் வரவேற்று கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். பல்வேறு ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 25 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nசங்க அமைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார் (கோப்புப் படம்)\nமுதலில் அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம், எச்1பி கட்டுப்பாடுகள் இவற்றை ஒட்டி ஐ.டி துறையில் வேலை வாய்ப்பிலும், பணி நிலைமைகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. வர்த்தக பாதுகாப்பு வாதம், ஆட்டமேஷன், புதிய தொழில்நுட்பங்கள் இவற்றால் இந்திய ஐ.டி துறைக்கு சவால்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது கண்கூடாக தெரியும் ஒரு விஷயம். அவற்றை இந்தத் துறை எப்படி எதிர்கொள்கிறது அவற்றின் சுமை யார் மீது சுமத்தப்படுகிறது அவற்றின் சுமை யார் மீது சுமத்தப்படுகிறது இது தொடர்பாக ஐ.டி அலுவலகங்களில் எப்படிப்பட்ட சூழல் நிலவுகிறது என்பது பற்றி கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.\n‘புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்டேட் செய்து கொள்ள வேண்டும். சில ஆண்டுகளில் வேறு தொழிலுக்கு போவதற்கு நம்மை தயாரித்துக் கொள்ள வேண்டும்’ என்று தனித்தனியாக தீர்வு காணும்படியே நாம் சிந்திக்க பழக்கப்பட்டுள்ளோம்.\nஆனால், ஐ.டி நிறுவனங்கள் தமது லாபவீதத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஊழியர்கள் மீது சுமையை ஏற்றுவது, வேலையை விட்டு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றை கூட்டாக எதிர்கொள்வதை தடுக்க ஊழியர்களை தனித்தனியாக பிரித்து ஊதிய உயர்வு கொடுப்பது, திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுவது போன்ற நடைமுறைகளை பின்பற்றுகின்றன.\nமருத்துவத் துறை, சட்டத் துறை, போக்குவரத்துத் துறை என பிற துறைகளிலும் தொழில்நுட்ப மாற்றங்கள் இருந்தாலும் அதை காரணம் காட்டி ஆட்குறைப்பு செய்வதில்லை. அந்த துறை ஊழியர்களைப் போன்று தொழிற்சங்கத்தில் இணைந்து கூட்டாக நிர்வாகத்தை எதிர்கொள்வதுதான் இதற்கு தீர்வு என்று பேசப்பட்டது.\nநெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் பற்றியும் அதே போன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் மீத்தேன் எடுகுக்ம திட்டத்துக்கு எதிராக வேலை செய்த அவரது அனுபவத்தைப் பற்றியும் பு.ஜ.தொ.மு-வைச் சேர்ந்த பிரேம் குமார் உரையாற்றினார்.\nநெடுவாசல் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக.. (கோப்புப் படம்)\nநெடுவாசல் பிரச்சனை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே தஞ்சை டெல்டாவில் ஆரம்பித்து விட்டது. அது தொடர்பாக நம்மாழ்வார் அமைப்பும், பு.ஜ.தொ.மு சார்பிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.\nஓ.என்.ஜி.சி மேற்கொண்ட சோதனை பணிகள், ��வர்கள் கொட்டிய எண்ணெய் கழிவுகள், அதனால் ஏற்பட்ட நிலம், நீர் பாதிப்புகள், எண்ணெய் சகதியில் தவறி விழுந்து இறந்த விலங்குகள், தவறி விழுந்தவர் ஒருவருக்கு இடுப்புக்குக் கீழ் வெந்து போனது போன்ற விபரங்கள் பரவலாக அறியப்படாத ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் எண்ணெய் குழாய், இயற்கை வாயு குழாய் கசிந்து தீவிபத்து ஏற்பட்டு ஒரு இளைஞர் உயிரிழந்தது, 2014-ம் ஆண்டில் ஆந்திராவில் நகரம் பகுதியில் மீத்தேன் வாயு கசிந்து 2 கிராமங்கள் முழுவதும் எரிந்து, 14 பேர் கொல்லப்பட்டது போன்ற செய்திகளை ஊடகங்கள் பெருமளவில் இருட்டடிப்பு செய்து விடுகின்றன.\nமக்களிடம் ஆலோசனை கேட்பது என்ற நடைமுறையை கண்துடைப்பாக, தினசரியில் ஒரு மூலையில் சிறு செய்தியாக அறிவிப்பு வெளியிடுவது என்ற அளவில் நடக்கிறது. அது போன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு கேட்டால், ‘நாங்கள் மீத்தேன் எடுக்கவில்லை ஹைட்ரோகார்பன் எடுக்கிறோம் என்கிறார்கள். இயற்கை எரிவாயு என்கிறார்கள். உண்மையில் இயற்கை எரிவாயு என்பது 95% மீத்தேன். எஞ்சியது ஈத்தேன், புரோப்பேன். அவற்றை எரிய விட்டு விடுகிறார்கள். உண்மைக்கு புறம்பாக சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்\nஓ.என்.ஜி.சி நிலம் வாங்கி அதில் கரும்பு பயிரிட்டு வந்திருக்கிறது. கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கு அதை கையகப்படுத்திக் கொடுத்து திடீரென்று ஒரு நாள் போர் போட்டு விட்டார்கள்.\nஇந்தப் பிரச்சனை தொடர்பாக 100 கிராமங்களில் கிராமக் கமிட்டிகள் அமைத்து கிராம சபைகளில் இந்தத் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் போட திட்டமிடப்பட்டது. அப்படி தீர்மானம் போட்டால் கிராம சபையை கலைத்து விடுவேன் என்று ஆட்சியர் மிரட்டியிருக்கிறார். இதிலிருந்தே ஆட்சியர் யார் பக்கம் என்று தெரிந்து விட்டது.\nதீபாம்பாள்புரம் என்ற ஊரில் ஆழ்துளைகுழாய் இறக்கியிருப்பதாக மக்கள் முறையிட்ட போது, “மனு கொடுப்பது, நீதிமன்றத்துக்கு போவது எல்லாம் எதற்கு நேரடியாக சென்று பிடுங்கி போட்டு விடுங்கள்” என்று நம்மாழ்வார் வழி காட்டியிருக்கிறார்.\nஆட்சியர், நீதிமன்றம், கார்ப்பரேட்டுகள் யாரையும் நம்பி பயனில்லை. கிராமக் கமிட்டிகள் தாமே தமது நிலத்தையும், நீரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு தஞ்சாவூர் மா��ட்டத்தில் இந்தத் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. கறிக்குழம்பு செய்யும் போது நாய் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருவது போல தஞ்சை டெல்டாவிலிருந்து இயற்கை எரிவாயு, நிலக்கரி, எடுப்பதற்காக அரசும் கார்ப்பரேட்டுகளும் திட்டமிட்டு முயற்சிக்கின்றனர். இப்போது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் திட்டத்தை செயல்படுத்தியிருக்கின்றனர். அதை எதிர்த்து மக்கள் போராடுகின்றனர். இங்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இத்தகைய திட்டங்களை எதிர்த்து மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டங்கள் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன என்பதுதான் உண்மை.\nஇதை போலவே நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தின் விரிவாக்கமும் மக்களை பாதிக்கின்றது என்று சுட்டிக்காட்டப்பட்டது. திறந்த நிலை சுரங்கத்தின் மூலம் கரி எடுக்கிறார்கள். விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன, சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது. இப்போது திட்டத்தை விரிவுபடுத்துகின்றனர், இது தொடர்பான விவாதங்கள் நடக்கவில்லை.\nஐ.டி ஊழியர்களிடம் நெடுவாசல் பிரச்சனை தொடர்பாக ஒன்றாக கூடி பேசலாம் என்று சொன்னால் கூட பயப்படுகிறார்கள் என்று சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஅரசியல் பேசுவது அடிப்படை பேச்சுரிமை. சாப்பிட்ட உணவகம் பற்றி பேசுகிறோம், கிரிக்கெட் பேசுகிறோம், சினிமா பேசுகிறோம். ஆனால், மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை பற்றி பேசுவதற்கு ஏன் பயப்பட வேண்டும்.\nநெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்- போலீசின் இரட்டை முகம்\nதொழிற்சங்கமாக நிறுவனத்தை எதிர்கொள்வதே பணியிடத்தில் இத்தகைய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி.\nஇது போன்ற பிரச்சனைகளின் போது ஐ.டி ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு மெப்ஸ் வளாகத்தில் பு.ஜ.தொமு சங்கத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியர்கள் நடத்திய போராட்டத்தைப் பற்றி கற்பக விநாயகம் விளக்கினார். அதில் போலீஸ் எவ்வளவு தந்திரமாகவும், ஜனநாயக விரோதமாகவும் நடந்தது. “ஆர்ப்பாட்டம் நடக்கும் போது அனுமதி கேட்டிருந்தால் கொடுத்திருப்போமே” என்று ஏமாற்றி விட்டு பின்னர் போய் அனுமதி கேட்கும் போது “மெப்ஸ் அருகில் யாருக்குமே அனுமதி கொடுப்பதில்லை, கலெக்டர் எங்களுக்கு மெமோ கொடுத்து விடுவார்” என்றது, “மாற்று இடமாக தாம்பரம் சண்முகம் சாலையில் நடத்திக் கொள்ளுங்கள்” என்றது, அது தொடர்பாக எழுதிக் கொடுத்தால் “அதை எழும்பூர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுங்கள்” என்று சொன்னது என்று இழுத்தடித்தது பற்றி சொன்னார்.\nபோராட்டத்தில் கலந்து கொண்டால் நிறுவனத்தில் பிரச்சனைகள் ஏற்படுமா என்று விவாதிக்கப்பட்டது. வேலையை விட்டு நீக்குவது, பழிவாங்குவது போன்ற நடவடிக்கைகளை எண்ணி அஞ்சத் தேவையில்லை. எதேச்சதிகாரமாக ஒருவரை வேலையை விட்டு அனுப்பி விட முடியாது, சட்டரீதியான பாதுகாப்புகள் உள்ளன என்று கற்பக வினாயகம் விளக்கினார்.\nstanding order என்ற பெயரில் நிறுவன விதிகள் உருவாக்கப்பட வேண்டும். அதை மீறியதாக நிறுவனம் குற்றம் சாட்டினால் அது தொடர்பான எச்சரிக்கை கடிதம், குழு விசாரணை, ஊழியரின் கருத்து இவற்றின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க முடியும். அத்தகைய நடவடிக்கையையும் தொழிலாளர் துறைக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும் என்ற வேலை நீக்க நடைமுறையை விளக்கினார். எச்.சி.எல் ஊழியர் 2 ஆண்டு சட்ட போராட்டத்துக்குப் பிறகு வேலையை திரும்பப் பெற்று 2 ஆண்டுகளுக்கான ஊதியம், பதவி உயர்வுகள், சம்பள உயர்வுகளும் வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.\n25 ஆண்டுகளாக உரிமைகள் கிடையாது, சட்டங்கள் பொருந்தாது, தனித்தனியாக யோசிக்க வேண்டும் என்று அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஐ.டி ஊழியர்கள் பு.ஜ.தொ.முவின் முயற்சியின் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக தொழிற்சங்கமாக அணிதிரள ஆரம்பித்திருக்கிறார்கள். அனைத்து ஐ.டி ஊழியரகளும் சங்கமாக இணைந்து தாம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதுதான் தீர்வு.\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\n“வங்கிகளை நீரவ் மோடி, மல்லையா கையில் ஒப்படையுங்கள்”\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nஉலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை\nஆயத்த ஆடைத் தொழிலாளர்கள்: வண்ணமிழக்கும் வாழ்க்கை கந்தல் துணியாகும் அவலம்\nமூலதனத்தால் சின்னாபின்னமாக்கப்படும் உலகை மாற்றி அமைக்க – “மூலதனம்”\nஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழில் துயரம்: கம்பீர சட்டைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் அவலம்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n“ஓரிரு பலாத்கார சம்பவங்களை பெரிதுபடுத்தக் கூடாது” – பா.ஜ.க அமைச்சர்\nநாடுமுழுவதும் நடக்கும் பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் அதிகமாக உள்ளனர். ஏனென்றால், இந்துத்துவத்துடன் பிரிக்க முடியாமல் இணைந்திருப்பது பெண்களை ஆணுக்கு அடிபணிந்து சேவை...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம் : அதிகாரத்தின் கேளாக் காதுகளை எப்படி திறப்பது\nஅங்கே உட்கார்ந்திருந்த வயது முதிர்ந்த விவசாயிகளின் முகங்களைக் காணும்போது மனம் கனத்துவிட்டது. \" அய்யா நீங்க இதையெல்லாம் டிவில பேசுங்கய்யா\" என்று அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னபோது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-12-11T16:11:41Z", "digest": "sha1:XCQ24NYGQD2NEEQXQN5N5CCAGR4XPKNE", "length": 2929, "nlines": 41, "source_domain": "tamilmanam.net", "title": "அஞ்சலி", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nvamumurali | கட்டுரை | முகநூல் பதிவு | அஞ்சலி\nவை.பாக்கியலட்சுமி (தோற்றம்: 1940 ஜூன் 23- மறைவு: 2018 நவ. 24) சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் அதிர்ச்சி அளிக்கும் அந்தத் தகவல் தெரிய வந்தது. ...\nஇதே குறிச்சொல் : அஞ்சலி\nCinema News 360 Domains Events General Mobile New Features News Support Tamil Cinema Udaipur Uncategorized WooCommerce Workshop for Women WordPress WordPress.com Writing slider storytelling அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆளும் பா.ஜ.க. அரசு இணைய தளம் இந்தியா கஜா புயல் கட்டுரை செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நகைச்சுவை நரேந்திர மோடி பா.ஜ.க பொது பொதுவானவை வினவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanavilmanithan.blogspot.com/2010/11/", "date_download": "2018-12-11T16:59:37Z", "digest": "sha1:QGXLGQ3GRRTRHNZ5W7EUAEF2G5UCTP2Y", "length": 10109, "nlines": 160, "source_domain": "vanavilmanithan.blogspot.com", "title": "வானவில் மனிதன்: November 2010", "raw_content": "\nகவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்....\nதிங்கள், நவம்பர் 22, 2010\n.வேலைச்சுமையில் வலைச்சுவையை சிலநாள் ஒதுக்க நேர்ந்தது.\nமீண்டும் எழுத, மனம் கொள்ளா உற்சாகமும் சின்னதாய்க் குற்ற உணர்வும் கூட.. வானவில்லுக்கு வந்து வந்து நொந்த தோழமைக்கு என் கைகுவித்து சிரம் கவிழ்த்தே வணங்குகிறேன். மீண்டும் என் பரணிலிருந்து சில கவிதைகள் ..\n‘பற்று’ நீங்கி பளபளக்கும் நேரம்,\nமீண்டும் துலங்கி, பொலிவு கூடி...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநானோர் வானவில் மனிதன். மேகங்களை அளைந்து கொண்டு.. ... சுற்றும் உலகின் மேல் என் நிழல் படர... கனவுகள் உதிர்ப்பவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎட்டுக்குடியார் வீட்டின் பரந்த திண்ணைகள் அந்தக் கோடைவிடுமுறையில் திமிலோகப்பட்டன. அந்த அகன்றவீட்டின் மொத்த அகலத்துக்குமாய் ஒரு தட்டை செ...\nகாமம்.. காமம்.. இரவுபகல் எந்நேரமும் பெண்ணுடலையே நச்சும் மனம். மோகவெறியில் பெரும்செல்வம் தொலைத்து பெருநோயும் பீடித்து அருணகிரி உழன்றகா...\nஜெயமோகனின் காடு நாவல் - சில எண்ணங்கள்\n2004ஆம் வருடம். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் பயணம். விடாத மழையில் விரைந்து கொண்டிருந்த ரயிலில்தான் முதன்முறையாக காடு நாவலைப் ப��ித...\nதமிழிலக்கியக் காட்டில் கூவித்திரியும் கவிக்குயில்கள் பல. அந்தக் குயில்களுக்கு மத்தியில் தனித்து ஒலிக்கும் ஒரு கவிக்குரல். எளிமை அதன் ...\nஅம்மா யானையும் அப்பா யானையும்\nFlickr “ புள்ளயாடீ பெத்து வச்சிருக்கே தறுதல.. தறுதல... ” அப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது. “ ...\n“ நான் இப்போ வயலூர் போகப்போறேன். வரியா ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க இப்ப என்னத்துக்கு அலையணும்\n“ வரவர உன் அழிச்சியாட்டியம் தாங்க முடியல்லே. உன் அப்பாவும் தாத்தாவும் கொடுக்குற செல்லத்தில் கொட்டம் ஜாஸ்தியாயிடுத்து. இனிமே சங்கரை அடிப்...\nஒரு இங்கிலீஷ் ஒளவையாரின் சூப்பர் ஆத்திச்சூடி \nநீங்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது என் அன்பிற்கினியவர்களே. ரெஜினா ப்ரெட் எனும் தொண்ணூறு வயது மூதாட்டி, வாழ்க்கை தனக்கு போதித்த...\nஅந்த நாள் ஞாபகம் (8)\nவானவில்லுக்கு வந்த வண்ணத்துப் பூச்சிகள்\nஇதில் வெளியாகும் என் படைப்புகளை என் முன் அனுமதியின்றி கையாள வேண்டாம். நன்றி.\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-tamilnadu-is-fall-rs-22-200-009646.html", "date_download": "2018-12-11T16:11:33Z", "digest": "sha1:VYZLL7FUHH4ZLMLQWC5OQXW2MDYQW2IX", "length": 16684, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..! | Today Gold rate in Tamilnadu is fall to Rs 22,200 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, கதறும் விவசாயி, “அங்குட்டு போய் அழுயா\" கண்டு கொள்ளாத மோடி..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று (05/12/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 2775 ரூபாய்க்கும், சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து 22,200 ரூப���ய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2914 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,412 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 40.60 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 40,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு காலை 11:45 மணி நிலவரத்தின் படி 64.52 ரூபாயாக குறைந்துள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 4.35 ரூபாயாகவும், நாமக்கல்லில் 4.25 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 57.47 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 62.45 டாலராகவும் இன்று விலை குறைந்துள்ளது.\nசென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நிலவரத்தை தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nரீசார்ஜ் செய்யவில்லை எனில் இன்கம்மிங் சேவை துண்டிப்பாடெலிகாம் நிறுவனங்களுக்குக் குட்டுவைத்த டிராய்\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-today-karvy-polls-predicts-next-karnataka-cm-will-be-317152.html", "date_download": "2018-12-11T16:32:44Z", "digest": "sha1:O4RVGEWFVRXXXLRLYP5WEJOR5VILIV5A", "length": 13465, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகாவின் அடுத்த முதல்வர் எடியூரப்பாவா, சித்தராமையாவா?... சுவாரஸ்ய சர்வே முடிவு! | India today Karvy polls predicts next Karnataka CM will be Siddharamaiah - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆர்பிஐ கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகர்நாடகாவின் அடுத்த முதல்வர் எடியூரப்பாவா, சித்தராமையாவா... சுவாரஸ்ய சர்வே முடிவு\nகர்நாடகாவின் அடுத்த முதல்வர் எடியூரப்பாவா, சித்தராமையாவா... சுவாரஸ்ய சர்வே முடிவு\nமுதல்வராக சித்தராமையா செயல்பாடு எப்படி\nபெங்களூரு : கர்நாடகாவின் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு சித்தராமையாவிற்கு அதிக அளவில் இருப்பதாக இந்தியா டுடே கார்வி கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது ஆளும் காங்கிரஸ் கட்சியா அல்லது பாஜகவா என்ற விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சரியாக அடுத்த மாதம் இந்நேரத்தில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்திருக்கும். மே 12ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவும் அதனைத் தொடர்ந்து மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.\nஇந்நிலையில் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே கார்வி சேர்ந்து நடத்தி வெளியிட்டுள்ளது. இதில் தற்போதைய முதல்வர் சித்தராமையாவின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 10 சதவீதம் மக்கள் மிகச் சிறப்பான செயல்பாடு என்றும், 38 சதவீதத்தினர் நல்ல செயல்பாடு என்றும், 31 சதவீத மக்கள் சராசரி செயல்பாடு என்றும் தெரிவித்துள்ளார். 9 சதவீதம் மக்கள் மிக மோசமான செயல்பாடு என்றும் 2 சதவீத மக்கள் கருத்து கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nகர்நாடகாவில் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தற்போதைய முதல்வர் சித்தராமையாவிற்கே பெரும்பான்மை மக்களின் ஆதரவு உள்ளது. 33 சதவீத மக்கள் சித்தராமையாவே மீண்டும் முதல்வராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தப்படும் மூத்தத் தலைவர் எடியூரப்பாவிற்கு 21 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக 21 சதவீதம் மக்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106157", "date_download": "2018-12-11T15:25:48Z", "digest": "sha1:PJAFI3G5UFUDFFEZTE5ZSKOKNO53NYR4", "length": 69416, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–41", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–41\nபகுதி ஆறு : பொற்பன்றி – 6\nகலிதேவனின் சிற்றாலயத்தின் முகப்பில் நின்றிருந்த கலிங்கப்பூசகர் ஊர்வர் கைதூக்க அனைத்து இசைக்கலங்களும் ஒலியவிந்தன. அவர் உரத்த குரலில் “இருள்முகத்தோன் வெல்க எதிரிலான் வெல்க” என்று கூவினார். “வெல்க வெல்க” என குரல்கள் இணைந்தொலித்தன. ஊர்வரின் உடல் மழைபட்ட கரும்பாறையென இறுகித்திரண்டிருந்தது. பெரிய குடவயிற்றின்மேல் வெள்ளெலும்பில் செதுக்கிய மணிகளாலான மாலை துவண்டது. எலும்புமணிக் கங்கணம் அணிந்த வலக்கையின் சுட்டுவிரலில் நீலமணியாழி அணிந்திருந்தார். அவருக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் அவரைப்போலவே தோன்றிய துணைப்பூசகர் நின்றிருந்தனர்.\n” என்றார் ஊர்வர். துர்மதன் திரும்பி கைகாட்ட சுபாகுவும் துச்சலனும் இருபக்கமும் வர துரியோதனன் சீர்நடையுடன் வந்தான். அவனுக்குப் பின்னால் துச்சகன் உடைவாள் ஏந்தி வந்தான். துச்சளை இருளுக்குள் கூர்ந்து அப்பால் துச்சாதனன் வருகிறானா என்று பார்த்தாள். துரியோதனன் நீலப்பட்டாடை அணிந்து கரிய கச்சையை இடையில் முறுக்கியிருந்தான். கைகூப்பியபடி வந்து ஊர்வர் முன் நின்றான். நீராடிய குழலில் இருந்து துளிகள் சொட்டி முதுகில் வழிந்தன. தாடியில் நீர்மணிகள் செவ்வொளியில் குருதியோ என மின்னின. இடையிலணிந்திருந்த சுரிகை குருதிச்செம்மை பூசியிருந்தது.\nதுச்சளையின் கையை தாரை மெல்ல தொட்டாள். துச்சளை திரும்பி நோக்க “நாம் சென்றுவிடுவோம், அரசி” என்றாள். “ஒருவேளை நாம் இதை பார்க்கவே வந்தோம் போலும். பார்த்தால் நம் அழல் அவியும். இல்லையென்றால் இதையே எண்ணி உழல்வோம்” என்றாள் துச்சளை. விகர்ணன் “ஆம், அதுவே மெய். இங்கேயே அனைத்தையும் கழற்றி வீசிவிட்டுத் திரும்பலாம். சாவுக்குப்பின் வரும் அமைதி… மானுடருக்கு தெய்வங்கள் அருளும் நற்கொடை அது என்பார்கள்” என்றான். அருகே நின்றிருந்த சூதமுதியவர் “ஓசையின்மை, இளவரசே” என்றார். விகர்ணன் தலையசைத்தான்.\nசெதுக்காத மலைக்கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட ஆலயத்திற்குள் கரிய நீளுருளைக் கல்லில் இரு கண்கள் மட்டும் பொறிக்கப்பட்ட கலியின் உருவம் அமர்ந்திருந்தது. அக்கண்கள்மேல் அரக்கு பொருத்தப்பட்டு நீலப்பட்டுத் துணியால் கட்டப்பட்டிருந்தது. கரும்பட்டும், எதிரெதிர் சிற்றாடிகளும், தோல்சவுக்கும், குறைகுடமும், கருமயிர்ச்சுருள்களும், இடம்புரிச்சங்கும் அதன் முன் படைக்கப்பட்டிருந்தன. இரட்டைத்திரி விளக்குகள் தளர்ந்து எரிந்தன. நீலமலர்தார்கள் சூட்டப்பட்டு இருபக்கமும் நெய்ப்பந்தங்கள் எரிய அமர்ந்திருந்த உருவிலாவடிவை நோக்கிக்கொண்டிருந்தபோது அது உடல்கொண்டு கைகால்கள் நீண்டு எழுந்துவிடுமெனத் தோன்றியது. காகத்தின் இறகுகளாலான விசிறிகள் அதன் காலடியில் விரிக்கப்பட்டிருந்தன. வலமும் இடமும் இரு உயிருள்ள நாகங்கள் புகையில் மயங்கியவை என கிடந்தன.\nஊர்வர் “அரசே, முழுதளித்தல் என்றால் என்ன என்று உங்களுக்கு சொல்லியிருப்பார்கள்…” என்றார். துரியோதனன் “ஆம்” என்றான். “ஐந்து நிலைகளினாலானது இந்தத் தன்னளிப்பு. எச்சமின்றி அளித்தல், ஐயமின்றி பணிதல், பிறிதின்றி ஒழுகுதல், ஒரு போதும் திரும்பி நோக்காதொழிதல், துயரின்றி ஏற்றல். ஐவகை நோன்பில் ஒன்றில் ஒரு கடுகுமணியிடை குறைவென்றாலும் கனியும் தெய்வம் கடுஞ்சினம் கொள்ளும். அறிக, கலியின் நோக்கு கனல்விழியனையே துயருற்றலையச் செய்துள்ளது. அவன் முன் ஊழும் சுருங்கி வளையும்.”\nதுரியோதனன் “ஆம், அறிவேன்” என்றான். “இது மீளவழியில்லா பாதை…” என்றார் ஊர்வர். “ஆம், அறிவேன்” என்றான் துரியோதனன். ஊர்வர் புன்னகைத்து “ஆனால் இப்புவியில் அனைத்துப் பாதைகளும் மீளமுடியாதனவே” என்றார். “இது இறப்பு என்று உணர்க” துரியோதனன் “ஆம், அறிவேன்” என்றான். “இறந்து பிறக்காதவர் எதையும் அடைவதில்லை” என்றார் ஊர்வர். “இந்த காகச்சிறைத் தடுக்கில் அமர்க” துரியோதனன் “ஆம், அறிவேன்” என்றான். “இறந்து பிறக்காதவர் எதையும் அடைவதில்லை” என்றார் ஊர்வர். “இந்த காகச்சிறைத் தடுக்கில் அமர்க” என்றார். துரியோதனன் மழித்திட்ட தலைமயிராலானதுபோன்ற காகச்சிறகுத் தடுக்கில் அமர்ந்தான். “கைகளை மடியில் பூட்டுக” என்றார். துரியோதனன் மழித்திட்ட தலைமயிராலானதுபோன்ற காகச்சிறகுத் தடுக்கில் அமர்ந்தான். “கைகளை மடியில் பூட்டுக இங்கு வேறு எவரும் இல்லை என்றே கொள்க இங்கு வேறு எவரும் இல்லை என்றே கொள்க ஒருநாழிகைப்பொழுது உங்கள் தெய்வத்தின் காலடியை நோக்கி அமர்ந்திருக்கவேண்டும்.”\n“ஆம்” என்றான் துரியோதனன். “இது இறுதி வாய்ப்பு. இப்பூசனை முடிவதுவரை உங்களுக்கு பொழுதிருக்கிறது. இறுதிக்கணத்தில்கூட நீங்கள் இதிலிருந்து ஒழிவதாக அறிவித்து திரும்பிச்செல்ல முடியும்…” என்றார் ஊர்வர். துரியோதனன் “ஆம்” என்றபின் கலியின் சிலையை நோக்கியபடி நிமிர்ந்த தலையும் நிகர்த்துலாவென அமைந்த பெருந்தோள்களுமாக அமர்ந்திருந்தான். ஊர்வர் துர்மதனை நோக்கி “பூசெய்கைப் பொருட்களனைத்தும் வரட்டும். அவற்றை எண்ணி நோக்கிய பின்னரே நான் வேள்விக்கு எழமுடியும்” என்றார். துர்மதன் கைகாட்ட சூதர்கள் ஒவ்வொரு பொருளாக கொண்டுவந்தனர்.\nமுதலில் ஏழு குடங்களில் நீர். பின் ஏழு குடலைகளில் தாமரை, குவளை, செண்பகம், நொச்சி, ஊமத்தை, வள்ளை, சங்குமலர் என ஏழுவகை நீலமலர்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. வாழையிலையில் பொதிந்து ஆவியில் வேகவைக்கப்பட்ட அப்பங்கள் அடுப்பிலிருந்து இறக்கப்பட்டு ஏழு கூடைகளில் கொண்டுவந்து வைக்கப்பட்டன. ஏழு குடங்களில் நுரையெழும் கள். சூதர்கள் கொண்டுவந்த கூடைகளில் இருந்து ஏழு கருங்கழுத்துக் காகங்கள், ஏழு கருநாகங்கள், ஏழு கரிய அட்டைப்பூச்சிகள், ஏழு கூகைகள், ஏழு கருங்குரங்குகள், ஏழு கரிய மீன்கள், ஏழு ஆமைகள் கொண்டுவந்து ஊர்வருக்கு காட்டப்பட்டன.\n” என்றார். “ஆம், சுனையருகே நின்றுள்ளன” என்றான் துர்மதன். அவர் நிறைவுடன் தலையசைத்தபின் கருவறைக்குள் நுழைந்தார். துணைப்பூசகர்கள் அப்பகுதியைச் சுற்றி நெய்ப்பந்தங்களை ஏற்ற காட்டெரி என அனல் சூழ்ந்தது. நாகங்கள் வெருண்டு கூடைக்குள் எழுந்து படமெடுத்தன. அவர் கருவறைக்குள் மேலும் பந்தங்களை கொளுத்தினார். ஊர்வர் நீலக்குவளையால் அள்ளி இடக்கை சரித்து ஊற்றி ஏழுமுறை கலியை நீர்முழுக்காட்டினார். பின்னர் மணையில் கால்மடித்து அமர்ந்து ஓசையென்று ஒருபோதும் எழுந்திராத நுண்சொற்களை உதடுகளின் அசைவாக சொன்னபடி கைகளில் எழுந்த நுண்செய்கைகளினூடாக கலிதேவனுடன் உரையாடலானார்.\nதாரை மெல்ல “நாம் சென்றுவிடுவோம்” என்றாள். துச்சளை மறுமொழி சொல்லாமல் விழியூன்றி நின்றாள். நீலமலர்களை அள்ளி கலிதேவன்மேல் இறைத்தபடி வாழ்த்துச்சொற்களை சொன்னார். தொன்மையான குடிமொழி எதிலோ அமைந்த அச்சொற்கள் வண்டு முரள்வதுபோலவும் புறா குறுகுவதுபோலவும் கிளி மிழற்றுவதுபோலவும் கூகை குழறுவதுபோலவும் புலி உறுமுவதுபோலவும் மாறிமாறி செவியுடனாடின. ஒருகணத்தில் முழவின் தோற்பரப்பில் கையால் வருடும் ஒலியென்றாயின. பின் குறுவில்லின் நாணொலி என உருமாறின.\nதுணைப்பூசகர் ஏழு இலைகளில் அப்பத்தை எடுத்து அளிக்க கலிதேவனின் முன் அவற்றை படைத்தார். பலியேற்கும்படி கையசைவு காட்டி தொழுதபின் மலர்களை அவற்றின்மேல் தெளித்தார். அவற்றில் ஓர் இலையை எடுத்துக்கொண்டு சென்று அப்பாலிருந்த காஞ்சிரமரத்தின் அடியில் வைத்துவிட்டு திரும்பி வந்தார். இன்னொரு இலையை எடுத்து மும்முறை சுழற்றி காற்றில் தென்திசை நோக்கி வீசினார். கைகூப்பி ஏழுமுறை வணங்கியபின் வெளிவந்து நின்று நான்கு திசையிலும் சூழ்ந்திருந்த இருளை வணங்கினார்.\nபின்னர் துரியோதனனிடம் “சொல்க, இது தருணம்” என்றார். “ஆம், மாற்றமில்லை. என் முடிவு அதுவே” என்றான். “எழுந்து நில்லுங்கள், அரசே” என்றார் ஊர்வர். “கலிதேவனின் ஆலயப்படியை தொட்டு மூன்றுமுறை ஆணையிடுக, அதுவே உங்கள் தன்னளிப்பாகும்.” துரியோதனன் முன்னால் சென்று கல்படியில் வலக்கையால் மும்முறை அறைந்து “ஆணை ஆணை” என்றான். “இந்தச் சொற்கோள் இனி உங்களை ஆளும்” என்றார் ஊர்வர். “இது உங்கள் கால்தாங்கும் மண்ணும் தலைகவித்த வானும் சூழ்காற்றும் பெய்யொளியும் அனலும் ஆகி உடனிருக்கும்.” துரியோதனன் “ஆம், பேறுகொண்டேன்” என்றான்.\n“அரசே, நான்கு சடங்குகளால் நீங்கள் இவ்வெல்லையை கடக்கவிருக்கிறீர்கள். முதல் சடங்கு உலகளித்தல். உங்கள் பதக்கத்தை இரண்டாக உடைத்து கலிதேவனுக்குப் படைக்கும்போது உங்கள் மூதாதையருடன், குருதியுடன், குலத்துடன், நட்புடன், கடமையுடன் கொண்டுள்ள அத்தனை உறவுகளையும் அறுக்கிறீர்கள்” என்றார் ஊர்வர். துச்சலன் உதவ துரியோதனன் தன் கழுத்திலணிந்திருந்த மாலையில் தொங்கிய அரசப்பதக்கத்தை பிரித்தெடுத்தான். ஊர்வர் கைகாட்ட அதை பலிபீடத்தின்மேல் வைத்தான். துணைப்பூசகர் அளித்த வாளால் அதை ஓங்கிவெட்டி இரு துண்டுகளாக தெறிக்க வைத்தான். அதை அவர்கள் எடுத்தளிக்க மும்முறை தலையைச் சுற்றிவிட்டு கலிதேவனின் காலடியில் வைத்து வணங்கினான்.\n“இரண்டாவது சடங்கு உடல் அளித்தல்” என்றார் ஊர்வர். அவன் இடப்பக்கமாக விலகி அமர முதியவரான அரசநாவிதர் தன் கருவிப்பெட்டியுடன் அருகே வந்தமர்ந்தார். அவன் தலைகுனிய அவர் தன் கத்தியை எடுத்து வெண்கல்லில் மும்முறை தீட்டிவிட்டு அவன் குழல்கற்றைகளை மழித்தார். காக்கைச்சிறகுகள் என அவை அவன் முன் விரிக்கப்பட்ட வெண்ணிறத் துணியில் விழுந்தன. தாடியையும் மழித்து முடித்தபோது அவன் முகம் புதுக்கலம் என தெரிந்தது. அவன் உடலெங்குமிருந்த மயிர்ப்பரவலை முற்றாக மழித்து வீழ்த்தினார். அந்த மயிர்க்கற்றைகளை துணியுடன் கொண்டுவந்து கலிமுன் பரப்பினர். அவன் தன் சுரிகையை எடுத்து இடக்கையின் தசைப்பரப்பை கிழித்தான். ஏழு சொட்டு குருதியை மயிர்மேல் உதிர்த்துவிட்டு அதை சுருட்டி எடுத்து மும்முறை தலையைச் சுழற்றி வலப்பக்கமாக எறிந்தான்.\n“மூன்றாம் சடங்கு உள்ளம் அளித்தல். இதை கலம்முற்றொழிதல் என்பர்” என்றார் ஊர்வர். அவர் கைகாட்ட துடிகளும் முழவுகளும் கொம்புகளும் மீண்டும் முழங்கத் தொடங்கின. ஆலயத்திற்கு தென்புறமாக செங்கல் அடுக்கி அமைக்கப்பட்டிருந்த பெரிய வேள்விக்குளத்தில் ஏழு பூசகர்கள் விறகுகளை அடுக்கினர். கலிதேவனின் கருவறையில் இடப்பக்கம் எரிந்த பந்தத்திலிருந்து சுடர்பொருத்தி எடுத்துச்சென்று அந்த விறகுக்குவையை பற்றவைத்தார். தழல் எரிந்து எழத்தொடங்கியதும் முழவுகளும் துடிகளும் கொம்புகளும் அவிந்தன. துரியோதனனை ஊர்வர் அழைத்துச்சென்று தெற்குநோக்கி போடப்பட்டிருந்த தர்ப்பைப்புல் பாயில் அமரச்செய்தார். அவனுக்குப் பின்னால் தம்பியர் அமர்ந்தனர். அனலைச் சூழ்ந்து அமர்ந்திருந்த பூசகர் வேதச்சொல்லை ஓதத் தொடங்கினர்.\nசற்றுநேரம் கழித்தே அச்சொற்களின் ஒலிமாறுபாட்டை துச்சளை உணர்ந்தாள். அவள் வியப்புறுவதை அவள் கையை தொட்டுக்கொண்டு நின்றிருந்த தாரை அறிந்து “அது அசுரவேதம். எங்கள் குடிகளில் மழையெழ வேண்டி நிகழும் வான்தொழு வேள்விகளில் அச்சொற்களை கேட்டிருக்கிறேன்” என்றாள். “காடுகளுக்குள் இருந்து அசுரகுடிப் பூசகரை முறைச்சொற்கள் கூறி அன்னமும் ஆடையும் பொன்னும் பரிசில்களாக அளித்து வரவழைத்து அதை இயற்றுவோம். ஆண்டுபிறழாமல் வான்கனியச் செய்வது அவர்களின் சொல்லே.”\nதுச்சளை “ஆனால் நான் இதை முன்பு கேட்டது போலுள்ளது” என்றாள். “நான் கேட்ட அசுரவேதம் தவளைகளை வழுத்திப் பாடுவது. தவளைக்குரல் எனவே ஒலிப்பது” என்றாள் தாரை. “ஆம், இந்தச் சொல்லொழுக்கு அதர்வ வேதத்தைப்போல் உள்ளது” என்றான் விகர்ணன். துச்சளை “தவளைப்பாடல் வேதம் என கேட்டிருக்கிறேன்” என்றாள். “மாண்டூக்யம் அதர்வ வேதத்தைச் சார்ந்த மரபு” என்றான் விகர்ணன். அனலெழுந்து கூத்தாடத் தொடங்கியது. அதில் அவர்கள் மரக்கரண்டியால் நெய்யை ஊற்றிக்கொண்டே இருந்தனர். நடமிடும் தழலுடன் வேதச்சொல் இசையும் விந்தையை துச்சளை பலமுறை கண்டிருந்தாள். காட்டிலெழும் தழலுடன் மேலும் பிழையின்றி இணைந்தாடியது அசுரவேதம்.\nதழலாட்டத்திற்கு தாளச்சொற்கட்டுபோல. தழலை செவியால் அறிவதுபோல. அறியாது விழிதிருப்பியபோது பெருநிழல்களாக எழுந்த காடு அவ்வோசையில் தாண்டவமாடுவதை துச்சளை கண்டாள். முதல்முறையாக அச்சம் அவள் நெஞ்சை கவ்வியது. அவள் கொண்ட அச்சத்தை உணர்ந்தவளாக தாரை “செல்வோம், அரசி” என்றாள். “ஆம்” என்றாள். ஆனால் அங்கிருந்து அசையமுடியுமென தோன்றவில்லை. விழிகளை காட்சியால் அவ்வாறு பிணைத்துவிடமுடியும் என அப்போது அறிந்தாள். பெருமூச்சுவிட்டபடி கால்மாற்றி நின்றாள்.\nவேள்வித்தீயில் நீலமலர்கள் பொழியப்பட்டன. அவை பொசுங்குகையில் முதற்கணம் தசைவேகும் கெடுமணமெழுந்து குமட்டச்செய்தது. பின்னர் அப்பங்கள். கருகும் அன்னம் எங்கோ அறிந்த மணம் கொண்டிருந்தது. பின்னர் கனிகளும் காய்களும் அவியாக்கப்பட்டன. இறுதியாக கள்குடங்கள் அனலில் பெய்யப்பட்டன. கருகியணைந்த அனல்மேல் நெய் ஊற்றப்பட்டு தழல் மூட்டப்பட்டது. வேதக்குரல் காட்டு ஓடையின் ஓசைகொண்டு எழுந்து சூழ்ந்தது. முதலில் தேரட்டைகள் அனலுக்கு ஊட்டப்பட்டன. அவை மெழுகென உருகி எரியாயின. பின்னர் காகங்கள். அனலில் போடப்பட்டபோது அவை சிறகடித்து எழமுயன்று பொசுங்கி விழுந்து துள்ளித்துள்ளி விழுந்து அனல்கொண்டன.\nதாரை குமட்டலோசையுடன் குனிந்தாள். “ம்” என விகர்ணன் அதட்ட அவள் கால்மடித்து அமர்ந்து தலையை முழங்கால்மேல் வைத்துக்கொண்டாள். குனிந்து அவளை நோக்கினால் தானும் வாயுமிழ்ந்துவிடுவோம் என துச்சளை அஞ்சினாள். கூகைகள் பின்னர் அவியாயின. அனலில் விழுந்ததுமே அவை அச்சமூட்டும் ஓசையுட��் இருமுறை துள்ளி அமைந்தன. கரிய மீன்கள் அனலை அடைந்ததுமே செந்தழலால் வாய் திறந்து கவ்வப்பட்டன. இன்னும் இன்னும் என அனல் எழுந்து கிளை விரித்தது. நாவாக, மலராக, வான்குருதியாக. அனலில் இருந்து விழிவிலக்க அவளுக்குள் சித்தம் திமிறித்துடித்தது. விழி முதலில் அனலுக்கே கட்டுப்பட்டது என அவள் எண்ணினாள்.\nஒன்றன்பின் ஒன்றாக ஏழு கருங்குரங்குகள் அனலில் இடப்பட்டன. கைகள் கட்டப்பட்டிருந்த அவற்றின் வால்கள் சொடுக்கி அதிர்ந்து நீண்டு பொசுங்கி எரிய உடல் உருகி கண் நோக்கியிருக்கவே விலாவெலும்புகள் தோல்மீறி எழுந்து வந்தன. ஒரு குரங்கின் எலும்புமுகம் தசைப்பரப்பு சேறு என வழிந்தகல உந்தி மேலெழுந்தது. அதன் விழிக்குழிகளிலும் பல்நிறைந்த வாயிலும் செவ்வழல் ஊடுருவி எழுந்தது. ஏழாவது குரங்கு முன்னர் எரிந்த குரங்குகளை தன் சிறுவிழிகளில் மின்னும் அனலுடன் வேறெங்கிருந்தோ என நோக்கிக்கொண்டிருந்தது. அதன் சேர்த்துக் கட்டப்பட்ட கைகள் கூப்பியவை போலிருந்தன. அதை பூசகர் தூக்கியபோது உளிதீட்டும் ஓசை எழ ஒருமுறை விதிர்த்து திரும்பி அவருடைய கைகளை பற்றிக்கொண்டது. அனலில் அதை அவர் வீசியதும் அஞ்சி எரியும் விறகனலைப் பற்றி அந்த அணைப்பிலேயே முடிபொசுங்கி அரக்குடன் சேர்ந்து எரிந்தது.\nநாகங்களை ஒவ்வொன்றாக மண்ணில் விட்டார்கள். வேதம் ஓதியபடியே அதன் வளைந்த உடலினூடாக கைகளால் வருடினார் பூசகர். மெல்ல அது உடல்முறுக்கி ஈரமென ஒளி படர்ந்த சுருள்களுக்குமேல் படமெடுத்தது. அதன் வாலில் ஒருவர் தட்ட திடுக்கிட்டு திரும்பி மண்ணில் கொத்தியது. அக்கணமே அதை கழுத்தைப் பற்றி தூக்கினார். அவருடைய கையில் சுற்றி வால்துடித்தது. வால்முனையை இடக்கையால் பற்றி சுருளவிழ்த்து அனல்நோக்கி வீசினார். தழலுக்குள் கருந்தழல் என அதன் வால் நெளிந்து மறைந்தது.\nஏழு நாகங்களையும் அவியாக்கிய பின்னர் பூசகர் ஆமைகளை எடுத்தனர். அதை அனலில் இட்டபோது துள்ளி மல்லாந்தது. அதன் அடிவயிற்றின் தசை உருகி பற்றிக்கொண்டது. ஓடு வெடித்தபோது எழுந்துவிடுவதுபோல தீயுடன் துள்ளியது. ஏழாவது ஆமையை எடுத்து தலைக்குமேல் தூக்கி வேதச்சொல்லை உரக்கக் கூவியபின் நெருப்பிலிட்டார். பூசகர்கள் எழுவரும் இரு கைகளையும் வான்நோக்கித் தூக்கி வேதப்பேரொலி எழுப்பினர். முழவுகளும் கொம்புகளும் துடிகளும் இணைந்துக���ள்ள அலையலையாக அப்பேரோசை எழுந்து இருண்ட வானை மோதியது.\nஊர்வர் “அரசே, இவ்வேள்வியில் அச்சம் எனும் அட்டையை அவியாக்கினீர்கள். விழைவெனும் காகங்கள், காமம் எனும் குரங்குகள், ஆணவமெனும் கூகைகள், சோர்வெனும் ஆமைகள் அவியாக்கப்பட்டன. மந்தணம் எனும் மீன்கள் அனலூட்டப்பட்டன. இறுதியாக நாக வடிவுகொண்ட வஞ்சங்கள். அறிக, இனி உங்களுக்கு இப்புவியில் அஞ்சவும் விழையவும் வெல்லவும் இணையவும் மகிழவும் ஏதுமில்லை. பொன்னோ மண்ணோ பெண்ணோ ஒரு பொருட்டல்ல. புகழும் விண்ணுலகும் எவ்வகையிலும் இனி உங்களுக்கு பொருள்படுவன அல்ல. அரசே, இனி உங்களுக்கு இப்புவியில் எவருடனும் வஞ்சம் என ஏதுமில்லை” என்றார் ஊர்வர். “ஆம்” என துரியோதனன் கைகூப்பினான். “இனி ஆத்மாவை அளித்தல் எனும் சடங்குமுழுமை. அது இறந்துபிறந்தெழல் என்று சொல்லப்படும்” என்றார் ஊர்வர். “ஆம்” என்றான் துரியோதனன்.\nநீலக் கச்சை அணிந்த பூசகர் எரியும் பந்தத்துடன் முன்னால் நடக்க அவருக்குப் பின்னால் முழவுகளையும் கொம்புகளையும் துடிகளையும் முழக்கியபடி செவ்வாடை அணிந்த சூதர் சென்றனர். தொடர்ந்து கையில் நீர்க்குடத்துடன் ஊர்வர் நடந்தார். அவரைத் தொடர்ந்து துரியோதனன் நடக்க தம்பியர் உடன்சென்றனர். “செல்வோமா” என்றாள் துச்சளை. தாரை தரையில் சோர்ந்து சுருண்டு படுத்துவிட்டிருந்தாள். விகர்ணன் “வேண்டாம் அரசி, இதற்குமேல் என்னாலும் இயலாது” என்றான். “ஊன் எரியும் கெடுமணம் அல்ல இது. நாமறியா பெருங்கீழ்மைகளின் நாற்றம்.”\nஒருகணம் அடிவயிறு பொங்கி நெஞ்சிலறைய துச்சளை குமட்டினாள். பின்னர் அதை உள்ளே செலுத்தி உடலை அடக்கி “நான் சென்று பார்க்கவிருக்கிறேன்” என்றாள். விகர்ணன் “வேண்டாம், இதிலிருந்து நாம் மீளவே முடியாது” என்றான். “இது என்னில் எதை நிறைக்கிறதென்று பார்க்கிறேன்” என்றாள் துச்சளை. “இதை பார்க்காதொழிந்தால் இதுவே என் நெஞ்சில் நின்று பெருகும். இத்துடன் நானும் இங்கே இறந்து பிறந்தால் அது நன்றே.” விகர்ணன் பெருமூச்சுவிட்டான். அவள் திரும்பி அவர்கள் சென்ற திசை நோக்கி சிற்றடி வைத்து நடந்தாள். கூழாங்கற்கள் நிறைந்த பாதையில் அவளால் சீராக நடக்கமுடியவில்லை. இடறி நின்றும் மூச்சிளைக்க ஓய்வெடுத்தும் தொடர்ந்துசென்றாள்.\nஒரு மருதமரத்தடியை அடைந்ததும் கால் தயங்கி நின்றாள். அதன் முதலைத்தோல் பட்டைப்பரப்பில் கையூன்றி எழுந்த வேர்புடைப்பில் மெல்ல அமர்ந்தாள். சரிந்துசென்ற பாதையின் இறுதியில் ஊர்வரும் துணைப்பூசகரும் கூடி நின்றிருந்தனர். நடுவே ஓடையிலிருந்து சால் திருத்தி கொண்டுவந்து சேர்த்த சுனை நீர்ச்சுழிமேல் அனல் அலைய இருளில் ஒரு பெருநாகவிழி எனத் தெரிந்தது. சுனையின் மென்சேற்றுக்கதுப்பு அலைவடிவுகள் நுரைக்கோடுகளெனப் பதிந்து சூழ அதில் இறங்குவதற்காக மரத்தாலான படிகள் இடப்பட்டிருந்தன. ஊர்வர் அதனருகே சென்று நிற்க துரியோதனன் அவர் அருகே சென்று வணங்கி நின்றான். ஊர்வர் கைகாட்ட ஓசைகள் ஓய்ந்தன.\nஊர்வர் “அரசே, இது இறுதிக்கணம். இனி பிறிதொரு எண்ணத்திற்கு இடமில்லை. இப்போதுகூட பின்னடி வைக்கமுடியும். உங்கள் உள்ளம் சிதைவுறும், உடல் நோயுற்று அழியும். ஆனால் எழும்பிறவிகளில் மீட்புண்டு, மண்ணிலிருந்து வரும் எள்ளும் நீரும் வந்துசேர பாதையும் எஞ்சும். இவ்வெல்லையைக் கடந்தால் உங்கள் ஆத்மா முடிவின்மையை நோக்கி வீசப்படுகிறது. முடிவற்றவை இருள், தனிமை, வெறுமை மூன்றுமே என்று அறிக” என்றார். துரியோதனன் “என் முடிவில் மாற்றமில்லை. என் தெய்வம் என்னை அணிந்துகொள்க\n” என்ற ஊர்வர் துர்மதனிடம் கையசைக்க அவன் திரும்பி ஓடிச்சென்று கைவீசி பலிவிலங்குகளை கொண்டுவரச் சொன்னான். சூதர்கள் காட்டில் கட்டப்பட்டிருந்த பலிவிலங்குகளை கயிற்றைக் கட்டி இழுத்துக்கொண்டுவந்தனர். ஏழு எருமைகள் தளர்ந்த நடையுடன் உருளைக் கருவிழிகளில் பந்தவெளிச்சங்கள் துளிகொள்ள பெருமுரசுக்கோல்முழை என குளம்புகளை தூக்கிவைத்து நடந்து வந்தன. ஓசைகளுக்கேற்ப அவற்றின் செவிகள் அசைந்தன. துயிலில் என ஏழு கழுதைகள் வந்தன. தலைதாழ்த்தி ஒற்றைக்கால் தூக்கி கழுதைகள் துயின்று நிற்க எருமைகள் குனிந்து தரையிலிருந்து புல்சரடுகளை கடித்து மென்றன. ஏழு பன்றிகளை கால்கள் சேர்த்துக் கட்டி நடுவே மூங்கில் செலுத்தி தூக்கிக்கொண்டுவந்து போட்டனர். அவை கரிய தோல்நீர்ப்பை என வயிறுகள் துள்ள எம்பி எம்பி முழவொலியெழுப்பி உறுமின.\nபேருடல்கொண்ட இரு துணைப்பூசகர்கள் இடையளவு உயரம் கொண்ட பெரிய பள்ளிவாட்களுடன் வந்து நின்றனர். சுனைக்கரையில் இருந்த பெரிய மரவட்டம் பலிபீடம் என்பதை துச்சளை அப்போதுதான் உணர்ந்தாள். அந்த அதிர்ச்சி அவளை அறியாமல் எழுந்து நிற்கச்செய்தது. பள்ளிவா���ை ஒரு பூசகர் அசைத்தபோது அதிலமைந்திருந்த வெண்கலச் செண்டுமணிகள் சிலம்பின. முதல் எருமையை இரு பூசகர் அழைத்துவந்து பலிபீடத்தருகே நிறுத்தினர். தலையில் நீர் தெளிக்கப்பட்டதும் அது கழுத்தை நீட்டியது. எடைமிக்க வாள் மின் என இறங்கி பீடத்தில் பதிந்து நடுங்க எருமைத்தலை எடையுணர்த்தும் ஓசையுடன் அப்பால் விழுந்து சேற்றில் உருண்டு சுனைநீருக்குள் விழுந்தது.\nகுளம்புகள் இழுபட சேற்றில் கிடந்து துடித்த எருமையின் வெட்டுண்ட கழுத்துவழியாக குருதி கொப்புளங்களுடன் பெருகி வழிந்து சுனைநீரை அடைந்தது. அதன் பெரிய வயிறு காற்றொழியும் தோல்கலம் என அதிர்ந்து சுருங்க விலாவெலும்புகள் உள்ளே அசைந்தன. வால் சுழன்று பூழியை அளைந்தது. துணைப்பூசகன் பீடத்தை இழுத்து இடமாற்றம் செய்தான். இரண்டாவது எருமை அங்கே கொண்டுவரப்பட்டது. அதன் குருதி சிற்றோடையாக வழிந்து சுனையில் கலந்தது. குருதி கருநிறம் கொண்டிருப்பதாக துச்சளை எண்ணினாள். ஆனால் செம்மையை நினைத்ததுமே அது செந்நிறம் கொண்டது.\nபலிபீடத்தை இழுத்து அகற்றி சுனையைச் சுற்றி அமைத்து ஏழு எருமைகளையும் வெட்டி குருதிபெருகச் செய்ததும் கழுதைகள் கொண்டுவரப்பட்டன. குருதி மணம் பெற்று அவை மயிர்சிலிர்த்து செவிகோட்டி மூச்சொலி எழுப்பின. இருவர் பின்னின்று தள்ள தயங்கி பிடரி அதிர நின்று பின் மெல்ல பலிபீடத்தை அணுகின. முதல் கழுதையின் வெட்டுண்ட தலை சேற்றிலேயே செவியசைத்தபடி கிடந்தது. அதை கைக்கோலால் தள்ளி நீரிலிட்டனர். தரையில் ஒருக்களித்து விழுந்து ஓட முயல்வதுபோல காலசைத்தது. இரண்டாவது கழுதை வெட்டப்பட்டபோது பின்னால் நின்ற கழுதை மெல்ல கனைத்தது. அதன் தலை நீரில் விழுந்த பின்னரும் காதுகள் அசைந்து அங்கே மீன் கொப்பளிப்பதுபோல தோன்றியது. பன்றிகளை பீடங்களின்மேல் வைத்து அடிக்கழுத்தை கிழித்து குருதி பீறிடச்செய்து தலையுடன் சேற்றில் கிடத்தினர்.\nசுனையைச் சூழ்ந்து பலியுடல்கள் இறுதித்துடிப்பில் அதிர்ந்துகொண்டிருக்க சேற்றில் ஊறி வழிந்த குருதியால் சுனை பெரும்புண் என மாறியது. குருதியின் சுழிப்பு. நோக்கிழந்த ஊன்விழி. ஊர்வர் துரியோதனனிடம் “அரசே, அணி களைக இப்புவி அளிக்கும் ஒரு துளிகூட உடலில் இருக்கலாகாது. கருவறை விட்டுவந்த அதே தோற்றம் கொள்க இப்புவி அளிக்கும் ஒரு துளிகூட உடலில் இருக்கலாக��து. கருவறை விட்டுவந்த அதே தோற்றம் கொள்க” என்றார். துச்சலன் துரியோதனனின் கைகளில் இருந்த அரசக் கணையாழியை கழற்றினான். இடையில் இருந்த மங்கலச்சரடை சுரிகையால் அறுத்து எடுத்தான். துர்முகன் அவன் இடையிலிருந்த ஆடையை கழற்றினான். உள்ளே கட்டியிருந்த தற்றாடையை அதன் முடிச்சுகளை அறுத்து அகற்றினான். சுபாகு அவன் தலையில் மலரிதழ்கள் எஞ்சியிருக்கின்றனவா என நோக்கினான்.\nமுழுதுடலுடன் நின்ற துரியோதனனை ஊர்வர் சுற்றி வந்து நோக்கினார். உடலில் ஒட்டியிருந்த புல்சரடு ஒன்றை எடுத்து வீசினார். துணைப்பூசகரும் அவனை மும்முறை சுற்றி வந்து நோக்கினர். துச்சளை அவன் உடலையே நோக்கிக்கொண்டிருந்தாள். முன்பு பலமுறை நோக்கிய உடலென்று தோன்றியது ஏன் என அவள் அகம் குழம்பியது. மானுட உடல் அல்ல அது. கல்லில் மட்டுமே அம்முழுமை இயல்வது. மயிரற்ற உடல் உலோகப் பளபளப்பு கொண்டிருந்தது. எங்கோ என்றுமென இருக்கும் அச்சு ஒன்றில் வார்த்தெடுக்கப்பட்டது. தெய்வங்கள் மானுடக் கைகளை எடுத்துக்கொண்டு நுண்சீர் செய்தது. இனியில்லை என முழுமையைச் சென்றடைந்த தசைகள், நரம்புகள். கால்நகங்கள் சிறுத்தைக் குருளைகளின் விழிகள் என வெண்ணிற ஒளி கொண்டிருந்தன.\nஊர்வர் துரியோதனனின் கைகளைப் பற்றியபடி அழைத்துச்சென்று நீர் விளிம்பருகே நிறுத்தி “இறங்கி நீராடுக, அரசே” என்றார். அவன் குனிந்து நீரையே நோக்கிக்கொண்டிருந்தான். “நீராடுக” என்றார். அவன் குனிந்து நீரையே நோக்கிக்கொண்டிருந்தான். “நீராடுக” என்றார் ஊர்வர். துரியோதனன் திடுக்கிட்டவன்போல திரும்பி அவரை நோக்கினான். “செல்க, இது உங்கள் அன்னையின் கருக்குழி” என்றார் ஊர்வர். அவன் மெல்ல காலடி எடுத்துவைத்து சேற்றிலிறங்கினான். அவன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. “கைகளை கூப்புக” என்றார் ஊர்வர். துரியோதனன் திடுக்கிட்டவன்போல திரும்பி அவரை நோக்கினான். “செல்க, இது உங்கள் அன்னையின் கருக்குழி” என்றார் ஊர்வர். அவன் மெல்ல காலடி எடுத்துவைத்து சேற்றிலிறங்கினான். அவன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. “கைகளை கூப்புக” என்றார் ஊர்வர். அவன் குழந்தைபோல் அதை செய்தான். பிறிதெவரையோ என அவரை நோக்கிக்கொண்டிருந்தான். அறியாமல் நடந்து அக்குழுவருகே வந்துவிட்டிருந்த துச்சளை அவ்விழிகளை அண்மையில் நோக்கினாள். அறியாமையின் பேரழகுகொண்ட இளமைந்தருக்குரிய விழிகள் அவை. மறுகணம் வாய்திறந்து மழலைச்சொல் எடுக்கக்கூடுமென தோன்றச்செய்தவை.\nசுனையில் நீர் அலைகொப்பளிக்கத் தொடங்கியது. அதற்குள் பல்லாயிரம் கருநாகங்கள் நெளிவதுபோலத் தோன்றியது. “இறங்கி மூழ்குக” என்றார் ஊர்வர். “இது கருபுகுதல். அங்கு நீருள் நூற்றெட்டு நொடி அமர்ந்திருக்கவேண்டும். முதல் முழுக்கில் உங்கள் பழைய நினைவுகள் அழியும். இரண்டாம் முழுக்கில் மூதாதையரை காண்பீர்கள். மூன்றாம் முழுக்கில் அவர்களை உதைத்து உதறி தலைகீழாக மண்ணில் விழுவீர்கள்.” துரியோதனன் பால்பற்கள் கொண்ட குழவியரின் வாய்களில் மட்டுமே எழும் இனிய புன்னகையுடன் அவரை நோக்கி தலையசைத்தான். அறியா உணர்வெழுச்சியால் துச்சளை விழிநீர் மல்கினாள்.\nதுரியோதனன் மெல்ல படிகளில் இறங்கி இடைவரை குருதியில் நின்றான். “மூழ்குக” என்றார் ஊர்வர். அவன் கண்மூடி நீரில் மூழ்க அவர் நூற்றெட்டு வரை விரல்விட்டு எண்ணினார். அவன் நீர் பிளந்து எழுந்தான். மழிக்கப்பட்ட தலையிலிருந்து குருதி சொட்டி வடிய வயிறுகிழித்து எழும் மகவென்றே தோன்றினான். “பிறிதொருமுறை” என்றார் ஊர்வர். அவன் கண்மூடி நீரில் மூழ்க அவர் நூற்றெட்டு வரை விரல்விட்டு எண்ணினார். அவன் நீர் பிளந்து எழுந்தான். மழிக்கப்பட்ட தலையிலிருந்து குருதி சொட்டி வடிய வயிறுகிழித்து எழும் மகவென்றே தோன்றினான். “பிறிதொருமுறை பிறிதொருமுறை” என்றார் ஊர்வர். அவன் நீரில் மூழ்கியபின் அவர் எண்ணத்தொடங்கியபோது நீர் பிளந்து எழுந்த காகம் ஒன்று “கா” என்னும் கூச்சலுடன் துளிசொட்டச் சிறகடித்து இருளில் மிதந்து சுழன்றது. மீண்டும் ஒரு காகம் எழுந்து அதனுடன் இணைந்தது. கைகூப்பியபடி எழுந்த துரியோதனன் திகைத்து நோக்க “மூழ்குங்கள்” என்றார் ஊர்வர். அவன் மீண்டும் மூழ்கியபோதும் கூச்சலிட்டபடி மேலும் காகங்கள் எழுந்து நீரைச் சிதறடித்து இருளில் சுழன்றன.\nமூன்றாம் முறை துரியோதனன் நீரிலிருந்து எழுந்து கைகூப்பியபடி கரையை அணைந்தபோது தலைக்குமேல் இருளின் சுழி என நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் சுழன்று பறந்தன. அவற்றின் குரல்கள் இணைந்து எழுந்த ஓசையை அவள் முன்பு கேட்டிருந்தாள். ஊர்வர் “நேராகச் சென்று உங்கள் தெய்வத்தின் படியில் தலைவையுங்கள், அரசே” என்றார். அவன் கூப்பிய கைகளை விலக்காமல் நடந்துசெல்ல ��வன் பின்னால் ஊர்வரும் துச்சாதனனும் துர்மதனும் துச்சலனும் துச்சகனும் சென்றனர். துணைப்பூசகர் தொடர்ந்தனர்.\nசுனையருகே நின்றபடி துச்சளை நெஞ்சில் கைவைத்து நோக்கிக்கொண்டிருந்தாள். உள்ளிருந்து அலையலையென காகங்கள் எழுந்து இருளில் கருங்குமிழிகள் என சுழன்றுகொண்டிருந்தன. காலடியில் அசைவை உணர்ந்து அவள் திடுக்கிட்டு மேலே சென்று குனிந்து நோக்கினாள். நீருக்குள் இருந்து ஓசையிலா வழிவாக நாகங்கள் கிளம்பி அம்புகள் என இருள்செறிந்த காட்டுக்குள் சென்று புதைந்துகொண்டிருந்தன. துள்ளி ஓடி மேலேறி மருதமரத்தடியில் சென்று நின்றாள். உடல் மெய்ப்புகொண்டு தசைகள் இறுகி அதிர்ந்தன. பற்கள் கிட்டித்து கழுத்துத் தசைகள் இழுபட்டிருந்தன. அங்கும் தரையெங்கும் நிழல்களுடன் நாகங்களும் நெளிவதை கண்டாள்.\nமீண்டும் ஓடி மேலே கலிதேவனின் ஆலயமுகப்பிற்கு சென்றாள். அங்கே துரியோதனன் ஆலயத்தின் படிக்கட்டில் நெற்றியை மும்முறை முட்டி வணங்கினான். திரும்பி நோக்க ஊர்வர் அவனுக்கு அவனுடைய சுரிகையை இரு கைகளாலும் எடுத்தளித்தார். அதை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டான். துர்மதன் அவன் ஆடைகளை எடுத்து அணிவிக்கத் தொடங்கினான்.\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–40\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–39\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–31\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–29\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 44\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 37\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–61\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–60\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–42\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–38\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–37\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–28\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–26\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86\nTags: ஊர்வர், தாரை, துச்சளை, துரியோதனன், விகர்ணன்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 12\nகேள்வி பதில் - 37, 38, 39\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-09-26/puttalam-ladies/134501/", "date_download": "2018-12-11T16:12:00Z", "digest": "sha1:YLDWGXOK5C5UN7HADJJJ7VRM6HMRCBSU", "length": 7391, "nlines": 68, "source_domain": "puttalamonline.com", "title": "நரை முடி வேண்டாம் - Puttalam Online", "raw_content": "\nவயதான காலத்தில் வரவேண்டிய வெள்ளை முடி தற்போது இளம் தலைமுறையினருக்கும் அதிகமாக வந்துவிடுகிறது.\nஇது பரம்பரை வாரியாக வரும். ஆனால் சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் போன்றவற்றாலும் அதிகம் வருகிறது.\nதவிர தலைமுடிக்கு சரியான பராமரிப்பு கொடுக்காததும் முக்கியமான ஒன்று. சிலர் வெள்ளை முடியை மறைக��க ஹேர் டையை பயன்படுத்துவார்கள். ஆனால் இது நிரந்தர தீர்வு கொடுக்காது.மேலும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். ஆனால் இதற்கு இயற்கையான முறையிலே தீர்வு காணலாம்.\nவெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.\n1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.\nநெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.\nதேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.\nமருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.\nகறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.\nShare the post \"நரை முடி வேண்டாம்\"\n“அபாயா” அஸாரூக் – தொழில் முயற்சியாளனின் வெற்றிக்கனவு\nவாழ்வுரிமையை வேண்டும் மாபெரும் வாகனப் பேரணி\nஎளிதான விடயங்களை மக்களுக்கு சொல்பவரை அதைரியப்படுத்த வேண்டாம்\nபுத்தளம் நகர சபை முன்னுதாரணம்; ஆளுநர் கே.சீ லோகேஸ்வரன்\nஉடப்பில் இம்முறை அதிகளவிலான கரைவலை மீன்கள்\nஐந்து விருதுகளை சுவிகரித்து கொண்டது புத்தளம் நகரசபை\nசாஹிரா ஆரம்ப பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு\nபுத்தளத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு\nஆண்டிமுனை சின்னக்கொனி குறுக்கு வீதி புனர்நிர்மானம்\nகல்பிட்டி தில்லையூர் பாடசாலை வரலாற்று சாதனையாளர்களுக்கான விருது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/varishtha-yoga-tamil/", "date_download": "2018-12-11T16:34:50Z", "digest": "sha1:2RQPWKBY4M7EHI6O4PTGUXKKAHHIFM7X", "length": 9131, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "வரிஷ்ட யோகம் பலன்கள் | Varishtha yoga | yogam in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி அனைத்திலும் வெற்றி பெற செய்யும் வரிஷ்ட யோகம்\nஅனைத்திலும் வெற்றி பெற செய்யும் வரிஷ்ட யோகம்\nநமது முற்பிறவியில் நாம் செய்த நன்மை, தீமைகளை பொறுத்த நமது இப்பிறவி அமைகிறது என்பது நமது சமயங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஜோதிட கலையில் ஒரு நபர் மிகுந்த நற்பலன்கள் பெறுவதற்கு, அவரது ஜாதகத்தில் முற்பிறவியில் செய்த நல்வினைகளே காரணம் என்றும், அந்த நல்வினை பயன்களால் அந்த நபரின் ஜாதகத்தில் யோகங்கள் ஏற்பட்டு, பல நற்பலன்களை பெறுகிறார்கள் என கூறுகிறது. அந்த வகையில் நற்பலன்களை அதிகம் கொடுக்கும் “வரிஷ்ட யோகம்” குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nசெல்வதை ஒரு நபரின் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன், சூரியன் இருக்கும் ராசிக்கு ” 3, 6, 9, 12 ” ஆகிய ராசிகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு “வரிஷ்ட யோகம்” உண்டாக்குகிறது. மேற்கூறிய இடங்களில் தேய்பிறை சந்திரன் இருந்தால் அவ்வளவு சிறப்பான பலன்களை தராது.\nஜாதகத்தில் வரிஷ்ட யோகம் கொண்ட நபர்கள் சிறந்த அறிவாற்றலுடன் விளங்குவார்கள். நற்குணங்களை நிரம்ப பெற்றவர்களாகவும் இருப்பார்கள். எதிலும் ஒரு ஒழுக்கத்தை கடைபிடிக்க விரும்புவார்கள். இவர்களிடம்\nஞாபகத்திறன் அதிகமிருக்கும். எல்லாவற்றையும் மிக நுண்ணியமாக ஆராயும் தன்மை இவர்களிடம் அதிகமிருக்கும். கல்வி, கலைகள் போன்றவற்றை கற்பதில் அதிகம் ஆர்வம் இருக்கும். மிகுந்த தைரியசாலிகள் என்பதால் தங்கள் மனதிற்கு சரியாக பட்டதை துணிந்து செய்வார்கள். சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர் சாகச விரும்பிகளாகவும் இருப்பார்கள்\nஒரு சிலருக்கு சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பு ஏற்படும். சூழ்நிலைகள் நன்றாக அமைந்தால் சிலர் அரசியல் தலைவர்களாகவும் உருவெடுக்க கூடும். மக்கள் செல்வாக்கு உண்டாகும். அரசாங்க நிர்வாக துறையில் ப���ியாற்றுபவர்களுக்கு மிக உயர்ந்த பதவிகள் அவர்களை தேடி வரும். முப்பது வயது காலத்திற்கு பிறகு செல்வம் அதிகம் சேர தொடங்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறந்த வெற்றிகளை பெறும் அமைப்பு இந்த வரிஷ்ட யோககாரர்களுக்கு உண்டு.\nசெல்வதை அள்ளி தரும் துவஜ யோகம்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஅரசியல் தலைவர்கள் நட்பை தரும் கலாநிதி யோகம்\nஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடங்களுக்கான பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/tananaiira-tairakaka-tayaara-nailaaiyaila-maetataura-anaai", "date_download": "2018-12-11T15:54:39Z", "digest": "sha1:TTEUFHO6L742FXKLSOD5YT4PCTY4BXPB", "length": 10415, "nlines": 106, "source_domain": "mentamil.com", "title": "தண்ணீர் திறக்க தயார் நிலையில் மேட்டூர் ஆணை !!! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\n\"என்னால் மூச்சு விடமுடியவில்லை'' ஜமால் காசோஜியின் கடைசி நிமிடங்கள்\nமுன்னாள் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஸ்விப்ட் இந்தியாவின் தலைவராக நியமனம்\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன்\nநான் 3 மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன் - ஓபிஎஸ்\nதந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடீர் ராஜினாமா\nஇனி பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி அளிக்க முடியாது - நிக்கி ஹாலே\nகொங்கன் ரயில்வேயின் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் \nகலையிழந்து காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\n\"Avengers: End Game\" டிரெய்லர் - முதல் 24 மணிநேரத்தில் 289 மில்லியன் பேர் கண்டுகளிப்பு\nதரம் குறைந்த இந்திய கார்கள் - ஐஐடி பாம்பே எச்சரிக்கை \nதமிழகம் மாவட்டங்கள் விவசாயம் 19 July 2018 / 0 Comments\nதண்ணீர் திறக்க தயார் நிலையில் மேட்டூர் ஆணை \nடெல்டா மாவட்டங்களில் விவசாய நடவடிக்கைகளை துவங்குவதற்காக, மேட்டூர் அணையின் ஸ்டான்லி நீர்த்தேக்கம் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களால் திறக்கப்படுகிறது.\nபொதுப்பணித் துறையின் பாசன நாள்காட்டியின் படி காவிரி ஆற்றின் 16 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு 230 நாட்களுக்கு நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பின்னர், காவிரி நீர் முகாமைத்துவ ஆணையம் (சி.எம்.ஏ.) மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு சந்திப்பிற்கு பிறகு, முதல் தடவையாக மேட்டூர் அணை நீர்பாசனத்திற்காக திறக்கப்பட உள்ளது.\nபுதன்கிழமை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1,08,448 கனசதுரடியாக இருந்தது.\nமூன்றாவது நாளாக அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன சதுரடிக்கு மேல் தொடர்ந்தது.\nஒரு நாளில் மட்டும் அணையின் நீர்மட்டம் 6.78 அடி உயர்ந்தது.செவ்வாய்க்கிழமை மாலையில் 98.2 அடியாக இருந்த நீர்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் 104.98 அடியாக உயர்ந்தது.\nஅனைத்து ஏற்பாடுகளையும், பொதுப்பணி துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மூத்த அதிகாரிகளும் அணைகளை பார்வையிட்டனர்.\nவருவாய் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள், அணையின் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன்\nநான் 3 மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன் - ஓபிஎஸ்\nதந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடீர் ராஜினாமா\nகலையிழந்து காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\nகஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - சிபிஐ தலைவர் டி. ராஜா\nமுதல்வர் ஜெயலலிதாவிற்கு எவ்வித இதய அறுவைச் சிகிச்சையும் தேவைப்படவில்லை - கிரிநாத்\n\"என்னால் மூச்சு விடமுடியவில்லை'' ஜமால் காசோஜியின் கடைசி நிமிடங்கள்\nமுன்னாள் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஸ்விப்ட் இந்தியாவின் தலைவராக நியமனம்\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன்\nநான் 3 மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன் - ஓபிஎஸ்\nதந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடீர் ராஜினாமா\nஇனி பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி அளிக்க முடியாது - நிக்கி ஹாலே\nகொங்கன் ரயில்வேயின் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் \nகலையிழந்து காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\n\"Avengers: End Game\" டிரெய்லர் - முதல் 24 மணிநேரத்தில் 289 மில்லியன் பேர் கண்டுகளிப்பு\nதரம் குறைந்த இந்திய கார்கள் - ஐஐடி பாம்பே எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/andhra-islamic-leader-wants-the-arrest-of-kamal-168713.html", "date_download": "2018-12-11T16:25:59Z", "digest": "sha1:MIKOF5QT2VYUIVN64MZFYC53GMZ2SSLM", "length": 10538, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல்ஹாசனைக் கைது செய்யுங்கள்... ஆந்திர இஸ்லாமிய தலைவர் கோரிக்கை | Andhra Islamic leader wants the arrest of Kamal Haasan | கமல்ஹாசனைக் கைது செய்யுங்கள்... ஆந்திர இஸ்லாமிய தலைவர் கோரிக்கை - Tamil Filmibeat", "raw_content": "\n» கமல்ஹாசனைக் கைது செய்யுங்கள்... ஆந்திர இஸ்லாமிய தலைவர் கோரிக்கை\nகமல்ஹாசனைக் கைது செய்யுங்கள்... ஆந்திர இஸ்லாமிய தலைவர் கோரிக்கை\nஹைதராபாத்: இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக் காட்சிகளை வைத்து விஸ்வரூபம் படத்தைத் தயாரித்துள்ள கமல்ஹாசனைக் கைது செய்ய வேண்டும் என்று ஆந்திராவைச் சேர்ந்த இஸ்லாமிய தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து ஹைதராபாத்தைச் சேர்ந்த மஜ்லிஸ் பசாவ் டெஹ்ரீக் என்ற அமைப்பின் அம்ஜத் உல்லா கான் என்பவர் கூறுகையில், படத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமுக்கும் எதிரான காட்சிகளை வைத்துள்ளார் கமல்ஹாசன். இப்படம் தடை செய்யப்பட வேண்டும். கமல்ஹாசனையும் கைது செய்ய வேண்டும் என்றார் அவர்.\nகர்நாடக போலீஸ் அதிகாரிகள் படம் பார்க்கிறார்கள்\nஇதற்கிடையே, விஸ்வரூபம் படத்திற்கு கர்நாடகத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து கர்நாடகத்திலும் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்குப் போட்டுக் காட்ட மாநில விநியோகஸ்தரான கங்கராஜு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த முழு சாதனை-வைரல் வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண��ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Petta ரஜினியை எதிர்த்தாதான் பெரிய ஆள் ஆக முடியும்.. கரகோஷம் அள்ளிய விஜய்சேதுபதி\nவிஷால் பட ஷூட்டிங்கிற்கு தடை விதித்த போலீஸ்: ரூ.12 லட்சம் நஷ்டம்\n: உக்ரம் பட இயக்குனர் விளக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/theni-fire-accident-one-lakhs-worth-things-destroyed-268697.html", "date_download": "2018-12-11T16:17:57Z", "digest": "sha1:JF3CDE73TONMAAGOJUR4KNP7HIUF7HDN", "length": 12173, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டில் சமையல் செய்தபோது தீவிபத்து... ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்- வீடியோ | Theni fire accident: One lakhs worth things destroyed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆர்பிஐ கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nவீட்டில் சமையல் செய்தபோது தீவிபத்து... ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்- வீடியோ\nவீட்டில் சமையல் செய்தபோது தீவிபத்து... ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்- வீடியோ\nதேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கல்லுப்பட்டியில் குடிசை வீடொன்றில் சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. இதில், அந்த வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து விரைந்த��� வந்த தீயணைப்பு வீரர்கள், தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.\nமேலும் தேனி செய்திகள்View All\nகணவருக்கு விஷம்.. கள்ளக்காதலன் மீது பாசம்.. சிக்கிய கலைமணி\nகளமிறங்கிய ஓபிஎஸ் மகன்கள்.. தேனி மாவட்டத்தை கலக்குகிறார்கள்\nமறக்க முடியாத குரங்கணி... 8 மாதத்திற்கு பிறகு மலையேற்றத்திற்கு அனுமதி\nகரெக்டா ராத்திரி 12 மணிக்கு \"அது\" அரங்கேறுது.. டென்ஷனில் சில்வார்பட்டி\nசித்தப்பா மகன் மீது மோகம்.. விபரீத காதல்.. விளைவு பறிபோனது ஒரு உயிர்\nதங்க தமிழ்ச்செல்வனின் அடேங்கப்பா உண்ணாவிரதம்.. ஆண்டிப்பட்டியே ஆடிப் போய்க் கிடக்கு\nநியூட்ரினோ திட்டத்திற்கு தேனியை தேர்வு செய்தது ஏன்... வேறு இடத்தில் அமைக்க முடியாதா\nநியூட்ரினோவிற்கு பச்சை கொடி காட்டிய பசுமை தீர்ப்பாயம்.. திட்டம் விரைவில் தொடங்குகிறது\nநியூட்ரினோ திட்டம்.. இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntheni fire accident destroyed oneindia tamil videos தேனி தீவிபத்து பொருட்கள் நாசம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/13103244/India-wins-election-to-UNHRC-with-highest-votes.vpf", "date_download": "2018-12-11T16:40:42Z", "digest": "sha1:5JH5KUG6TPLKMECRTXFXKERKH4SX2AWH", "length": 11062, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "India wins election to UNHRC with highest votes || ஐநா மனித உரிமை கவுன்சில் போட்டியில் 2 மடங்கு ஆதரவுடன் இந்தியா வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐநா மனித உரிமை கவுன்சில் போட்டியில் 2 மடங்கு ஆதரவுடன் இந்தியா வெற்றி + \"||\" + India wins election to UNHRC with highest votes\nஐநா மனித உரிமை கவுன்சில் போட்டியில் 2 மடங்கு ஆதரவுடன் இந்தியா வெற்றி\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இடம்பெறுவதற்கான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. #UNHRC\nபதிவு: அக்டோபர் 13, 2018 10:32 AM\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதற்கு மேலும் 5 நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 97 வாக்குகளை பெறுவதன் மூலம் மனித உரிமை அவைக்கு உறுப்பினராக தேர்வாக முடியும். ஆசிய பசிபிக் நா��ுகளுக்கான பிரிவில் நடந்த ரகசிய ஓட்டெடுப்பில் இந்தியாவுக்கு மொத்தமுள்ள 193 நாடுகளில் 188 நாடுகளின் வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து அதிக வாக்குகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றுள்ளது.\nஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இடம்பெற குறைந்தபட்சம் 97 ஓட்டுகள் தேவைப்பட்ட நிலையில், இருமடங்கு வாக்குகளுடன் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியா இடம்பிடித்துள்ளது. இதனிடையே,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றுள்ளதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுடன் பக்ரைன், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் பிஜி நாடுகளும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளன.\n1. ஐநா சுற்றுசூழல் அமைப்பின் தலைவர் ராஜினாமா : நெருக்கடிக்கு பணிந்தார் \nஐநா சுற்றுசூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோல்ஹீம் ராஜினாமா செய்துள்ளார்.\n2. ஐநா சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் தலைவராக இந்தியர் நியமனம்\nஐக்கிய நாடுகள் சபையின் துணை பொதுச்செயலாளராக இந்தியாவை சேர்ந்த சத்யா.எஸ். திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.\n3. ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவு\nஐ.நா. சபை முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் 80 வயதில் காலமானார்.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. கட்டிப்பிடி வைத்தியத்திற்கு ஒருமணி நேரத்திற்கு 6 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கும் இளம் பெண்\n2. வானத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை - ஹாங்காங் விமான பணிப்பெண் ஆதங்கம்\n3. விஜய் மல்லையாவை நாடு கடத்த பல மாதங்கள் ஆகலாம் - லண்டன் சட்ட நிறுவனம் கருத்து\n4. மும்பை சிறையில் விஜய் மல்லையாவுக்கு எந்த சிக்கலும் ஏற்படாது - லண்டன் கோர்ட்டு நீதிபதி கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/india/puducherry/", "date_download": "2018-12-11T15:24:44Z", "digest": "sha1:WQCWLQPJ44QWG2MWT6QGQUYSPD3T2L2D", "length": 23315, "nlines": 369, "source_domain": "www.naamtamilar.org", "title": "புதுச்சேரி Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018)\nசுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவல் சேகரிப்பு படிவம்\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nஅண்ணல் அம்பேத்கார் 62ஆம் நினைவு நாள்-மலர்வணக்க நிகழ்வு\nதலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-குருதிக் கொடை முகாம்\nநாள்: டிசம்பர் 06, 2018 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரி\nதேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற குருதிக் கொடை நிகழ்வில் புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக சுமார் 81 அலகுகள் ரத்த தானம் செய்யப்பட்டது புத...\tமேலும்\nகஜா புயல் நிவாரண புயல்- புதுச்சேரி\nநாள்: டிசம்பர் 01, 2018 பிரிவு: கஜா புயல் நிவாரணப் பணிகள், கட்சி செய்திகள், புதுச்சேரி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கட்சி உறவுகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.\tமேலும்\nமரக்கன்றுகள் நடும் பணி-புதுச்சேரி ஏம்பலம் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nநாள்: செப்டம்பர் 19, 2018 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரி\n8-9-2018 அன்று புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நரம்பை கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சாற்பாக 100 மண்காக்கும் மரக்கன்றுகள் நடப்பட்டது\tமேலும்\nதமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும் மாபெரும் பொதுக்கூட்டம் – புதுச்சேரி\nநாள்: ஜூலை 22, 2017 பிரிவு: கட்���ி செய்திகள், புதுச்சேரி, பொதுக்கூட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்\nதமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் – புதுச்சேரி | நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய இனம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்...\tமேலும்\n10-11-2016 புதுச்சேரி – நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை\nநாள்: நவம்பர் 15, 2016 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரி, சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள்\n10-11-2016 நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை\tமேலும்\nபுதுவை மாநிலம், காரைக்காலில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.\nநாள்: பிப்ரவரி 11, 2015 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரி\nபுதுவை மாநிலம், காரைக்கால், நெடுங்காடு பகுதியில் 10-02-15 அன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைபரப்புச்செயலாளர் பேராவூரணி திலீ...\tமேலும்\nநடுவண் அரசைக்கண்டித்து புதுவை மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nநாள்: அக்டோபர் 29, 2014 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரி, இந்தியக் கிளைகள்\nபுதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக, புதுச்சேரி , அண்ணா சிலை அருகில், பா.ஜ.க. அரசின் தமிழின விரோதப்போக்கினைக் கண்டித்தும், கருப்புப்பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிடத்தயங்கும் செ...\tமேலும்\nநாள்: அக்டோபர் 10, 2014 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரி, இந்தியக் கிளைகள்\nபுதுவை, திருக்கனூரில் நடக்கவிருக்கிற பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அக்டோபர் 9 அன்று, மேட்டுபாளையம், அய்யன்குட்டிபாளையம், பத்துக்கன்னு மற்றும் வில்லியனூர் ஆகிய பகுதிகளிலும், அக்டோபர் 1௦ அன்று மண...\tமேலும்\nமக்கள் பணியில் புதுவை நாம் தமிழர்\nநாள்: அக்டோபர் 10, 2014 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரி, தமிழக கிளைகள், இந்தியக் கிளைகள்\nபுதுவையில், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையும் புதுவைக் கடற்கரை சாலையை சீருடை அணிந்து இளைஞர் பாசறைப் பிள்ளைகள் சாலையை சுத்தம் செய்கிறார்கள்; அதே நேரத்தில், மக்களிடம் மக்கள் எதிர்கொள்ளும...\tமேலும்\nஇனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து புதுவையில் தொடர்வண்டி மறியல்\nநாள்: மே 24, 2014 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரி\nஇனப் படுகொளையாளன் ரா���பக்சே இந்திய வருகையை கண்டித்து புதுவையில் தொடர்வண்டி மறியல்.\tமேலும்\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழ…\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவல…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொற…\nதலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவ…\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cds-dvds/cheap-cds-dvds-price-list.html", "date_download": "2018-12-11T15:58:07Z", "digest": "sha1:UB6EGSRESNNWNPDSKEPN523XHR2LINYI", "length": 17216, "nlines": 344, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண கிட்ஸ் & த்வத்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap கிட்ஸ் & த்வத்ஸ் India விலை\nகட்டண கிட்ஸ் & த்வத்ஸ்\nவாங்க மலிவான கிட்ஸ் & த்வத்ஸ் India உள்ள Rs.89 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதி���்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. இன்போபில்ஸ் லக்க் Rs. 134 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள கிட் & டிவிட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் கிட்ஸ் & த்வத்ஸ் < / வலுவான>\n17 ரூ குறைவான கிடைக்கக்கூடிய கிட்ஸ் & த்வத்ஸ் உள்ளன. 418. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.89 கிடைக்கிறது இன்போபில்ஸ் ஹாப்பி பர்த்டே சொங்ஸ் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10 கிட்ஸ் & த்வத்ஸ்\nலேட்டஸ்ட் கிட்ஸ் & த்வத்ஸ்\nஇன்போபில்ஸ் ஸ்வீட் லுலாபீஸ் கன்னட\nஇன்போபில்ஸ் ஹாப்பி பர்த்டே சொங்ஸ்\nஇன்போபில்ஸ் ஒண்டெர்ஸ் ஒப்பி தி வேர்ல்ட்\nகுபீஸோட் மொன்ஸ்டர் டிரக் பியூரி\nகுபீஸோட் ஒண்டெர் வேர்ல்ட் ஒப்பி நுர்சேரி ரஹைம்ஸ்\nகுபீஸோட் இம்ப்ரொவே ஊர் ஆங்கிலச் இன்டெர்மெடிட்டே\nகுபீஸோட் தெனாலி ராமா ஆங்கிலச் அண்ட் ஹிந்தி\nகுபீஸோட் தி பாட்டிலே ஒப்பி பின்னோக்கிய\nகுபீஸோட் ரெட் ரீடிங் ஹூட்\nகுபீஸோட் ரஷியன் கிளாசிக் பிக்ஃபூட்\nஇன்போபில்ஸ் க்ராம்மர் போர் கிட்ஸ் மாடே எஅசி\nஇன்போபில்ஸ் போனிக் மாடே எஅசி\nஇன்போபில்ஸ் லேஅர்ன் போனிக்ஸ் த்ரோ சொங்ஸ்\nபிலிப்ஸ் கிட் அண்ட் டிவிட் லென்ஸ் கிளீனர்\nஆம்கேட்டே மினி டிவிட் R 1 4 கிபி ௮ஸ் ஜேக் 10 பேக்\nவேர்படும் டிவிட் R 50 பேக் சபிண்டலே\nவேர்படும் டிவிட் ரெகார்டஅப்ளே சபிண்டலே 4 7 கிபி\nமோசர் பார் டிவிட் R நான் ப்ரோ 100 ஸ் பேக்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/68142/cinema/Bollywood/Salman-khan-gets-jail.htm", "date_download": "2018-12-11T16:01:53Z", "digest": "sha1:MWBQVVMJHW2RYL5ZGADDLZYC5452GDUC", "length": 11450, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ம��ன் வழக்கு : சல்மானுக்கு ஜாமின் - இரண்டே நாளில் வெளியே வந்தார் - Salman khan gets jail", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக கொச்சியில் என்ஜிகே | ரிலீஸுக்கு முன்பே 100 கோடி வசூலித்த ஓடியன் | மோகன்லாலுக்கு நன்றி சொன்ன பிருத்விராஜ் | 5 மாநில தேர்தல் முடிவு : ரஜினி, கமல் கருத்து | பாலிவுட்டில் குறளரசன் | ரஜினி பிறந்தநாளில் பேட்ட டீசர் டிரீட் | 2019ல் மீண்டும் தனுஷ், அனிருத் கூட்டணி | கன்னடத்திற்கும் போகும் '96' | அடிச்சு தூக்கு பாடலை கேக் வெட்டி கொண்டாடிய ராணுவ வீரர்கள் | மீண்டும் ரமணா பாணியிலான படத்தில் சிரஞ்சீவி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nமான் வழக்கு : சல்மானுக்கு ஜாமின் - இரண்டே நாளில் வெளியே வந்தார்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர் சல்மான் கான், 52. ராஜஸ்தான் மாநிலத்தில் 1998ல், இரண்டு அரிய வகை மான்களை சுட்டுக் கொன்ற வழக்கில், ஜோத்பூர் நீதிமன்றம், நேற்று முன்தினம், அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஜோத்பூர் சிறையில், சல்மான் அடைக்கப்பட்டு உள்ளார்.\nஇந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, சல்மான் கான் தாக்கல் செய்த மனு, மாஜிஸ்திரேட், ரவீந்திர குமார் ஜோஷி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஜாமின் மனு மீதான தீர்ப்பை, இன்று வழங்குவதாக, மாஜிஸ்திரேட் அறிவித்தார்.\nஇரண்டு நாட்கள் சிறை வாசம் அனுபவதித்த சல்மான் கானுக்கு, ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ரூ.50 ஆயிரம் பிணைய பத்திரத்துடன் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே நேற்று ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி பிறப்பி்த்த உத்தரவில் 87 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் சல்மான் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷியும் ஒருவர்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nசிறையில் சல்மான் கானை சந்தித்த ... ரியாலிட்டி ஷோவில் ஷில்பா ஷெட்டி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஒரு இனமக்களையே கேலி செய்து விட்டார்கள் .ஒரு சிறு இன மக்கள் ஒற்றுமையுடன் போராடினால் எவ்வளவு பெரிய ஆளையும் தட்டலாம் என்பதற்கு இது உதாரணம் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக கொச்சியில் என்ஜிகே\n5 மாநில தேர்தல் முடிவு : ரஜினி, கமல் கருத்து\nரஜினி பிறந்தநாளில் பேட்ட டீசர் டிரீட்\n2019ல் மீண்டும் தனுஷ், அனிருத் கூட்டணி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிருத்விராஜை பின்வாங்க செய்த பஜ்ரங்கி பைஜான்\nசிறையில் சல்மான் கானை சந்தித்த பிரீத்தி ஜிந்தா\nசல்மான்கானுடன் ஜோடி சேரும் எமிஜாக்சன்\nமலையாள இயக்குனரின் படத்தை முடக்கிய சல்மான்கான்..\nசல்மான் கான் பாணியில் விக்ரம்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2007/01/blog-post.html", "date_download": "2018-12-11T16:55:39Z", "digest": "sha1:BSWB7ZFOANEGOPMPJQQISAYRTLHCAQRL", "length": 6390, "nlines": 147, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: சென்னையில் பெண் பதிவாளர்கள் சந்திப்பு...", "raw_content": "\nசென்னையில் பெண் பதிவாளர்கள் சந்திப்பு...\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nசென்னையில் பெண் பதிவாளர்கள் சந்திப்பு...\nவலைப்பூவில் சிக்கி கிடக்கும் பூவைகளே நாமும் ஒரு மாநாடு கண்டால் என்ன\nநான் சென்னைக்கு வரும் 18ந் தேதி வருகிறேன், பத்து நாட்கள் விடுமுறையில். பெண் எழுத்தாளர்கள் மற்றும் பெண் வலைப்பதிவர்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன், நட்பு ரீதியாக மட்டுமே. சென்னையில் பெண் வலைப்பதிவர்கள் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியாததாலேயே இந்த பொது அறிவிப்பு. இல்லையெனில் தனி மடல் அனுப்பியிருப்பேன். விருப்பமுள்ளவர்கள் தெரிவிக்கவும் எங்கள் இல்லத்திலேயே சந்திக்கலாம், வெள்ளி அல்லது சனிக்கிழமையில் (26, 27).\nகுறிப்பு: ஆண���களை இந்த ஆட்டத்திற்கு சேர்த்துக்க போவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/06/purse_13.html", "date_download": "2018-12-11T15:53:04Z", "digest": "sha1:UFSSG76QPU56ULCNHTMYFOSW5I4PZZYQ", "length": 7601, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தார் - நஜ்மா பகுதியில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது! பகிருங்கள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தார் - நஜ்மா பகுதியில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nஇலங்கையைச் சேர்ந்த சகோ நல்லதம்பி நவரதன் என்பவர் 11/06/2018 அன்று பணப்பையினை கத்தார் ஐடி, இலங்கை லைசன்ஸ் உட்பட சிறிய தொகை பணத்துடன் கத்தார் - நஜ்மா பகுதியில் தொலைந்துவிட்டார்.\nகண்டெடுத்தவர்கள் 33051167 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளும் படி தயவாய் கேட்டுக் கொள்கின்றார்.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nகத்தாரில் அமைந்த���ள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/12.html", "date_download": "2018-12-11T16:24:06Z", "digest": "sha1:3ICDZQDMR2N47FE626Y4KEF2KLL75YH7", "length": 5082, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேப்பாபுலவு மண் மீட்புப் போராட்டம் 12வது நாளாக தொடர்கிறது; யாழிலும் கவனயீர்ப்புப் போராட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேப்பாபுலவு மண் மீட்புப் போராட்டம் 12வது நாளாக தொடர்கிறது; யாழிலும் கவனயீர்ப்புப் போராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 11 February 2017\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள மண் மீட்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை 12வது நாளாக தொடர்கிறது.\n84 குடும்பங்களுக்குச் சொந்தமான 40 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விமானப்படையினர் அபகரித்து வைத்துள்ள நிலையில், அதனை மீட்கும் வகையிலேயே கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 31ஆம் திகதி ஆரம்பித்த மக்கள் போராட்டத்துக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை.\nஇந்த நிலையில், கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் தற்போது (காலை 09.30) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.\n0 Responses to கேப்பாபுலவு மண் மீட்புப் போராட்டம் 12வது நாளாக தொடர்கிறது; யாழிலும் கவனயீர்ப்புப் போராட்டம்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேப்பாபுலவு மண் மீட்புப் போராட்டம் 12வது நாளாக தொடர்கிறது; யாழிலும் கவனயீர்ப்புப் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/jathaga-yogangal-tamil/", "date_download": "2018-12-11T16:03:28Z", "digest": "sha1:RVZNSFIL4IRYBAA3ZLB2VV3ZY777WHBY", "length": 13063, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "Jathaga yogangal Tamil Archives - தெய்வீகம்", "raw_content": "\nஅரசியல் தலைவர்கள் நட்பை தரும் கலாநிதி யோகம்\nமனிதர்கள் அனைவருக்குமே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருக்கவே செய்வார்கள். இவர்களில் பலரும் நமக்கு பல நேரங்களில் பல வகைகளில் உதவி புரிகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அரசியலில் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர்களின் நட்பு...\nஜாதகத்தில் ஏற்படும் யோகம் என்பது ஒருவருக்கு ஜாதக கட்டத்தில் இருக்கின்ற கிரகங்களின் அமைப்பை கொண்டு ஏற்படுவதாகும். பிறக்கின்ற அனைத்து மனிதர்களின் ஜாதகத்திலுமே யோகங்கள் இருக்கும் என்று கூற முடியாது. ஆனால் ஒரு சிலருக்கு...\nஜாதகத்தில் ஒரு மனிதனின் செல்வ நிலையை பற்றி கூறும் யோகங்கள் பல இருக்கின்றன. ஆனால் செல்வதை விட வலிமையான உணர்வான மனிதனின் அன்பு, பாசம் பற்றி கூறும் யோகங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன....\nசெல்வத்தை அள்ளித்தரும் தரும் துவஜ யோகம் பலன்கள்\nவாழ்க்கையை அனைத்து வகைகளிலும் அனுபவித்து வாழ அனைவராலும் முடியாது. ஒரு அரசனை போன்ற பல சுகங்களை அனுபவிக்கவும், செல்வச்செழிப்பில் வாழவும் ஒருவர் பிறக்கும் போதே நல்ல யோகத்தில் பிறந்திருந்தால் மட்டுமே முடியும். அப்படி...\nஉங்கள் ஜாதகம் இப்படி இருந்தால் உங்களுக்கு சிம்மாசன யோகம் உண்டு தெரியுமா \nஜோதிடக் கலை என்பது ஒரு மிகப்பெரும் சமுத்திரத்தை போன்றது. அதிலிருக்கும் எல்லாவற்றையும் கற்று பண்டிதனாக ஒரு மனிதனின் வாழ்நாள் போ��ாது. இந்த ஜோதிடத்தில் ஒரு மனிதன் பிறக்கும் போது அன்றைய நாள், நட்சத்திரம்,...\nதொழிலில் வெற்றி பெற உதவும் அமல யோகம் என்றால் என்ன என்று பார்ப்போம்\nஒரு மனிதன் எப்படி கடினமாக உழைத்தாலும் கூட அவனுக்கு அவன் ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறதோ அதற்கேற்ற பலன் தான் அவனுக்கு கிடைக்கும். ஜோதிட சாத்திரத்தின் படி \"சந்திரன், குரு மற்றும் சுக்கிரன்\"...\nசனிபகவானால் ஏற்படும் சிஷ்ய யோகம் பலன்கள்\nநவகிரகங்களில் மனிதர்களும் இன்ன பிற உயிரினங்களும் வாழும் கிரகமாக இப்போது வரை இந்த பூமியாகவே உள்ளது. இந்த பூமியின் மீது பிற கிரகங்கள் செலுத்தும் தாக்கத்திலிருந்து யாருமே விடுபட முடியாது. இந்த நவகிரகங்களில்...\nஉங்கள் ஜாதகத்தில் எந்த யோகம் இருந்தால் ராஜ வாழ்க்கை வாழ்வது உறுதி தெரியுமா \nஉலகில் மனிதர்களாக பிறந்து வளர்ந்த எல்லோருமே வாழ்வின் ஒரு கட்டத்தில் தங்களின் மீத வாழ்க்கையை ஒரு மன்னருக்கு நிகரான வாழ்க்கையை வாழ வேண்டும் என ஆசைப்படுவார்கள். அப்படி வாழ அவர்கள் என்ன தான்...\nஉங்கள் ஜாதகத்தில் குரு பகவான் எங்கு இருந்தால் ஹம்ச யோகம் உண்டு\nஜோதிடத்தில் பல வகையான யோகங்கள் உண்டு. அதில் பெரும்பாலானவை நன்மை தரக் கூடியதாகவும், ஒரு சில யோகங்கள் சிறிது கஷ்டங்களை தரக்கூடியதாகவும் இருக்கின்றன. பொதுவாக யோகம் என்பது ஒரு மனிதனை மற்றவர்கள் உயர்வாகக்...\nசுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகம் அதன் பலன்கள்\nவாழ்க்கை என்பதே துன்பமயமாக இருக்கிறது என்பது தான் இன்று பெரும்பாலான மக்களின் புலம்பலாக இருக்கிறது. நிலைமை இப்படியிருக்க ஒரு சிலருக்கு மட்டும் வாழ்க்கை சொர்கமாக இருப்பதை கண்டு நம்மில் பலர் ஏங்குகிறோம். ஒரு...\nஉங்கள் ஜாதகத்தில் புதன் இங்கு இருந்தால் யோகம் தான் தெரியுமா \nமிருகங்களைவிட உடல் பலம் குறைவாக இருந்தாலும் மனிதனின் அறிவாற்றல் இந்த உலகத்தையே வெல்லக்கூடிய ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும். இன்று நாம் காணும் இந்த உலகம் அந்த மனிதனின் அறிவாற்றலினால் உருவானது தான். ஜோதிட...\nவீடு மனை வாங்கும் யோகம் உங்கள் ஜாதகத்தில் உண்டா \nஇந்த உலகில் தோன்றிய பெரும்பாலான உயிர்களுக்கு இந்த நிலமான பூமி தான் இரண்டாவது தாய். \"காணி நிலம் போதும்\" என்று பாடினார் மஹாகவி பாரதியார். ஆனால் நம் நாட்டில் பலருக்கும் அந்த காணி...\nஉங்கள் ஜாதகத்தில் சூரியன�� எங்கு இருந்தால் செல்வம் கொட்டும் தெரியுமா \nஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய நன்மைத் தீமைகளை முன்கூட்டியே அறிய உதவும் ஒரு கலை, ஜோதிடக் கலையாகும். அப்படியான ஜோதிடக் கலை சாத்திரம், ஒரு ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புக்களால் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106159", "date_download": "2018-12-11T15:26:41Z", "digest": "sha1:4QCELVQSXNJVQTCEXFCNMIFWHEXAXGGU", "length": 8952, "nlines": 76, "source_domain": "www.jeyamohan.in", "title": "வானம்", "raw_content": "\n« காலம் செல்வம் வேளாங்கண்ணியில்…\nஇளையராஜா, ரோமுலஸ் விட்டேகர் – பத்ம விருதுகள் »\nநினைவுநாள் என ஒரு குறிப்பு எழுதினால் அது சம்பிரதாயமாக ஆகிவிடும். எனவே அப்படி எழுதும் வழக்கம் எனக்கில்லை. ஆனால் இறப்புகள் அலைக்கழிக்கின்றன. சென்னைக்கு பத்தொன்பதாம் தேதி ரயில் ஏறும்போது வானவன் மாதேவி நினைவு வந்தது. முழு முயற்சி கொண்டு அந்நினைவைத் தள்ளி வைத்தேன். இரவில் மீண்டும் அவர் நினைவு. இறந்தவர்கள் விண்மீன்களாக ஆகிறார்கள் என்பது ஒரு சிறுவயது நம்பிக்கை. அத்தகைய நம்பிக்கைகளை இப்போதும் இறுக்கி வைத்துக்கொள்ள முடியும் என்றால் எத்தனை நன்று.\nஊழ் என எதையோ நம் முன்னோர் உணர்ந்திருக்கிறார்கள். அது முன்னைவினை பின்னைநிகழும் துலாவாக அல்லாமலிருக்கலாம். சுழற்சியாக அல்லாமலிருக்கலாம். ஆனால் முன்வகுக்கப்பட்ட களத்தில் நாம் ஆடுகிறோம் என்னும் நம்பிக்கை நடுஅகவைக்குமேல் மெல்ல உறுதிகொள்ளத் தொடங்குகிறது. வானவன் மாதேவியின் உடலுக்குள் ஊழ் அவர் வாழ்க்கையைப் பொறித்து வைத்திருந்தது. அதனுடன் அவர் போராடினார், தன் துயரை பிறருக்கான மகிழ்ச்சியாக ஆக்கிக்கொண்டார், பெருங்கனவுகளால் சிறிய வாழ்நாளை நிறைத்துக்கொண்டார். ஆயினும் அதுவும்கூட அவருடைய ஊழேதான் போலும்\nபெரியவாழ்க்கைகள் நினைவில் நிறுத்தப்படவேண்டும். அன்றாடமென வந்துசூழும் சிறுமைகளுடன் போரிட அவையே படைக்கலமென்றாகின்றன\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 7\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-2/", "date_download": "2018-12-11T16:05:59Z", "digest": "sha1:JOB4HJFGSNX3OYHQZ2DLF7BRRDJS65O7", "length": 20863, "nlines": 331, "source_domain": "www.naamtamilar.org", "title": "முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் மத்திய, கேரள அரசுகளின் போக்கை கண்டித்து அண்ணன் சீமான் தலைமையில் கோவை எல்லைப் பகுதியில் நடத்திய போராட்டம் மற்றும் சீமான் நிகழ்த்திய உரை - காணொளி இணைப்பு!! - நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018)\nசுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவல் சேகரிப்பு படிவம்\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nஅண்ணல் அம்பேத்கார் 62ஆம் நினைவு நாள்-மலர்வணக்க நிகழ்வு\nமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் மத்திய, கேரள அரசுகளின் போக்கை கண்டித்து அண்ணன் சீமான் தலைமையில் கோவை எல்லைப் பகுதியில் நடத்திய போராட்டம் மற்றும் சீமான் நிகழ்த்திய உரை – காணொளி இணைப்பு\nநாள்: ஜனவரி 03, 2012 பிரிவு: தமிழக செய்திகள்\nமுல்லைப் பெரியாறு அணையை இடித்துவிடுவது என்பதில் கேரள அரசு உறுதியாகச் செயல்பட்டு வருவதால், இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் பிரச்சனையாகி வருகிறது. கேரளத்தின் எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சபரிமலைக்குச் சென்ற தமிழக பக்தர்களின் வாகனங்கள் தொடர்ந்து கல் வீசித் தாக்கப்படுகிறது.\nஇதற்கு எதிர் வினையாக கேரளத்தைச் சேர்ந்தவர்களின் கடைகள், வணிக நிறுவனங்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடந்து வருகிறது. இந்தி நிலையில், இப்பிரச்சனையில் பதற்றத்தை குறைக்கவும், முல்லைப்பெரியாறு அணைக்கு பாதுகாப்பு கொடுக்கவும் மறுத்துவரும் மத்திய அரசைக் கண்டித்து கேரளத்திற்குச் செல்லும் சாலையில் தொடர்ந்து மறியல் போராட்டங்கள் நடந்து வருகிறது.\nகடந்த 26ஆம் தேதி காலை கோவை கா.கா.சாவடியருகே திரண்ட நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கேரளத்திற்கு எதிராகவும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். காலை 11.30 மணி முதல் 3.00 மணி வரை சாலை மறியல் நடந்தது. இதில் செந்தமிழன் சீமான் பேசினார்.\nஅதன் பிறகு, செந்தமிழன் சீமான் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.\nதமிழில் பெயர்ப்பலகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் – படங்கள் இணைப்பு\nகொலைவெறிப் பாடல் இசையில் யாழ்ப்பாண கலைஞர்களால் எழுதி பாடப்பட்ட செந்தமிழ்ப் பாடல் – காணொளி இணைப்பு\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழ…\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவல…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொற…\nதலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவ…\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-12-11T17:10:43Z", "digest": "sha1:AQYPLWROF3XYHT4YEZ356OPNMX5SHCWO", "length": 4129, "nlines": 40, "source_domain": "cineshutter.com", "title": "நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் NO 12’ படத்தின் படபிடிப்பு தொடங்கியது | Cineshutter", "raw_content": "\n2018 ரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் செயலியை (APP) வெளியிடுகிறார் லதா ரஜினிகாந்த்\nநேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் NO 12’ படத்தின் படபிடிப்பு தொடங்கியது\nபிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்கிறார்கள். கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். முன்னணி சண்டை பயிற்சி இயக்குந��ான அன்பறீவ் இப்படத்திற்கு சண்டை காட்சிகளை அமைக்கிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏ சி முகில்.\n‘பிரபுதேவா போலீஸாக நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றும், இந்த படம் பிரபுதேவாவின் திரையுலக பயணத்தில் திருப்புமுனை படமாக அமையும் ’என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் இயக்குநர் முகில். இவர் பிரபுதேவாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தின் படபிடிப்பு இன்று காலையில் சென்னையில் தொடங்கியது. இதில் பிரபுதேவா, முகேஷ் திவாரி கலந்து கொள்ளும் சண்டை காட்சி படமாக்கப்படுகிறது.\n← பிரபுசாலமன் இயக்கத்தில் “ கும்கி 2 “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2016/04/blog-post_14.html", "date_download": "2018-12-11T15:33:50Z", "digest": "sha1:ZSBY56PJP6AZEED5OIIRMFF3RYAZJS3A", "length": 17191, "nlines": 333, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: புத்தாண்டு வாழ்த்துக்கள்.", "raw_content": "\nவியாழன், 14 ஏப்ரல், 2016\nPosted by கோமதி அரசு at முற்பகல் 9:48\nதி.தமிழ் இளங்கோ 14 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 10:13\nமேடம் அவர்களுக்கு, எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nமனோ சாமிநாதன் 14 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 10:15\nஅன்பின் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nகோமதி அரசு 14 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 10:23\nவணக்கம் தமிழ் இளங்கோ , வாழ்க வளமுடன். உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.\nகோமதி அரசு 14 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 10:25\nவணக்கம் மனோ சாமிநாதன் , வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 14 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 10:58\nஅனைவருடைய மனங்களிலும் சந்தோஷம் நிலைத்திருக்கட்டும்..\nஅன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..\nவை.கோபாலகிருஷ்ணன் 14 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 11:22\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nRamani S 14 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 11:36\nஏங்கி நிற்கும் திரு நாள் இன்று.\nஏறாத மலைகள் எல்லாம் ஏறுவோம்\nதமிழன்னை நமக்கு அருள் புரிவாள்.\nவெங்கட் நாகராஜ் 14 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 11:43\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nஉங்களுக்கும் திரு அரசுவுக்கும் எங்கள் மனங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nகோமதி அரசு 14 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 3:46\nவணக்கம், துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொல்வது போல் மகிழ்ச்சி நிலைத்து இருக்கட்டும்.\nகோமதி அரசு 14 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 3:47\nவணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 14 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 3:48\nவணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 14 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 3:50\nவணக்கம்சூரி சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் சித்திரை கவிதைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 14 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 3:51\nவணக்கம் வெங்கட் வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 14 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 3:52\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் மனம் கனிந்த வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.\nதங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் சகோ...\nசகோதரிக்கு எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் எல்லா இன்பமும் பெருகிட நல் வாழ்வு அமைந்திடவும் வாழ்த்துகள் எல்லா இன்பமும் பெருகிட நல் வாழ்வு அமைந்திடவும் வாழ்த்துகள்\nகோமதி அரசு 14 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 10:25\nவணக்கம் துளசிதரன், கீதா , வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கு ந்ன்றி.\nகோமதி அரசு 14 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 10:28\nஐம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.\nகோமதி அரசு 14 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 10:34\nவணக்கம் தேவகோட்டைஜி , வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துகளுக்கும் தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 15 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 6:58\nபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா\nராமலக்ஷ்மி 15 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 9:26\nஅருமையான படங்களுடன் இனிய வாழ்த்து. நன்றி.\nதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nகோமதி அரசு 15 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 12:18\nவணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 15 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 12:23\nவணக்கம் உமையாள் , வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 15 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 12:27\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nகோமதி அரசு 15 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 1:28\nவணக்கம் யாழ்பாவாணன் , வாழ்க வளமுடன்.\nஉங்கள் கவிதை வாழ்த்துக்கு நன்ற���.\nவல்லிசிம்ஹன் 15 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 5:50\nஅன்பு கோமதி எல்லா வளங்களும் செழிக்க இந்த வருடம் சகல சௌபாக்கியங்களையும் அளிக்க வேண்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 5:38\nவணக்கம் அக்கா, வாழ்க வளமுடன். உங்கள் அன்பு வாழ்த்துக்கள் மனதை நெகிழ வைத்தது. நன்றி அக்கா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nஆலம்பூர் நவப்பிரம்மா கோவில்கள் பகுதி -- 2\nகோடையிலே நீர்தேடித் தவிக்கும் பறவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-11T15:34:58Z", "digest": "sha1:YHQAPUEUFUQ5IM6OSL3AEG4PNCL73GAW", "length": 6835, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அகில இந்தியதலைவர் |", "raw_content": "\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\nதங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவியுங்கள்\nவிடுதலை சிறுத்தைகள் பொதுக்கூட்டத்தை தவிர்ப்பதற்காகவே, எதிர் கட்சிகளின் கூட்டம்\nபாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவுதிரட்ட அகில இந்திய தலைவர்கள் தமிழகம் வருகை\nதமிழகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவுதிரட்ட அகில இந்திய தலைவர்கள் தமிழகத்துக்கு வருகிறார்கள் .பாரதிய ஜனதா அகில இந்தியதலைவர் நிதின் கட்காரி 7ந் தேதி மானாமதுரை, மதுரை,ராமநாதபுரம், பரமக்குடியில் பிரசாரம் செய்கிறார். ......[Read More…]\nApril,5,11, —\t—\tஅகில இந்திய தலைவர்கள், அகில இந்தியதலைவர், ஆதரவுதிரட்ட, தமிழகத்துக்கு, நிதின் கட்காரி, பரமக்குடியில், பாரதிய ஜனதா, பிரசாரம், மதுரை, ராமநாதபுரம், வருகிறார்கள், வேட்பாளர்களுக்கு\nஉங்களால் ஒரு தோற்றத்தை தான் ஏற்படுத்த ...\nபா.ஜ.கவை வீழ்த்த என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டணி ஆரம்பிக்கும் போதே வீழக்கூடிய கூட்டணியின் கூட்டம் இன்று டெல்லியில் நடந்திருக்கிறது ஏதோ மிகப் பெரிய மெகா கூட்டணி பா.ஜ.கவிற்கு எதிராக உருவாகிவிட்டதை போல ஓர் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவர்களால் ஓர் தோற்றத்தை ...\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் வ� ...\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தி ...\nபாரதிய ஜனதா ஆட்சி வரவேண்டும் என்று மக்� ...\nகோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோ���் க� ...\nமூன்று மாநில சட்டப் பேரவை தேர்தல் பாஜக ...\nசென்னை – சேலம் பசுமை வழித் தடம்\nமகன் பியூன் ஆனதால் பெருமைப்படும் பாரத� ...\nநீர்வழியில் கடல் விமானங்களையும் சாலைக ...\nஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர்வங்கி ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truetamilans.blogspot.com/2018/02/blog-post_8.html", "date_download": "2018-12-11T16:27:21Z", "digest": "sha1:GUGNG6FUEEK74SO7M2YDZSYVHT6HVZJZ", "length": 27860, "nlines": 247, "source_domain": "truetamilans.blogspot.com", "title": "ஏமாலி - சினிமா விமர்சனம் ~ உண்மைத்தமிழன்", "raw_content": "\nஏமாலி - சினிமா விமர்சனம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஇந்தப் படத்தை லதா புரொடெக்சன்ஸ் சார்பில் எம்.லதா தயாரித்துள்ளார்.\nபடத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, ரோஷிணி, சிங்கம் புலி, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஎழுத்து, இயக்கம் – வி.இசட்.துரை, படத் தொகுப்பு – ஆர்.சுதர்சன், இசை – சாம் டி.ராஜ், ஒளிப்பதிவு – ரத்தீஷ் கண்ணன், ஐ.ஜே.பிரகாஷ், வசனம் – ஜெயமோகன், கலை இயக்கம் – ஆறுசாமி, நடன இயக்கம் – விஜி. சாண்டி, பாடல்கள் – மோகன்ராஜ், அருண் பாரதி, நிர்வாகத் தயாரிப்பு – வி.கார்த்திக், மக்கள் தொடர்பு – நிகில், டிஸைன்ஸ் – ஜோஸப் ஜாஸன்.\nஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வரும் நாயகி அதுல்யாவும், நாயகன் சாம் ஜோன்ஸும் காதலர்கள். திடீரென்று இருவருக்கும் ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சினையால் அவர்களது காதல் பிரேக்கப் ஆகிறது. ஆனால் இதனை சாம் ஜோன்ஸால் ஏற்க முடியவில்லை. காதலியை மறக்க முடியாமல் தவிக்கிறார்.\nஎல்லோரும் காதல் கை கூடினால்தான் பார்ட்டி கொடுப்பார்கள். நாம் வித்தியாசமாக காதல் பிரேக்கப் ஆனதற்காக பார்ட்டி கொடுக்கலாம் என்று நினைக்கும் ஹீரோ தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து பார்ட்டி கொடுக்கிறார். அன்றைக்கும் தனது காதலியை மறக்க முடியாமல் தவித்து புலம்பி அழுதுத் தீர���க்கிறார்.\nஅந்த பார்ட்டி புகைப்படங்களையெல்லாம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு தனது கோபத்தைத் தீர்த்துக் கொள்கிறார் ஹீரோ. இதையும் பார்க்கும் காதலி ஹீரோவுடனானது நட்பை முற்றிலுமாக துண்டித்துக் கொள்கிறார். இதனால் மேலும் எரிச்சலாகிறார் ஹீரோ.\nநாயகனின் நெருங்கிய நண்பர் சமுத்திரக்கனி. கல்லூரி பேராசிரியர். தன்னம்பிக்கை வகுப்புகள் எடுக்கும் அளவுக்கு புத்திசாலி. இவரிடம் வந்து அழுது புலம்புகிறார் ஹீரோ. முடிந்தவரையிலும் அட்வைஸ் செய்து பார்த்து ஓய்ந்து போகிறார் சமுத்திரக்கனி.\nஇதே நேரம் காதல் தோல்வியால் தற்கொலையிலிருந்து சமுத்திரக்கனியால் காப்பாற்றப்பட்ட ரோஷிணி சமுத்திரக்கனியால் ஈர்க்கப்படுகிறார். சமுத்திரக்கனியின் வீட்டிலேயே அவருடனேயே தானும் தங்கிக் கொள்வதாக ரோஷிணி கேட்க சமுத்திரக்கனியும் இதற்கு ஒத்துக் கொள்கிறார்.\nகாதலும், காதலியும் காணாமல் போனதால் கடுப்பாகும் ஹீரோ காதலியை கொலை செய்யும் அளவுக்கு யோசிக்கிறார். அவளை கொலை செய்தால்தான் தனது ஆத்திரம் அடங்கும் என்கிறார். ஆறுதலும், யோசனையும் சொல்லி அழுத்துப் போன சமுத்திரக்கனி முள்ளை முள்ளால் எடுப்பதுபோல வேறொரு கோணத்தில் இந்தப் பிரச்சினையை அணுகுகிறார்.\nகாதலியைக் கொலை செய்தால் அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும்.. கொலை நடந்த பின்பு போலீஸ் எப்படி நம்மை தேடிப் பிடிக்கும்.. கொலை நடந்த பின்பு போலீஸ் எப்படி நம்மை தேடிப் பிடிக்கும்.. அவர்களது தேடுதல் வேட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்.. அவர்களது தேடுதல் வேட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்.. அவர்களிடத்தில் சிக்காமல் நாயகியை கொலை செய்வது எப்படி என்று சிக்கலான ஆனால் கிறுக்குத்தனமான ஒரு ஐடியாவை சொல்கிறார் சமுத்திரக்கனி.\nஇதனை ஏற்றுக் கொள்ளும் ஹீரோ கடைசியாக சிக்கல்களை நீக்க முடியாமல் கொலைத் திட்டத்தில் இருந்து விலகிவிடுவார் என்று சமுத்திரக்கனி நினைக்கிறார்.\nஆனால் நாயகியை கொலை செய்வதற்கான திட்டத்தைத் தீட்ட தீட்ட.. பிரச்சினை வேறு வேறு பக்கங்களில் போய்க் கொண்டேயிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த முடியாமல் தவிக்கிறார் சமுத்திரக்கனி.\n என்பதுதான் இந்த காதல் அண்ட் கிரைம் அண்ட் திரில்லர் கலந்த படத்தின் திரைக்கதை.\nகாதல் கதையில் துவங்கி குற்றம், கொலை, துப்புத் துலக்கல் என்று ஷெர்லாக் கோம்ஸ் கதையாக மாறியது ஒன்றுதான் படத்தின் புதுமை. மற்றபடி காதலிகளின் துரோகம்.. காதலர்களின் ஏமாற்றம்.. கோபம்.. பழி வாங்கத் துடிக்கும் ரணம்.. சமாளிக்கும் நட்புகள்.. ஏத்திவிடும் நண்பர்கள்.. என்று வழக்கமான காதல் தோல்வி படங்களின் அரிச்சுவடியைத்தான் படத்தின் முற்பாதியில் வைத்திருக்கிறார்கள்.\nபிற்பாதி முழுவதும் நாயகன், நாயகியை கொலை செய்துவிட்டதுபோலவும் அதனை கண்டுபிடிக்க அதே சமத்திரக்கனியும், ஹீரோ சாம் ஜோன்ஸும் போலீஸாக வந்து நிற்பது போன்ற புதுமையான காட்சிகளாக இருக்கின்றன. இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பின்பு சி.பி.ஐ. அதிகாரிகளாகவும் இதே சமுத்திரக்கனியும், ஹீரோவும் வருவது இன்னுமொரு புதுமை. .\nஅம்மை நோய்க்கு வேப்பிலை அடித்து விரட்டுவதைவிட்டுவிட்டு அலோபதி மருத்துவம் கொடுத்து சிகிச்சையளிப்பதுபோல இந்தப் படத்தின் வசனகர்த்தாவான இந்தியாவின் இந்துத்துவ சமூக மரபில் தோய்த்தெடுத்த நல்முத்தாம், எழுத்துச் சிற்பி, எழுத்து வித்தகர், தலை சிறந்த எழுத்தாளர்.. வித்தக எழுத்தர்.. நீண்ட எழுத்துக்களில் நமக்கும் முன்னோடியான எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கும் சில, பல வசனங்கள்தான் படத்தின் கதைக்கும், திரைக்கதைக்கும் பாலமாக இருந்து உதவியிருக்கிறது.\nஇவ்வளவு பெரிய எழுத்தாளர் இப்படி இறங்கி வந்து அடிப்பார் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை. “கஸ்கா முஸ்கா பண்ணலாமா..” என்று “டாடி மம்மி வீட்டில் இல்லை.. கசமுசா பண்ணலாமா..” என்று “டாடி மம்மி வீட்டில் இல்லை.. கசமுசா பண்ணலாமா..” என்பதுபோல எழுதியிருப்பதை பார்த்தால் அண்ணன் ஜெயமோகனுக்கு ஏன் இந்த நிலைமை என்று வருத்தப்படவும் வேண்டியிருக்கிறது.\nஒரு ரீலில் பெண்களை படு காத்திரமாக ஹீரோ தி்ட்டித் தீர்ப்பதும், அடுத்த ரீலில் சமுத்திரக்கனி மூலமாக “பொம்பளைங்கன்னா என்னங்கடா நினைச்சீங்க..” என்று பெண்களுக்கு வக்காலத்து வாங்குவதுமாக வசனங்களை வைத்திருப்பதால், இயக்குநர் தப்பித்தாரோ இல்லையோ.. ஜெயமோகன் தப்பித்துவிட்டார்.\nஐயர் மீன் மார்க்கெட்டில் கால் வைத்தாலும் முகத்தைச் சுழிக்காமல்தான் போக வேண்டும் என்பதுபோல இரட்டை அர்த்த வசனங்களுக்கும் அண்ணன் ஜெயமோகன் இந்தப் படத்தில் பச்சைக் கொடி காட்டியிருப்பது, அவரது எதிரிகளுக்கு மிகப் பெரிய பிரசாதமாக அமை��்திருக்கிறது. வரும் காலங்களில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இதை எப்படி சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை. எப்படியும் ஜெயமோகனது வரலாற்றுக் குறிப்புகளில் இந்தப் படம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்று அடித்துச் சொல்லலாம்.\nஅறிமுக நடிகரான சாம் ஜோன்ஸ் ஏமாற்றப்பட்ட காதலனாக படம் முழுவதும் குமுறிக் கொண்டேயிருக்கிறார். அந்த கோபங்களும், தாபங்களும் அவரது தற்போதைய வயதுக்கேற்றதாக இருப்பதால் மிக எளிதாக தனது உணர்வுகளையும், நடிப்பையும் மிகையில்லாமல் காண்பித்துவிட்டார். அடுத்தடுத்த படங்களில் வேறு வேறுவிதமான நடிப்பைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.\nநாயகியான அதுல்யா ரவி சத்தியமாக இப்படியொரு போல்டான கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை. சென்ற வருடம்தான் தனது நடிப்பு கேரியரை மலையாளத்திலும், தமிழிலும் துவக்கியவர். இரண்டாவது படத்திலேயே இத்தனை வெயிட்டான கேரக்டரில் நடிக்க எப்படி ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. ஆனாலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஅறிமுகமாகும் முதல் காட்சியிலேயே எத்தனை கிளாமராக தெரிந்தாரோ அது போலவே படம் முழுவதிலும் வலம் வந்திருக்கிறார். நாயகனைவிடவும் அதிகமாக சிகரெட் பிடித்திருக்கிறார். நாயகியின் குணாதிசயம் இப்படித்தான் என்று இயக்குநர் சொல்லிவிட்டதால் இதற்கு மேல் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.\nசமுத்திரக்கனி எப்போதும்போல அட்வைஸ் ஆறுமுகமாகவே இந்தப் படத்திலும் வலம் வருகிறார். ரோஷிணி அவரைவிட்டுப் பிரியும்போது உள்ளுக்குள் இருக்கும் காதலை விட்டுக் கொடுக்காமல் பேசிவிட்டு சமாளிக்கும் காட்சியில்தான் உண்மையிலேயே நடித்திருக்கிறார். வெல்டன் பிரதர்..\nரோஷிணி என்னும் புதுமுகம் அதுல்யாவைவிடவும் அழகு. செமத்தியாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இறுதியில் யதார்த்த வாழ்க்கையை உணர்ந்து ஜஸ்ட் லைக் தேட்டாக சமுத்திரக்கனியின் உறவுக்கு குட்பை சொல்லிவிட்டுப் போகும் காட்சியில் இன்றைய யுவதிகளின் ஒரு பிரதிநிதியாய் அவரைப் பார்க்க முடிகிறது.\nஇடையிடையே பன்ச் டயலாக் பேசவும், டபுள் மீனிங்கை கொட்டவும் பால சரவணன் பயன்பட்டிருக்கிறார். சிங்கம் புலியும் கொஞ்சம் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்.\nஐ.ஜே.பிரகாஷ் மற்றும் எம். ரதீஷ் கண்ணாவி���் ஒளிப்பதிவில் படமே கலர் டோனில் தெறிக்கிறது. பாடல் காட்சிகள் மற்றும் ஹீரோயின்களின் அழகை மட்டுமே கேமிரா கோணங்களின் மூலமாகவும் கவர்ச்சியாகவும், ஈர்ப்பாகவும் படமாக்கியிருக்கிறார்கள். இயக்குநர் என்ன சொல்ல நினைத்தாரோ அதை கேமிராக்கள் செய்திருக்கின்றன எனலாம்.\nசாம்.டி.ராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். பாடல்களைவிடவும் பாடல் காட்சிகளை மிக அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். பின்னணி இசையும் படத்திற்கு கொஞ்சம் உதவியிருக்கிறது.\nஇன்றைய இளைஞர்களும், இளைஞிகளும் காதல், நட்பு இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்வதையும், காதல் செய்வது எதற்காக என்கிற ஐடியாவே இல்லாமல் சினிமாத்தனமாகவே அனைத்தையும் அணுகுவதையும் இயக்குநர் சொல்லியிருக்கிறார். ஆனால் இதற்காக கொலை செய்வதுவரையிலும் நாயகன் யோசிப்பது ரொம்பவே டூ மச்சுதான்..\nதற்கொலை செய்து கொள்வது தவறானது என்பதை சொல்ல வந்த இயக்குநர் கடைசியாக அதைத்தான் செய்து காட்டுகிறார். இத்தனை தூரம் கொலை செய்ய முஸ்தீபுகளை செய்துவிட்டு கடைசி காட்சியில் அப்படியொரு கோழைத்தனமான முடிவையெடுக்க நாயகனுக்கு எப்படி தோன்றியது என்பதை இயக்குநர் நியாயமாக படத்தில் சொல்லவில்லை.\nபோலீஸ் விசாரணை, சி.பி.ஐ. விசாரணை ஆகிய காட்சிகள் முன் பின் காட்சிகளாகவும், இவர்களது காதல் காட்சிகள், காதல் தோல்விக்கான காரணங்கள் ஆகியவை மாறி, மாறி வருவதாலும் படத்தின் ஒரு தன்மையோடு ரசிகனால் ஒன்ற முடியவில்லை என்பது இந்தப் படத்திற்குக் கிடைத்த பெரும் ஏமாற்றம்..\nகாதல் படமாகவே இதனை எடுத்திருக்கலாம். அல்லது காதல் தோல்விக்கு காதலன் தேடும் நியாயப் போராட்டமாகவே உருவாக்கியிருக்கலாம். இரண்டுமில்லாமல் படத்தை முடித்திருப்பது படத்திற்கு மிகப் பெரிய மைனஸாகிவிட்டது..\nமொத்தத்தில் ‘ஏமாலி’ பெருத்த ‘ஏமாளி’யாகிவிட்டார்..\nPosted by உண்மைத்தமிழன் at\nLabels: ஏமாலி சினிமா விமர்சனம், சினிமா, சினிமா விமர்சனம்\nகாத்தாடி - சினிமா விமர்சனம்\nமெர்லின் - சினிமா விமர்சனம்\nகேணி - சினிமா விமர்சனம்\nநாகேஷ் திரையரங்கம் - சினிமா விமர்சனம்\nநாச்சியார் - சினிமா விமர்சனம்\nசொல்லி விடவா - சினிமா விமர்சனம்\nகலகலப்பு-2 - சினிமா விமர்சனம்\nசவரக்கத்தி - சினிமா விமர்சனம்\nவிசிறி - சினிமா விமர்சனம்\nஏமாலி - சினிமா விமர்சனம்\nபடை வீரன் - சின���மா விமர்சனம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - சினிமா விமர்சனம்\nமதுர வீரன் - சினிமா விமர்சனம்\n17-03-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. அப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து க...\n17-02-2009 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. திடீரென்று திருச்சிவரையிலும் செல்ல வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேடு சென்று திருச...\nபில்லா-2 - சினிமா விமர்சனம்\n14-07-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின்பு இத்தனை ரசிகர் பட்டாளம் தனக்கு மட்டுமே உண்டு என்பதை மீண்ட...\nமாற்றான் - சினிமா விமர்சனம்\n14-10-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. ஒரு இயக்குநருக்கு சமூக அக்கறை தேவைதான்.. அதனை தான் இயங்கும் தளத்திலேயே வெளிப்படுத்த வேண்டும...\nதிருமதி தமிழ் - சினிமா விமர்சனம்\n21-04-2013 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2012/06/2012.html", "date_download": "2018-12-11T15:29:32Z", "digest": "sha1:GT7ZSEW5FF36DRYTIABL36SVP2IHLP7M", "length": 16551, "nlines": 360, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: தென்கைலாய திருப்பயணம் - 2012", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nதென்கைலாய திருப்பயணம் - 2012\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nதென்கைலாய திருப்பயணம் - 2012\nஆன்மீக ஆன்பர்களுக்காக ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் பல்வேறு ஆன்மீக பயணங்கள் நடத்தப்பட்டு வருகிறது.\nதிருவண்ணாமலை, காசி மற்றும் பல்வேறு இடங்களுக்கு எங்களுடன் பயணித்து ஆன்மீக அமுதை சுவைத்தவர்கள் பலர். அதன் அடிப்படையில் இந்த வருடம் வெள்ளிங்கிரி மலைப்பயணம் திட்டமிட்டுள்ளோம்.\nதென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரிமலையில் இறையருளால் பயணித்து உங்களின் ஆன்மீக ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.\nவரும் ஜூன் மாதம் 23,24ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு) இரு நாட்கள்மலைப்பயணம் இருக்கும்.\n��ென்கைலாய பயணத்தில் தியானம், பஜன் மற்றும் மந்திர ஜபம் ஆகியவை நடைபெறும். சக்தி வாய்ந்த குகைகளில் தியானம் மற்றும் ப்ரார்த்தனைகளை செய்யலாம்.\nஇதற்கான கட்டணம் : உங்களின் பக்தியும், ஆன்மீக ஈடுபாடும் மட்டுமே...\nஇப்பயணம் ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் நடத்தப்படுவதால் உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அறக்கட்டளை சார்ந்தது.\n -இப்பயணம் எளிமையானது அல்ல என்பதால் சில கட்டுப்பாடுகள் உண்டு.\n1) இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள்\n2) ஆஸ்துமா மற்றும் சுவாச நோய் கொண்டவர்கள்\n4) அதிக தூரம் நடக்க முடியாதவர்கள் அல்லது மலைபயணம் கடினம் என எண்ணுபவர்கள்.\nமேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை.\n23ஆம் தேதி மாலை ப்ரணவ பீடம் அறக்கட்டளையிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் (24ஆம் தேதி) மாலை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தடைதல் என்பதே அடிப்படை திட்டம்.\nஇருபது நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதனால் ஜுன் 15ஆம்\nதேதிக்கு முன் முன்பதிவு செய்பவர்களே அனுமதிக்கப்படுவார்கள்.\nமுன்பதிவு செய்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு தனிமடலில், எடுத்து வர வேண்டிய பொருட்கள் மற்றும் பிற விஷயங்களை அனுப்பி வைக்கிறோம்.\nநீங்கள் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் இப்பயணத்தில் பங்குபெற நினைக்கிறீர்களா இப்பயணத்திற்கான போக்குவரத்து செலவு மற்றும் உணவு ஆகியவற்றை நீங்கள் நன்கொடையாக அளிக்கலாம்.\nநம்முள் இருக்கும் இறையருளை இயற்கையின் திருநடனத்தால் உணர வாருங்கள்...\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 7:43 AM\nவிளக்கம் ஆன்மீகம், தென்கைலாயம், பயணம்\nமகிழ்ச்சி ஸ்வாமி. நான் பங்கேற்க விரும்புகிறேன். என்னுடைய மின்னஞ்சல் pon.vasudevan@gmail.com\nநம்முள் இருக்கும் இறையருளை இயற்கையின் திருநடனத்தால் உணர வைக்கும் பயணத்திற்கு வாழ்த்துகள் \nஸ்வாமி, பங்கேற்க மிகுந்த ஆவலாய் உள்ளேன். என் மின்னஞ்சல் முகவரி raja.ibp@gmail.com\nஸ்வாமி, பங்கேற்க மிகுந்த ஆவலாய் உள்ளேன். என் மின்னஞ்சல் முகவரி psivaraj@gmail.com\nஅய்யா வணக்கம். பயணத்தில் பங்கேற்க விருப்பம். கூடுதல் விபரங்கள் தேவை.\nஸ்வாமி, பங்கேற்க மிகுந்த ஆவலாய் உள்ளேன். என் மின்னஞ்சல் முகவரி rvinayagamoorthi@gmail.com\nஸ்வாமி, பங்கேற்க மிகுந்த ஆவலாய் உள்ளேன். என் மின்னஞ்சல் முகவரி\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/finance/36207-100-for-one-rupee-note.html", "date_download": "2018-12-11T15:40:54Z", "digest": "sha1:MSLSCGNGFB6XOXMZPVTNOEYPONOHNEOE", "length": 6590, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரு ரூபாய் நோட்டுக்கு வயது 100 | 100 for one rupee note", "raw_content": "\nஒரு ரூபாய் நோட்டுக்கு வயது 100\nஒரு ரூபாய் நோட்டு அறிமுகப்‌படுத்தப்பட்டு இன்றுடன் 1‌00 ஆண்டுகள் நிறைவடைகின்றன.\nமுதன்முதலில் 191‌7ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி ஒரு ரூபாய்‌ நோட்டு அறிமுகமானது. ‌அதற்கு முன்பு ஒரு ரூபாய் வெள்ளி நாண‌யமே புழக்கத்தில் இருந்தது. ஆனால் முதலாவது உலகப்போரின் போது வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் நாணயத்தை அச்சிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஜார்ஜ் மன்னரின் புகைப்படத்துடன் கூடிய ஒரு ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது.\nஅதன் பின்பு அவ்வப்போது ஒரு ரூபாய் நோட்டின் அச்சிடும் பணிகள் நிறுத்தப்படுவது, சில நேரங்களில் அதன் தோற்றமும் மாற்றம் காண்பது என ஒரு ரூபாய் நோட்டு நூற்றாண்டு கண்டுள்ளது. மற்ற நோட்டுகளை போல இந்த ரூபாய் நோட்டுகளை ரிச‌ர்வ் வங்கி வெளியிடுவதில்லை. இதை மத்திய அரசே வெளியிடுகிறது. இதன் காரணமாகவே இந்த நோட்டில், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்துக்கு பதில் மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இடம்பெறுகிறது. மேலும் பழைய ரூபாய் நோட்டுக்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இன்று வரை தங்களின் வீடுகளில் ஒரு ரூபாய் நோட்டுகளை சேகரித்து வைத்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n“புதிய ஆரம்பம், மக்கள் தீர்ப்பு இது” - கமல்ஹாசன்\nவிஜய் மல்லையா இவ்வளவு நாள் எப்படி வெளிநாடுகளில் தங்கினார்\n“பாஜக செல்வாக்கை இழந்துள்ளது” - ரஜினிகாந்த் பேட்டி\nஸ்ரீதேவி மகளுடன் ஜோடி போடும் துல்கர் சல்மான்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nஒரு ரூபாய் நோட்டு , ஆண்டுகள் , வெள்ளி நாண‌யம் , ரிசர்வ் வங்கி , கவர்னர் , நிதித்துறை , One rupee note , Years , India , பழைய ரூபாய் நோட்டுகள்\nஇன்றைய தினம் - 11/12/2018\nஇன்றைய தினம் - 10/12/2018\nசர்வதேச செய்திகள் - 10/12/2018\nபுதிய விடியல் - 10/12/2018\nடென்ட் கொட்டாய் - 11/12/2018\nஇன்று இவர் - ராகுல் காந்தி - 11/12/2018\nகிச்சன் கேபினட் - 10/12/2018\nநேர்படப் பேசு - 10/12/2018\nடென்ட் கொட்டாய் - 10/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/11/2020.html", "date_download": "2018-12-11T16:49:26Z", "digest": "sha1:HJJDZZWOYTQWFOG2IKZ2FHTRBYTAAG2Q", "length": 7565, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "எமிரேட்ஸ் விமானங்களில் துபாய் எக்ஸ்போ 2020 சின்னம் பதிப்பு! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஎமிரேட்ஸ் விமானங்களில் துபாய் எக்ஸ்போ 2020 சின்னம் பதிப்பு\nதுபாயில் நடைபெற்ற ஒரு அகழ்வராய்ச்சியில் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க வளையம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த வளையமே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு துபையில் நடைபெறவுள்ள 'துபை எக்ஸ்போ 2020' எனும் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த துபை எக்ஸ்போ சின்னத்தை உலகளாவில் கொண்டு சேர்க்குமுகமாக துபை அரசுக்குச் சொந்தமான 40 எமிரேட்ஸ் விமானங்களில் துபை எக்ஸ்போவின் இலட்சிணை (Logo) பொறிக்கப்பட்டு இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & ���ண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.verkal.com/?p=16653", "date_download": "2018-12-11T16:27:36Z", "digest": "sha1:LZTIQJJUULIFE62G3UTZXP6NLHLAGA36", "length": 13572, "nlines": 155, "source_domain": "www.verkal.com", "title": "லெப். கேணல் டயஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nலெப். கேணல் டயஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் டயஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் டயஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nசிறிலங்கா படையினரின் “ஜெயக்குறு” நடவடிக்கைக்கு எதிரான சமரில் 06.10.1998 அன்று முல்லை மாவட்டம் மாங்குளம் மற்றும் கனகராயனாறு பகுதிகளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் டயஸ் / திபராஜ் உட்பட ஏனைய (17) மாவீரர்களின் 20 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்…\nமுல்லை மாவட்டம் மாங்குளம் நோக்கி 06.10.1998 அன்று முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில்……..\nலெப். கேணல் தீபராஜ் (டயஸ்) (சுப்பிரமணியம் வரதச்சந்திரன் – அம்பாறை)\nகப்டன் இல���்கியன் (லீனஸ்பொன்னுக்கோன் ஜெறோம் எட்வின் – யாழ்ப்பாணம்)\nகப்டன் மதர்சகுமார் (கோகுலன்) (நாகலிங்கம் சிவநேசன் – மட்டக்களப்பு)\nகப்டன் கெங்காதரன் (சிவசுப்பிரமணியம் பகீரதன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் தமிழ்மணி (யோதி) (கோபாலப்பிள்ளை நமசிவாயம் – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் புதியவன் (தில்லையம்பலம் குமார் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் நிவசங்கர் (தேவசகாயம் பகீரதன் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை பிரியன் (தம்பிப்பிள்ளை பேரின்பநாயகம் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை தர்மன் (ஞானப்பிரகாசம் தேவன் – அம்பாறை)\nவீரவேங்கை முத்தனன் (முக்கண்ணன்) (அருள்நேசலிங்கம் அமலன் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை சத்தியாகரன் (வெள்ளைத்தம்பி விஜயந்தராசா – மட்டக்களப்பு)\nவீரவேங்கை லோகிதா (விநாயகமூர்த்தி குணவதி – மட்டக்களப்பு)\nகனராயன்ஆற்றுப் பகுதியூடாக முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில்….\nமேஜர் கலாநிதி (இராசேந்திரம் நந்தினி – யாழ்ப்பாணம்)\nகப்டன் சாம்பவி (இராசலிங்கம் ஈஸ்வரி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் இசைமகள் (தயினேஸ் அன்ரனிநிரோசா – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் சாளி (வேல்சாமி ஜெயந்தி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை அறமலர் (சண்முகலிங்கம் மதிவதனி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கனிமகள் (தம்பிராசா சுதாயினி – முல்லைத்தீவு)\nமட்டக்களப்பு அலையடிவேம்பு பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின்போது இடம்பெற்ற மோதலில் ….\nலெப்டினன்ட் சுதந்திரதீபன் (முருகேசு லோகநாதன் – அம்பாறை)\nமட்டக்களப்பு களுதாவளைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் பதுங்கித் தாக்குதலில்….\nலெப்டினன்ட் பவசிவன் (சோமசுந்தரம் குணசுந்தரம் – மட்டக்களப்பு)\nகிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில்…\nலெப்டினன்ட் தேனிசை (சந்தியா) (யோசப் இராஜேஸ்வரி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பட்டு (குமாரசாமி மஞ்சுளா – கிளிநொச்சி)\nவீரவேங்கை வேல்விழி (தர்மகுலராசா பிறேமலதா – யாழ்ப்பாணம்)\nதிருகோணமலை மல்லிகைத்தீவுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் பதுங்கித் தாக்குதலில்….\nமேஜர் எழிலமுதன் (இம்ரான்) (சிவப்பிரகாசம் மோகனராசா – திருகோணமலை)\nலெப்டினன்ட் சபேசன் (கணபதிப்பிள்ளை கரிதரன் – திருகோணமலை)\nயாழ்ப்பாணம் கட்டுவன் பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்க முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில்…..\nலெப்டினன்ட் கனைத்தேவன் (ஜயாத்துரை சுஜீபன் – யாழ்ப்பாணம்)\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nலெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு நினைவில்.\nலெப். கேணல் சாந்தகுமாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் மறவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/moneragala/mobile-phones/vivo/v7", "date_download": "2018-12-11T17:04:37Z", "digest": "sha1:CS2QN4GRZASFM4BTJFWRBTHHBGVRNIBQ", "length": 4150, "nlines": 82, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 8\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/21/no-plans-increase-retirement-age-employees-government-010805.html", "date_download": "2018-12-11T15:16:11Z", "digest": "sha1:SQHTSMURUPYS73O46YUMXPGCQ2IFAH5M", "length": 15216, "nlines": 174, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் ஏதும் இல்லை: மத்திய அரசு | No Plans to Increase Retirement Age of Employees: Government - Tamil Goodreturns", "raw_content": "\n» ஊழியர்���ளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் ஏதும் இல்லை: மத்திய அரசு\nஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் ஏதும் இல்லை: மத்திய அரசு\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, கதறும் விவசாயி, “அங்குட்டு போய் அழுயா\" கண்டு கொள்ளாத மோடி..\nசாட்டைய எடுத்தாத்தான் பயபுள்ளய பயப்படும்னா அதையே செய்யுங்க.. விமான நிறுவனங்கள் மீது பாய்ச்சல்..\nமத்திய அரசுக்கு ஆர்பிஐ நிதி அடுத்த 6 மாதத்திற்குத் தேவையில்லை.. அருண் ஜேட்லி\n7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி..\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 வயதில் இருந்து 62 ஆக உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று பணியாளர்களுக்கான மாநிலங்களவை அமைச்சர் ஜித்தேந்திர சிங் இன்று தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிக்கப்பட உள்ளதா என்று கேட்ட கேள்விக்கு ஜித்தேந்திர சிங் அரசிடம் அது போன்ற எந்தத் திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் 48.41 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2007/08/blog-post_34.html", "date_download": "2018-12-11T15:23:26Z", "digest": "sha1:Z25KBWKZPWQ43SSITPIX44IK2HOYPVKZ", "length": 8845, "nlines": 98, "source_domain": "www.bibleuncle.org", "title": "ராசாதி ராசன் யேசு.. யேசு மகா ராசன் | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nராசாதி ராசன் யேசு.. யேசு மகா ராசன்\nராசாதி ராசன் யேசு ,யேசு மகா ராசன் ,-அவர்\nராஜ்யம் புவிஎங்ககும் மகா மாட்சியாய் விளங்க\nஅவர் திரு நாமமே விளங்க ,-அவர் திரு நாமமே விளங்க ,\nஅல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே\nஉன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள் ,\nமன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள் \nநாலாதேசத் திலுள்ளோரே,நடந்து வாருங்கள் ,\nமேலோகனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள் \nநல்மனதோடு சொல்கிறேன் ,நாட்டர்களே ,நீங்கள்\nஇந்த நல தேசத்தார்களே,ஏகமாய் கூடுங்கள் ,\nசிந்தையில் மகிழ்வடைந்தே செயமுடி சூட்டுங்கள் \nயேசுவென்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள் ,\nராசாதிராசன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்\nசகல கூட்டத்தார்களே, சாஸ்டாங்கம் செய்யுங்கள்\nமகத்வ ராசரிவரே ,மாமுடி சூட்டுங்கள்\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபாப்கார���ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cricket.newstm.in/venue/m-chinnaswamy-stadium-bengaluru/", "date_download": "2018-12-11T16:40:31Z", "digest": "sha1:3DPSX4UZLAFST7ONXGBY5HKJFF3KVCZV", "length": 27740, "nlines": 136, "source_domain": "cricket.newstm.in", "title": "ஐ.பி.எல் LIVE UPDATES » Venues » எம்.சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு", "raw_content": "\n14 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது பெங்களூரு\nபெங்களூருவை கிழித்து தொங்கவிட்ட சி.எஸ்.கே\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஹைலைட்ஸ்\nஓவர் 19.4 – தோனி சிக்ஸ் – சென்னை வெற்றி – 207/5\nஓவர் 19.2 – பிராவோ சிக்ஸர் – 4 பந்துகளில் 6 ரன்கள்\nஓவர் 19.1 – பிராவோ பவுண்டரி – லக்கி ஸ்ட்ரைக் – 5 பந்துகளில் 12 ரன்கள்\nஓவர் 19 – 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை…\n18.5 – தொடர்ந்து மூன்று வைடு வீசினர் சிராஜ். 7 பந்துகளில் 18 ரன்கள்.\nதோனி சிக்ஸர் : 7 பந்துகளில் 21 ரன்கள்\n8 பந்துகளில் 27 ரன்கள் …முடியுமா சிஎஸ்கே\nஓவர் 18 – 176/5 – ராயுடு அவுட் 82(53) – கோரி ஆண்டர்சன் ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், திடீரென ராயுடு இரண்டு ரன் ஓட முயற்சித்து ரன் அவுட்டானார்.\nதோனி 29 பந்துகளில் அரைசதம்\nஓவர் 16 – 151/4 – பாவம் ஆர்சிபி. ராயுடு கொடுத்த கேட்சை உமேஷ் யாதவ் தவற விட, அடுத்து 2 சிக்ஸர்கள் அடித்தார் ராயுடு. பந்துவீசிய ஆண்டர்சன் கடுப்பில் திரும்புகிறார்.\nஓவர் 15 – 135/4 – 9 ரன்கள் – மீண்டும் ஒரு சிக்ஸ். சிக்ஸர்கள் மட்டுமே அடித்து வருகிறார் ராயுடு 61(44).\nஓவர் – 14 – 126/4 – ராயுடு அரைசதம் 54(41) – பவன் நெகியின் ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்கள் அடிக்க, ராயுடு ஒரு சிக்ஸ் அடித்து, அரைசதம் கண்டார்.\nஓவர் 13 – 107/4 – சஹால் தொல்லை முடிந்தது. மறுபடியும் பெங்களூருக்கு ஒரு நல்ல ஓவர். 4 ஓவர்களில் சஹால் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை எடுத்துள்ளார்.\nஓவர் 12 – 101/4 – சிக்ஸரோடு சென்னைக்கு 100 ரன்களை கொண்டு வந்தார் தோனி\nஓவர் 11 – 90/4 – சஹால் மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் போட்டு, ரன்களை கட்டுப்படுத்தியுள்ளார். கிடைத்த ப்ரீ ஹிட் வாய்ப்பை, ராயுடு வீணாக்கினார்.\nஓவர் 10 – 83/4 – 9 ரன்கள் – தோனி வந்த இரண்டாவது பந்தே சிக்ஸர். ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறார் நம்ம கேப்டன். அரைசதத்தை நெருங்குகிறார் ராயுடு 44(31).\nஓவர் 9 – 74/4 – ஜடேஜா அவுட் 3(5) – மீண்டும் சஹால் – ஜடேஜாவை போல்டாக்கினார். ‘தல’ தோனி களமிறங்கிவிட்டார்.\nஓவர் 8 – 66/3 – யாதவ் வெறும் 5 ரன்கள் மட்டும் கொடுத்துள்ளார்.\nஓவர் 7 – 61/3 – 6 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் சஹால். இந்த சீசன் ஜடேஜா கடைசியாக இறங்கி சரியாக பேட்டிங் பிடிக்காததால், தோனி அவரை சீக்கிரமே இறக்கி விட்டிருக்கிறார்.\nஓவர் 6.2 – 59/3 – பில்லிங்ஸ் அவுட் – சஹால் வீசிய பந்தில் அவசரப்பட்டு வெளியே வந்த பில்லிங்க்ஸை, டி காக் ஸ்டம்பிங் செய்தார்.\nஓவர் 5.1 – 50/2 – ரெய்னா அவுட் 11(9) – உமேஷ் யாதவ் பந்தில் லெக் சைடில் அடிக்க ரெய்னா முயற்சிக்க, எட்ஜ் ஆகி மந்தீப் சிங் கேட்ச் பிடித்தார்.\nஓவர் 5 – 50/1 – சிராஜ் ஓவரில் ராயுடு மூன்று பவுண்டரி. சென்னை 50 ரன்களை தொட்டது.\nஓவர் 4 – 35/1 – இந்த முறை யாதவ் பந்தில் ரெய்னா ஒரு பவுண்டரி அடிக்க, ராயுடு மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்தார்.\nஓவர் 3 – 24/1 – வாஷிங்க்டன் சுந்தர் ஓவரில் இரண்டு சிக்ஸர். ராயுடு அதிரடி\nஓவர் 2 – 10/1 – உமேஷ் யாதவ் சூப்பராக பந்துவீசி 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.\nஓவர் 1 – 8/1 – வாட்சன் அவுட் 7(4) – நெகி வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்து அதிரடியை துவக்க முயற்சித்த வாட்சன் அடுத்த பந்திலேயே அவுட்டானார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 206 ரன்கள் இலக்கு\nஓவர் 20 – 205/8 – 14 ரன்கள் – கடைசியாக வந்த வாஷிங்க்டன் சுந்தர், சிக்ஸ் ஃபோர் அடித்து, பெங்களூரு 200-ஐ கடக்க உதவினார்.\nஓவர் 19.3 – 192/8 – உமேஷ் யாதவ் அவுட் – ஈசல் போல விழுகிறார்கள் பெங்களூரு வீரர்கள். ஒரு வைட் வீசிய பிராவோ அடுத்த பந்திலேயே உமேஷ் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார்.\nஓவர் 19.2 – 192/7 – பவன் நெகி ரன் அவுட்\nஓவர் 19.1 – 191/6 – கிராண்ட்ஹோம் ரன் அவுட்\nஓவர் 19 – 191/5 – மந்தீப் சிங் அவுட் 32(17) – இரண்டு சிக்ஸர்கள் அடித்த மந்தீப் தாகூரின் கடைசி பந்தி அவுட்டானார்.\nஓவர் 18 – 173/4 – பிராவோ மீண்டும் ஒரு அசத்தல் ஓவர் வீசி 9 ரன்கள் மட்டும் கொடுத்துள்ளார். மந்தீப் 17(12), கிராண்ட்ஹோம் 10(6)\nஓவர் 17 – 164/4 – 7 ரன்கள் மட்டுமே. தாஹிர் பந்தில் யாரும் ரிஸ்க் எடுக்கவில்லை. அந்த பயம் இருக்கட்டும்\nஓவர் 16 – 157/4 – மந்தீப் சிங் ஒரு சிக்ஸர் மற்றும் ஃபோர் அடித்து, டி வில்லியர்ஸ் விட்டுச் சென்றதை தொடரப் பார்க்கிறார்.\nஓவர் 15 – 142/4 – கோரி ஆண்டர்ஸன் அவுட் – இம்ரான் தாஹிர் பந்தில் டி வில்லியர்ஸும், அடுத்து வந்த மற்றொரு அதிரடி வீரர் ஆண்டர்சனும் அவுட்டானார்கள். திருப்புமுனை\nஓவர் 14.5 – 142/3 – டி வில்லியர்ஸ் அவுட் 68(30)\nஓவர் 14 – 138/2 – வாட்டே ஓவர்…இக்கட்டான சூழ்நிலையில், ஒரு ரன் கூட கொடுக்காமல், விக்கெட்டையும் வீழ்த்தினார் பிராவோ.\nஓவர் 13 – 138/1 – என்னடா நடக்குது இங்க…. ஹேட்ரிக் சிக்ஸர்களோடு அரைசதம் அடித்தார் டி வில்லியர்ஸ் 66(26).\nஓவர் 12 – 118/1 – சிக்ஸோடு அரைசதம் அடித்தார் டி காக் 52(35)\n(தோனி மைண்ட் வாய்ஸ்) கோலியாவது ஃபோர் தான் அடிச்சிக்கிட்டு இருந்தான். அவசரப்பட்டு அவுட் ஆகிட்டோமோ\nஓவர் 11 – 106/1 – மரண அடி – டி காக் 43(31), டி வில்லியர்ஸ் 45(20) – தாஹிர் ஓவரில் இரண்டு சிக்ஸர் ஒரு ஃபோர் அடித்தார் டி வில்லியர்ஸ். இரண்டு பேட்ஸ்மேன்களும் அரைசதத்தை நெருங்கியுள்ளனர்.\nஓவர் 10 – 87/1 – டி காக் 41(30), டி வில்லியர்ஸ் 28(15) – பிராவோவின் முதல் ஓவரில் 10 ரன்கள் கொடுத்துள்ளார்.\nஓவர் 9 – 77/1 – இந்த சீசன் விட்டு விட்டு பாமில் வரும் இம்ரான் தாஹிர், அருமையாக பந்து வீசி வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சென்னை பீல்டிங் இன்னிக்கு செம\nஓவர் 8 – 72/1 – வாட்சன் தனது முதல் ஓவரை வீசினார். 9 ரன்கள்\nஓவர் 7 – 63/1 – டி காக் 22(16), டி வில்லியர்ஸ் 23(11) – ஜடேஜா வீசிய இந்த ஓவரில் மீண்டும் டி வில்லியர்ஸ் சிக்ஸ் அடிக்க, 11 ரன்கள் எடுத்து பெங்களூரு.\nஓவர் 6 – 52/1 – ஹர்பஜன் ஓவரில் டி வில்லியர்ஸ் சிக்ஸ், சிக்ஸ், ஃபோர் என கலங்கடித்து விட்டார். நல்ல வேளை பவர் பிளே முடிந்தது\nஓவர் 5 – 35/1 – கோலி அவுட் – 18(15) – எந்த ரன்னும் கொடுக்காமல், கோலியின் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் சூப்பர் சஹார்.\nஓவர் 4 – 35/0 – 7 ரன்கள் – ஹர்பஜன் வீசிய இந்த ஓவரில் டி காக் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார்.\nஓவர் 3 – 28/0 – 15 ரன்கள் – அதிரடியை தொடரும் கோலி, மீண்டும் ஒரு பவுண்டரி அடிக்க, டி காக் சிக்ஸ் அடித்து சஹாருக்கு மேலும் நெருக்கடி கொடுத்தார்.\nஓவர் 2 – 13/0 – தாகூர் ஓவரில் மேலும் ஒரு ஃபோர். கோலி தனது சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார்\nஓவர் 1 – 5/0 – சஹார் வீசிய முதல் ஓவரில் கோலி ஒரு ஃபோர் அடித்தார்.\nடாஸ் வென்ற சிஎஸ்கே பீல்டிங் தேர்வு செய்துள்ளது.\nஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், 6வது இடத்தில் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ��சர்ஸ் அணியுடன் மோதுகிறது.\n19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி\nபெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.\nஇவ்விரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில், ஒரு போட்டியில் வெற்றியையும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளன.\nபெங்களுரு சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. எனவே பேட்டிங்கில் சிறந்த வீரர்களான மெக்கலம், கோலி, டிவில்லியர்ஸ், டிகாக் போன்றவர்கள் உள்ள பெங்களூரு அணிக்கு இன்று நல்ல நாள் எனலாம். கடைசி போட்டியில் வெற்றி பெற்று இருந்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. எனவே இந்த போட்டியில் அதை சரி செய்து விளையாட முயற்சிக்கும்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக எப்போதும் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர் டி வில்லியர்ஸ். மேலும் விராத் கோலி இதுவரை ஆடிய இரண்டு போட்டியிலும் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை எனவே இன்று தனது சுயரூபத்தைக் காட்ட முயற்சிப்பார். சுழற்பந்து வீச்சில் வீக்காக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது மிக பெரிய தலைவலியாக இருக்கும்.\nஅதே போல ராஜஸ்தான் அணியில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜெய்தேவ் உனத்கட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்த்த பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.\nகடந்த இரண்டு போட்டிகளில் ரஹானே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே ராஜஸ்தான் அணியின் பேட்டிங் லைன்அப்பில் சொல்லிக்கொள்ளும்படி செயல்பட்டு வருகின்றனர்.\nஇன்று பேட்டிங்கில் சிறந்து விளங்கும் அணி ஐபிஎல் 2018 லீக் போட்டியில் தனது இரண்டாவது வெற்றியை பெறும்.\nஇந்த இரு அணிகளும் இதுவரை 16 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 8 போட்டிகளில் பெங்களுரு அணியும் 7 போட்டிகளில் ராஜஸ்தான் அணியும் வென்றுள்ளது.\nமேலும் இரு அணிகளும் சின்னசாமி மைதானத்தில் மோதிக்கொண்ட 6 போட்டிகளில் 2ல் பெங்களுருவும் 3 ராஜஸ்தானும் வென்றுள்ளது.\n4 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி\nஓவர் 19.3 – 159/6 – பெங்களூரு வெற்றி\nகடைசி 6 பந்துகளில் 5 ரன்கள் தேவை. மோஹித் ���ர்மா பவுலிங்\nஓவர் 18.4 – 150/6 – மந்தீப் சிங் அவுட் – ரன் அவுட்டானார் பெங்களூரு அணியின் கடைசி டேஞ்சர் மேன் மந்தீப் சிங்.\nஓவர் 18.1 – 146/5 – டி வில்லியர்ஸ் அவுட் – டியே பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டனர் அதிரடி மன்னன் ஏ.பி டி. 11 பந்துகளில் 10 ரன்கள் தேவை\nஓவர் 17.2 – 141/4 – டி வில்லியர்ஸ் அரைசதம் – ஹேட்ரிக் சிக்ஸர்கள் அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார் டி வில்லியர்ஸ்.\nஓவர் 17 – 134/4 – டி வில்லியர்ஸ் அதிரடி – இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என மொத்தம் இந்த ஓவரில் 19 ரன்கள்\nபெங்களூருக்கு 4 ஓவர்களில் 41 ரன்கள் தேவை – டி வில்லியர்ஸ் (34), மந்தீப் சிங்(11) களத்தில்.\nஓவர் 11.3 – 87/4 – சர்பராஸ் கான் டக்கவுட் – அஷ்வினின் அடுத்த பந்திலேயே ஸ்லிப்பில் நின்ற நாயரிடம் கேட்ச் கொடுத்தார் கான்.\nஓவர் 11.2 – 87/3 – டி காக் அவுட் – நல்ல துவக்கம் தந்த டி காக்(45), அஷ்வின் பந்தில் போல்டாகி வெளியேறினார்.\nஓவர் 4.5 – 33/2 – கோலி அவுட் – மிகவும் ஆபத்தான கோலியை கூக்லி போட்டு போல்டாக்கினார் முஜீப் ரஹ்மான்.\nஓவர் 0.2 – 0/1 – மெக்குல்லம் அவுட் – அக்சர் பட்டேல் போட்ட இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார் அதிரடி பேட்ஸ்மேன் மெக்குல்லம்.\nபெங்களூருக்கு 156 ரன்கள் இலக்கு\nஓவர் 19.2 – 155 ஆல் அவுட் – வோக்ஸ் பந்தில் முஜீப் ரஹ்மான் ஷாட் அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.\nஓவர் 18.5 – அஷ்வின் அவுட் – சிக்ஸ் அடித்து அதிரடியாய் துவக்கிய அஷ்வின், அடுத்த பந்தில் மீண்டும் பவுண்டரிக்கு முயற்சி செய்து வெளியே வந்தார். ஆனால், பந்து மிஸ்ஸாகி கீப்பரிடம் சென்றது. ஸ்டம்பிங்\nஓவர் 17.5 – ஆண்ட்ரியூ டியே அவுட் – வோக்ஸ் வீசிய பந்தை வெளியே அடிக்க முயற்சி செய்து, கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.\nஓவர் 15 – அக்சர் பட்டேல் அவுட் – கெஜ்ரொலியா பந்தில் எல்.பி.டபிள்யு ஆனார் அக்சர். டிஆர்எஸ் கேட்டதில், நடுவரின் தீர்ப்பு உறுதியானது.\nஓவர் 13.4 – ஸ்டோய்னிஸ் அவுட் – மீண்டும் வாஷிங்க்டன் சுந்தர். அவசரப்பட்டு இறங்கி வந்த ஸ்டோய்னிஸ்ஸை, கீப்பர் டி காக் ஸ்டம்பிங் செய்தார்.\nஓவர் 13 – கருண் நாயர் அவுட் – கெஜ்ரோலயா பந்தில் போல்டானார் நாயர். இது பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய சிக்கல்.\nஓவர் 11.1 – 94/4 – ராகுல் அவுட் – சிறப்பாக விளையாடி வந்த ராகுல், வாஷிங்க்டன் சுந்தர் பந்தில் அடித்த ஷாட் எட்ஜ் வாங்கி உ���ரே பறக்க, அதை சர்ப்ராஸ் கான் கேட்ச் பிடித்தார்.\nஓவர் 6.0 – 50/3 – 50 ரன்களை தொட்டது பஞ்சாப். அதிரடியாக விளையாடி வரும் ராகுல் 24(14), மற்றும் கருண் நாயருடன் 6(6) சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சி செய்கின்றனர்.\nஓவர் 4.0 – 36/3 – 3 விக்கெட்கள் வீழ்த்தினார் உமேஷ் யாதவ் – ஒரே ஓவரில் மயங்க் அகர்வால், பின்ச் மற்றும் யுவராஜ் சிங்கை வீழ்த்தி, பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய பிரேக்கை கொடுத்துள்ளார் உமேஷ் யாதவ்.\nடாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி, பீல்டிங் தேர்வு செய்தார்.\nகொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் தோற்ற பெங்களூரு அணி, தங்களது சொந்த மண்ணிற்கு திரும்பியுள்ளது. அஷ்வின் தலைமையில் விளையாடி வரும் பஞ்சாப் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது. தற்போது கடினமான சின்னசுவாமி மைதானத்தில் பெங்களூருடன் பலப்பரீட்சை செய்கிறது.\n1 ஹைதராபாத் 9 5 18\n2 சென்னை 9 5 18\n3 கொல்கத்தா 8 6 16\n4 ராஜஸ்தான் 7 7 14\n5 மும்பை 6 8 12\n6 பெங்களூரு 6 8 12\n7 பஞ்சாப் 6 8 12\n8 டெல்லி 5 9 10\nகடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி\nமீண்டும் மும்பை தோல்வி; கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 80 views\nசி.எஸ்.கே வேகப்பந்து வீச்சாளர் லுங்கி ங்கிடி-ன் தந்தை காலமானார் 71 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25967/", "date_download": "2018-12-11T16:50:13Z", "digest": "sha1:QLCIFQFBFEAEZYN4IMGXCWJHNRV5UN4C", "length": 9957, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தொடர்பில் முறைப்பாடு – GTN", "raw_content": "\nநிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தொடர்பில் முறைப்பாடு\nநிதிக் குற்றவியல் விசாரணைப் பிரவிற்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் காவல்துறை மா அதிபரும், சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nதொடர்ச்சியாக பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் செய்யப்பட்ட முறைப்பாடுகள் காரணமாக இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nநிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. சுமார் 15 நாட்களில் இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்ப��ும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTagsஅழுத்தங்கள் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் முறைப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nUNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி காலம் ஆனார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிசாரணையினையின் தீர்ப்பை துரிதமாக வழங்குமாறு உத்தரவிட முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யக்கோரி மனுத்தாக்கல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலகம் – காவல்துறைக் குழுவின் பிரதானியை அழைக்க முடிவு..\nபசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் தனியார் நிறுவனங்களில் சேவை வழங்குகின்றனர்\nUNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது.. December 11, 2018\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.. December 11, 2018\nவைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி காலம் ஆனார்.. December 11, 2018\nவிசாரணையினையின் தீர்ப்பை துரிதமாக வழங்குமாறு உத்தரவிட முடியாது… December 11, 2018\nரணிலின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யக்கோரி மனுத்தாக்கல்… December 11, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாத��…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/page/2/", "date_download": "2018-12-11T17:07:30Z", "digest": "sha1:APFLYQKH5JJTBE4V65TSCEZKWWNYJWJJ", "length": 18490, "nlines": 194, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கலைகள் | ilakkiyainfo", "raw_content": "\nவெவ்வேறு நாடுகளில் வாழும்….இளம் பெண்களின் படுக்கையறைகள் (படங்கள்)\nபெண்களின் படுக்கையறை என்பது அவர்கள் தலைசாய்ப்பதற்கான இடம் மட்டுமல்ல, அவர்கள் படிக்கவும், கனவு காணவும், வேலை செய்யவும், விளையாடவும், காதலுறவு கொள்ளவுமான இடங்கள் அவை. ஹைதியின் தலைநகர்\nதாதா ஹரீர் வாவ் – திக் திக்\nகுஜராத்தின் அஹமதாபாத் நகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அசர்வா எனும் கிராமத்தில் ‘தாதா ஹரீர் வாவ்’ படிக்கிணறு அமைந்திருக்கிறது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு அற்புத கட்டிடக்கலை\nஅற்புத பின்னணியுடன் வரையப்பட்ட நிர்வாண பெண் ஓவியங்கள்:இணையதளத்தில் சாதனை.(படங்கள்)\nஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பெண் ஓவியர் நிர்வாண பெண்களின் உடல்களில் பலவித அற்புதமான ஓவியங்களை அதிசயத்தக்க பின்னணியுடன் வரைந்து, அதன் பின்னர் அவர் வரைந்த ஓவியங்களை யூடியூப்\nஒரே மலையில் 900 கோயில்கள்\nகுஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷத்ருஞ்சயா எனும் மலைகளில்தான் பாலிதானா கோயில்கள் என்று அறியப்படும் 900 ஜைனக் கோயில்கள் அமைந்துள்ளன. உலகிலேயே 900 கோயில்கள் உள்ள ஒரே\nமுதல் பரிசு ஒசாமு மொரிஷிதா என்பவர் வடிவமைத்த அடுத்த தலைமுறைக்கான சரக்கு துறைமுகத்துக்கு சென்றது. பெரிய நகர்ப்புற திட்டங்கள் என்ற பிரிவில் வெற்றி பெற்றது பால் லுகேஸ்\nமெக்கா மசூதி மேலே வண்ணமயமான விளக்குகள்\nஇந்தியா இல்லாமல் அங்கோர் இல்லை ஆனால் அங்கோர் இந்திய நகரமன்று இரண்­டா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு மேல் தமி­ழர்­க­ளுக்கு வர­லாறும், பண்­பாடும், இலக்­கி­யமும் இருந்த போதும் Legendary Sites\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம் 77 வயது பாட்டியின் வீராப்பு 77 வயது பாட்டியின் வீராப்பு\n- என். கண்ணன் (கட்டுரை)\n”11 இளைஞர்களின் கடத்தல் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி அதிகாரியை இடமாற்றம் செய்து தப்பிக்க முயன்று தோல்வியை தழுவிய “மஹிந்த தரப்பினர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முர��கனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilmanithan.blogspot.com/2014/11/", "date_download": "2018-12-11T17:01:32Z", "digest": "sha1:XJMEKORNGME75TT6NTAWYYXOMXLKKNRC", "length": 13146, "nlines": 204, "source_domain": "vanavilmanithan.blogspot.com", "title": "வானவில் மனிதன்: November 2014", "raw_content": "\nகவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்....\nபுதன், நவம்பர் 05, 2014\nஓடு நிறைய அமிர்தம் எனும் ஆவலோடு,\nபாற்கடல் கரையதிர ஓடி வந்தவன்.\nஓர் ஓடளவுக்கு அமிர்தம் போதும்.\nஆர்ப்பரித்து அலைபுரண்டு கடல் வரண்டது.\nஅமிர்தம் கிடைக்காதென்று தெரிந்து போனது\nஆலாலம் திரண்டெழுந்து கையில் விழுந்நது.\nகண்டம் பற்றி மிடறுநிறுத்திய உமை அறியாள்.\nஓரவஞ்சனையாய் அமுதம் பகிர்ந்த மால் அறியான்.\nஅண்டம் போற்ற தேவர்முனி என்றா ரும் அறியார்.\nஓடொன்றே அறியும் தியாகேசன் உள்ளக் கிடக்கை.\nவரம்தந்து வரம்தந்து சலித்த பெருமை.\nகங்கையென்ன சக்தியென்ன அதே வெறுமை.\n(பட உதவி: கூகிள் )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், நவம்பர் 03, 2014\nஇதே வாழ்க்கையை மீண்டும் வாழ்வாயா\nநானிருக்கிறேனே என நீ சொன்னால்,\nகரையும் மேகங்களில் தொங்கிச்சென்ற பயணம்.\nமிஞ்சி இருப்பதோ ஒரே ஆசை.....\nதாரத்திடம் தேடிய தாயின் சாயல்.\nவிருந்தில் வீசும் பசியின் வாசம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநானோர் வானவில் மனிதன். மேகங்களை அளைந்து கொண்டு.. ... சுற்றும் உலகின் மேல் என் நிழல் படர... கனவுகள் உதிர்ப்பவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎட்டுக்குடியார் வீட்டின் பரந்த திண்ணைகள் அந்தக் கோடைவிடுமுறையில் திமிலோகப்பட்டன. அந்த அகன்றவீட்டின் மொத்த அகலத்துக்குமாய் ஒரு தட்டை செ...\nகாமம்.. காமம்.. இரவுபகல் எந்நேரமும் பெண்ணுடலையே நச்சும் மனம். மோகவெறியில் பெரும்செல்வம் தொலைத்து பெருநோயும் பீடித்து அருணகிரி உழன்றகா...\nஜெயமோகனின் காடு நாவல் - சில எண்ணங்கள்\n2004ஆம் வருடம். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் பயணம். விடாத மழையில் விரைந்து கொண்டிருந்த ரயிலில்தான் முதன்முறையாக காடு நாவலைப் படித...\nதமிழிலக்கியக் காட்டில் கூவித்திரியும் க��ிக்குயில்கள் பல. அந்தக் குயில்களுக்கு மத்தியில் தனித்து ஒலிக்கும் ஒரு கவிக்குரல். எளிமை அதன் ...\nஅம்மா யானையும் அப்பா யானையும்\nFlickr “ புள்ளயாடீ பெத்து வச்சிருக்கே தறுதல.. தறுதல... ” அப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது. “ ...\n“ நான் இப்போ வயலூர் போகப்போறேன். வரியா ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க இப்ப என்னத்துக்கு அலையணும்\n“ வரவர உன் அழிச்சியாட்டியம் தாங்க முடியல்லே. உன் அப்பாவும் தாத்தாவும் கொடுக்குற செல்லத்தில் கொட்டம் ஜாஸ்தியாயிடுத்து. இனிமே சங்கரை அடிப்...\nஒரு இங்கிலீஷ் ஒளவையாரின் சூப்பர் ஆத்திச்சூடி \nநீங்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது என் அன்பிற்கினியவர்களே. ரெஜினா ப்ரெட் எனும் தொண்ணூறு வயது மூதாட்டி, வாழ்க்கை தனக்கு போதித்த...\nஅந்த நாள் ஞாபகம் (8)\nவானவில்லுக்கு வந்த வண்ணத்துப் பூச்சிகள்\nஇதில் வெளியாகும் என் படைப்புகளை என் முன் அனுமதியின்றி கையாள வேண்டாம். நன்றி.\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.excise.gov.lk/web/index.php?option=com_excisecomplain&Itemid=65&lang=ta", "date_download": "2018-12-11T16:10:58Z", "digest": "sha1:CQK6DRXZRUZH4PAJLN4WAK6EH5ZYRCN6", "length": 4300, "nlines": 44, "source_domain": "www.excise.gov.lk", "title": "முறைப்பாடுகள்", "raw_content": "\nநீங்கள் இஙகே உள்ளீர்கள் : முகப்பு முறைப்பாடுகள்\nமாகாணம்: - மாகாணத்தை தெறிவு செய்யவும் -மத்தியகிழக்குவட மத்தியவட ‍மேற்குவடக்குசபரகமூவதெற்குஊவாமேற்கு\nமாவட்டம்: - மாவட்டத்தைத் தெறிவு செய்யவும் -\nபிராந்திய செயலாளர் பிரிவு: - பிராந்திய செயலாளர் பிரிவை தெறிவு செய்யவும் -\nகுற்றம்: - குற்றத்தை தெறிவு செய்யவும் -சட்டவிரோதமாக ஸ்பிரீது தயாரித்தல்.சட்டவிரோதமாக ஸபிரீது விற்பனை.சட்டவிரோதமாக சாராயம் விற்பனைசட்டவிரோதமாக மது விற்பனைசட்டவிரோதமாக அகற்றபட்ட ஸபிரீது அருகில் வைத்திருத்தல். (4 லீட்டருக்கு கூடியது)சட்டவிரோதமாக அகற்றபட்ட ஸபிரீது அருகில் வைத்திருத்தல். (4 லீட்டருக்கு குறைவானது)சட்டவிரோதமாக மது / சாராயம் போதல் செய்தல்சட்டவிரோதமாக ஹெரொயின் அருகில் வைத்திருத்தல்.சட்டவிரோதமாக ஹெரொயின் விற்பனை.சட்டவிரோதமாக ஹெரொயின் விற்பனைசட்டவிரோதமாக கங்ஜா விற்பனைசட்டவிரோதமாக கங்ஜா விற்பனை மற்றும் அருகில் வைத்திருத்தல்.ஏனைய குற்றங்கள்\nஎழுத்துரிமை © 2018 Department of Excise. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/02/illuminati-murder-of-marilyn-monroe.html", "date_download": "2018-12-11T16:07:09Z", "digest": "sha1:F4GDJDWDQFX6RKPARSGC2SCF4MRF4NW2", "length": 6104, "nlines": 54, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[இலுமினாட்டி 49) மெர்லின் மன்றோ வின் கொலை ( Illuminati murder of Marilyn Monroe) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\n[இலுமினாட்டி 49) மெர்லின் மன்றோ வின் கொலை ( Illuminati murder of Marilyn Monroe)\nமெர்லின் மன்றோ 1950 களில் பலரின் கணவு கண்ணியாக திகழ்ந்த பேரழகி. காலிவுட்டில் மிகப்பெரிய நடிகை.\nகொலை : ஆகத்து , 5 , 1962 (வயது:36)\nஇறப்புக்கு சொல்லப்படும் கதை : அதிக அளவு போதை பொருள்/ மாத்திரை, தற்கொலை\nஇந்த அழகி அமேரிக்க அதிபர் ஜான்.F. கென்னடி யின் ஆசை நாயகியாக இருந்துள்ளார். நம்ம மன்னர்களின் அந்தப்புர அழகி போல இவர் அதிபருக்கு இருந்திருக்கிறார். மேலும் ஜான் கென்னடியின் சகோதரர் ராபர்ட் கென்னடிக்கும் மெர்லினுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. கென்னடி என்பது இலுமிணாட்டி குடும்பங்களில் ஒன்று என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன்.\nமெர்லினின் வீட்டு சமையல் காரி சொன்ன சாட்சியம் உறுதி இல்லாமல் இருக்கிறது. அவரின் தொலைப்பேசி தகவல்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. படுக்கை கலைய வில்லை. மாத்திரையை சாப்பிட பயன்படுத்திய தண்ணீர் குவலை இல்லை. ஒரு தம்ளர் மட்டும் படுக்கை கீழ் எரியப்பட்டுள்ளது. மெர்லினின் நாள் குறிப்பேடு காணவில்லை.மெர்லினின் மருத்துவரை அழைத்ததாகவும் சன்னலை உடைத்து உள்ளே சென்றதாகவும் அதற்குள் மெர்லின் இறந்து விட்டதாகவும் வேலைக்காரி சொல்கிறார். ஆனால் சன்னல் வெளியே இருந்து அல்ல உள்ளே இருந்து உடைக்கப்பட்டுள்ளது.\nஇத்துனை சந்தேகம் இருந்தும் தற்கொலை என வழக்கு மூடப்படுகிறது.\nஜாண் கென்னடியோடு இருந்த நெருக்கத்தில் மெர்லின் எதையோ கண்டுபிடித்திருக்கிறார். அதோடு அதை வெளியில் சொல்ல முயற்சித்திருக்கிறார்.\nஜான் கென்னடியும் மனம் மாறி இலுமிணாட்டிகளை பற்றி பொதுவெளியில் பேசி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்ன��ம் சூரிய வழிபாடு\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/nammal-mudiyum/18157-nammal-mudiyum-22-07-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-12-11T17:04:16Z", "digest": "sha1:7Z3E2GJ67CFYVNWYNIJXYHPEI63QZ54F", "length": 4060, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நம்மால் முடியும் - 22/07/2017 | Nammal Mudiyum - 22/07/2017", "raw_content": "\nநம்மால் முடியும் - 22/07/2017\n“பாஜக தோல்வி மகிழ்ச்சியளிக்கிறது” - சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்\n“ரஜினியின் 'பாபா'வில் ரகுவரன் நடிக்க வேண்டியது” - சுரேஷ் கிருஷ்ணா\n“வாடிக்கையாளர் உணவை ரசித்து ருசித்த சோமேடோ ஊழியர்” - வைரல் வீடியோ\nமிசோரமில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்தது ஏன்\n“பாஜக தோல்விக்கு முழுபொறுப்பேற்கிறேன்” - முதல்வர் ரமன் சிங்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nஇன்றைய தினம் - 11/12/2018\nஇன்றைய தினம் - 10/12/2018\nசர்வதேச செய்திகள் - 10/12/2018\nபுதிய விடியல் - 10/12/2018\nடென்ட் கொட்டாய் - 11/12/2018\nஇன்று இவர் - ராகுல் காந்தி - 11/12/2018\nகிச்சன் கேபினட் - 10/12/2018\nநேர்படப் பேசு - 10/12/2018\nடென்ட் கொட்டாய் - 10/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/46740-vishwaroopam-2-tamil-official-trailer.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-12-11T15:19:47Z", "digest": "sha1:EPHUSZFEQG7K2FIOOOWW67SDFBKKOA6I", "length": 9864, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தேசத் துரோகியாக இருப்பது தப்பு” -‘விஸ்வரூபம்-2’ கமல் பஞ்ச் | Vishwaroopam 2 (Tamil) - Official Trailer", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லி��்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\n“தேசத் துரோகியாக இருப்பது தப்பு” -‘விஸ்வரூபம்-2’ கமல் பஞ்ச்\nநடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.\nகமல்ஹாசன் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘விஸ்வரூபம்2’. பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், நாசர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மாலை 5 மணிக்கு வெளியானது. தமிழ்ப் பாகத்தின் ட்ரெய்லரை ஸ்ருதிஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் தெலுங்கு ட்ரெய்லரை ஜூனியர் என்.டி.ஆர்ரும், இந்தி பாகத்தின் ட்ரெய்லரை அமீர்கானும் வெளியிட்டனர். ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தில் காதல் காட்சிகள் அவ்வளவாக இல்லாத நிலையில், இரண்டாம் பாகத்தில் காதல் காட்சிகள் அதிகமாக இருக்கும் என முன்பே படக்குழு கூறியிருந்தது.\nஅதேபோல் ‘விஸ்வரூபம்2’ ட்ரெய்லரில் காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதிரடி சண்டைக்காட்சிகள் முதல் பாகத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. அதில் ‘எந்த மதத்தையும் சார்ந்து இருப்பது பாவம் இல்லை பிரதர், ஆனால் தேசத் துரோகியாக இருப்பது தப்பு’என கமல் பேசும் வசனம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\n“உங்களின் படபடப்பை நிறுத்தி வையுங்கள்” - ‘விஸ்வரூபம்-2’ பற்றி ஜூனியர் என்.டி.ஆர்\n‘சட்டசபைக்கு வருவதேயில்லை’ - கெஜ்ரிவால் மீது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“புதிய ஆரம்பம், மக்கள் தீர்ப்பு இது” - கமல்ஹாசன்\nமுதலில் ரஜினி ‘பேட்ட’ அடுத்து கமலின் ‘இந்தியன்2’ - அனிருத் சக்சஸ்\nமு. கருணாநிதி சிலை திறப்பு விழா - ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு\n“தமிழகத்துக்கு கரம் கொடுங்கள்” - அமிதாப் பச்சன் அழைப்பு\nவெளியானது ‘மாரி 2’ ட்ரைலர்\n'இதுதான் என் கடைசிப் படம்' அறிவித்த கமல்ஹாசன்\n‘இந்தியன்2’ படத்திற்காக மேக் அப் டெஸ்ட் எடுத்த காஜல் அகர்வால்\n“தேசத்தின் பேரிடராக அடையாளம் காண வேண்டும்” - கமல்ஹாசன்\n“கஜா பாதிப்பால் மிகவும் வருத்தமடைந்தேன்” - ஆமிர் கான்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n“புதிய ஆரம்பம், மக்கள் தீர்ப்பு இது” - கமல்ஹாசன்\nவிஜய் மல்லையா இவ்வளவு நாள் எப்படி வெளிநாடுகளில் தங்கினார்\n“பாஜக செல்வாக்கை இழந்துள்ளது” - ரஜினிகாந்த் பேட்டி\nஸ்ரீதேவி மகளுடன் ஜோடி போடும் துல்கர் சல்மான்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“உங்களின் படபடப்பை நிறுத்தி வையுங்கள்” - ‘விஸ்வரூபம்-2’ பற்றி ஜூனியர் என்.டி.ஆர்\n‘சட்டசபைக்கு வருவதேயில்லை’ - கெஜ்ரிவால் மீது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36051-we-will-full-support-and-secured-to-hadiya-salem-homeopathy-college-principle-kannan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-12-11T15:47:02Z", "digest": "sha1:QIDPXVQ4VXSZRRZKVBIEB5QAOLLL74IF", "length": 11276, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹாதியாவுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: சேலம் ஹோமியோபதி கல்லூரி முதல்வர் உறுதி | We will full support and secured to Hadiya Salem homeopathy college principle kannan", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழக���்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nஹாதியாவுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: சேலம் ஹோமியோபதி கல்லூரி முதல்வர் உறுதி\nகேரளாவில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஹாதியா தொடர்ந்து படிக்க நீதிமன்ற உத்தரவுபடி ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் பயின்று வந்த தனியார் மருத்துவக்கல்லூரி முதல்வர் கண்ணன் உறுதியளித்துள்ளார்.\nகேரளாவைச் சேர்ந்த அகிலா என்ற ஹாதியா, சேலம் இளம்பிள்ளை சாலையிலுள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் பயின்றுவந்தார். அவர் இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்ததை எதிர்த்து அவரது பெற்றோர் வழக்கு தொடர்ந்த நிலையில் ஹாதியா படிப்பைத் தொடர முடியாமல் இருந்தது. அவரது பெற்றோர் ஹாதியாவை வீட்டில் வைத்திருந்தனர்.\nஇது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் ஹாதியாவின் விருப்பத்தைக் கேட்டனர். அவர் தனக்கு விடுதலையும் சுதந்திரமும் வேண்டும் எனக் கூறினார். தான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். படிப்பைத் தொடர விரும்புகிறாரா என நீதிபதிகள் கேட்டதற்கு நிச்சயமாக என ஹாதியா பதிலளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை சேலம் ஹோமியோபதி கல்லூரியில் படிப்பைத் தொடர ஏற்பாடு செய்யுமாறும் அவருக்கு விடுதியில் இடம் தருமாறும் கல்லூரிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு கல்லூரி முதல்வரை பாதுகாவலராக நியமித்தும் உத்தரவிடப்பட்டது.\nஇந்த நிலையில் ஹாதியா படிப்பை முடிப்பதற்கு ஏதுவான பாதுகாப்பு தங்கள் கல்லூரியில் உள்ளதாக மருத்துவக்கல்லூரியின் முதல்வர் கண்ணன் புதியதலைமுறையிடம் தெரிவித்தார்.\nபழைய ரூபாய் டெபாசிட்... ஒரு லட்சம் பேருக்கு நோட்டீஸ்\nவன்கொடுமைக்குள்ளான பெண் மீதே வழக்கு: சென்னையில் கண்டனப் போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'இதுதான் என் கடைசிப் படம்' அறிவித்த கமல்ஹாசன்\nபுது வாழ்வை நாளை தொடங்குகிறார் ’கேரள அரசின் மகள்’\nகேரள உள்ளாட்சி இடைத்தேர்தல்.. மா.கம்யூ வெற்றி; பாஜகவிற்கு வெறும் இரண்டு இடங்கள்..\n அப்புறம் \"பில்\" அனுப்பிய மத்திய அரசு\nசபரிமலை கோவிலில் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமா கைது\nவாகனங்களை மறித்து குதித்து ஆடும் ‘நில்லு நில்லு சேலஞ்ச்’... கேரள போலீசார் எச்சரிக்கை..\nகேரளாவுக்கு நிதி திரட்ட டிச. 7 ல் அபுதாபியில் கலைநிகழ்ச்சி: மம்மூட்டி, மோகன்லால் பங்கேற்பு\nபொன் ராதாகிருஷ்ணனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த கேரளா போலீஸ் \nஐயப்ப பக்தர்கள் பாடுவார்கள் அதனை தடுக்கும் அதிகாரம் போலீஸ்க்கு இல்லை கேரள உயர்நீதிமன்றம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n“புதிய ஆரம்பம், மக்கள் தீர்ப்பு இது” - கமல்ஹாசன்\nவிஜய் மல்லையா இவ்வளவு நாள் எப்படி வெளிநாடுகளில் தங்கினார்\n“பாஜக செல்வாக்கை இழந்துள்ளது” - ரஜினிகாந்த் பேட்டி\nஸ்ரீதேவி மகளுடன் ஜோடி போடும் துல்கர் சல்மான்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபழைய ரூபாய் டெபாசிட்... ஒரு லட்சம் பேருக்கு நோட்டீஸ்\nவன்கொடுமைக்குள்ளான பெண் மீதே வழக்கு: சென்னையில் கண்டனப் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/21925-puthiya-vidiyal-21-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-12-11T15:14:43Z", "digest": "sha1:BNWFY4G4EHXVH5QTJDXU5IAOQL4T5N67", "length": 5148, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 21/08/2018 | Puthiya vidiyal - 21/08/2018", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி கா���ிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nபுதிய விடியல் - 21/08/2018\nபுதிய விடியல் - 21/08/2018\nபுதிய விடியல் - 10/12/2018\nபுதிய விடியல் - 09/12/2018\nபுதிய விடியல் - 08/12/2018\nபுதிய விடியல் - 07/12/2018\nபுதிய விடியல் - 06/12/2018\nபுதிய விடியல் - 05/12/2018\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n“புதிய ஆரம்பம், மக்கள் தீர்ப்பு இது” - கமல்ஹாசன்\nவிஜய் மல்லையா இவ்வளவு நாள் எப்படி வெளிநாடுகளில் தங்கினார்\n“பாஜக செல்வாக்கை இழந்துள்ளது” - ரஜினிகாந்த் பேட்டி\nஸ்ரீதேவி மகளுடன் ஜோடி போடும் துல்கர் சல்மான்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/hashish", "date_download": "2018-12-11T16:05:40Z", "digest": "sha1:PBZ2MKEIEP7KIYKIRSTGQTS3LFY4SIE4", "length": 8162, "nlines": 169, "source_domain": "www.thinakaran.lk", "title": "Hashish | தினகரன்", "raw_content": "\nரூ. 70 இலட்சம் போதைப்பொருளுடன் காங்கேசன்துறை நபர் கைது\nஹெரோயின், ஐஸ் மற்றும் ஹஷீஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (28) காலை சென்னையிலிருந்து கட்டுநாயக்க வந்த, நபர் ஒருவரின் பயணப் பொதியை சோதனை செய்த போது, ஹெரோயின் 320 கிராம், ஐஸ் 52 கிராம் மற்றும் ஹஷீஸ் 230 கிராம் ஆகியன...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nநாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் டிச. 19 வரை நீடிப்பு\nதீவிரவாத விசாரணை பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி...\nகையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்க இணையத்தளம்\nகாணாமல் போன மற்றும் களவாடப்பட்ட கையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்கும்...\nO/L கணித பரீட்சையில் ஆள் மாறாட்டம்; ஐவர் கைது\nசந்தேகநபர்கள் சாய்ந்தமருது, திஹகொட, தணமல்விலவைச் சேர்ந்தவர்கள்கல்விப்...\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்த பயணத்துக்கு அடுத்த வாரம் பேச்சு\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக...\nஇடைக்கால தடை மக்களிடையே தவறான கருத்தை ஏற்படுத்தியுள்ளது\nபிரதமரின் அலுவலக செயற்பாடுகளுக்கு இடைக்கால தடையுத்தரவொன்றை விதித்து...\nகூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம்\nகடும் மழை காரணமாக அம்பாறை, சாகாமம் பிரதான வீதியின் கூளாவடி பிரதேச...\nஜனாதிபதி மீது கொண்டிருந்த நம்பிக்ைகக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை\nவடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு, கிழக்குவாழ் தமிழ் மக்கள்...\nமரணம் பி.ப. 1.29 வரை பின் திருவோணம்\nஉத்தராடம் பி.ப. 1.29 வரை பின் திருவோணம்\nசதுர்த்தி பி.ப. 8.22 வரை பின் பஞ்சமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthamizhvizha.com/events.html", "date_download": "2018-12-11T16:41:15Z", "digest": "sha1:MC5V4HTO6LKDUP5SQAOBVNJNTQ65HW7A", "length": 48528, "nlines": 471, "source_domain": "muthamizhvizha.com", "title": "முத்தமிழ் விழா -18 FINE ARTS DRAMATICS ONLINE EVENTS", "raw_content": "நுண்மாண் நுழைபுலன் திரை விளையாடல் அகமுகன் மெய்யோன் கற்பக விருட்சன் வல்லவரையன் வந்தியத்தேவன்\n1.பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களின் கல்லூரி அடையாள அட்டையைக்கொண்டு வருதல் அவசியம்.\n2.தங்கள் கல்லூரியில் இருந்து பங்கேற்கும் மாணவ, மாணவியர்களின் விவரங்களை www.muthamizhvizha.com என்ற இணையதளத்தில் பதிவு செய்தல் அவசியம்.\n3.ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் நேர மேலாண்மையை தங்களுக்கு தகுந்தவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n4.விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள போட்டிகளுக்கு muthamizhvizha18@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்தல் அவசியம்.\n5.அனைத்து போட்டிகளிலும் நடுவரின் தீர்ப்பே இறுதியானது.\n6.கல்லூரி மற்றும் கல்லூரி விடுதிக்குள் அதனதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்காத பட்சத்தில் கல்லூரி எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.\nவண்ண விடியல் நளபாகம் காகிதநெசவு வெண்கரிகாலன் அரிதாரக் கிறுக்கல் குட்டிச்சுவரோன்\n1.பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களின் கல்லூரி அடையாள அட்டையைக்கொண்டு வருதல் அவசியம்.\n2.தங்கள் கல்லூரியில் இருந்து பங்கேற்கும் மாணவ, மாணவியர்களின் விவரங்களை www.muthamizhvizha.com என்ற இணையதளத்தில் பதிவு செய்தல் அவசியம்.\n3.ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் நேர மேலாண்மையை தங்களுக்கு தகுந்தவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n4.விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள போட்டிகளுக்கு muthamizhvizha18@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்தல் அவசியம்.\n5.அனைத்து போட்டிகளிலும் நடுவரின் தீர்ப்பே இறுதியானது.\n6.கல்லூரி மற்றும் கல்லூரி விடுதிக்குள் அதனதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்காத பட்சத்தில் கல்லூரி எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.\nஆங்கிக அபிநயன் பன்முக வினையன் கோமாளிக்கு கோப்பை நளின மீன்கள் குறவைக்கூத்து நிசப்த கூத்து குரல் இசை இராக விருத்தம்\n1.பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களின் கல்லூரி அடையாள அட்டையைக்கொண்டு வருதல் அவசியம்.\n2.தங்கள் கல்லூரியில் இருந்து பங்கேற்கும் மாணவ, மாணவியர்களின் விவரங்களை www.muthamizhvizha.com என்ற இணையதளத்தில் பதிவு செய்தல் அவசியம்.\n3.ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் நேர மேலாண்மையை தங்களுக்கு தகுந்தவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n4.விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள போட்டிகளுக்கு muthamizhvizha18@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்தல் அவசியம்.\n5.அனைத்து போட்டிகளிலும் நடுவரின் தீர்ப்பே இறுதியானது.\n6.கல்லூரி மற்றும் கல்லூரி விடுதிக்குள் அதனதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்காத பட்சத்தில் கல்லூரி எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.\nகாட்சித்திருடன் மாயச்சித்திரம் விளம்பர வித்தகன்\n1.பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களின் கல்லூரி அடையாள அட்டையைக்கொண்டு வருதல் அவசியம்.\n2.தங்கள் கல்லூரியில் இருந்து பங்கேற்கும் மாணவ, மாணவியர்களின் விவரங்களை www.muthamizhvizha.com என்ற இணையதளத்தில் பதிவு செய்தல் அவசியம்.\n3.ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் நேர மேலாண்மையை தங்களுக்கு தகுந்தவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n4.விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள போட்டிகளுக்கு muthamizhvizha18@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்தல் அவசியம்.\n5.அனைத்து போட்டிகளிலும் நடுவரின் தீர்ப்பே இறுதியானது.\n6.கல்லூரி மற்றும் கல்லூரி விடுதிக்குள் அதனதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்காத பட்சத்தில் கல்லூரி எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.\nநுண்மாண் நுழைபுலன் திரை விளையாடல் அகமுகன் மெய்யோன் கற்பக விருட்சன் வல்லவரையன் வந்தியத்தேவன்\nசொல் வன்மையோடு தொல் பெருந்தமிழாய்ந்து வெல்வாய்\nதமிழின் பெருமையை ஊரறிய உலகறியச் சொல்வாய்\n2.தகுதி சுற்று எழுத்து வடிவில் நடைபெறும்.\n3.அடுத்தடுத்த சுற்றுகள் பல கட்டங்களாக நடைபெறும்.\n4.தமிழ், பண்பாடு, இலக்கியம், இலக்கணம், கலை,கலாச்சாரம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.\nநுண்மாண் நுழைபுலன் திரை விளையாடல் அகமுகன் மெய்யோன் கற்பக விருட்சன் வல்லவரையன் வந்தியத்தேவன்\n“இயலும் இசையும் நாடகமும் கூடிப் பிறந்து\nபுயல் வேகத்தில் வளர்ந்து வாழ்வோடு வாழ்வாக ஒன்றிவிட்ட\nதிரைத் தமிழோடு விளையாட வாரீர்.”\n1.மூன்று பேர் மூன்று சுற்று.\n2.தகுதி சுற்று எழுத்து வடிவில் நடைபெறும். அதில் தகுதிபெறும் அணிகள் மட்டுமே அடுத்தசுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும்.\n3.தமிழ் படங்களிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும்.\n4.சுற்றுகள் சம்பந்தப்பட்ட மற்ற விபரங்கள் போட்டி நடைபெறும் இடத்தில் அறிவிக்கப்படும்.\nநுண்மாண் நுழைபுலன் திரை விளையாடல் அகமுகன் மெய்யோன் கற்பக விருட்சன் வல்லவரையன் வந்தியத்தேவன்\n2.தகுதி சுற்றில் வெற்றி பெற்ற அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும்.\n3.நடிப்பவர்கள் வாய் அசைத்தல் கூடாது.\n4.சொற்களை அர்த்தம் இன்றி பிரித்தல் கூடாது.\nநுண்மாண் நுழைபுலன் திரை விளையாடல் அகமுகன் மெய்யோன் கற்பக விருட்சன் வல்லவரையன் வந்தியத்தேவன்\n“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\n2.பேச்சுப்போட்டிக்கானத் தலைப்பு போட்டி அரங்கில் தரப்படும்.\n3.முதல் சுற்றில் வெற்றி பெறுவோர் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுமதிக்கப்படுவர்.\n4.பிறமொழி சொற்கள் கலவாமல் இருத்தல் நலம்.\nநுண்மாண் நுழைபுலன் திரை விளையாடல் அகமுகன் ம���ய்யோன் கற்பக விருட்சன் வல்லவரையன் வந்தியத்தேவன்\n“இவன் கவிதைகள் மலர் செண்டுகளையும் பொழியும்\n3.அந்தந்த சுற்றுக்கான தலைப்பும் விதிமுறைகளும் சுற்று தொடங்குவதற்கு முன் அறிவிக்கப்படும்.\n4.கவிதை, கலப்பு சொற்கள் இல்லாமலும் தமிழிலும் சொந்த நடையிலும் இருத்தல் நன்று.\nநுண்மாண் நுழைபுலன் திரை விளையாடல் அகமுகன் மெய்யோன் கற்பக விருட்சன் வல்லவரையன் வந்தியத்தேவன்\nவெண் தூய மலரமர் தேவி அருளோடு\nஆயக் கலைகள் யாதிலும் தேர்ந்து\n2.தகுதி சுற்று எழுத்து வடிவில் நடைபெறும்.\n3.தமிழ், நுண்ணறிவு, பொதுஅறிவு, தமிழ் சினிமா சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்.\n4.அடுத்தடுத்த சுற்றுக்கள் செயல்வடிவில் நடைபெறும்.\nவண்ண விடியல் நளபாகம் காகிதநெசவு வெண்கரிகாலன் அரிதாரக் கிறுக்கல் குட்டிச்சுவரோன்\nவண்ணப் பொடியள்ளி புள்ளி வைத்து\nநெஞ்சுதிக்கும் எண்ணத்தில் ரசனை கூட்டி கோலமிட்டு\n2.கல்லூரிக்கு அதிகபட்சம் 4 அணிகள் அனுமதிக்கப்படும்.\n3.தேவையான பொருட்களைத் தாமாக கொண்டு வர வேண்டும்.\n4.உப்பு, பூ, பழம், போன்றவை அனுமதிக்கப்படாது.\n5.கோலப் பொடிகளை மட்டும் பயன்படுத்துதல் நலம்.\n6.போட்டிக்கான கரு போட்டி துவங்கும் முன் அறிவிக்கப்படும்.\n7.கால அவகாசம் 45 நிமிடங்கள்.\n8.விழாவின் முதல் நாள் காலை 07:30 மணியளவில் போட்டி துவங்கப்படும்.\nவண்ண விடியல் நளபாகம் காகிதநெசவு வெண்கரிகாலன் அரிதாரக் கிறுக்கல் குட்டிச்சுவரோன்\n2.கொடுக்கப்பட்ட பொருளை வைத்தே சமைக்க வேண்டும்.\n3.சமையலுக்குத் தேவையான இதர பொருட்களை தாமாக கொண்டு வரவும்.\n4.போட்டிக்கான கரு போட்டி துவங்கும் முன் அறிவிக்கப்படும்.\n5.மின்னடுப்பு மற்றும் பாத்திரங்கள் மட்டுமே வழங்கப்படும்.\n6.கால அவகாசம் ஒன்றரை மணி நேரம்.\nவண்ண விடியல் நளபாகம் காகிதநெசவு வெண்கரிகாலன் அரிதாரக் கிறுக்கல் குட்டிச்சுவரோன்\n2.கல்லூரிக்கு ஒரு அணி மட்டுமே அனுமதிக்கப்படும்.\n4.கால அவகாசம் இரண்டரை மணி நேரம்.\nவண்ண விடியல் நளபாகம் காகிதநெசவு வெண்கரிகாலன் அரிதாரக் கிறுக்கல் குட்டிச்சுவரோன்\n“கருவிலேயே திரு உடைய கலைஞன்\nசிறு சுண்ணாம்புத் துண்டிலும் சிலை செய்வான்.”\n3.போட்டிக்கான கரு போட்டி துவங்கும் முன் அறிவிக்கப்படும்.\n4.கால அவகாசம் இரண்டு மணி நேரம்.\nவண்ண விடியல் நளபாகம் காகிதநெசவு வெண்கரிகாலன் அரிதாரக் கிறுக்கல் குட்டிச்சுவரோன்\n2.கல்லூரிக்கு இரண்டு அணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.\n3.போட்டிக்கான கரு போட்டி துவங்கும் முன் அறிவிக்கப்படும்.\n4.கால அவகாசம் ஒன்றரை மணி நேரம்.\nவண்ண விடியல் நளபாகம் காகிதநெசவு வெண்கரிகாலன் அரிதாரக் கிறுக்கல் குட்டிச்சுவரோன்\n“ஓவியத்தின் கற்பனை ஓவியனின் சாதனை\nஇவன் கையோடு தூரிகையும் ஆடுகின்ற நடனத்திலே\nகலையுணர்வும் புரியட்டும் கைத்திறனும் தெரியட்டும்\nஎண்ணமும் ஒளிர வண்ணமும் மிளிர்கிறது\n2.போட்டிக்கான கரு போட்டி துவங்கும் முன் அறிவிக்கப்படும்.\n3.கால அவகாசம் இரண்டரை மணி நேரம்.\nஆங்கிக அபிநயன் பன்முக வினையன் கோமாளிக்கு கோப்பை நளின மீன்கள் குறவைக்கூத்து நிசப்த கூத்து குரல் இசை இராக விருத்தம்\nமௌனம், வெளிச்சம். இதற்குள் நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம்.\nமௌனம், இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம்.\nமௌனம், போதி மரம். உலகம் சொல்லாத உண்மைகளை போதிக்கும்.\nமௌனம், தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.\n2.தங்களின் படைப்பு 3 நிமிடத்திற்குள் இருத்தல் வேண்டும்.\n3.தகுதி சுற்று இரு பகுதிகளாக நடைபெறும்.\n4.முதல் சுற்றில் போட்டியாளர்கள் தம் சொந்தப் படைப்பை நடித்துக் காட்ட வேண்டும்.\n5.இரண்டாம் சுற்று பற்றிய விவரம் நிகழ்விடத்தில் அறிவிக்கப்படும்.\n6.முகச்சாயம், கையுறை, காலுறை அணிந்திருத்தல் அவசியம்.\n7.எவ்வித விளக்கப் படங்களோ, சிறப்பு பொருட்களோ பயன்படுத்துதல் கூடாது.\n8.குரலொலி கலவாத இசையை மட்டும் பயன்படுத்தல் நலம்.\n9.அவைக்குப் பொருந்தாத செய்கைகளைத் தவிர்த்தல் அவசியம்.\nஆங்கிக அபிநயன் பன்முக வினையன் கோமாளிக்கு கோப்பை நளின மீன்கள் குறவைக்கூத்து நிசப்த கூத்து குரல் இசை இராக விருத்தம்\n“சதை மூடிய ஓருடல் கொண்டு\nசத கோடி பாத்திரங்கள் நிகழ்த்து.”\n1.தங்களின் நாடகம் இரண்டிலிருந்து நான்கு நிமிடங்களுக்குள் இருத்தல் வேண்டும்.\n2.கதாபாத்திரத்தில் தெளிவு, கதாபாத்திரத்திற்கு ஏற்ப குரல் வேறுபடுத்தும் விதம், முகபாவனை இவையனைத்தின் அடிப்படையில் தகுதிச் சுற்றின் தீர்வு அமையும்.\n3.நாடகத்திற்கு ஏற்ப உடை மற்றும் உடைமைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n4.அடுத்தடுத்த சுற்றுக்கான விவரங்கள் அரங்கில் அறிவிக்கப்படும்.\n5.சொந்த படைப்பாக இருத்தல் நலம்.\nஆங்கிக அபிநயன் பன்முக வினையன் கோமாளிக்கு கோப்பை நளின மீன்கள் குறவைக்கூத்து நிசப்த கூத்து குரல் இசை இராக விருத்தம்\n2.இரட்டுற மொழிதலைத் தவிர்த்தல் நலம்.\n3.ஆபாசமும் அரசியலும் அறவே கூடாது.\n4.தகுதிச்சுற்று concept round. தங்களின் நகைச்சுவை திறனை வெளிப்படுத்தும் வகையில் சொந்தமாக ஒரு படைப்பை நிகழ்த்திக் காட்ட வேண்டும். அது ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.\n5.அடுத்தடுத்த சுற்றுகளின் விவரங்கள் போட்டி நடைபெறும் நாளன்று அறிவிக்கப்படும்.\nஆங்கிக அபிநயன் பன்முக வினையன் கோமாளிக்கு கோப்பை நளின மீன்கள் குறவைக்கூத்து நிசப்த கூத்து குரல் இசை இராக விருத்தம்\n“மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க\nகாணும் கண்ணுக்கு களிப்பூட்டும் கிராமிய நடனம்.”\n1.அணிக்கு 8 முதல் 10 நபர்கள் வரை இருக்கலாம். (கல்லூரிக்கு ஒரு அணி மட்டுமே).\n2.கால அவகாசம் 5 முதல் 6 நிமிடங்கள்.\n3.திரை இசைப் பாடல்களைத் தவிர்த்தல் நலம்.\n4.நெருப்பு, புகை போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.\n6.நடனத்திற்கு ஏற்ற சிறப்புப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.\n7.மையக்கரு சார்ந்த நடனத்திற்கு சிறப்பு கவனம் தரப்படும்.\nஆங்கிக அபிநயன் பன்முக வினையன் கோமாளிக்கு கோப்பை நளின மீன்கள் குறவைக்கூத்து நிசப்த கூத்து குரல் இசை இராக விருத்தம்\n“நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே\nகுற்றம் களைய கருத்தாயுதம் ஏந்துவோம்.”\n1.அணிக்கு 10 முதல் 15 நபர்கள் இருத்தல் வேண்டும். (இசைக் கலைஞர்கள் உட்பட).\n2.ஒரு கல்லூரிக்கு ஒரு அணி மட்டுமே பங்கு பெறலாம்.\n3.கால அவகாசம் 10 முதல் 12 மணித்துளிகள். காலவரைக்கு மேல் செல்லும் ஒவ்வொரு மணித்துளிக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.\n4.உபகரணங்கள் பயன்படுத்தலாம். தோல் கருவிகளை மட்டுமே இசைக்காக பயன்படுத்த வேண்டும்.\n5.அரசியல் பேசலாம். ஆனால், அரசியல் வன்மம் அறவே கூடாது.\n6.திரைப்படப் பாடல்களை தவிர்த்தல் நலம்.\n7.அவைக்கு பொருந்தாத செயல்களை செய்தல் கூடாது. (தீ, தண்ணீர். ஆபாசம் அறவே கூடாது).\n8.மாறுபட்ட சிந்தனை, பிரச்சனைகளுக்கான நடைமுறை தீர்வு, மையக்கருத்து, கருத்தாழமிக்க கதைக்களம் போன்றவற்றின் அடிப்படையில் தீர்வு அமையும்.\n10.ஆகஸ்ட் 20/08/2018க்குள் muthamizhvizha18@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் முன் பதிவு செய்தல் அவசியம்.\nஆங்கிக அபிநயன் பன்முக வினையன் கோமாளிக்கு கோப்பை நளின மீன்கள் குறவைக்கூத்து நிசப்த கூத்து குரல் இசை இராக விருத்தம்\n“ம���னம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது.\nஇன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம்\nஇயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்.\n1.கல்லூரிக்கு ஒரு அணி மட்டுமே பங்கு பெற முடியும்.\n2.அணிக்கு 8 முதல் 10 நபர்கள் பங்கேற்கலாம்.\n3.படைப்பு 6 முதல் 7 நிமிடங்கள் இருக்க வேண்டும்.\n4.அணியினர் அனைவரும் ஒரே விதமான உடை மற்றும் முகச்சாயத்தில் இருத்தல் வேண்டும்.\n5.முகச்சாயம் தங்களின் மையக்கருத்தை வெளிப்படுத்தா வண்ணம் இருத்தல் வேண்டும்.\n6.எவ்வித சிறப்புப் பொருட்களும், விளக்கப் படங்களும் பயன்படுத்த கூடாது.\n7.பின்னணி இசையில் குரலொலி தவிர்த்தல் நலம்.\n8.அவைக்கு பொருந்தா செயல்களை கட்டாயம் தவிர்த்தல் வேண்டும்.\n9.ஆகஸ்ட் 20/08/2018க்குள் muthamizhvizha18@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் முன் பதிவு செய்தல் அவசியம்.\nஆங்கிக அபிநயன் பன்முக வினையன் கோமாளிக்கு கோப்பை நளின மீன்கள் குறவைக்கூத்து நிசப்த கூத்து குரல் இசை இராக விருத்தம்\nஉங்கள் பாடலால் உள்ளம் கவர\nதனி ஒரு மேடையில் பாடிட வாரீர்.”\n1.போட்டியாளர் ஒரு இசைக்கருவி அல்லது கரோக்கி (karaoke) பயன்படுத்தலாம்.\n2.ஒரு போட்டியாளர் குறைந்தபட்சம் இரண்டு பாடல்கள் பாட வேண்டும்.\n3.மெட்டிற்கு ஏற்றவாறு உங்கள் எண்ணங்களை தமிழ் வார்த்தைகளை கொண்டு பாட அனுமதி உண்டு.\n4.தகுதிச்சுற்றில் பாடப்படும் பாடல்களுக்கான கால அவகாசம் 2-3 நிமிடங்கள்.\n5.இறுதிச்சுற்றில் பாடப்படும் பாடல்களுக்கான கால அவகாசம் 5-7 நிமிடங்கள்.\n6.இசைக்கருவியை இசைக்க யாரேனும் ஒரு கலைஞரை மட்டும் உதவிக்கு வைத்துக்கொள்ளலாம்.\nராஜ் குமார் – 9787441888\nஆங்கிக அபிநயன் பன்முக வினையன் கோமாளிக்கு கோப்பை நளின மீன்கள் குறவைக்கூத்து நிசப்த கூத்து குரல் இசை இராக விருத்தம்\nஎல்லோரும் இன்புற - நல்ல\n1.அணிக்கு அதிகபட்சம் 8 முதல் 10 நபர்கள். (கல்லூரிக்கு ஒரு அணி மட்டுமே)\n2.கால அவகாசம் 8 முதல் 10 நிமிடங்கள்.\n3.திரை இசை மெட்டுக்களைத் தவிர்த்தல் நலம்.\n5.மேற்கத்திய நாட்டு இசைக்கருவிகளை உபயோகித்தல் கூடாது.\n6.பாரம்பரிய உடை அணிந்து இருத்தல் அவசியம்.\nராஜ் குமார் – 9787441888\nகாட்சித்திருடன் மாயச்சித்திரம் விளம்பர வித்தகன்\n“விளம்பரத் துறையில் தத்தம் கற்பனைத் திறனை வெளிக்கொணற\n1.உங்களின் விளம்பரப் படம் 2 நிமிடங்களுக்குள் இருத்தல் வேண்டும்.\n2.தங��களின் படைப்புகள் குறிப்பிட்ட தேதிக்கு முன் வந்தடைய வேண்டும்.\n3.வசன துணைத்தலைப்புகள் இருத்தல் நல்லது.\n4.கற்பனைத் திருட்டு அறவே கூடாது.\n5.தங்கள் விளம்பரப்படத்தின் சுவரொட்டியை 25.08.2018 க்குள் muthamizhvizha18@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nகாட்சித்திருடன் மாயச்சித்திரம் விளம்பர வித்தகன்\n“அழகு உலகத்தை இன்னும் அழகாக காட்டியது கேமரா\nவண்ணங்கள் மூலம் உனது புகைப்படங்கள் பல கதைகள்\n1.உங்கள் புகைப்படம் ஐந்திணைகள் சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.\n2.தங்கள் புகைப்படங்களை muthamizhvizha18@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\n3.புகைப்படங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 25.08.2018.\n4.ஒரு நபர் இரண்டு புகைப்படங்களுக்கு மேல் அனுப்பக் கூடாது.\n5.புகைப்படத்துடன் இடம் (Location), சாதனம் (Device), தலைப்பு (Title), கட்டாயமாக இடம்பெற வேண்டும்.\n6.புகைப்படம் இயல்பாக இருத்தல் வேண்டும்.\n7.புகைப்படம் உங்கள் சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும்.\nகாட்சித்திருடன் மாயச்சித்திரம் விளம்பர வித்தகன்\n“சாவு நெனச்சா வரும், சாதன ஜெயிச்சா தான் வரும்”\n1.உங்கள் குறும்படத்தின் அதிகபட்ச நீளம் 20 நிமிடங்களுக்குள் இருத்தல் வேண்டும்.\n2.வசன துணைத்தலைப்புகள் இருத்தல் நலம்.\n3.கற்பனைத் திருட்டு அறவே கூடாது.\n4.தங்கள் குறும்படத்தின் சுவரொட்டி மற்றும் கதை கருவை சில வரிகளில் 25.08.2018 க்குள் muthamizhvizha18@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-12-11T16:32:57Z", "digest": "sha1:TFA2Z3XXTK4TQIZP7Z4BR7PRHHPJ5H5Z", "length": 5041, "nlines": 90, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காரம் யின் அர்த்தம்\nஎண்ணெயில் செய்யப்பட்ட உறைப்புச் சுவை உடைய தின்பண்டம்.\n‘இனிப்புக்கு லட்டும் காரத்துக்குப் பக்கோடாவும் வாங்கினார்’\n(பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படும்) கடுமை.\n‘எதிர்க்கட்சியினரைக் காரமாகத் தாக்கிப் பேசினார்’\nஅமிலத்துடன் சேரும்போது உப்பை உண்டாக்கும் வழுவழுப்புத் தன்மை கொண்ட பொருள்.\nஇலங்கைத் தமிழ் வழக்கு சக்தி வாய்ந்த மருந்து.\n‘காரமான குளிசைகளைக் கொடுத்தும் நோய் மாறவில்லை’\n‘இந்தச் சிறிய நோய்க்கு இவ்வளவு காரமான மருந்துகளைச் சாப்பிடக் கூடாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/tamil-puthandu-rasi-palangal-mithuna-2018-2019", "date_download": "2018-12-11T16:12:01Z", "digest": "sha1:V7ZOODZ2TSWVCBQ355P2QEP7IPQDNVI4", "length": 16416, "nlines": 279, "source_domain": "www.astroved.com", "title": "மிதுனம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 - 2019 ( Tamil Puthandu Rasi Palangal Mithuna 2018 - 2019 )", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nமேஷ ராசி குரு ...\n(மிருகசீரிடம் 3,4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதம்) எதிலும் சிந்தித்து சிறப்பாக செயல்படும் மிதுன ராசி அன்பர்களே, இந்த விளம்பி வருடப்பிறப்பு படி உங்கள் ராசி நாதன் புதன் தன, குடும்பாதிபதி சந்திரனுடன் பத்தில் இருப்பதால் உங்கள் அந்தஸ்து, செல்வாக்கு, புகழ் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பலவகையில் தனவரவு உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி, அசையும், அசையா சொத்து சேர்க்கை ஏற்படும். தாய் வழி ஆதரவு கிடைக்கும். குருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு 5 ல் இருப்பதால், குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். தெய்வ அனுகூலம் உண்டாகும். காதல் முயற்சிகள் வெற்றி பெறும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். முத்தோர், பெரியோர் உதவி கிடைக்கும். புகழ், பெருமை அதிகரிக்கும். 11/10/2018 க்கு பிறகு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார பற்றாக்குறை காரணமாக கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவரை பகைத்து கொள்ளும் சுழல் ஏற்படும் என்பதால் நிதானம், பொறுமை அவசியம். ராகு, கேது முறையே 6/3/2019 வரை 2,8 ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் குழப்பங்கள், பிரச்சினைகள் உருவாகும். பேச்சில் கவனம் தேவை. வீண் விவாதங்களில் ஈடுபட்டால் வம்பு வழக்குகள் உண்டாகும். இரவு நேர பயணங்களை, நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நெருக்கடி ஏற்படும். வீண்பழி, அவமானங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை. பொறுமை மற்றும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். 6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 1,7 க்கு வருவதால் வீண் மனக்கவலை, தீராத பிரச்சினைகள், மனக்குழப்பங்கள் உண்டாகும். உணவு விஷயங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கிய குறைவு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால், ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து சென்றால் இல்லறம் நல்லறமாக இனிக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் கவனமுடன் இருப்பது நல்லது. சனி பகவான் வருடம் முழுவதும் 7 ல் கண்டகசனியாக சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை முழுமையாக நம்பாமல் கவனமுடன் செயல்படுங்கள். கழுத்து, முதுகு தண்டு, நரம்பு மற்றும் காம உறுப்புகளில் பிரச்சினைகள் ஏற்படின் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நலம். வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். பொறுமை மிக அவசியமான காலம். வியாபாரிகளே: 11/10/2018 வரை வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களால் ஆதாயம் உண்டு. 11/10/2018 க்கு பிறகு புதிய முதலீடுகளை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களை பொறுமையாகவும், இனிமையாகவும் கையாள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களே: 11/10/2018 உத்தியோகத்தில் மதிப்பு மரியாதை உயரும். உயரதிகாரிகளிடம் பாராட்டினை பெறுவீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். உங்கள் உயரதிகாரி உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். 11/10/2018 உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களால் பிரச்சினை உருவாக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். மாணவ மாணவியர்களே: 11/10/2018 வரை படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். 11/10/2018 க்கு பிறகு உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்து செல்லுங்கள். பகைமை பாராட்ட வேண்டாம். அரசியல்வாதிகளே: 11/10/2018 தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். தலைமை உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சகாக்கள் உறுதுணையாக இருப்பார்கள். மக்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். 11/10/2018 சகாக்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். தலைமையிடம் மனகசப்புகள் உருவாக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கலைத்துறையினரே: 11/10/2018 தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். புகழ், பெருமை அதிகரித்து பிரபலமாவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். 11/10/2018 க்கு பிறகு யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். புதிய வாய்ப்புகள் தாமதமாகும். பொறுமை அவசியம். பரிகாரம்:\nஏழை, எளியவர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு பணம், பொருள் உதவி செய்தல்.\nஸ்ரீ சனிபகவான் மற்றும் ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல் மற்றும் ஆலய தரிசனம் செய்தல்.\nசுதர்சன ஹோமம் செய்து வழிபடுதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/11/14105306/1212881/thiruparankundram-murugan-temple-soorasamharam.vpf", "date_download": "2018-12-11T16:44:53Z", "digest": "sha1:VTGTUJDQRDJILE64JL6Q7D2Q2XOVDT6I", "length": 20834, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பரங்குன்றம், சோலைமலை கோவில்களில் சூரசம்ஹாரம் || thiruparankundram murugan temple soorasamharam", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பரங்குன்றம், சோலைமலை கோவில்களில் சூரசம்ஹாரம்\nபதிவு: நவம்பர் 14, 2018 10:53\nதிருப்பரங்குன்றம் மற்றும் சோலைமலையில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.\nதிருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றதை படத்தில் காணலாம்.\nதிருப்பரங்குன்றம் மற்றும் சோலைமலையில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.\nமுருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நேற்று முன்தினம் ‘வேல் வாங்குதல��‘ நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள ஒடுக்க மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.\nஇதேபோல் போர் படை தளபதி வீரபாகு தேவருக்கும் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.10 மணி அளவில் முருகப்பெருமான் தனது தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து பெற்ற சக்திவேலை ஏந்தியபடி தனது வாகனமான தங்கமயில் வாகனத்தில் அமர்ந்து நகர் வீதியில் வலம் வந்தார். இதனையடுத்து வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளியபடி வீரபாகு தேவரும் வீதிஉலா வந்தார்.\nஅப்போது அசுரனான சூரபத்மன் இருமாப்புடன் சன்னதி தெருவுக்கு வந்தார். இதற்கிடையே முருகப்பெருமானின் பிரதிநிதியான சிவாச்சாரியார் தன் கையில் வாள் ஏந்தியபடி வந்தார். முருகப்பெருமான் நகரின் நான்கு வீதிகளிலுமாக இருமாப்பு கொண்ட சூரபத்மனை ஓட, ஓட விரட்டினார். அதில் சூரபத்மன் யானை முகம், சிங்கமுகம், ஆட்டுத் தலை என்று மாறி, மாறி உருவெடுத்து கொக்கரித்தார்.\nஇந்த நிலையிலும் முருகப் பெருமான் 4 திசையிலும் எட்டு திக்குமாக சூரபத்மனை துரத்தினார். இறுதியில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு மாலை 6.42 மணி அளவில் முருகப்பெருமான் சக்திவேலால் சூரபத்மனை வதம் செய்தார். அப்போது அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா‘ என்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.\nமுருகனின் அறுபடை வீடுகளில் ஆறாம் வீடான சோலைமலை முருகன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் மத்தியில் சூரனை வதம் செய்த முருகப்பெருமானை படத்தில் காணலாம். உள்படம்- மயில் வாகனத்தில் முருகப்பெருமான்.\nசூரசம்ஹாரத்தை தொடர்ந்து கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசாமி, தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து பூச்சப்பரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று(புதன்கிழமை) கிரிவலத்தில் சட்டத்தேர் பவனி நடக்கிறது.\nஇதேபோன்று முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர் சோலை என்றழைக்கப்படும் சோலைமலையில் கந���த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதனையொட்டி காலையில் குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. மாலை 4.35 மணி அளவில் வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியசாமி புறப்பாடாகி வேல் வாங்குதல் நடைபெற்றது. பின்னர் அதே வாகனத்தில் 5.40 மணி அளவில் முருகப்பெருமான் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினிதிக்கில் சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்து, தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.\nதொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் சாமிக்கு சாந்த அபிஷேகம் நடந்தது. திருவிழாவில் இன்று(புதன்கிழமை) காலை திருக்கல்யாண உற்சவமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடைபெறும். முடிவில் மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்தனர்.\nசூரசம்ஹாரம் | முருகன் | கந்த சஷ்டி | திருப்பரங்குன்றம் |\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட்\nசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்\nராஜஸ்தானில் காங். ஆட்சி அமைக்க ஆர்.ஜே.எல் கட்சி ஆதரவு\nபாஜக செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி கருத்து\nராஜஸ்தான் - காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\nகார்த்திகை பிரம்மோற்சவ விழா: பத்மாவதி தாயார் கோவிலில் தேரோட்டம்\nதிருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் - 6 மணி நேரம் தரிசனம் ரத்து\nசுசீந்திரம் கோவிலில் மார்கழி பெருந்திருவிழா 14-ந்தேதி தொடங்குகிறது\nபழனி கோவில் கந்தசஷ்டி: பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்து வழிபாடு\nசுவாமிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்\nவிராலிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்\nபழனி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருச்செந்தூரில் அரோகரா கோஷங்கள் முழங்க சூரனை ��தம் செய்தார் முருகன்\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/49258-i-did-not-collect-salary-for-8-years-as-governor.html", "date_download": "2018-12-11T17:06:54Z", "digest": "sha1:QL2B752P5KLXN6UQLGTV7XLCLN2XDMW2", "length": 9064, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறவில்லை: நைஜீரிய ஆளுநர் | I did not collect salary for 8 years as governor", "raw_content": "\nபிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nஎட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறவில்லை: நைஜீரிய ஆளுநர்\nநைஜீரிய நாட்டு ஆளுநர் ஒருவர் கடந்த எட்டு ஆண்டு பதவி காலத்தில் ஊதியம் பெற்றதில்லை என்று கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநைஜீரியாவின் தென் மேற்கில் உன்ள ஓஷுன் என்ற நாட்டின் ஆளுநர் ராவுஃப் அரெக்பெஸோலா. இவர் தனது பணியில் இருந்த எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் இவரது பேச்சை பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nஓஷுன் ஆளுநர் ராவுஃப் அரெக்பெஸோலா ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, ''இந்த நாடு எனக்கு சாப்பாடு போட்டு, வாகனங்கள் அளித்து, தங்க இடமும் வழங்கியுள்ளதால் பணத் தேவை இருக்கவில்லை. இதெல்லாம் என்னிடம் இருந்தபோது, எனக்கு பணம் தேவையில்லை\" என்று தெரிவித்தார்.\nதற்போது அவர் பணியில் இருந்து விடைபெறும் நேரத்தில் இதனை கூறியுள்ளது விமர்சனத்தையும் பெற்றுள்ளது. அவர் பேசியுள்ள வார்த்தைகளில் நம்பிக்கை ஏற்படவில்லை என்று சிலர் சமூக ஊடகங்களில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி71 பேர் பலி\nஎனக்கு கம்ப்யூட்டரே பயன்படுத்த தெரியாது: ஜப்பான் சைபர் பாதுக்காப்பு அமைச்சர் பேச்சு\nகஷோகி கொலைக்கு உத்தரவிட்டது சவுதி இளவரசர் தான்: சிஐஏ கூறுகிறது\nவீக்லி நியூஸுலகம்: ஜனநாயகத்தை காக்கத் தவறிய இலங்கையும் செயற்கை சூரியனை உருவாக்கிய சீனாவும்\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\n7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்கலாம்: மத்திய அரசு\nமேகதாது விவகாரம் தொடர்பாக இன்று பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\nமிசோரமில் காங்கிரஸை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/671-north-korea-nuclear-test-site-has-collapsed-and-may-be-out-of-action-china-study.html", "date_download": "2018-12-11T17:05:20Z", "digest": "sha1:T6JROSZ3EMBJYVMDR27OTGVEEB2FBWHN", "length": 12129, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "வட கொரியா அணு ஆயுத சோதனையை தவிர்ப்பதின் உண்மைப் பின்னணி! | North Korea nuclear test site has collapsed and may be out of action – China study", "raw_content": "\nபிரதமர் மோட��� மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nவட கொரியா அணு ஆயுத சோதனையை தவிர்ப்பதின் உண்மைப் பின்னணி\nவட கொரியாவின் மிகப் பெரிய அணு ஆயுத சோதனை தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக, அந்தத் தளம் மிகப் பெரிய அளவில் சேதமடைந்துள்ளதாக சீனா கவலை தெரிவித்துள்ளது. மேலும், அந்த தளத்தை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nவட கொரியாவில் பூங்கேரியில் அணு ஆயுத பரிசோதனை தளம் அமைந்துள்ளது. இங்குதான் கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து 6 அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டன. அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியாவுக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனமும் பொருளாதார தடையும்தான் பரிசாக கிடைத்தன. ஆனாலும், எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து அணு ஆயுத சோதனை, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்த நடத்தி வந்தது.\nஇந்த அணு ஆயுத சோதனை தளமானது, வடகொரியாவின் மாண்டாப் மலைப்பகுதிக்கு அடியில் குகை அமைத்து உருவாக்கப்பட்டது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளால் மலையின் உள்பகுதி சேதமடைந்து விபத்து ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசேதம் கடுமையாக இருப்பதால், எந்தவித அணு சோதனைகளுக்கும் மாண்டாப் மலைப்பகுதியை பயன்படுத்தக்கூடாது என்றும் சீன நிறுவன ஆய்வு எச்சரிக்கிறது. அதில் கதிரியக்க பொருட்களின் கசிவு பெரிய அளவில் வெளியேறும் அபாயம் இருப்பதால், அதனைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் மாதம் சோதனைக்குப் பிறகே மாண்டாப் மலைப்பகுதியின் டனல் சேதமடைந்திருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் ஏற்கெனவே கவலை தெரிவித்திருந்தனர். இதனை அடுத்தடுத்த நில அதிர்வுகள் மோ���மான நிலைக்கு இட்டுச் சென்றிருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. எனினும் இது குறித்த தகவல்கள் எதையும் வட கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.\nமுன்னதாக கடந்த சனிக்கிழமையன்று அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தி வைப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதற்கு இந்த விபத்துதான் காரணமாக இருக்கும் என்று தற்போது தெரியவந்துள்ளது.\nஅதானே, கிம் ஜாங் உன்னாவது, அணு ஆயுதத்தை கைவிடுவதாவது... இதுபோன்ற விபத்து, இயற்கை பேரிடர் என ஏதாவது நிகழ்ந்தால்தான் கிம்மை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் வட கொரியாவை தொடர்ந்து கண்காணித்து வரும் போர் கண்காணிப்பாளர்கள்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nவடகொரியாவின் அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்கா - தென் கொரியா பேச்சுவார்த்தை\nகஜா மீண்டும் புயலாக மாறுவதால் பாதிப்பில்லை : சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\nமிசோரமில் காங்கிரஸை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/hockey/50957-india-crush-canada-5-1-enter-qfs.html", "date_download": "2018-12-11T17:09:48Z", "digest": "sha1:CUAI5TQGRWWNO3EUOGQHWMHUQAP6RT2O", "length": 11113, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "ஹாக்கி உலகக் கோப்பை காலிறுதியில் இந்தியா! | India crush Canada 5-1; enter QFs", "raw_content": "\nபிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nஹாக்கி உலகக் கோப்பை காலிறுதியில் இந்தியா\nஹாக்கி உலகக் கோப்பையின் கடைசி குரூப் போட்டியில் கனடாவுக்கு எதிராக மோதிய இந்திய அணி, 5-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. குரூப் சி-யில் முதல் அணியாக தேர்ச்சி பெற்றுள்ள இந்தியா, நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய கனடா அணிகள் மோதிய முக்கிய போட்டி இன்று நடைபெற்றது. குரூப் சி-யை சேர்ந்த இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள், இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன. முதல் போட்டியில், இந்தியா 5-0 என வெற்றி பெற்றதால், அதிக கோல் முன்னிலையில், முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில், இன்று பெல்ஜியம் - தென்னாப்பிரிக்காவவுடனும், இந்தியா - கனடாவுடனும் மோதின.\nமுதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக காலிறுதிக்கு முன்னேறும் என்பதால், கட்டாயம் வெல்ல வேண்டிய சூழ்நிலையில், இந்தியாவும் பெல்ஜியமும் இருந்தன. முதலாவதாக நடைபெற்ற போட்டியில், பெல்ஜியம் அணி, தென்னாப்பிரிக்காவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால், கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் இந்தியா களமிறங்கியது.\nதுவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி விளையாடியது இந்திய அணி. 12வது நிமிடத்தில் ஹர்மான்ப்ரீத் சிங் கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை கொடுத்தார். அதன்பின் பல வாய்ப்புகள் கிடைத்தும் இந்தியா கோல் அடிக்காமல் மிஸ் செய்தது. முதல் பாதி 1-0 என முடிந்தது. அதன்பின், 39வது நிமிடத்தில் கனடா வீரர் ப்ளோரிஸ் வான் சன் கோல் அடித்தார். 3வது காலாட்டம் 1-1 என சமனாக முடிய, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால், 4வது காலாட்டம் துவங்கியதில் இருந்து இந்திய வீரர்கள் அட்டகா���மாக பாஸ் செய்து, கிடைத்த வாய்ப்புகளை வீணடிக்காமல், கோல் அடித்தனர். 46வது மற்றும் 57வது நிமிடங்களில், லலித் உபாதெய், 46வது நிமிடத்தில் சிங்க்லென் சனா சிங், 51வது நிமிடத்தில் அமித் ரோஹிததாஸ் ஆகியோர் கோல் அடிக்க, இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.\nஇதைத் தொடர்ந்து, இந்தியா நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. கனடா, மற்றும் பெல்ஜியம் அணிகள், மற்றொரு இடைநிலை சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்கு முன்னேற முடியும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹாக்கி உலகக் கோப்பை: பாகிஸ்தானை நாக் அவுட் செய்தது பெல்ஜியம்\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nமிஸ் செய்த மிடில் ஆடர்: கோலி ஓபன் டாக்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\nமிசோரமில் காங்கிரஸை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/forecast/weather/india/haryana/mahendragarh/dochana/extended-forecast", "date_download": "2018-12-11T16:55:54Z", "digest": "sha1:GNKXGZOOJVHSUY4DGRMPHNL5QONT4QL4", "length": 16110, "nlines": 371, "source_domain": "www.skymetweather.com", "title": "தோச்சனா நீட்டிக்கப்பட்டுள்ளது வானிலை முன்னறிவிப்பு: 15 நாட்கள் தோச்சனா, மஹேந்திரகர்ஹ கூறலை", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கா��� மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஅடுத்த 24 மணி வானிலை முன்அறிவிப்பு\n15 தோச்சனா, மஹேந்திரகர்ஹ நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பை\nதோச்சனா, மஹேந்திரகர்ஹ வானிலை போக்கு\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilvaanam.forumotion.com/t127-topic", "date_download": "2018-12-11T15:36:41Z", "digest": "sha1:HUJP24BHVTOG6AC32SOOWYQBRF5FWOGX", "length": 6935, "nlines": 53, "source_domain": "tamilvaanam.forumotion.com", "title": "மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு", "raw_content": "\nஉண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil\n» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)\nSubject: மாற்று திறனாளிகளுக்குவேலைவாய்ப்பு Tue Sep 28, 2010 12:13 pm\nசென்னை கலெக்டர் அலுவலகத்தில் அக்டோபர் 4-2010 அன்று , சென்னை மாவட்ட நிர்வாகம்,மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம் திருப்பூர் மற்றும் அவினாசி SCM கார்மெண்ட்ஸ் இணைந்து , தனியார் நிறுவனங்களில் மாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.\nமாற்றுத் திறனாளிகளில் வாய் பேசாத, காத்து கேளாத, ஒரு கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும்வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் அக்டோபர் 4-2010 அன்று காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது. இந்த சிறப்பு முகாமில் 18 வயது முதல் 30 வயதுகுட்பட்ட 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்த மாற்றுத் திறனாளிகள் மற்றுதிரனாளிகள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை,பள்ளிசான்றிதளுடன் கலந்து கொள்ளலாம்.\nதேர்வு செய்யப்படுபவர்களுக்கு அன்றே பணிநியமன ஆணை வழங்கப்படும். பெண்களுக்கு Rs.3250/- ஊதியமும் ஆண்களுக்கு Rs.4500/- ஊதியத்துடன் தங்குமிடமும் இலவசம்.\nJump to: Select a forum||--GENERAL, POLITICS, CINEMA & SPORTS| |--பொது| |--அரசியல்| |--சினிமா| |--விளையாட்டு| |--வாணிபம், பங்கு சந்தை| |--SPECIAL ARTICLES, POEMS & STORY| |--கதை {சிறுகதைகள், தொடர்கதைகள். நீதிக் கதைகள்}| |--கவிதை {காதல் கவிதைகள், குறுங் கவிதைகள், வாழ்த்துக் கவிதைகள், தொடர் கவிதைகள்}| |--நாவல்கள்| |--கட்டுரைகள்| |--இலக்கியங்கள்| |--EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY| |--கல்வி| |--வேலைவாய்ப்பு| |--பொது அறிவு, வினாடிவினா| |--தொழில்நுட்பம் - பொது| |--கணிப்பொறி| |--கைபேசி| |--JOKES & FUNNY SMS CLIPS| |--நகைச்சுவை, சுவையான சம்பவங்கள், சிரிப்புகள், விடுகதைகள் மற்றும் குறுந்தகவல் தொகுப்பு| |--TAMIL SONGS, LYRICS, KAROAKE| |--தமிழ் பாடல்கள், வரிகள், கரோகே| |--ஆங்கில பாடல்கள், வரிகள், கரோகே| |--பிற மொழி பாடல்கள், வரிகள், கரோகே| |--Cooking, Health Care, Child Care, Spiritual & Crafts| |--சமையல்| |--உடல் நலம் {மருத்துவ குறிப்புகள்}| | |--அழகுக்குறிப்புகள்| | | |--குழந்தை பராமரிப்பு| |--ஆன்மிகம்| |--கைவினை பொருள்கள்| |--RULES, ANNOUNCEMENTS & COMPLAINTS |--விதிகள் |--அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2009/05/blog-post_19.html", "date_download": "2018-12-11T15:16:42Z", "digest": "sha1:D7UHJHJXJBWR3EL5WZ4XXQUBAH253ART", "length": 8496, "nlines": 200, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "இவைகளால் பாட முடிந்தால்........ | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடிவந்ததே\nமெல்ல நட மெல்ல நட\nநான் சத்தம் போட்டுதான் பாடுவேன்\nஎன்ன சத்தம் இந்த நேரம்\nமலரே ஒரு வார்த்தை பேசு\nமிகச் சுவாரஸ்யமான கற்பனை - முக்கியமாக அந்த ‘இடிதாங்கி’ டாப் :)\nஇடிதாங்கி சூப்பர்., மாம்பழத்த போட்டு திங்காதேன்னா எப்படி, மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பலம் னு, பாடனும்.,\nஉங்க பதிவ பார்த்துட்டு, நான் பாடுன பாட்டு\nஎப்படி வசந்த் உனக்கு மட்டும் இப்படியெல்லாம் தோனும் ரொம்பா நல்லா இருக்கு படமும் கமெண்ட்ஸும்....சிரிக்கவைக்கிறது....\nசரியான கற்பனை.. கட்டில் பாட்டு கொஞ்சம் ஓவர்..\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஹாலிவுட் கோலிவுட் ஒரு பார்வை\nமனித முப்பரிணாம வளர்ச்சி போட்டோ கமெண்ட்-1\nதேர்தலுக்கு பிறகு இவர்களின் பா(ட்)டு\nஇன்றைய யூத்ஃபுல் விகடன் அன்னையர் தின சிறப்பு வலைத்...\nஅ முதல் ஃ வரை அம்மா\nயூத்ஃபுல் விகடனில் எனது வலைப்பூ\nபசங்க ஒரு ஒப்பீட்டு பார்வை\nஇந்த படத்துக்கு பின்னாடி எப்படியிருக்கும்\nகன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்\nசில பாடல்களும் அதன் விளக்கங்களும்\nஇவங்க எல்லாம் பாடினா என்ன பாட்டு பாடுவாங்க\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/karukathamman-slokam-tamil/", "date_download": "2018-12-11T16:05:06Z", "digest": "sha1:BLBSYO2ZWBFMH5Q3C77XGE5SPPREJ7LT", "length": 9385, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "கருக்காத்தம்மன் ஸ்லோகம் | Karukathamman slokam in Tamil", "raw_content": "\nHome மந்திரம் கருக்காத்தம்மன் ஸ்லோகம்\nநமது பூர்வ ஜென்ம கர்மவினைகளை பொறுத்து நமக்கு உண்டாகும் பேறுகளில் குழந்தை செல்வமும் ஒன்று. ஒரு குடும்பம் என்றிருந்தால் அதில் அடுத்த தலைமுறை உருவாக வாரிசு எனும் குழந்தை பேறு அக்குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டும். திருமணமான பல தம்பதிகளுக்கு குழந்தை பேறு உண்டாவதில் தாமதம், பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவது, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுப்பது போன்றவை உண்டாகிறது. மேற்கூறிய அனைத்து குறைகளையும் தீர்க்கும் தெய்வம் தான் “ஸ்ரீ கருக்காத்தம்மன். அந்த தெய்வத்தை துதிப்பதற்கான ஸ்லோகம் இதோ.\nபதிம் தேஹி சுதம் தேஹி\nபெண்களின் கருப்பையில் உருவாகும் கருவை காக்கின்ற “ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை” அம்மனின் மந்திரம் இது. இந்த மந்திரத்தை காலையில் எழுந்து குளித்து முடித்ததும் திருமணமான தம்பதிகள் ஒன்றாக துதித்து வருவர்களேயானால் பிள்ளை பேறில்லாமல் தவிக்கின்றன தம்பதிகளுக்கு அழகான, ஆரோக்கியமான குழந்தை பேறுண்டாகும். கருவுற்றிருக்கும் பெண்கள் துதித்து வந்தால் கருச்சிதைவு, கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை நீக்கும். குழந்தை பெற்றெடுக்கும் காலத்தை நெருங்கி வரும் பெண்கள் இம்மந்திரத்தை தினமும் துதித்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.\nஎந்த ஒரு உயிரும் தாயில்லாமல் பிறப்பதில்லை. இறைமையும், தாய்மையும் ஒன்று தான் என்பது நமது சாத்திரங்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்களின் உறுதியான கருத்தாகும். எல்லா உயிர்களுக்கும் தாய் இருந்தாலும் அகிலம் அனைத்திற்கும் தாயாக இருப்பவர் அன்னை பராசக்தி. பிரபஞ்சம் முழுவதும் தனது சக்தியை நிரம்பச் செய்திருக்கும் அன்னையை வழிபடுபவர்களுக்கு அனைத்தையும் அருள்வார். பெண்களின் ��யிற்றில் வளரும் குழந்தையை காக்கும் ஸ்ரீகருக்காத்தம்மனின் மந்திரத்தை துதித்து வந்தால் நல்ல மக்கட்பேறு உண்டாகும்.\nவிருப்பங்கள் நிறைவேற செய்யும் சாய் பாபா மந்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nசனி பகவான் 108 போற்றி\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2000/01/blog-post_9613.html", "date_download": "2018-12-11T16:10:52Z", "digest": "sha1:2PMHIZBES3KMVPP4ENZ4O44T5O4IFYOE", "length": 12905, "nlines": 81, "source_domain": "www.bibleuncle.org", "title": "புனித தோமா இந்தியாவில் பணி செய்த ஏழு ஸ்தலங்கள் | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nHome › அப்போஸ்தலர் தோமா\nபுனித தோமா இந்தியாவில் பணி செய்த ஏழு ஸ்தலங்கள்\nபுனித தோமா இந்தியாவில் பணி செய்த ஏழு ஸ்தலங்கள்\nமுதன் முதலாக கேரள மானிலத்தை அடைந்து அங்கு சுமார் 14 ஆண்டுகள் ஊழியத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இது முதல் ஸ்தலமாகும்.அன்றைய நாட்களில் கேரளத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் நெருங்கிய உறவு முறை கொண்ட ஜனங்களாக இருந்ததினால் ஒரு குடும்பத்தின் பிள்ளைகள் திருமண வாழ்க்கை என்று வரும்போது தங்கள் சொந்த குடும்பத்தில் மட்டுமே திருமணம் செய்வது வழக்கம். இதனால் உறவு முறை திருமணத்தினாஅல் ஊனமுடைய மக்கள் குறிப்பாக பார்வை இழத்தவர்கள் அதிகமாக வசித்தனர். இந்த தேசதில் புனித தோமாவிற்கு அனேக ஜனங்கள் ஆதரவு கொடுத்ததினால் அங்கு அதிக எதிர்ப்புகள் நிகழவில்லை. அதே சயதில் அவர்கள் எளிதில் இரட்சிக்கப்பட புனித தோமாவின் வார்த்தைகள் அனேக உள்ளங்களை தொட்டது. சில நாட்களுக்கு பிறகு இந்தியாவில் வேறு மானிலத்து ஜனங்களையும் சந்திக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, உத்திரபிரதேசத்துக்கு கடந்து சென்றார். இங்கு கிபி. 52ம் வருடம் அங்கு வசித்தவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்று கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் அவர் அங்கு ஒரு வருடம் மட்டும் தங்கி திருப்பணியாற்றினார். பிறகு அந்த இடத்தை விட்டு நேராக ஆந்திர மானிலத்திற்கு வந்தார். இங்கு தங்கி ஊழியம் செய்யும்போது திருச்சபைகளை கட்டுவதற்கான ஈடுபாடு அவருக்குள் வந்தது. அன்றைக்கு அங்கு வசித்து கொண்டிருந்த மக்கள் விவசாயத்தையே முழுமையாக செய்து வந்ததினால் பாமரமக்கள் அதிகம் காணப்பட்டனர். இங்கு அவர் ஒருவருடம் தங்கியிருந்த போது நேராக வடமானிலத்தை நோக்கி புறப்பட்டார். தற்போது டில்லி என்று அழைக்கப்படும் இந்தியாவின் தலைனகறுக்கு அருகே பஞ்சாப் ஹரியானா ஆகிய சிறு மானிலங்களில் அவர் தங்கி ஊழியம் செய்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு தென்பகுதியில் உள்ள கர்னாடகா மானிலத்தை சந்தித்தார். இங்கு அவர் அந்நாட்களில் வாழ்ந்து குடிசை தொழில் புரியும் மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். கர்னாடகத்தில் அவர் தங்கியிருக்கும் வேளையில் ஒரு நாள், தான் செய்த ஊழியத்தின் பின்னணியை நோக்கி பார்க்கும்போது, தான் அமைத்திருந்த‌ உடன் சிஷர்கல் குழுவை அழைத்து தான் சென்ற பாதைகளை பின்பற்ற பல இடங்களுக்கு அவர்களை அனுப்பி வைத்தார். இன்றைக்கும் ரோமன் கத்தோலிக்க வரலாற்று காவியத்தில் தோமாவுடைய சீஷர்களுக்கு பின், வந்த 17 தலைமுறையினரில் 17வது தலைமுறையினரை இப்போதும் நம் நாட்டில் காணலாம். கர்னாடக மானிலத்தை விட்டு மீண்டும் கேரளாவுக்கு சென்று அங்கிருந்து தமிழ் நாட்டில் உள்ள சென்னை பட்டணத்தை நோக்கி வந்தார். இது இவர் கால் வைத்த தேசங்களில் ஏழாவது ஸ்தலமாகும்.\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது ப��பிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2009/04/blog-post_07.html", "date_download": "2018-12-11T15:59:18Z", "digest": "sha1:EC4UZVKMICA6UWEWKY7YGPFZ6S3UJQAQ", "length": 21519, "nlines": 235, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "கொஞ்சம் பழசு ~ பூந்தளிர்", "raw_content": "\nமீண்டும் ஸ்கேலில் கோடு போட வேண்டும் என்றாள். அவளாகவே புள்ளிகளை வரைந்து இணைத்தாள். நான் முக்கோண வடிவில் மூன்று புள்ளிகள் வரைந்து இணைக்கச் சொன்னேன். முக்கோணத்தைப் பார்த்தவுடன், சதுரம் வரைய வேண்டும் என்றாள். நான்கு புள்ளிகளை இணைக்கச் சொன்னேன். ஆனால் எந்த எந்தப் புள்ளிகளை இணைக்க வேண்டும் என்பதை நான் சொல்ல வேண்டியிருந்தது.\nஇன்று கலரிங், ஒட்டுதல் போன்றவற்றை முடித்தவுடன் வேற ஏதாவது சொல்லிக் கொடு என்றாள். நான் எண்களில் பெரியது சிறியது சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைத்து, கண்ணாடிக்கற்களை எடுத்துக் கொண்டேன். முதலில் பத்து கற்களை ஒரு புறமும், ஒரு கல்லை மறுபுறமும் வைத்துக் கொண்டு, பத்து தான் பெரியது என்றேன். அடுத்து ஒன்றையும் ஐந்தையும் வைத்து ஐந்து பெரியது என்ற பொழுது அவள் முகத்தில் விருப்பமில்லாலது போன்று இருந்தது. நீ இன்னும் கொஞ்சம் பெரிய பாப்பா ஆனவுடன் பண்ணலாம் என்றவுடன், she felt offended. அழுகை வந்து விட்டது. கோபத்துடன் நீ திரும்பவும் சொல்லிக் கொடு என்றாள். இப்பொழுது ���ன்னுடைய எல்லா வேலைகளையும் தானே செய்ய வேண்டும், செய்ய முடியவிட்டால் trauma.\nநான் என் முறையை மாற்றினேன். நான்கு தாள்களில் ஒன்று முதல் நான்கு வரை எழுதிக் கொண்டேன். இரண்டு கிண்ணங்கள் எடுத்து, கம்பார் பண்ணும் இரண்டு எண்களையும் அந்த கிண்ணத்தின் அருகில் வைத்து விட்டேன். கம்பார் பண்ணும் இரண்டு எண்களுக்கு ஏற்ப அந்த கிண்ணங்களில் கற்களைப் போடச் சொன்னேன். அதன் பின் one-to-one correspondence முறையில் கற்களை வைத்து எந்த கிண்ணத்தில் மீதம் கற்கள் இருக்கின்றனவோ அதுவே பெரியது என்றேன். புரியவில்லை.\nகற்களுக்குப் பதில் கறுப்பு மற்றும் சிவப்பு காயின்ஸ் எடுத்துக் கொண்டேன். ஒரு கிண்ணித்தில் ஒரு கலர் மற்றொரு கிண்ணத்தில் வேறு கலர். one-to-one correspondenceக்குப் பதில் AB pattern. கறுப்பு சிகப்பு என்று மாறி மாறி வைத்துக் கொண்டே வரவேண்டும். அது புரிந்தது. இரண்டு எண்களுக்கு சரியாகச் செய்தாள். எங்களுக்கு நேரமாகி விட்டதால் எடுத்து வைத்து விட்டோம். எனக்கும் அவள் confidenceயைக் கெடுக்காததில் நிம்மதி. அவளுக்கும் சந்தோஷம். ஆனால் இதை இன்னும் ஆறு மாததிற்கு எடுக்கக் கூடாது என நினைத்துக் கொண்டேன்.\nதீஷுவிற்கு போர்ட் கேம்ஸ் பழக்கலாம் என்று நினைத்தேன். வாசிப்பதற்கோ அல்லது மிகுந்த விதிமுறைகளை கையாளத் தெரியாததால் எளிமையானதாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். Smart preschoolers early learning gamesக்கு வாசிப்பது தேவையில்லை. நான்கு விளையாட்டுகள் இருக்கின்றன் - கலர், கவுண்டிங், பாட்டன்ஸ், ஷேப்ஸ். கலர் விளையாட்டுக்கு, போர்டில் ஸ்டார்ட்டிலிருந்து முடிவிற்கு போட்டுள்ள பாதையில் ஆறு வண்ணங்களில் படங்கள் வரிசை மாறி மாறி இருக்கும். அதே ஆறு கலர்களுள்ள ஒரு அட்டையில் அம்பு இருக்கும். அம்பைச் சுற்றி, அது குறிக்கும் நிறத்தில் போர்டில் நம் கயின்ஸை வைத்து பாதையில் முன்னேற வேண்டும். முதலில் பாதையைக் கடக்கின்றவர்கள் வெற்றிப் பெற்றவர்கள். கடந்த வாரத்திலிருந்து நாங்கள் இதை முயற்சித்து வந்தோம். இத்தனை நாளாக அவளுக்குப் புரியவில்லை.கலரிலிருந்து ஆரம்பித்தோம். அம்பை சுற்றுவாள், ஆனால் தன் காயின்ஸ் கலர் எதுவோ, அந்த இடத்தில் போர்டில் தன் காயின்ஸை வைப்பாள், பாதையில் பின்னால் வருவாள். ஆனால் விருப்பமாக தினமும் ஒரு முறையேனும் எடுத்து வந்து விளையாட வேண்டும் என்பாள். இன்று போர்டை எடுத்தவுடன், நான் அந்த பாதையை விளக்கினேன். அவளை கையால் வரையச் சொன்னேன். Mazes மாதிரியா என்றாள். ஆமாம் என்றவுடன் பாதை பற்றிய தெளிவு பிறந்தது. முன்னால் மட்டுமே போக வேண்டும் என்று புரிந்தது. கலரில் குழப்பம் இருந்ததால் இன்று கவுண்டிங் போர்டை எடுத்துக் கொண்டோம். புரிந்து கொண்டாள். கிட்டத்தட்ட அரை மணி நேரம் நான்கு விளையாட்டுகளையும் மாறி மாறி விளையாண்டு கொண்டிருந்தோம். போர்டு கேம்ஸ் ஆர்வத்தை இது தூண்டும் என்று நினைக்கிறேன்.\nஇன்று சைனீஷ் செக்கர்ஸ் காயின்ஸை கலர் மூலம் பிரிக்கச் சொன்னேன். பிரிக்கும் பொழுதே எண்ணத் தொடங்கினாள். பிரித்து முடித்தவுடன் போர்டில் அடுக்கச் சொன்னேன். விருப்பமாக செய்தாள். ஆனால் சரியாக வட்டத்தில் வைப்பதற்கு சிறிது கஷ்டப்பட்டாள். இது கை கண் ஒருங்கினைப்புக்கு ஏற்றது.\nLabels: ஆக்டிவிட்டீஸ், இரண்டு வயது, விளையாட்டு\nஅமிர்தவர்ஷினி அம்மா April 7, 2009 at 3:27 AM\nகோபத்துடன் நீ திரும்பவும் சொல்லிக் கொடு என்றாள். இப்பொழுது தன்னுடைய எல்லா வேலைகளையும் தானே செய்ய வேண்டும், செய்ய முடியவிட்டால் trauma.\nஆச்சரியமா இருக்குங்க தீஷூ வைப் பத்தி இப்படி படிக்கும்போது.\nவந்தேன், நானும் கற்றுக்கொண்டேன். வரேன்\n//நீ இன்னும் கொஞ்சம் பெரிய பாப்பா ஆனவுடன் பண்ணலாம் என்றவுடன், she felt offended. அழுகை வந்து விட்டது. கோபத்துடன் நீ திரும்பவும் சொல்லிக் கொடு என்றாள்//\nசுவாரசியமாக இருந்தது உங்க பகிர்தல் நானும் பப்புவிற்கு சைனீஸ் செக்கர்ஸ் ரொம்ப நாட்கள் முன்பு முயற்சி செய்தேன்...அப்போ வொர்க் அவுட் ஆகலை நானும் பப்புவிற்கு சைனீஸ் செக்கர்ஸ் ரொம்ப நாட்கள் முன்பு முயற்சி செய்தேன்...அப்போ வொர்க் அவுட் ஆகலை திரும்ப எடுக்கணும்\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான ���மிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nச‌த்குரு ஜ‌க்கி வாசுதேவின் உரையை ஒரு முறை தொலைக்காட்சியில் சில‌ நிமிடங்க‌ள் பார்த்தேன். அதில் அவ‌ர் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌து ப‌ற்றி பேசிக்...\nதொகுப்பு - பாகம் 2\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2018/08/blog-post_24.html", "date_download": "2018-12-11T16:07:31Z", "digest": "sha1:KFIEPM4MZPQXP3C7ODGHZZTAR2QY6FW6", "length": 31947, "nlines": 365, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: ஏரிக்கரையோரம்", "raw_content": "\nவெள்ளி, 24 ஆகஸ்ட், 2018\nகண்மாயிலிருந்து திரும்பி வரும் வழியில் கண்ட விழாப் படங்கள் அடுத்த பதிவில் என்று சொல்லி இருந்தேன்.\nகருப்பசாமி கோவில் அருகில் இருந்த சிறுவன்,\" சாமி பெட்டி தெரியுது சாமி பெட்டி வருது\nசாமி வரும் முன்னர் அலங்காரக் குடைகள் வந்தன\nஏரிக்கரை மேல் குழந்தைகள், பெரியவர்கள் என்று குதூகலமாய்\n'சாமி பெட்டி' வந்து விட்டது. கபாலீஸ்வரி கோவிலையும் தாண்டி ஒரு கோயில் இருக்கிறதாம் அதற்குப் போகிறது சாமி பெட்டி.\nவி���தம் இருந்து வருகிறார்கள். எல்லோர் கையிலும் காப்பு கட்டி இருக்கிறார்கள்.\nதொடர்ந்து வரும் பெண்கள் தலையில், பானை, பனைஓலைக் கூடைகள் என்று சாமிக்கு ஏதோ எடுத்துச்செல்கிறார்கள்.\nதலையில் மதுரை மல்லிகை, கனகாம்பரம் சூடி இருப்பது அழகுதான்.\nகரை மேல் ஒரு கூட்டம், ஏரிக்குள் ஒரு கூட்டம் எதைப்பார்ப்பது என்ற தவிப்பு எனக்கு. வாத்தியங்கள் முழங்க அவர்கள் வேக வேகமாய்ப் போகிறார்கள்.\nஏரியில் ஒரு பெண் நல்ல அலங்காரமாய் ஓடி வருகிறார்\nஉச்சி வெயிலில் அவர் பின் ஓடும் மக்கள் கூட்டம்\nகாலில் தண்டை, கொலுசு எல்லாம் அணிந்து இருக்கிறார். தலையில் அழகான பூ அலங்காரம், நிறைய மாலை மரியாதை செய்து இருக்கிறார்கள். நான் கரைமேல் இருந்து படம் எடுத்தேன். அவர்கள் ஏதோ தூக்கி வீசிக் கொண்டு சென்றார்கள் . ஒரு அம்மாவிடம் அவர்கள் என்ன தூக்கி எறிகிறார்கள் என்று கேட்டேன், கத்தி என்றார்கள். எதற்கு என்பதற்குள் போய் விட்டார்கள் . அவர்கள் வீசி ஏறிவதை ஓடிப் போய் எடுத்து அவர்களிடம் கொடுக்கிறார்கள் , மீண்டும் அவர்கள் வீசுகிறார்கள் இப்படி போய்க் கொண்டு இருந்தார்கள்.\nஇன்னொரு அம்மாவிடம் அதைபற்றி விசாரித்தால் அவர்கள் என்னை கோவிலுக்கு வாங்க என்று சொல்லிவிட்டு விரைந்து விட்டாட்கள்.\nவிழாக்கள் எல்லாம் ஏதாவது காரணகாரியங்களுடன் தான் நடத்துவார்கள்.\nகாரணம் எதுவாக இருந்தாலும் பக்தியுடன் செய்யும் அந்த மக்கள் குடும்பத்தை, ஊரை நன்றாக வைக்கவேண்டும் இறைவன்.\nமுதுமையிலும் சுமை தூக்கும் மூதாட்டி\nசாமி பெட்டிக்கும் , அந்த அம்மன் அலங்காரம் செய்த பென்ணுக்கும் ஒவ்வொரு வீட்டு முன்பும் மாலை மரியாதை செய்து இருப்பார்கள் போலும்\nசாமி பெட்டி வரும் வழி எல்லாம் அழகிய பந்தல் அமைத்து வாழைமரம் கட்டி இருந்தார்கள்.\nஆலவாயின் எழில் கபாலி மலைபிலிருந்து என்ற பதிவை சித்திரவீதிக்காரன் என்பவர் எழுதி இருக்கிறார் அந்த பதிவில் மாடக்குளகண்மாயில் எவ்வளவு நீர் நிரம்பி இருக்கிறது என்று பாருங்கள்.\nகபாலி மலையிலிருந்து இந்த ஏரியைப்பார்க்க அழகாய் இருக்குமாம்.\nஏரியில் நீர் வந்தவுடன் கபாலி மலை மீது இருந்து பார்க்க வேண்டும்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 7:42\nLabels: கிராமிய விழா, மாடக்குளக் கண்மாய்க்கரையோரம்\nராஜி 24 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 8:04\nஇதேமாதிரியான ஒரு திருவிழாவை கமுத���க்கு பக்கமிருக்கும் நீராவின்ற ஊரில் பார்த்திருக்கேன்\nகோமதி அரசு 24 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 8:17\nவணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.\nநீங்கள் இது மாதிரி திருவிழா பார்த்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.\nமனோ சாமிநாதன் 24 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 9:54\nரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்தது உங்கள் வர்ணனைகளும் அவற்றுக்கான படங்களும்\nகோமதி அரசு 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:26\nவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 1:23\nஇப்படியெல்லாம் திருவிழாக்களைக் காண்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...\nமண் வாசனை வீசும் படங்கள்...\nகோமதி அரசு 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:28\nவணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.\nதுரை செல்வராஜூ 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 1:26\n/// அந்த அம்மாவிடம் விசாரித்தால் கோயிலுக்கு வாங்க..ந்னு சொல்லிட்டாங்க..///\nகோமதி அரசு 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:32\nஅந்த அம்மாவின் அழைப்பை ஏற்று போய் இருந்தால் இன்னும் ஒரு திருவிழா பார்த்து இருக்கலாம், உச்சி வெயில் காலை விரதம் வேறு வீட்டை விட்டு கிளம்பி பல மணி நேரம் ஆகி விட்டது. அவர்கள் போகும் தூரம் வேறு எங்களுக்கு மலைப்பை தந்தது. அதனால் அடுத்த வருடம் பார்த்து கொள்ளலாம் என்று திரும்பி விட்டோம்.\nநீங்கள் சொல்வது போல் அருள்புரியட்டும்.\nஞானி:) athira 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 1:55\nமிக அருமையாக கலர்ஃபுல்லாக இருக்கிறது படங்கள். சாமிப்பெட்ட்டியும் அதனைச் சுமப்போரின் டெக்கரேஷனும் மிக அழகு. அருமையான காட்சி.\nகோமதி அரசு 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:33\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.\nஉங்களுக்கு எல்லாம் பிடிக்கும் என்பதால்தான் இந்த பகிர்வு.\nஞானி:) athira 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 1:56\nகடசிப்படம் ஏரிபோலத் தெரியவில்லையே.. கடல்போல இருக்கு.\nகோமதி அரசு 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:36\nஆமாம் அதிரா, சரியாக சொன்னீர்கள். கடல் போல்தான் காட்சி அளித்ததாம் இந்த ஏரி.\nஅப்படி இருந்த ஏரியில் இப்போது ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் எவ்வளவு வருத்தமான விஷயம்.\nமீண்டும் இந்த ஏரி நிறைய நீர் வர வேண்டும் என்பதுதான் அனைவரின் பிரார்த்தனைகள்.\nகடல் போல் காட்சி அளித்த ஏரி இப்போது இப்படி சாமி பெட்டி பற்றிய தகவலும் அலங்காரங்கள் செய்து கொண்டு ஓடும் பெண்ணைக் குறித்தும் தகவல் தெரிந்து கொள்ள ஆசை தான். ஆனால் நீங்க இந்த வருஷம் மலைக்குப் போக முடியாது. பிழைத்துக் கிடந்தால் பிச்சைக்காரனுக்குப் பார்த்துக்கலாம்.\nகோமதி அரசு 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:48\nவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.\nஇந்த விழா மலைமேல் இருக்கும் கபாலீஸ்வரி கோவிலில் இல்லை அதையும் தாண்டி செல்கிறார்கள் அங்கும், நாச்சியார், சின்ன முத்தைய்யா, பெரிய முத்தையா கருப்பசாமி போன்ற தெய்வங்கள் இருக்கிறார்கள் என்றார்கள்.\nஅடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்பது இறைவன் அருள் இருந்தால் பார்க்க வேண்டும்.\nகொலுவுக்கு பொம்மை கொண்டு வரும் முதியவர் பிழைத்துக் கிடந்தால் வருகிறேன் அடுத்த வருடம் என்பார்.\nபிழைத்து கிடந்தால் அடுத்த வருடம் பார்க்க வேண்டும்.\nபிழைத்துக் கிடந்தால் பிச்சைக்காரனுக்கு பார்த்துக்கலாம் என்பதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்கள்.\n//பிழைத்துக் கிடந்தால் பிச்சைக்காரனுக்கு பார்த்துக்கலாம்// சின்ன வயசில் இருந்தே எங்க வீடுகளில் இப்படிச் சொல்வார்கள். ஒவ்வொரு நாளும் ஆண்டவன் கொடுத்த பிச்சை. ஆகவே நாளைக்குப் பார்த்துக்கலாம் என்றே சொல்ல மாட்டார்கள். பிச்சைக்காரனுக்கு என்றே சொல்வார்கள். எதிர்காலம் இருக்கிறது. நமக்கும் இருக்கிறது என்பது ஆண்டவன் அருளால் தானே அது தான் அவன் கொடுத்த கொடுக்கும் கொடுக்கப் போகிற பிச்சை\nகோமதி அரசு 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:51\nநான் நினைத்தேன் அப்படித்தான் இருக்கும் என்று.\nஎதற்கு உங்களிடம் கேட்டு விட்டால் தெரியாதவர்களுக்கும் தெரிந்து கொள்ள வாய்ப்பு என்று தான் கேட்டேன்.\nஒவ்வொரு நாளும் அவர் கொடுத்த பிச்சைதான் .\nமீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nவெங்கட் நாகராஜ் 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 8:09\nபடங்கள் அழகா இருக்கும்மா.... அதுவும் சாமி பெட்டி எடுத்து வரும் படங்கள்.\nநீர் நிறைந்து இருக்கும் கண்மாய் - இப்படி இருந்த இடம் இப்போது இருப்பதை நினைத்தால் வருத்தம் மட்டுமே மிச்சம்.\nகோமதி அரசு 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 9:20\nவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.\nபெட்டி சந்தனம் தெளித்து மணிகள் தொங்கவிடபட்டு மிக அழகாய் இருக்கிறது. காட்டு வழியில் போகும் போது அப்போது பாதுகாப்பாய் கோல்(கம்பு) கத்தி எல்லாம் எடுத்து போவார்கள் போலும் அ��ு இன்றும் தொடர்கிறது.\nகடல் போன்ற ஏரியைப் பார்த்தால் வேதனைதான் மிச்சம் நீங்கள் சொல்வது போல்.\nதிண்டுக்கல் தனபாலன் 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 8:11\n'கத்தி' வீசுவது... வித்தியாசமாக இருக்கிறது...\nகோமதி அரசு 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 9:22\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொல்வது சரிதான் கத்தி வீசுவது வித்தியாசமாய் இருந்தது.\nஅழகான படங்கள். சபரிமலை ஐய்யப்பன் கோவில் திருவாபரண பெட்டி பூஜை மாதிரி இந்தக் கோவிலிலும், பூஜைகள் நடத்தி கொண்டாடுகிறார்கள் போலும்.\nதிருவிழாக்கள் என்றாலே சுவாரஸ்யமானதுதான். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காரணங்கள், கதைகள் இல்லையா அந்தந்த ஊர்களில், இடத்தில், மக்கள் வழிவழியாக நடத்திக் கொண்டுதான் வருகிறார்கள். பாரம்பரியங்களை விடாது செயல்படுத்தும் அவர்களை வாழ்த்துவோம்.\nதலை நிறைய பூக்கள் வைத்துக்கொண்டு விழாக்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அவர்களைக் கண்டால் மனதுக்கு சந்தோஸமாக உள்ளது.\nதாங்கள் சொன்ன பதிவுக்கும் சென்று விபரங்கள் அறிந்து கொண்டேன். மலைகளின் அழகும், இயற்கையின் எழிலும் மனதை கவர்ந்தது.\nஅன்று மாடக்குளம் கண்மாய் எவ்வளவு தண்ணீருடன் அழகாக கடல் மாதிரி காட்சி தருகிறது. இப்போது இப்படி வற்றிப் போய் கிடக்கிறது. இன்றும் மக்கள் தங்கள் பாரம்பரியங்களை விடாமல் செய்யும் பூஜைகள் இயற்கையை மனம் குளிர்வித்து செழிப்பாக வைத்திருக்க, இயற்கையன்னையை மனம் நிறைய பிராத்திக்கிறேன்.\nநீர்நிலைகள் நிறைந்திருந்தால் மக்களின் வாழ்வாதாரம் செழிப்பாக இருக்கும். தங்களின் பதிவின் மூலம் பல இடங்கள், நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. தங்களின் பதிவுக்கு நன்றி.\nகோமதி அரசு 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 9:31\nவணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.\n//சபரிமலை ஐய்யப்பன் கோவில் திருவாபரண பெட்டி பூஜை மாதிரி இந்தக் கோவிலிலும், பூஜைகள் நடத்தி கொண்டாடுகிறார்கள் போலும்.//\nநீங்கள் சொல்வது போல்தான் என்று நினைக்கிறேன்.\nவருடம் ஒருமுறை பூஜை செய்வார்கள் போலும்.\nநான் மாயவரத்தில் இருந்த போது சாலியசெட்டியார்கள் என்ற வகுப்பை சேர்ந்தவர்கள் வருடம் ஒரு முறை வீட்டு சாமி கும்பிடுவது என்று கும்பிடுவார்கள். அதில் வெளி ஆட்களை அழைக்க மாட்டார்கள் அவர்கள் குடும்பத்தினர்கள் மட்டுமே செய்யும் விழா. பானை, பெட்டி இதில் அந்த சாமிகள் இருக்கும் .\n//பாரம்பரியங்களை விடாது செயல்படுத்தும் அவர்களை வாழ்த்துவோம். //\nகண்டிப்பாய் வாழ்த்த வேண்டும். அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் இவர்களை வணங்க வேண்டும்.\n//இன்றும் மக்கள் தங்கள் பாரம்பரியங்களை விடாமல் செய்யும் பூஜைகள் இயற்கையை மனம் குளிர்வித்து செழிப்பாக வைத்திருக்க, இயற்கையன்னையை மனம் நிறைய பிராத்திக்கிறேன்//\nஎல்லோரும் பிராத்திக்கும் போது இயற்கை அன்னை மனம் மகிழ்வாள், கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் உண்டு.\nநான் கொடுத்த சுட்டியைப் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.\nகோமதி அரசு 25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:19\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.\nகரந்தை ஜெயக்குமார் 26 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:20\nஇதுபோன்ற விழாக்கள் மக்களிடம் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தும்\nகோமதி அரசு 26 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 9:28\nவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\nராமலக்ஷ்மி 26 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 6:51\nஅரிய காட்சிகள். அழகான தொகுப்பு.\nராமலக்ஷ்மி 26 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 6:51\nஅரிய காட்சிகள். அழகான தொகுப்பு.\nகோமதி அரசு 26 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:07\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nஓவியர் மாருதி அவர்களின் பிறந்த நாள்.\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம்.\nஅன்னையின் அருளே வா வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/julie-song-review-anirudh-ravichander-valentines-day-2018-single.php", "date_download": "2018-12-11T15:48:37Z", "digest": "sha1:D4RVCVTXBU66BTUTIORVRJQWYTFSFBD7", "length": 10257, "nlines": 118, "source_domain": "www.cinecluster.com", "title": "Julie Song Review - Anirudh's music and Vignesh ShivN's lyrics was totally missing | CineCluster", "raw_content": "\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பி���்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nஅரசாங்க பள்ளிகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்... ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார் ...\nராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். நடிகை ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.\n'திமிரு புடிச்சவன்' படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ்\nதிமிரு புடிச்சவன் படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன்.\nவிக்ராந்த் படத்துக்கு தானே முன்வந்து வசனம் ஏழுதும் விஜய் சேதுபதி\nவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி.\n\"ஆண் தேவதை மறு ரிலீஸுக்கு வாய்ப்பு தாருங்கள்\" ; இயக்குனர் தாமிரா கோரிக்கை\nஇயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு 'ஆண் தேவதை' என்கிற படத்தை இயக்கியுள்ளார். படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது 'ஆண் தேவதை'.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/nera-yosi/2017/nov/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2805412.html", "date_download": "2018-12-11T16:02:05Z", "digest": "sha1:74MCJWEBEVLNSRHEQ72SDFJZMUMI2HPJ", "length": 19782, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "குவியத்��ின் எதிரிகள்: 3. சுயக்கற்றலும் சாய்வு நிலைப்பாடுகளும்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் நேரா யோசி\nகுவியத்தின் எதிரிகள்: 3. சுயக்கற்றலும் சாய்வு நிலைப்பாடுகளும்\nBy சுதாகர் கஸ்தூரி. | Published on : 11th November 2017 12:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதினசரி ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள். ‘விமான நிலையத்தில் போதைப் பொருள் பறிமுதல் – ஒருவர் கைது’. மேற்கொண்டு வாசிப்பதை இப்போது நிறுத்துங்கள்.\nஅந்த நபர்கள் குறித்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலை அனுமானியுங்கள்.\n1. அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் இந்தியராக இருந்தால், எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள்\n2. அவர்களது பாலினம் என்ன\n3. அவர்களது வயது என்ன\nஉங்கள் பதில், கீழ்க்கண்டவற்றில் எத்தனை சரியாக இருந்தன\n1. வெளிநாட்டவராக இருந்தால், ஆப்பிரிக்க நாட்டவர். அவர்கள் கறுப்பர்கள். இந்தியராக இருந்தால், வடகிழக்கு மாநிலத்தவர்.\n3. இளைஞர்கள் 20-30 வயதுக்கு உட்பட்டவர்கள்.\nஇதில் பெரும்பாலும் சரியாக இருந்தால், சற்றே உண்மைச் செய்திகளைப் பார்ப்போம்.\n1. கடத்துபவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள். அந்நிய நாட்டவர்களில் பெரும்பாலோர் நேபாளிகள், நைஜீரியர்கள், மியான்மர் நாட்டு மக்கள்.\n2. பிடிபட்டவர்களில் 25 சதவீதத்துக்கு மேல் பெண்கள் (பஞ்சாப் மாநிலம்).\n3. 30 சதவீதத்துக்கு மேல் இருப்பவர்கள் 40 - 50 வயதினர். போதைக் கும்பல் ராணிகளாக இருப்பவர்கள் பலர். அதிலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 சதவீதம்.\nநமது அனுமானத்துக்குக் காரணம், இதுவரை நாம் படித்து, பார்த்து வந்த செய்திகள். மீண்டும் செய்திகள் காணக்கிடைக்கும்போது, பழைய செய்தியை மனம் நிகழ்காலத்துக்கு நீட்டுகிறது. இந்த தன் அனுபவரீதியான சுயக்கற்றல், தன்னனுபவக் கற்றல் (Heuristic) எனப்படும். இதுபோல, தீவிரவாதிகள் என்றாலே குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றிய எண்ணம் உங்கள் மனத்தில் ஏற்படுமானால், அதுவும் தன்னனுபவக் கற்றலின் நீட்சியே.\nசாய்வுநிலை என்பது, இக்கற்றலின் வழியே நிகழ்வுகளைக் குறித்த, மக்களைக் குறித்த அனுமானங்கள். அமெரிக்காவில், தாடி வைத்திருந்த ஒரே காரணத்துக்காக தீவிரவாதி எனத் தவறாக எண்ணப்பட்டு கொலை செய்யப்பட்ட சீக்கியர்கள் பற்றி வாசித்திருக்கிறோம். நம்மூரில், சற்றே மூக்கு சப்பையாக, கண்கள் இடுங்கி இருந்தால் சீனாக்காரன் என்���ிறோம். உண்மையில் அவர் சுத்த இந்தியனான அஸ்ஸாமியோ, மிஸோரக்காரனாகவோகூட இருக்கலாம். உடனே நாம் அவர்களை நம்பகமற்ற கண்கொண்டு பார்க்கிறோம். இது சாய்வு நிலை.\nவெள்ளைக்காரனெல்லாம் அறிவாளி என்பதாக நம்மூரில் இன்றும் பல கம்பெனிகளில் பார்க்கிறோம். நாம் சொல்வதைத்தான் அவர்களும் சொல்வார்கள் என்றாலும், அவர்கள் வந்தால், அதீத உபசரிப்பு, மரியாதை, அவர்கள் சொல்வதை அப்படியே நம்புவது என்பது இன்றளவும் நீடிக்கிறது. இதெல்லாம், ‘வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்’ என்பது போன்ற அப்பட்டமான சாய்வுநிலை வெளிப்பாடு.\nதர்க்கத்துடனான சிந்தனை, மூளையின் முன்பக்கத்திலிருந்து வருமுன்னரே இந்த வெளிப்பாடு வந்துவிடுகிறது. இவை, உணர்ச்சிகளின் மூலமான அமைக்டிலாவின் பணி மட்டுமல்லாது, தவறான செய்திகளை மூளை எடுத்து முன்வைப்பதன் விளைவும்தான்.\nடேனியல் கானேமான் என்ற நோபல் பரிசுபெற்ற உளவியலாளர் எழுதியிருக்கும் Thinking Fast and Slow என்ற புத்தகத்தில், தன்கற்றலும், சாய்வுநிலைப்பாடுகளும் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகிறார். துரிதமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டிய வேளையில், தர்க்கத்துக்கு அதிக இடமில்லை.\nகார் ஒன்று முன்பு வேகமாக வரும்போது, அது மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது நான் வலப்புறம் ஓட வேண்டுமா நான் வலப்புறம் ஓட வேண்டுமா அல்லது இடபுறமாகவா என்றெல்லாம் சிந்திக்காமல், உடனே ஒரு முடிவை நாம் எடுக்கிறோம். இந்தக் கண நேர முடிவுகளை எடுப்பது மூளையின் நடுப்பகுதி. அது பிற உணர்வுகளின் செய்திகளை உள்வாங்கும் பகுதிகளிலிருந்து வரும் செய்திகளுக்கு ஏற்ப, தனது நினைவுக்கிடங்கில் இருக்கும் செய்திகளைக் கொண்டு முடிவெடுக்கிறது. இது துரித சிந்தனை.\n‘45 லட்சம் மதிப்புள்ள நிலப்பகுதியை 20 லட்சத்துக்கு ஒருவர் தருகிறார். அதுவும் ஐந்து நிமிடத்தில் பதில் சொல்ல வேண்டும்’ என்று ஒரு செய்தி வந்தால், உடனே நாம் முடிவெடுப்பதில்லை. ஒரு சந்தேகம் வருகிறது. ஏன் இப்படி அடிமட்ட விலையில் விற்கிறான் ஏதோ வில்லங்கம் இருக்கு. மேற்படி தகவல்களைச் சேகரிக்கிறோம், அல்லது விலகிப்போகிறோம். இது மெதுவாகச் செயல்படும் சிந்தனை. இதனை முடிவெடுப்பது, மூளையின் முன்புறப் பெருமூளைப் பகுதி.\nகுறிப்பிட்ட பண்புகளை ஒரு சமூகத்துக்கே பொதுவான பண்பாக ஏற்றிச்சொல்லும் profiling என்பதும், தன்கற்றலும், சாய்வுநிலைப்பாடுமான சிந்தனையின் வெளிப்பாடுதான். ‘பஞ்சாபிகள் எல்லாருமே தண்ணியடிப்பார்கள். பெரிதான குரலில் பேசுவார்கள். ஏமாற்றுக்காரர்கள், ஆடம்பரமான வாழ்வுக்காக அலட்டிக்கொள்வார்கள்’ என்று பரவலான ஒரு கருத்து உண்டு. இதில் எத்தனை சதவீதம் உண்மை என்பதை டில்லியிலும், பஞ்சாபிலும் வாழ்ந்தவர்கள் தன் அனுபவமாகச் சொல்லக் கேட்டால் ஆச்சரியப்படுவோம்.\nபொதுவான கருத்தாக அதனை ஒப்புக்கொள்பவர்கள், ‘ஆனா, எங்க வீட்டுக்கு மேலே ஒரு சர்தார்ஜி இருந்தான். நம்பமாட்டே, அமைதியா, மரியாதையா பேசுவான். எக்ஸாம் இருக்குன்னா, காலேல வந்து கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டுப்போவான்’ இதுபோல் பலர் சொல்லிக் கேட்டதுண்டு. ஏன், எனக்கே அத்தகைய அனுபவம் உண்டு.\nஆக, நம் சுயக்கற்றல், சாய்வு நிலைப்பாடுகள் பொய்யானவையா அப்படியானால், இவை ஏன் வளர்ந்து வந்திருக்கின்றன அப்படியானால், இவை ஏன் வளர்ந்து வந்திருக்கின்றன சுயக்கற்றல் தவறல்ல. ஆனால், நாம் அதனை எல்லாவற்றுக்கும் நீட்டிப்பதுதான் தவறாகிவிடுகிறது. எங்கோ நடந்த நிகழ்வுகளை அடிக்கடி நினைத்துப் பொருத்திப் பார்ப்பது, எச்சரிக்கைக்காக மூளை கொண்டுவரும் செய்திகளை இயங்குதளத்தில், அமைக்டிலா மூலம் செயல்பாட்டாக இறக்கியதுதான் தவறு.\nஸ்டீஃபன் கோவே, Seven Habits of Effective People என்ற புத்தகத்தில் எழுதுகிறார் – ‘ஒரு தூண்டுதலுக்கும், அதன் எதிர்வினைக்கும் நடுவே, எவ்வகையான எதிர்வினையை நான் ஆற்ற வேண்டும் என்று தீர்மானிக்கும் இடைவெளி இருக்கிறது. அதில் பொருத்தமான எதிர்வினையைத் தீர்மானிக்கும் அறிவும், உரிமையும் நம்மிடம் இருக்கிறது’.\nஇதுதான் அமைக்டிலாவின் எதிர்வினைக்கும், பெருமூளையின் முன்புறப் பகுதியின் எதிர்வினைக்கும் நடுவே நாம் தேர்ந்தெடுக்கும் முதிர்வின் அறிமுகம். இந்த உரிமையை நாம் எப்போதும் தன்னுணர்வாகக் கொண்டிருந்தால், அதுவே சரியான எதிர்வினையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டிவிடும். சரியான மனஆளுமைக் குவியம், தன்னுணர்வுடன், தன் எதிர்மறை இயக்கத்தைச் சரியான தோற்றுவாயிலிருந்து (அமைக்டிலா, பெருமூளையின் முற்பகுதி) வெளிக்காட்டும். இது நேராக யோசிப்பதன் அடையாளம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள��\nகுவியத்தின் எதிரிகள்: 2. பின்னூட்டமற்ற போக்கு\nகுவியத்தின் எதிரிகள்: 1. புகார்\nதன்னனுபவக் கற்றல் அறிவியல் யோசித்தல் முன்யோசனை heuristic profiling science thinking\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/caenanaai-aiaitaiyaila-nataaipaerara-naerakaanalaila-816-maanavarakala-taeravau", "date_download": "2018-12-11T16:43:54Z", "digest": "sha1:SU2BDSRFYVC7PILAHE2RCPAJZMPBHHD7", "length": 11578, "nlines": 120, "source_domain": "mentamil.com", "title": "சென்னை ஐஐடியில் நடைபெற்ற நேர்காணலில் 816 மாணவர்கள் தேர்வு!!! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\n\"என்னால் மூச்சு விடமுடியவில்லை'' ஜமால் காசோஜியின் கடைசி நிமிடங்கள்\nமுன்னாள் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஸ்விப்ட் இந்தியாவின் தலைவராக நியமனம்\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன்\nநான் 3 மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன் - ஓபிஎஸ்\nதந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடீர் ராஜினாமா\nஇனி பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி அளிக்க முடியாது - நிக்கி ஹாலே\nகொங்கன் ரயில்வேயின் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் \nகலையிழந்து காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\n\"Avengers: End Game\" டிரெய்லர் - முதல் 24 மணிநேரத்தில் 289 மில்லியன் பேர் கண்டுகளிப்பு\nதரம் குறைந்த இந்திய கார்கள் - ஐஐடி பாம்பே எச்சரிக்கை \nசென்னை ஐஐடியில் நடைபெற்ற நேர்காணலில் 816 மாணவர்கள் தேர்வு\nசென்னை ஐஐடியில் நடைபெற்ற நேர்காணலில் 816 மாணவர்கள் தேர்வு\nசென்னை இந்திய தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலின் மூன்றாம் நாள் முடிவில், தரவு விஞ்ஞானம் மற்றும் பகுப்பாய்வு துறையில் 90 சதவீத வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நேர்காணலில் தேர்வான 816 மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் டிசம்பர் 3 ஆம் தேதி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை இந்திய தொழில்நுட்பக் கல்லூரியில் முதல்கட்டமாக 3 நாட்கள் நடைபெற்ற வளாக நேர்காணலில், டிசம்பர் 1 முதல் 8 ஆம் தேதி வரை நேர்காணலுக்கான முதல் அமர்வு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 133 நிறுவனங்கள் இதுவரை மாணவர்களுக்கு 688 வாய்ப்புகளை வழங்கியுள்ளன. மாணவர்களிடமிருந்து 136 முன்னெடுப்பிற்கான வாய்ப்புகளை சேர்த்த பிறகு, மொத்த எண்ணிக்கை 816 ஆக அதிகரித்தது.\n2017-18 கல்வியாண்டில், 106 நிறுவனங்கள் 526 வேலைவாய்ப்புகளை அளித்தன. மாணவர்களிடமிருந்து முன்னெடுப்பிற்கான வாய்ப்புகளை சேர்த்த பிறகு 643 ஆக இருந்தது. 680 வாய்ப்புகளில், 90க்கும் மேற்பட்ட தரவு அறிவியல் அல்லது பகுப்பாய்வு துறை நிறுவனங்கள் இருந்தன. இது, இத்துறையின் வலுவான வளர்ச்சியைக் குறிப்பிடுகிறது. மொத்த வேலைவாய்ப்புகளில் 33 சதவீத மதிப்பீட்டை பகுப்பாய்வு, ஆலோசனை மற்றும் நிதியியல் துறைகள் எடுத்துள்ளன. இக்கலந்தாய்வில், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மேம்பாட்டு துறைகள் 37 சதவீதம் இருந்தது.\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், மூன்றாம் நாள் முடிவில், வேலைவாய்ப்பு 30 சதவீதமாக அதிகரித்திருந்தது. ஆள்சேர்ப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையும் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.\nசென்னை இந்திய தொழில்நுட்பக் கல்லூரி\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் அரசு வேலை \n2018 ஆம் ஆண்டிற்கான விமானப்படை பள்ளி ஆசிரியர் பணி காலியிடங்கள் \nடிசிஎஸ் பணியாளர் பாகுபாடு விவகாரம் - வழக்கை நிராகரித்தது அமெரிக்க நீதிமன்றம்\nவனப்பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு - தமிழ்நாடு வனத்துறை\nஅனுபவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மத்திய அரசில் வேலை\nடிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்\n\"என்னால் மூச்சு விடமுடியவில்லை'' ஜமால் காசோஜியின் கடைசி நிமிடங்கள்\nமுன்னாள் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஸ்விப்ட் இந்தியாவின் தலைவராக நியமனம்\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன்\nநான் 3 மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன் - ஓபிஎஸ்\nதந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்க���ாஜ் பாண்டே திடீர் ராஜினாமா\nஇனி பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி அளிக்க முடியாது - நிக்கி ஹாலே\nகொங்கன் ரயில்வேயின் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் \nகலையிழந்து காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\n\"Avengers: End Game\" டிரெய்லர் - முதல் 24 மணிநேரத்தில் 289 மில்லியன் பேர் கண்டுகளிப்பு\nதரம் குறைந்த இந்திய கார்கள் - ஐஐடி பாம்பே எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-12-11T15:53:18Z", "digest": "sha1:SVONMFKWWLJXGODEPBPU3FJKE6RZUODS", "length": 5417, "nlines": 91, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தெறி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதெறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(நீர்த்துளி, தீப்பொறி முதலியவை) சிதறி விசையுடன் விழுதல்.\n‘அருவி நீர் பாறை மேல் விழுந்து தெறித்தது’\n‘சாணைக்கல்லில் கத்தியைத் தீட்டும்போது பொறி தெறித்தது’\nஉரு வழக்கு ‘ஆணவம் தெறிக்கும் பேச்சு’\nஉரு வழக்கு ‘கனல் தெறிக்கும் வசனம்’\nசுண்டி இழுப்பது போன்ற உணர்வு ஏற்படுதல்.\n‘சீழ் கோத்திருப்பதால் கால் விரல் விண்விண்ணென்று தெறிக்கிறது’\nதெறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஇலங்கைத் தமிழ் வழக்கு (இருவருக்கு இடையில்) சண்டை ஏற்பட்டு உறவு முறிதல்.\n‘கோயில் பிரச்சினையால் இரண்டு குடும்பங்களுக்கும் தெறித்துவிட்டதாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2010/07/blog-post.html", "date_download": "2018-12-11T15:43:32Z", "digest": "sha1:Z6DCFJSYKL7UKEYBUDYDIZ5VG66C3GQ7", "length": 13743, "nlines": 130, "source_domain": "www.bibleuncle.org", "title": "யேகோவா என்ற இயேசுவின் சில நாமங்கள்! | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப��பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nயேகோவா என்ற இயேசுவின் சில நாமங்கள்\nயேகோவா என்ற இயேசுவின் சில நாமங்கள்\nதேவனுடைய நாமங்கள் மொத்தமாக 272 நாமங்கள் உள்ளன.\nஅவற்றில் பழைய எற்பாட்டில் ஒரே தேவனை எபிரெய பாஷையில் இப்படி அழைத்தார்கள்.\nயேகோவா-ஏலோஹெக்கா உன் தேவனாகிய கர்த்தராய் இருக்கிற நான் அல்லது கர்த்தருடைய யாத் 20:2,5,7\nயேகோவா- மெக்கடெஷ் கர்த்தர் பரிசுத்தர் யாத் 31:13, லேவி 20:8\nயேகோவா-ஷாபோத் சேனைகளின் கர்த்தர் 1 சாமு 1:\nயேகோவா-கோசீன்னு நம்மை உண்டாக்கின கர்த்தர் சங் 95:6\nயேகோவா-ஏலோகீம் கர்த்தரே நம்முடைய தேவன் சங் 95:7 , 100:3\nயேகோவா-நக்கா கர்த்தர் நித்தமும் உன்னை நடத்துவார் ,\nகர்த்தர் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்குவார் ஏசா 58:11\nயேகோவா-யீரே கர்த்தர் காண்கிறார் ஆதி 22:13-14\nயேகோவா-றாப்ஹே {றோபா} கர்த்தர் உன் பரிகாரி யாத் 17:26\nயேகோவா-நிசி கர்த்தர் என் விருதுக்கொடி யாத் 17:15\nயேகோவா-ஷாலோம் கர்த்தர் என் சமாதானம் நியா 6:24\nயேகோவா-ஷம்மா கர்த்தர் அங்கே இருக்கிறார் எசே 48:35\nயேகோவா-ஜிட்கேனு நமது நீதியாயிருக்கிற கர்த்தர் எரே 23:6\nயேகோவா-றோஷி கர்த்தர் என் மேய்ப்பர் சங் 23:1\nயேகோவா-கமுவா தேவனாகிய கர்த்தர் நிச்சயமாக பதில் அளிப்பவர் எரே 51:56\nயேகோவா-மெக்கா நான் கர்த்தர் எசே 7:9\nயேகோவா -ஏல்யோன் தேவன் நீதியுள்ள நியாயாதிபதி சங் 7:17,9,11\nயேகோவா -ஏலோகே என் தேவனாகிய கர்த்தர் வருவார் சக 14:5\nயேகோவா-ஏலோஹீனு கர்த்தர் -என்பரிசுத்தர் - மன்னிக்கிறவர் சங் 99:5,8.,9\nயேகோவா-அடோனை கர்த்தர் நானே, கர்த்தர் என் கேடகமும்,என் மகா பெரிய பலனுமானவர் ஆதி15:1,7\nயேகோவா-கெட்மா நான் உன் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி விடுவிக்கிற சகாயர் உபா 33:7,17 சங் 46:1\nஏல்ஷாடாய் சர்வ வல்லமையள்ளவர் ஆதி 17:1,28:3 யாத் 6:3\nஏல்எலியோன் உன்னதமான தேவன் ஆதி 14:18, சங் 82:6\nஅடோனாய் ஆண்டவர் எசா 6:11 , 21:6\nயேகோவா-சபாயோத் சேனைகளின் கர்த்தர் ஏரே 46:18\nபிதாவிற்கும் இயேசுவிற்கும் உள்ளே இருந்து புறப்படுகிறவர் பரிசுத்த ஆவியானவர்.\nபிதா குமாரன் பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.\nதேவனே இயேசு இயேசுவே யேகோவா யேகோவாவே இயேசுவாய் இருக்கிறார். ரோமர் 9:5\nபிதாக்கள் அவர்களுடையதே மாமிசத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே\nஇவர் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் சர்வத்துக்கும் மேலான த���வன்.\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nஅன்பு நண்பர் ஸ்டீபன் என்கிற இராமர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்; உங்கள் தளத்தில் பின்னூட்டமிட முடியாததால் இங்கே பதிக்கிறேன்;தங்களது தளம் பாதுகாப்பானதல்ல என எனது தேடுபொறி தடுக்கிறது;\nநாம் தொலைபேசியில் பேசிய காரியங்கள் உங்களுக்கு நினைவிருக்கலாம்;அத்துடன் இங்கே மேற்காணும் கட்டுரையினையும் ஒப்பிட்டு தங்கள் கருத்தை இங்கே பதிக்கலாம்.\nநண்பர் இராஜ்குமார் அவர்கள் சர்வதேச அளவில் கொழுந்து விட்டெறியும் பிரச்சினைக்கு இத்தனை எளிமையாகத் தீர்வினைத் தருவது ஆச்சர்யமாக இருக்கிறது.\nஇதே பகுதியில் நான் பதித்த மற்றொரு பின்னூட்டமானது தள்ளப்பட்டுள்ளது;அதில் இயேசுவே யெகோவா என்பதை வலியுறுத்தும் மேலதிக ஆதாரங்களைக் கேட்டிருந்தேன்.\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள�� அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/50546-sreesanth-back-in-bigg-boss-12-house-after-being-briefly-hospitalised.html", "date_download": "2018-12-11T17:05:25Z", "digest": "sha1:PXECFOLKG6VXABM6BRITTS3GM2MF76B5", "length": 10188, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "பிக்பாஸ் வீட்டில் சண்டை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஶ்ரீசாந்த் | Sreesanth back in Bigg Boss 12 house after being briefly hospitalised", "raw_content": "\nபிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nபிக்பாஸ் வீட்டில் சண்டை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஶ்ரீசாந்த்\nபிக்பாஸ் இந்தியின் 12வது சீசனில் வீட்டில் உள்ள பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஶ்ரீசாந்த் தலையில் முட்டிக்கொண்டார். இதானல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டும் நிகழ்ச்சிக்கு திரும்பி உள்ளார்.\nபிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தற்போது இந்தி பிக்பாஸ் 12வது சீசனில் பங்கேற்று வருகிறார். அவருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் மிக அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் ஸ்ரீசாந்த் சுர்பி என்பவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சண்டை முற்றியதால் ஸ்ரீசாந்த் கடும் கோபத்தில் பாத்ரூம் சென்று கதவை மூடிக்கொண்டார். அவரை வெளியில் கொண்டு வர பலர் முயன்றும் முடியவில்லை.\nபாத்ரூம் சுவற்றில் ஸ்ரீசாந்த் கோபத்தில் மோதிக்கொண்டுள்ளார், அதனால் அவரின் தலையில் வலி ஏற்பட்ட��ள்ளது. அதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇந்த தகவலை ஸ்ரீசாந்தின் மனைவி ட்விட்டரில்பதிவிட்டுள்ளார். பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என பிக்பாஸ் டீம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது ஒருபுறமிருக்க தற்போது வந்துள்ள புதிய டீசரில் ஸ்ரீசாந்த் அவரை தாக்குவது போல காட்டப்பட்டுள்ளது. அது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதுக்கோட்டை, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை\n2018ன் சிறந்த கால்பந்து வீரர் லூக்கா மாட்ரிச்\nஉ.பி: மாட்டிறைச்சியால் கலவரம்; போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேர் பலி\nசிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு, தேசத்துரோகம்: மோடி\nஹர்பஜன் தன்னை அறைந்தது குறித்து பிக்பாசில் பேசிய ஶ்ரீசாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்\nஸ்ரீசாந்த்தின் வாழ்நாள் தடை வழக்கு: விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது சுப்ரீம் கோர்ட்\nதோனியை 'தல' என அழைக்காதீர்கள்: இந்திய கிரிக்கெட் வீரர்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\nமிசோரமில் காங்கிரஸை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/other-news/68361/cinema/otherlanguage/Sathyan-Anthikadu---Fahad-fazil-to-team-up-again.htm", "date_download": "2018-12-11T15:23:09Z", "digest": "sha1:TK5IJQJLDMREIXTYH6Y2PZ4NLWHQG6ZK", "length": 11192, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் பஹத் பாசில் - Sathyan Anthikadu - Fahad fazil to team up again", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக கொச்சியில் என்ஜிகே | ரிலீஸுக்கு முன்பே 100 கோடி வசூலித்த ஓடியன் | மோகன்லாலுக்கு நன்றி சொன்ன பிருத்விராஜ் | 5 மாநில தேர்தல் முடிவு : ரஜினி, கமல் கருத்து | பாலிவுட்டில் குறளரசன் | ரஜினி பிறந்தநாளில் பேட்ட டீசர் டிரீட் | 2019ல் மீண்டும் தனுஷ், அனிருத் கூட்டணி | கன்னடத்திற்கும் போகும் '96' | அடிச்சு தூக்கு பாடலை கேக் வெட்டி கொண்டாடிய ராணுவ வீரர்கள் | மீண்டும் ரமணா பாணியிலான படத்தில் சிரஞ்சீவி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமீண்டும் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் பஹத் பாசில்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 35 வருடங்களாக மாஸ் இயக்குனராக வலம்வருபவர் சீனியர் இயக்குனர் சத்யன் அந்திக்காடு. இளம் இயக்குனர்களின் படங்களாக தேடி நடித்து வரும் இளம் நடிகர்கள் கூட, இவர் டைரக்சனில் விரும்பி நடிக்க ஓடி வருகிறார்கள். இவரது இயக்கத்தில் துல்கர் சல்மான், நிவின்பாலி, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.\nதுல்கர் நடித்த 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படத்தை கடந்த வருடம் இயக்கி வெளியிட்ட சத்யன் அந்திக்காடு, தற்போது பஹத் பாசில் படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார்கள். படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்கவுள்ளது. இந்தப்படத்திற்கு பிரபல நடிகரும் கதாசிரியருமான சீனிவாசன் தான் கதை எழுதுகிறார். ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார்.\nகடந்த 2௦13ல் அடித்த 'த்ரிஷ்யம்' புயலில் இருந்து தப்பித்த ஒரே மலையாள படம் என்கிற பெருமையை கொண்ட படம் பஹத் பாசில்-சத்யன் அந்திக்காடு கூட்டணியில் வெளியான 'ஒரு இந்தியன் பிரணயகதா'. இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது இருவரும் மீண்டும் இரண்டாவது முறையாக இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகோட்டயம் குர்பானாவாக மாறும் ... மே 6-ல் மலையாள சினிமா நட்சத்திர ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். ��திவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nமேலும் பிறமொழி செய்திகள் »\nரிலீஸுக்கு முன்பே 100 கோடி வசூலித்த ஓடியன்\nமோகன்லாலுக்கு நன்றி சொன்ன பிருத்விராஜ்\nமீண்டும் ரமணா பாணியிலான படத்தில் சிரஞ்சீவி\n200 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் இல்லை : புதிய கட்டுப்பாடு\nஒடியனில் பார்வையற்ற பெண்ணாக சனா அல்தாப்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: பகத் பாசில்\n4 வருடங்களுக்குப்பின் பஹத் பாசிலுடன் இணைந்த துல்கரின் நண்பர்..\nராட்சத அலையில் சிக்கிய பஹத் பாசில்-நமீதா..\nதோல்விப்பட இயக்குனருடன் மீண்டும் இணையும் பஹத் பாசில்..\nபஹத் பாசிலுக்காக கொள்கையை தளர்த்திய நஸ்ரியா..\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66722/cinema/Kollywood/did-sundar-c-gets-10-cr-salary-for-kalakalappu-2.htm", "date_download": "2018-12-11T15:30:13Z", "digest": "sha1:FJCNNBWPWLMXVDB5B2OWYAV3WDMUIUV2", "length": 12549, "nlines": 163, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கலகலப்பு 2, சுந்தர் சி சம்பளம் 10 கோடி ? - did sundar c gets 10 cr salary for kalakalappu 2", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக கொச்சியில் என்ஜிகே | ரிலீஸுக்கு முன்பே 100 கோடி வசூலித்த ஓடியன் | மோகன்லாலுக்கு நன்றி சொன்ன பிருத்விராஜ் | 5 மாநில தேர்தல் முடிவு : ரஜினி, கமல் கருத்து | பாலிவுட்டில் குறளரசன் | ரஜினி பிறந்தநாளில் பேட்ட டீசர் டிரீட் | 2019ல் மீண்டும் தனுஷ், அனிருத் கூட்டணி | கன்னடத்திற்கும் போகும் '96' | அடிச்சு தூக்கு பாடலை கேக் வெட்டி கொண்டாடிய ராணுவ வீரர்கள் | மீண்டும் ரமணா பாணியிலான படத்தில் சிரஞ்சீவி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகலகலப்பு 2, சுந்தர் சி சம்பளம் 10 கோடி \n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்த் திரையுலகத்தில் 20 வருடங்களுக்கு முன்பு இயக்குனர��க அறிமுகமானவர்களில் இன்னமும் தொடர்ந்து படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரே இயக்குனர் சுந்தர் .சி மட்டுமே. எப்படி இத்தனை வருடங்களாக உங்களால் மட்டும் படங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க முடிகிறது என்று ஒரு முறை அவரிடம் கேட்ட போது, 'காலத்திற்கேற்றபடி நம்மை 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அந்த 'அப்டேட்' என்ன என்பது அவருடைய படங்களைப் பார்த்தாலே தெரியும்.\nஇசையமைப்பாளர், நடிகர்கள் என அந்தந்த காலகட்டத்தில் யார் டிரென்டிங்கில் இருக்கிறார்களோ அவர்களை வைத்தே படங்களை இயக்குவார். கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, சதீஷ், ரோபோ சங்கர் என நகைச்சுவை நடிகர்களைப் பார்த்தாலே அதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.\n'கலகலப்பு 2' படம் பற்றி இருவிதமான விமர்சனங்கள் வந்தாலும் பொழுது போக்கு படமாக இருப்பதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இந்தப் படத்தை விளம்பர செலவு உட்பட சுமார் 8 கோடிக்குள் முடித்துக் கொடுத்துவிட்டாராம் இயக்குனர் சுந்தர் .சி. அதில் அவருடைய சம்பளம் 10 கோடியைச் சேர்க்கவில்லை என்கிறார்கள். படத்தின் தமிழ்நாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகிய இரண்டும் சேர்ந்து 15 கோடி வரை விற்கப்பட்டுள்ளது.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nகுதிரை ஏறிய சன்னி லியோன் காலா ரிலீஸ் திடீர் அறிவிப்பு, சரியா \nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nசுரேஷ் குமார். - சொக்கநாதபுரம். ,சிங்கப்பூர்\n20 வருடம் முன்பு, அதாவது இவருக்கு முன்பே அறிமுகமாகி இன்னும் உச்சத்தில் இருக்கும் இயக்குனர் ஷங்கர் ஐ விடவா இவர் பெரிய இயக்குனர்..சும்மா எழுதணும்னு எதையாவது கிறுக்காதீங்க...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇறுதிக்கட்ட படப்��ிடிப்புக்காக கொச்சியில் என்ஜிகே\n5 மாநில தேர்தல் முடிவு : ரஜினி, கமல் கருத்து\nரஜினி பிறந்தநாளில் பேட்ட டீசர் டிரீட்\n2019ல் மீண்டும் தனுஷ், அனிருத் கூட்டணி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசுந்தர்.சி போலீஸாக நடிக்கும் இருட்டு\nகுஷ்பூ இல்லை... ரம்யா கிருஷ்ணன்...\nசிம்பு - சுந்தர்.சி படம் ஜார்ஜியாவில் தொடங்கியது\nசமரசம் செய்த சுந்தர் சி\nசுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் விஷால்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-12-11T17:07:17Z", "digest": "sha1:BWCT5MXD2OMN2RPACGH2RKXWZ4CGNTVN", "length": 26863, "nlines": 289, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: இறைவனை அடையும் வழிகள்!", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nகீதை காட்டும் பாதை 49\nஇறைவனை அடைவது என்பது இறந்தவுடன் வைகுண்டம் போய் சேர்வதல்ல. வாழும் போதே இறைநிலையுடன் வாழ்வது. இறைவனுடன் ஐக்கியமாகி இறைத்துளியாகி வாழ்வது. இந்த நிலையில் சாதாரண மனிதர்களின் சங்கடங்கள் இல்லை. பிரச்சினைகள் இல்லை. துக்கங்கள் இல்லை. அப்படியே இருப்பது போல வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றினாலும் உள்ளே துளியளவும் பாதிக்கப்பட்டு விடாமல் சச்சிதானந்த நிலையுடன் வாழ்க்கையை நகர்த்தும் நிலை.\nஇப்படிப்பட்ட நிலையை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்\n யார் எல்லாக் கர்மங்களையும் என்னிடம் அர்ப்பித்து, என்னையே குறிக்கோளாகக் கொண்டு வேறெந்த நினைவுமின்றி என்னைத் தியானம் செய்து உபாசிக்கிறார்��ளோ அப்படி என்னிடமே மனதை ஈடுபடுத்தியவர்களை ஜனனம், மரணம் என்ற பிறவிப் பெருங்கடலிலிருந்து கரைசேர்த்து விடுவேன்.\nஉன் மனதை என்னிடமே வைத்து விடு. உன் புத்தியை என்னிடமே செலுத்தி விடு. அதற்குப் பிறகு நீ என்னிடமே தங்கி விடுவாய். இதில் சந்தேகமில்லை.\nமனம், புத்தி, இரண்டும் இறைமயமானால் செயலும் இறைத் தன்மையோடு தான் இருக்கும். வேறெந்த நினைவுகளும் உள்ளே நுழையாமல் இருந்தால், அவன் நினைவாகவே இருக்கவும் முடிந்தால் அது உச்சக்கட்ட ஆன்மீக நிலை. அந்த நிலையில் பிறக்கும் கர்மங்களில் தனிமனிதனின் மனக்கசடுகள் இருக்க வாய்ப்பில்லை. அவனுடைய தனி லாப நஷ்டங்கள் இருக்க வாய்ப்பில்லை. கர்மங்களும் இறைவனைச் சார்ந்தவை. இறைவனே குறிக்கோள். இறைநிலையே குறிக்கோள் என்ற நிலையில் வாழ்பவனை இருள்சேர் இருவினையும் சேர வாய்ப்பில்லை. அதனால் பிறப்பு இறப்பு என்ற பந்தத்திலிருந்து ஒருவன் விடுபடுகிறான். இறைவனிடமே, இறைநிலையிலேயே மரணம் வரையில் மட்டுமல்ல, மரணத்திற்கப்பாலும் தங்கி விடுவான். அதனால் இதில் சந்தேகம் தேவையில்லை என்கிறார் பகவான்.\nஆனால் மனதை அப்படி இறைவனிடமே நிலைநிறுத்துவது எல்லோருக்கும் முடிகிற காரியமா என்ன ஒரு நிமிடம் தியானத்தில் அமர்ந்தால் ஓராயிரம் வேறு எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கிறதே என்ன செய்ய ஒரு நிமிடம் தியானத்தில் அமர்ந்தால் ஓராயிரம் வேறு எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கிறதே என்ன செய்ய அப்படியானால் இறைவனை அடையவே முடியாதா\nமுடியும் என்கிற பகவான் இப்படிச் சொல்கிறார்:\nஅப்படி ஒரு வேளை உன் மனதை என்னிடமே நிலை நிறுத்த முடியா விடில் அப்யாச யோகம் என்ற பயிற்சி முறைகளினால் என்னை அடைய விரும்புவாயாக.\nஅத்தகைய அப்யாச யோகமும் செய்ய முடியவில்லை என்றால் எனக்காகக் கர்மங்களைச் செய்வதில் ஈடுபடுவாயாக. எனக்காகக் கர்மங்களைச் செய்தாலும் சித்தியடையவாய்.\nஅதையும் செய்ய முடியா விட்டால் நான் சொல்லிய கர்மயோக முறையைப் பின்பற்றி மனதைக் கட்டுப்படுத்தி சகல கர்ம பலன்களையும் தியாகம் செய்.\nஅப்யாச யோகம் என்பது வழிபாட்டுப் பயிற்சிகளில் முழுமனதாக ஈடுபட்டு இறைநிலையை மனதில் இருத்திக் கொள்வது. திரும்பத்திரும்ப இறைவனின் திருநாமத்தை உச்சரித்தல், சேவித்தல், பூஜித்தல் போன்ற வழிபாட்டு முறைகளில் பக்தியுடன் ஈடுபடும் போது மனம் சு���பமாக இறைவனிடம் ஒட்டிக் கொள்ளும்.\nஅது முடியாவிட்டால் இறைவனின் பிரதிநிதியாக எல்லாக் கர்மங்களிலும் ஈடுபடச் சொல்கிறார். எதுவுமே நமக்காகச் செய்வதில்லை, எந்த லாப நஷ்டமுமே தனிப்பட்ட முறையில் நமக்கில்லை இறைவனுக்காக, அவன் பிரதிநிதியாக இயங்குகிறோம் என்றால் நான் என்பது மறைந்து போய் நம்மில் இறை குடிகொண்டு விடும்.\nஅதுவும் முடியவில்லை என்றால் எந்தப் பலனிலும் பற்று வைக்காமல் விருப்பு வெறுப்பு இல்லாமல் கர்ம யோக முறைப்படி நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைச் செய்ய பகவான் உபதேசிக்கிறார். அப்படிச் செய்யும் போதும் இறைநிலையில் இருப்பவர்களாகி விடுவோம்.\nஸ்ரீகிருஷ்ணர் சொல்லியிருக்கும் இந்த வழிகளுக்கு இராமாயணத்தின் கதாபாத்திரங்களையே உதாரணமாகச் சொல்லலாம்.\nஇறைவனையே குறிக்கோளாக வைத்துக் கொண்டு, மனம், புத்தி எல்லாம் அவனிடமே வைத்து வாழும் நிலைக்கு இலக்குவன் ஒரு நல்ல உதாரணம். அவனுக்கென்று எதுவும் இல்லை. எல்லாம் இராமனே என்று வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இராமனைப் பின் தொடர்ந்து நிழலாக வாழ்ந்தவன் அவன்.\nஇறைவனுக்காக செயல் புரிபவன், இறைவனின் பிரதிநிதியாகச் செயல்புரிபவன் என்கிற நிலைக்கு பரதன் சிறந்த உதாரணம். இராமன் கட்டளைப்படி இராமனுக்காக ஆட்சி செய்து வாழ்ந்தவன் பரதன். இராமனின் பாதுகையை அரியணையில் வைத்து, இராமனின் பெயரில் ஆட்சி செய்தவன். அரசன் அவனல்ல, ஆட்சியும் அவனுடையதல்ல. எல்லாம் இராமனுக்காக என்று வாழ்ந்தவன் அவன்.\nவிருப்பு வெறுப்பு இல்லாமல், பலனில் பற்று வைக்காமல் கடமையைச் செய்து வாழும் நிலைக்கு ஜனகரை உதாரணம் சொல்லலாம். இங்கு இறைவன் கூடக் கணக்கில் இல்லை. விதிக்கப்பட்டிருக்கும் கடமையை, விருப்பு வெறுப்பின்றி சரியாக, சிறப்பாக, தர்மநெறிப்படி ஆட்சி செய்த ஜனகரும் இராமனைச் சாராமல் இருந்த போதிலும் இறைநிலை பெற்றவர் தான்.\nபகவான் சொன்ன இந்த வழிகளை ஆராய்ந்தோமானால் அவை “நான், எனது” என்ற எண்ணம் மேலோங்காத நிலைகள் என்பது புரியும். நான், எனது, என்ற நிலைகள் இருக்கும் வரை தனிமனிதனே வெளிப்படுவான். அவை போய் விடும் போது தவறுகளுக்கோ, குறைபாடுகளுக்கோ வாய்ப்பில்லை. இறைவனை நினைத்தாலும் சரி, நினைக்கா விட்டாலும் சரி, அந்தத் தூய நிலையில் இறைவன் குடி கொண்டிருப்பான், இறைநிலை கைகூடும் என்கிறார் ஸ்ரீக���ருஷ்ணர்.\nநீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும்..‌‌ இந்த தொடர்‌ வருவது மகிழ்ச்சி...\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nசில ஆபத்தான ஷாமனிஸ சடங்கு அனுபவங்கள்\nமுந்தைய சிந்தனைகள் - 29\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆ...\nஇருவேறு உலகம் – 70\nஷாமனின் சடங்கில் இசை, மூலிகை, காளான், புகையிலை\nஇருவேறு உலகம் - 69\nஇருவேறு உலகம் – 68\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/provide-home-drop-for-female-employees-working-after-7-pm-ta/", "date_download": "2018-12-11T16:09:16Z", "digest": "sha1:TX5AT36KIWRWU74VTANL3QZAIBAJA2QV", "length": 13445, "nlines": 112, "source_domain": "new-democrats.com", "title": "மாலை 7 மணிக்கு மேல் வேலை செய்யும் பெண்களுக்கு வாகன வசதி | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\nபு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர் சாலை விபத்தில் மரணம்\nமாலை 7 மணிக்கு மேல் வேலை செய்யும் பெண்களுக்கு வாகன வசதி\nFiled under இயக்கங்கள், சென்னை, பு.ஜ.தொ.மு-ஐ.டி, பெண்ணுரிமை\nஐ.டி மற்றும் ஐ.டி.ஈ.எஸ் துறையைச் சார்ந்த நிறுவனங்கள் சூழப்பட்டுள்ள ஓ.எம்.ஆர் பேருந்து நிறுத்தங்களில் இர���ு 8 மணிக்கு மேல் பெண்கள் வீடு திரும்ப காத்திருப்பது ஒரு பொதுவான நிகழ்வு.\nஇரவு 8 மணி என்பதுபாதுகாப்பான நேரமாகவே கருதப்படுகிறது, ஏனெனில் பேருந்து நிறுத்தமும், சாலையும் இயல்பாகவும் பரபரப்பாகவும் இயங்கிக்கொண்டிருக்கும் நேரமது.\nஇப்படி கிளம்பும் நேரம் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும் இவர்கள் வீடு சென்று சேரும் நேரம் பாதுகாப்பானதா என்ற கேள்விக்கு தீர்க்கமான பதில் கிடையாது.\nதாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, திருவொற்றியூர் போன்ற பல்வேறு தொலைவான பகுதிகளிலிருந்து இங்கு வேலைக்கு வரும் பெண்கள் அவர்களது பகுதிகளுக்கு சென்று சேர இரண்டு மணி நேரம் அல்லது அதைவிட அதிகமான நேரம் ஆகின்றது. அவ்வகையில் பத்து மணிக்கு தங்கள் பகுதியை சென்றடையும் இவர்கள், வீடு சென்று சேரும் வழி பாதுகாப்பானதாக இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.\nஏதோ ஒரு துயர சம்பவத்திற்கு பிறகே விழித்துக் கொள்வது நம் வழக்கம். அதுபோல ஒன்று நடந்து விடக் கூடாது என்பதற்காகவும், வருமுன் காப்பதே நன்று என்பதற்கேற்ப செயல்படும் விதமாக பெண்கள் 7 மணிக்கு வீடு செல்லும் வகையில் பணி நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதைத் தாண்டும் தருணத்தில் அவர்களை வீட்டில் கொண்டு விடுவதற்கு அலுவலக வாகனம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.\nபு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் உறுப்பினர் ஒருவர் அனுப்பியது\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\n – ஐ.டி சங்கக் கூட்டம்\nஐ.டி ஆட்குறைப்புக்கு எதிராக பு.ஜதொ.மு சட்டப் போராட்டம், மக்கள் திரள் பிரச்சாரம்\nதொடர் சங்கிலி, சங்க செயல்பாடுகள், கந்து வட்டி: பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு சங்கக் கூட்டம்\nசட்டப் போராட்டங்கள், Layoff பிரச்சினை,NDLF IT ன் சாதனைகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம் : பு.ஜ.தொ.மு ஐ.டி சங்கக் கூட்டம்\nகார்ப்பரேட் தாக்குதல்களும், அரசு வன்முறையும் – பு.ஜ.தொ.மு அரங்குக்கூட்டம்\nமார்ச்-மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்.\nவிவசாயிகளின் புதிய சுதந்திர போராட்டத்தில் இணைவோம்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nதூசான் தொழிலாளர் போராட்டத்துக்கு உதவுங்கள் – NDLF கோரிக்கை\nஎமது தொழிலாளர்கள் ஒற்றுமை குலையாமல் உறுதியோடு போராடி வருவதை பணம் என்கிற ஒற்றை சொல் வீழ்த்தி விடக்கூடாது என்பதை நாங்கள் உணர்கிறோம். இந்த சூழலில் தொழிலாளி வர்க்கம்...\nதொண்ட குழிக்கு தண்ணி கேட்டோம் தப்பிருக்கா\nஇந்தியாவ கூறுபோட்டு விக்க திட்டமோ பங்கு தண்ணிய நீ கொடுத்தாதான் என்ன நட்டமோ வானம் பூமி காத்து மழையும் யாருக்குச் சொந்தம் இத கேட்க நாதியில்லாமதான் ரோட்டுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2018/09/blog-post_15.html", "date_download": "2018-12-11T16:45:51Z", "digest": "sha1:TWVRB3ZMGSPVQQCSCJ27IXUEU5IHCNUE", "length": 11160, "nlines": 320, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஜோதிட சாஸ்திரம்", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதம���ய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nசந்தான யோகா - இயற்கை வழியில் குழந்தை பிறப்பு\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஜோதிட சாஸ்திரம் பெரிய கடல் போல சொல்வாங்க. அதை 3 நாளில் படிக்க முடியுமா\nஸ்வாமி ஓம்கார்: ஆமாம் ஜோதிட சாஸ்திரம் கடல் தான். மூன்று நாளில் நான் உங்களுக்கு கடல் பற்றி சொல்லி தரப்போவதில்லை. கடலில் எப்படி நீச்சல் அடிக்கலாம் என சொல்லித்தருவேன். பின்பு நீங்களே கடல் பற்றி அறிந்து கொள்ளலாம். அது இல்லாமல் கடற்கரையில் உட்கார்ந்து இது பெரிய கடல் என சொல்லிக்கொண்டிருப்பதால் என்ன பயன் வாருங்கள் கடலின் உள்ளே இருக்கும் முத்துக்களையும் பவழங்களையும் காண கடல் நீச்சல் பழகலாம்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 9:23 AM\nவிளக்கம் ஜோதிட கல்வி, ஜோதிட பயிற்சி\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.verkal.com/?p=16657", "date_download": "2018-12-11T16:28:57Z", "digest": "sha1:JIEB37WWAE3BQSC6IYG77W3PNQ7DGJJT", "length": 12452, "nlines": 153, "source_domain": "www.verkal.com", "title": "லெப். கேணல் சாந்தகுமாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nலெப். கேணல் சாந்தகுமாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் சாந்தகுமாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் சாந்தகுமாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nயாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது 06.10.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் சாந்தகுமாரி / ஜெயசுதா உட்பட ஏனைய (23) மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்…\nயாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் கடந்த 06.10.2000 அன்று “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது…..\nலெப். கேணல் சாந்தகுமாரி / ஜெயசுதா (சூசைப்பு மொராயஸ் ரமணி – மன்னார்)\nமேஜர் வேழினி (முருகையா சந்தானலட்சுமி – வவுனியா)\nகப்டன் அறிவொளி (தேவசகாயம் கமலதாஸ் – வவுனியா)\nலெப்டினன்ட் களத்தேவி (செபமாலை மரியான் நிர்மலா – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் பனிநிலா (இரத்தினம் திலகவதி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் ஈகைவேங்கை (தங்கவேல் பக்தகௌரி – கண்டி)\n2ம் லெப்டினன்ட் அருளரசி (உதயகுமார் தவமணிதேவி – கண்டி)\n2ம் லெப்டினன்ட் எழிலரசி (தங்கவேல் ஜெயசிறி – கண்டி)\n2ம் லெப்டினன்ட் இளையதர்சினி (மாணிக்கம் பவானி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் குட்டிவேங்கை (சகாயநாதன் சிறேஸ் – கொழும்பு)\n2ம் லெப்டினன்ட் யாழ்மதி (அருளப்பு வசந்தகுமாரி – வவுனியா)\n2ம் லெப்டினன்ட் கானரசி (சண்முகநாதன் சுபாஜினி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் தேன்விழி (இரத்தினம் ஜெனிதா – முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் அகல்யா (இராஜேஸ்வரன் கலையரசி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை குயிற்செல்வி (பதுமநிதி முகுந்தா – கிளிநொச்சி)\nவீரவேங்கை மதனா (ஆறுமுகம் தனலட்சுமி – மட்டக்களப்பு)\nவீரவேங்கை அறிவரசி (மாணிக்கம் யோகராணி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை தமிழ்மொழி (தேவராசா சிறிரஞ்சினி – கிளிநொச்சி)\nவீரவேங்கை கலைச்சுடர் (நல்லதம்பி விஜயலட்சுமி – கிளிநொச்சி)\nவீரவேங்கை பைந்தமிழ் (இலட்சுமன் லீலாதேவி – வவுனியா)\nவீரவேங்கை குகதா (கறுப்பல் ராணி – திருகோணமலை)\nவீரவேங்கை இலக்கனா (ஜீவரட்ணம் பாலசிலோஜினி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை விழிக்கதிர் (இரத்தினசிங்கம் மலர்விழி – யாழ்ப்பாணம்)\nசாவகச்சேரிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில்…\nவீரவேங்கை இளங்குமணன் (தர்மகுலசிங்கம் றஜீவன் – யாழ்ப்பாணம்)\nஅரியாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில்…\nலெப்டினன்ட் திரவன் (சின்னராசா சாந்தநேசன் – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் கதிரெழிலன் (அந்தோனிப்பிள்ளை லங்கரூபன் – முல்லைத்தீவு)\nகல்வயர் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா படையினருடனான மோதலின்போது…\nகப்டன் நிலவன் (ஆறுமுகம் சுரேஸ் – யாழ்ப்பாணம்)\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nலெப். கேணல் டயஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nவிடுதலை வீரியம் -லெப். கேணல் அக்பர்.\nலெப். கேணல் மறவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.verkal.com/?p=6696", "date_download": "2018-12-11T16:01:57Z", "digest": "sha1:UW2GGAIZIVFUPYKV7I4DLFMKA6KL6HIL", "length": 117196, "nlines": 256, "source_domain": "www.verkal.com", "title": "சொன்னால் முடியாத சரித்திரமாக… “என்னால் முடியும்” கேணல் சார்ள்ஸ்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nசொன்னால் முடியாத சரித்திரமாக… “என்னால் முடியும்” கேணல் சார்ள்ஸ்.\nசொன்னால் முடியாத சரித்திரமாக… “என்னால் முடியும்” கேணல் சார்ள்ஸ்.\nசொன்னால் முடியாத சரித்திரமாக… “என்னால் முடியும்” கேணல் சார்ள்ஸ்.\n2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு.\nதலைவரின் புருவம் உயர்கின்றது. இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும் ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய் ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்” தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார். மன்னார் களமுனையின் பின்னணியில் எதிரியின் சிறப்பு அணிகள் நிலையெடுத்துள்ளன. பிரதான வீதிகளினூடான பயணம் பாதுகாப்பானதல்ல. இவை எதிரியின் வழமையான நகர்வுகள் என்பதாக எனது கருத்துகளைச் சொல்லி பயணத்திட்டத்தை முன்னெடுக்க முற்பட, தலைவர் தீர்மானமாக கூறுகின்றார். அங்கு நிற்கும் பாணு, சொர்ணம் ஆகியோருக்கும் பிரதான வீதி பாதுகாப்பானதல்ல எனச் சொல்லப்பட்டுள்ளது நீ போக வேண்டாம்.\nஎம் மன்னார் பயணத் திட்டத்தை தலைவர் தடுத்து நிறுத்திவிட்ட மறுநாள். அன்றைய மாலைப் பொழுதைப் பரபரப்பாக்கும் வகையில் மன்னாரில் எதிரியின் கிளைமோர் தாக்குதலொன்று நடைபெற்றுவிட்ட செய்தி வந்து சேர்ந்தது.\nஅண்ணை சொன்ன புலனாய்வுத் தகவல் மிகச் சரியாகவே அமைந்திருந்தமை பற்றிய எண்ண ஓட்டத்துடன் எதிரியின் அத்தாக்குதலிற்கு உள்ளானவர் யார் கேள்விக்குப் பதிலைத் தேடியபோது நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சியாகவும், வேதனைமிக்க பேரிடியாகவும் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி. அந்தத் தாக்குதலில் எங்களின் சாள்ஸ் வீரச்சாவு. படையப்புலனாய்வுப் பொறுப்பாளர், தளபதி சாள்ஸ் வீரச்சாவு.\nஅன்றைய நாளின் பின் இரவில் சாள்சின் பிரிவின் வேதனையுடன் தனிமையில் இருந்தார் தலைவர் அவர்கள். சாள்சின் வித்துடலுக்கான வீரவணக்கத்திற்கு வரச்சொல்லிக் கேட்க அவனைக் கடைசியாகக் கண்ட அந்த முகமே நினைவில் இருக்கட்டும்| என்றதும், “சாதித்தவன் போய்ச் சேர்ந்துவிட்டான்” என்றதுமே தலைவரின் சுருக்கமான வார்த்தைகளின் சாரம்சமாகும். அதிகம் பேசாது தலைவர் தனது சட்டைப்பையில் இருந்ததை எடுத்துத் தந்தார். அது நாலாக மடிக்கப்பட்ட கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்ட அறிக்கைத்தாள். மூன்று நாட்களுக்கு முன்னர் சாள்ஸ் அனுப்பியிருந்த புலனாய்வு அறிக்கை அது.\nமன்னார் களமுனையின் பின்னணிச் சாலையைக் குறிவைத்து, ஊடுருவித் தாக்குதல் செய்ய எதிரியின் அணிகள் நிலையெடுத்துள்ளமையை, எடுத்து வெளிப்படுத்தி, வலியுறுத்தியிருந்தது. படையப்புலனாய்வின் முக்கிய மூலத்தில் இருந்து கிடைத்த ஆழமான தகவல்களைக் குறிப்பிட்டுத் தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானமான அறிக்கை அது.\nமன்னாருக்கான முதன்மைச் சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம் என்ற கணிப்பை முற்கூட்டியே அறிக்கையாகக் கொடுத்த சாள்ஸ், அதே சாலையில் எதிரியின் கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டான். ஆபத்திருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது அது விதியின் கொடிய கரமா\nஇந்திய இராணுவம் எம் மண்ணை விட்டகன்று அமைதி நிலவிய நாட்கள். பிறேமதாசா அரசும் புலிகளும் பேச்சு நடத்தி வந்த நேரமது. எமது மக்களுக்கு ஏதோ ஒரு நன்மையைச் செய்ய பிறேமதாசா அரசு முன்வருமா என்ற எண்ணத்தில் அனைவருமே ஆழ்ந்திருந்தனர்.\nஇந்திய இராணுவத்தினரின் நெருக்கடி மிக்க சுற்றிவளைப்புக் காலத்தில், பிரிந்திருந்த தலைவரின் குடும்பம் ஒன்றாகச் சேர்ந்திருந்த காலமுமதுதான் அவ்வேளையிற்தான் அவ் அறிக்கை கிடைத்தது எம்மவர்களால் புறக்கணிக்க முடியாத முக்கியமான அறிக்கை.\nஅப்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ணாவும், பலாலியில் இருந்த சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியும் இணைந்து செயற்படுத்தும் திட்டத்தின் விபரங்கள் கிடைத்திருந்தன.\nஅக் காலப்பகுதியில் தலைவர் அவர்களது துணைவியார் மதியக்கா நல்லூர் கோவிலுக்குச் சென்றிருந்ததை உதயன் பத்திரிகை சிறு செய்தியாக வெளியிட்டிருந்தது. அச்செய்தியை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தது சிறிலங்காவின் திட்டம்; மதியக்காவை பின்தொடர்ந்து கண்காணிப்பதற்கான ஏற்பாடும், அதனைத் தொடர்ந்து தலைவரின் இடத்தைக் கண்டறிவதும், தலைவரைக் கொலை செய்வதுமான திட்டங்களை உள்ளடக்கிய அறிக்கையது.\nதென்னிலங்கையில் எழுந்த ஜே.வி.பி கிளர்ச்சியை ஒடுக்கியதன் மூலம் சிறிலங்காவின் அரச இயந்திரம் புத்தூக்கம் பெற்றிருந்த காலமது. எமது விடுதலைப் போரையும் அதே வழியிற் சென்று முடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நகர்வுகளில் இறங்கியிருந்தனர். ஜே.வி.பியை ஒடுக்குவதில் நேரடியாக முன்னின்று செயற்பட்ட பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ணாவின் மிக நேரடியான வார்த்தைகளில் அமைந்திருந்தது அவ் அறிக்கையிலிருந்த திட்டம். அறிக்கை துல்லியமானதாக, தெளிவானதாக, இறுக்கமானதாக, இருந்தது. மதியக்கா அவர்களைப் பின்தொடர்ந்து தலைவர் அவர்களது இருப்பிடத்தைக் கண்டறிந்து தலைவரைக் கொன்றுவிட வேண்டும் எனும் நேரடியான கட்டளை என்பதாகவும் அமைந்திருந்தது.\nநிலைமை தெளிவாகத் தெரிந்தது. சிங்களம் உண்மையுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வஞ்சகத்தின் வழியிற் பேசுகின்றது என்பது தெளிவாகிவிட்டது. கொல்லும்வரை பேசுவோம் கொல்லச் சந்தர்ப்பம் கிடைப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்பதாக அமைந்திருந்தது சிங்களத்தின் வியுகம்.\nஎமக்கு அதுவொரு சவால். சிறிலங்காவின் திட்டம் எமக்குத் தெரியுமென்பது இரகசியமாக வைக்கப்பட்டது.\nஆனாலும் இனிச் செய்வது என்ன என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்தது. ஆம் அவர்களின் வழியிலேயே அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். அதனை எப்படிச் செய்வது என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்தது. ஆம் அவர்களின் வழியிலேயே அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். அதனை எப்படிச் செய்வது\nஅவர்களது தலைநகரத்தில�� அவர்கள் முடக்கப்பட வேண்டும். அவர்களது செயற்பாடுகளை கொழும்பிலும் முடக்க எம்மால் முடியுமென்பது நிரூபிக்கப்படவேண்டும்.\nதலைவர் தனது வார்த்தைகளில் சொன்னார் இதுதான் எமக்கொரு ஆற்றல் மிக்க புலனாய்வு அமைப்பு வேண்டுமென்று சொல்வது. நாமோ… பெயரளவிலேயே புலனாய்வு என்ற பெயர் தரித்திருந்தோம்.\nஅக் காலப்பகுதியில் நாம் புலனாய்வு ரீதியாக எந்தவொரு அடிப்படையையுமே உருவாக்கியிருக்கவில்லை. சொல்லப்போனால் புலனாய்வு என்ற எண்ணக்கருவை மனதிற் கொண்டிருந்தோம் என்பதற்கு மேலாக புலனாய்வு ரீதியாக நாம் எந்தவொரு கட்டமைப்பையோ அல்லது அதற்கான ஆளணிகளையோ கூடக் கொண்டிருக்காத காலமது. சாள்ஸ் நினைவிற்கு வந்தான்.\n1988. யாழ். மாவட்டப் பணிக்காக, மணலாற்றில் இருந்து யாழ். நோக்கிப் பயணம் மேற்கொண்டிருந்தேன். விசுவமடுவில் உள்ள கிராமம் ஒன்றில் ஓய்விற்காக அமர்ந்திருந்தோம். எனது உதவியாளர்களில் ஒருவராய் இருந்த கிளி, சாள்சை எனக்கு அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது சாள்ஸ் கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய சண்டையணிப் போராளிகளில் ஒருவர். முதலாவது அறிமுகத்திலேயே சாள்சை அடையாளம் கண்டுவிட்டேன். சாள்சின் ஆற்றலை முழுமையாக அடையாளம் கண்டுவிட்டதாகக் கூறினால் அது மிகைப்படுத்தப்பட்ட பொய். கொழும்பிற்குச் சென்று வரக்கூடிய துணிவும், அதற்குப் பொருத்தமாக சிறிலங்கா அரசால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையும் கைவசம் வைத்திருக்கும் ஒரு போராளி.\nகொழும்பில் சில வேலைகள் செய்ய வேண்டி வரலாம் எனத் தலைவர் அவர்கள் கூறிவிட்டது நினைவிற்கு வர, அன்றே சாள்ஸ் என்வசம் ஆனான். ஆயுதங்கள் களைந்து பொதுமக்களின் உடை தரித்த போராளியானான்.\nஇந்திய இராணுவம் இங்கிருந்த காலத்திலேயே வேறு வேலையாகச் சென்று கொழும்புடன் ஓரளவு பரீட்சயத்தை ஏற்படுத்தியிருந்த சாள்ஸ் முன்வந்தான். நான் செய்கிறேன். என்னால் முடியும் அம்மான் என்று முன்வந்தான்.\nஇருபது வயதே நிரம்பிய இளைஞன்; வஞ்சினம் பொங்கும் நெஞ்சினனாய் கொழும்பு நோக்கிப் பயணிக்கின்றான். இன்றும் நினைவில் மாறாத அன்றைய நாள். அதன்பின் யாழ்ப்பாணத்திற்கு வராமலேயே நின்றுவிட்ட அந்தப் புகையிரதம். யாழ்தேவி புகையிரதம் சாவகச்சேரி நிலையத்திலிருந்து சாள்சையும் ஏற்றிக் கொழும்பு நோக்கிப் போகின்றது.புகையிரதம் திரும்ப வரவில்லை. சா���்ஸ் மீண்டு வந்தான். வெற்றி வீரனாக, தேசத்தை நோக்கி உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த சாதனையாளனாகத் திரும்பி வந்தான்.\n1990 கொழும்பில் சாள்ஸ்; அவனோ மிகவும் இளவயது இளைஞன்; கொழும்பிலோ சரியான தொடர்புகள் இல்லை. இலக்கற்ற வகையில் அலைச்சல், கொழும்பு சிங்களக் கொழும்பாக இருக்க அந்தக் கொழும்புக்குள் கால் பதிக்க முடியாமல் தனி இளைஞனாக அலைந்து திரிந்தான்.\nஆரம்பத்தில் அவனது கொழும்புப் பயணமும் கூட எல்லாம் நல்லபடியாக அமைந்துவிடவில்லை. அவனது ஆரம்பப் பயணத்திலேயே வழித்துணையாக புகையிரதம் ஏறிச்சென்ற மனிதன் கொழும்பு புகையிரத நிலையத் திலேயே தனியாக இறங்கி, மெதுவாகக் கழன்றுவிட தனித்துநின்று, பின் ஆசுவாசப்படுத்தி தெரிந்த ஓரிடத்தில் நிலைபெற்று தொடங்கியதுதான் அவனது செயற்பாடு.\nஉள்ளுரில் முன்னரே அறிமுகமாகியிருந்த துரோகி – நல்லவேளையாக துரோகி என்று முன்னரே அடையாளம் தெரிந்த துரோகி – கண்டுவிட்டுப் பின்தொடர சுழித்துத் தப்பியோடினான் சாள்ஸ். துரோகியானவன் தொடர்ந்து முயற்சித்தும் முடியாமற் போகும் வரை சுழித்து விட்டு, ஓடித்தப்பி மூச்சுவிட்டு முன்னேறித்தப்பியிருந்தான் சாள்ஸ். ஆனாலும் கொழும்பை விட்டுவிட்டு வர முடியாதபடி கடமை முதன்மையானது.\nசாள்ஸ் மறைமுகச் செயற்பாட்டாளனாய் களத்தில் நின்ற காலத்தில் அவனுக்கு அதிர்ஷ்டம் என்று கூறப்படும் ஆகூழ் உம் கொஞ்சம் உதவி செய்யாமல் இல்லை. இந்திய இராணுவம் இருந்த காலத்தில், பயணத்தில் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு என்று கூறி ஈ.என்.டி.எல்.எஃப். ஆல் ஒருமுறையும், பின்னர் கொழும்பிற்குப் போகையில் வவுனியாவில் வைத்து புளொட் ஆல் இன்னொரு தடவையும், கொழும்பு விமான நிலையத்தில் சிறிலங்கா புலனாய்வாளர்களினால் மீண்டும் ஒரு தடவையுமாக கைதாகிப்போன அனுபவமும் பெற்றிருந்தான்.\nஅவனது உரையாடற்திறனும், சொன்ன மறைப்புக் கதைகளும் அவனது ஆகூழ் உம் ஒன்றாய் இணைந்து அவனை விடுவித்தன. அவனது உதவியாளர்கள் எல்லோரும் உத்தமமானவர்களாகவும் அமைந்து விடவில்லை. முதலாளி ஒருவர் யாழ்ப்பாணத்தில் பெருமளவு வாக்குறுதிகள் தந்து சென்றவர். முதலாளி இங்கு நிற்கும் போது அவரைச் சந்திக்க இரவிரவாக, இரகசியமாக தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி நோக்கிப் போவோம். கொழும்பில் எல்லாம் செய்யலாம், வெல்லலாம் என்று அந்தமாதிரி வாக்குறுதி வழங்கினார் மனிசன்: நடவடிக்கைக்குத் தேவையான தவிர்க்க முடியாத உதவியைக்கேட்டு அவரது கடைவாசலில் தவமிருப்பான் சாள்ஸ்.\nசந்திக்கும் வேளைகளில் மாலை அல்லது நாளை வாருங்கள் என்று சொன்னவர், நாளாக நாளாகச் சந்திப்பதையே தவிர்த்து காய்வெட்டித் திரியத் தொடங்கினார். நம்பிக்கை இழந்தாலும் வேறு வழியில்லாமல் கடைவாசலில் போய்க் குந்தியிருப்பான் இவன். தினமும் இவன் காத்திருப்பதைக் கண்ட பக்கத்துக்கடை முஸ்லீம் ஐயா, ‘இவனை நம்பி மினக்கெடாதீர்கள், அவன் சரியான சுத்துமாத்துப் பேர்வழி” என்று சொல்ல இறுதியாய் நம்பிக்கையிழந்து சோர்ந்துபோய் நின்றான்.\nபணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கும் இன்னும் சில உதவியாளர்கள்; 300 ரூபா பொருளை 3000 ரூபா விலை சொல்லி பணம் கேட்கும்போது எல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் பணத்தை எடுத்து கொடுப்பான் சாள்ஸ்; பணம் கேட்பவருக்குச் சிங்களக் காவற்ருறை, இராணுவத்தினரின் தொடர்பு உள்ளது சாள்சிற்குத் தெரியும். தனது பாதுகாப்பான செயற்பாட்டுத் தேவைக்கு அவரது நட்பு அவசியம் என்று உணர்ந்ததால் அதற்குக் கொடுக்கும்விலை அந்தப் பணமென்பது சாள்சினது கருத்து. ஆனால் பாவம் அந்த உதவியாளரோ வலு கெட்டித்தனமாக சாள்சை ஏமாற்றி அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்வதான நினைப்பு அவருக்குள்.\nகொஞ்சம் கொஞ்சமாய் சாள்சிற்கு இடமும், ஆட்களும் பிடிபட இரகசியச் செயற்பாட்டில் முதிர்ந்தவனாகி விட்டான். யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இருந்த அவனது தோழர்கள் தொடர்புகளை தொட்டெடுத்துக் கொடுக்க இடங்களும் ஆட்களும் நெளிவு சுழிவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட கொழும்பில் அகலச் சிறகு விரிக்கத் தொடங்கிவிட்டான் சாள்ஸ்.\nகொழும்புத் தெருவெங்கும், அங்குள்ள ஒழுங்கையெங்கும், சிங்களத்துச் சேரிப்புறமெங்கும் சடசடத்து, சீறிப்பறக்கும் அவனது உந்துருளி. வீதிக்காவலர் மறிக்க நின்று கதைசொல்வதும் நிற்காமல் இழுத்து ஓடி மறைவதுமாக மாறி மாறி நடக்கும் அவனது பயணங்கள்.\nகொழும்பில் நின்ற சாள்சிற்கான முகவர் ஒழுங்கு, பொருள் வழங்கல் என பின்னணிப் பணிகளைக் கவனித்தான் சுருளி. தாக்குதலிற்கான வெடிமருந்து இணைப்பை பரிசீலிக்கும் வேளையில் தவறு நடந்துவிட வெடிவிபத்தில் சுருளி வீரச்சாவு. மேஜர் சுருளியின் வீரச்சாவால் மனம் சோர்ந்து போனாலும், பணி சோரா��ல் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார் மாதவன் மாஸ்ரர்.\nகீதனின் அறிமுகத்தில் மாதவன் மாஸ்ரர் நகர்த்திய நற்குணத்தாரும், விடுதலைப் புலிகள் ரவி அறிமுகப்படுத்திய வரதனும் சாள்சுடன் இணைந்துகொள்ள இருள் விலகி நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படத் தொடங்கியது.\nவரதன் சாள்சிற்குக் கிடைத்த அரிய துணை. நடவடிக்கை நகர்வின் தடைகளைப் புரட்டி ஓரம்தள்ளி பாதை அமைத்துக்கொடுத்த துணையானான். முன்பு வேறொரு பின்னணியில் கொழும்புப் பரீட்சயமும், ஆளணி அறிமுகமும் கொண்ட வரதனின் புதிய வேகத்துடன் காரியங்கள் முன்னகர்ந்தன.\nஅதைவிட சாள்சின் தனித்த முயற்சியாலும் கணிசமான வெற்றி; இலக்கு அடையாளம் காணப்பட்டு விட்டது. அதுவும் துல்லியமாய் இனித் திட்டமிட வேண்டியதும் செயற்படுத்த வேண்டியதும்தான் பாக்கி.\nதிட்டமிடல்கள்…, நகர்வுகள்…, கரும்புலிகள்…, பயிற்சிகள்;…, என்று புலனாய்வுச் சக்கரமும் செயற்திட்டத்திற்கான சக்கரமும் முன்னோக்கி நகர்ந்தன. நடவடிக்கையாளர்கள், மற்றும் கரும்புலிகள் சென்றனர்.\nஎங்களுக்கும் அது பட்டறிவுக்குறைவான காலம். நடவடிக்கைக்கென தெரிவு செய்யப்பட்ட ஆள் சறுக்கிப் பின்வாங்கிவிட, குழப்பமான நிலைமை. முன்னோக்கிய நகர்வு கீழிறங்கிவிட்ட நிலைவரம். புதிய கரும்புலிக்கு அவசர அவசரமாக பயிற்சியும், தேவையான நகர்வுகளுமாக திட்டம் முன்னகர்ந்தது. புதிய ஏற்பாடுகளுடன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கிய முயற்சியில், கிடைத்தது வெற்றி\nகொழும்பை உலகெல்லாம் திரும்பிப் பார்க்க மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது தமிழர் தேசம். விடுதலைப் போராட்டத்திற்கு ஆப்புவைக்க முற்பட்ட சிங்களத்தின் கொழும்பில், அவர்களது தலைநகர் கொழும்பில் வைக்கப்பட்டது வெடி, அவர்களுக்கு அது மரண அடி.\nவீழ்ந்தான் எதிரி வென்றான் சாள்ஸ்என்று இங்கு அவனது தோழர்கள் ஆளையாள் கட்டித்தழுவிக் கொண்டாடி மகிழ்ந்தது தனிக் கதை.\nவெற்றி தந்த மகிழ்ச்சியில், வெற்றி தந்த ஊக்கத்தில் அடுத்தடுத்த நகர்வுகள். சாள்சின் எண்ணத்திற்கு ஈடுகொடுக்க வரதனின் ஏற்பாட்டில் குவேந்தி, ரவியர், இந்திராக்கா என நல்ல பொருத்தமான உதவியாளர் வட்;டம் அமைந்து விட்டது. சாள்சின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் தளத்தில் இருந்த ஏற்பாடுகளும் அந்த மாதிரி அமைந்துவிட ~அடுத்ததும் கிடைத்தது அற்பு��மான வெற்றி|.\nமுதலாவது சம்பவத்தைப்போல் இம்முறையும் நடவடிக்கையாளர்கள் சறுக்கிப் பின்வாங்கிவிட்ட நிலை. முன்னைய அனுபவம் தந்த பாடத்தால் அகிலாவின் ஏற்பாட்டில் முன்கூட்டியே நகர்ந்து காத்திருந்த இரண்டாவது கரும்புலி சந்திரன் முன்வந்தான். மனிசனாய்ப் பிறந்தவனுக்கு கொஞ்சமாவது ரோசம் இருக்கவேணும்| என்று சொல்லி சந்திரன் முன்வர தாமதமில்லாமலேயே உடனடியாக நகர்ந்தது திட்டம். தேர்ச்சி பெறாத கரும்புலிச் சாரதியான சந்திரனை அருகிருத்தி வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச்சென்றான் குவேந்தி. குவேந்தியை அழைத்துவரப் பின்தொடர்ந்து சென்றது சாள்சின் உந்துருளி. இம்முறை சிறிலங்கா கூட்டுப்படைத் தலைமையகம் தகர்ந்தழிந்தது.\nகூட்டுப்படைத் தலைமையகத்தின் வெற்றி. எல்லோரும் வெற்றி தந்த மகிழ்வில் திளைத்திருக்க, இந்தமுறை சறுக்கியது எங்களுக்கு. ~ஆயிரம் கிலோ வெடிமருந்துடன் வெடிக்கும் வாகனத்தில் தடயம் எங்கே மிஞ்சப்போகின்றது| என நாம் நினைத்ததற்கு மாறாக எம் கரும்புலியின் வாகனத்தின் – இலக்கத்தகடு – ~முழுத்தடயமாய்க் கிடைத்தது எதிரிக்கு|. வரதன் தேடப்பட வந்தது சிக்கல். மறைப்பிடங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்திராக்கா மட்டத்தில் கொஞ்சப்பேர் கைதாக, கூட்டுப்படைத் தலைமையக கரும்புலி நினைவாக போராளிப் பெயராய் சந்திரனின் பெயரை தனக்குச்சூட்டிய அப்போதைய குவேந்தியை ~தப்பிப்போ| என்று அனுப்பிவிட்டு வரதன் சயனைற் அருந்தி வீரச்சாவு. புலனாய்வுச் சக்கரத்தின் மறுபக்கம், வீரச்சாவுகள்…, கைதுகள்…, சித்திரவதைகள்…, என துயரமும் வலியும் கலந்த வேதனையான மறுபக்கம். – குழம்பியது கட்டமைப்பு.\nஇளவயதுச் சாள்ஸ், நான்கு சகோதரர்களைக்கொண்ட ஐந்தாவது கடைசிச் செல்லப்பிள்ளை. ஓரளவு வளர்ந்து பெரியவனாகும் வரையிலும் அம்மாவின் உடையைப் பற்றிப் பின்தொடர்ந்து செல்லும் செல்லம். குடும்பத்தில் மற்றவர்களைப் போலவே படிப்பில் படுசுட்டி ஆனால் மற்றவர்களைப்போல்; படிப்பிற்கென நேரம் ஒதுக்கி மினக்கெடமாட்டான். செல்ல மகன் படிப்பில் பின்தங்கிவிடுவானோ என்று அம்மாவிற்குப் பயம்.\nவயது ஏற ஏற எல்லாவற்றையும் அம்மாவிடம் கேட்டுச் செய்வது குறையத் தொடங்கிவிட்டது. அந்தக் காலத்தில் அவனது சொந்த இடமான பருத்தித்துறை இராணுவ முகாம் வடபகுதியின் பெரிய இராணுவ முகாம்களில் ���ன்று. முற்றுகைக்கு உள்ளான நிலையில் முகாமைச் சுற்றி புலிகளுடன் காவல் நின்றனர் ஊரில் உள்ள இளைஞர்கள். தனது பாடசாலைப் பருவத்தின் இளைய காலத்திலேயே இராணுவ முகாம் காவலரண் இளைஞர் அணியுடன் தொடர்பு ஏற்பட, படிப்புப் பாழாகின்றதே என்று அம்மாவிற்கு படபடப்பு. படிப்பிற்கென்று நேரம் ஒதுக்கி மினக்கெடுவது கிட்டத்தட்ட நின்றே போய்விட்டது. ~நீ இப்படியிருந்தால் அக்காமார் உத்தியோகத்திற்குப் போக நீ அவர்களுக்கு ரைவராகத்தான் போகப் போகின்றாய்| என அம்மா செல்லமும் கண்டிப்புமாய் பகிடி பண்ணுவா. அவனது க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் நல்ல பெறுபேறு வந்தபோது குடும்பத்தில் எல்லோருக்கும் பெருமைதான். அம்மாவிற்கு மட்டும் ~இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால்| என்ற வழமையான ஆதங்கம். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஒரு வாரம்கூட ஆகியிருக்கவில்லை. ~குஞ்சு கூட்டைவிட்டுப் பறந்து விட்டது.| ஆம் சாள்ஸ் இயக்கத்தில் இணைந்துவிட்டான்.\nசாள்ஸ்சின் தமையனார் தனது காலத்தில் 1980களில் இயக்கத்தில் இணையவென பாடசாலை நண்பனான ஜொனியுடன் சேர்ந்து பெயர் கொடுத்திருந்ததும், அம்மாவிற்குச் சொல்லாமல் போக மனமில்லாமல் கடைசியாய் ஒருமுறை அம்மாவிடம் சொல்லிவிடடுப் போக வந்ததும், அம்மா எல்லா அம்மாமாரையும்போல அழுது மன்றாடி மகனை மறித்ததுமான நிலை சாள்சிற்கு வரவில்லை. பதினைந்து, இருபது ஆண்டுகள் கழிந்த பின்னரும் தமையனை நக்கலடிப்பான். ~இயக்கத்திற்கு போறதுக்கும் அம்மாட்டைச் சொல்லிவிட்டுப் போகவந்த ஆளிவர்| என்று.\nகுடும்பத்தினருடன் இவனுக்கான உறவு அதுவொரு அபூர்வமான உறவுநிலைப் பிணைப்பு. தந்தை, தாய், மகன், உறவுநிலைக்கு அப்பால் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாள்சின் ஆளமை வீச்சுக்குள் கட்டுப்பட்டிருந்தனர்.\nஇன்னும் சொல்வதானால் இவனொரு பெரிய பொறுப்பாளராகவும், அம்மா, அப்பா மற்றும் இவனது மூத்த சகோதரர்கள் அனைவரும் இயக்கத்தில் அப்போதுதான் சேர்ந்த புதிய போராளிகள் போல் ஓடுப்பட்டும், கட்டுப்பட்டும் நடப்பதைப் பார்க்க எங்களுக்கு வியப்பும், சிரிப்புமாய் இருக்கும்.\nவளர்ந்து பெரியவனாகி, இயக்க முதிர்ச்சியும் சேர்ந்துவிட, சாள்ஸ் குடும்பத்தின் தலைமகனாய் ஆகிவிட்டான். குடும்பத்தினர் எல்லோரும் எதற்காகவும் அவனது ஆலோசனையைப் பெறுவது என்ற நிலைவந்து விட்டது. சாள்ஸ் தனது பெற்றோருடன், சகோதரர்களுடன் பழகுவதைப் பார்க்க அலாதியாய் இருக்கும். பெற்றோர், சகோதர உறவு என்ற நிலை அல்லாது நல்ல சினேகித வட்டம் ஒன்று ஒன்றாய்க் கூடியிருந்து பம்பலடிப்பது போலிருக்கும்.\nசாள்சின் பணிகளில் இணைந்தும் சேர்ந்தும் அவனது பெற்றோர் குடும்பத்தினர் ஆற்றிய விடுதலைப் பணியும் பங்களிப்பும் இன்னொரு பக்க வரலாறாய் விரியும்…. சாள்சின் நண்பர்கள் அனைவரையும் தம் பிள்ளைகளாய், சகோதரராய் கொண்டாடி இன்பத்திலும் துன்பத்திலும் கூடி வாழ்ந்திருந்த குடும்பமது.\nஎம்முடன் ஒன்றாயிருந்து வீரச்சாவடைந்த எம் தோழர்கள் நினைவாக நாம் அமைதியாய் உணர்வின் மௌனமாய் இருக்கும் நாள், இயல்பில் சாள்சின் பிறந்த நாளாயும் அமைந்தது. சாள்சின் பிறந்த நாளும் எம்மோடு அமைதியாய்க் கழியும். பிறந்த நாளன்று பிள்ளைக்கு உணவூட்டி மகிழ நினைக்கும் தாயின், குடும்பத்தின் உணர்வுகளும்கூட எம் நிலை கருதி இன்னொருநாளாய் அமையும்.\nவிடுதலைப் போராட்டப் பற்றுணர்வை எந்தவொரு கட்டத்திலும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவன் சாள்ஸ். அவனது இள வயதுக்காதலி, உறவு முறைச் சொந்தக்காரியும்தான். இயக்க முகாமில் போராளிகளிடையே நடந்த சாதாரண விவாதம் ஒன்றில், போராளிகள் போராளிகளையே திருமணம் செய்தல் சிறந்ததாக இருக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட, அக்கருத்தின் தாக்கத்துடன் சாள்ஸ் தன் காதலியிடம் சென்றான். அப்பெண்ணைப் போராளியாக்கும் முயற்சியில் சாள்சும், சாள்சை போராட்டத்தில் இருந்;து விலத்தி எடுக்கும் முயற்சியில் அப்பெண்ணுமாக உரையாடல் நடந்தது. அங்கு காதல் தோற்றது. இல்லையில்லை… சாள்சின் போராட்டப்பற்று வென்றது. காதற் பயணம் நின்றது. சாள்ஸ்சின் விடுதலைப் பயணம் தொடர்ந்தது.\nஅதன்பின் அவன் கடமைக்குள்ளேயே ஆழமாய் மூழ்கிவிட்டான். குறித்த காலம் வரை தனிப்பட்ட தனது வாழ்க்கையைப்பற்றிக் கவலைப்படவோ, காதலிக்கவோ நேரமிருக்கவில்லை அவனுக்கு.\nகாலம் ஓடியது. மட்டக்களப்பு சென்றுவந்து வெற்றிகரமான நடவடிக்கையாளன் என்ற வகையில் அவனது பரிமாணம் வளர்ந்திருந்த வேளையில், அவனது திருமணம் கனிந்தது.\nமுன்னைய அனுபவத்தாலோ அல்லது தொடர்ச்சியான பணிசார்ந்து அவனுள் உருவாக்கியிருந்த இயல்பினாலோ என்னவோ பேச்சுத்திருமணம் என்றே நின்று கொண்டான். மருத்துவப் போராளியை மனையாட்டியாய்க் கொண்டு இனிதான வாழ்க்கையில் அழகான மூன்று பிள்ளைகள். துணையைச் சமமாய் மதித்து, வாழ்வையும் பொறுப்பையும் பகிர்ந்துகொள்ளும் நல்ல குடும்பத்தலைவனாயிருந்தான்.\nவாழ்க்கைத்துணை மருத்துவக் கல்விக்காய் தூர இடம் சென்றிருந்த வேளையில் பல மாதங்களாக குழந்தையைப் பராமரிக்கும் நல்ல தந்தையாக, மிக நல்ல கணவனாக விளங்கினான். பணியால் இல்வாழ்விற்கும், வாழ்வினால் பணிக்கும் இடையூறின்றி இனிதாய் நகர்ந்தது அவனது வாழ்வு.\nபுலனாய்வுத் தளத்தில் சாள்ஸ் ஒரு பொறுப்பாளர். எமது துறையின் வெளிக்களப் புலனாய்வின் ஒருபகுதிப் பொறுப்பாளனாய்ச் செயற்படத் தொடங்கிவிட்டான். கொழும்பில் பெற்ற வெற்றிகள் தந்த அனுபவமும், தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தந்த ஊக்கமும் அவனது செயற்பாட்டில் துணை நின்றன.\nஉறுப்பினர்களைப் பயிற்றுவித்தல், மற்றும் எதிரிப் பிரதேசத்தில் தளங்களை உருவாக்குதல் என்ற வகையில் ஆரம்பித்தது சாள்சின் ஆரம்பகாலப் புலனாய்வுப் பணிகள். கொழும்பு அதிகார வர்க்கமும் எமது செயற்பாடுகளைத் தடுப்பதற்கான முறியடிப்புப் புலனாய்வு அமைப்பும் முன்புபோல் இல்லை. அவர்களது செயற்பாடுகளும் விரிவடைந்து செல்லத்தொடங்கிவிட்டது.\nஎமது செயற்பாட்டாளர்களுக்கு முன்புபோல் அல்லாமல் இப்போது தீவிரமான பயிற்சியும் பெருமளவான அறிவுறுத்தல்களும் தேவைப்படுகின்ற நிலைமை. பயிற்சிகள்…, புலனாய்வு வகுப்புகள்…, புதிய தந்திரோபாயங்கள்… என்று சாள்சின் ஆளுமை விரிந்து சென்றது.\nகரும்புலி நடவடிக்கையாளர்களையும், உறுப்பினர்களையும் பயிற்றுவிப்பதிலும், பழகி ஊக்குவிப்பதிலும் சாள்சின் தனித்துவம் சக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாய் இருக்கும். பம்பலடித்து விளையாடியும், கண்டித்து அறிவுறுத்தியும் உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பான்.\nவிளையாட்டு மைதானத்திலும் உடற்பயிற்சிக் கூடத்திலும் அவர்களுடன் கூடி ஒன்றாய்ப்பழகி அவர்களை வென்றெடுப்பான்.\nசாள்சின் பிரதான பயிற்சி ஆசிரியர் பிறேம்நாத் இன் பயிற்சி மைதானங்களிலும், சூட்டுக் களங்களிலுமாக கழியும் அவனது பொழுதுகள். அப் பொழுதுகளிலேயே கரும்புலிகளுடனான உறவும், மதிப்பீடுமாய் அவனது வேலை நகர்ந்திருக்கும்.\nநீந்தத் தெரியாத ஒருவருக்கு இடுப்பில் கயிறு கட்டிக் கடலில் ���றக்கி விடுவதாகட்டும், இளைய போராளிகளுடன் உடற்தகைமையிலும், ஆயுதத்திறனிலும் போட்டி போடுவதிலாகட்டும், ஒன்றாய் கூடி உண்டு மகிழ்வதிலாகட்டும் அவர்களுடன் பழகி அவர்களுடனேயே ஒன்றித்து விடுவான் சாள்ஸ்.\nஇராணுவத் திட்டமிடலிலும் கூட அவர்களது நிலையறிந்து, தகைமையறிந்து, திட்டம் வகுப்பதிலும், ஆயுத வெடிபொருளைத் தெரிவு செய்வதிலும், மொத்தமாய்க் கவனமெடுப்பான் சாள்ஸ். குறித்த ஆயுதத்தை, குறித்த முறையில், குறித்த போராளி இயக்குவானா என்று பார்ப்பானே அல்லாமல் பொதுவான ஆயுதம் ஒன்றையெடுத்து ஆட்களிடம் கொடுத்தனுப்பி விடமாட்டான்.\nஅது – அதனால் – அவனுக்குப் பொருத்தம் – என்பதாய் அமையும் சாள்சின் திட்டமும் பொருட்களும். அதற்கேற்ப இருந்திருக்கும் போராளிகளுடனான அவனது பழக்கமும் மதிப்பீடும்.\nசாள்சுடன் ஒன்றாயிருந்து, ஒன்றாய்ப் பயணித்து, அவனுடனேயே வீரச்சாவடைந்துவிட்ட லெப். காவலன், லெப். சுகந்தன், லெப். வீரமறவன் ஆகியோரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் அறிவும், ஆற்றலும் கொண்ட எதிர்காலச் சாதனையாளர்களாய் இருந்திருப்பர். ஏனெனில், சாள்சின் தெரிவு அப்படி இருந்திருக்கும்.\n1997. நாம் யாழ்ப்பாணத்தில் இருந்து பின்வாங்கி வன்னியில் தளம் அமைத்திருந்த காலம். ஜெயசிக்குறு படைநகர்வையும் எதிரி ஆரம்பித்திருந்தான்.\nகொழும்பிற்கான திட்ட நகர்வுகளைச் செய்வதற்கான களச்சூழல் வன்னியில் தடங்கல்களைச் சந்தித்தது. இதேவேளை இந்நகர்வுகளைச் செயற்படுத்தச் சாதகமான களச்சூழல் மட்டக்களப்பில் உருவாகியிருந்த நேரமது. எம்மில் ஒரு பொறுப்பாளர் மட்டக்களப்பிற்குச் சென்று அங்கிருந்து செயற்படுவதென முடிவெடுத்தோம். மட்டக்களப்பு களப்பரீட்சயம் இல்லாத சாள்சை அனுப்ப நாம் தயங்கியபோது ~என்னால் முடியும்| என்று முன்நின்றான் சாள்ஸ். வெளியக வேலைகளிற்காகவும், புலனாய்வுப் பொறுப்பாளனாகவும் சாள்ஸ் மட்டக்களப்பிற்குப் பயணித்தான்.\nமட்டக்களப்பில் நிக்சனின் ஆரம்பத் தொடர்புகளில் இருந்து காந்தி உருவாக்கி வைத்த புலனாய்வுக் கட்டமைப்புத் தளத்தில் நின்று சாள்ஸ் செயற்படத் தொடங்கினான்.\nமட்டக்களப்பில் இருந்த கள நிலவரத்தை தனது ஆளுமை வீச்சிற்குள் எடுத்துக்கொண்டான் சாள்ஸ். விடுதலைப் புலிகளை முற்றுகைக்குட்படுத்திய பெருமி���த்துடன் நடந்த எதிரியின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக சிங்களத்தின் நகரங்களில் வெடித்தன குண்டுகள்; ஒன்றல்ல, இரண்டல்ல, தொடர்ச்சியாக் வீழ்ந்தன இலக்குகள்.\nகாந்தியும் சின்னவனுமாய் கொழும்பையும் மட்டக்களப்பையும் இணைத்ததாய் உருவாக்கிய புலனாய்வுத் தளத்தில் சாள்சின் வெற்றிப்பயணம் நடந்தது. காந்தியால் உருவாக்கப்பட்ட அந்தக் கட்டமைப்பை வெற்றியென்ற மகுடத்தில் ஏற்றி ஒளிர வைத்தது சாள்சின் ஆளுமையும், இராணுவத் திட்டமிடல்களும்.\nகரடியனாற்றில் இருந்து பழுகாமம் வரை நேரகாலமின்றி ஓடித்திரியும் அவனது உந்துருளி. இளங்கோ, மதன், அருள்ராஜ், தூயமணி மாஸ்ரர் என அவனது பொறுப்பாளர்களை உசுப்பிவிடும் சாள்ஸ்சின் கேள்விகளும், கட்டளைகளும்; சாள்சின் நேரடி வழிநடத்தலில் மட்டக்களப்பில் புலனாய்வுக் கட்டமைப்பு மெருகுபெற்று வளர்ந்தது. எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தக்க அடி கொடுத்தும் ஊடுருவியும் உருவாக்கியிருந்தான் தனது கட்டமைப்பை.\nபுலனாய்வின் கட்டமைப்புகள், நகர்வுகள் எவ்விதத்தில் நடந்தாலும் வெற்றிகரமான நடவடிக்கையாய் அவற்றைப் பொருத்தி நடாத்தி முடிப்பதுதான் மகுடம். இந்த மகுட வெற்றிமாலையை தொடுத்து முடிப்பதில் சாள்ஸ் ஒரு சமர்த்தன்.\n~எல்லாப் பாதைகளும் ரோமுக்கே| என்பதைப்போல் எல்லா வளங்களும் வெற்றியை நோக்கியே திரும்பும். நியூட்டனின் கட்டமைப்பு திட்ட வேவு முடித்து பொருள்நகர்வு வழிதேடிக் காத்திருக்கும். பயிற்சி கொடுத்து அணியைத் தயாராக வைத்திருப்பான் அன்பு. பொருள் நகர்வின் நோக்கமாய் அமைந்த காந்தியின் கட்டமைப்பு தனக்கான பணிமுடிக்கத் தயாராக நின்றிருக்கும். தடை தாண்டி கரும்புலியை இலக்குநோக்கி நகர்த்த வழியொன்றை கைவசமாய் வைத்திருப்பார் கபிலம்மான்.\nஅனைத்தையும் ஒருங்கிணைத்து நடவடிக்கையை நோக்கி நகர்த்த வேண்டும். என்னமாதிரி செய்வாயா என்று கேட்டால் ~என்னால் முடியும்| என்றுகூறி அந்த இடத்தில் பொறுப்பேற்பான் சாள்ஸ். – வேவை, – பொருள் நகர்வை, – ஆளணிப் பயணத்தை, – ஒன்றிணைத்து, ஒருங்கிணைத்து திட்டத்தின் வெற்றிவரை ஓயமாட்டான். தொடர்புபட்ட மற்றையோரை ஓய விடவும் மாட்டான். சொன்னவர் சொன்ன பணியைச் செய்து தரும் வரை மென்மையாகவும், கடுமையாகவும் நின்று அவர்களை அப்பணியைச் செய்விக்கும் ஆற்றல் சாள்சின் தனி��்துவம்.\nசாள்ஸ் பெற்ற வெற்றிகளும் அவனது ஆளுமை வீச்சுமாக புலனாய்வுத்துறையினுள்ளே அவன் தனித்துவமாய் ஒளிர்ந்தான். அந்த ஒளியை நோக்கி ஆளணி மற்றும் பிற வளங்களும் இணைந்துகொண்டன. புலனாய்வின் முதன்மை வளங்கள் அனைத்தையும் தன்வசம் ஈர்த்து ~என்னால் முடியும்| என்று கூறி வெற்றிக்கான உத்தரவாதத்தை வழங்கும் ஆற்றல் சாள்சிடம் இருந்தது.\nநீர்கொழும்பைச் சூழ கட்டமைப்பு உருவாகி வேவு, பொருள் மற்றும் ஆளணி நகர்வு என எல்லாம் பொருந்தி வந்துவிட்ட வேளையிலும் கூட தளத்திலும், புலத்திலுமாக விநாயகத்தின் தோளில் அழுத்திக்கொண்டிருந்தது கட்டுநாயக்கா நடவடிக்கை.\nமன்னார் அரிப்பிற்கும், முல்லைத்தீவு- அன்புவின் பயிற்சி முகாமிற்குமாக இராணுவ வேலி தாண்டி மாறிமாறி அலைந்து திரிந்தார் விநாயகத்தார்.\nசுற்றிவளைப்புகளில் கூடச்சென்றோர் வீரச்சாவடைகின்ற போதும் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளாமல் தனியே தானே சுமக்கும் விநாயகத்திற்கு கடிவாளம் போட்டு நட்புடன் கட்டிமேய்க்க பொருத்தமான நேரத்தில் மட்டக்களப்பில் இருந்து சாள்ஸ் வந்து சேர்ந்தான். ~நீங்கள் ஏன் ஓடித்திரிகின்றீர்கள் நான் பார்க்கின்றேன் அம்மான்| என்று தாங்கினான் சாள்ஸ்.\nசாள்சின் வேகமான திட்டமிடலும், விநாயகத்துடனான நட்புரிமையான உறவும் சேர்ந்து வேலை முன்நகர்ந்தது.\nஅந்நேரம் பார்த்து திட்டத்தின் களப் பொறுப்பாளராக விநாயகம் நியமித்த செட்டி வீரச்சாவடைந்தபோதும் கூட, ~என்னால் முடியும் அம்மான்| என்று சாள்ஸ் முன்வந்தான். அவனது பொறுப்பின் கீழிருந்த முத்தப்பன் பொறுப்பேற்க, திட்டம் தொடர்ந்தது.\nதலைவர் அவர்களது ஆலோசனைகளுடனான திட்டத்துடன், தூர வீச்சிற்கான கனரக ஆயுதப் பயன்பாடு…, இரவுச் சூட்டிற்கான தந்திரோபாயங்கள்…, பொருத்தமான வெடிமருந்துத் தெரிவுகள்…. என எங்கள் எண்ணங்கள் எல்லாவற்றையும் செயல்வடிவப் பொறுப்பேற்றான் சாள்ஸ்.\nசாள்சின் கையாள்கையினால் திட்டம் புதுவேகம் பெற்றது. நடவடிக்கையென்று வந்துவிட்டால் வழமையாகச் செய்வது போல பொருளாதாரம், ஆவணம், தொழில் நுட்பம் என எல்லாக் கட்டமைப்பும் ~எள் என்று கேட்க எண்ணெய் ஆக| கை கொடுக்க நகர்வு வசமானது. தாக்குதல் அணி புது மெருகுபெற்றதும், கட்டுநாயக்காவில் எமது கரும்புலி வீரர்கள் களமாடி வென்றதும் வரலாறு.\nபுலனாய்வின் அடிப்படை��ான ~இரகசியம் காப்பாற்றுவதில்| புலியாய் இருப்பான் சாள்ஸ். அவன் பெற்ற வெற்றிகள் போலவே அவனது கோபமும் புகழ்பெற்றது. ~ரௌத்திரம்; பழகு| என்றார் பாரதியார்; இரகசியப் பாதுகாப்பிலோ புலனாய்வு மற்றும் இராணுவ முன்நகர்விலோ தவறுகள் விடுவோருடன் மென்மையாக நடந்துகொண்டு சமாளித்துப் போக நினைப்பவர்கள் – சாள்சிடம் படித்துக்கொள்ள வேண்டியது இந்த ~ரௌத்திரம்; பழகுதல்.|\nஇரகசியமான செய்தி ஒன்றை தொலைத்தொடர்புச் சாதனத்தில் பாதுகாப்பில்லாமல் அறிவித்துவிடுவார் யாரோ ஒருவர். உலுக்குகின்ற உலுக்கில் அவர் கொஞ்சம் எரிபொருள் தேவை என்றோ அல்லது மழைவரப்போகின்றது குடை தேவை என்றோ இருக்கக்கூடிய சாதாரண செய்திக்கே பாதுகாப்பான சங்கேதத்தாள் தேடித்தான் திரிவார்.\nசிலவேளைகளில் ஒருவரையொருவர் அடையாளம் கண்டிருப்பர் அல்லது அடையாளம் காண வாய்ப்பு அங்கு இருந்திருக்கும். வெடித்துத் துளைப்பான் சாள்ஸ். குறித்த முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர் ~பொறுப்பு வேண்டாம் ஆளை| விடு என்பார். அல்லது அடுத்த சந்திப்பு நேரத்தில் அன்னம், தண்ணீர் இல்லாமல் ஆளையாள் காணாதபடி காவல் காத்து நிற்பார்.\nசமைக்கும்போது அவ்வப்போது கொஞ்சம் உப் புப்புளி கூடிவிடுவது போல சாள்சின் கோபமும் அவ்வப்போது கொஞ்சம் எல்லை மீறிவிடுவதுமுண்டு.\nகுறித்த திகதியில் தரப்படவேண்டிய ஏதாவது ஓர் அறிக்கை தரப்படவில்லையா சம்மந்தப்பட்டவர் யாரென்று பாராமலும், முன்னுள்ளவர் எவரென்று நோக்காமலும் வார்த்தைகள் வெடிக்கும்; கோவைகள் பறக்கும். பின்னர் சமாதானம் செய்ய பொட்டம்மான்தான் தேவைப்படுவார்.\nதோல்விகளைச் சந்திக்க மறுத்து, வெற்றிகளுக்காக முயன்று முன்நகர்வது சாள்சின் இரத்தத்தில் ஊறிய இயல்பு. சாதாரண நீச்சலிலோ அல்லது பந்து விளையாட்டிலோகூட அவன் தோல்விகளை ஏற்கமறுத்து முயல்வான். இந்த இயல்பே அவனது பல வெற்றிகளுக்கு அடிப்படையானதென்றாலும், நண்பர்களிடையேயும் கூட அவனது பிடிவாதம் வெளிப்பட்டு வெடித்து விடுவதுமுண்டு.\nகலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கும், முன்கூட்டியே முடிவெடுத்து அதனைக் கட்டளையாக வழங்குவதற்கும் இடையேயான தெரிவில் அவ்வப்போது சிக்கல் வரும் சாள்சிற்கு.\n1991 இல் கூட்டுப்படைத் தலைமையக நடவடிக்கைக்கு வீடு ஒன்றை எடுத்து வைத்திருந்தார் வரதன். அந்த வீட்டில் யார் யார் தங்குவதென வரதனுடன் ஆலோசிக்காது சாள்ஸ் கட்டளையாக வழங்க வந்தது உறவுச்சிக்கல். அது போலவே, 2001 இல் கட்டுநாயக்கா நடவடிக்கை அணிக்கு பிரதான பொறுப்பாளர் கண்ணனின் கருத்தின்றி இரண்டாவது பொறுப்பாளராக இருந்த கானகனை நீக்கி, முகிலனை நியமிக்க, வந்தது சிக்கல்.\nவிடுதலையை விரைவுபடுத்த வெற்றியின் தேவை பற்றிய தெளிவூட்டலும், மனிதர்களைவிட நாடு வணங்க வைத்தும் நகரும் திட்டங்கள்.\nஇராணுவ ரீதியான திட்டங்களில் சாள்ஸ் புதிய எண்ணங்களை முதன்மைப் படுத்துவான். வழமையான வழிகளில் அல்லாது வித்தியாசமான வழியில் சிந்தித்து நடைமுறைப்படுத்துதலும் சாள்சின் இயல்பு. அவனது அந்த இயல்பு எமக்குப் பல இடங்களில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.\nகட்டுநாயக்கா திட்டமிடல்; சிறு வேவு அணி விமானத்தளத்திற்;குள் வெற்றிகரமாக உள்ளே சென்று வந்துவிட்டது. பெரிய அணியை உள்நகர்த்துவதிலும் பிரச்சினை இருக்காதென்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் கங்கர் எனப்படும் விமானக்கொட்டகைக்குள்ளும், வெளித்திடலிலும் நிற்கும் விமானங்களை அழிப்பதற்கான சிறந்த வழி எது என்ற விவாதம்; விமானங்களை நெருங்கிச் சென்று நேரக்கணிப்புக் குண்டுகளைப் பொருத்தலாம் என்றும், தவிர்க்கமுடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டால் உடலில் பொருத்தியிருக்கும் வெடிகுண்டின் மூலமாக விமானத்தை ஒட்டியபடி வெடிக்கவைத்து விமானத்தைத் தகர்க்கலாம் என்றும் கருத்துக் கூறப்பட்டது.\nதூரத்தில் இருந்தே விமானங்களை அடிப்பதே பொருத்தமானதாய் இருக்கும் என்பது சாள்ஸ்சின் வாதம். என்னால் முடியும் . பயிற்சியை என்னிடமே விட்டுவிடுங்கள். என்று நின்றுகொண்டான் சாள்ஸ். நான் சாள்;சின் பக்கமே நின்று கொண்டேன். சாள்சின் கருத்தே சரியானது என்பதை கட்டுநாயக்காவின் முடிவு நிரூபித்தது.\nபலமானதொரு பாதுகாப்பிற்குள்ளும் பலவீனமான நிலையிருக்கும்| என்பதை உணர்ந்த முன்னகர்த்தல்கள்; பணிசார்ந்த நகர்வுகளுக்காக தன்னுடன் தொடர்புபடும் மானிடர்களை முடுக்கி, இறுக்கி நகர்த்துவதில் சாள்சின் திறமை வெளிப்படும். ராஜகிரிய வழிநடத்தல் இதனை வெளிப்படுத்தும்.\nகண்ணிவெடி ஒன்றை நிலைப்படுத்த ராஜகிரியவில் இடம் பார்த்து அறிவிக்கின்றான் முத்தப்பன். சாள்சின் மூளையில் திட்டம் மாற்றம். அணியொன்று நிலையெடுக்கப் பொருத்தமான இடம் பார்… மறைந்திருக்க வீடு பார்…, என்று பின்னர் சாள்சிடமிருந்து முத்தப்பனுக்கு யோசனைகளும், அழுத்தமான கட்டளைகளும் சென்றன. அது கடினம் என்றும், சாத்தியமில்லை என்றும் முத்தப்பனிடமிருந்து பதில். அப்படியானால் வேறு ஆளை அனுப்பி அதனைப் பார்க்க என்னால் முடியும். என்று சாள்ஸ் கறாராக, பதில் அனுப்ப, முத்தப்பன் மீண்டும் முயற்சித்தான். சாள்சின் எதிர்பார்ப்பு சரியென்பதை நிரூபித்தன அடுத்து வந்த நாட்களும், வகுக்கப்பட்ட திட்டமும்.\nசிக்கலான இராணுவத் திட்டத்தில் இக்கட்டான நிலைமைகள் தோன்றும். அவ்வேளையில் பின் விளைவுகள் தொடர்பாக எதிர்மறை எண்ணம் தென்படும்போதும் அவற்றை எதிர்கொள்ளும் துணிவுடன் நேர்மறைச் சிந்தனையை முன்நிறுத்தி திட்டத்தை நகர்த்த ஒரு இரும்பு மனம் வேண்டும். வைரம் பாய்ந்த அந்த இரும்புமனம் சாள்சிற்கு வாய்த்திருந்தது. இது சாள்சின் பல வெற்றிகளின் சூட்சுமம்.\nஇப்படித்தான் ஒரு சந்தர்ப்பம். 1998. சிறிலங்கா ஜெயசிக்குறு படைகள் கிளிநொச்சியை நெருங்கிவிடலாம் என்ற வகையில் முன்நகர்வில் நின்றன. அதனை ஒரு அரசியல் வெற்றியுமாக்கி சிறிலங்காவின் 50 ஆவது சுதந்திர தினத்தைத் தமிழரை வெற்றிகொண்ட எழுச்சி நாளாக்க கங்கணம் கட்டி நின்றது கண்டிச் சிங்களத்தின் தலைமை.\nகண்டிச் சிங்களத்திற்கு பாடம் படிப்பிக்கத் தமிழரை அடிமைகொள்ளும் சிங்களத்தின் அதிகார மையத்திற்கு நல்லதொரு அடி கொடுக்கத் திட்டம் தயாரானது. குறுகிய அவகாசத்தில் குறுகிய நாட்களில் அது சாத்தியமா என்று நாம் கேட்க ~என்னால் முடியும்| என்ற சாள்சின் பதிலுடன் வேகவேகமாக வகுக்கப்பட்டது திட்டம்.\nமுழுமையாக பயிற்சிபெற்ற கரும்புலி அணிகூட தயாராக இல்லாத நிலவரம். சாள்சின் நேரடி உதவியாளர்களும், வேறு பணிநிலைக்கு உரியோராகவும் நின்றிருந்த போராளிகளும் ஒன்றாக்கப்பட்டு அவசரக் கரும்புலி அணியும் தயாராகி விட்டது.\nதிட்டம் உருவம்பெற்று வெடிமருந்து வாகனம் புறப்படச் சில மணிநேர அவகாசமே இருந்த ஒரு பகற்பொழுது. சிறிலங்கா வானொலியில் மதியச் செய்தியறிக்கை சொன்னது ~மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் வாகனத்தில் வெடிமருந்து பொருத்துகின்றார்கள்… இப் புலனாய்வுத் தகவலின்படி வாகனத்தைப் பிடிக்க எல்லாப் படை நிலைகளும் உசார்படுத்தப்பட்டுள்ளன|. இது செய்தியின் சா��ாம்சம். இப்போது இக்கட்டான நிலைமை. செய்தியிற் சொன்னதுபோல் அதே மட்டக்களப்பு பழுகாமத்தில் நின்றே வெடிமருந்து பொருத்திய வாகனத்தில் இறுதிச் சரிபார்த்தலில் ஈடுபட்டிருந்தனர் சாள்சும் அவனது நண்பர்களும்.\nஎம்மைக் கலங்கடித்துத் எம்மிடம் உள்ள திட்டங்களைக் கைவிடச் செய்யும் பொதுவான தந்திரோபாயமாகவும் இருக்கலாம். அல்லது உண்மையான புலனாய்வு அறிக்கை தவறுதலாக செய்தி நிறுவனத்திற்கு கசிய, அங்கு அது வெளிப்படுத்தப்பட்டு விட்டதாகவும் இருக்கலாம்.\nஇதே விடயத்தையொட்டிய புலனாய்வு அறிக்கையொன்றும் வேறொரு இரகசியத் தகவல் மூலத்திலிருந்தும் அதே சமநேரத்தில் கிடைத்தது. ஆக எமது திட்டத்தை முன்னறிந்து முறியடிக்க எதிரி தயாராகிவிட்டான் என்பது தெளிவாகிவிட்டது.\nஇதற்கிடையில் இன்னுமொரு புதிய சிக்கலாக இலக்கு நோக்கி நகர்ந்த கரும்புலிப் போராளியொருவர் எதிரிகளிடம் கைதாகி விட்டார். இலக்குப் பிரதேசத்தில் நடவடிக்கைப் பொறுப்பாளரும், மேற்படி கரும்புலியும் சந்திக்க ஓரிடத்திற்குச் சென்றிருந்தனர். தனது சந்திப்பு நேரத்திற்கு சற்று முன் – பின்னாக குறித்த போராளி கைதானதை தானே நேரில் உறுதிப்படுத்தியதாக நடவடிக்கைப் பொறுப்பாளர், சாள்சிற்கு அறிவிக்கின்றார். கைதானவருக்கு பொறுப்பாளரையும், அணியில் மற்றையோரையும் தெரியும் என்பதும், இலக்கு, திட்டம் என்பனவும் தெரியுமென்பதுமான நிலவரம். நெருக்கடியான ஆபத்தும் நிலவர அழுத்தமும் உச்சத்தில் இருந்த நேரமது.\nசாதாரண மனிதர்களுக்கு திட்டத்தை இடைநிறுத்தி, பிற்போட்டுவிட பொருத்தமான நிலவரம். ஆனால் சாள்ஸ் சாதாரணமானவன் அல்ல. அவன் பின் விளைவுகளை எதிர்மறையாக அல்லாது நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவன். விளைவுகளுக்கு அஞ்சாத இரும்பு மனம் கொண்ட மனிதன்.\n~அவசர அவசரமாகச் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிலவற்றுடன்| திட்டம் நகர்ந்தது. எதிரி வானொலியில் கூறிய அதே கிராமத்தில் இருந்து, எதிரி எதிர்பார்த்த அதே பாதையால், அதேநாளில், அதே திட்டம் நகர்ந்தது. – வெற்றி எமதானது.\nபுலனாய்வின் நீண்டகால இரகசிய நடவடிக்கையாளனும், சாள்சின் அருகிருந்து அவனையுணர்ந்த கரும்புலிகளும் இணைந்த அர்ப்பணிப்பின் வெற்றி; சாள்சின் அயராத உழைப்பிற்கும், அசராத மனத்துணிவிற்கும் கிடைத்த வெற்றி ஆனது. சாள்சின் வழிநடத்தலின் பெறுபேறாய், அவனது ஆளுமையின் அடையாளமாய் ஆனது அந்த வெற்றி\nபுலனாய்வுத்துறையில் முக்கிய பொறுப்பாளராக விளங்கியவன் சாள்ஸ். நிர்வாக ரீதியாக அல்லாவிட்டாலும் நடைமுறை ரீதியாக எனக்கு அடுத்த பொறுப்புநிலையில் செயற்பட்டு, திட்டங்களை வீச்சுடனும், மூச்சுடனும் முன் நகர்த்தியவன்.\nஅவன் புலனாய்வுத்துறையில் இருந்து துறை மாறிச் சென்ற நினைவு பாரமாய்க் கனக்கும்.தனிப்பட்ட உறவுகளுக்கு மேலாக, கட்டமைப்பின் மீதான பொறுப்புணர்வு மேலெழுந்தவேளை அது. எங்கள் நாட்டை சுனாமி தாக்கிய காலத்தில் எங்கள் உறவினுள்ளும் சோகம் சூழ்ந்தது.\nசாள்ஸ் தீவிரமான முன் முயல்வின் அடையாளமாய் தலைவர் அவர்களின் மதிப்பைப் பெற்றிருந்தவன். ஒரு இராணுவத் திட்டம் எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் எனத் தலைவர் அவர்களின் மனதில் உதிக்கும் எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கும் சிந்தனைத் திறனும், செயலூக்கம் கொண்டவனுமாக சாள்ஸ் வளர்ந்திருந்தான்.\nதனியானதொரு நிர்வாக அலகை இயக்குவதற்குத் தேவையான ஆற்றலும், அறிவும், திறனும் கொண்டிருந்த சாள்சிற்கு தனியானதொரு பணி வழங்க தலைவர் அவர்கள் முடிவுசெய்தார்.\n2002. சமாதான காலத்தின் ஒருநாள் கொழும்பில் இருந்து முதலாளி ஒருவர் பெரிய வெற்றிகளைப் பெறலாம், கொஞ்சம் காசுதான் வேண்டும் என்று கூறி வந்திருந்தார். – அவரது மொழியில் கொஞ்சக்காசு. அவர் கேட்ட தொகை மூன்று கோடிரூபா – அவர் வேறு யாருமல்ல 1991 இல் உதவி செய்யலாம் என்று எம்மை இழுத்தடித்து, கொழும்பில் சாள்சை பல தடவை சந்தித்து, அலைக்களித்து ஏமாற்றிய அதே தொண்டமனாற்று முதலாளி. இப்போது கிளிநொச்சியில் தன்னை நேரில் சந்திக்க வந்த சாள்சிடமே சொன்னார். என்னைப்பற்றியும், கூட்டுப்படைத் தலைமையக தாக்குதலில் எனது பங்களிப்புப்பற்றியும் அவருக்கு நான் செய்த உதவி பற்றியும் சாள்சிடம் போய்க் கேட்டுப்பாருங்கள் என்று.\nஇந்த நகைச்சுவையின் பின்னே மறைந்திருந்தது நாம் சந்தித்த மனிதர்களின் ஏமாற்றுத்தனம் மட்டுமல்ல நீண்ட, நெடிய புலனாய்வு வாழ்வில் சாள்சின் அனுபவமும், வரலாறும்.\nதாக்குதல்கள், இராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு அப்பாலான ஊடுருவல், மனம் மாற்றுதல் சார்ந்த ஆழமான புலனாய்வும், அதன் தளமும் சாள்சிற்கு அந்நியமானதல்ல.\nஆழமான புலனாய்வுத் தளத்தில் செயற்படுவத���்கான அவகாசம் இல்லாதபடி இராணுவ நடவடிக்கை சார்ந்த தொடர்ச்சியான அழுத்தத்திற்குள் சாள்ஸ் ஆழ்ந்திருந்தான் என்பதே இன்னொரு உண்மையாகும்.\n~வெட்டொன்று துண்டு இரண்டாய்| பேசும் அவனது இயல்பும், ~உன்னால் முடியுமா முடியாதா இப்போதே சொல்லு| என்று உரையாடும் அவனது பாங்கும், இதுபோன்ற ஆழமான புலனாய்வுகளில் அவன் நேரடியாய் இறங்கி நின்று செய்வதில் இடைஞ்சலாய் இருந்ததையும் மறுப்பதற்கில்லைத்தான்.\nஆனால் தனது ஆளுகையின் கீழிருந்த பொறுப்பு நிலைப் புலனாய்வாளர்களுக்கு ஆழமான புலனாய்வு பற்றிய நுட்பங்களை விளங்கவைத்து, நகர்வுகளை திட்டமிட்டு, முன்நகர்த்தி, வெற்றிமிகு பெறுபேற்றை எட்டுவதில் சாள்ஸ் கணிசமாகவே சாதித்திருந்தான்.\nஎதிரியின் இராணுவத் தலைமையகத்திற்குள்ளும், எதிரியின் புலனாய்வுக் கட்டமைப்பிற்குள்ளும் பயனுள்ள மனிதர்களை கண்டறிந்தோம். அவர்களை மனம்மாற்றி, விடுதலைக்கு வலுச்சேர்க்கும் பெரும் வெற்றிகளை ஈட்டியதில் சாள்சின் வழிநடத்தலும், புலனாய்வின் முன்நகர்த்தல்களும் அவனது புலனாய்வு வரலாற்றின் பொன்னான பக்கங்கள்.\nபுலனாய்வில் வழமையான பணிகளில் உள்ள அழுத்தத்தின் அளவும்கூடக் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல என்ற போதிலும், கூட புலனாய்வு நகர்வுகள் நடந்துகொண்டிருக்கும் போது பின்னணி நிலை அழுத்தங்கள் உச்ச நிலையில் இருக்கும்.\nஎதிரியின் முழுச் சுற்றிவளைப்பிலும், தேர்ந்த கண்காணிப்பாளர்களால் அமைக்கப்பட்ட நெருக்கடிக்குள்ளும், ஆயுதங்கள், வெடிபொருட்களுடனோ அல்லது வேறு திட்டங்களுடனோ நகரவேண்டியிருக்கும். அந்த நகர்வுகளின் நிலைபற்றி இங்கிருந்து சிந்தித்துக்கொண்டிருந்தால் தூக்கம் வருவதே அரிதாக இருக்கும். அதுவும் சில வேளைகளில் குறித்த கரும்புலி உறுப்பினர்கள் நகர வாழ்விற்கு அவ்வளவாக தேர்ச்சிபெறாத கிராமியத் தன்மையுடையவர்களாகவும் இருந்து விட்டாலோ சொல்லவேண்டியதில்லை.\nநாம் சந்தித்த அழுத்தங்களை விபரிக்க முற்பட்டால் அவை பெரும் விவரணமாய் நீளும். இவ்வகை அழுத்தம் எப்போதாவது என்பதாக அல்லாமல், எப்போதுமே என்பதாகும்போது அவ் அழுத்தங்களின் தாங்குசக்தித் துணையொன்றை நாடும் எனது மனம். அவ் அழுத்தங்களின் தாங்குசக்தித் துணையாகச் செயற்பட்டான் சாள்ஸ்.\nசாள்ஸ் நல்ல அழகியல் உணர்வு கொண்டவன். பூங்கன்றுகள் வ���ர்ப்பதிலும், செல்லப்பிராணிகளைப் பராமரிப்பதிலும் ஆர்வம் கொண்டவன். அதேபோல் இயல்பான ஆற்றலுடன் முகாம்கள், வீடுகள் மற்றும் கட்டடங்களை வடிவமைக்கும் திறனையும் பெற்றிருந்தான். அவனது பணி சார்ந்த இறுக்கங்கள் முன்நின்று இவற்றில் பொழுதுபோக்க விடாமல் வைத்திருந்தபோதும் கூட, கிடைக்கும் வாய்ப்புகளில் தனது அழகியல் ஆர்வத்தை வெளிப்படுத்துவான்.\nதேர்ந்த வாசிப்பு ஆர்வத்தையும், சிறந்த எழுத்தாற்றலையும் கொண்டிருந்த சாள்சின் எழுத்தாக்கங்கள் எமது இளைய போராளிகளுக்கு புலனாய்வுச் செயற்பாட்டிலும், நிர்வாகவியல் ஒழுங்கமைப்பிலும் நல்ல பாடங்களாய் அமைந்திருந்தன. எமது தேசியத்தலைவர் அவர்களது 50 ஆவது அகவை மலரில் ~தலைவரது கோட்பாடு| என்ற பெயரில் சாள்ஸ் எழுதிய கட்டுரையானது இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது. தலைவர் அவர்கள் பற்றிய சாள்சின் புரிந்துணர்வின் அடிப்படையிலும், சாள்சின் காத்திரமான எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது மேற்படி ஆக்கம்.\nதன்னோடு பணிபுரிவோருக்குக் கட்டளைகளை வழங்கும்போது குறிக்கோளை நோக்கியே முழுதாய் வழி நடத்துவான் சாள்ஸ்;. மனித உணர்வுகளுக்கு ஆட்பட்டு வேறு தெரிவுகளுக்கு இடம்கொடுக்க வாய்ப்பளிக்காமல் கோடுபோட்டது போல் துல்லியமாய் அமைந்திருக்கும் சாள்சின் கட்டளைகள்.\nதன்கீழ் பணிபுரிவோருக்கு போராட்டத்தை முதன்மைப்படுத்தி கட்டளைகளை வழங்குவதைப்போலவே அவன் தனது வாழ்விலும் போராட்டத்தை முதன்மைப்படுத்தியே வாழ்ந்தான். சிந்தித்தான்.\nநேரடிக் களச் செயற்பாட்டாளனாகவும், பின்னணி இயக்குனராகவும் அவன் பெற்ற பட்டறிவுகள்; எண்ணற்றவை. தமிழீழப் புலனாய்வுப் பட்டறிவினதும், இராணுவச் செயற்பாட்டுப் பட்டறிவினதும் களஞ்சியமான அவன்; வாழ்ந்த காலம் முழுவதும் தேசியம் பற்றியும், தேச விடுதலை பற்றியுமே சிந்தித்தான்.\nபுலனாய்வு வழிமுறையில் எதிரிகளைச் செயலிழக்கச் செய்வது பற்றியே அவனது சிந்தனை சுழலும். அவனுடைய எண்ணம் முழுவதும் கரும்புலிகளும், அவர்களது வெற்றிக்குத் தேவையான திட்ட நகர்வுகளுமே நிறைந்திருந்தன.\nஅவன் இன்னமும் வாழ்ந்து சாதித்திருக்க வேண்டியவன். தமிழீழத்தின் திறவுகோல்களாய் அமைந்திருக்கக்கூடிய இராணுவ வெற்றிகளை நோக்கியே அவனது படையப்புலனாய்வுச் செயற்பாட்டுக்காலச் சி���்தனைகள் இருந்திருக்கும். அதற்கான அறிவும், ஆற்றலும், பட்டறிவும் அவனிடம் இருந்தது.\nமன்னாருக்கான முதன்மைச் சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம், என்ற கணிப்பை முன்கூட்டியே அறிக்கையாகக் கொடுத்த சாள்ஸ் அதே சாலையில் எதிரியின் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டான். ஆபத்திருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது அது விதியின் கொடிய கரமா\nஇல்லை. அவனால் வழிநடத்தப்பட்ட போராளிகள் தொடர்புபட்ட பணி. தாயக மண்ணிலிருந்து வெகுதூரம் சென்று எதிரியின் கோட்டைக்குள் நிலைபெற்று நின்றார்கள் அவர்கள். அவர்களது நிலையை அவன் அறிவான். அவர்களது துடிப்பை…, அவர்களுக்கான நெருக்கடியை…, அவர்களைச் சுற்றி எதிரிகளின் வியூகத்தை…, அவன் அறிவான். – நெருக்கடி ஒன்றின் பின்னால் அவர்களுக்கு தனது வழிநடத்தலின் தேவையை – அவன் அறிவான்.\nஎதிரியின் தலைமை மையத்தினுள் நெருக்கடிக்குள் உறைந்திருக்கும் இளைய போராளி ஒருவனுக்கு – தனது பொறுப்பாளரின் குரல் – எப்படி இருக்கின்றாய் என்ற விசாரிப்பு – உனக்கு ஏதாவது தேவையா என்ற விசாரிப்பு – உனக்கு ஏதாவது தேவையா என்ற கனிவான கேள்வி – எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்ற கறாரான அறிவுறுத்தல் – என்பன அவனை முடுக்கி, இயக்கி விடும் மந்திரங்கள் என்பதை அவன் அறிவான்.\nஅந்தத் தேவை – அந்தக் கட்டாயக் கடமை அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது. காலம் அவனுக்கிட்ட கடமை பாதுகாப்பு நோக்கிய சிந்தனையைப் புறந்தள்ளி, அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது.\nசாள்ஸ் ஒரு இளம் செயற்பாட்டுக்கள வீரனாக கொழும்பில் நின்ற காலத்தில் திட்டத்திற்குத் தெரிவுசெய்த கரும்புலி பிசகியபோது தானே கரும்புலியாய்ச் செல்லும் தயார் நிலையில் நின்றான். தனது பணிமுடிக்க உச்ச அர்ப்பணிப்பின் தயாரான நிலை அது. அந்த நிலையிலேயே இப்போதும் தன் பணிமுடிக்க ஆபத்தைப் புறம்தள்ளி முன்நகர்ந்தான்.\nவெடிமருந்து வாகனத்தில் கரும்புலியுடன் தயாராகப் போகையில் எதிர்பாராமல் இலக்குவர, வெடிக்கவை என்ற சாள்சின் கட்டளையைப் புறக்கணித்து அன்று அந்தக் கரும்புலி சாள்சை எம்மிடம் அனுப்பி வைத்தான். இந்த வேலை தொடர்ந்து நடக்கவேணும்| என்ற அந்தக் கரும்புலியின் வார்த்தையை மெய்யாக்கி அதற்காக வாழ்ந்தான். மாவீரனாகி அவர்களோடு கல��்துவிட்டான்.\nகரும்புலியாய் வாழ்ந்து…………, கரும்புலியால் வாழ்ந்து…………., கரும்புலிகளோடு வாழ்ந்து…………, கரும்புலிகளுக்காக வாழ்ந்து…………, இறுதிவரை கரும்புலிகளோடு கலந்திருந்தான். கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் சாள்ஸ்.\nகேணல் சாள்ஸ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் 06.01.2008 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அம்மான் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து……\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “\nஎங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2018/seaweed-a-natural-supplement-for-hair-problems-021868.html", "date_download": "2018-12-11T15:25:12Z", "digest": "sha1:LEPPSLT74VEYMAABKBXA72COTSTRXHVG", "length": 17347, "nlines": 138, "source_domain": "tamil.boldsky.com", "title": "மொட்டை பாஸ் மண்டையில் முடி வளர செய்யும் கடல் களைகள்...! சில கடல் ரகசியங்கள் இதோ... | Seaweed : A Natural Supplement For Hair Problems - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மொட்டை பாஸ் மண்டையில் முடி வளர செய்யும் கடல் களைகள்... சில கடல் ரகசியங்கள் இதோ...\nமொட்டை பாஸ் மண்டையில் முடி வளர செய்யும் கடல் களைகள்... சில கடல் ரகசியங்கள் இதோ...\nவிக் வச்சி உங்க தலையின் சொட்டையை மறைக்கிறீர்களா.. எவ்ளோதான் தலையில எண்ணெய் தடவினாலும் ஒரு முடிகூட வளர மாட்டுதா.. எவ்ளோதான் தலையில எண்ணெய் தடவினாலும் ஒரு முடிகூட வளர மாட்டுதா.. வேலை பளு, இயற்கை மாற்றங்கள், அதிக மாசுக்கள், எண்ணற்ற மன குழப்பங்கள், தேவையற்ற உணவு சாப்பிடுதல், பரம்பரை நோய் இவையே தலையில் முடி வளராமல் தடுக்கும் முக்கிய காரணிகள். ஒருவரின் புற அழகை பார்க்கும்போது அதில் தலை முடி இன்றியமையாததாகும்.\nமுடி சார்ந்த பிரச்சினைகளில் முதல் இடத்தில் இருப்பது முடி உதிர்ந்து வழுக்கையாக மாறும் தொல்லையே. இதனை சரி செய்ய பலவித பொருட்களை சந்தையில் விளம்பரம் செய்வார்கள். அவற்றையெல்லாம் பய��்படுத்தியும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லையா.. உங்களின் தலை முடி பிரச்சினைகளை சரி செய்ய கடல் களைகளே போதும். இதில் உள்ள ரசியங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n\"களைகள்\" என்ற வார்த்தையை கேட்டவுடனேயே உங்கள் நினைவிற்கு வருவது வயலில் உள்ள களைகள் தானே..' பொதுவாக இதனை தேவையற்றவையாகவே நாம் பார்ப்போம். இதே போன்றுதான் கடலிலும் களைகள் அதிகம் காணப்படும். சிறிய தாவர உயிரினத்தை சார்ந்தவை இவை. இதில் பல மருத்துவ ரகசியுங்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. கடற்பாசியை போன்றே இது வளர கூடிய தன்மை உடையது.\nபல காலங்களாகவே கடற்களைகளை நாம் உண்ணும் உணவில், மருத்துவ பயன்பாட்டில், உடல் சார்ந்த சில கோளாறுகளை சரி செய்ய பயன்படுத்தி வருகின்றனர். alginate, carrageenan, agar போன்றவையே கடல் களையாக இன்று உபயோகிக்கின்றனர். இதில் ஒமேகா-3, ஒமேகா-6 போன்ற முக்கிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. அத்துடன் முடியின் வளர்ச்சியை மேம்படுத்த வைட்டமின் எ,பி,சி,ஈ ஆகியவையும், மெலனின் நிறமியை சுரக்க வைக்கும் பண்புகளையும் கொண்டது. மேலும் இவற்றில் உள்ள ஐயோடின், இரும்பு சத்து, ஜின்க், காப்பர் போன்றவை உடலுக்கு உறுதியை தரும்.\nஉங்கள் வழுக்கை மண்டையில் முடி வளர இந்த கடல் களைகள் குறிப்புகள் பெரிதும் உதவும். சிறிதளவு கடல் களைகளை எடுத்து வெயிலில் உலர்த்தி பொடி செய்யவும். பிறகு அதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலையில் 20 நிமிடம் தேய்த்து, மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே சொட்டை இருந்த இடத்தில் முடிகள் வளர செய்யும். மேலும் முடி உதிர்வை கட்டுப்படுத்தி அடர்த்தியாக முடி வளர செய்யும்.\nப்ளாடர் வ்ராக் (bladder wrack)\nகடற்பாசி வகையை சார்ந்த இது, அதிக மருத்துவ தன்மை நிறைந்தது. பொதுவாக கடலில் கிடைக்கும் எல்லா பொருட்களிலும் ஐயோடின் அதிகம் நிறைந்திருக்கும். கடலில் கிடைக்கும் சில மூலிகைகளில் இது மிகவும் சிறந்தது. இதனை 200 mg தினமும் எடுத்து கொண்டால், முடி உதிரும் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். மந்தமான உங்கள் மூளையை சீர்படுத்தி சுறுசுறுப்பாக வேலை செய்ய செய்கிறது. இது உடலுக்கு மிகவும் நன்மையை தரும்.\nமுருங்கை கீரை, அரை கீரை போலவே இது கடலில் கிடைக்கும் ஒருவகை கீரையாகும். தலையில் சொட்டை விழுந்து அதிகம் பாதிக்கபட்டுள்ளீர்களா.. உங்களின் பிரச்சினையை தீர்க்க இந்த ஒரு கீரை போதும். கடல் கீரையை ஜூஸ் போல அரைத்து தலையின் அடி வேரில் தடவி வந்தால் வழுக்கையில் முடி வளரும். இளநரையையும் இது குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது.\nமக்கள் தொகையில் அதிக பேருக்கு இருக்கும் குறைபாடு தைராய்டுதான். கடல் சார்ந்த அனைத்துமே ஐயோடின் நிறைந்த பொருட்களே. கடல் களைகளை உண்பதால் உடலில் ஐயோடினை அதிகரித்து தைராய்டு சுரப்பியை சீரான முறையில் சுரக்க செய்து ஹைப்போதைராடிசத்தை குணப்படுத்தும். அத்துடன் சீரான உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தி தாய்மை அடைய உதவுகிறது. அதிகம் உடல் உஷ்ணம் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் சூடு குறையும். மேலும் மன அழுத்தம், பசியின்மை, மன பித்து ஆகியவையும் சரி செய்யும்.\nநம்மில் பலருக்கு இருக்கும் நோய்களில் ஒன்று ஹார்மோன்கள் சரிநிலையில் இல்லாமையே. உடலின் ஆரோக்கியத்தை ஹார்மோன்கள் வைத்தே கணக்கிடப்படும். இந்த ஹார்மோன்களை சீராக சுரக்க வைக்க இந்த கடல் தாவரங்கள் பெரிதும் பயன்படுகிறது. மூளையின் செயல்பாட்டை அதிகரித்து உடலின் மெட்டபாலிசத்தை சமமாக வைக்கிறது. கடலில் இவ்வளவு அதிசய தாவரங்கள் இருப்பதை நாம் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். களைகள் தானே என மேம்போக்காக விடாதீர்கள். \"சிறு துரும்பும் பல்குத்த உதவும்\"என்பதே உண்மை.\nமேலும் இவற்றை உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துவது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த பறவைகள் உங்க வீட்டுக்குள் நுழைந்தால் துரதிஷ்டம் வருமாம்...\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்���ியாளர்கள்\nகாசு விஷயத்தில் இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கறாரா இருக்கணும்... இல்லட்டா கஷ்டம்...\n அப்போ திராட்சையை இப்படி பயன்படுத்தி பாருங்க...\nஆண்களின் விரலை வைத்தே அவர்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்பவர்கள் என்று கூறிவிடலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drikpanchang.com/ta/panchangam/tamil-month-panchangam.html", "date_download": "2018-12-11T15:28:01Z", "digest": "sha1:XC2B5UZJFKUOR3CP7VVF5H4IR4Z6RTSN", "length": 13829, "nlines": 342, "source_domain": "www.drikpanchang.com", "title": "டிசம்பர் 11, 2018 தமிழ் பஞ்சாங்கம் उज्जैन, मध्यप्रदेश, இந்தியா ஐந்து", "raw_content": "\nதிருகனித அடிப்படையில் தமிழ் பஞ்சாங்கம் उज्जैन, मध्यप्रदेश, இந்தியா ஐந்து\nசெவ்வாய், 11 டிசம்பர் 2018\nசதுர்த்தி - 20:21 வரை\nஉத்திராடம் - 13:30 வரை\nதுருவம் - 22:41 வரை\nவனசை - 07:03 வரை\nபத்திரை - 20:21 வரை\nசித்த - 15:18 வரை\nபத்மா - 15:18 வரை\n25, கார்த்திகை மாசம், 1940 ஷாகா, ஸ்ரீ விளம்பி ஆண்டு, கலியுகம் 5119\nடிசம்பர் 11, 2018 (செவ்வாய்)\nமற்ற பக்கங்கள்\t கௌரி பஞ்சாங்கம் ராகுகாலம் தமிழ் காலேண்டர் தமிழ் திருவிழாக்கள்\n01. சித்திரை (மேஷம்) 02. வைகாசி (ரிஷபம்) 03. ஆனி (மிதுனம்) 04. ஆடி (கர்க்கடகம்)\n05. ஆவணி (சிங்கம்) 06. புரட்டாசி (கன்னி) 07. ஐப்பசி (துலாம்) 08. கார்த்திகை (விருச்சிகம்)\n09. மார்கழி (தனு) 10. தை (மகரம்) 11. மாசி (கும்பம்) 12. பங்குனி (மீனம்)\n01. அச்சுவினி 02. பரணி 03. கார்த்திகை 04. ரோகிணி\n05. மிருகசீரிடம் 06. திருவாதிரை 07. புனர்பூசம் 08. பூசம்\n09. ஆயிலியம் 10. மகம் 11. பூரம் 12. உத்தரம்\n13. அத்தம் 14. சித்திரை 15. சுவாதி 16. விசாகம்\n17. அனுஷம் 18. கேட்டை 19. மூலம் 20. பூராடம்\n21. உத்திராடம் 22. திருவோணம் 23. அவிட்டம் 24. சதயம்\n25. பூரட்டாதி 26. உத்திரட்டாதி 27. ரேவதி 28.\n01. விஷ்கம்பம் 02. ப்ரீதி 03. ஆயுஷ்மான் 04. சௌபாக்கியம்\n05. சோபனம் 06. அதிகண்டம் 07. சுகர்மம் 08. திருதி\n09. சூலம் 10. கண்டம் 11. விருதி 12. துருவம்\n13. வியாகதம் 14. அரிசணம் 15. வச்சிரம் 16. சித்தி\n17. வியாதிபாதம் 18. வரியான் 19. பரிகம் 20. சிவம்\n21. சித்தம் 22. சாத்தீயம் 23. சுபம் 24. சுப்பிரம்\n25. பிராமியம் 26. ஐந்திரம் 27. வைதிருதி 28.\n01. கிமிஸ்துக்கினம் 02. பவம் 03. பாலவம் 04. கௌலவம்\n05. சைதுளை 06. கரசை 07. வனசை 08. பத்திரை\n09. சகுனி 10. சதுஷ்பாதம் 11. நாகவம் 12.\n01. பிரதமை 02. த்விதை 03. திரிதியை 04. சதுர்த்தி\n05. பஞ்சமி 06. சஷ்டி 07. சப்தமி 08. அஷ்டமி\n09. நவமி 10. தசமி 11. ஏகாதசி 12. த்வாதசி\n13. த்ரோதசி 14. சதுர்தசி 15. பௌர்ணமி 16. அமாவாசை\n01. மேஷம் 02. ரிஷபம் 03. மிதுனம் 04. கர்க்கடகம்\n05. சிங்கம் 06. கன்னி 07. துலாம் 08. விருச்சிகம்\n09. தனு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்\nதமிழ் ஆனந்ததி யோகம் பெயர்கள்\n01. ஆனந்த (பெற்றிருத்தலை) 02. காலடண்ட (மிருத்யு) 03. தும்ர (மகிழ்ச்சியற்ற) 04. பிரஜாபதி (நற்பேறு)\n05. சௌம்யா (பஹு சுக்) 06. துலான்க்ஷ (தன் க்ஷய) 07. த்வஜ (நற்பேறு) 08. ஸ்ரீவத்ச (சௌக்ஹ்ய சொத்து)\n09. வஜ்ரா (க்ஷய) 10. முடகர (லக்ஷ்மி க்ஷய) 11. சத்திர (ராஜ சன்மான) 12. மித்ரா (புஷ்டி)\n13. மானச (நற்பேறு) 14. பத்மா (தனகம) 15. லம்பாக (தன் க்ஷய) 16. உத்பாத (பிராண நாச)\n17. ம்ருத்யு (மிருத்யு) 18. காண (மனவேதனை) 19. சித்தி (பணி பெற்றிருத்தலை) 20. சுபம் (நலம்)\n21. அம்ருத (ராஜ சன்மான) 22. முசல (தன் க்ஷய) 23. கட (பயம்) 24. மாதங்க (குடும்ப வளர்ச்சி)\n25. ராக்ஷச (மஹா துன்பம்) 26. சர (பணி பெற்றிருத்தலை) 27. ஸ்திர (க்ருஹாரம்பா) 28. வர்த்தமான (திருமணம்)\n01. பிரபவ 02. விபவ 03. சுக்கில 04. பிரமோதூத\n05. பிரஜோத்பத்தி 06. ஆங்கீரஸ 07. ஸ்ரீமுக 08. பவ\n09. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய\n13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு\n17. சுபானு 18. தாரண 19. பார்த்திப 20. விய\n21. ஸ்ர்வசித்து 22. ஸ்ர்வாரி 23. விரோதி 24. விக்ருதி\n25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய\n29. மன்மத 30. துன்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி\n33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது\n37. ஸோபகிருது 38. குரோதி 39. விஸ்வவசு 40. பராபவ\n41. பிலவங்க 42. கீலக 43. சௌமிய 44. ஸாதரண\n45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீஸ 48. ஆனந்த\n49. ராக்ஷஸ 50. நள 51. பிங்கள 52. களயுக்தி\n53. சித்தார்த்தி 54. ரூத்ரி 55. துன்மதி 56. துந்துபி\n57. ருத்ரகாரி 58. ரக்தாக்ஷி 59. குரோதன 60. க்ஷய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/07164014/1182386/Tiruchirappalli-near-ganja-sales-arrest.vpf", "date_download": "2018-12-11T16:49:52Z", "digest": "sha1:LRNTA6FZ3ODJ72AFXWOFAGRLI3KUODW5", "length": 14260, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி உட்பட 2 பேர் கைது || Tiruchirappalli near ganja sales arrest", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி உட்பட 2 பேர் கைது\nதிருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செந்தண்ணீர்புரம் ரெயில்வே பாலம் அருகே இருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர்.\nஅவர்கள் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறைரோடு பகுதியை சேர்ந்த துப்பாக்கி ரமேஷ் (வயது 48), டேனியல் விக்கி (22) என்பது தெரியவந்தது. இதில் துப்பாக்கி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதும், அவர் பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது.\nஅவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, ரூ.200 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். #Tamilnews\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட்\nசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்\nராஜஸ்தானில் காங். ஆட்சி அமைக்க ஆர்.ஜே.எல் கட்சி ஆதரவு\nபாஜக செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி கருத்து\nராஜஸ்தான் - காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\nகாதலிக்க வற்புறுத்தி மாணவியிடம் வாலிபர் டார்ச்சர்\nஅரையாண்டு தேர்வு வினாத்தாள்களை திருடிய மாணவர்கள் - போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nமணல் கடத்தலை தடுத்த அதிகாரி மீது மோட்டார் சைக்கிளை மோதி கொல்ல முயற்சி\nசெங்கல் சூளைகளுக்கு மணல் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nகடையத்தில் விவசாயி வீடு புகுந்து 78 பவுன் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகியது- 2 தனிப்படை அமைப்பு\nகோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - வாலிபர் கைது\nஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி பல்சர்பாபு கைது\nகொம்பாக்கத்தில் லாரி அதிபரிடம் கத்தியை காட்டி பணம் செல்போன் பறிப்பு - 2 வாலிபர்கள் கைது\nதிண்டுக்கல்லில் மின் வாரிய ஊழியர்கள் திடீர் கைது\nகும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nவிஸ்வாசம��� படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=26551", "date_download": "2018-12-11T16:13:58Z", "digest": "sha1:G3AOKDDCN7QOKBSOEG5O2AF23S5KOF4X", "length": 37240, "nlines": 192, "source_domain": "rightmantra.com", "title": "என் நிலைமை மாறாதா முருகா… நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வாழ்வேனா ?? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > என் நிலைமை மாறாதா முருகா… நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வாழ்வேனா \nஎன் நிலைமை மாறாதா முருகா… நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வாழ்வேனா \nஇன்று சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்த நாள். ஒரு மனிதனுக்கு தெய்வ பக்தி என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள இவரது வரலாற்றை படித்தால் போதும். அப்படி ஒரு வைராக்கிய பக்தி இவருக்கு முருகன் மீது. ‘COMPLETE SURRENDER’ என்பார்கள் இல்லையா அதன் அர்த்தம் புரியவேண்டும் என்றால் இவரது வரலாற்றை படித்தால் போதும். இப்படியும் கூட இறைவனிடம் பக்தி செய்யமுடியுமா உரிமை எடுத்துக்கொள்ளமுடியுமா என்று ஆச்சரியமாக இருக்கும். அந்தளவு நாடி, நரம்பு என அனைத்திலும் முருகப் பக்தி ஊறியவர்.\nபோகங்கள் கொட்டிக்கிடக்கும் திரையுலகில் சக்கரவர்த்தியாக இருந்தும் மதுவையோ மாதுவையோ தீண்டாத உத்தமர்.\n‘அண்ட சராசரங்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்ககூடிய முருகப் பெருமான் இவரின் வாட்ச்மேன்’ என்று மகா பெரியவா ஒரு முறை வேடிக்கையாக கூறினார் என்றால் இவரது பாக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்களேன்.\nதேவர் வராலற்றில் முருகப் பெருமான் எவ்வாறு உள்ளே வந்தார் என்று பார்ப்போம். கவியரசு கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் கூட இதைப் பற்றி கூறியிருப்பார். ஆனால் இது சற்று வித்தியாசமான VERSION. தேவரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்தே எடுத்தது.\nதங்கத் தேரில் மருதமலை முருகன்\nமுருகா, இனிமே நான் தப்பு செய்ய மாட்டேன்… ஒழுங்கா நடந்துக்கறேன்…\nஅய்யாவுத் தேவருக்கு ஆறும் மகன்கள். மூத்தவன் சுப்பையா, இரண்டாவது சின்னப்பா, அவனைத் தொடர்ந்து முருகையா, நடராஜன், திருமுகம், மாரியப்பன். பிழைப்பு தேடி ராமநாதபுரம் வந்தவர் கடுமையாக பாடுபட்டு, ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருந்தார். சொந்தமாக பயிர் நிலம் கொஞ்சம் இருந்தது. சிறு விவசாயி. வறுமைக் கோட்டுக்கு கீழே வசித்து வந்தனர். மூத்தவன் சுப்பையா மில் தொழிலாளி. கூடவே வீர மாருதி தேகப்பயிற்சி சாலை நிறுவனர். குஸ்தி வாத்தியார். தெருக்கூத்து கலைஞர் என்று பலமுகங்கள் அவருக்கு.\nசின்னப்பாவுக்கு சிலேட்டு, பல்பம், பள்ளிக்கூடம், கலைமகள் எல்லாமே சுப்பையா அண்ணன்தான். சின்னப்பா கண்களை மூடாமல் குஸ்தி போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவர்களின் ஒவ்வொரு அசைவும் தித்தித்தது. அதை விட்டுவிட்டு கற்சிலைக்கு கற்பூரம் காட்டுவதை பார்ப்பதில் என்ன இன்பம் வந்துவிடப் போகிறது. ‘ஏண்டா அய்யாவு மகனா நீ’ யாரோ பயில்வான் அடையாளம் உணர்ந்தவராக அருகே வந்தார். சின்னப்பா தலையாட்டினான். ‘நீ கோயிலுக்குப் போகலையா’ யாரோ பயில்வான் அடையாளம் உணர்ந்தவராக அருகே வந்தார். சின்னப்பா தலையாட்டினான். ‘நீ கோயிலுக்குப் போகலையா’ போட்டியைப் பார்க்க முடியாதுங்களே’ போட்டியைப் பார்க்க முடியாதுங்களே மறுபடி என்னிக்கு குஸ்தி நடக்கும் தெரியாதே. சாமியை எப்ப பார்த்தா என்ன மறுபடி என்னிக்கு குஸ்தி நடக்கும் தெரியாதே. சாமியை எப்ப பார்த்தா என்ன மலையும் நகராது. சிலையும் பறக்காது.’\nபாருங்கடா அய்யாவு மகன், என்னா போடு போடறான். இந்தச் சின்ன வயசுலேயே கடவுளப்போய் பலிச்சு பேசுறியா தம்பி. சாமி கண்ணைக் குத்திடும்’\n‘பொய் சொல்லாதீங்க மாமா. மின்னல் பட்டாதான் கண்ணு பொட்டையாவும். எங்கப்பா என்னைய மழையில வெளிய விடமாட்டாரு.’\n“அம்மா சோறு போடுவியா மாட்டியா\nஅம்மா சாப்பாட்டு பாத்திரங்களை எல்லாம் எடுத்து மூடி வைத்துவிட்டு எதிரில் வந்து நின்றார். எரிந்து கொண்டிருந்த காடா விளக்கையும் ஊதி அணைத்து விட்டார்.\n“போ, உன் மூஞ்சிக்கு சாப்பாடு வேறயா…. அய்யனைப் போய்க் கேளு நீயும் நாலு காசு சம்பாதிச்சுக் கொண்டு வந்தாதான் கால் வயிறுக்காவது கஞ்சி ஊத்துவேன். இல்லைன்னா எனக்கு அஞ்சு புள்ளைங்கன்னு நெனச்சுட்டு வாழுறேன்.”\nபசித்தது. அதைவிடப் பெற்ற தாய் பிச்சைக்காரனை விரட்டுவதுபோல் துரத்தியடித்த அவமானம் வலித்தது. நின்று கொண்டே இருந்தான் சின்னப்பா. அம்மாக்களின் கண்டிப்பெல்லாம் மழைக்கால சூரியன் மாதிரி. அதிகம் சுடுவதில்லை. அம்மாவின் குறட்டை சத்தம் வீதிவரை கேட்டது. அடுத்து, அப்பா எழுந்து கொண்டது பீடி வாசத்திலேயே புரிந்தது. அவர் கண்களில் விழுந்தால் சவுக்கடி நிச்சயம். சின்னப்பாவுக்கு வாழ்வு நரகமாகப்பட்டது. விளையாட விடமாட்டேன் என்கிறார்கள். அம்மா கும்பிடுகிற சாமியாவது நல்லது செய்யுமா மருதமலையை நோக்கி நள்ளிரவில் சென்றான்.\n“முருகா எனக்கு வாழ்வு கொடு. இல்லேன்னா உன் சந்நிதியிலேயே நான் செத்துப்போறேன்.”\nதிருட்டுத்தனமா சுவர் ஏறிக் குதித்தான். கர்ப்பக்கிரகம் சாத்தப்பட்டு கிடந்தது. முருகனிடம் நேரடியாக முறையிட வழி இல்லையா சுற்றி சுற்றி வந்தான். உள்ளே புக ஏதாவது சந்து, பொந்து, காரை பெயர்ந்த சுவர் கண்ணில் படாதா சுற்றி சுற்றி வந்தான். உள்ளே புக ஏதாவது சந்து, பொந்து, காரை பெயர்ந்த சுவர் கண்ணில் படாதா இரண்டாம் ஜாம நிலவொளி. சொற்பமாக வெளிச்சம் தெரிந்தது. காட்டு யானையின் பிளிறல் காதருகே கேட்டது. அதன் சுவாசமும் தும்பிக்கையின் ஸ்பரிசமும் தோள்களில் தெரிந்தன.\nஅம்மாடியோவ்… யா… யா… யானை. அலறியபடியே மலையடிவாரம் நோக்கி உருண்டு புரண்டான். படிகள் உடலைப் பதம் பார்த்தன. மூர்ச்சையற்றுப் போனான் சின்னப்பா.\n அய்யன் பண்ணை வீட்டுக்கு பசு மாடு வாங்க ஓசூர் போயிட்டாரு. நீ எங்கே இருக்க. சாப்பிட வாடா. மாட்டுப் பொங்கல் அதுவுமா ஊரே தேரும் திருநாளுமா இருக்கே. என் பெத்த வயிறு பத்தி எரியுது. இன்னிக்கு ஒரு நாளாவது அரிசிச் சோறும் வாத்து முட்டையும் கருவாட்டுக் குழம்பும் போடக் காத்திருந்தேனே மகனே நீ எங்கேப்பா போயிட்ட மகனே நீ எங்கேப்பா போயிட்ட\n இல்லை, தன் மரணத்துக்கான ஒப்பாரியா நான் இறந்து விட்டேனா நேரம் ஆக ஆக அம்மாவின் குரல் மட்டுமே காதுகளில் உலகத்தில் வ��று ஓசைகள் அற்றுப்போய் விட்டதா உலகத்தில் வேறு ஓசைகள் அற்றுப்போய் விட்டதா திரும்பத் திரும்ப காதில் கேட்டது ‘வீட்டுக்கு வா மகனே…’ சின்னப்பா விழித்துக் கொண்டான்.\nசூரியன் முகத்தில் அடித்தது. பிழைத்தது மறுபிறவி என்று புரிந்தது.\nகாட்டு யானையின் கால்களில் மிதிபடாமல் காப்பாற்றியதும், சாப்பிட அழைத்ததும் அம்மாவா அவளால் எப்படி இத்தனைத் தூரத்துக்குக் கத்திக் கூப்பிட முடியும் அவளால் எப்படி இத்தனைத் தூரத்துக்குக் கத்திக் கூப்பிட முடியும் ஊருக்குள் ஓடினான். ‘அம்மா நேத்து ராத்திரி நீ என்னைத் தேடி மருதமலைக் கோயிலுக்கு வந்தியா ஊருக்குள் ஓடினான். ‘அம்மா நேத்து ராத்திரி நீ என்னைத் தேடி மருதமலைக் கோயிலுக்கு வந்தியா வீட்டுக்கு வரச் சொல்லி அழுதியா வீட்டுக்கு வரச் சொல்லி அழுதியா\nஅம்மா மலங்க மலங்க விழித்தாள். ‘இல்லையே’ என்றாள் கூந்தலை அள்ளி முடிந்தபடி. “நான் கூப்பிடலேன்னா என்ன கண்ணு. அந்த மருதமலை முருகன் நம்மோட குல தெய்வம். அவன் உனக்கு புத்தி சொல்லித் திருத்தி, இங்கே அனுப்பி வச்சிருக்கான். இனியாவது பொழைக்கிற வழியப் பாரு ராசா கூத்து, நாடகம், கோதா, ஊமைப்படம் காட்டறாங்கன்னு காசைக் கரியாக்காதே. முருகன் கூட ஒரு தரம்தான் புத்தி சொல்லுவான். காப்பாத்துவான். நீயா உணர்ந்து திருந்தோணும். போ கூத்து, நாடகம், கோதா, ஊமைப்படம் காட்டறாங்கன்னு காசைக் கரியாக்காதே. முருகன் கூட ஒரு தரம்தான் புத்தி சொல்லுவான். காப்பாத்துவான். நீயா உணர்ந்து திருந்தோணும். போ போயி பல்லை வெளக்கிட்டு வா. கருவாட்டுக் குழம்பும் பழையதும் எடுத்து வைக்கிறேன்.”\nசின்னப்பாவுக்குள் சிலிர்த்தது. “முருகன் கல்லில்லை. கடவுள். காட்டு யானையிடமிருந்து என் உயிரைக் காப்பாற்ற அம்மாவாகவே வந்து விட்டான். முருகா இனிமே நான் தப்பு செய்ய மாட்டேன். ஒழுங்கா நடந்துக்கறேன். ஒவ்வொரு கிருத்திகைக்கும் விரதமிருக்கிறேன். உன்னை தரிசிக்கிறேன். இனி நீயே என் உலகம்.\nபங்கஜா மில்லில் இருந்த பட்டறையில் சின்னப்பாவுக்குக் கூலி வேலை. சம்மட்டியால் இரும்பைத் தட்டித் தட்டி சீராக்கும் பணி. மாதம் ஒன்பது ரூபாய் சம்பளம்.\nமுன்பு காபி கம்பெனியில் எடுபிடியாக இருந்தார். அங்கு சம்பாதித்தை விட மூன்று ரூபாய் அதிகம். சின்னப்பாவுக்கு ஏழ்மையை வென்றுவிட வேண்டும் என்கிற வெறி. எப்போதும் பசி, பஞ்சம், பட்டினி அலுப்பைத் தந்தன. அரிசிச் சோறும் அசைவப் பதார்த்தங்களும் சாப்பிடும் ஆசை அதிகமாகவே இருந்தது. ஒன்பது ரூபாய் என்பது வாலிப வயிற்றுக்கு எந்த மூலைக்கு மிலிட்டரி ஹோட்டல் என்று விஸ்தாரமாக கூறமுடியாது. ஆனால் சமைக்கிறவர்களின் கைமணத்தில் அங்கு கூட்டம் அதிகம். பாட்டாளிகள் அந்தச் சின்னக்கடையை அதிகம் விரும்பினர். சிற்றுண்டி, மதியச்சோறு என்று சாப்பிட்டார்கள். சின்னப்பா ஏகத்துக்கும் சாப்பிட்டார். விளைவு கடன்பாக்கி ஆறு ரூபாய்க்கு வந்துவிட்டது. கல்லாவில் இருந்தவர்கள் சின்னப்பாவை எச்சரித்தனர். ‘எங்க மொதலாளி மோசமானவரு. கழுத்துல துண்டைப் போட்டு காசை வசூல் பண்ணுவாரு. இன்னமும் ஏமாத்தாதே. வர்ற ஒண்ணாம் தேதிக்குள்ள கடனை பைசல் பண்ணிடு.’\nசின்னப்பா தலையை நிமிர்த்தவே இல்லை. எங்கே போய் துட்டுக்கு அலைவது அத்தனை பெரிய கூட்டத்தின் நடுவே அதை சொல்லியிருக்கக் கூடாது. நாலு மணிபோல டீக்கு வருகையில் காதோடு காதாக ஓதியிருக்கலாம். நாளையோ, நாளை மறுநாளோ பணத்தைக் கொடுத்து விடலாம். கைகழுவும் போது டேபிள் துடைப்பவன் நக்கலாகச் சிரிப்பான். ‘இன்று ரொக்கம் நாளை கடன்’ என்கிற போர்டையே பார்த்தபடி நின்றார் சின்னப்பா. இனி பாக்கியை கொடுத்தாலும் உள்ளே நுழையக் கூடாது என்று சபதம் எடுத்தார் சின்னப்பா. வாசலில் கடை முதலாளி வரும் ஆரவாரம். சின்னப்பா வசமாகச் சிக்கிக் கொண்டார். தப்பியோட முடியவில்லை. துண்டு கழுத்தை நெறித்தது.\nவிழிகள் பிதுங்கி வெளியே வந்துவிடும் போல இருந்தது. சிலர் சுதேச மித்திரன், ஓரிருவர் தினமணி என்று முகத்தை மூடியபடி கழன்று கொண்டார்கள். மூக்கு பிடிக்க தின்ற முட்டை தோசையும், ஆப்பம் பாயாவும் அடையாளம் தெரியாமல் போய்விட்டன. ‘யாரை ஏமாத்தறே கல்லால சொல்லல. என்ன பெரிய சண்டியரா நீயி கல்லால சொல்லல. என்ன பெரிய சண்டியரா நீயி கோதால வச்சுக்க அதை. காசு கொடுத்து சாப்பிடத் துப்பில்லே. நீயெல்லாம் ஆம்பளன்னு… வேஷ்டி ஒரு கேடு.’ பேச்சு நின்று போனது சின்னப்பாவுக்கு. கழுத்தில் சுளீரென ஓர் அடி வேறு கிடைத்தது. கால் இடறி விழுந்தார். எழுந்திருக்க மனசில்லாமல் அப்படியே சவமாகத் தோன்றியது. யாரும் ஓடிவந்து அனுதாபப்படவோ, கைதூக்கி விடவோ முயலவில்லை. உனக்கு இது வேண்டும் என்பதாகக் கடந்து போனார்கள். உலகம் எப்போது��்போல் இயங்கியது. அன்று கிருத்திகை. வழக்கமாக மருதமலை தெய்வத்தை தரிசிக்கும் தினம். சின்னப்பா தற்கொலை முடிவுக்கு வந்து விட்டார்.\n எனக்கேற்பட்ட அவமானத்தில் இருந்து நீ என்னை காப்பாற்றினால் நான் காலமெல்லாம் உன் அடிமை. அப்படி இல்லையென்றால் என் வாழ்க்கை இன்றோடு அழிந்து போகட்டும்.’ துக்கம் தொண்டையை அடைத்தது. ச்சீ இவ்வளவுதானா மனிதர்கள். மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமல் நழுவி ஓடுகிறார்களே. நமக்கு பணம், பவிசு என்று வந்தால் அப்படி வாழவே கூடாது. யாரும் கேட்பதற்கு முன்னாலேயே ஓடி உதவுவதே தர்மம். ஏழைகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் அது சாத்தியமா மருதமலை முருகா என் எதிர்காலம் சூன்யமா, ஒளி வெள்ளமா அது உனக்கு மட்டுமே தெரியும்.\nவழிநெடுக மனம் புலம்பியபடியே உடன் சென்றது. உயிரை விட அவர் அஞ்சவில்லை. கடனுக்காக செத்து மடிவதே தலை குனிவாக தோன்றியது. தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தாகிவிட்டது. எல்லோருமே அன்றாடங்காய்ச்சிகள். பிள்ளைக்குட்டிக்காரர்கள். கடைசியாக ஒரேஒருமுறை முருகனைக் கண்கள் குளிரக் குளிர தரிசித்தால் போதும். திகட்டத் திகட்டக் கும்பிட்டுவிட்டு குதித்து விட வேண்டும். கடன்காரன் சின்னப்பா செத்தான். காற்று இனியாவது இதமாக வீசட்டும். சிறுவாணியில் தண்ணீர் வற்றாமல் ஓடட்டும். மாதம் மும்மாரி பொழிவதாக\nநடப்பதை நிறுத்தினார். உட்கார்ந்து ஓலமிட்டு அழுதார். ‘என் நிலைமை மாறாதா முருகா நாலு பேர் மதிக்கும் அளவுக்கு எனக்கு கௌரவமான வாழ்க்கை கிட்டாதா நாலு பேர் மதிக்கும் அளவுக்கு எனக்கு கௌரவமான வாழ்க்கை கிட்டாதா ஆயிரம் முறை வேண்டியும் பயனில்லை. வருவது வரட்டும் என்று எண்ணியபடியே மீண்டும் நடந்தார். காலை ஏதோ இடறியது. குனிந்து எடுத்தார். சிகரெட் டப்பா. ச்சீ…ச்சீ ஆயிரம் முறை வேண்டியும் பயனில்லை. வருவது வரட்டும் என்று எண்ணியபடியே மீண்டும் நடந்தார். காலை ஏதோ இடறியது. குனிந்து எடுத்தார். சிகரெட் டப்பா. ச்சீ…ச்சீ முருகனைக் கும்பிடப் போகும்போது இது வேறு அசிங்கம். தூக்கிப் போட்டார். எட்டிப்போய் விழுந்தது. இனி என்ன இருக்கிறது எனக்கு. முருகன் கைவிட்டு விட்டான். வழக்கமாக பீடி குடிப்போம். கடைசியாக சிகரெட் பெட்டியைக் கண்ணில் காட்டி இருக்கிறான். அடப்பாவி பழனியாண்டி முருகனைக் கும்பிடப் போகும்போது இது வேறு அசிங்கம். தூக்கிப் போட்டார். எட்டிப்போய் விழுந்தது. இனி என்ன இருக்கிறது எனக்கு. முருகன் கைவிட்டு விட்டான். வழக்கமாக பீடி குடிப்போம். கடைசியாக சிகரெட் பெட்டியைக் கண்ணில் காட்டி இருக்கிறான். அடப்பாவி பழனியாண்டி யார் யாருக்கோ செல்வத்தை வாரி வழங்கியவனே, தலைமுறை தலைமுறையாக உன்னையே வழிபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு சிகரெட்பெட்டி மட்டும்தானா யார் யாருக்கோ செல்வத்தை வாரி வழங்கியவனே, தலைமுறை தலைமுறையாக உன்னையே வழிபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு சிகரெட்பெட்டி மட்டும்தானா\nமறுபடியும் அதைப் போய் எடுத்தார். இரண்டு சிகரெட்டுகள் தெரிந்தன. இன்னும் ஏதாவது துண்டு பீடி இருக்குமா கவிழ்த்துப் பார்த்தார். பத்து ரூபாய் நோட்டு ஒன்று கீழே விழுந்தது. பத்து ரூபாய் தாள்தானா கவிழ்த்துப் பார்த்தார். பத்து ரூபாய் நோட்டு ஒன்று கீழே விழுந்தது. பத்து ரூபாய் தாள்தானா போலிக் காகிதம் இல்லையே துடைத்து துடைத்துப் பார்த்தார். முருகா அலறினார். ஆனந்த வெள்ளத்தில் நீராடினார். ‘என் மானத்தக் காப்பாத்திட்ட சாமி அலறினார். ஆனந்த வெள்ளத்தில் நீராடினார். ‘என் மானத்தக் காப்பாத்திட்ட சாமி மருதமலை மூர்த்தியே இந்தக் காட்டுப் பாதையில என் கண்ல மட்டும் படற மாதிரி சிகரெட் டப்பாவை காட்டினியே. முருகா, நீயே என் தெய்வம் மருதமலை மூர்த்தியே இந்தக் காட்டுப் பாதையில என் கண்ல மட்டும் படற மாதிரி சிகரெட் டப்பாவை காட்டினியே. முருகா, நீயே என் தெய்வம் இனி உன்னை மட்டுமே கும்பிடுவேன்.” அதற்கு பிறகு நடந்தது எல்லாம் வரலாறு \nதிரு.பா.தீனதயாளன் எழுதியிருக்கும் SIXTHSENSE வெளியீடான ‘சாண்டோ சின்னப்பா தேவர்’ என்கிற நூலிலிருந்து….\n* இந்த நூல் வேண்டுவோர் நம்மை தொடர்புகொண்டால் வாங்கி அனுப்புகிறோம்.\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nமொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி\n முட்டாளே, மவனே, உன்னைச் சும்மா விடமாட்டேன்\nசின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா\n“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா\nமருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…\n‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்\nவள்ளி தவப்பீடத்தில் அருள்பால���க்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4)\nவள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)\nசித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)\nபுத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா\nநன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்\nஅடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் \nமணிகண்டனை தேடி வந்த முருகன்\nகளவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்\nமுருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்\nசெல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்\nசிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு\nமுருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2\nஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்\nகலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1\nதேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு\nகாங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்\n“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்\nதப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்\n அபயம் தருவான் குமரக்கடவுள் – கந்த சஷ்டி ஸ்பெஷல்\nதிருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை\nசமுதாயத்தை சீரழிப்பதில் சினிமாவின் பங்கு\n2 thoughts on “என் நிலைமை மாறாதா முருகா… நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வாழ்வேனா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/10/23/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/20642/15-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-11T16:16:05Z", "digest": "sha1:LHLSDKSBUAGW7ZFHA4QFNRX4TKH3VDM4", "length": 23333, "nlines": 233, "source_domain": "www.thinakaran.lk", "title": "15 நிறுவனங்களின் மோசடிகள் குறித்து விளக்கம் | தினகரன்", "raw_content": "\nHome 15 நிறுவனங்களின் மோசடிகள் குறித்து விளக்கம்\n15 நிறுவனங்களின் மோசடிகள் குறித்து விளக்கம்\nகோப் குழு 4 ஆவது அறிக்கை\nபொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் (கோப் குழு) நான்காவது அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பதினைந்து அரசாங்க நிறுவனங்களின் நிதி இழப்புக்கள், மோசடிகளை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி சபையில் சமர்ப்பித்தார்.\nகடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி வரையான காலப் பகுதியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 15 நிறுவனங்கள் பற்றியே இந்த அறிக்கையில் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nகோப் குழுவின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும், சிபாரிசுகளைப் நடைமுறைப்படுத்துவதில் பிரதம கணக்கியல் அதிகாரிகள் என்ற ரீதியில் அமைச்சின் செயலாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அறிக்கைகள் சமர்ப்பிப்பதில் எந்தவித அர்த்தமும் கிடையாது என சுனில் ஹந்துன்நெத்தி சபையில் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதுடன், இதற்காக நிதி அமைச்சு விசேட குழுவொன்றை அமைத்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை ஆராய்ந்து வருவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பதில் வழங்கினார்.\nஇந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து விசாரணைகளுக்கும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு கேள்விகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களை கொண்டிருப்பதாக சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டினார்.\nநேற்று சமர்ப்பிக்கப்பட்ட கோப் அறிக்கையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் கம்பனி, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், சதொச, மக்கள் வங்கி, தேசிய லொத்தர் சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 15 நிறுவனங்களின் கொடுக்கல்வாங்கல்கள், அவற்றில் இடம்பெற்ற மோசடிகள் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.\n2015 ஆம் ஆண்டில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 3 சந்தர்ப்பங்களில் பயண இலக்கு பலகைகள் மற்றும் அவசர தொலைபேசி இலக்க விபர ஸ்டிக்கர்களை அச்சிடுவதற்கு 175,343 ரூபாவை செலவிட்டிருப்பதாகவும் முறையான கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்படாமலேயே இந்த பணம் செலவிடப்பட்டிருப்பதாகவும் மேற்படி கோப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாகாண பஸ்களை ஒழ��ங்குபடுத்துவதற்கு கட்டடமொன்றின் அங்கமொன்றை புதுபிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 37 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ள போதிலும், அது பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. 79 மில்லியன் ரூபாவை செலவிட்டு 1,307 ஜி.பி.எஸ். கருவிகள் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள போதிலும், பஸ்களிலுள்ள கருவிகள் செயற்படுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.\nலங்கா சதொச நிறுவனத்துக்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையான 870,963,097 ரூபாவில், 257,667,217 ரூபா ரூபாவே கிடைக்கவேண்டியிருப்பதாக கோப் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட 257,907 மெற்றிக் தொன் அரிசி தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கோப் குழு சதொசவுக்கு அறிவித்துள்ளது. 14,000 கரம்போட்களையும், 11,000 சதுரங்க ஆட்ட பலகைகளையும் கொள்வனவு செய்வதால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பிலும் கோப் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.\nபெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ள கோப் குழு ஹெட்ஜிங் கொடுக்கல் வாங்கலினால் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10.2 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட இழப்பீடு அதேவருடம் டிசம்பர் மாதம் 14.062 பில்லியன்களாக அதிகரித்தமை குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாராளுமன்ற கலைப்பு இடைக்காலத் தடை டிச. 10 வரை நீடிப்பு\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியை செயல்படுத்துவது தொடர்பான இடைக்கால தடை, எதிர்வரும்...\nதரகு அரசியல் செய்யும் கட்சிகளால் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு ஆபத்து\nதமது தரகு அரசியலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே கூட்டமைப்பில்,தமிழரசுக் கட்சி செயற்படுவதாகவும்,தமிழர்களின் உரிமைகள், மக்களுக்கு வழங்கிய...\nகட்சி மாநாட்டை உடன் கூட்டுமாறு ஐ.தே.க முக்கியஸ்தர்கள் வேண்டுகோள்\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளரை தெரிவுசெய்வது தொடர்பில் உடனடியாக கட்சி மாநாட்டை கூட்டுமாறு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...\nஜனாதிபதியின் கூற்றை ஏற்க முடியாது\nரணில் விக்கிரமசிங்க எந்த மைத்திரியை திருமணம�� செய்தார் என்ற சந்தேகம் ஏற்படுவ தாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் எம்.பி நேற்று...\nஎழுத்து மூல ஒப்பந்தம் இன்றி ஆதரவு வழங்கக் கூடாது\nஎழுத்து மூல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளாது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க கூடாது என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோ வலியுறுத்தி உள்ளதாக...\nசகல பிரச்சினைக்கும் ஒரு வாரத்தில் தீர்வு\nதீர்வைப் பெற்றுத்தருவதாக தமிழ் மக்களை ஏமாற்றியவர் ரணில்* 13 இல் இருந்த அதிகாரங்களையும் பறித்தார் * நாட்டை ஆள்வதற்கு ரணில் பொருத்தமே இல்லைதமிழ்...\nஅரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாக தேர்தலை நடத்தவேண்டும்\nநாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...\nபிரதமரையோ, அரசையோ எவராலும் மாற்ற முடியாது\nஅரசாங்கம் எந்தவித தடையுமின்றி தொடரும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரையோ அரசாங்கத்தையோ எவரும் மாற்ற முடியாது என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க...\nஒரு மாதத்தில் 10 அமைச்சரவை பத்திரங்களுக்கு அங்கீகாரம்\nஆட்சியில் பங்கெடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் 10 க்கும் மேற்பட்ட அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளோம் என...\nசகல அமைச்சுக்களும் முறையாக செயற்பாடுஅரசாங்கத்தில் எந்த நெருக்கடியுமில்லை எனவும் பிரதமர் செயலகம் உட்பட அமைச்சுக்கள் அனைத்தும் முறையாக செயற்பட்டு...\nநீதிமன்றில் இருக்கும் விடயத்தை சபையில் விவாதிக்க முடியாதுபிரதமரின் செலவினத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான யோசனையை விவாதத்துக்கு எடுப்பதற்கு...\nஇன்றைய சபை அமர்வுகளிலும் பங்கேற்கப்போவதில்லை\nஆளும் கட்சி இன்றைய (30) தினமும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என அமைச்சர் விமல் வீரசன்ச தெரிவித்தார்.அதேவேளை அரசியலமைப்பு நிலையியற் கட்டளை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nநாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் டிச. 19 வரை நீடிப்பு\nதீவிரவாத விசாரணை பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி...\nகையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்க இணையத்தளம்\nகாணாமல் போன மற்றும் களவாடப்பட்ட கையடக��க தொலைபேசிகளை கண்டுபிடிக்கும்...\nO/L கணித பரீட்சையில் ஆள் மாறாட்டம்; ஐவர் கைது\nசந்தேகநபர்கள் சாய்ந்தமருது, திஹகொட, தணமல்விலவைச் சேர்ந்தவர்கள்கல்விப்...\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்த பயணத்துக்கு அடுத்த வாரம் பேச்சு\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக...\nஇடைக்கால தடை மக்களிடையே தவறான கருத்தை ஏற்படுத்தியுள்ளது\nபிரதமரின் அலுவலக செயற்பாடுகளுக்கு இடைக்கால தடையுத்தரவொன்றை விதித்து...\nகூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம்\nகடும் மழை காரணமாக அம்பாறை, சாகாமம் பிரதான வீதியின் கூளாவடி பிரதேச...\nஜனாதிபதி மீது கொண்டிருந்த நம்பிக்ைகக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை\nவடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு, கிழக்குவாழ் தமிழ் மக்கள்...\nமரணம் பி.ப. 1.29 வரை பின் திருவோணம்\nஉத்தராடம் பி.ப. 1.29 வரை பின் திருவோணம்\nசதுர்த்தி பி.ப. 8.22 வரை பின் பஞ்சமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/skin-care-6-reasons-to-add-drumstick-or-moringa-to-your-beauty-regime-021815.html", "date_download": "2018-12-11T16:55:03Z", "digest": "sha1:5GJAM7LQYH2OT5JZPR43NKYM6EFTZNON", "length": 18885, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த மாதிரி பருக்கள் இருக்கா?... முருங்கை இலைய அரைச்சு தேய்ங்க... சூப்பர் ஆகிடுவீங்க... | Skin Care: 6 Reasons To Add Drumstick Or Moringa To Your Beauty Regime - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த மாதிரி பருக்கள் இருக்கா... முருங்கை இலைய அரைச்சு தேய்ங்க... சூப்பர் ஆகிடுவீங்க...\nஇந்த மாதிரி பருக்கள் இருக்கா... முருங்கை இலைய அரைச்சு தேய்ங்க... சூப்பர் ஆகிடுவீங்க...\nமுருங்கைக்காய் ஒரு அற்புதமான காயாகும். இந்தியர்களில் முருங்கைக்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்திய சமையலில் ஒரு நீங்கா இடம் பிடித்த ஒரு உணவுப் பொருளாக உள்ளது.\nமுருங்கைக்காய். குழம்பு, வறுவல், பொரியல், அவியல், சூப் என்று எல்லா வித உணவுகளிலும் முருங்கைக்காய் மனிதனின் நாவிற்கு விருந்து படைக்கிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளில் கூட முருங்கைக்காய் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுருங்கை மரத்தின் எல்லா பகுதிகளும் மனிதனுக்கு உதவுகின்றன. அதன் இலைகள், பூக்கள், காய்கள் என்று எல்லா பகுதிகளும் ஊட்டச்சத்து மற்றும் மினரல்கள் அடங்கியது. பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தன் வசம் கொண்டுள்ளது முருங்கை. அது சரி. இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஓரளவிற்கு நாம் அனைவரும் அறிந்துள்ளோம். ஆனால் முருங்கைக்காய் அழகு சிகிச்சையில் கூட பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா\nஅழகை அதிகரிப்பதற்காக முருங்கை பேஸ் மாஸ்க் இன்று பல்வேறு அழகு சிகிச்சையில் உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் சரும அழகை பாதுகாக்க, முருங்கை இலை மற்றும் எண்ணெய் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் இப்போது நாம் காணலாம்.\nமுருங்கை எண்ணெய் அல்லது முருங்கை இலை தூள் போன்றவற்றை முகத்தில் தடவுவதால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் தடுக்கப்படுகிறது. உங்கள் முகத்தின் தோல் பகுதியை இறுக்கமாக வைக்க முருங்கை உதவுகிறது. மேலும் சுருக்கங்கள், கொப்பளங்கள் போன்றவை மறைந்து உங்கள் முகம் இளமையாக மாறுகிறது.\nலிப் பாம் மற்றும் இதர உதடு பராமரிப்பு பொருட்களில் ஒரு முக்கிய மூலப்பொருளாக முருங்கை எண்ணெய் பயன்படுகிறது. உதடுகளின் சென்சிடிவ் தோல் பகுதிக்கு ஈரப்பதம் கொடுக்கும் தன்மை இந்த எண்ணெய்க்கு உள்ளது. இதனால் உதடுகள் அதன் மிருதுவான தன்மையை தக்க வைக்க உதவுகிறது.\nமுருங்கைக்காயை மேல்புறமாக சருமத்தில் தடவுவதால், உங்கள் சரும நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் கொப்பளங்கள் போன்றவற்றை தடுத்து, சருமத்தின் சமச்சீரற்ற தன்மையைப் போக்க உதவுகிறது. முருங்கை இலைகளின் விழுதை முகத்தில் உள்ள கருந்திட்டுகள் அல்லது கொப்பளங்களில் தடவுவதால் அவை எளிதில் மறைகின்றன.\nமுருங்கையில் ��ருக்கும் பக்டீரியா எதிர்ப்பு தன்மை காரணமாக, முருங்கை எண்ணெய்யை பருக்கள் மற்றும் கட்டிகளில் தடவுவதால் அவை மறுபடி தோன்றாமல் தடுக்கப்படுகின்றன. முருங்கை எண்ணெய்க்கு மாற்றாக முருங்கை இலைகளை அரைத்தும் கட்டிகளில் தடவலாம். ஆனால் சருமத்திற்கு சுயமாக எதாவது சிகிச்சை அளிக்கும் முன்னர்,தோல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று பின்னர் சிகிச்சையைத் தொடங்கலாம்.\nஉடலில் உள்ள இரத்தத்தில் நச்சுகள் படிவதன் விளைவாக பருக்கள் மற்றும் கட்டிகள் தோன்றலாம். முருங்கை விதைகள் அல்லது முருங்கை தூளை தினமும் உட்கொள்வதால் இரத்தம் சுத்தம் அடைகிறது. இதனால் உங்கள் சருமம் சுத்தமாக மற்றும் ஆரோக்கியமாக மாறுகிறது.\nசருமத்தில் பெரிதாக காணப்படும் துளைகளின் மீது செயல்பட்டு சருமத்தை இறுக்கமாக்கி துளைகளின் அளவைக் குறைக்க முருங்கை உதவுகிறது. முருங்கையில் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொலோஜென் புரதம் அதிகமாக இருப்பதால் துளைகளைக் குறைக்க உதவுகின்றன.\nஆரோக்கியமான சருமம் பெற முருங்கை பேஸ் மாஸ்க் தயாரிப்பது எப்படி\nமுருங்கை தூளில் உள்ள சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வைட்டமின்கள் காரணமாக இதனை பேஸ் மாஸ்க் தயாரிப்பில் பயன்படுத்தலாம்.\nமுருங்கை இலைகளை வெயிலில் காயவைத்து பொடியாக்கினால் முருங்கை தூள் கிடைக்கும். இது அடர் பச்சை நிறத்தில் இருக்கும். இந்த பேஸ் மாஸ்க் செய்வதற்கு உங்களுக்கு தேவையான பொருட்கள், முருங்கை இலை தூள், தேன், பன்னீர், எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர்.\nமுருங்கை இலை தூளை அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் பன்னீர் சேர்த்து கலக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.\nஒரு பேஸ்ட் பதம் வரும் வரையில் நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.\nஇந்த பேஸ்டை உங்கள் முகத்தில் காலையில் தடவி, 10 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.\nகாய்ந்தவுடன் முகத்தை டவலில் துடைத்து பின்னர் மாயச்ச்சரைசெர் பயன்படுத்தவும். இதனால் உங்கள் முகம் பளிச்சென்று மிருதுவாக மாறும்.\nகூந்தல் பராமரிப்பிலும் முருங்கை இலை தூள் பயன்படுகிறது. ஆரோக்கியமான நீளமான கூந்தல் பெற இந்த தூளை நீங்கள் பயன்படு��்தலாம். முருங்கை தூளில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு தன்மை காரணமாக பொடுகு மற்றும் கூதல் தொடர்பான பிரச்சனைகளைப் போக்கவும் இவை நல்ல முறையில் உதவுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம் எது நல்லது உங்க வீட்டிலேயே எப்படி செய்யலாம்\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nRead more about: beauty skin care acne அழகு சருமப் பராமரிப்பு முருங்கை\nJul 25, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ மனிதனுக்கும் அறுவை சிகிச்சை செய்யுதாம்..\nஅவனை நம்பி வாழ்வில் இழக்க கூடாதை எல்லாம் இழந்திருக்கிறேன்... - My Story # 324\nகுழந்தைகள் முன் ச்சீ, ச்சீ செயலில் ஈடுபட்ட BAD மம்மீஸ் - #FunnyPhotos\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/soundarya-s-relatives-fight-over-her-property-162455.html", "date_download": "2018-12-11T16:40:49Z", "digest": "sha1:WPWKTXAN7WSZORFXBWWQGVZJP2IPR3U6", "length": 14263, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செளந்தர்யாவின் சொத்துக்காக குடுமிபிடி சண்டையில் குடும்பத்தினர்! | Soundarya's relatives fight over her property | செளந்தர்யாவின் சொத்துக்காக குடுமிபிடி சண்டையில் குடும்பத்தினர்! - Tamil Filmibeat", "raw_content": "\n» செளந்தர்யாவின் சொத்துக்காக குடுமிபிடி சண்டையில் குடும்பத்தினர்\nசெளந்தர்யாவின் சொத்துக்காக குடுமிபிடி சண்டையில் குடும்பத்தினர்\nபெங்களூர்: மறைந்த நடிகை செளந்தர்யாவின் ரூ. 50 கோடி சொத்துக்காக அவரது குடும்பத்தினருக்கிடையே பெரும் சண்டை நடந்து வருகிறதாம்.\nகர்நாடகாவைச் சேர்ந்தவர் நடிகை செளந்தர்யா. கன்னடம் தவிர தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்க��ில் நடித்தவர். அழகான, நன்கு நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரைப் பெற்றவர்.\nகடந்த 2004ம் ஆண்டு பாஜக தேர்தல் பிரசாரத்திற்காக ஆந்திராவுக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியதில் செளந்தர்யா மரணமடைந்தார். அந்த விபத்தில் அவருடன் அவரது சகோதரர் அமர்நாத்தும் உயிரிழந்தார்.\nஇந்த நிலையில் செளந்தர்யாவின் ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்துக்காக அவரது குடும்பத்தினருக்கிடையே பெரும் மோதல் மூண்டுள்ளது. செளந்தர்யாவின் தாயார் மஞ்சுளா, செளந்தர்யாவின் முன்னாள் கணவர் ராஜு ஒருபக்கமாகவும், அமர்நாத்தின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் மகன் சாத்விக் ஆகியோர் மறுபக்கமாகவும் பிரிந்து நின்று மோதி வருகின்றனராம்.\nசெளந்தர்யா மரணமடைந்தபோது அவருக்குச் சொந்தமாக 6 சொத்துக்கள் இருந்துள்ளன. இது போக தங்க நகைகள் உள்ளிட்ட பிற சொத்துக்கும் இருந்தன. தனது சொத்துக்கள் தொடர்பாக ஒரு உயிலை விட்டுச் சென்றிருந்தார் செளந்த்ர்யா. அதில் ஒரு வீட்டை அவர் தனது சகோதரர் மகன் சாத்விக் பெயரில் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வீடு பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் இந்த வீடு தான், செளந்தர்யா மற்றும் குடும்பத்தினர் பெயரில் உள்ள ஒரு ஜாயிண்ட் பிராப்பர்ட்டி என்று செளந்தர்யாவின் தாயார் மஞ்சுளா தற்போது கூறுகிறார்.\nஅதேபோல ஹைதராபாத்தில் உள்ள ஒரு சொத்தை குடும்பத்தினர் அனைவரும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று செளந்தர்யா கூறியுள்ளார். மேலும் 2 சொத்துக்களை தனது கணவருக்கும், குழந்தைகளுக்கும் அவர் எழுதி வைத்திருந்தார்.\nசாத்விக் தனது அத்தை செளந்தர்யா தனது பெயரில் எழுதி வைத்திருந்த சொத்தை கையகப்படுத்த முயன்றபோது செளந்தர்யாவின் தாயார் தை எதிர்த்ததால், சாத்விக் கோர்ட்டுக்குப் போய் விட்டார். இந்த மோதல் மேலும் முற்றி இருதரப்பினரும் காவல் நிலையம் வரை போக நேரிட்டுள்ளது.\nசெளந்தர்யாவின் கணவரான ராஜு, செளந்தர்யாவின் மரணத்திற்குப் பின்னர் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது செளந்தர்யாவின் சொத்துக்காக அவரது தாயாருடன் வந்து ஒட்டிக் கொண்டிருப்பதாக நிர்மலா தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த முழு சாதனை-வைரல் வீடி��ோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: soundarya சொத்துப் பிரச்சினை செளந்தர்யா\nபேட்ட படத்துல ''ஜானுக்கு'' என்ன காஸ்டியூம்.. அதே ''96'' மஞ்சள் சுடிதாரா.. திரிஷா க்யூட் பதில்\n#Petta ரஜினியை எதிர்த்தாதான் பெரிய ஆள் ஆக முடியும்.. கரகோஷம் அள்ளிய விஜய்சேதுபதி\nரஜினி, அஜித்தை விடுங்க: பாக்ஸ் ஆபீஸில் யார் மோதுகிறாங்கன்னு பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2010/12/aiya-nan-vanthen-tamil-christian-song.html", "date_download": "2018-12-11T15:52:10Z", "digest": "sha1:XPVYVCO2CF6MPPZXY3ZXXGEYUNP2UDKR", "length": 8924, "nlines": 103, "source_domain": "www.bibleuncle.org", "title": "Aiya nan vanthen | ஐயையா, நான் வந்தேன்... -Tamil Christian Song Video & Lyrics | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nஐயையா, நான் வந்தேன் ;-தேவ\nதுய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்\nதுஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை\nசெய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;\nதேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா\nஉள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்\nஒழிந்தால் வருவேன் என்று -நில்லேன் ;\nதெள் உம உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;\nஎண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்\nதிண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் ,\nதேவாட்டுக்குடி வந்தேன் - ஐயையா\nதேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால்\nமட்டற்ற உம அன்பினாலே தடை எதும்\nதிட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்\nதேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mr-chandramouli-song-shoot-in-thailand/", "date_download": "2018-12-11T16:16:06Z", "digest": "sha1:MJ2BEDYMNJO6CLWTT2INYQYEGL2UG2WE", "length": 10180, "nlines": 141, "source_domain": "www.cinemapettai.com", "title": "உள்ளூரில் படப்பிடிப்பு ரத்து ஆனதால், தாய்லாந்தில் மிஸ்டர். சந்திரமௌலி படக்குழு ! போட்டோ உள்ளே ! - Cinemapettai", "raw_content": "\nHome News உள்ளூரில் படப்பிடிப்பு ரத்து ஆனதால், தாய்லாந்தில் மிஸ்டர். சந்திரமௌலி படக்குழு \nஉள்ளூரில் படப்பிடிப்பு ரத்து ஆனதால், தாய்லாந்தில் மிஸ்டர். சந்திரமௌலி படக்குழு \nகார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா, வரலக்ஷ்மி சரத்குமார் , சதிஷ், சதீஷ், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சந்தோஷ், ‘மைம்’ கோபி, ஜெகன், விஜி சந்திரசேகர் நடிப்பில் திரு இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘Mr.சந்திரமௌலி’.தனஞ்சயன் தயாரிக்கிறார். விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி. இசை அமைக்கிறார். டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஷூட்டிங் தொடங்கியதில் இருந்து படப்பிடிப்பு இரவு பகல் பாராது நடந்துவருகிறது. ஏப்ரல் 27 என ரிலீஸ் தேதியை முன்பே அறிவித்துவிட்டது படக்குழு. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. எனினும் தயாரிப்பாளர் சங்கம் அணைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என அறிவித்தனர்.\nஅதிகம் படித்தவை: VJக்கள் விவகாரம்- அன்பான fansக்கு சூர்யா வைத்த வேண்டுகோள் \nஇந்நிலையில் படப்பிடிப்புக்காக ‘மிஸ்டர் . சந்திரமௌலி’ படக்குழுவினர் தாய்லாந்தில் உள்ள கிராபி தீவுக்கு சென்றுள்ளனர். அங்கு பிருந்தா மாஸ்டர் தலைமயில் பாடலின் ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது.\nவருகிற 23-ஆம் தேதி ஷூட்டிங் முடித்துக்கொண்டு இந்தியா திரும்புமாம் படக்குழு.\nஅதிகம் படித்தவை: கார்த்திக் நரேனின் நரகாசூரன் படத்தின் பின்னணி இசையில் புது முயற்சி - ஆச்சர்யத்தில் கோலிவுட் \nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் 23-ஆம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருப்பதால் 23-ஆம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு படப்பிடிப்புகள் நடத்தவும் முடியாது.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி ம��டிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/", "date_download": "2018-12-11T16:15:16Z", "digest": "sha1:6RFSLX5YNKNER7M3X2MGBFZNPZT4ZZQI", "length": 124713, "nlines": 423, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா", "raw_content": "\nஉங்கள் குழந்தை பெரிய மனுஷியாகி விட்டாள் என்பதற்காக, ஊரைக்கூட்டி மஞ்சள் நீராட்டு சடங்கு நடத்துவதெல்லாம் நல்ல விஷயம்தான். நடத்தாதீர்கள் என்று சொல்லுவதற்கு சட்டத்துக்கு கூட உரிமையில்லை. உங்கள் மரபையும், கலாச்சாரத்தையும் நீங்கள் பேணிக்காப்பது உங்களது பிறப்புரிமை.\nகாலம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் நினைவூட்டும் கடமை நமக்கு இருக்கிறது.\nசமீபத்திய அவலச் செய்தி ஒன்று இது குறித்து பேசவேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.\nதமிழகத்தை சூறையாடி சென்ற கஜா புயல், மதிப்பிட முடியாத அளவுக்கு சேதங்களை மாநிலத்துக்கு ஏற்படுத்தி இருக்கிறது. தனிப்பட்ட வகையில் பல்லாயிரம் மனிதர்களின் வாழ்வை மீண்டும் ‘அ’விலிருந்து தொடங்கவேண்டிய மிகப்பெரிய இயற்கை அவலமாக கஜா அமைந்துவிட்டது.\nபட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தை சார்ந்த செல்வராஜ் – பானுமதி தம்பதியினருக்கு கஜா கொடுத்த துயரம் மிகவும் அவலமானது. இவர்களது ஒரே மகள் விஜயலட்சுமி பூப்பெய்தி இருக்கிறார். அவர்களது குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்வதற்கு முன்பாக விஜயலட்சுமிக்கு தனி குடிசை கட்டி தங்க வைத்திருக்கிறார்கள். கடந்த 16-ம் தேதி அதிகாலை வேதாரணயத்தில் கொடூரத் தாக்குதல் நடத்திய கஜா புயலால், தென்னை மரம் ஒன்று குழந்தை தங்கியிருந்த குடிசை மீது வீழ்ந்திருக்கிறது. தூங்கிக் கொண்டிருந்த விஜயலட்சுமியின் மீது வீழ்ந்த தென்னை மரம் அவளது உயிரைப் பறித்திருக்கிறது. தனிக்குடிசை கட்டாமல் தங்களுடன் வைத்திருந்தால், தங்கள் ஒரே மகள் உயிருடனாவது இருந்திருப்பாளே என்று அவளது பெற்றோர் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇயற்கையின் கோரத்தாண்டவம் பறித்திருப்பது நூற்றுக்கணக்கான உயிர்கள். இயற்கைப் பேரிடர் தவிர்க்க முடியாதது.\nபூப்பெய்தும் சடங்குக்காக தனிக்குடிசை கட்டி விஜயலட்சுமியை தங்க வைத்திருக்காவிட்டால், அவளது மரணத்தை அந்தக் குடும்பம் தவிர்த்திருக்க முடியும்.\nஇந்தக் காலத்திலும் என்றோ அந்தந்த காலக்கட்டத்து மதிப்பீடுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சடங்கு வழிமுறைகளை நாம் இன்றும் கேள்வியின்றி பின்பற்றி வரவேண்டுமா என்கிற கேள்வியை விஜயலட்சுமியின் இழப்பு ஏற்படுத்துகிறது.\nஒரு பெண் வயதுக்கு வருவது என்பது இயற்கை. அறிவியல்ரீதியாக ஒரு பெண் குழந்தை, இனப்பெருக்கத்துக்கு தயாராகிறாள் என்பதற்கான சமிக்ஞை, அவ்வளவுதான்.\nதென்னிந்திய சமூக அமைப்பில் பெண் வயதுக்கு வருவதை படோடபமாக ஊர், உறவைக் கூட்டி விருந்து வைத்துக் கொண்டாடுவது என்பது நூற்றாண்டுக்கால வழக்கம்.\nமாதவிடாய் வரும் நாட்களில் நோய்த்தொற்று எளிதாக பெண்ணுடலை பாதிக்கக்கூடும். எனவேதான் முதன்முதலாக ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வரும்போது, அவளை தனிமைப்படுத்தி அவள் ஆரோக்கியம் பாதிக்கப்படாத வகையில் வைத்தார்கள். மருத்துவம் நவீனமான காலக்கட்டத்துக்கு முன்பாக நோய் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசி போன்றவை இல்லாத காலக்கட்டங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாக இருந்தது என்பது உண்மைதான்.\nமேலும், அவளுக்கு அப்போது கர்ப்பப்பையை உறுதியாக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் கொண்ட உணவை வழங்குவதும் வழக்கமாக இருந்தது. இந்த காலக்கட்டங்களில் ஊட்டமான உணவு மூலமாக குழந்தை பிறப்புக்கு வாகாக இடுப்பு எலும்புகளுக்கு ஏற்படுத்தக்கூடிய உறுதி, பின்னாளில் அவளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட ஏதுவாக இருக்கும். எனவேதான், பத்திய முறையிலான உணவு வழங்குவதற்கு வசதியாக சில நாட்கள் முறையான ஓய்வு வழங்கப்பட்டது.\nமேலும், திடீரென தன்னுடைய உடலில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு குழந்தை குழம்பியிருக்கும். அது என்னவகையான மாற்றம் என்பதை அத்தை, பெரியம்மா, சித்தி போன்ற குடும்பத்தின் மற்றப் பெண்கள், அந்தக் குழந்தைக்கு எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பாகவும், அக்குழந்தைக்கு தனிமை ஏற்படுத்தப்பட்டது. பெரிய மனுஷியாகி விட்டதால் நாணப்படுவாள் என்பதற்காக தந்தை உட்பட மற்ற ஆண்களை அவள் எதிர்நோக்கி தர்மசங்கடப்படுவதையும் தவிர்க்க இந்த தனிமை உதவியது.\nஅடுத்து விமரிசையாக நடத்தப்படும் மஞ்சள் நீராட்டு விழா.\n‘பெண்ணின் திருமண வயது 18’ என்றெல்லாம் முறையான சட்ட அறிவுறுத்தல்கள் இல்லாத காலக்கட்டத்தில் ஒரு பெண், பெரிய மனுஷி ஆனதுமே திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை தேடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. என்னுடைய வீட்டில் திருமணத்துக்கு ஒரு பெண் தயாராக இருக்கிறாள் என்று அப்பெண்ணின் தந்தையார் விளம்பரப் படுத்துவதற்காகவே மஞ்சள் நீராட்டு விழா என்கிற சடங்கு ஏற்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் எல்லாம் இணையத்தில் மாப்பிள்ளை தேடக்கூடிய வசதியெல்லாம் இல்லைதானே\nமேற்கண்ட விஷயங்கள் எல்லாம் நம் பாட்டிக்கு, ஏன் நம் அம்மாவுக்கே கூட நடந்தவைதான்.\nஇப்போது நம் மகள்களுக்கும் இதையெல்லாம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறதா, இந்தக் காலத்துக்கு இவையெல்லாம் பொருத்தமானவைதானா என்றுதான் நாம் யோசிக்க வேண்டும்.\nநம் குழந்தை பிறக்கும்போதே நோய்த்தொற்றுகளுக்கு எதிரான முறையான தடுப்பூசிகளை போட்டுவிடுகிறோம். அவரவர் வசதிக்கு ஏற்ப ஊட்டமான உணவுகளை வழங்குகிறோம். அந்தக் காலத்தில் சிக்கன், முட்டை என்பதெல்லாம் ஆடிக்கு ��ருமுறை அமாவாசைக்கு ஒருமுறை சமைக்கக்கூடிய உயர்தர உணவு. இப்போது குறைந்தது வாரம் ஒரு முறையாவது கறியெடுக்க கசாப்புக் கடை வரிசையில் நிற்கிறோம்தானே\nஅதுவுமின்றி, அந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் கல்வி மறுக்கப்பட்டு வெளியுலகத் தொடர்பு இன்றி வீட்டிலேயே வளர்க்கப்பட்டார்கள். இப்போது பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களுக்கு செல்கிறார்கள். உலக நடப்பை அறிந்து வைத்திருக்கிறார்கள். அவரவர் வாழ்க்கையை தெரிவு செய்யக்கூடிய சமூக அந்தஸ்தை எட்டியிருக்கிறார்கள்.\nஆணும், பெண்ணும் சமம் என்று இயற்கை வழங்கியிருக்கக்கூடிய இயல்பு நீதியை, சமூகமும் ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. ஒரு ஆண் குழந்தை எப்படியோ, அப்படியேதான் பெண் குழந்தையும் என்கிற விழிப்புணர்வும் ஏற்பட்டு வருகிறது.\nதூய்மை உள்ளிட்டக் காரணங்களால் அந்தக் காலத்தில் கற்பிக்கப்பட்ட மாதவிடாய் தீண்டாமையை இன்னும் நாம் அனுசரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அந்நாட்களில் அவர்கள் தூய்மையைப் பேணுவதற்கு வசதியாக நாஃப்கின்கள் பெருமளவு புழக்கத்துக்கு வந்துவிட்டன. இன்னும் அவர்களை வீட்டுக்குள் புழங்க விடாமல் செய்வதற்கு ஏதேனும் காரணம் நம்மிடம் மிச்சமிருக்கிறதா\nவயதுக்கு வருவது குறித்து அவர்களுக்கு முன்பு இருந்த அச்சமெல்லாம் இன்றைய நாகரிக உலகில் அகன்று, உடல் மாற்றத்தை இயல்பாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.\nநகர்ப்புறக் குடும்பங்களில் இந்த மாற்றங்களின் விளைவுகளை கண்கூடாக நாம் காண முடிகிறது.\nஇன்னமும் கிராமப்புற மக்களிடம் இந்த விழிப்புணர்வு ஏற்படாததின் ஓர் விளைவாகவே அணைக்காடு விஜயலட்சுமியின் இழப்பைக் காண வேண்டியிருக்கிறது.\nமுன்னெப்போதோ ஒரு காலத்தில் முன்னோர் அனுஷ்டித்தார்கள் என்பதற்காக அர்த்தமற்ற சடங்குகளை இன்றும்கூட நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.\nமஞ்சள் நீராட்டு விழா போன்ற குடும்ப விசேஷங்களை கொண்டாடலாமா என்று அதில் சம்மந்தப்பட்ட பெண் குழந்தைகள் முடிவெடுத்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு விருப்பமிருந்தால் செலவு செய்துக் கொண்டாட வேண்டியது பெற்றோரின் கடமையும்கூடதான்.\nஅதன் பேரில் பெண் குழந்தைகளை தனிமைப்படுத்துவது, தீண்டாமை அனுசரிப்பது போன்ற மூடப்பழக்க வழக்கங்கள் இனியும��� வேண்டாமே இவற்றையெல்லாம் தவிர்ப்பதின் மூலமாகதான் நாம் நாகரிகமான சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதை நிரூபிக்க முடியும்.\nஅரசுத் துறைகளில் காலியாக இருக்கும் சுமார் 1200 பணியிடங்களுக்கு சமீபத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.\nதேர்வுத் தாளில் இடம்பெற்றிருந்த ஒரு கேள்வி :\n“திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்\nஇதற்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு எழுதுபவர் தேர்வு செய்ய வேண்டும்.\nகொடுக்கப்பட்டிருந்த நான்கு பதில்கள் :\nதந்தை பெரியாரின் இனிஷியலில் இடம்பெறும் ‘ஈ’ என்பது ஈரோட்டைக் குறிக்கும். அதையேகூட கேள்வித்தாள் தயாரித்த மேதாவி அதிகாரிகள் ‘இ’ என்று தவறாகக் குறிப்பிட்டதைக் கூட விட்டுவிடலாம்.\nபெரியாரின் பெயருக்குப் பின்னால் அவரது சாதியை குறிப்பிட்டிருப்பதுதான் தமிழகம் முழுக்க பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கடுமையான கண்டனங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.\nதந்தை பெரியார் யார் என்பதை உணர்ந்தவர் யாவருமே உள்ளம் கொதித்துப் போய்விடக்கூடிய அடாத செயல்பாடு இது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகம் சாதிய இறுக்கத்தில் மூச்சுவிட திணறிக்கொண்டிருந்த சூழலில் பிறந்தவர் தந்தை பெரியார். 94 வயதில் தான் இறுதிமூச்சை விடும் நொடி வரைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை மிகவும் கடுமையாக விமர்சித்து, சாதியை விட்டொழிக்க வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தி வந்தவர்.\nஅவர் மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் சாதி ஒழிப்புச் சூரியனாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.\nதந்தை பெரியார், சாதியொழிப்பு லட்சியத்துக்காகவே கடவுளை, மதத்தை எதிர்க்கும் கடுமையான நிலைப்பாட்டுக்குச் சென்றார்.\n“அவருக்கு முன்பான தலைவர்களில் இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி.ராஜா உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தலைவர்களே சாதியமைப்புக்கு எதிராக அரசியல் தளத்தில் செயல்பட்டவர்கள். பெரியார்தான் சாதியொழிப்பைப் பேசிய ஒடுக்கப்பட்டோர் அல்லாத முதல் தலைவர்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் த���ருமாவளவன் குறிப்பிடுகிறார்.\nபெரியார், ஈரோட்டில் விவசாயிகளும் வியாபாரிகளும் நிறைந்த இடைநிலைச் சாதியில் பிறந்தவர். அவரது குடும்பம் ஈரோட்டிலேயே வணிகத்துக்கு பிரசித்தி பெற்றிருந்த பணக்காரக் குடும்பம். சிறுவயதிலிருந்தே சாதிரீதியிலான ஒடுக்குதலை அவர் எதிர்கொண்டதில்லை.\nதந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் ஒருமுறை கோபித்துக்கொண்டு காசிக்கு செல்கிறார். தான் பிறந்த சாதியின் காரணமாக அங்கே சில அவமானங்களை எதிர்கொள்கிறார். சாதி ஒரு கொடிய நோய் என்கிற புரிதலை அச்சம்பவங்கள் அவருக்கு ஏற்படுத்துகின்றன.\nஇங்கே நீதிக்கட்சி வலுப்பெற்று திராவிடர் இயக்கத்தின் தோற்றுவாயாக உருவெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் எல்லாம் பெரியார், முற்போக்குப் பிரச்சாரங்கள் செய்யக்கூடிய நிலையில் இல்லை. அவர் ஈரோட்டின் நகராட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, பொதுவான மக்கள் சேவையில்தான் ஈடுப்பட்டிருந்தார். அதன் மூலமாக கொங்குப் பகுதியில் மக்கள் செல்வாக்கு பெற்ற மகத்தான தலைவராக உருவெடுத்தார்.\nசுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தந்தை பெரியாரை தன்னுடைய கட்சியில் இணைத்துக் கொண்டது. தீண்டாமைக்கு எதிரான கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தில் தலைமை தாங்கிப் போராட பெரியாரை பணித்தது.\n‘வைக்கம் கோயில் கதவுகள் ஒடுக்கப்பட்டோருக்கும் திறக்கப்பட வேண்டும்’ என்று களமிறங்கிய பெரியாரை நசுக்க அன்றைய திருவாங்கூர் அரசாங்கம் சாம, பேத, தான, தண்டங்கள் அத்தனையையும் பயன்படுத்தி தோல்வியடைந்தது.த\nவைக்கம் வீரராக பெரியார் பெற்ற வெற்றி, இந்திய வரலாற்றிலேயே சமத்துவத்துக்கான போராட்டங்களுக்கு சரியான பாதையை அடையாளம் காட்டியது.\nஎனினும், பெரியாரின் வழிமுறையில் காங்கிரஸ் கட்சிக்கு சில பிரச்சினைகள் இருந்தது. ‘சத்தியாக்கிரகம்’ மாதிரியான அகிம்சை முறை போராட்டங்கள், சாதியத்துக்கு எதிரான மென்மையான எதிர்ப்பு ஆகியவை காங்கிரஸுக்கும், பெரியாருக்கும் இடைவெளியை ஏற்படுத்தியது.\nஇதைத் தொடர்ந்தே காங்கிரஸில் இருந்து வெளியேறி ‘சுயமரியாதை இயக்கம்’ கண்டார் பெரியார். காங்கிரஸார், தங்கள் அடையாளமாக வெள்ளைச்சட்டை அணிய, பெரியாரோ தன்னுடைய தொண்டர்களை கறுப்புச்சட்டை அணியச் சொன்னார்.\n1929ஆம் ஆண்டு செங்கல்பட்டு நகரில் பிப்ரவரி 17 மற்றும் 18ஆம் தேதிகளில் முதன்முறையாக சுயமரியாதை மாநாடு நடத்தினார். அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ப.சுப்பராயன், இந்த மாநாட்டை தொடக்கி வைத்தார்.\nதமிழக அரசியலில் பெரியார் என்ன செய்யப் போகிறார் என்பதற்கான கொள்கை விளக்க அறிவிப்புகள், அம்மாநாட்டில்தான் தீர்மானங்களாக வரையறுக்கப்பட்டன.\nசாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், மதம் மற்றும் மூடநம்பிக்கைகள் ஒழிப்பு குறித்தும் பேசினார்கள். சுயமரியாதை திருமணத்துக்கு ஆதரவாகவும், விதவை மறுமணத்தை ஊக்குவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் பங்களிப்பு செய்த மாநாடு அது. இந்த மாநாட்டின் விளைவாகவே திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாலு கால் பாய்ச்சலில் அமைந்தது.\nஅந்த மாநாட்டில் பெரியார் பேசியதை, சத்யராஜ் நடித்த ‘பெரியார்’ திரைப்படம் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.\n“ஒரு சமத்துவ உலகத்தை நிர்மாணிக்கிறதுக்காக நான் உங்களையெல்லாம் அழைக்கிறேன். இனிமேல் இந்த சமூகத்துலே பிராமணன், சூத்திரன், பஞ்சமன்னு யாருமே இருக்கக்கூடாது.\nஅதனாலே.. இன்னையிலிருந்து நம்ம பேர்களுக்குப் பின்னாடி இருக்கிற சாதி அடையாளங்களை நாம எல்லாம் நீக்கிடறோம். ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆகிய நான், இன்று முதல் ஈ.வெ.ராமசாமி”\nபெரியார் இவ்வாறு முழங்கியதைத் தொடர்ந்து, மாநாட்டில் கலந்துக் கொண்டவர்கள் தங்கள் பெயருடன் இருந்த சாதி அடையாளத்தை மேடையிலேயே துறந்தார்கள்.\nஅவ்வாறாக தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பாக தந்தை பெரியார் துறந்த சாதிப்பட்டத்தை தான் தமிழ்நாடு தேர்வாணையக் குழு அதிகாரிகள், மீண்டும் அவரது பெயரோடு சேர்க்கும் முயற்சியைதான் குரூப்-2 தேர்வு வினாத்தாள் மூலமாக செய்திருக்கிறார்கள்.\nசாதியைக் கடந்து வரும் தமிழகத்தின் முற்போக்கு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, மீண்டும் ஓர் நூற்றாண்டுக்கு முந்தைய சாதிய, சனாதன அடக்குமுறை நிலையை ஏற்படுத்த விரும்பும் விஷமனம்தான் இவ்வளவு வக்கிரமாக சிந்தித்திருக்க முடியும்.\nபெரியார் மறைந்தும் அவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்துக்கு தமிழக அரசு வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது. இதற்கு காரணமான கருப்பு ஆடு யார் என்பதையும் மக்க���் மத்தியில் அம்பலப்படுத்துவதே சரியான செயல்பாடு ஆகும்.\nஎன் பெயர் ராம். அதாகப்பட்டது கே.ராமச்சந்திரன். பதினேழு வருஷங்களுக்கு முன்னாடி லயோலாவில் பி.எஸ்சி. (விஸ்காம்). இன்று, வைல்ட்லைஃப் போட்டோகிராஃபர். ஒரு ஆங்கில சேனலுக்காக வேலை செய்கிறேன்.\nஅசைன்மென்ட் விஷயமாக யாங்கூனுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். சென்னை சர்வதேச விமான நிலையம். ஃப்ளைட்டுக்காகக் காத்திருந்த நேரத்தில்தான் அவளைப் பார்த்தேன்.\nஅவளை என்று ஒருமையிலா சொன்னேன்\nஅவள்களைப் பார்த்தேன் என்று பன்மையில் திருத்தி வாசியுங்கள். முகங்களைப் பார்க்கவில்லை. முதுகுகளைத்தான் பார்த்தேன்.\nஅன்று 35 எம்.எம். இப்போது 70 எம்.எம். அகன்ற திரை. அகலம்தான் வித்தியாசம்.\nநொடியில் சிலிர்த்த ஆழ்மனசு, 22 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி ஃப்ளாஷ்பேக்கில் பயணித்தது.\nஅது 96ம் வருடம். பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு. தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளி. புழுதிவாக்கம். பரங்கிமலை ஒன்றியம். காஞ்சிபுரம் மாவட்டம்.\nதூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டிருந்த ஒரு சோம்பலான, சோர்வான மதியப் பொழுது. தமிழய்யா வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.\nகைக்கிளை, பெருந்திணை, பசலை என்றெல்லாம் போடு போடென போட்டுக் கொண்டிருந்தார். பக்கத்து சீட்டு சதீஷ், குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். கண்களைத் திறந்து கொண்டே எப்படித் தூங்குவது என்று அவனிடம்தான் பயிற்சி எடுக்க வேண்டும்.\nஅய்யாவோ கர்மமே கண்ணாக தலைவன், தலைவி என்றெல்லாம் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த தலைவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தலைவி குஷ்பூ. அய்யாவின் தலைவன், தலைவியெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக சங்க காலத்தில் வாழ்ந்தவர்கள்.\nவகுப்பில் பாதிப்பேர் அரைத்தூக்கத்திலும், மீதிப் பேர் முழுத்தூக்கத்திலும் ஆழ்ந்து விட்டதை அய்யா கவனித்து விட்டார். இதுமாதிரி சமயங்களில் சட்டென்று கியர் மாற்றி ஆக்ஸிலேட்டரை முறுக்குவது அவர் வழக்கம்.\nஎருமை மாட்டுக்கு வாழைப்பழத்துக்கு நடுவில் மாத்திரை வைத்துத் தருவது மாதிரி ‘சூடாக’ ஏதாவது மேட்டர் பிடித்து, வகுப்பறை கும்பகர்ணன்களை எழுப்புவார். அன்றும் அப்படித்தான்.\n“எலேய் ராமச்சந்திரன், உன்னை ஒரு பொண்ணு காதலிக்கிறா. அவளுக்கு உன்னைப் புடிச்சிருக்குன்னு எப்படிய்யா தெரிஞ்சுக்குவே”என்னை நோக்கி அணுகுண்டு வீசுவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.\nஅச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற உணர்வுகளெல்லாம் கலந்து கட்டி புயலாய் என் நெஞ்சுக்குள் வீசின. ஒட்டுமொத்த வகுப்பும் என்னைப் பார்த்து ‘கொல்’லென்று சிரித்து வைக்க, தயக்கத்தோடு எழுந்தேன் “ம்ம்... அய்யா... அது வந்து…” காலால் கோலம் போட்டேன்.\n“வந்து... வந்து... என்னை புடிச்சிருக்கான்னு கேட்பேன். அவளுக்கு புடிச்சிருந்தா ‘புடிச்சிருக்கு’ன்னு சொல்லுவா...”\n“தூத்தேறி.. புடிக்கலைன்னா செருப்பால அடிப்பாளா\nநான் அவமானப்படுவது கண்டு வகுப்பு குதூகலம் அடைந்தது.\nடி.எஸ்.பாலையா மாதிரி விஸ்தாரமான சிரிப்பு ஒன்றைச் சிரித்தார் தமிழய்யா. அவர் நல்ல திராவிட நிறம். பல் மட்டும் பளீரென்று மல்லிகைப்பூ மாதிரி வெள்ளை வெளேரென்று மினுக்கும்.\n‘இன்னைக்கு ஏதோ தரமான சம்பவம் நடக்கப் போவுது’ என்று ஒட்டுமொத்த வகுப்பறையும் சுவாரஸ்யமாக கவனிக்க ஆரம்பித்தது.\n“தெரியலீங்க அய்யா. நீங்களே சொல்லிடுங்க...”\n“மூதி. இதெல்லாம் கூட உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும். அதுக்குதான்டா சங்கத்தமிழ் படிக்கணுங்கிறது. நான் பாடம் நடத்துனா எல்லாப் பயலும் தூங்குறீங்க. நீங்க எப்படி காதலிச்சி, கல்யாணம் பண்ணி, புள்ளை பெத்து வாழப்போறீங்களோ. தமிழைப் படிச்சவனுக்கு தமிழே வழிகாட்டும்…”\nஅய்யா ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைத்துவிட்டு, சொம்பில் நிறைந்திருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார். அவரே திரும்ப ஆரம்பிக்கட்டும் என்று நாங்களெல்லாம் உன்னிப்பானோம்.\n“ஒரு தெருவோட இந்த முனையிலே இருந்து நீ நடக்குற. இன்னொரு முனையிலே இருந்து உன்னை விரும்பற பொண்ணு நடந்து வர்றா. இடையிலே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தரு தாண்டி நடக்குறீங்க. வெட்கங்கெட்ட ஆம்பளைப் பய நீ. சட்டுன்னு நிமிர்ந்து பார்த்துடுவே. அவ, பொண்ணு இல்லையா அப்படியெல்லாம் பார்க்க மாட்டா. ஓரக்கண்ணுலே பார்ப்பா. அது உனக்குத் தெரியாது.\nஆனா, தெரு முக்குலே திரும்பறதுக்குள்ளே ஒரு முறையாவது தீர்க்கமா திரும்பி விரும்பி முழுசா உன்னைப் பார்ப்பா. அவ அப்படிப் பார்க்குறாளான்னு நீ உறுதிப்படுத்திக்கணும்...”\n” சதீஷ், ஆர்வமாகக் கேட்டான்.\n“இந்த எருமை அந்தப் பசுவோட மனசுலே இல்லேன்னு அர்த்தம்\nஅட. காதலிக்கிறவளின் மனசில் நாம் இருக்கிறோ��ா என்று தெரிந்துகொள்வதற்கு இவ்வளவு சுலபமான வழியா\n‘இதயம்’ முரளிக்கு இந்த சூத்திரம் தெரிந்திருந்தால், எத்தனையோ படங்களின் கிளைமேக்ஸே மாறியிருக்குமே\nஅய்யா, மீண்டும் பாடத்தைத் தொடர என் மனசோ ஜிவ்வென்று றெக்கை கட்டி ராக்கெட் மாதிரி சஞ்சாரமற்ற சூனிய வெளியில், சத்தமற்ற முத்தங்களைப் பறக்கவிட்டுக் கொண்டே பயணிக்கத் தொடங்கியது.\nஅன்று பள்ளி முடிந்தது. டியூஷனுக்குச் செல்ல வேண்டும். சதீஷும் என்னோடு டியூஷனுக்கு வருவான். சைக்கிள் ஸ்டேண்டுக்கு வரும் வரையில் அவனிடம் பேசாமலேயே மிதந்து வந்துகொண்டிருந்தேன்.\n“மச்சி. தமிழய்யா சொன்னதை டெஸ்ட் பண்ணி பார்க்கப் போறேண்டா...” என்றேன்.\nகொஞ்சம் ஆவலோடு கேட்டான். “ஜானகி கிட்டேயா\nராமச்சந்திரனுக்கு ஜானகிதான் ஹீரோயினாக முடியும் என்பதெல்லாம் விதி. களிமண் மண்டையன் சதீஷுக்கே இது தெரிந்திருப்பது கடவுளின் சதி. அனைத்துக்கும் மேல் நான் ஜானகியிடம் ஃப்ளாட் ஆகியிருந்தேன் என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.\nகடலளவு காதல் அது. மீடியம் சைஸ் மெரூன் ஸ்டிக்கர் பொட்டு. அதற்கு இருபக்கத்திலும் 3 மில்லிமீட்டர் சுற்றளவுக்கு வெள்ளை சாந்து வைத்து டக்கராக இருப்பாள். வட்ட முகம். சிவப்பு என்று சொல்லிவிட முடியாது. கருப்பு என்றும் கழற்றிவிட முடியாது. மாநிறம். வெள்ளை ஜாக்கெட். பச்சைப் பாவாடை தாவணியில் அவளைப் பார்த்ததுமே ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாட்டு மனசுக்குள் லூப்பில் ஓடும்.\nசதீஷ் என் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தான்.\n“மச்சீ. தப்பா நினைச்சுக்காதே. அது திம்சுக்கட்டை மாதிரி இருக்கு. நீயோ கிரிக்கெட் ஸ்டெம்பு மாதிரி இருக்கே வேலைக்கு ஆவும்னு நெனைக்கறீயாடா\nஅவன் சொன்னதும் என் பர்சனாலிட்டியை நினைத்து நானே கழிவிரக்கம் கொண்டேன். இருந்தாலும் கண்ணாடியில் பார்க்கும்போது ‘ரசிகன்’ விஜய் மாதிரிதான் என் முகமும் இருந்தது. கன்னத்தில் லேசாக டொக்கு விழுந்திருப்பதால் அழகு இல்லை என்றாகிவிடுமா அஜீத்குமாரேகூட ‘காதல் கோட்டை’ படத்தில் இப்படித்தானே இருக்கிறார் அஜீத்குமாரேகூட ‘காதல் கோட்டை’ படத்தில் இப்படித்தானே இருக்கிறார் அவரை ஹீரா துரத்தித் துரத்திக் காதலிக்கவில்லையா அவரை ஹீரா துரத்தித் துரத்திக் காதலிக்கவில்லையா பெருத்த நம்பிக்கையோடு சொன்னேன். “இல்லை மாமா. எனக்குத் தோணுது. ஜானுவும் என்னை லவ் பண்ணுறா. FLAMES போட்டுப் பார்த்தப்போகூடாதுனு வந்தது பெருத்த நம்பிக்கையோடு சொன்னேன். “இல்லை மாமா. எனக்குத் தோணுது. ஜானுவும் என்னை லவ் பண்ணுறா. FLAMES போட்டுப் பார்த்தப்போகூடாதுனு வந்தது\n“சரி மச்சான். உன் நம்பிக்கையைக் கெடுப்பானேன். இப்போ ஜானகி, சைக்கிள் எடுக்க வருவா இல்லே. தமிழய்யாவோட ஃபார்முலாபடி நடந்துட்டா நீங்க லவ்வர்ஸுன்னு ஏத்துக்கறேன்...”\nநல்ல வேளையாக அந்தக் காலத்தில் ஒவ்வொரு விஜய்க்கும், அஜீத்துக்கும் சின்னி ஜெயந்த், விவேக், கரண் மாதிரி காதலுக்கு உதவிக்கரம் நீட்டும் நண்பர்கள் அமைந்திருந்தார்கள். எனக்கு சதீஷ்.\n‘ஆ’ பிரிவிலிருந்து ஜானு வருவதற்கு பத்து நிமிடம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் ‘அ’ பிரிவு ஆண்கள் எல்லாரும் கிளம்பியபிறகே, ‘ஆ’ பிரிவு பெண்களை பாதுகாப்பு நிமித்தமாக புஷ்பவல்லி மேடம் அனுப்புவார்.\nஇந்த விஷயத்தில் மேடம் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். மேடத்தின் இதுமாதிரி தீவிரமான கண்டிஷன்களால் கடுப்பான சில மாணவர்கள், வெறுத்துப்போய் அந்த மேடத்தையே சைட் அடிக்கும் சம்பவங்களும் சமயங்களில் நடந்ததுண்டு.\nஅன்றைய பத்து நிமிடம், பத்து ஆண்டுகளாய் எனக்குக் கழிந்தது. பத்து விரல் நகங்களையும் கடித்துத் துப்பியிருந்தேன். கடிக்க மேலும் நகம் இல்லாமல், கால் நகங்களைக் கடிக்கலாமா என்று எண்ணிய வேளையில், பச்சைத் தாவணிகள் பட்டாம்பூச்சிகளாகப் பறந்துவரத் தொடங்கியிருந்தன. ஜானு, தூரத்தில் ஒளியாய்த் தெரிந்தாள்.\nபுத்தகப்பையை மார்போடு அணைத்துக் கொண்டிருந்தாள். கண்ணில் பட்டையாக மை வைப்பது அவளது ஸ்பெஷாலிட்டி. ட்ரிம் செய்த புருவம். இமைகளின் இருபுறமும் லேசாக மையைத் தீற்றியிருந்தது அன்று கூடுதல் கவர்ச்சியாக எனக்குப் பட்டது. அவள் சைக்கிள் எடுக்கும்போது அவளது கண்பார்வையில் படும்படி நின்றுகொண்டேன்.\nசதீஷ், பாதுகாப்பாக தலைமறைவாகி எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். என்னை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், சைக்கிளை ஸ்டாண்டில் இருந்து விடுவித்தாள். தமிழய்யாவின் குரல் அசரீரியாய் ஒலித்தது.\n“வெட்கங்கெட்ட ஆம்பளைப் பய நீ. சட்டுன்னு நிமிர்ந்து பார்த்துடுவே. அவ, பொண்ணு இல்லையா அப்படியெல்லாம் பார்க்க மாட்டா. ஓரக்கண்ணுலே பார்ப்பா. அது உனக்குத் தெரியாது...”\nஹேண்டில்பாரை லாவகமாகப் பிட��த்து சைக்கிளை ரிவர்ஸ் எடுத்தவள், பெடலை மிதிக்க ஆரம்பித்தாள்.\n‘போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே’ என்று பேத்தோஸாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனக்கு மட்டும் கேட்கும் குரலில் பாட ஆரம்பித்தார்.\nகொஞ்சம் கொஞ்சமாக ஜானு என்னைவிட்டு தூரமாகப் போய்க் கொண்டிருக்கிறாள். ‘திரும்பிப்பாரு ஜானு, திரும்பிப்பாரு ஜானு’ என்று மனசுக்குள் மந்திரம் ஒலிக்க ஆரம்பித்தேன். திருப்பத்துக்கு இன்னும் பதினைந்து, இருபது அடி தூரம்தான்.\nதிரும்பிப் பார்க்காமல் போய்விட்டால் எனக்கு மனசு தாங்காது. சதீஷ் வேறு கிண்டலடித்தே சாகடிப்பான். சட்டென்று அனிச்சையாக சைக்கிள் பெல்லை இருமுறை அடித்தேன்.\nதிருப்பத்தில் திரும்புவதற்கு முன்பாக எனக்கே எனக்கான ஜானு ஒன்றரை நொடி திரும்பிப் பார்த்து மறைந்தாள். அந்த ஒன்றரை நொடிக்குள் அவள் சிந்திய புன்னகையை அப்படியே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்டேன்.\n” சதீஷைப் பார்த்து உற்சாகமாகச் சொன்னேன்.\n“போடா இவனே. பெல்லு அடிச்சா பொண்ணு என்னா... கிழவி, எருமை, ஆடு, நாயி எல்லாம்தாண்டா திரும்பிப் பார்க்கும்...”\nமெதுவாக மிதக்க ஆரம்பித்திருந்த நான், சதீஷ் சொன்ன யதார்த்தமான உண்மையைக் கேட்டதும் பொத்தென்று தரையில் விழுந்தேன்.\nஅதன்பின் பல சந்தர்ப்பங்கள். பிரேயரில், டியூஷனில், கோயிலில், பிளேகிரவுண்டில், மாணவர் தேர்தலுக்கு ஓட்டு கேட்க ‘ஆ’ பிரிவுக்குச் சென்ற நேரத்தில் என்று ஏகப்பட்ட இடங்களிலும் என்னைப் பார்க்கிறாளா என்று பார்த்துப் பார்த்து ஏங்கினேன்.\nஒருவேளை ஸ்கூல் யூனிஃபார்மில் என்னுடைய பர்சனாலிட்டி கொஞ்சம் கம்மியாக இருப்பதால்தான் பார்க்க மறுக்கிறாளோ என்று சந்தேகம். சதீஷுக்கும் சொல்லாமல் ஒரு ரகசியத் திட்டம் தீட்டினேன். மானை, மான் வசிக்கும் இடத்திலேயே மடக்குவது என்று முடிவெடுத்தேன்.\nடார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்ட், பூனை படம் போட்ட ஒரு ஸ்கை ப்ளூ டீஷர்ட், பச்சைக்கலர் கூலிங் கிளாஸ் சகிதமாக அந்த சனிக்கிழமை காலை சீக்கிரமே சுறுசுறுப்பாகி விட்டேன். ட்யூஷனுக்குக் கிளம்புவதாக வீட்டில் சொல்லி, நம்பகத்தன்மை ஏற்படுத்துவதற்காக ரஃப்பாக ஒரு ரஃப் நோட்டை கையில் வைத்துக்கொண்டு, பிஎஸ்ஏ சைக்கிளைக் கிளப்பினேன்.\nஜானுவை பல மாதங்களாக புலனாய்வு செய்ததில் எனக்குக் கிடைத்திருந்த தகவல்கள் ஆயிரம் பக்க ஆவணமாக இருந்தன. அதன்படி பள்ளி விடுமுறை நாட்களில் காலை பத்து மணி வாக்கில், அவள் வீட்டின் தெருமுனை கைப்பம்பில் தண்ணீர் இறைக்க வருவாள்.\nஒன்பதே முக்காலுக்கு கைப்பம்புக்கு இருபத்தைந்து அடி தூரத்தில் பாதுகாப்பான இடத்தில் நிலைகொண்டேன். வேண்டுமென்றே சைக்கிள் செயினைக் கழற்றிவிட்டு, அதை மாட்டுவது போல நடித்துக்கொண்டிருந்தேன். இதைத்தவிர வேறு டெக்னிக் எதுவும் எனக்குத் தோன்றவில்லை. வெட்டியாக சைக்கிளோடு நின்றுகொண்டிருந்தால் போவோர், வருவோர் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். ஏரியாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்.\nபத்துமணிக்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ ஜானு, குடத்துடன் வந்தாள். எப்போதும் யூனிஃபார்மில் பார்த்தவளை வண்ண உடையில் கண்டபோது கூடுதல் கவர்ச்சி தெரிந்தது.\nஅவளுக்கும் அப்படித்தான் என்னைப் பார்க்கும்போது இருக்குமென்ற நினைப்பே கிளுகிளுவென்றிருந்தது. ஜானுவின் கூடவே ஒரு வாண்டு. அச்சு அசல் ஜானு மாதிரியே இருந்தாள். அவளை மினியேச்சர் செய்தமாதிரி இருந்தவளின் பெயர் மைதிலி என்று பிற்பாடுதான் அறிந்தேன்.\n‘மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது, மனசுக்குள்ளே பஞ்சவர்ணக் கிளி பறக்குது...’ ஜானு, கைப்பம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருக்க என் மனசோ கூட்ஸ் வண்டியாக தடதடத்துக் கொண்டிருந்தது.\nபடபடப்பைக் குறைக்க சைக்கிள் செயினை மாட்டிவிட்டு பெடலை வேகமாகச் சுற்றி விட்டுக் கொண்டிருந்தேன்.\nஜானு என்னைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஒருவேளை மாறு வேடத்தில் வந்திருப்பதால் அடையாளம் தெரியவில்லையோ என்னுடைய தன்னம்பிக்கையின் டெம்ரேச்சர் குறையத் தொடங்கியது.\nகுடத்தில் தண்ணீர் நிரம்பியவுடன் இருவரும் கிளம்பினார்கள்.\n‘திரும்பிப் பாரு ஜானு... திரும்பிப் பாரு ஜானு...’ ஸ்ரீராமஜெயம் மாதிரி நூற்றியெட்டு முறை எனக்கு மட்டுமே கேட்பது போல சன்னமான குரலில் பிதற்ற ஆரம்பித்தேன். என் பிரார்த்தனை வீண் போனது. தெருமுனையை எட்டிவிட்டாள் ஜானு. இதற்கு மேல் என்னைப் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை.\nசங்கக்கால தமிழில் எழுதப்பட்ட காதல் சூத்திரமெல்லாம் எனக்கு வேலைக்கு ஆகவில்லை. திருப்பத்தில் திடீர் திருப்பம். திரும்பிப் பார்த்தாள்.\n‘பார்த்தாள்’ என்று ஒருமையிலா சொன்னேன்\n‘பார்த்தார்கள்’ என்று பன்மையில் திருத்திக் கொள்ளுங்கள்.\nஆமாம். அக்கா, தங்கை இருவருமே திரும்பிப் பார்த்தார்கள்\nஇருவருமே காதலோடு சிரித்தது மாதிரிகூட எனக்குத் தோன்றியது. தமிழய்யாவின் குரலில் மீண்டும் அசரீரி.\n“ஆனா, தெரு முக்குலே திரும்பறதுக்குள்ளே ஒரு முறையாவது தீர்க்கமா திரும்பி விரும்பி முழுசா உன்னைப் பார்ப்பா..\nயாங்கூன் விமானத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.\nஎன்னைக் கடந்து போன இருவர் ஜானகி, மைதிலி மாதிரிதான் தோன்றுகிறார்கள்.\nமீண்டும் 22 ஆண்டுகள் கழித்து ஸ்ரீராம ஜெயம் மாதிரி, ‘திரும்பிப் பாரு ஜானு... திரும்பிப் பாரு மைதிலி...’ என்று மந்திரம் ஓத ஆரம்பிக்கிறேன்.\nம்ஹூம். இது 2018. ஃபார்முலாவெல்லாம் மாறிவிட்டது போலிருக்கிறது. அவர்கள் ஜானுவும், மைதிலியும்தானா என்றுகூடத் தெரியவில்லை.\nஎனக்கும் ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு. ஜானுவின் குரலில் போர்டிங்குக்கு யாரோ அழைக்கிறார்கள்.\nதமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாநிதி’ என்கிற பெயருக்குதான். இந்த சாதனை கலைஞரால், அவ்வளவு எளிதில் படைக்கப்பட்டு விடவில்லை. அவரது மொழியில் சொன்னால் தென்றலை தீண்டியதில்லை, தீயை தாண்டியிருக்கிறார்.\n‘குடியரசு’ இதழில் மாதம் 40 ரூபாய் சம்பளத்துக்கு உதவி ஆசிரியராக கலைஞர் பணிபுரிந்துக் கொண்டிருந்த சமயம். ஒவ்வொரு இதழிலுமே அவரது தமிழ், நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்ததை கவனித்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம், ‘ராஜகுமாரி’ படத்துக்கு வசனம் எழுதுவதற்காக அவரை அழைத்தது. தந்தை பெரியாரிடம், சினிமாவில் பணிபுரிய கலைஞர் அனுமதி கேட்டபோது, மகிழ்வோடு வாழ்த்தி அனுப்பி வைத்தார். பெரியாருக்கு, சினிமா என்றாலே வேப்பங்காய் என்றாலும், கலைஞர் என்றாலே தித்திப்பு.\n‘ராஜகுமாரி’ டைட்டிலில் ‘வசனம்’ என்கிற இடத்தில் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியின் பெயர்தான் இடம்பெற்றது என்றாலும், ‘உதவி ஆசிரியர்’ என்று கலைஞரின் பெயர் இடம்பெற்றது. நெற்றி நிறைய விபூதி, கழுத்தில் துளசிமாலை, தூய்மையான வெள்ளை கதராடையோடு இந்தப் படத்தில் நாயகனாக நடித்தவர், வசனகர்த்தா கலைஞருக்கு நெருக்கமான நண்பரானார். பின்னர் கலைஞரால் ‘கொள்கை மாற்றம்’ அடைந்து திராவிடப் புரட்சி நடிகரான எம்.ஜி.ஆர்தான் அவர்.\n‘ராஜகுமாரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘அபிமன்யூ’ படத்துக்கும் வசனம் எழுதும் வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்தது. ‘அபிமன்யூ’ வெளியானபோது, படத்தைக் காண்பிப்பதற்காக தியேட்டருக்கு தன்னுடைய மனைவியையும், நண்பர்களையும் அழைத்துச் சென்றார் கலைஞர். டைட்டிலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அதிர்ச்சியடைந்தார் கலைஞர்.\nபட அதிபர்களிடம் சென்று நீதி கேட்டபோது, ‘நீங்கள் மிகவும் வயதில் குறைந்தவர். மேலும் உங்கள் பெயருக்கு பின்னால் பட்டமளிக்கக்கூடிய கல்வித்தகுதியும் இல்லாதவர். இன்னும் நீங்கள் சினிமாவில் புகழ் பெற்ற பிறகே உங்கள் பெயரை டைட்டிலில் போட முடியும்’ என்றார்கள். படத்தின் டைட்டிலில் வசனம் என்கிற இடத்தில் இடம்பெற்ற எஸ்.ஏ.சாமிக்கு, ‘பி.ஏ’ என்கிற பட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமறைவுக்குப் பிறகும் மெரீனாவில் இடம் பிடிக்க கலைஞர் போராடி வென்ற வரலாறுதான், அவருடைய ஆரம்பகால சினிமாவுலக வரலாறும்கூட.\nடைட்டிலில் ‘இடஒதுக்கீடு’ கொடுக்க மறுத்தவுடன், கோபத்துடன் ஜூபிடர் பிக்சர்ஸை விட்டு சுயமரியாதை காக்க வெளியேறினார் கலைஞர். நல்ல சம்பளம் கொடுக்கிறார்களே என்று தன்னை அவர் சமரசப்படுத்திக் கொள்ளவில்லை. தன் பெயர் இல்லாத இடத்தில், தான் இருப்பதை அவர் விரும்பவில்லை.\nகோவையிலிருந்து ஊர் திரும்பியவர், திருவாரூரில் முகாமிட்டிருந்த ‘தேவி நாடக சபா’வினருக்கு ‘குண்டல கேசி’யை ஆதாரமாக வைத்து ‘மந்திரி குமாரி’ நாடகத்தை எழுதிக் கொடுத்தார். ‘சக்தி நாடக சபா’விடமிருந்து பிரிந்து வந்து புதிய சபாவை அமைத்திருந்த அந்த நாடகக் குழுவினருக்கு ‘மந்திரி குமாரி’, மாஸ்டர்பீஸாக அமைந்தது. மக்களிடம் பெரும் வரவேற்பை அந்த நாடகம் பெற்றிருந்தது.\nமயிலாடுதுறையில் இந்த நாடகத்தை கண்டு வியந்த கவிஞர் கா.மு.ஷெரீப், இந்நாடகத்தின் வசன சிறப்புகளைப் பற்றி மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்திடம் எடுத்துச் சொன்னார். சுந்தரம், ‘மந்திரி குமாரி’யை திரப்படமாக்க விரும்பினார். 40களின் இறுதியிலேயே மாதம் ரூ.500 (அப்போது ஒரு சவரன் தங்கமே 75 ரூபாய்தான்) என்கிற மிகப்பெரிய சம்பளத்துக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிய கலைஞர் ஒப்பந்தமானார். ஜூபிடரில் பணிபுரிந்தபோது எப்படி எம்.ஜி.ஆரை தன்னுடைய கொள்கைக்கு திருப்பினாரோ, அது போலவே மாடர்ன் த���யேட்டர்ஸில் பணிபுரிந்தபோது கண்ணதாசனையும் தி.மு.கழகத்துக்கு கலைஞர் கொண்டுவந்து சேர்த்தார்.\n‘கொள்ளையடிப்பது ஒரு கலை’ போன்ற பஞ்ச் வசனங்களால் ‘மந்திரி குமாரி’ தமிழகமெங்கும் பரபரப்பை கிளப்பியது. தமிழ் சினிமாவின் முதல் பஞ்ச் வசனகர்த்தா என்றுகூட கலைஞரை சொல்லலாம்.\n‘மந்திரி குமாரி’யைப் பார்த்து மகிழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன் சேலத்துக்கு வந்து கலைஞரை சந்தித்தார். தான் எடுக்கவிருக்கும் ‘மணமகள்’ படத்துக்கு வசனம் எழுதித்தர வேண்டுமென்று கேட்டார். என்.எஸ்.கிருஷ்ணனும், தந்தை பெரியாரின் அபிமானி என்கிற அடிப்படையில் அவருடன் அன்புடன் பழகினார் கலைஞர். எனவேதான் சம்பளப்பேச்சு வந்தபோது, ‘நீங்க கொடுக்கிறதை வாங்கிக்கறேன்’ என்றார் கலைஞர்.“நான் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிப்பீரா”, என்.எஸ்.கே கேட்க, கலைஞர் மகிழ்ச்சியாக தலையாட்டினார்.\nஒரு வெள்ளை பேப்பரில் ஒரு தொகையை குறிப்பிட்டு, அதை நான்காய் மடித்து கலைஞரின் பாக்கெட்டில் வைத்தார் என்.எஸ்.கே., கலைஞர் அதை பிரித்துக்கூட பார்க்கவில்லை.\n“பிரித்துப் பாரும் ஓய். அப்போதானே தொகை தெரியும்...”\nகலைஞர் பிரித்துப் பார்க்க.. அதில் நான்கு பூச்சியங்கள் எழுதப்பட்டிருந்தன.“அண்ணே, எதுவாக இருந்தாலும் சம்மதம்தான்” என்று கலைஞர் சொல்ல, அப்படியே அவரை கட்டிப் பிடித்துக் கொண்டார் என்.எஸ்.கே.\nஉடனே பேப்பரை வாங்கி நான்கு பூச்சியங்களுக்கு முன்னால் ‘ஒன்று’ என்கிற எண்ணை என்.எஸ்.கே. எழுத, கலைஞருக்கு ஆனந்த அதிர்ச்சி. பத்தாயிரம் ரூபாய். ஒரு வசனகர்த்தாவுக்கு இந்த தொகை என்பது அந்த காலத்தில் மிகவும் அதிகம். இந்தப் பணத்தில் அப்போது ஆயிரம் கிராம் தங்கம் வாங்கலாம் என்றால், இன்றைய மதிப்பில் எவ்வளவு பெரிய தொகை என்று எண்ணிப் பாருங்கள். கலைஞரின் வயது அப்போது 25 தான். ‘மணமகள்’ படத்துக்கு கிடைத்த அந்த அபாரமான சம்பளம்தான் கலைஞரை சென்னைக்கு குடிபெயர வைத்தது. எந்த சினிமாவின் டைட்டிலில் கூட தனக்கு பெயர் போட மறுத்தார்களோ, பின்னாளில் அதே சினிமாவை தன் தீந்தமிழால் கட்டியாண்டார் கலைஞர்.\nசினிமாவில் கதை, வசனத்தில் கலைஞர் நிகழ்த்திய சாதனைகளை காட்டிலும், சினிமாவில் ஒரு சாதாரணர் சாதிக்க முடியும் என்று அவர் நிகழ்த்திக் காட்டிய சாதனையே தலையாயது. ஏனெனில், கலைஞருக்கு முன்பு வரை பாகவதர்களும், பண்டிதர்களும்தான் சினிமாத்துறையில் ஜொலிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. அந்த இரும்புக்கதவை எட்டி உதைத்துத் திறந்த முதல் சாமானியன் கலைஞர்தான். அவர் திறந்துவிட்ட கதவுதான் அன்றிலிருந்து இன்றுவரை சென்னையை நோக்கி, நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, கண்களில் சினிமா கனவோடு ரயிலேறிய பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கம்.\nகலைஞர் ஒரு சுயம்பு. கலைஞர் ஒரு ஏகலைவன். அவர் இளைஞர்களுக்காக எழுதிய இந்த ஒரு கவிதை போதும். சினிமாவில் மட்டுமல்ல. எத்துறையிலும் போராடி, வெல்லுவதற்கான உந்துசக்தியாக இளைஞர்களுக்கு என்றுமே இருக்கும்.\nஅவன் வில்லில் விஜயனையும் வெல்வான் என்று\nகட்டைவிரலைக் காணிக்கையாய் பெற்றதென்ன நியாயம்\nதவம் செய்தான் சம்பூகச் சூத்திரன்\nதகுதி அவனுக்கேது என்று சீறி\nஅவன் தலை வெட்டிச் சாய்த்தகதை\nகாணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால்\nஅவன் கட்டை வேகும். பிறகென்ன\nமுயலாக ஆமையாக கிடத்தல் நன்றோ\nஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்தவனை\nஅவன் தலையில் உருட்டி விட\nஓட ஓட விரட்டத்தான் வேண்டும்\n(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)\nதலைவர்கள் பிறப்பதில்லை. காலம்தான் அவர்களை உருவாக்குகிறது. ஒரு சமூகத்தின் சூழலும், தேவையுமே தங்களில் ஒருவரைத் தலைவராக உயர்த்துகிறது. குடிமையியலின் இந்தக் கோட்பாட்டை உடைத்தெறிந்து தலைவராக உருவெடுத்தவர் டாக்டர் கலைஞர். பிறக்கும்போதே அவர் தலைவர்தான். தலைவருக்குரிய தலைமைப் பண்புகள் அவரிடம் இளம் பிராயத்திலேயே காணப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபோது கலைஞரின் வயது 25. அடுத்த இருபதாண்டுகளில் இளைஞர்கள் நிறைந்த இந்த இயக்கத்தை அவர்தான் தலைமையேற்று, அரைநூற்றாண்டுக் காலத்துக்கு நடத்தப் போகிறார் என்று யாராவது ஜோசியம் சொல்லியிருந்தால் கலைஞரே கூட நம்பியிருக்க மாட்டார்.\nஜோசியத்தில் அவருக்கு நம்பிக்கையில்லை என்பது வேறு விஷயம். உலகிலேயே வேறெங்கும் காமுடியாத அதிசயமாக, எழுபது ஆண்டுகளாக ஒரு பிராந்திய இயக்கம் மக்கள் செல்வாக்கில் வலிமை யானதாக, இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஏற்றங்களிலும், கொள்கை முடிவுகளிலும் பங்களிக்கக்கூடியதாக இருக்கிறதென்றால், அதில் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் கால கலைஞரின் தலைமையின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.கடந்த நூ��்றாண்டின் மத்தியில் ஏராளமான சாமானியர்கள் தலைவர்களாக உயர்ந்திருக்கிறார்கள் என்றாலும், கலைஞர் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்.\nஅவர் நிரம்பப் படித்த பட்டதாரி அல்ல. அவரை தலைவராக உயர்த்தக்கூடிய பெரும் எண்ணிக்கை மிகுந்த சமூகப் பின்னணியும் கொண்டவரல்ல. சினிமாவில் ஜொலித்து, அதன் மூலம் மக்கள் அபிமானத்தைப் பெற்றவரும் அல்ல. அரசியல் / சமூக செயற்பாட்டாளராக அவர் பெற்றிருந்த புகழைத்தான், தான் பொருள் ஈட்ட பயன்படுத்திய சினிமாவுக்கும் பயன்படுத்தினாரே தவிர, சினிமா புகழ் அவருடைய முன்னேற்றத்துக்கான மூலதனமாக எப்போதும் இருந்ததில்லை. மேலும், சினிமாவை, தான் ஏற்றுக் கொண்ட இயக்கத்தை வலுப்படுத்தவும், இயக்கத்தின் கொள்கைகளைப் பிரசாரம் செய்யவும் வலிமையான ஊடகமாகத்தான் கையாண்டார்.\nசெயல் மட்டுமே அவரது அத்தனை வளர்ச்சிகளுக்கும் காரணம். பலனை எதிர்பாராது, ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருப்பது மட்டுமே அவர் அறிந்த ஒரே முன்னேற்ற யுக்தி. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கலைஞரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தோமானால், உழைப்பு மட்டுமே அவரை மகத்தான ஓர் இயக்கத்தின் தலைவராகவும், மாநிலத்தை ஆளும் முதல்வராகவும், நாட்டின் பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய உயரிய பொறுப்பு களுக்கும் உயர்த்தியது என்பதை உணரலாம்.அவருடைய தீந்தமிழ் எழுத்தாற்றலும், பேச்சாற்றலும், லட்சக்கணக்கான தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் அமைப்பாற்றலும் அவருடைய உழைப்புக்கு உதவும் ஆயுதங்களே தவிர.. அவை மட்டுமே அவருடைய மகத்தான சாதனைகளுக்குக் காரணமல்ல. எனவேதான், ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்று தன்னுடைய கல்லறை வாசகத்தை அவரே எழுதினார்.\nதிருவாரூர் நகரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் திருக்குவளை என்கிறகிராமத்தில்தான், எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் கலைஞர் 1924, ஜூன் 3-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் முத்துவேலர். தாயார் அஞ்சுகம் அம்மாள்.முத்துவேலர் பழுத்த ஆத்திகர். நெற்றியில் திருநீறு இல்லாமல் அவரைக் காணவே முடியாது. அந்த கிராம மக்களுக்கு ஏற்படும் சிறிய உடல்நலக் குறைவுகளையெல்லாம் மந்திரித்தே குணப்படுத்துவார் என்பார்கள். தந்தையைப் போலவேதான் தனயனும் சிறுவயதில் இருந்தா���். திருநீறுக்கு மத்தியில் அழகாக குங்குமப்பொட்டு வைத்து காட்சியளிப்பார் குழந்தை கலைஞர். கோயிலிலிருந்து ரிஷப வாகனம் உலா வருவதைக் கண்ட கலைஞர், அதுபோன்ற ஒரு வாகனத்தைச் செய்து தன் நண்பர்களைக்\nகூட்டிவைத்து வீட்டிலேயே உற்சவம் நடத்துவார்.\nதிருக்குவளை சிவன் கோயில், திருக்குளம், முனீசுவரன் கோயில், அய்யனார் கோயில் இங்கெல்லாம் நடைபெறும் உற்சவங்கள் மற்றும் விழாக்கள் கலைஞரை உற்சாகப்படுத்தும். கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் சிறுவர் கலைஞருக்கு ஆர்வமிருந்தது.முத்துவேலருக்கு தன்னுடைய ஒரே மகன், கலை மற்றும் கல்வியில் கரைசேர வேண்டுமென்ற பெரும் விருப்பம் இருந்தது. கலைஞர், திருக்குவளையில் இருந்து ஐந்து கி.மீ. தூரம் நடந்து பேருந்து ஏறி திருவாரூருக்குச் சென்று அங்கிருந்த உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்க வேண்டியிருந்தது. மகனுடைய சிரமங்களைக் கருத்தில் கொண்டுதான் குடும்பத்தையே திருவாரூருக்கு இடம்பெயர வைத்தார் முத்துவேலர். கல்வியோடு இசை பயிலும் ஏற்பாட்டையும் முத்துவேலர் செய்தார்.\nகலைஞருக்கு இசையில் பெரும் ஈடுபாடு உண்டு. எனினும், இசை பயில மறுத்து, தந்தையாரையே எதிர்த்து போராட்டம் நடத்தினார். அதற்குக் காரணம், அக்காலத்தில் இசைக்கலைஞர்கள் மேடையில் மேலாடை அணியக்கூடாது, இடுப்பைச் சுற்றி துண்டு கட்டிக் கொண்டிருக்க வேண்டும், காலில் செருப்பு அணியக்கூடாது என்கிற சம்பிரதாயங்கள் இருந்தன. ஏனெனில், இசையை ரசிப்பவர்கள் பெரும் பண்ணையார்களாக விளங்கினார்கள். ‘கலைஞர் என்போர் பண்ணையார்களுக்கு அடிமைகள் அல்ல, எல்லோரும் சமம்’ என்கிற சமத்துவ எண்ணம் கலைஞருக்குப் பிறந்ததாலேயே, துண்டு கட்டிக் கொண்டு, மேலாடையின்றி, காலில் செருப்பு அணியாமல் கச்சேரி செய்யும் வழக்கம் இந்த கருணாநிதிக்குக் கிடையாது என்றுகூறி இசை பயில மறுத்தார். ‘தான் அடிமை அல்ல’ என்று தந்தையாரிடம் வாதிட்டார்.\nதிருவாரூர் பள்ளியில் அவருக்குக் கிடைத்த சமூகச் சிந்தனைகளும், கேள்வியின்றி மரபை ஏற்றுக்கொள்ளும் வழக்கத்தை எதிர்க்கக்கூடிய மனப்பான்மையை அவருக்குத் தோற்றுவித்தது. தந்தை பெரியார் அப்போது பேசிக்கொண்டிருந்த சமூகக் கருத்துகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டார். திராவிட இயக்கக் கவிஞரான பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பேச்சுகளும் அவருக்குள் கனலை மூட்டிக் கொண்டிருந்தன.திருவாரூரில் ஒரு முறை ஆவேசமாக பட்டுக்கோட்டை அழகிரி பேசிக்கொண்டிருந்தார். காசநோயாளியான அவர் பேச்சுக்கு இடையே திடீரென மயங்கி விழுந்தார். கூட்டத்தின் மத்தியில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவனான கலைஞர், “நோயாளியான நீங்கள், இவ்வளவு சிரமப்படலாமா” என்று கண்ணீரோடு கேட்டார்.அதற்கு அழகிரி, “என் நோயைவிட இந்த நாட்டைப் பீடித்திருக்கும் நோய் கடுமையானது. அதைச் சரிப்படுத்தத்தான் நாம் உழைக்க வேண்டும்...” என்று பதிலளித்தார். கலைஞர், தன்னை முழுமையாக சமூகத்துக்கு ஒப்புக்கொடுக்க, அழகிரி அன்று கொடுத்த பதில்தான் பிரதான காரணம்.\nமாணவப் பருவத்தில் தன் சக மாணவர்களோடு இணைந்து ‘மாணவர் மன்றம்’ உருவாக்கி, சமுதாய விழிப்புணர்ச்சி விவாதங்களை அடிக்கடி நடத்திக் கொண்டிருப்பார் கலைஞர். தங்களுடைய எண்ணங்களை வெளியிட ஏடு ஒன்று தேவை என்பதை உணர்ந்து, ‘மாணவ நேசன்’ என்கிற கையெழுத்துப் பத்திரிகையை கலைஞர் தொடங்கினார். ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டு உலகெங்கும் கம்யூனிஸத் தாக்கம் உருவாகி வந்த காலம் அது. இந்திய கம்யூனிஸ்டு இயக்கம், மாணவர்களை ஒருங்கிணைத்து ‘மாணவ சம்மேளனம்’ என்கிற இயக்கத்தைக் கட்டமைத்துக் கொண்டிருந்தது.திருவாரூரில் மாணவர்களின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த கலைஞரை அந்த அமைப்புக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் வெற்றி பெற்றனர். மாணவ சம்மேளத்தினர் ‘தமிழ் வாழ்க’ கோஷத்தோடு, ‘இந்தி வளர்க’ என்றும் கோஷம் எழுப்பியது கலைஞருக்கு கருத்து மாறுபாட்டை ஏற்படுத்தியது.\nஎனவே, திருவாரூர் மாணவ சம்மேளனத்தைக் கலைத்துவிட்டு, ‘தமிழ் மாணவர் மன்றம்’ என்கிற புதிய அமைப்பினை உருவாக்கினார். இந்த புதிய அமைப்பு, பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியது. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளிலிருந்து தொடக்க காலத்திலேயே விலகி நின்றாலும் அவருக்குள் பொதுவுடைமைச் சிந்தனை இருந்துகொண்டேதான் இருந்தது. எனவேதான், பின்னாளில் ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்’ என்று கலைஞர் பகிரங்கமாகவே அறிவித்தார்.\n‘தமிழ் மாணவர் மன்றம்’, திருவாரூரில் நிகழ்த்திய பல்வேறு நிகழ்வுகளுக்கு அன்பழகன், மதியழகன் போன்ற அந்தக்கால மாணவர் தலைவர்களை அழைத்துப் பே���ச் செய்தார் கலைஞர். இதற்கான செலவு களுக்கு வீட்டில் இருந்து சங்கிலி, வெள்ளிக் கிண்ணம் போன்றவற்றை வீட்டாருக்குத் தெரியாமல் அடகு வைப்பார். இந்தித் திணிப்பை எதிர்க்க பெரியார், மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக் கொண்டு இந்தி எதிர்ப்பு ஊர்வலங்களில் கலைஞர் தீவிரமாகப் பங்கு பெற்றார். ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த தன்னுடைய பள்ளி ஆசிரியரிடமே இந்தி எதிர்ப்புக் கொடியைத் திணித்து, தன் எதிர்ப்பை வலிமையாகப் பறைசாற்றினார். மறுநாள் இந்தி வகுப்பில், இந்தி படிக்க மாட்டேன் என்று சொல்லி அதே ஆசிரியரிடம் அறையும் வாங்கினார்.\nஇந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார், மணவை திருமலைச்சாமி, மூவலூர் ராமாமிருதம் அம்மையார், பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா உள்ளிட்டோரின் இந்தி எதிர்ப்புப் பேச்சுகள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்த சமூக உணர்வலையில் நீந்திக் கரையேறியவர்களில் தலையானவர் கலைஞர். இந்தி எதிர்ப்பு மட்டுமின்றி, மக்களிடையே நிலவி வந்த மூடநம்பிக்கைகள், சமூக ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைப் பற்றி மேடைகளில் அருமையான தமிழ்நடையில் பேசத் தொடங்கினார். தான் நடத்திய கையெழுத்துப் பிரதியில் எழுதினார்.“ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலேதேரோட்டம் ஏன் உனக்கு தியாகராசா”என்று திருவாரூர் தேரோட்டத்தை நோக்கிய கேள்வியோடு கூடிய புகழ் பெற்ற வாசகத்தை கலைஞர் எழுதியது அப்போதுதான்.\n‘திராவிட நாடு’ இதழுக்கு அவர் எழுதிய ‘இளமைப் பலி’ என்கிற கட்டுரையின் காரணமாக அறிஞர் அண்ணா இவரது தமிழாற்றலை உணர்ந்தார். எனினும், பள்ளி மாணவன் முழுமையாகத் தன்னை இயக்கப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு, படிப்பை கோட்டைவிடுவதை அண்ணா விரும்பவில்லை. அதனால்தான் தொடர்ந்து கலைஞர் அனுப்பிய கட்டுரைகளை அவர், ‘திராவிட நாடு’ இதழில் வெளியிடவில்லை. எனவே, தன் எழுத்துக்கென்றே பிரத்யேகமான ஊடகம் தேவை என்பதை உணர்ந்த கலைஞர், ‘முரசொலி’ என்கிற பெயரில், தான் நடத்தி வந்த ‘மாணவ நேசன்’ கையெழுத்துப் பத்திரிகையைத் துண்டுப் பிரசுரமாக, மாத இதழாக மாற்றினார். ஒருங்கிணைந்த தஞ்சை முழுக்க கருணாநிதி என்கிற பெயர் பிரபலமாக, ‘முரசொலி’யே முதல் காரணம்.\nபாண்டிச்சேரியில் திராவிடர் கழக மாநாடு ஒன்று நடந்தது. இதில் குழப்பம் விளைவிக்க ஏராளமானோர் காத்திருந்தார்கள். பாரதிதாசனோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கலைஞர் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் பாரதிதாசன் தப்பிக்க, கலைஞரின் கதி என்னஆனது என்றே யாருக்கும் தெரியவில்லை. ‘கலைஞரைக் காணோம்’ என்றதுமே பெரியார் இடிந்து போனார். விடியற்காலையில் இஸ்லாமியரைப் போன்று தலையில் குல்லா, கைலி மாறுவேடத்தில் கலைஞர் வந்து சேர்ந்தபோது கண்ணீரோடு அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார் பெரியார். தாக்குதலில் கலைஞருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தன் கையாலேயே மருந்திட்டார் பெரியார். அப்போதே கலைஞரை, ‘குடியரசு’ இதழின் உதவி ஆசிரியராக பணிக்கு சேர்த்துக் கொண்டு ஈரோட்டுக்கு அழைத்துச் சென்றார். ‘குடியரசு’ பத்திரிகையில் பெரியாரின் நேரடிப் பார்வையில் பணிபுரிந்தபோதுதான் பல்வேறு தலைவர்களுடனான அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அவருடைய எழுத்தாற்றலை தமிழகம் உணர, சினிமாவில் வசனம் எழுதக்கூடிய வாய்ப்பும் கலைஞருக்குக் கிடைத்தது. பெரியாரும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.\n‘ராஜகுமாரி’, கலைஞருக்கான ராஜபாட்டையை சினிமா உலகில் ஏற்படுத்தியது. தொடர்ந்து ‘மருதநாட்டு இளவரசி’, ‘மந்திரிகுமாரி’ என்று பயணித்த அவரது சினிமாப்பயணம் ‘பராசக்தி’யில் உச்சத்தை எட்டியது. 1947ல் ‘ராஜகுமாரி’ மூலமாக சினிமாவுக்கு வந்த கலைஞர், 2011ல் ‘பொன்னர் சங்கர்’ வரை 64 ஆண்டுகளில் எண்ணற்ற படங்களில் எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று தன்னுடைய அபரிமிதமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். சினிமா மட்டுமின்றி ‘மந்திரி குமாரி’, ‘தூக்குமேடை’என்று அவரது நாடகங்களும் பிரபலம். சினிமா, நாடகம் மட்டுமின்றி கவிதை, கடிதங்கள், சிறுகதைகள், நாவல்கள் என்றும் அவரது பன்முக பங்களிப்புகள் தமிழ் பேசும் பேருலகுக்குக் கிடைத்தன. ‘குறளோவியம்’, ‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பியப் பூங்கா’, ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘ரோமாபுரி பாண்டியன்’, ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை தொடர்ச்சியாக எழுதி யிருக்கிறார். அயராத அரசியல் பணிகளுக்கு இடையே கலை, இலக்கியம்தான் தன்னை ஓய்வெடுக்க வைக்கிறது என்று அந்த கடுமையான உழைப்பையும் ‘ஓய்வு’ என்று குறிப்பிடுகிறார் கலைஞர்.\nதிராவிடர் கழகத்தில��� இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியபோது அறிஞர் அண்ணாவின் தளகர்த்தர்களில் ஒருவராகத் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார் கலைஞர். 1953ல் திமுக அறிவித்திருந்த மும்முனைப் போராட்டம், கலைஞரின் போர்க்குணத்தை தமிழகத்துக்குப் பறைசாற்றியது. மும்முனைப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடந்த கல்லக்குடி போராட்டத்தில் ரயில் தண்ட வாளத்தில் தலைவைத்துப் படுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் கலைஞர். இளைஞர்கள் அவர் பின்னால் திரள, இந்தப் போராட்டமே முதல் காரணம்.1957ல் முதன் முறையாக திமுக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது திருச்சி மாவட்டம் குளித்தலையில் போட்டியிட்டு வென்றார் கலைஞர். அந்தத் தேர்தலில் 112 தொகுதிகளில் போட்டியிட்ட திமுகவுக்கு சுயேச்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல வெவ்வேறு சின்னங்கள்தான் வழங்கப்பட்டன. கலைஞருக்கு அப்போதே கிடைத்த சுயேச்சை சின்னம்தான் ‘உதயசூரியன்’. பின்னர் திமுக அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகும், அதே சின்னத்தில்தான் இன்றுவரை போட்டியிடுகிறது. 1957ல் குளித்தலை, 1962ல் தஞ்சாவூர், 1967 மற்றும் 1971ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991ல் துமுகம், 1996, 2001 மற்றும் 2006ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016ல் திருவாரூர் என்று அறுபது ஆண்டு களுக்கும் மேலாக தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினராக மகத்தான ஜனநாயகப் பங்களிப்பைத் தந்திருக்கிறார் கலைஞர். இந்தியாவிலேயே வேறு எவரும் இவ்வளவு நீண்டகால மக்கள் மன்ற சேவையைச் செய்ததில்லை.\n1967ல் திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்கு கழகத்தின் பொருளாளராக இருந்த கலைஞரின் புயல்வேகப் பணிகள் பெரும் காரணமாக இருந்தன. அறிஞர் அண்ணாவே கூட, “தம்பி, உனக்கு ‘நிதி’ என்று தந்தையும் தாயும் சும்மாவா பெயரிட்டார்கள்” என்று விளையாட்டாக அவரைப் புகழ்ந்தார்.பத்து லட்சம் தேர்தல் நிதியென்று நிர்ணயித்து, பதினோரு லட்சமாக சேர்த்துத் தந்த பொருளாளர் என்றால் சும்மாவா” என்று விளையாட்டாக அவரைப் புகழ்ந்தார்.பத்து லட்சம் தேர்தல் நிதியென்று நிர்ணயித்து, பதினோரு லட்சமாக சேர்த்துத் தந்த பொருளாளர் என்றால் சும்மாவாஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டில் உடல்நலக்குறைவு காரணமாக அறிஞர் அண்ணா திடீரென மறைவுற்றார். அப்போது முன்னணித் தலைவர்களையும் தாண்டி இயக்கத்தை நடத்தக்கூடிய வலிமை கொண்டவராக கலைஞரை கட்சியினர் தேர்வு செய்து, அவரை முதல்வராகவும் ஆக்கினார்கள். நாற்பத்திஐந்து வயதிலேயே முதல்வராகி கலைஞர், தமிழகத்துக்குச் செய்த சாதனைகள் அளப்பரியவை.\nபோக்குவரத்தை தேசிய மயமாக்கியது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், குடிநீர் வடிகால் வாரியம், குடிசை மாற்று வாரியம், கண் சிகிச்சை முகாம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம், கைரிக்‌ஷா ஒழிப்பு, இந்தியாவிலேயே முதன் முறையாக காவல்துறை ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு தனித்துறை, விவசாயக் கல்லூரி, அரசு ஊழியர்கள் குடும்ப நலத் திட்டம், நிலவிற்பனை வரையறை, சிட்கோ மற்றும் சிப்காட் தொழிற்பேட்டைகள், இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஆசியாவிலேயே முதன்முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் பல்கலைக்கழகம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம், விதவைப் பெண்களுக்கு மறுமண உதவித்திட்டம், பெண்கள் சுய உதவிக்குழு, கிராமந்தோறும் கான்கிரீட் சாலைகள், இந்தியாவின் தெற்கு எல்லையாக திருவள்ளுவர் சிலை, தமிழுக்கு செம்மொழி மாநாடு, எல்லோருக்கும் கலர் டிவி, பல்கலைக்கழகங்கள்... என்று ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட கலைஞரின் எண்ணிலடங்கா மக்கள் சேவைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தபோதும் சரி, அவரது இதயம் தமிழர்களுக்காகவே துடித்துக் கொண்டிருந்தது. ஒரு தெருவுக்கோ, மேம்பாலத்துக்கோ பெயர் வைப்பதிலும்கூட அவருக்கு கட்சி மற்றும் மாநில நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கம் இயல்பாகவே இருந்தது.கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக கலைஞரின் பெயர் இடம்பெறாத செய்தித்தாள்களே தமிழகத்தில் இல்லை எனலாம். இனி, தமிழக வரலாற்றை எழுதும் எவருமே கலைஞரின் பெயரைத் தவிர்க்கவே முடியாது என்பதுதான் அவரது சாதனைகளுக்கெல்லாம் மகுடம்.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-l24-point-shoot-silver-price-p9eUfN.html", "date_download": "2018-12-11T15:41:57Z", "digest": "sha1:CFB6NIDGNXEWACRIWOQ4HZ65SJ5WQOQC", "length": 21228, "nlines": 419, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட சில்வர்\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட சில்வர்\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட சில்வர் சமீபத்திய விலை Sep 25, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட சில்வர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 5,450))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 26 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட சில்வர் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே F/3.1 F/6.7\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14 Megapixels\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nஆப்டிகல் ஜூம் Below 4x\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output (NTSC, PAL)\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 640 x 480\nஇமேஜ் போர்மட் JPEG, EXIF\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 17 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 7 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 629 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 42 மதிப்புரைகள் )\n( 270 மதிப்புரைகள் )\n( 542 மதிப்புரைகள் )\n( 1658 மதிப்புரைகள் )\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட சில்வர்\n4.3/5 (26 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/05/11103408/1000312/Ezharai.vpf", "date_download": "2018-12-11T16:04:25Z", "digest": "sha1:FXWWKK6AGGN5OGSVEDWHCSQLNO6KNB4S", "length": 5114, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 10.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 10.05.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nசிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை ....\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nநாம் நாடு - 14.04.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nஏழரை - 11.04.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/technology/", "date_download": "2018-12-11T17:07:15Z", "digest": "sha1:DHDTVU3Z6B3Q6YWHY2JGNY2MA3UVBYQP", "length": 216614, "nlines": 637, "source_domain": "xavi.wordpress.com", "title": "technology |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஎந்த ஒரு தொழில்நுட்பமும் கல்வெட்டு போல நிலைத்து நிற்பதில்லை. நாட்கள் செல்லச் செல்ல அந்த நுட்பம் தனது முக்கியத்துவம் இழந்து விடுகிறது. அப்போது இன்னொரு தொழில்நுட்பம் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும். அதுவும் இன்றைய டிஜிடல் யுகத்தில் தொழில்நுட்பத்தின் மாற்றங்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தான் நிகழ்கின்றன.\nதகவல் அறிவியல் தொழில்நுட்பமும் அப்படித் தான் இன்று இருப்பதைப் போலவே எல்லா நாளும் இருக்கப் போவதில்லை. மாற்றங்களை நிச்சயமாகச் சந்திக்கப் போகிறது, புதிய புதிய வடிவங்களை எடுக்கப் போகிறது. புதிய புதிய தொழில்நுட்பங்களோடு தன்னை இணைத்துக் கொள்ளப் போகிறது.\nஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு அதில் முக்கியமான ஒன்று. அது கண்டிப்பாக இன்னும் ஆழமாக தகவல் அறிவியல் துறைக்குள் நுழையும் என்பதில் சந்தேகமில்லை. அப்போது அல்காரிதங்களும், மென்பொருட்களும் தன்னிலே “ஸ்மார்ட்” ஆக மாறி தகவல்களை பயன்படுத்தத் துவங்கிவிடும். மனித உதவி தேவையில்லாமலேயே பின்னர் ‘பிரடிக்டிவ்’ அலசல்கள் நடக்க வாய்ப்புகள் அதிகம்.\nஆர்டிபிஷியல் இன்டெலிஜென்டின் வரவு தகவல் அறிவியலில் ஏற்படுத்துகின்ற விளைவுகளில் ஒரு எதிர் விளைவும் உண்டு. எப்போது செயற்கை அறிவு முழுமையாக தகவல் அறிவியலில் நுழைகிறதோ அப்போது மனித உழைப்புக்கு அங்கே வேலை குறைகிறது. ஆட்டோமேஷன் அந்த இடத்தை வந்தடைகிறது. இதனால் அந்த காலகட்டத்தில் வேலை வாய்ப்புகள் குறையும். ஆனால் அதுவரை தகவல் அறிவியலார்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.\nஅதே போல மெஷின் லேர்னிங் எனப்படும் தொழில்நுட்பமும் இன்னும் அதிகமாக தகவல் அறிவியலில் இணைந்து கொள்ளும். ஏற்கனவே மெஷின் லேர்னிங் நுட்பம் டேட்டா சயின்ஸோடு இணைந்து தான் பயணிக்கிறது. இனிமேல் இன்னும் அதிகமாக அந்த பிணைப்பு இருக்கும்.\nஉதாரணமாக ஒரு இயந்திரம் தனது தகவலை இன்னொரு இயந்திரத்துக்கு தானாகவே அனுப்பும், ஒரு கருவி வேறு பல கருவிகளிலிருந்து வருகின்ற தகவல்களை தானாகவே சேகரித்து அலசலை துவங்கும். சென்சார்களின் தகவல்கள் அங்கும் இங்கும் தானாகவே கூடு விட்டுக் கூடு பாய்ந்து தனது பணிகளைச் செய்யும். என இந்த மெஷின் லேர்னிங் நுட்பம் தகவல் அறிவியலில் வெகு ஆழமாய் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.\nமருத்துவத் துறையில் தகவல் அறிவியலின் பயன் இன்னும் பல மடங்கு அதிகரிக்கப் போகிறது. குறிப்பாக நியூரல் நெட்வர்க் எனும் நரம்பியல் துறையில் தகவல் அறிவியலின் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும் என மருத்துவ அறிக்கைகளும், ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. மருத்துவம் ஏற்கனவே தகவல் அறிவியலை ஆய்வுகளிலும், மருத்துவமனைகளிலும் பயன்படுத்தி வருகிறது. அது இன்னும் பலமடங்கு அதிகரிக்கும்.\nஇன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் தொழில்நுட்பம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது கணினி துறையில் படிப்பவர்களுக்கு இது ஒரு கட்டாயப் பாடமாகவும் இருக்கிறது. எப்படி இணையத்தில் தகவல்களை சேமிக்கிறோமோ, அப்படி உலகில் நாம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களையும் இணையத்தோடு இணைப்பது தான் இதன் அடிப்படை சிந்தனை. உதாரணமாக உங்கள் வீட்டு கேஸ் ஸடவ்வை நீங்கள் இணையத்தோடு இணைக்கலாம். அது ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதைக் கவனிக்கலாம்.\nஇவற்றையெல்லாம் சென்சார்கள் கவனித்துக் கொள்கின்றன. டிஜிடல் தகவல்களை அவை கணினிகளுக்கோ, அல்லது அது போன்ற கருவிகளுக்கோ அனுப்பி இணைய உலகோடுள்ள உறவை உயிர்ப்பித்துக் கொள்கின்றன. இன்றைக்கு சுமார் 170 பில்லியன் எனுமளவில் இருக்கும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் பிஸினஸ் இன்னும் நான்கு ஆண்டுகளில் சுமார் 560 பில்லியன் எனுமளவுக்கு எகிறும் என்கின்றன ஆய்வுகள்.\nஅதே போல பிக் டேட்டா எனும் தொழில்நுட்பமும் தகவல் அறிவியலின் ஒரு பாகம் தான். பிக் டேட்டா என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம் தான். கொட்டிக் கிடக்கின்ற கணக்கற்ற தகவல்களை எப்படி பயனுள்ள தகவல்களாக மாற்றுகிறோம் எப்படி அவற்றைக் கொண்டு தொழிலை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறோம் என்பது தான் அதன் அடிப்படை. முழுக்க முழுக்க தகவல்களின் அடிப்படையில் இயங்குவதால் இது தொடர்ந்து தகவல் அறிவியலில் ஒரு முக்கியமான பாகமாக இருக்கும் \nவெறும் எண்களையும், டிஜிடல் எழுத்துகளையும் வைத்து தான் இன்றைக்கு தகவல் அறிவியல் அசத்திக் கொண்டிருக்கிறது. மற்றெந்த வகை தகவல்களாய் இருந்தாலும் அவற்றை முதலில் டிஜிடல் எண்களாகவோ, எழுத்துகளாகவோ மாற்றினால் தான் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும் எனும் சூழல் இருக்கிறது. இந்த நிலை மாறும் இனி வரும் காலங்களில் தகவல்களை டிஜிடல் எண்களாக மாற்றாமல் நேரடியாகவே பயன்படுத்தக் கூடிய நுட்பங்கள் உருவாகும்.\nஅப்படிப்பட்ட மாற்றம் வரும்போது தகவல் அறிவியலில் இன்னும் வியப்பூட்டும் விஷயங்கள் நடக்கும். ஆடியோக்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், லைவ் கேமராக்கள் போன்றவை எல்லாமே மிகப்பெரிய நேரடியான உள்ளீடு தகவல்களாக பயன்படும். தகவல் அறிவியலின் மிகப்பெரிய புரட்சி அது என சொல்லலாம்.\nஅத்துடன் ‘நேட்டிவ் லேங்குவேஜ்’ எனப்படும் மொழிகடந்த தகவல் அறிவியலும் உருவாகிவிட்டால் இதன் வீச்சு கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும்.\nஹைப்பர் பெர்சனலைசேஷன் எனப்படும் தனிமனிதனை மையப்படுத்தி செய்கின்ற தொழில்களுக்கு தகவல் அறிவியல் தான் மிகப்பெரிய துணையாய் இருக்கப் போகிறது. விற்பனையாளருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையேயான தொடர்பை இறுக்கிப் பிடித்து விற்பனையை உறுதி செய்வதில் இந்த பெர்சனலைசேஷன் சிந்தனை தேவையானதாய் இருக்கிறது.\nஆகுமென்டட் ரியாலிடி எனும் தொழில்நுட்பத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களும் தகவல் அறிவியலின் வளர்ச்சியைக் கொண்டு வரும். ஆகுமென்டர் ரியாலிடி இன்றைக்கு ‘கேம்ஸ்’ ��ுறையில் கொண்டு வந்திருக்கின்ற மாற்றங்கள் எக்கச்சக்கம். அப்படியே அந்த நுட்பத்தை ஸ்மார்ட் போனில் மாற்றுகின்ற நடைமுறையும் இப்போது வரத் துவங்கியிருக்கிறது. ஆகுமென்டட் ரியாலிடி வளர வளர, டேட்டா சயின்ஸும் வளரும்.\nபிகேவியரல் அனாலிசிஸ் எனப்படும், ஒரு மனிதனுடைய குணாதிசயங்களை அலசுகின்ற, உளவியல் சார்ந்த தகவல் அறிவியலும் இப்போது வளர்ந்து வருகிறது. பயனாளர்களை உளவியல் ரீதியாக அணுகும் முறை இது என்றும் சொல்லலாம். எந்த அளவுக்கு ஒரு நபரைத் தெரிந்து வைத்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு அவருடைய தேவைகளை அறிந்து கொள்ள முடியும் எனும் அடிப்படை விஷயம் தான் இங்கே கையாளப்படுகிறது.\nதகவல் அறிவியலில் வளர்ச்சியும், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் வளர்ச்சியும் இயந்திரங்களையும், கருவிகளையும் ஸ்மார்ட் ஆக மாற்றிக் கொண்டிருக்கின்றன. இனிமேல் அந்த கருவிகளெல்லாம் அறிவைத் தாண்டி ஞானம் உடையவையாக மாறும் என்பதே தொழில்நுட்பம் தருகின்ற தொலை நோக்குப் பார்வை. நமது பிள்ளைகளுக்கு நாம் அறிவைக் கொடுக்கும் முன்பே நல்ல சிந்தனைகளையும், பகுத்தறிவையும் கொடுக்கிறோம் இல்லையா அதே போல நமது இயந்திரங்களும் ஞானம் கொண்டவையாய், சுய சிந்தனை கொண்டவையாய் மாறும் என்பதே தகவல் அறிவியலின் சிந்தனை.\nசுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், தகவல் அறிவியலின் வீச்சும் பயன்பாடும் அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளுக்கு நிற்கப் போவதில்லை. வடிவம் மாறி, நுட்பம் மாறி பயணித்துக் கொண்டே தான் இருக்கப் போகிறது. எனவே ஆர்வமும், திறமையும் உடையவர்கள் தயங்காமல் இந்தத் துறையை அரவணைத்துக் கொள்ளலாம்\nஅமெரிக்காவுக்கு மட்டுமே இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு இலட்சம் டேட்டா சயின்ஸ் பொறியாளர்கள் தேவைப்படுவார்கள் என்கிறது மெக்கன்சி ஆய்வு. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தொழில் நுட்ப உலகை வசீகரிக்கப் போகும் வேலை இந்த தகவல் அறிவியல் தான் கூகிள் நிறுவன தலைமை பொருளாதார அதிகாரி ஹான் வாரியன். தகவல் அறிவியல் எனும் துறை இப்போதே பெரும்பாலான நிறுவனங்களின் முதுகெலும்பாகத் தான் இருக்கிறது. அப்படி வசீகரிக்கும் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களைப் பற்றி நாம் கடைசியில் பார்ப்போம் \n‘இந்த தகவலை எல்லாம் வெச்சு என்ன செய்ய போறோம்” என்கிற மனநிலை ஒரு காலத்தில் இருந்தது. இப்போது அது தலைகீழாக மாறிவிட்டது. எந்த தகவலை வைத்தும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் சிந்தனை உருவாகிவிட்டது. தகவல் என்பது பொன்முட்டையிடும் வாத்தாக மாறிவிட்டது. தகவல் என்பது பணம் காய்க்கும் மரமாகிவிட்டது. அதனால் தான் எல்லா மென்பொருட்களும், நிறுவனங்களும் தகவல் சேகரிப்பில் ஆர்வம் காட்டுகின்றன. அது பல வேளைகளில் தனி மனித சுதந்திரத்துக்கு வேட்டு வைப்பதாகவும் அமைந்து விடுகிறது என்பது தனிக்கதை.\nஎனவே இப்போதெல்லாம் நிறுவனங்கள் தங்கள் அடிப்படை சிந்தனையாக எழுதிக் கொள்ளும் விஷயம் இது தான், “தகவல்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் தேவையானவை”. ஒரு தகவலை சாதாரணமான ஒரு எண்ணாகவோ, எழுத்தாகவோ பார்க்காமல் அதன் பின்னணியில் இயங்குகின்ற விஷயங்களை ஊகித்து அறிவதிலும், கணித்து கண்டுபிடிப்பதிலும் இருக்கிறது தகவல் அறிவியலின் முதல் வெற்றி.\n தகவல்கள் காற்றைப் போல அங்கும் இங்கும் அலைந்து திரிந்தாலும் அதை சரியான வகையில் கட்டுப்படுத்தி கட்டி வைப்பவர்களுக்கு அது செல்வத்தை அள்ளித் தருகிறது. காற்றிலிருந்தும் தகவலை சேகரிப்பது தகவல் அறிவியலின் தேவை. அதாவது, யாருக்கும் தேவையில்லை என நினைக்கும் விஷயங்கள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியையே ஒட்டு மொத்தமாய்ப் புரட்டிப் போட முடியும்.\nஇப்போது இன்னொரு சிந்தனை வேண்டும். “நம்மிடம் இருக்கின்ற பிரச்சினை இன்னது.. இதை எப்படி நம்மிடம் இருக்கின்ற தகவலோடு இணைத்து முடிச்சுப் போடுவது இதற்குத் தான் மென்பொருட்களும், அல்காரிதங்களும் உதவிக்கு வருகின்றன. ஆனால் ஒரு சாதாரண நபராக ஒரு பிரச்சினையையும், அதை எப்படி இந்தத் தகவல் தீர்த்து வைக்கலாம் எனும் சிந்தனையும் இருக்க வேண்டியது அவசியம்.\n தகவலைப் புரிந்து கொண்டாயிற்று. அதை எப்படி பிரச்சினையோடு இணைத்து முடிவை நோக்கி நகர்வது என்பதையும் அறிந்தாயிற்று. அதைச் செயல்படுத்தக்கூடிய கட்டமைப்பு நிறுவனத்துக்கு இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். வண்டி நுழையாத தெருவுக்குள் வீட்டை கட்டி வைத்தால், பென்ஸ் கார் வாங்கினாலும் பயனில்லை அல்லவா என்பதைப் பார்க்க வேண்டும். வண்டி நுழையாத தெருவுக்குள் வீட்டை கட்டி வைத்தால், பென்ஸ் கார் வாங்கினாலும் பயனில்லை அல்லவா எனவே செயல்படுத்தப் பட வேண்டிய கட்டமைப்பை உருவாக்குவதும், சரியான நேரத்தில் அதை செயல்பட��த்துவதும் அவசியம்.\nஎதிர்காலத்தில் இந்த தகவல் அறிவியல் என்பது , ‘ரியல் டைம் டேட்டா’ அதாவது தகவல்கள் வர வர அதை வைத்து ஆட்டோமெடிக்காக அலசி முடிவுகள் எடுக்கும் முறை வந்து விடும். இப்போதைக்கு இருக்கின்ற தகவல்களைக் குவித்து, அதை அலசி தான் முடிவுகளை எடுக்கிறோம். அதன் பின் வருகின்ற அதிகபடியான தகவல்கள் ஆட்டோமெடிக்காக பயன்படுத்தப்படும் சூழல் உருவாகும்.\nஇப்போது தகவல் அறிவியல் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் டாப் 3 நிறுவனங்களைப் பற்றி பார்க்கலாம்.\nநம்மை ரகசியக் கண் கொண்டு பார்த்துக் கொண்டே இருக்கும் நிறுவனம் என நீங்கள் கூகிளை சொல்லலாம். ஜிமெயிலில் நீங்கள் அனுப்புகின்ற ஒவ்வொரு மெயிலும் வாசிக்கப்படலாம், பிக் டேட்டா அனாலிசிஸ் செய்யப்படலாம், அந்தத் தகவல்களை பிஸினஸ் தேவைக்காய் பயன்படுத்தலாம்.\nஉதாரணமாக, நீங்கள் ஒரு விமான டிக்கெட் புக் செய்கிறீர்கள். அதை கூகிள் மெயிலுக்கு அனுப்புகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அது அந்தத் தகவல்களையெல்லாம் படித்து விட்டு, அங்கே அந்த நாளில் உங்களுக்கு ஹோட்டல் வேண்டுமா, கார் வேண்டுமா, வேறு ஏதாவது வசதிகள் வேண்டுமா என டிஜிடல் நச்சரிப்பை ஆரம்பிக்கும்.\nஎதற்கெடுத்தாலும் நாம் கூகிளைத் தான் அழைத்து, ‘தேடுதல்’ செய்கிறோம் இல்லையா அந்த தகவல்களெல்லாம் அவர்களுடைய சர்வரைக் கடந்து தான் செல்கின்றன. அவற்றில் எவையெல்லாம் தேவைப்படுமோ அவற்றையெல்லாம் கூகிள் சேமித்துக் கொள்கிறது. இன்னும் சொல்லப்போனால், தனது நிறுவனத்தில் பணிசெய்யும் ஊழியர்களுக்கு என்ன கொடுத்தால் குஷியாவார்கள் என்பதையும் இந்த தகவல் அறிவியல் கண்டறிந்து சொல்கிறது.\nநீங்கள் யூடியூபில் பார்க்கின்ற வீடியோக்கள் அடிப்படையில் உங்களுக்கு புதிய வீடியோக்களை அறிமுகம் செய்கிறது. அதன்பின் இப்படிப்பட்ட வீடியோ பார்ப்பவர்கள் வேறென்ன பார்க்கலாம் என்பதைக் கணிக்கிறது. எத்தனை முறை பார்க்கிறார்கள் என்பதை வைத்து அவர்களை எடை போடுகிறது. எந்த நேரத்தில் எந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் என்ன குணாதிசயம் கொண்டவர்கள் என்பதை அல்காரிதம் மூலம் சேமிக்கிறது. அதன் அடிப்படையில் விளம்பரங்களோ, வசீகரங்களோ தந்து வலையில் வீழ்த்துகிறது.\nஅமேசான் நிறுவனத்தைப் பற்றி சொல்லவேண்டாம். ஆன்லைன் ஷாப்பிங் செய்த எல்லோருக்குமே அந்த அனுபவம் நிச்சயம் இருக்கும். ஒரு பொருளை வாங்க அந்தத் தளத்துக்குப் போனாலே உங்களை வரவேற்று உங்களுக்குத் தேவையானவற்றைத் தந்து உங்களை ஈர்த்துக் கொண்டே இருக்கும்.\nஉங்களுடைய தேடுதல் பேட்டர்ன், உங்களுடைய பர்சேஸ் பேட்டர்ன் போன்றவற்றையெல்லாம் வைத்து நீங்கள் ஒரு பொருளை வாங்குவீர்களா, மாட்டீர்களா என்பதை அது கணிக்கும். உங்களுடைய வாங்கும் திறமைக்குத் தக்க பொருட்களை மட்டுமே அது உங்களுக்கு பரிந்துரை செய்யும். மாருதி கார் வாங்கும் அளவுக்கு வசதி மட்டுமே உடையவர்களுக்கு அது ஆடி காரை பரிந்துரை செய்யாது. அந்த அளவுக்கு அதை அறிவுசார் மென்பொருளாய் மாறியிருக்கிறது. அதன் காரணஅது ம் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் கலந்த பிக் டேட்டா என்பதில் சந்தேகமில்லை.\nஅது இன்னும் ஒரு படி மேலே போய், நீங்கள் ஒரு பொருளை வாங்குவீர்களா இல்லையா என்பதைக் கணித்து, வாங்குவீர்கள் என மென்பொருளின் அல்காரிதம் சொன்னால் அந்தப் பொருளை அடுத்திருக்கும் ஒரு கடைக்கோ, கோடவுனுக்கோ அது அனுப்பவும் செய்கிறது. இப்படி தனது வளர்ச்சியின் முதுகெலும்பாய் தகவல் அறிவியலைத் தான் கட்டி வைத்திருக்கிறது.\nபேஸ்புக் தகவல் அறிவியலில் ஒரு மிகப்பெரிய உயரத்தை எட்டிய கம்பெனி. இந்த நிறுவனத்தின் பாசிடிவ் விஷயம் என்னவென்றால், அவர்களிடம் எக்கச்சக்க தகவல்கள் இருக்கின்றன என்பது தான். ஒன்றிரண்டு அல்ல, அவர்களிடம் சுமார் 220 கோடி பேருடைய தகவல்கள் இருக்கின்றன. எல்லாமே தனிப்பட்ட தகவல்கள். இவற்றை வைத்துக் கொண்டு உங்களுடைய தேவைகளையெல்லாம் அது அறிந்து கொள்ளும்.\nஅப்படியே உங்களோடு தொடர்பில் இருப்பவர்களைப் பார்த்து, யாரையெல்லாம் வசீகரிக்கலாம். என்னென்ன பொருட்களை விற்கலாம். என்பதையெல்லாம் கணக்கு போடும். விளம்பரங்களின் மூலம் மிகப்பெரிய லாபத்தை அடைகின்ற நிறுவனங்களில் ஒன்று பேஸ்புக் என்பதில் சந்தேகமேயில்லை.\nஇவையெல்லாம் நமக்குத் தெரிந்த பெரிய கம்பெனிகள். அதற்காக அவை மட்டும் தான் இந்த தகவல் அறிவியல் துறையில் கோலோச்சும் நிறுவனங்கள் என்பதில்லை. சின்னச் சின்ன நிறுவனங்கள் கூட தகவல் அறிவியலை தங்களுடைய பிஸினஸ் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகின்றன.\n“சரி பண்றவன் பண்ணிட்டு போறான்”, என நிறுவனங்கள் அலட்சியமாய் இருந்து விடவும் முடியாது. பொம்மலாட்டக் குதிரையை ர��ஸ் டிராக்கில் விட்டது போல ஆபத்தாகிவிடும். விரைவிலேயே பிஸினஸை மூட்டை கட்டி வைப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்றாகிவிடும்.\nதகவல் அறிவியலின் சிந்தனை கொஞ்சம் பழையதாய் இருந்தாலும், இன்றைய தொழில்நுட்பம் அதை மிகப்பெரிய உயரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. அதனால் தான் இன்றைக்கு தகவல் அறிவியல் பொறியாளர்களின் தேவை முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு எகிறியிருக்கிறது.\nகடந்த வாரங்களில் தகவல் அறிவியல் என்றால் என்ன என்பதைப் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும், அந்தத் துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்பு விஷயங்கள் பற்றியும் பார்த்தோம். இந்த வாரம் தகவல் அறிவியல் துறைக்குள் நுழைந்து அங்கே அப்படி என்ன தான் வேலை செய்கிறார்கள் என்பதை எட்டிப் பார்க்கப் போகிறோம் \nஅப்படி தகவல் அறிவியல் துறையில் என்ன வேலை தான் செய்கிறார்கள் \nதகவல் அறிவியலின் ஆகப் பெரிய விஷயமே ஒரு நிறுவனத்தின் பிரச்சினை என்ன என்பதைப் புரிந்து கொள்வது. பிரச்சினை என்ன என்பதைப் புரிந்து கொள்வது என்பது இரண்டு நிலை கொண்டது. ஒன்று ‘இது தான் என்னோட பிரச்சினை’ என முன்வைப்பது. இரண்டாவது, ‘இந்த பிரச்சினை இல்லாமல் எனக்கு இப்படிப்பட்ட ஒரு நிலை வேண்டும்’ என்பது \nஒரு பிரச்சினையை அக்கு வேறு ஆணி வேறாகப் புரிந்து கொள்வது தகவல் அறிவியலில் மிக முக்கியம். அதற்கு ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்க வேண்டும். கேள்விகள் பிரச்சினைகளை அதிகப்படுத்தி, அதிலுள்ள அடிப்பட்ட விஷயங்கள் வரை வெளிக்கொணரும். எந்த அளவுக்கு பிரச்சினையை பிரச்சினையைப் புரிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு தெளிவான தீர்வுகள் கிடைக்கும். பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் களத்தில் இறங்குவது தவகல் அறிவியல் துறையைப் பொறுத்தவரை மிகப்பெரிய பிழை.\nஉதாரணமாக, “நிறைய கஸ்டமர்களை ஈர்க்க வேண்டும்” என்பது ஒரு வரி தேவையாக இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு தகவல் அறிவியலில் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் என்ன செய்கிறீர்கள், எப்படிப்பட்ட கஸ்டமர்கள் வேண்டும், யாரெல்லாம் போட்டியாளர்கள்,அவர்களிடம் எவ்வளவு கஸ்டம்ர்கள் இருக்கிறார்கள், உங்கள் கஸ்டமர்களின் விமர்சனங்கள் என்ன குறைகள் என்ன எவ்வளவு நாட்கள் சராசரியாக உங்களோடு இருக்கிறார்கள் என தொடங்கி நூற்றுக்கணக்கான கேள்விகளை வரிசையாக எழுப்பினால் உங்க��ுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் புரியத் துவங்கும்.\nஎந்த அளவுக்கு கேள்விகளைக் கேட்கிறீர்கள், எந்த அளவுக்கு தொடர்புடைய கேள்விகளைக் கேட்கிறீர்கள் என்பதை வைத்து உங்களுடைய முடிவுகளுக்கு தெளிவு கிடைக்கும். சில கேள்விகள் தான் மாற்றங்களைக் கொண்டு வரும். நிறுவனமே யோசிக்காத விஷயங்களை யோசிக்கத் துவங்குவதும் அப்போது தான். பிரச்சினையை புரிந்து கொள்வதற்கான ‘பிரெயின் ஸ்டாமிங்’ என இந்த விவாதத்தை அழைப்பதுண்டு.\n இருக்கின்ற தகவல்களையெல்லாம் சேகரிப்பது தான் இந்தக் கட்டம். ஆனால் அது நாம் நினைப்பது போல எளிதல்ல. தகவல்கள் எப்போதும் ஒரு நாலு ஃபைல்களில் இருப்பதில்லை. தகவல்கள் எங்கே இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கவே நிறைய தகவல்கள் தேவைப்படும். அந்த தகவல்களைக் கண்டுபிடித்தபின் அதைச் சேகரிக்க வேண்டும்.\nமுதலில் வகைப்படுத்தப்பட்ட தகவல்கள் என்னென்ன இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து அவற்றை சேகரிக்க வேண்டும். இது எளிதான பணி. அதிக பயனளிக்கக் கூடிய தகவலும் இது தான். ஆனால் இது மட்டுமே முழுமையான தகவல் அல்ல. உதாரணமாக அலுவலக டேட்டாபேஸை எடுத்து அதிலுள்ள தகவல்களை இழுத்தெடுப்பது நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைக்கும்.\nபின்பு நிறுவனம் சார்ந்த மற்ற இடங்களில் இருக்கின்ற தகவல்களை சேகரிக்க வேண்டும். உதாரணமாக அது ஒரு வலைத்தளமாக இருக்கலாம். நிறுவனத்தின் இன்ட்ரா நெட் எனப்படும் பாதுகாப்பான தனி வலைத்தளமாக இருக்கலாம். அவற்றையெல்லாம் சேகரிப்பது கொஞ்சம் கஷ்டமான பணி.\nஅடுத்தது அலுவலகத்திலுள்ள தகவல்களில் வகைப்படுத்தப்படாத தகவல்களைச் சேகரிப்பது. தலைவலியான வேலை என இதைச் சொல்லலாம். வகைப்படுத்தாத தகவல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு வீடியோவாகவோ, ஆடியோவாகவோ, ஒரு கிறுக்கல் கையெழுத்தாகவோ, ஒரு வாய்ச்சொல்லாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவையும் சேகரிக்கப்பட வேண்டும். அப்போது தான் முழுமையான ஒரு தீர்வுக்குள் செல்ல முடியும்.\nதகவல்களைச் சேகரிக்கும் போது, முதல் கட்டத்தில் நாம் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டோமல்லவா அந்த அத்தனை கேள்விகளுக்குமான விடைகள் வந்திருக்கின்றனவா என்பதை பரிசீலனை செய்ய வேண்டும். புதிதாக கேள்விகள் கேட்க வேண்டிய தேவையிருந்தால் கேட்கலாம். இந்த கட்டம் மிக முக்கியமான கட்டம். இதில் தவற விடுகின்ற முக்கியமான தகவல்கள் நிறுவனத்தின் முடிவுகளை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பு உண்டு.\nதகவல் அறிவியலின் முதுகெலும்பு என்பது தகவல் செயல்முறை அதாவது டேட்டா புராசசிங். பிரச்சினையைப் புரிந்து கொள்வதும், தகவல்களை சேகரிப்பதும் எந்த அளவுக்கு சிறப்பாக நடந்திருக்கிறது என்பதை வைத்து தான் இந்த செயல்முறைப் பகுதி வெற்றியடையுமா தோல்வியடையுமா என்பதைச் சொல்ல முடியும்.\nதகவல் செயல்முறைக்கு முன்பு இருக்கின்ற ஒரு வேலை தகவல்களை தூசு தட்டி துடைத்து எடுப்பதும். தேவையற்ற தகவல்களை உடைத்து எறிவதும் தான். அந்த வேலைக்காகத் தான் பெரும்பாலான நேரத்தை தகவல் அறிவியலார்கள் செலவிடுவார்கள். சுமார் 70 முதல் 80 சதவீதம் நேரம் தேவையற்ற தகவல்களை நீக்குவதில் செலவாகும் என்கிறது ஒரு ஆய்வு.\nதேவையற்ற ஒரு தகவல், முடிவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி விடக்கூடும். எனவே தான் தேவையற்ற தகவல்களை அகற்ற வேண்டியது அவசியாகிறது. எல்லா பாடத்துக்கும் தோற்றுப் போகும் ஒரு மாணவனுக்கு, கணிதத்தில் 400 மதிப்பெண் என தவறாகப் பதிவாகியிருந்தால் மொத்த சதவீதத்தில் அவன் பெயர் முன்னணியில் வருமில்லையா அதே போல நினைத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த இடத்தில் மென்பொருட்கள் உதவிக்கு வரும். இருக்கின்ற தகவல்களை நாம் அப்படியே எதுவும் செய்து விட முடியாது. அதை அலச, அதை வைத்து உருப்படியாய் ஏதாவது செய்ய கணினியின் உதவி மிக மிக அவசியம். பைத்தான் , ஆர் போன்ற மென்பொருட்கள் இந்த இடத்தில் மிகப்பெரிய உதவியாய் இருக்கும்.\nஇப்போது கைவசம் இருப்பவை நல்ல தகவல்கள். முறைப்படுத்தப்பட்ட தகவல்கள். இவற்றை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் வித்தை காட்டலாம் என்பது தான் தகவல் அறிவியலின் ஒட்டு மொத்த விஷயம்.\nஇந்த தகவல்களை அலசி, ஆராய்ந்து, தொடர்புகளைக் கண்டறிந்து அதன்’பேட்டர்ன்’ அதாவது முறைகளை அறிந்து, அதைக் கொண்டு நிறுவனத்துக்குத் தேவையான தீர்வுகளை உருவாக்கும் இடம் இது தான்.\nஇங்கே எப்படி தகவலை நாம் காட்சிப்படுத்திப் பார்க்கிறோம், மனதுக்குள் படமாக விரித்துப் பார்க்கிறோம் என்பது மிக முக்கியம். அது தான் நிறுவனத்திற்குத் தேவையான தீர்வுகளை நோக்கி வழிநடத்தும்.\nஇந்த அலசலில் கிடைக்கின்ற தகவல்களை, பேட்டர்ன்களை வைத்து தான் ஆழமான அலசல் செய்ய முடியும். ஆழமன அலசலுக்கு��் நுழைவதற்கு முன் தகவல்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்த ஒரு பார்வை இருக்க வேண்டும். இந்த கட்டம் அதைத் தான் தரும்.\nஇந்த கட்டத்தில் தான் கண்டறிந்த தகவல்களை வைத்துக் கொண்டு நிறுவனம் எதிர்பார்க்கின்ற மாடலை உருவாக்கும் வேலை நடைபெறும். இந்த தகவல்களை எப்படிப் பயன்படுத்தினால் எப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும் என்பதைக் கணிக்கும் ‘பிரடிக்டிவ் மாடல்’ உருவாவது இப்போது தான்.\nஇந்த இடத்தில் மீண்டும் சில கேள்விகளை எழுப்ப வேண்டும் நான் என்ன மாடலை கணிக்கப் போகிறேன். எனது நோக்கம் என்ன நான் என்ன மாடலை கணிக்கப் போகிறேன். எனது நோக்கம் என்ன அது தான் நிறுவனம் எதிர்பார்க்கின்ற விஷயமா அது தான் நிறுவனம் எதிர்பார்க்கின்ற விஷயமா நிறுவனத்தின் நோக்கத்தோடும், எதிர்பார்ப்போடும் நான் ஒத்துப் போகிறேனா நிறுவனத்தின் நோக்கத்தோடும், எதிர்பார்ப்போடும் நான் ஒத்துப் போகிறேனா என்பதையெல்லாம் கேள்விகள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டியது முக்கியம்.\nஒரு மாடலை மட்டும் உருவாக்கி நிறுவனத்துக்கு அளிப்பது சரியான முறையல்ல. அது முழுமையான, சரியான, பக்காவான ஒரு தீர்வைத் தருமென்பதில்லை. எனவே பல மாடல்களை உருவாக்கி அதில் எது சிறந்ததாக இருக்கிறதோ, அதைப் பயன்படுத்துவதே சரியான வழி.\nஅல்காரிதங்கள், மெஷின் லேர்னிங் கான்செப்ட் போன்றவற்றையெல்லாம் பயன்படுத்தும் சரியான இடம் இது தான்.\nஎவ்வளவு தெளிவான, அழகான மாடலிஅ உருவாக்குகிறோம் என்பதல்ல முக்கியம். அந்த மாடல் நமக்குத் தேவையான ஒரு தீர்வைத் தருமா என்பதே கேள்வி. அதற்குத் தேவையான முயற்சிகளை எடுப்பதே இங்கே முக்கியமான விஷயம்.\nரிப்போர்ட் ஜெனரேஷன் என்பது எந்த ஒரு பணியிலும் கிட்டத்தட்ட கடைசியில் வருகின்ற ஒரு வேலை. அது தான் அந்த ஒட்டு மொத்தப் பணிக்கும் ஒரு மரியாதையைக் கொண்டு வரும். ராப்பகலா கண்ணு முழிச்சு படிச்சேன், ஆனா பரீட்சைக்கு எதுவும் எழுதல என்றால் எப்படி இருக்கும். அதே போல தான், என்ன தான் முழு உழைப்பையும் போட்டு மாடல் உருவாக்கினாலும், அதை சரியான முறையில் காட்டவில்லையேல் பயனில்லை.\nஇந்த ஏரியாவை பலரும் அலட்சியமாக நினைப்பதுண்டு. ஆனால் இது மிக முக்கியமான ஒரு கட்டம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nபார்த்தவுடன் பளிச் என புரிகின்ற படங்கள் மூலமாகவோ, புள்ளி விவரங்கள் மூலமாகவோ, இதை எளிமையாக விளக்குவது பயனளிக்கும். டைனமிக் ரிப்போர்ட்டிங் எனப்படும் தகவல்களை மாற்றுவதற்கு ஏற்ப மாறுகின்ற ஆன்லைன் ரிப்போர்டிங் இங்கே ரொம்ப வலிமையானது.\nஇவை தான் தகவல் அறிவியல் வேலையில் நடக்கின்ற பணிகள்.\nதகவல் அறிவியல் – 4\nதகவல் அறிவியல் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாய் இருக்கிறது என்பதையும், கணிதம், பட்டப்படிப்பு, மென்பொருள் போன்றவற்றைப் படித்தவர்களுக்கு அங்கே வேலை வாய்ப்புகளும் அதிகமாய் இருக்கின்றன என்பதையும் கடந்த வாரம் அலசினோம். அப்படி இந்த துறையில் எப்படிப்பட்ட வேலைகள் இருக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு அறிமுகத்தைப் பார்போம்.\nதகவல் அறிவியல் துறையில் பல்வேறு வேலைகள் இருக்கின்றன. நிறுவனத்தின் தேவைக்கும் தன்மைக்கும் ஏற்ப அவர்கள் அவற்றுக்கு பெயரிட்டு அழைப்பதும் உண்டு. உதாரணமாக சில நிறுவனங்கள் தகவல் விஞ்ஞானத்தை, மெஷின் லேர்னிங் என்றும் அழைப்பதுண்டு. பொதுவாக எப்படிப்பட்ட வேலைகள் இந்த துறையில் உண்டு என்பதை பார்ப்போம்.\nமேஜேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் ரிப்போர்டிங் எக்சிகியூட்டிவ் ( MIS Reporting Executive ) என ஒரு பணி இருக்கிறது. தகவல் அறிவியலைப் பொறுத்தவரை இது ஒரு மிக முக்கியமான பணி. வணிகத் தேவை என்ன என்பதை சரியாகப் புரிவதும், தொழில்நுட்பத்தில் அதை எப்படி புகுத்துவது என்பதையும் இவர்கள் தான் முடிவு செய்வார்கள். அதாவது இவர்கள் கொடுக்கின்ற அறிக்கைகளின் அடிப்படையில் தான் பெரும்பாலான பிசினஸ் முடிவுகள் எடுக்கப்படும்.\nஇவர்களுடைய பணி, நிறுவனத்துக்குத் தேவையான அறிக்கைகளை பல்வேறு வகைகளில் உருவாக்குவது. நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதி வைக்கவேண்டிய தகவல்களை ஒரு சின்ன படத்தின் மூலம் காட்டி விடும் வித்தை இவர்களின் சிந்தனைக்கு உரியது.\nஉதாரணமாக, விற்பனைத் தகவல்கள் என்னென்ன என்னென்ன பொருட்கள் கைவசம் இருக்கின்றன என்னென்ன பொருட்கள் கைவசம் இருக்கின்றன எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்திருக்கின்றன போன்ற பல்வேறு தகவல்களை இவர்கள் அலசுவார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் உருவாக்கும் அறிக்கைகள் முக்கியமான தொழில் முடிவுகள் எடுக்க வசதியாக இருக்கும்.\nகணினி துறை அல்லது பொறியியலில் பட்டப்படிப்பு இருப்பவர்கள் இந்தத் துறையில் நுழைவது அவர்களுக்கு எளிதாக இரு���்கும். “எப்படிப்பட்ட தகவல்களைக் கொடுத்தால் பிஸினஸ் வளரும்” என்கின்ற ஒரு பரந்து பட்ட பார்வை இருக்க வேண்டியது அவசியம். காரணம், இவர்கள் கொடுக்கின்ற தகவல்களே பிஸினஸை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும், எப்படிப்பட்ட திசையில் பயணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும், எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் உதவுகின்றன.\nபிஸினஸ் அனலிஸ்ட் ; இன்னொரு முக்கியமான பணி. இதை வணிக ஆய்வாளர் பணி என்று சொல்லலாமா அல்லது தொழில் ஆய்வாளர் என்று சொல்லலாமா தெரியவில்லை. இப்போதைக்கு பிசினஸ் அனலிஸ்ட் என்றே வைத்துக் கொள்வோம்.\nஒரு நிறுவனத்தின் தேவையை துவக்கத்திலிருந்தே கவனிப்பது இவர்களுடைய வேலை. ஒரு பிஸினஸ் வளர்ச்சியடைய என்னென்ன தடைகள் இருக்கின்றன. என்னென்ன இடைவெளிகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிவது இவர்களுடைய வேலையின் முக்கியமான அம்சம்.\nதகவல்களை அலசி ஆராய்பவர்களைத் தகவல் ஆய்வாளர் என்று சொல்வோம். அதே போல பிஸினஸை அலசி ஆராய்பவர்களே இந்த பிஸினஸ் அனலிஸ்ட் என அழைக்கப்படுகின்றனர்.\nபிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (எம்.பி.ஏ) பிரிவில் ஒரு பட்டப்படிப்பு இருப்பது இந்த வேலைக்கு ரொம்ப நல்லது. கூடவே தகவல்களோடு விளையாடும் ஆர்வம் இருக்க வேண்டும். பிஸினஸை எப்படியெல்லாம் வலுப்படுத்தலாம் எனும் பார்வை இருக்க வேண்டியதும் அவசியம்.\nபிஸினஸின் தேவையை சரிவரப் புரிந்து அதிலுள்ள குறைகளைக் களைந்து தொழில்நுட்பத்தின் மூலம் அதை வலுப்படுத்தும் பணியே இந்த பிஸினஸ் அனலிஸ்ட் பணி.\nதகவல் அறிவியலில் மிக முக்கியமான பணிகளில் ஒன்று டேட்டா அனலிஸ்ட் வேலை. தகவல்களைத் திரட்டுவது, திரட்டிய தகவல்களை வகைப்படுத்துவது இரண்டும் இவர்களுடைய கைவேலைகள். இவர்களும் டேட்டா விஞ்ஞானிகள் அதாவது டேட்டா சயின்டிஸ்ட் இருவரும் வேறு வேறு.\nடேட்டா அனலிஸ்ட் என்பவர் அவருக்கு ரொம்ப ஜூனியர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் மிக முக்கியமான அடிப்படைப் பணிகள் செய்வது இவர்கள் தான்.\nடேட்டா அனலிஸ்ட் என்பவர் ஒரு சில முக்கியமான மென்பொருட்களைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக ஆர், பைத்தான், எச்.டி.எம்.எல், எஸ்.க்யூ.எல், சி ++, ஜாவா போன்ற அனைத்து மென்பொருட்களின் கலவையாய் உங்களுடைய மென்பொருள் பரிச்சயம் இருப்பது மிக ச���றப்பு.\nதகவல்களை சேர்ப்பது, சேமிப்பது இவற்றோடு இவர்களுடைய பணி முடிந்து விடுவதில்லை. எப்படி அதை பயன்படுத்துவது என்பதையும் இவர்கள் யோசிக்க வேண்டும். ஹடூப் போன்ற மென்பொருட்களைக் கற்பது பயன்கொடுக்கும்.\nநிறுவனத்தின் பல்வேறு நிலைகளிலுமுள்ள தலைவர்கள், வெவ்வேறு தகவல் தேவைகளோடு அணுகுவது இவர்களைத் தான். இவர்களும் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றும் வகையில் தங்களுடைய மூளையையும், கையிலுள்ள தகவலையும் கசக்குவார்கள்.\nஎப்படி தகவலை வகைப்படுத்துவது, அதை எப்படி பயனுள்ள வகையில் மாற்றுவது, அல்காரிதங்களை/வழிமுறைகளை எழுதுவது, என்பதையெல்லாம் கவனிப்பது இவர்கள் தான்.\nஸ்டாட்டிஸ்டிஷியன் / புள்ளிவிவர ஆய்வாளர்\nஸ்டாட்டிஸ்டிக் விஷயங்களைச் சொல்லும் இவரைப் புள்ளி விவரப் புலி என்று சொல்லலாமா தகவல்களைச் சேர்த்து, வகைப்படுத்தி, பயன்படுத்துவத்தோடு மட்டுமல்லாமல், அதன் அடிப்படையில் முடிவுகளையும் எடுப்பது இவர்களுடைய வேலை.\nமார்க்கெட் ரிசர்ட், போக்குவரத்து, கல்வி, விளையாட்டு, என எல்லா இடங்களிலும் இவர்களுடைய தேவை உண்டு. இந்த வேலைக்குள் நுழையவேண்டுமென்றால் பட்டப்படிப்பு அவசியம். அதிலும் குறிப்பாக ஸ்டாடிஸ்டிக்ஸ் அல்லது கணிதவியலில் பட்டம் இருந்தால் ரொம்ப நல்லது.\nஇவர்களும் ஆர் போன்ற ஏதோ ஒரு மென்பொருளின் மீது அதிக பரிச்சயம் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இவர்களுடைய பணிக்கென பல மென்பொருட்கள் உள்ளன MATLAB, SAS, Python, Stata, Pig, Hive, SQL, Perl போன்றவை புள்ளிவிவரவியலாளர் அல்லது ஸ்டாட்டிஸ்டிஷியன் பணிக்கு உதவுவதற்காக இருக்கின்ற மென்பொருட்கள். இவற்றில் சிலவற்றைக் கற்றுக்கொள்வது பயனளிக்கும்.\nதகவல்களை அலசி அதில் ஒரு பேட்டர்ன் அதாவது முறையைக் கண்டுபிடிப்பது, தகவல்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் கண்டுபிடிப்பது, ஒரு டிரென்ட் கண்டுபிடிப்பது போன்றவற்றையெல்லாம் இவர்கள் கவனிப்பார்கள்.\nஇன்றைக்கு இருக்கக் கூடிய தகவல் அறிவியல் வேலைகளில் ஹாட் வேலை என்றால் இது தான். இதற்கு கொஞ்சம் அனுபவம் இருக்க வேண்டும். எல்லா நிறுவனங்களிலும் டேட்டா சயின்டிஸ்ட் வேலை தேவை இருக்கும். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமான திறமைகளில் டேட்டா சயின்டிஸ்ட் தேவைப்படுவார்கள்.\nமென்பொருட்களின் மீதான பரிச்சயம் இதற்கு மிக மிக அவசியம். R, SAS, Python, SQL, MatLab, Hive, Pig, மற்றும் Spark போன்றவை இதற்குத் தேவையான மென்பொருட்கள் \nஒரு நல்ல தகவல் விஞ்ஞானியின் வேலை தகவல்களோடு முடிந்து விடுவதில்லை. அந்த தகவல்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையேயான பிணைப்பைக் கண்டறியும். அந்த தொடர்பை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் பிஸினஸை வளர்த்தலாம் என்பதை அலசும்.\nஇந்த பணிக்கு ஆர்வமும், பொறுமையும் மிக மிக அவசியம். நல்ல தெளிவான சிந்தனையும், திறமையும் இருந்தால் இந்தத் துறையில் கலக்கலாம்.\nஒரு டேட்டா சயின்டிஸ்ட் என்பவர் சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஒரு டேட்டா அனலிஸ்ச்ட், ஒரு பொறியாளர், ஒரு பிஸினஸ் அனலிஸ்ட் போன்ற பலவற்றின் கலவையாக இருப்பார்.\nபெரும்பாலும் பிக்டேட்டா சார்ந்த பணிகளைக் கவனிப்பதற்கு டேட்டா எஞ்சினியர்கள் தேவைப்படுவார்கள். இவர்களை டேட்டா ஆர்கிடெக்ட் என்றும் அழைப்பார்கள்.\nதகவல் பொறியாளர்களுக்கு கணினி பிரிவில் ஒரு பட்டப்படிப்பு அவசியம். கூடவே Pig, Hadoop, MapReduce, Hive, MySQL, Cassandra, MongoDB, NoSQL போன்றவற்றில் பரிச்சயம் இருப்பது தேவையானது. அதே போல மென்பொருட்களான R, Python, Ruby, C++, Perl, Java, SAS, SPSS, and Matlab போன்றவற்றில் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டியதும் மிக மிக அவசியம்.\nதகவல்களை வகைப்படுத்துவது, அதை டெஸ்ட் செய்வது, அதை நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப அறிக்கையாய், படங்களாய் சமர்ப்பிப்பது இவையே இவர்களுடைய முக்கியமான வேலை.\nஇவை தவிர, பிக்டேட்டா பொறியாளர், மெஷின் லேர்னிங் பொறியாளர் என பலர் இந்த தகவல் அறிவியல் துறையின் பட்டியலில் வருவார்கள்.\nமேலே குறிப்பிட்டுள்ளவை தகவல் அறிவியல் துறையிலுள்ள சில முக்கியமான வேலைகள். இவற்றைத் தவிரவும் பல வேலைகள் தகவல் அறிவியல் துறையில் உண்டு. இந்தப் பணிகளுக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொண்டால் தகவல் அறிவியல் துறையில் நுழைவதில் சிக்கல் இருக்காது.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Technology\t• Tagged அறிவியல், டேட்டா சயின்ஸ், தகவல் அறிவியல், தொழில் நுட்பம், தொழில்நுட்பம், data science, technology\nதகவல் அறிவியலின் பரபர வளர்ச்சி இன்றைக்கு இளைஞர்களை வெகுவாக‌ வசீகரித்திருக்கிறது. அதை நோக்கி பலர் தங்களுடைய பார்வையைத் திருப்பியிருக்கின்றனர். இதையே வாய்ப்பாக வைத்துக் கொண்டு பலர் ஃபாஸ்ட் புட் போல‌ பயிற்சி நிலையங்களை உருவாக்கி தகவல் அறிவியல் கற்றுத் தருகிறேன் என வலை விரிக்கத் துவங்கியிருக்கின்றனர். பயிற்ச�� நிலையம் சின்னதாக இருக்கிறதா பெரியதாக இருக்கிறதா என்பதல்ல பிரச்சினை. சரியான விதத்தில், சரியானவர்களால், சரியானவைகளைக் கற்றுத் தருகிறார்களா என்பதே முக்கியம்.\nதகவல் அறிவியல் மீதான வசீகரம் இருப்பது நல்லது தான். நீச்சல் தெரியாமல் குளத்தில் குதிப்பதைப் போலவோ, நீச்சலே பிடிக்காமல் குளத்தில் குதிப்பதைப் போலவோ டேட்டா சயின்ஸ் துறையில் நுழைவது காலவிரயம் யாரெல்லாம் தகவல் அறிவியலைக் கற்றுக் கொள்ளலாம் யாரெல்லாம் தகவல் அறிவியலைக் கற்றுக் கொள்ளலாம் . அல்லது டேட்டா சயின்ஸைக் கற்றுக் கொள்ள என்னென்ன திறமைகள் இருக்க வேண்டும் . அல்லது டேட்டா சயின்ஸைக் கற்றுக் கொள்ள என்னென்ன திறமைகள் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு அடிப்படைப் புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.\nஇன்றைக்கு தகவல் அறிவியலைக் குறித்து பேசும் பலரும் பல விதமான தகவல்களைத் தருகின்றனர். இதில் எது சரி, எது தவறு என்பதைப் புரிந்து கொள்வதில் பலருக்கும் குழப்பம். ஹடூப், மெஷின் லேர்னிங், அனாலிடிக்ஸ், சயின்டிஸ்ட் போன்ற வார்த்தைகள் தகவல் அறிவியல் துறையில் நுழைய விரும்பும் இளைஞர்களை குழப்பக் கூடும். எனவே தகவல் அறிவியல் குறித்து இதுவரை மற்றவர்கள் சொன்ன விஷயங்களை கொஞ்ச நேரம் ஒதுக்கி வையுங்கள். தகவல் அறிவியலுக்குள் நுழைய அடிப்படையாக என்னென்ன தேவை என்பதை மிக மிகச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.\nமுதலாவது, தகவல் அறிவியல் என்பது எண்களோடு விளையாடும் வேலை. புள்ளி விவரங்கள், கூட்டல், கழித்தல், அல்காரிதம், கேல்குலஸ், நிகழ்தகவு போன்ற விஷயங்கள் தகவல் அறிவியலின் முதுகெலும்பாக இயங்கக் கூடியவை. இவை எல்லாமே கணிதவியலின் அடிப்படை விஷயங்கள். எனவே, தகவல் அறிவியல் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு முதலில் இருக்க வேண்டிய தகுதி, கணிதவியலில் அறிவு.\nஅதற்காக கணிதவியலில் இளங்கலைப் பட்டமோ, முதுகலைப் பட்டமோ இருந்தால் தான் தகவல் அறிவியலில் நுழைய முடியும் என்றில்லை. கணிதத்தின் மீது ஆர்வமும், அடிப்படை அறிவும், கற்றுக் கொள்ளும் விருப்பமும் இருந்தால் போதும். கணிதம் என்றாலே காத தூரம் ஓடுபவர்கள் தகவல் அறிவியல் பக்கம் வராமல் இருப்பது நல்லது அப்படிப்பட்டவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தங்களை தகவல் அறிவியல் தரலாம்\nதகவல் அறிவியல் துறைக்கு பல்வேறு நிலையிலுள்ள மக்களும் வருகின்றனர். இப்போது தான் படித்து முடித்த மாணவர்கள் முதல் பி.ஹைச்.டி முடித்த அறிவர்கள் வரை இதில் அடக்கம். அதனால் சிலர், “பி.ஹைச்.டி படித்தால் தான் இதெல்லாம் புரியும் போல ”, என தவறாய் நினைப்பதுண்டு. அந்த நினைப்புகளையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியுங்கள்.\nஇரண்டாவது தேவை, கணினி அறிவு. மென்பொருள் எழுதத் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவை. அட்வான்ஸ் மென்பொருட்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அவற்றைப் படிப்படியாகக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அடிப்படை மென்பொருள் அறிவு கண்டிப்பாகத் தேவை. தகவல்களை அல்காரிதங்களின் மூலமாய் தேவையான தகவல்களாக மாற்றுவதற்கு மென்பொருள் அறிவு அவசியம்.\nபைத்தான். ஆர் போன்ற மென்பொருட்கள் தெரிந்திருந்தால் மிக எளிது. இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை. அடிப்படை மென்பொருட்களான சி, சி++, ஜாவா போன்ற மென்பொருட்களில் நல்ல பரிச்சயம் இருந்தாலே போதும். மென்பொருள் பற்றிய பரிச்சயம் அறவே இல்லை என்பவர்களால் தகவல் அறிவியல் துறையில் நுழைய முடியாது. எனவே கொஞ்சம் புரோகிராமிங் பக்கம் பார்வையை செலுத்துவது அவசியம்.\nஅதிலும், டேட்டா பேஸ் எனப்படும் தகவல் சேமிப்பு மென்பொருட்கள் பற்றிய அறிவு நிச்சயம் இருக்கவேண்டும். எப்படியெல்லாம் தகவல்களை சேமிக்கலாம், அதை எந்தெந்த வகையில் எடுக்கலாம், எப்படியெல்லாம் வகைப்படுத்தலாம், என்னென்ன கேள்விகள் மூலம் தகவல்களைப் பிரித்தெடுக்கலாம் என்பதையெல்லாம் கற்றுக் கொள்ள எஸ்.க்யூ.எல் அடிப்படை அறிவு இருப்பது தேவையானது இங்கும் கவனிக்க வேண்டிய விஷயம், இதிலெல்லாம் சூப்பர் டூப்பர் ஆட்களாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தான். ஆனால் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.\nடொமைன் ஸ்கில்ஸ் எனப்படும் கள அறிவு தகவல் அறிவியல் துறையில் முக்கியமானது. ஆனால் இதை துவக்கத்திலேயே படித்து விட முடியாது. நாம் எந்த துறையில் தகவல் அறிவியல் பணி செய்யப் போகிறோமோ அந்தத் துறை சார்ந்த விஷயங்களைக் கற்றுக் கொள்வது தான் சரியானது. உதாரணமாக மருத்துவத் துறையில் தான் தகவல் அறிவியல் வேலை செய்யப் போகிறீர்கள் என்றால், “ஹெல்த்கேர்’ டொமைன் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.\nதகவல் அறிவியல் கொண்டு வருகின்ற முடிவுகளை அலசவும், எப்படிப்பட்ட முடிவுகள் பயன்படும் என்பதை முடிவு செய்யவும் டொமைன் ஸ்கில்ஸ் தேவை. மருந்துகளின் தேவைகள் பற்றிய புள்ளிவிவரத்தை அதைப்பற்றி எதுவுமே தெரியாதவர்கள் படித்தால் புரியாது இல்லையா அது தான் அடிப்படை விஷயம்.\nவங்கித் துறை சார்ந்த தகவல் அறிவியல் எனில் பேங்கிங் டொமைன் கற்றுக் கொள்ள வேண்டும். காப்பீடு துறை சார்ந்த டேட்டா சயின்ஸ் பணியெனில் ‘இன்சூரன்ஸ் டொமைன்’ கற்றுக் கொள்ள வேண்டும். வணிகம் சார்ந்த ஏரியா எனில் ‘ரிடெயில் டொமைன்’ தெரிந்திருக்க வேண்டும். இப்படி தேவையான ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். டொமைன் ஸ்கில்ஸ் எனப்படுவதை ஒரே நாளிலோ, ஒரு படிப்பின் மூலமாகவோ கற்றுக் கொள்ள முடியாது. அடிப்படை அறிவைப் பெற்றுக் கொண்டு பின்னர் படிப்படியாக அதை வளப்படுத்திக் கொள்ளலாம்.\nதகவலை விஷுவலைஸ் செய்து பார்ப்பது, அதாவது கற்பனை செய்து பார்ப்பது என்பது இந்த படிப்புக்கு தேவையானது. ஒரு துப்பறிவாளன் கையில் கிடைக்கும் ஒரு சின்ன பொருள் ஒரு பெரிய குற்றத்தைத் துப்பு துலக்க உதவுவது போல, தகவல் அறிவியலாளனின் கையில் கிடைக்கின்ற தகவல்கள் மிகப்பெரிய மாற்றத்துக்குரிய விடையைத் தர முடியும். அதற்கு, ‘இந்த தகவலை வைத்து என்ன செய்யலாம்’ என கற்பனை செய்து பார்க்கும் விஷுவலைசிங் திறமை அவசியம்.\nஅடிப்படையாக ஒரு பட்டப்படிப்பு இருப்பது ரொம்ப நல்லது. கணிதம், அறிவியல், காமர்ஸ் போன்ற பட்டப்படிப்பு இருந்தால் சிறப்பு பட்டப்படிப்பு இந்தத் துறையில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் ஊக்கத்தைத் தரும். ஒருவேளை வேறு நிறுவனங்களில், துறைகளில் வேலைபார்த்த அனுபவம் உடையவர்கள் பட்டப்படிப்பு இல்லாமலும் இந்த துறையில் நுழையலாம்.\nகம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எனப்படும் உரையாடல் திறனும் இந்த துறைக்கு ரொம்பவே கை கொடுக்கும். தகவல்கள் எப்போதும் நமக்கு எளிதில் கிடைத்து விடுவதில்லை. அதற்கு நமது உரையாடல்கள் தேவைப்படும். அதே போல, நாம் உருவாக்குகின்ற பணிகளை மிகத் திறமையாக அடுத்தவர்களுக்கு எடுத்துரைக்கவும் கம்யூனிகேஷன் திறமை மிக அவசியம்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக இருக்க வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள் உற்சாகமும், புதுமையை விரும்பும் மனமும். தகவல்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், எப்படியெல்லாம் அலசலாம், எப்படிப்பட்ட வகைகளில் வகைப்படுத்தலாம் என்பதெல்லாம் புதுமையை விரும்புபவர்களால் மட்டுமே முடிவு செய்ய முடியும். நூல் கண்டு போல சுற்றிப் பிணைந்து கிடக்கின்ற தகவல்களை சிக்கலில்லாமல் பிரித்தெடுக்க, தேவையற்ற தகவல்களை வெட்டி எறிய உற்சாக மனம் ரொம்ப முக்கியம். அடிப்படையாக, பிசினஸை எப்படியெல்லாம் வளப்படுத்தலாம், வலுப்படுத்தலாம் எனும் சிந்தனை ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். இவையெல்லாம் தான் ஒருவரை தகவல் அறிவியலில் சிறப்புற வைக்கும்.\nசுருக்கமாக கணிதத்தில் பரிச்சயமும் ஆர்வமும் இருக்கிறதா ஓரளவு மென்பொருள் பரிச்சயம் இருக்கிறதா ஓரளவு மென்பொருள் பரிச்சயம் இருக்கிறதா புதுமை செய்யும் ஆர்வம் இருக்கிறதா புதுமை செய்யும் ஆர்வம் இருக்கிறதா தகவல்களோடு விளையாடும் பொறுமை இருக்கிறதா தகவல்களோடு விளையாடும் பொறுமை இருக்கிறதா எனில் நீங்கள் தைரியமாக இதில் காலெடுத்து வைக்கலாம்.\nData Science 2 :தகவல் அறிவியல் 2\n ஐம்பது இலட்சம் பேர் அவசரமாக தேவை”\nஇன்றைய சூழலில் இப்படி ஒரு விளம்பரம் வந்தால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா உண்மையில் அப்படி ஒரு எண்ணிக்கையிலான அளவுக்கு ‘தகவல் அறிவியல்’ எனப்படும் டேட்டா சயின்ஸ் துறையில் ஆட்கள் தேவைப்படுவார்கள் என்பது தான் யதார்த்தம். அவ்வளவு ஆட்கள் ஏன் தேவை உண்மையில் அப்படி ஒரு எண்ணிக்கையிலான அளவுக்கு ‘தகவல் அறிவியல்’ எனப்படும் டேட்டா சயின்ஸ் துறையில் ஆட்கள் தேவைப்படுவார்கள் என்பது தான் யதார்த்தம். அவ்வளவு ஆட்கள் ஏன் தேவை தகவல்களை வெச்சு அவ்ளோ விஷயம் நடக்குதா என்ன தகவல்களை வெச்சு அவ்ளோ விஷயம் நடக்குதா என்ன என மனதில் முட்டி மோதும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமானால் முதலில், டேட்டா சயின்ஸினால் விளைகின்ற நன்மைகள் என்னென்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nதகவல் அறிவியலின் பயன்பாடு இல்லாத இடம் என்று ஒன்று இனிமேல் இருக்கப் போவதில்லை எனுமளவுக்கு தகவல் அறிவியல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கப் போகிறது.\nஉதாரணமாக ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்குப் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அங்கே நுழைந்தவுடன் உங்கள் கண்ணுக்குத் தெரியும் விதமாக சில பொருட்கள் இருக்கும். அதாவது கண்பார்வைக்கு நேரான உயரத்தில் சில பொருட்கள் கீழே இருக்கும், எளிதில் தட்டுப்படாது. இன்னும் ச���ல பொருட்கள் உயரமான இடத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு மட்டுமே பார்க்க முடியும். இன்னும் சில பொருட்கள் ‘பில்’ போடும் இடத்துக்கு பக்கத்திலேயே இருக்கும் சில பொருட்கள் கீழே இருக்கும், எளிதில் தட்டுப்படாது. இன்னும் சில பொருட்கள் உயரமான இடத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு மட்டுமே பார்க்க முடியும். இன்னும் சில பொருட்கள் ‘பில்’ போடும் இடத்துக்கு பக்கத்திலேயே இருக்கும் ஏன் இப்படியெல்லாம் அடுக்கி வைக்கிறார்கள் ஏன் இப்படியெல்லாம் அடுக்கி வைக்கிறார்கள் என எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா \nஇவற்றையெல்லாம் முடிவு செய்வது ‘டேட்டா சயின்ஸ்’ தான் ஒரு கடையில் எந்தெந்த பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன ஒரு கடையில் எந்தெந்த பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன எந்தெந்த பொருட்கள் குறைவாக விற்பனையாகின்றன எந்தெந்த பொருட்கள் குறைவாக விற்பனையாகின்றன எந்த பொருட்கள் தவிர்க்க முடியாதவை எந்த பொருட்கள் தவிர்க்க முடியாதவை எந்த பொருட்கள் பில் போடும் நேரத்தில் கண்களைக் கவரும் எந்த பொருட்கள் பில் போடும் நேரத்தில் கண்களைக் கவரும் என அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தான் இந்த அடுக்கி வைக்கும் முறையையே முடிவு செய்கின்றனர். இது வர்த்தகத்தைப் பெருமளவில் அதிகரிக்க உதவுகிறது.\nஅமெரிக்காவின் பிரபலமான வால்மார்ட் கடைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். கடையே அரை கிலோமீட்டர் அளவுக்கு விரிந்து பரந்ததாய் இருக்கக் கூடிய கடைகள் அவை. அவர்கள் டேட்டா சயின்ஸை உதவிக்கு அழைத்து எந்தெந்த பொருட்கள் விற்பனையாகின்றன, எந்தெந்த பொருட்கள் விற்பனை குறைவாக இருக்கின்றன போன்ற தகவல்களைத் திரட்டினார்கள். அந்த ஆய்வின் அடிப்படையில் தான் பொருட்களை எங்கே வைக்கவேண்டும், எப்படி வைக்க வேண்டும், எவ்வளவு வைக்க வேண்டும் என்பதைண்டும்யெல்லாம் முடிவு செய்தனர். அதன் பின் அவர்களுடைய வர்த்தகம் வளர்ந்தது \nஅதில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைம்யும் கண்டு பிடித்தனர். வெள்ளிக்கிழமைகளில் குழந்தைகளுக்கான டயாப்பர் அதிகமாக விற்பனையானது அதென்னடா விஷயம் வெள்ளிக்கிழமை என்பது புரியாத புதிராய் இருந்தது. அதே நாளில் பீர் விற்பனையும் அதிகமாய் இருந்தது அதென்னடா விஷயம் வெள்ளிக்கிழமை என்பது புரியாத புதிராய் இருந்தது. அதே நாளில் பீர் விற்பனையும் அதிகமாய் இருந்தது இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்து பார்த்தால், டயாப்பர் வாங்கும் நபர்களே பீரையும் வாங்குவது தெரிந்தது இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்து பார்த்தால், டயாப்பர் வாங்கும் நபர்களே பீரையும் வாங்குவது தெரிந்தது அது எல்லாமே ஆண்கள் தான் என்பதையும் அவர்களுடைய அலசல் காட்டிக் கொடுத்தது. அதன்பின் வால்மார்ட் நிர்வாகம் டயாப்பர் இருக்கும் இடத்துக்கு பக்கத்திலேயே பீர் வகைகளையும் அடுக்கி வைத்தது. இந்த இரண்டு விஷயங்களும் எளிதில் கண்ணுக்குத் தட்டுப்படும் வகையிலும் வைக்கப்பட்டது அது எல்லாமே ஆண்கள் தான் என்பதையும் அவர்களுடைய அலசல் காட்டிக் கொடுத்தது. அதன்பின் வால்மார்ட் நிர்வாகம் டயாப்பர் இருக்கும் இடத்துக்கு பக்கத்திலேயே பீர் வகைகளையும் அடுக்கி வைத்தது. இந்த இரண்டு விஷயங்களும் எளிதில் கண்ணுக்குத் தட்டுப்படும் வகையிலும் வைக்கப்பட்டது அதன் பின் விற்பனை இன்னும் அதிகரித்தது \nடயாப்பருக்கும், பீருக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் தகவல் அறிவியல் எனும் ஒரு நுட்பம் இப்படி அலசி ஆராய்ந்து சொன்னால் மட்டுமே இப்படி ஒரு தொடர்பு இருப்பதை அறிய முடியும். இல்லையேல் ஏதோ மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல சம்பந்தம் இல்லாத விஷயமாகவே தோன்றும்.\nஅதே போல அமேசான்.காம் உட்பட எந்த ஒரு வர்த்தகத் தளத்துக்குப் போனாலும் ஒரு பொருளை தேடுவீர்கள். உடனே கீழே, அதே போன்ற பல பொருட்களின் தகவல்கள் வரும். இரண்டு பொருட்களைச் சேர்த்து வாங்கினால் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என வரும். இன்னும் ஒரு படி மேலே போய், நீங்கள் எந்த விலையில் பொருட்களைத் தேடுகிறீகளோ அந்த விலையை ஒட்டிய பொருட்கள் மட்டுமே கண்சிமிட்டும். இதன் பின்னணியில் இயங்குவதெல்லாம் டேட்டா சயின்சின் ஏதோ ஒரு அம்சம் தான்.\nஅப்படியே விளையாட்டுப் பக்கம் போவோம் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ரோஹித் ஷர்மா 50 ரன்கள் அடித்தால் உடனே கணினியில் ஏகப்பட்ட புள்ளி விவரங்கள் வரும். ரோஹித் எத்தனை முறை அரை சதம் அடித்திருக்கிறார், யாருக்கு எதிராய் அடித்திருக்கிறார், யாருடைய பார்ட்னர் ஷிப்பில் அடித்திருக்கிறார், எந்தெந்த கிரவுண்டில் அடித்திருக்கிறார��, எந்த இன்னிங்சில் அடித்திருக்கிறார், எந்த ஆண்டு அடித்திருக்கிறார், இதே போல யாரெல்லாம் அடித்திருக்கிறார்கள், என நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு புள்ளி விவரங்களை திணறத் திணற அள்ளித் தெளிப்பார்கள்.\nஇந்த புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு எந்தெந்த களத்தில் எப்படிப்பட்ட ஸ்கோர் அடிக்கப்படலாம், களத்தின் தன்மையைப் பொறுத்து யாரெல்லாம் நன்றாக விளையாடலாம் களத்தின், எந்த பந்து வீச்சாளருக்கு எதிராக ரன்கள் எடுக்கப்படலாம் போன்ற பல விஷயங்களைக் கணிப்பார்கள். விளையாட்டுத் துறையில் நிறைய கணிப்புகளுக்கும், முடிவுகள் எடுப்பதற்கும் இத்தகைய தகவல்களே முதுகெலும்பாய் இருக்கின்றன. இந்த தகவல்களையெல்லாம் அள்ளி அள்ளித் தருவது சாட்சாத் டேட்டா சயின்ஸ் தான்.\nவிளையாட்டை விட்டு விட்டு மருத்துவப் பகுதியை எட்டிப் பார்த்தால், ஒரு மனிதனுடைய உடல் ஒரு நாளில் தருகின்ற தகவல்களின் அளவு சுமார் 2 டெரா பைட் என்கிறது தகவல் தொழில்நுட்பம். மனிதனுடைய இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், மூச்சு, தூக்கம், நடை என எல்லா விஷயங்களையும் கவனித்து தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் தரக்கூடிய பல கருவிகளையும், மென்பொருட்களையும் பிரபல நிறுவனங்கள் உருவாக்கியிருக்கின்றன. இப்படி மருத்துவத் துறையில் நோய்களைக் கணிக்கவும், அதன் மூலம் நோய்களின் தாக்கத்தைக் குறைக்கவும், மருத்துவ ஆராய்ச்சிகளை வலுப்படுத்தவும் தகவல் அறிவியல் பயன்படுகிறது.\nஅதே போல பழைய நுட்பங்களில் இருந்த தவறுகளைத் திருத்திக் கொண்டு, நோயாளிகளின் நோய்களை கனகட்சிதமாகக் கணிக்க டேட்டா சயின்ஸ் தான் பயன்படுகிறது. தனி நபருடைய மெடிகல் ஹிஸ்டரி, வாழ்க்கைச் சூழல் போன்றவற்றையெல்லாம் அலசி ஆராய முடிவதால் நபருக்கு ஏற்ற மருத்துவம் எனும் தளத்துக்கு மருத்துவ வளர்ச்சி இடம் மாறுகிறது. இனி வரும் காலங்களில் ‘காய்ச்சலுக்கு’ மருந்து எனும் நோய் சார் நிலையிலிருந்து ‘விஜயகுமார்’ க்கு மருந்து எனும் நபர் சார் மருத்துவத்துக்கு மருத்துவத் துறை இடம்பெயரும். அதற்கு டேட்டா சயின்ஸ் தான் துணை செய்யும்.\nஅப்படியே திரும்பி காப்பீட்டுத் துறைக்குத் தாவினால் அங்கும் டேட்டா சயின்ஸ் கோலோச்சத் துவங்கியிருக்கிறது. கார் இன்சூரன்ஸ் பக்கம் இப்போது பரவி வரும் ‘பே ஹவ் யு டிரைவ்’ எனும் கான்செப்ட் தகவல் அறிவியலின் சிந்தனையில் உருவானதே. அதாவது ஒருவர் கார் ஓட்டுகின்ற ஸ்டைல் எப்படி இருக்கிறது என்பதற்கு ஏற்ப காப்பீடு நிர்ணயிக்கப்படும். அவருடைய காரோட்டும் குணாதிசயத்தை தகவல் அறிவியல் கணித்துச் சொல்கிறது.\nஆளில்லாத கூகிள் கார் கூட டேட்டா சயின்சின் பிள்ளை தான். காரில் இருக்கின்ற பல்வேறு சிக்னல்கள் அள்ளித் தரும் தகவல்களின் அடிப்படையில் கார் பயணிக்கும். இதனால் விபத்துகள் குறையும். ஹெல்த் இன்சூரன்ஸ் பக்கம் போனால் ஒரு மனிதனுடைய உடல் நிலை, அவருடைய உணவுப் பழக்கம், அவருடைய குடிப்பழக்கம், அவருடைய உடற்பயிற்சி, தூக்கம் போன்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையில் இந்தக் காப்பீட்டின் மதிப்பு நிர்ணயம் செய்யப்படும்.\nவங்கித் துறையை எடுத்துக் கொண்டால் வாடிக்கையாளர்களுடைய தகவல்கள், அவர்களுடைய வங்கிக் கணக்குகள், அவர்கள் பணத்தைச் செலவு செய்யும் முறை என ஏகப்பட்ட விஷயங்களை டேட்டா சயின்ஸ் கணக்கில் கொண்டு வங்கிகளின் தரத்தை உயர்த்துகிறது. வங்கிகளில் நடக்கின்ற மோசடிகளைக் கண்டு பிடிக்கவும், வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் திட்டங்களை உருவாக்கவும் டேட்டா சயின்ஸ் கை கொடுக்கிறது.\nஇப்படி எந்த ஒரு துறையை எடுத்தாலும் தகவல் அறிவியல் தான் அதன் மையமாக நின்று செயல்படுகிறது. இதன் பல்வேறு அம்சங்கள் தான் மெஷின் லேர்னிங், பிக் டேட்டா, டேட்டா மைனிங் என பல பெயர்களில் உலா வருகிறது. இது தான் டேட்டா சயின்ஸ் துறை அதன் ஸ்பெஷலிஸ்ட்களை வலை வீசித் தேடிக்கொண்டிருக்கக் காரணம்.\nஇந்தத் துறைக்கு நுழைய என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் \nData Science 1 :தகவல் அறிவியல் 1\nபாய்ஸ் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட அந்தக் காட்சியில் தகவல் அறிவியலின் தேவையை மிக எளிமையாக விளக்கியிருப்பார் சுஜாதா.\nசெந்தில் ஒரு கோயில் மண்டபத்தில் உட்கார்ந்திருப்பார். அவரது கையில் ஒரு குட்டி புக் இருக்கும். அதில் நாள், கிழமை வாரியாக எந்தக் கோயிலில் எப்போது என்ன சாப்பாடு போடுவார்கள் எனும் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும். அதை வைத்துக் கொண்டு ஹாயாக சாப்பிட்டு காலத்தை ஓட்டுவார் அவர். அவரிடம் வந்து கேட்பவர்களுக்கும் புக்கைப் புரட்டிப் பார்த்து, “இந்த கோயிலுக்கு இத்தனை மணிக்கு போ.. ஓட்டை போட்ட வடை தருவாங்க” ��ன அனுப்பியும் வைப்பார். அந்த தகவல்களை வைத்துக் கொண்டு “இன்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த்” என அவர் சொல்லும் டயலாக் பிரபலமானது \nதகவல்களை சேமித்து வைத்து, அதைப் பயன்படுத்த வேண்டிய வகையில் பயன்படுத்துவது ரொம்பவே பயனளிக்கும் என்பதை சுஜாதா இந்த குட்டி காட்சியின் மூலம் இயல்பாக விளக்கியிருப்பார்.\nஇந்த சின்ன சிந்தனையை, பரந்து பட்ட தொழில்நுட்ப வெளியில் ஆழமாகவும், நீளமாகவும், பெரிய அளவிலும் அலசி ஆராய்ந்தால் அதை தகவல் அறிவியல் என்று சொல்லலாம்.\nஉதாரணம் ஒன்று சொல்கிறேன். ஒரு நிறுவனம் இருக்கிறது. அதன் மேலதிகாரி தன்னுடைய அக்கவுன்டிங் துறையைக் கூப்பிட்டு, “நம்ம கம்பெனில போன வருஷம் நடந்த செலவுகளோட ஒட்டு மொத்த டேட்டாவையும் கொண்டு வாங்க” என சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். ஊழியர்கள் உடனே போய் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடந்த செலவுகளின் பட்டியலை எடுப்பார்கள். சின்னச் சின்ன செலவு முதல், பெரிய பெரிய இன்வெஸ்ட்மென்ட் செலவுகள் வரை அனைத்தையும் கொண்டு வந்து மேலதிகாரியிடம் கொடுப்பார்கள். இது தான் டேட்டா \nஇந்தத் தகவலை அப்படியே வைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை. செயல்படாத தகவல் செத்த தகவல் என சொல்லலாம். அது வெறுமனே இடத்தை அடைத்துக் கொண்டு கிடக்கும் அவ்வளவு தான். ஆனால் மேலதிகாரி அத்துடன் நின்று விடுவதில்லை. மீண்டும் அவர்களைக் கூப்பிட்டு,\n“என்னப்பா இப்படி கொண்டு வந்தா நான் என்ன பண்றது ஒவ்வொரு மாசம் எவ்வளவு செலவாச்சு ஒவ்வொரு மாசம் எவ்வளவு செலவாச்சு என்ன டிப்பார்ட்மென்ட்க்கு எவ்ளோ செலவாச்சு என்ன டிப்பார்ட்மென்ட்க்கு எவ்ளோ செலவாச்சு சம்பளம் எவ்ளோ குடுத்திருக்கோம் இப்படி பிரிச்சு குடுப்பா” என்பார்.\nஊழியர்கள் போய் அந்த தகவல்களையெல்லாம் திருப்பிப் போட்டு, அலசி அதை முறைப்படுத்தி மேலதிகாரி கேட்ட வடிவத்தில் கொண்டு வந்து கொடுப்பார்கள். இது தான் கட்டமைக்கப்பட்ட அல்லது வகைப்படுத்தப்பட்ட தகவல். ஸ்ட்ரக்சர்ட் டேட்டா \nஇப்போது அந்தத் தகவல்களைப் புரட்டிப் பார்க்கும் மேலதிகாரி ஊழியர்களை அழைத்து,\n“யப்பா… மார்ச் மாசம் ஏகப்பட்ட செலவாகியிருக்கு சேல்ஸ் டீம்ல செலவு அக்டோபர் மாசம் எகிறியிருக்கு சேல்ஸ் டீம்ல செலவு அக்டோபர் மாசம் எகிறியிருக்கு மாசா மாசம் பெட்ரோல் செலவு ராக்கெட் மாதிரி ஏறியிருக்��ு..” என்னன்னு கொஞ்சம் பாத்து சொல்லு” என்பார்.\nஅப்போது ஊழியர்கள் அந்த தகவலை மேலும் அலசி ஆராய்ந்து அதற்குரிய பதிலோடு வருவார்கள். அக்டோபர் மாதம் போனஸ் என்றோ, மார்ச் மாதம் அட்வான்ஸ் பேய்மென்ட் என்றோ தங்கள் கண்டுபிடிப்பைச் சொல்வார்கள். இது தகவல் அலசல் \nஇப்போது மேலதிகாரி தன்னுடைய திட்டமிடல் குழுவை கூப்பிடுவார். கூப்பிட்டு தன்னிடம் இருக்கின்ற இந்த தகவல்களை எல்லாம் கொடுப்பார். “இதோ பாருங்க, இதான் கடந்த வருஷத்தோட செலவு. இதுல எல்லா விவரங்களும் இருக்கு. அடுத்த வருஷம் இந்த செலவில 10 சதவீதம் கம்மி ஆகணும். எல்லா மாசமும் செலவு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கணும், அதுக்கு என்ன பண்ணணுமோ அதை கண்டுபிடிச்சு சொல்லுங்க” என்பார். இப்போது திட்டக் குழுவினர், கடந்த ஆண்டின் தகவலை வைத்துக் கொண்டு எதிர்காலத்தை திட்டமிடுவார்கள். எதிர்காலத்தில் என்னென்ன செய்தால் மேலதிகாரி சொன்னதை நிறைவேற்றலாம் என்பதை முடிவுசெய்வார்கள். இது தான் டேட்டா அனாலிடிக்ஸ். பொதுவாகச் சொல்ல வேண்டுமெனில் டேட்டா சயின்ஸ். தகவல் அறிவியல்.\nதுவக்கத்தில் ஏனோதானோவென கிடந்த தகவல்கள், ஒன்று சேர்க்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு, தரம்பிரிக்கப்பட்டு, பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றப்பட்டு, எதிர்காலத்துக்கான முடிவுகளை நிர்ணயிக்கும் காரணியாக உருமாற்றம் அடைகிறது. இது தான் தகவல் அறிவியல் என்பதன் ஆகச் சுருக்கமான விளக்கம்.\nஇந்த தகவல்களெல்லாம் நாம் நினைப்பது போல அழகாக கணினியில் டைப் செய்து சேமிக்கப்பட்டிருப்பவை மட்டுமல்ல. பல்வேறு விதமான தகவல்கள், பல்வேறு விதமான வடிவங்களில் கிடைக்கின்றன. கணினியிலோ, காகிதத்திலோ நாம் தெளிவாக எழுதி வைத்திருக்கும் தகவல்கள் முறைப்படுத்தப்பட்ட தகவல்கள். அல்லது ஸ்ட்ரக்சர்ட் டேட்டா. இதைக் கையாள்வது எளிது. இந்த தகவல்களை அலசி ஆராய்வதும், அதன் மூலமாக புதிய முடிவுகளை எடுப்பதும் மிக எளிது.\nஆனால் முறைப்படுத்தப்படாத தகவல்கள் விஷயத்தில் அது கடினம். அதென்ன முறைப்படுத்தப்படாத தகவல் அலுவலகத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும். அந்த கேமராக்கள் 24 மணி நேரமும் கண்சிமிட்டி காட்சிகளைப் பதிவு செய்து கொண்டே இருக்கும். கார் பார்க்கிங்கிலும், அலுவலகத்தைச் சுற்றியும் இதே போல பல கேமராக்கள் சுற்றிச் சுற்றி கா��்சிகளை தனக்குள் அடுக்கிக் கொண்டே இருக்கும் அலுவலகத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும். அந்த கேமராக்கள் 24 மணி நேரமும் கண்சிமிட்டி காட்சிகளைப் பதிவு செய்து கொண்டே இருக்கும். கார் பார்க்கிங்கிலும், அலுவலகத்தைச் சுற்றியும் இதே போல பல கேமராக்கள் சுற்றிச் சுற்றி காட்சிகளை தனக்குள் அடுக்கிக் கொண்டே இருக்கும் இந்த வீடியோ காட்சிகள் முறைப்படுத்தப்படாத தகவலின் ஒரு உதாரணம் \nஅலுவலகத்தில் தலைமை அதிகாரி ஒருமணி நேர உற்சாக உரையாற்றுகிறார் என வைத்துக் கொள்வோம். அதில் பல விஷயங்கள் இருக்கும். பல திட்டங்களின் துவக்க நாட்கள் இருக்கும். அந்த உரை ஒரு கட்டமைக்கப்படாத தகவல். அதிலிருந்து தேவையான தகவல்களை பிரித்தெடுக்க வேண்டும்.\nஒரு அலுவலகத்தை எடுத்துக் கொண்டால் இத்தகைய தகவல்கள் எக்கச்சக்கமாக குவிந்து கிடக்கும். நீண்டு கொண்டே இருக்கின்ற அனுமர் வால் போல அவை பயம் காட்டும். நெருங்கிச் செல்லச் செல்ல விலகி ஓடும் தொடுவானம் போல களைப்பை ஏற்படுத்தும்.\nஅன்னியன் திரைப்படத்தில் வருகின்ற காட்சி நினைவுக்கு வருகிறதா ஐந்து பைசா திருடுவது தவறில்லை. ஆனால் ஐந்து இலட்சம் பேர், ஐந்து ஐந்து பைசாவாக‌, ஐந்து இலட்சம் தடவை திருடினால் அது மிகப்பெரிய திருட்டாய் முடியும் இல்லயா ஐந்து பைசா திருடுவது தவறில்லை. ஆனால் ஐந்து இலட்சம் பேர், ஐந்து ஐந்து பைசாவாக‌, ஐந்து இலட்சம் தடவை திருடினால் அது மிகப்பெரிய திருட்டாய் முடியும் இல்லயா அதே போல தான் கட்டமைக்கப்படாத தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து மலைபோல மாறிவிடும்.\nஆயிரம் பேர் வேலை செய்யும் அலுவலகத்தில், ஒரு நபருக்கு தினம் பத்து அலுவல் சார்ந்த‌ மின்னஞ்சல் வரும் என வைத்துக் கொண்டாலும், மொத்தக்கணக்கு தினசரி பத்தாயிரம் மின்னஞ்சல்கள் என்றாகிறது. அது ஒரு மாதத்திற்கு மூன்று இலட்சம் என மிரட்டும் எண்ணிக்கையில் வந்து முடியும். அப்படி ஒரு ஆயிரம் நிறுவனங்களில் எவ்வளவாகும், தினசரி வருகின்ற மின்னஞ்சல்களின் எண்ணிக்கை அதிகமானால் என்னவாகும் என்பதையெல்லாம் மனக்கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇதே போல புகைப்படங்கள், டாக்குமென்ட்கள், ஆடியோ ஃபைல்கள், டெக்ஸ் ஃபைல்கள், பிரசன்டேஷன்கள், வலைத்தளங்கள், போன் கால்கள் என ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துக் கொண்டால் ‘ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு’ என்று நம்மையறியாமலேயே சொல்வோம்.\nநமக்குக் கிடைக்கின்ற தகவல்களில் 70 முதல் 90 விழுக்காடு தகவல்களும் கட்டமைக்கப்படாத தகவல்கள் தான் அப்படிக் கிடைக்கின்ற தகவல்களை கட்டமைக்கப்பட்ட தகவல்களாக மாற்றுவது எப்படி என்பது தான் தொழில்நுட்பம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். அதற்கான தொழில்நுட்ப நுணுக்கங்களை தகவல் அறிவியல் தன்னகத்தே முக்கிய இடத்தில் வைத்திருக்கிறது.\nஅலுவலகம் எனும் எல்லையைத் தாண்டினால் சமூக வலைத்தளங்கள், வாட்சப் போன்ற குறுஞ்செய்தி செயலிகள், வலைத்தளங்கள், வீடியோ கால்கள், மின்னஞ்சல்கள், ஆன்லைன் பரிவர்த்தனைகள், சிக்னல் வீடியோக்கள் என இந்த தகவல்களின் வகைகளும், அளவுகளும் கோடி கைகளுடன் மனுக்குலத்தை இறுக்கப் பிடிக்கின்றன \nஇந்த சவாலை, சாதகமாய் மாற்றும் வேலையைத் தான் தகவல் அறிவியல் செய்கிறது. இன்றைய தேதியில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் இடம் ‘டேட்டா சயின்ஸ்’ எனும் தகவல் அறிவியல் தான்\nUSB Drive : கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா \n நீங்கள் ‘இல்லை’ என்று சொன்னாலும் நான் ஆச்சரியப் படப் போவதில்லை. காரணம் இன்றைக்கு அது அருங்காட்சியகத்தில் ஆதிமனிதனைப் போல போல சைலன்டாகப் போய் அமர்ந்து விட்டது. ஆனால் ஒரு பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிலமை இப்படி அல்ல. ஃப்ளாப்பி டிஸ்க் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றுவதை ஒரு கௌரவமாகவே பார்த்த தலைமுறை அது அதன் சேமிப்பு அளவே 1.44 மெகா பைட் தான் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கும்.\nஇப்போது ஃப்ளாப்பி டிஸ்க் முற்றிலுமாக வழக்கொழிந்து போய்விட்டது. கணினி நிறுவனங்களும் தங்கள் கணினிகளை ஃப்ளாப்பியைப் பயன்படுத்தும் வகையில் உருவாக்குவதை நிறுத்தி விட்டார்கள். அதற்கு ஒரு காரணம் அதி விரைவாகவும், திறமாகவும், சக்தியுடனும் இருக்கும் யு.எஸ்.பி டிரைவ்கள் தான்.\nஎம்.சிஸ்டம்ஸ் எனும் இஸ்ரேல் நிறுவனத்தைச் சேர்ந்த அமிர் பார், டோவ் மோரான் மற்றும் ஓரோன் ஓக்டான் ஆகியோர் இணைந்து தான் இந்த யூ.எஸ்.பி ஃப்ளாஷ் டிரைவுக்கான முதல் முயற்சியின் வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்கள். ஏப்ரல் 1999ம் ஆண்டு அவர்கள் இதற்கான காப்புரிமையை வாங்கினார்கள். உலகம் 2000 எனும் மைல் கல்லை எட்டிய ஆண்டின் செப்டம்பர் மாதம் டிஸ்க்-ஆன் – கீ (Disk On Key ) எனும் பெயரில் முதல் தயாரிப���பையும் வெளியிட்டார்கள். சிங்கப்பூரிலுள்ள டிரெக் டெக்னாலஜி, நெட்டாக் டெக்னாலஜி போன்ற நிறுவனங்களெல்லாம் தாங்கள் தான் இதன் உண்மைச் சொந்தக்காரர்கள் என கேஸ் போட்டதும், மல்லுக்கு நின்றதும் இங்கே விவரிக்காத தனிக்கதை.\nடிரக் டெக்னாலஜி, ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் 2000 ஆண்டில் தங்களது தயாரிப்பையும் சந்தையில் கொண்டு வந்தார்கள். இதில் டிரக் டெக்னாலஜி தனது தயாரிப்பை “தம்ப் டிரைவ்” (Thumb Drive) என்று பெயரிட்டு அழைத்தது. ஐபிஎம் தனது தயாரிப்பை டிஸ்க் ஆன் கீ என பெயரிட்டழைத்தது. முதலில் அது வெளியிட்ட தயாரிப்பில் சேமிப்பு அளவு 8 எம்பி தான். ஃப்ளாப்பி டிஸ்களை விட ஐந்து மடங்கு அதிக சேமிப்புத் திறன் என அப்போது கொட்டமடித்து அதை விற்றார்கள்.\nஇந்த சேமிப்பு கருவியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதிலுள்ள மெமரி பகுதிகளை மின் முறைப்படி அழிக்கலாம், மீண்டும் எழுதலாம் என்பது தான். EEPROM (Electrically Erasable Programmable read-only memory ) எனும் பழைய முறை தான் இதன் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பம். இந்த பழைய நுட்பம் பெரிய பெரிய மெமரி பகுதிகளை அழிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருந்தது. புது யூ.எஸ்.பி டிஸ்க் களில் குட்டிக் குட்டி நினைவிடங்களைக் கூட துல்லியமாக அழிக்க முடியும். கூடவே பெரிய பிளாக் களை அழிப்பதும் மிக சுலபம். இதன் வேகம் அதிகமாய் இருக்க இவை தான் காரணம்.\nநாம் இப்போதெல்லாம் கையில் வைத்திருக்கும் யு.எஸ்.பி ஃப்ளாஷ் டிரைவ்களில் பழைய காலத்தோடு ஒப்பிடும்போது பல ஆயிரம் மடங்கு அதிக தகவலைச் சேமிக்க முடியும். ஒரு சுண்டுவிரல் அளவுள்ள டிரைவ்கள் 256 ஜிபி கொள்ளளவு என்றெல்லாம் வியக்க வைக்கின்றன. நாளை இது பல டெராஃபைட், ஸீட்டா பைட் என எகிறிக் குதித்து ஓடும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. காரணம் 2 டெர்ரா பைட் அளவுள்ள பென் டிரைவ்களை உருவாக்கும் முயற்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது\nஇந்த யூ.எஸ்.பி டிரைவ்களில் பெயரில் தான் ‘டிரைவ்’ இருக்கும். ஆனால் எதுவுமே நகராது என்பது இதன் பிளஸ் பாயின்ட் பழங்கால ப்ளாப்பி டிரைவ்கள், டிஸ்க்கள், சிடி ரோம்கள் போன்ற ஒட்டு மொத்த சங்கதிகளையும் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் போட்டுவிட்டது இந்த யூ.எஸ்.பி டிரைவ்.\nஇந்த யூ.எஸ்.பி டிரைவ்கள் சர்வதேச “யூ.எஸ்.பி மாஸ் ஸ்டோரேஜ்” தரத்தையே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. இன்றை�� பெரும்பாலான செயலிகளில் இயங்கக் கூடிய வகையில் அந்த தரநிர்ணயம் இருப்பது சிறப்பம்சம். வின்டோஸ் தவிர, லினெக்ஸ், மேக்,யுனிக்ஸ் போன்ற பல செயலிகளில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இது இயங்கும்.\nஒரு பிரிண்டட் சர்க்கியூட் போர்ட் இதனுள் இருக்கும் கூடவே ஒரு கனெக்டர். இந்த யூ.எஸ்.பி டிரைவ் வேலை செய்ய வேண்டுமென்றால் சக்தி தேவைப்படும். அந்த சக்தியை டிரைவ் ஆனது இணைக்கப்பட்டுள்ள கணினியிலிருந்தோ அல்லது வேறு மின் கருவிகளிலிருந்தோ தான் பெற்றுக் கொள்கிறது.\nUSB2.0 தான் மிகவும் பிரபலமான இரண்டாவது தலைமுறை யூ.எஸ்..பி இணைப்பு தொழில் நுட்பம். அதிகபட்சமாய் வினாடிக்கு 60 மெகா பைட் அளவுக்கு தகவல்களை இது எழுதவும், வாசிக்கவும் செய்யும். இதற்கு முந்தைய முதலைமுறை யூ.எஸ்.பி இணைப்பான USB 1.1 ன் சக்தி என்பது வினாடிக்கு 1.5 மெகா பைட் எனுமளவில் தகவல் பரிமாற்றத்தைச் செய்தது என்பது சுவாரஸ்யமான ஒப்பீட்டுச் செய்தி \n2008ம் ஆண்டு இதன் அடுத்த படியான USB 3.0 தயாரானது. வினாடிக்கு 625 மெகா பைட் என்பது இதன் அளவு. 2008ல் அறிமுகமானாலும் அது உடனே பயன்பாட்டில் வரவில்லை. 2010 ம் ஆண்டு முதல் இது பயன்பாட்டுக்கு வந்தது. இருந்தாலும் பழைய முறை முழுமையாக நிறுத்தப்படாமல் இன்னும் தொடர்கிறது. இன்றைய கணினிகளை கவனித்தால் உங்களுக்கே தெரியும், அவையெல்லாம் USB 2.0 மற்றும் USB 3.0 எனும் இரண்டு வகை போர்ட் களுடனும் தான் தயாராகின்றன.\nயூ.எஸ்.பி களில் முக்கியமாக நான்கு பாகங்கள் உண்டு. முதலாவது கணினிக்கும், ஃப்ளாஷ் டிரைவ்க்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் பிளக். இதை ஸ்டான்டர்ட் A யூ.எஸ்.பி பிளக் ( Standard A USB Plug) என்கிறார்கள். இரண்டாவது NAND ஃப்ளாஷ் மெமரி சிப். சாதாரண டிஜிடல் கேமராக்களில் பயன்படுத்தப்படுவது இந்தப் பகுதி மட்டும் தான். யூ.எஸ்பி மாஸ் ஸ்டோரேஜ் கன்ட்ரோலர். இதில் ஒரு சின்ன மைக்ரோ கன்ட்ரோலரும் இருக்கும். இது தான் யூ.எஸ்.பியின் செயல்பாடுகளை நெறிப்படுத்தும் பகுதி. இவற்றையெல்லாம் ஒரு பிளாஸ்டிக் அல்லது மெல்லிய உலோக ஆடைக்குள் அடைத்து விட்டால் நம் கையில் இருக்கும் ஃப்ளாஷ் டிரைவ் ரெடி \nஃப்ளாஷ் டிரைவ்களில் இரண்டு விதமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதை மல்டி லெவல் செல் (Multi Level Cell) மற்றும் சிங்கில் லெவல் செல் (Single Level Cell) என்று அழைக்கிறார்கள். பெரும்பாலான மெமரி கார்ட்கள் மல்டி லெவல் செல் அதாவது பல அடுக்கு சேமிப்பு எனும் நுட்பத்தின் அடிப்படையிலானவையே. மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ஒரு நினைவிட துணுக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களைச் சேமிக்க முடிந்தால் அது மல்டி லெவல் சேமிப்பு. ஒரு தகவல் மட்டும் சேமிக்க முடிந்தால் அது சிங்கிள் லெவல் செல். மல்டி லெவல் செல்லில் நீங்கள் சுமார் 10 ஆயிரம் முறை தகவல்களை அழித்து அழித்து எழுதலாம். அதுவரை தாக்குப் பிடிக்கும். அதுவே சிங்கிள் எனில் ஒரு இலட்சம் தடவை நீங்கள் அழித்து எழுதினாலும் பாழாகாது என்பது வியப்பூட்டும் அம்சம்.\nஇன்றைக்கு இவை ரொம்பவே குட்டி வடிவத்துக்கு வந்து விட்டதால் பல வடிவங்களில் விற்பனைக்கு வந்துவிட்டது. பேனா, வாட்ச்கள், கத்தி, விளையாட்டுப் பொருட்கள், கீ செயின் என பலவற்றிலும் இந்த ஃப்ளாஷ் டிரைவ்கள் வந்து விட்டன. இதில் ஏகப்பட்ட மேட் இன் டுபாக்கூர்கள் உண்டு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். எட்டு ஜிபி என கூவி விற்பார்கள். வாங்கி கணினியில் போட்டால் அது எட்டு ஜிபி என காட்டும். ஆனால் நீங்கள் சேமிக்கத் துவங்கும் போது கொஞ்சம் சேமித்த உடனே, “நான் ஃபுல் ஆயிட்டேம்”பா என கை விரிக்கும் எனவே இந்த டிரைவ் விஷயத்தில் நம்பிக்கையான தயாரிப்புகளை வாங்குவதே ரொம்ப நல்லது \nசரி இதை எதற்குப் பயன்படுத்தலாம் என்று கேட்டால் அடிக்க வருவீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். நமக்குத் தெரிந்ததெல்லாம் தகவல் சேமிப்பு தான். கொஞ்சம் எம்பி3 பாடல்கள், கொஞ்சம் திருட்டு வீடியோக்கள், அல்லது கொஞ்சம் டேட்டா ஃபைல்கள். இதைத் தாண்டிய பயன்பாடு ரொம்பவே குறைவு. ஆனால் தொழில்நுட்பம் இதை பல வேறு பயன்பாடுகளுக்குள்ளும் இட்டுச் செல்கிறது. சில மென்பொருட்கள் ஃப்ளாஷ் டிரைவகளில் வருகின்றன. அவை அங்கிருந்தே இயங்கவும் செய்கின்றன. கணினியில் மென்பொருட்களை நிறுவவேண்டும் எனும் தேவை இதன் மூலம் இல்லாமல் போய்விடுகிறது. இதை சாஃப்ட்வேர் விர்சுவலைசேஷன் (Software Virtualization) என்கிறார்கள்.\nஆப்பிள் இங்க். போன்ற சில நிறுவனங்கள் தங்கள் கணினியின் முழு ரீஸ்டோர் ஃபைல்களையும் இத்தகைய ஃப்ளாஷ் டிரைவ்களில் தந்து விடுகிறார்கள். ஒருவேளை கணினி பழுதாகிப் போனால் இந்த டிரைவைப் போட்டு இயக்க வேண்டியது தான் பாக்கி பழைய முறைகளான சிடி, டிவிடி போன்ற சமாச்சாரங்களெல்லாம் இதன��� மூலம் ஓரங்கட்டப்பட்டு விட்டன.\nஇன்னொரு சுவாரஸ்யமான அம்சமாக இதில் காஃபியை ஊற்றி கணினியை உளவு பாக்கும் வேலையையும் செய்யலாம். நான் காஃபி (COFFEE) என்று சொன்னது Computer Online Forensic Evidence Extractor எனும் மென்பொருளை என முதலிலேயே சொல்லி விடுகிறேன். இதற்கு மேலும் நீங்கள் மெமரி கார்டில் காஃபி கொட்டினால் அதற்கு நான் பொறுப்பல்ல. இந்த மென்பொருள் டிரைவில் அமர்ந்து கொண்டு கணினியை முழுக்க வேவு பார்த்து சொல்லி விடும். கணினியிலுள்ள எந்த ஒரு அமைப்பையும் மாற்றாது \nஅதே போல வின்டோஸ் தனது செயலியை ஒரு சின்ன டிரைவில் போட்டு “வின்டோஸ் டு கோ” என விற்பனை செய்வது இன்னொரு விஷயம். இவையெல்லாம் ஒரு சில சாம்பிள்களே, இத்தகைய பயன்கள் இன்னும் பல உண்டு.\nஇப்போது இத்தகைய பிளாஷ் டிரைவ் களிலும் பல அடுக்குப் பாதுகாப்புகள் வந்து விட்டன.. உங்கள் கைரேகை கொடுத்தால் தான் வேலை செய்ய ஆரம்பிப்பேன் என அடம்பிடிக்கும் பயோ மெட்ரிக் (Biometric) தொழில் நுட்பம் முதல், சொன்னதை குண்டக்க மண்டக்க என எழுதி மற்றவர்களைக் குழப்பும் என்கிரிப்ஷன்(Encryption) வரை எல்லாம் இதில் உண்டு. பயன்பாடு அதிகரிக்கும் போது பாதுகாப்பும் அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவையல்லவா \nஇன்றைக்கு யூ.எஸ்.பி டிரைவ் இல்லாத கணினிகளே கிடையாது. இதற்காக தனியே டிரைவர் மென்பொருட்களை நிறுவவேண்டும் எனும் காலமும் மலையேறிப் போய்விட்டது. எங்கும் எளிதில் தூக்கிச் செல்லலாம், கனம் குறைவு, பயன்பாடு அதிகம், சேதமாகும் வாய்ப்பு குறைவு போன்ற பல்வேறு நன்மைகள் இந்த டிரைவ்களின் பயன்பாட்டை வானளாவ உயர்த்தியிருக்கின்றன.\nநீங்கள் அலட்சியமாய் பாக்கெட்டில் தூக்கிப் போட்டுத் திரியும் யூ.எஸ்.பி டிரைவ்க்குப் பின்னால் இத்தனை விஷயம் இருப்பதே வியப்பு தான் இல்லையா அடுத்த முறை கடைக்குப் போகும் போது ‘யூனிவர்சல் சீரியல் பஸ் டிரைவ்” ஒண்ணு குடுங்க என கேட்டுப் பாருங்கள். புரியலையா அடுத்த முறை கடைக்குப் போகும் போது ‘யூனிவர்சல் சீரியல் பஸ் டிரைவ்” ஒண்ணு குடுங்க என கேட்டுப் பாருங்கள். புரியலையா யூ.எஸ்.பி யின் விரிவாக்கம் தான் “யூனிவர்சல் சீரியல் பஸ்” (Universal Serial Bus) என்பது யூ.எஸ்.பி யின் விரிவாக்கம் தான் “யூனிவர்சல் சீரியல் பஸ்” (Universal Serial Bus) என்பது உங்கள் மெமரியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Technology\t• Tagged கணினி, சேவ���யர், டெக்னாலஜி, தமிழ்க்கட்டுரைகள், தொழில்நுட்பம், யூஎஸ்பி, technology, USB\nI.O.T : நாளைய இணையம் \n ” என யாரிடமாவது கேட்டால் நம்மைப் பார்த்து அவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்கக் கூடும். “இந்தியாவுக்குச் சுதந்திரம் கெடச்சுடுச்சா” என கேட்பதைப் போல அதரப் பழசான விஷயமாகிப் போய்விட்டது அது \nஇணையம் வந்த காலத்தில் ஒரு மின்னஞ்சல் வைத்திருப்பது கௌரவமாகப் பார்க்கப் பட்டது. “ஒரு மெயில் அனுப்பிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு இன்டர்நெட் கஃபேக்குப் போவது அப்போதைய இளசுகளின் “ஸ்டைல்” அங்கே கியூவில் நின்று ஒரு மெயில் அனுப்பி விட்டு வருகையில் ஏதோ தொழில்நுட்பத்தையே கரைத்துக் குடித்த பெருமை அவர்கள் முகத்தில் மிளிரும்.\nபிறகு கம்ப்யூட்டர்கள் விலை குறைந்தன. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. கணினிகள் வீடுகளின் அறைகளுக்குள் வந்து விட்டன. போன் வயரைக் கனெக்ட் பண்ணி இன்டர்நெட்டில் கட்டை வண்டி மாதிரி பயணித்தோம். பிறகு அறைக் கணினிகள், மடிக்கணினிகளால் மவுசு இழந்தன. போன் வயர் டயல் இணைய சேவையானது பிராட்பேண்ட்களால் காணாமல் போச்சு.\nபின்னர் டேட்டா கார்ட், வயர்லெஸ், பிராட்பேண்ட் வயர்லெஸ் என இணைய வகைகள் வந்து நிலமையை படு சுலபமாக்கிவிட்டன. இப்போது மடிக்கணினிகளும் மவுசை இழக்கத் துவங்கிவிட்டன. கைகளுக்கும், சட்டைப் பைகளுக்குமாய் ஓடித் திரியும் ஸ்மார்ட் போன்கள் இணையத்தை விரல் சொடுக்கில் தொட்டுத் திரும்புகின்றன.\nஇந்த நிலையைத் தாண்டி என்ன தான் வரப் போகிறது எனும் ஆர்வம் எப்போதுமே மனசில் இருக்கும். ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம் போல ஏதோ ஒரு வசீகரம் நம்மை எப்போதுமே புரட்டிப் போடுகிறது இல்லையா அப்படி ஒரு வியப்பூட்டும் நிலையை இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் ( IOF : Internet Of Things ) உருவாக்கும்.\nஒரு தகவல் தேவைப்படுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். சட்டென “கூகிள்” பக்கத்துக்குத் தாவி வார்த்தையை டைப் செய்து மவுஸைச் சொடுக்குவீர்கள் இல்லையா அது உங்கள் விண்ணப்பத்துக்குத் தேவையான பக்கங்களை அள்ளிக் கொண்டு வந்து தரும். இப்போது டைப் கூட செய்யத் தேவையில்லை, பேசினாலே போதும் என்பது புது வரவு \nஅப்படி வந்து சேரும் பக்கங்களில் உங்களுக்கு என்ன தேவையோ அதை எடுத்துக் கொள்ளலாம் என்பதே இன்றைய நிலை. இதில் அடிப்படை என்னவென்றால், தகவல்கள் இணையத்தில் இருக்க வேண்டும். யாரோ ஒருவர், எங்கோ ஒரு மூலையில் ஒரு தகவலை இணையத்தில் சேமித்து வைத்தால் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்.\nஅதுவும் தகவல்கள் மட்டுமே இப்போதைக்கு நமக்குக் கிடைக்கும் இல்லையா இதை இன்டர்நெட் ஆஃப் டேட்டா ( Internet of Data) எனலாம். அதாவது தகவல்களுக்கான இணையம்.\nஇதை அப்படியே கொஞ்சம் வசீகரக் கற்பனையில் விரித்துப் பாருங்கள். உலகில் இருக்கின்ற பொருட்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் நம்ம வீட்டுக் கொல்லையில் இருக்கும் பலா மரம் முதல், வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒபாமா வீட்டு நாய்க்குட்டி வரை எல்லாமே இணைக்கப் பட்டிருந்தால் எப்படி இருக்கும் நம்ம வீட்டுக் கொல்லையில் இருக்கும் பலா மரம் முதல், வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒபாமா வீட்டு நாய்க்குட்டி வரை எல்லாமே இணைக்கப் பட்டிருந்தால் எப்படி இருக்கும் உலகிலுள்ள எந்தப் பொருளை வேண்டுமானாலும், ஒரு தனிப்பட்ட அடையாளத்தின் மூலம் கண்டறிய முடிந்தால் எப்படி இருக்கும் உலகிலுள்ள எந்தப் பொருளை வேண்டுமானாலும், ஒரு தனிப்பட்ட அடையாளத்தின் மூலம் கண்டறிய முடிந்தால் எப்படி இருக்கும் இப்படி எழுந்த ஏகப்பட்ட “எப்படி இருக்கும்” எனும் கேள்விகளுக்கான விடையாகத் தான் வரப் போகிறது “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்” அல்லது பொருட்களின் இணையம்.\n “ உலக அளவிலான வலையமைப்பு ஒன்று கணினி நெட்வர்க்களை ஒரு நேர்த்தியான தகவல் பரிமாற்ற இணைப்பு மூலம் (TCP/IP) இணைப்பது. “பொருட்கள்” என்பது என்ன “நம்மைச் சுற்றியுள்ள ஸ்பெஷல் அடையாளம் உள்ள, அல்லது தனித்துவ அடையாளம் இல்லாத விஷயங்கள்”. இந்த இரண்டையும் இணைத்துப் பாருங்கள். நம்மைச் சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் தனித்துவ அடையாளம் மூலம் இனம் காண முடியும் ஒரு வலையமைப்பு. இது தான் “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்”. என்னால் சொல்ல முடிந்த மிக எளிய விளக்கம் இது தான். தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், இன்டர்வியூக்களில் கேட்கப்படலாம் \nஇதன் மூலம் உலகிலுள்ள பொருட்களுக்கெல்லாம் தனியே “அறிவு” வந்துவிடும். அதாவது செயற்கை அறிவு. உதாரணமாக இப்போதெல்லாம் காரில் ரிவர்ஸ் “சென்சார்கள்” இருப்பதை அறிவீர்கள் தானே. காரை பின்னோக்கி எடுக்கும்போது வண்டி எதிலாவது மோதுமா , எத்தனை தூரத்தில் தடை இருக்கிறது, எத்தனை தூரத்தில் தட�� இருக்கிறது என்பதை காரின் பின்னால் இருக்கும் சென்சார்கள் கவனித்துச் சொல்கின்றன. இதன் மூலம் காருக்கு ஒரு சின்ன “செயற்கை அறிவு” கிடைத்து விடுகிறது இல்லையா என்பதை காரின் பின்னால் இருக்கும் சென்சார்கள் கவனித்துச் சொல்கின்றன. இதன் மூலம் காருக்கு ஒரு சின்ன “செயற்கை அறிவு” கிடைத்து விடுகிறது இல்லையா இப்படி ஒவ்வொரு சூழலுக்கும், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு இடத்துக்கும் செயற்கை அறிவு கிடைப்பது தான் விஷயம்.\nஇதன் மூலம் பொருட்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், பொருட்கள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளவும், சூழலோடு பேசிக்கொள்ளவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடியும். குழப்பமாக இருக்கிறதா ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். கூகிள் கார் கேள்விப்பட்டிருப்பீர்கள். டிரைவரே இல்லாமல் தனியே ஓடக் கூடிய கார் அது. நீங்கள் எங்கே செல்ல வேண்டும் எனும் தகவலை அதனிடம் சொல்லிவிட்டால் கார் உங்களைக் கூட்டிக் கொண்டு பத்திரமாய் அந்த இடத்தில் கொண்டு சேர்க்கும்.\nசில ஆயிரம் மைல் தூரங்கள் ஆனாலும் கார் தொடர்ந்து பயணிக்கும். டிராபிக் வரும்போது வண்டியை நிதானமாக்கும், சாலை ஓரங்களில் இருக்கும் சிக்னல்களைக் கவனித்து அதன்படி நடக்கும், ஸ்பீட் லிமிட் போர்ட்கள் இருந்தால் அதன் படி காரை இயக்கும். பெட்ரோல் தீரப் போகிறது எனில் சொல்லும். கூடவே அடுத்த பெட்ரோல் பங்க் எங்கே இருக்கிறது, எவ்வளவு நேரம் ஆகும் எனும் சகல ஜாதகத்தையும் சொல்லும். மதிய வேளை ஆனால், “இன்னும் நாலு மைல் தூரத்துல ஒரு பிரியாணி கடை வருது நிப்பாட்டவா ” என கேட்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சின்ன வயசில் படித்த அலாவுதீன் கதை உங்களுக்கு ஞாபகம் வருகிறதா \nஇங்கே, கார் அதைச் சுற்றியிருந்த சிக்னல் லைட், தகவல் போர்ட், டிராபிக், டைம், காலநிலை என பல விஷயங்களோடு “கம்யூனிகேட்” செய்தது. அதாவது உரையாடியது, அல்லது தகவலைப் பெற்றுக் கொண்டது அதன் மூலம் தனது வேலையை கட்சிதமாய் முடித்தது. இந்த முறையில் விபத்துகள் கணிசமாகக் குறையும் என கணித்திருக்கிறார்கள். இது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் – ன் ஒரு சின்ன சாம்பிள்.\nRFID – ஞாபகம் இருக்கிறதா NFC பற்றிப் பேசியபோது நாம் பார்த்தோம்.\nரேடியோ பிரீக்வன்ஸி ஐடன்டிபிகேஷன் ( Radio-frequency identification) என்பதன் ரத்தினச் சுருக்கம் தான் RFID. ஒரு பொருளிலுள்ள “டேக்” ( tag) வானொலி அலை மூலமாக ஒரு தகவலை பரிமாற்றுவது தான் இதன் அடிப்படை. காரில் போகும்போது காணும் ஒரு விளம்பரச் சுவரொட்டியிலுள்ள ஒரு டேக் உங்கள் கையிலுள்ள ஸ்மார்ட் போனுக்கு ஒரு தகவலைப் பரிமாற்றுவது இதன் மூலம் சாத்தியம். இந்த ஆர்.எஃப்.ஐ.டி தொழில் நுட்பம் தான் இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் கனவுக்குக் கலர் அடிக்கப் போகிறது அத்தோடு இணைந்து உதவப் போவது பல வகையிலான சென்சார்கள்.\nஉணவு, போக்குவரத்து, அலுவலகங்கள், தண்ணீர் சப்ளை, உணவுப் பொருட்கள் மேலாண்மை போன்ற விஷயங்களில் இவை மிகப்பெரிய பணியைச் செய்ய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். ஐ.பி.எம் போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் சிந்தனையின் அடிப்படையிலான ஆயிரக்கணக்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன என்பது கவனிக்கத் தக்கது.\nஜி.இ நிறுவனம் வெள்ளோட்டம் விட்ட “ஸ்மார்ட் ஹாஸ்பிடல் ரூம்” வியக்க வைக்கிறது. இந்த அறையை அறையின் மேல்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று சென்சார்கள் முழு நேரமும் கவனித்துக் கொண்டே இருக்கின்றன. அவை தகவல்களை ஒரு ஸ்பெஷல் மென்பொருளுக்கு பரிமாற்றிக் கொண்டே இருக்கின்றன. எத்தனை முறை டாக்டர்கள் வருகின்றனர், நர்ஸ்கள் வருகின்றனர் என்பதை அது கவனிக்கிறது. நோயாளியைத் தொடும் முன்பும், பின்பும் டாக்டர் கை கழுவவில்லையேல் “டாக்டர், நீங்க கை கழுவ மறந்துட்டீங்க” என குரல் கொடுக்கும். நோயாளி வலியால் துடித்தால் அவருடைய முக பாவனையை வைத்தே டாக்டருக்கு அவசரச் செய்தி அனுப்பும் ரொம்பப் பக்கத்தில் எந்த நர்ஸ் இருக்கிறாரோ அவரை உஷார் படுத்தும். ஆச்சரியமாய் இருக்கிறது இல்லையா ரொம்பப் பக்கத்தில் எந்த நர்ஸ் இருக்கிறாரோ அவரை உஷார் படுத்தும். ஆச்சரியமாய் இருக்கிறது இல்லையா இவையெல்லாம் வரப் போகும் மாற்றத்துக்கான படிகளே.\nவீடுகளுக்குப் பொருத்தப்படும் வாட்டர் சிஸ்டம், அவசர காலத்தில் நம்மை எச்சரிக்கை செய்யும் சிஸ்டம், காலநிலை மாற்றத்தை முன்னரே கண்டறியும் திட்டம் என இந்த மாற்றத்தின் கிளைகள் பல இடங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றன.\nதற்போது தயாராகி வரும் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்றவை பெரும்பாலும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு செயல்படக் கூடிய வகையிலேயே உருவாகின்றன. இந்தத் திட்டம் நிறைவேறவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. குறிப்பாக செல்போன் சேவை நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக சேவைகள், இணைய சேவை நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் என நீளும் எல்லாரும் கைகோக்க வேண்டியது ரொம்ப முக்கியம் “குளோபல் பல்ஸ்” எனும் முயற்சியின் இயக்குனர் ராபர்ட் கிர்க்பேட்ரிக். இவர் இந்த ஒருங்கிணைப்பை “டேட்டா பிலன்ந்தராபி (data philanthropy) என பெயரிட்டு அழைக்கிறார்.\n2020ம் ஆண்டு நிறைவேறிவிடும் எனும் கனவுடன் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் முயற்சியை உலக நிறுவனங்கள் தொடர்கின்றன. இந்தக் கனவு பல சவால்களை எதிர்கொள்கிறது. ஒன்று மாறிவரும் தொழில் நுட்பம். ஆண்டு தோறும் நிகழும் பல்வேறு புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் திட்டத்தை அடிக்கடி மறுபரிசீலனை செய்து, புதுமைப்படுத்த வைக்கிறது. இரண்டாவது இதற்கு அதிகப்படியான ‘எனர்ஜி’ தேவைப்படும். அந்த சக்தியை இயற்கையிலிருந்து உருவாக்கும் சக்தி கொண்ட பொருட்களை உருவாக்குவது அவசியம். மூன்றாவது, இது தனி மனித சுதந்திரத்தை குழியில் போட்டுவிடும் எனும் அச்சம் இதைத் தவிரவும் ஏகப்பட்ட தொழில்நுட்ப சாவல்கள், தொழில் நுட்பம் சாராத சவால்கள் இதைச் சுற்றி உலவுகின்றன.\nஇங்கிலாந்திலுள்ள சவுத்ஆம்டன் பல்கலைக்கழக பேராசிரியர் நிகல் ஸேட்போல்ட் இது குறித்துப் பேசும்போது ரொம்ப உற்சாகமாகிவிடுகிறார். உலகம் இதுவரை காணாத ஒரு மிகப்பெரிய அறிவுப் புள்ளியாய் உருமாறிவிடும். உங்கள் பிரிட்ஜ் முதல் பிரிட்ஜ்க்கு உள்ளே இருக்கும் ஆப்பிள் வரை எல்லாமே தொடர்புக்குள் இருக்கும். “என்னைக் குடிக்காதே நான் காலாவதி ஆனவன்” என மருந்து பாட்டில் எச்சரிக்கும். இந்தப் பொருளை விட அடுத்த கடையில் இருக்கும் பொருள் விலைகுறைவு என பொருளே தகவல் சொல்லும். இப்படி ஒரு அறிவியல் புனைக்கதை போன்ற ஒரு உலகில் நீங்கள் உலவலாம். என வியக்க வைக்கிறார்.\nஇன்னும் சிறிது காலத்தில் “மூக்குக் கண்ணாடியை எங்கேடா வெச்சேன் பேராண்டி” எனக் கேட்கும் தாத்தாவுக்கு பேரன் “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்” மூலம் தேடி எடுத்துத் தருவான் \nBy சேவியர் • Posted in Articles, Articles-Technology\t• Tagged கணினி, சேவியர், டெக்னாலஜி, தமிழ்க்கட்டுரைகள், தொழில்நுட்பம், யூஎஸ்பி, technology, USB\nபழைய கால “சூப்பர் ஸ்டார்” படங்களில் ஒரு காட்சி வரும். ஹீரோ ஸ���டைலாக கையைத் தூக்கி கதவை நோக்கி நீட்டுவார். கதவு திறந்து கொள்ளும். ஞாபகம் இருக்கிறதா கைத்தட்டல்களால் திரையே கிழிந்த காலம் அது கைத்தட்டல்களால் திரையே கிழிந்த காலம் அது இப்போது அப்படி ஒரு காட்சி வந்தால் நாம் கொட்டாவி தான் விடுவோம். காரணம், நமது அலுவலகங்களிலேயே தானே திறக்கும் கதவுகள் தான் இருக்கின்றன இப்போது அப்படி ஒரு காட்சி வந்தால் நாம் கொட்டாவி தான் விடுவோம். காரணம், நமது அலுவலகங்களிலேயே தானே திறக்கும் கதவுகள் தான் இருக்கின்றன சென்சார்கள் கதவைத் திறந்து விடும் செக்யூரிடி வேலையை செவ்வனே செய்து விடுகின்றன \nஅதே போல தான் அமானுஷ்ய படங்களில் சட்டென டிவி ஓடுவதும். டேப் ரிக்கார்டர் பாடுவதும் என வெலவெலக்க வைக்கும் டெக்னிக் அதரப் பழசு. யாரும் தொடாமலேயே டிவி ஓடுமா என திகிலடையும் மனசு இப்போ இல்லை. கையடக்க ஒரு குட்டி ரிமோட் கண்ட்ரோல் எல்லா வேலையையும் செய்கிறது இல்லையா \n“இப்படி தொடாமலேயே இயங்கும்” தொழில் நுட்பம் ஒரு இனிய ஆச்சரியம். தொழில் நுட்ப வளர்ச்சியின் ஒரு முக்கியமான மைல் கல் என்று இதைச் சொல்லலாம். அது தான் “அட” என வியக்க வைக்கும் பல விஷயங்களைச் சாத்தியமாக்கித் தந்திருக்கிறது. செல்போன் முதல் வை-ஃபை(WiFi) எனப்படும் வயர்லெஸ் இணையம் வரை தொடாமல் தொடும் விஷயங்களே அக்கிரமித்திருக்கின்றன.\nஅதிலும் “வயர்லெஸ் இணையம்” சாத்தியமானதால் இன்றைக்கு தொழில் நுட்பம் சட்டென பல படிகள் பாய்ந்து முன்னேறிவிட்டது என்று கூட சொல்லலாம். மொபைல்கள், டேப்லெட்கள், ரீடர்கள் என எல்லா கருவிகளிலும் இப்போது வை ராஜா வை என “வை ஃபை” ஆட்சி தானே \nஎப்போதும் அடுத்த கட்டத்தை நோக்கி புலிப் பாய்ச்சலாய் ஓடும் தொழில் நுட்பம் இணையம் வந்தபின் ராக்கெட் பாய்ச்சலாய் மாறியிருக்கிறது. அதன் தற்போதைய வசீகரிக்கும் அம்சம் தான் “நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன்” (Near Field Communication – NFC ). அழகிய தமிழில் இதை அருகாமைத் தகவல் தொடர்பு என்று சொல்லலாம். பெயரைப் பார்த்தாலே புரிந்திருக்கும் இதன் பயன் என்ன என்பது \nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இரண்டு ஸ்மார்ட்போன்களை செல்லமாய் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்வதன் மூலம் தகவலைப் பரிமாறுவது தான் இந்த நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷனின் அடிப்படை. சுருக்கமாக என்.எஃப்.சி. தொட்டும் தொடாமலும் உங்க பேண்ட் பாக்கெட்��ில் இருக்கும் பர்ஸை அபேஸ் செய்வார்கள் இல்லையா அதே போல தான் இங்கும் தகவல் பரிமாற்றம் இருக்கும் அதே போல தான் இங்கும் தகவல் பரிமாற்றம் இருக்கும் இரண்டு கருவிகள் ஒன்றோடொன்று தொடவேண்டும், அல்லது ரொம்ப ரொம்ப அருகில் உரசுவது போல வரவேண்டும். அப்போது தான் இங்கே தகவல் தொடர்பு சாத்தியம் \nமிக எளிமையான வழி. வயர்லெஸ், புளூடூத் போல இரண்டு கருவிகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவது, அது இது என எக்ஸ்ட்ரா டென்ஷன் ஏதும் இல்லை. ஜஸ்ட் லைக் தேட் தொட்டால் தகவல் பரவும் \nரேடியோ அலைவரிசைத் தகவல் பரிமாற்றம் தான் இதன் உள்ளே ஒளிந்திருக்கின்ற தொழில் நுட்ப சீக்ரெட் ரேடியோ பிரீக்வன்ஸி ஐடன்டிபிகேஷன் ( Radio Frequency Identification ) ஸ்டான்டர்ட் இந்த தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை. ISO/IEC 14443 , FeliCa போன்றவையெல்லாம் இந்த ஸ்டான்டர்களில் சில.\nஎன்.எஃப்.சி தொழில் நுட்பம் சாதாரணமான கிரடிட் கார்ட், எலக்ட்ரானிக் காசோலை, மொபைல் பண பரிவர்த்தனை போன்ற அனைத்து விஷயங்களையும் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும். கூகிள் வேலட் (google wallet ) கேள்விப்பட்டிருக்கிறீர்களா அது இந்த நுட்பத்தின் படி தான் இயங்குகிறது.\nஉதாரணமாக, கடையில் பொருள் வாங்கிவிட்டு என்ன செய்வீர்கள் கிரெடிட் கார்டைக் கொடுப்பீர்கள் அவர்கள் அந்தக் கார்டை மெஷினில் தேய்த்து, உங்கள் கையெழுத்து உட்பட இன்ன பிற சங்கதிகளை வாங்கி விட்டு அனுப்புவார்கள். யாராச்சும் உங்களுடைய கார்டை லவட்டிக் கொண்டு போய் பொருள் வாங்கினாலும், சந்தோசமாக வழியனுப்பி வைப்பார்கள்.\nஎன்.எஃப்.சி அதை பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றுகிறது. உங்களுடைய கார்ட் தகவல்கள் எல்லாமே உங்கள் மொபைலில் பாதுகாப்பாக இருக்கும். பொருள் வாங்கிவிட்டு போனை அந்தக் கருவியில் உரசினால் போதும். எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமோ செலுத்தலாம். ஒரு “பாஸ்வேர்ட்” வைத்துக் கொள்ளலாம். அவ்ளோ தான் இது ஒரு சின்ன உதாரணம்\nஎன்.எஃப்.சி பயன்பாடு எதிர்காலத்தில் மிரட்டக் கூடிய அளவில் இருக்கும் என்பது சர்வ நிச்சயம். உங்கள் வீட்டுக் கதவைத் திறக்க வேண்டுமானால் மொபைலினால் தொட்டால் போதும். சாவி இல்லாமலேயே பூட்டு திறந்து கொள்ளும். போனும் போனும் உரசிக் கொண்டால் அப்படியே விசிடிங் கார்டைப் பரிமாறிக் கொள்ளலாம். அப்படியே போட்டோக்களை பரிமாறிக் கொள்ளலாம். விமான டிக���கெட் போனில் இருந்தால் போதும் என இதன் பயன்கள் எக்கச் சக்கம்.\nஇதன் பயன்பாடு நவீன சமூக வலைத்தளங்கள் மற்றும் விளையாட்டு மென்பொருட்களில் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.\nஎதிர்காலத்தில் வர்த்தகத்தில் என்.எஃப்.சி கொடி நாட்டும் என வர்த்தக ஜாம்பவான்கள் கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறார்கள். அதற்கு உதவுபவை இரண்டு விஷயங்கள். ஒன்று ஸ்மார்ட் போன், இன்னொன்று என்.எஃப்.சி டேக் (NFC Tag). என்.எஃப்.சி டேக் என்பதை பொருட்களில் இருக்கின்ற “பார் கோட்” போல நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். பல்பொருள் அங்காடிகளில் பொருள் வாங்கும் போது ஸ்கேன் செய்து பில் போட்டுத் தருவார்கள் இல்லையா \nஉதாரணமாக, காலையில் வீட்டுப் பேப்பரில் ஒரு ஸ்பெஷல் விளம்பரம் இந்த என்.எப்.சி டேக் சகிதம் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் போனை அதன் மேல் தொட்டால் உங்களுக்கு அது இன்னும் பல விஷயங்களை போனில் தரும். “சிங்கப்பூர் செல்ல இன்றைக்கு ஸ்பெஷல் ஆஃபர். உடனே டிக்கெட்டை வாங்குங்கள்” என ஒரு விளம்பரம் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள். அந்த எண்ணுக்கு போன் பண்ணி விஷயத்தைக் கேட்பீர்கள். பிறகு அந்த அலுவலகத்துக்கோ, அல்லது ஆன்லைனிலோ உங்களுடைய டிக்கெட்களை புக் செய்வீர்கள். இது தானே வழக்கம்\nஎன்.எப்.சி டேக் விளம்பரமெனில் இதில் எதுவும் தேவையில்லை. உங்கள் போன் அந்த இணைப்பை வாசிக்கும். அப்படியே விவரங்கள் போனில் வரும். அங்கிருந்து உடனடியாக பணம் செலுத்தி டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். ஒரு காபி குடிக்கும் நேரத்தில் எல்லாம் சுபம் அடுத்த லண்டன் ஒலிம்பிக் டிக்கெட்களை என்.எஃப்.சி நுட்பத்தில் எளிதில் பெற்றுக் கொள்ளும் வசதியை இப்போதே சேம்சங் போன்ற செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டு உருவாக்கி வருகின்றன.\nகடை வீதிக்குப் போகிறீர்கள். போகும் வழியில் தெருக்களிலோ, கடை வாசலிலோ ஒட்டப்பட்டிருக்கும் என்.எப்.சி டேக் பக்கத்தில் உங்கள் போனைக் கொண்டு போய் “ஒரு கிலோ கத்தரிக்காய், நாலு கிலோ வெங்காயம்” என ஆர்டர் செய்து விட்டு வீட்டுக்கு அனுப்பச் சொல்லலாம். நீங்கள் வீடு வந்து சேரும் போது பொருட்களும் வந்து சேரும்.\nஜப்பான் போன்ற நாடுகளில் சில கடைகள் இதற்காகவே இருக்கின்றன. கடைகளில் பொருட்களே இருக்காது. போனால் படங்களும், அதன் விலையும், என்.���ஃப்.சி விளம்பரமும் மட்டுமே இருக்கும். உங்களுக்கு எதெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் தொட்டுக் கொள்ளுங்கள், பணத்தை போனிலேயே செலுத்துங்கள், வீட்டு அட்ரசைக் கொடுங்கள் வீட்டுக்கு பொருள் வந்து சேரும். வெண்டக்காயை ஒடிச்சுப் பாத்து தான் வாங்குவேன் என அடம்பிடிக்காதவர்களுக்கு இது ஒரு அற்புதமான ஷாப்பிங் ஐடியா \nபிரான்ஸிலுள்ள டோலோஸ் விமான நிலையத்தில் என்.எஃப்.சி மூலம் செக்-இன் செய்யலாம் எனும் வசதியை உருவாக்கியிருக்கிறார்கள். உங்களுடைய போர்டிங் பாஸ் எல்லாம் போனில் இருக்கும். கையை ஆட்டிக் கொண்டே விமானத்தில் ஏறுவது போல, போனை ஆட்டிக் கொண்டே உள்நுழைய அனுமதி பெறலாம் உலகிலேயே இந்த வசதி இந்த விமான நிலையத்தில் தான் முதன் முதலாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது ஸ்பெஷல் நியூஸ் \n2004ம் ஆண்டு மூன்று வர்த்தக ஜாம்பவான்கள் சோனி, நோக்கியா மற்றும் பிலிப்ஸ் இணைந்து இதற்கான வரைமுறையையும் விதிகளையும் நிர்ணயித்தார்கள். இன்று வரை அவையே என்.எஃப்.சியின் அடிப்படை விதிகளாக இருக்கின்றன இதெல்லாம் பழைய கால வரைமுறை. இதெல்லாம் மாற்றியாகவேண்டும் என்பதையும் நான் சொல்லியாக வேண்டும் \n “இன்டக்டிவ் கப்ளிங்” (Inductive coupling) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா எலக்ட்ரான்கள் ஒரு ஊடகம் வழியாகப் பாயும் போது ஒரு மின் காந்த தளத்தை உருவாக்கும். மின்காந்த தளம் மாறும் போது எலக்ட்ரான்கள் அதன் வழியாகப் பயணிக்கும். இந்த இரட்டை இயக்கம் தான் இன்டக்டிவ் கப்ளிங் எனப்படுகிறது. என்.எஃப்.சி தொழில்நுட்பத்தின் அடிப்படையும் இது தான். அதனால் தான் இந்த தொழில் நுட்பம் வேலை செய்ய வேண்டுமானால் கருவிகள் தொட்டுக்கொள்ளவேண்டும், அல்லது 4 சென்டீமீட்டர்களுக்குள் வரவேண்டும் எனும் விதி இருக்கிறது எலக்ட்ரான்கள் ஒரு ஊடகம் வழியாகப் பாயும் போது ஒரு மின் காந்த தளத்தை உருவாக்கும். மின்காந்த தளம் மாறும் போது எலக்ட்ரான்கள் அதன் வழியாகப் பயணிக்கும். இந்த இரட்டை இயக்கம் தான் இன்டக்டிவ் கப்ளிங் எனப்படுகிறது. என்.எஃப்.சி தொழில்நுட்பத்தின் அடிப்படையும் இது தான். அதனால் தான் இந்த தொழில் நுட்பம் வேலை செய்ய வேண்டுமானால் கருவிகள் தொட்டுக்கொள்ளவேண்டும், அல்லது 4 சென்டீமீட்டர்களுக்குள் வரவேண்டும் எனும் விதி இருக்கிறது பத்து இருபது சென்டீமீட்டர் வரை செயல்பட���ம் என சிலர் வாதிடுவதுண்டு. எனினும் 4 சென்டீமீட்டர் என்பதே உத்தரவாத எல்லை \nரேடியோ பிரீக்வென்சி ஐடென்டிபிகேஷன் (Radio frequency identification (RFID) ) பற்றிச் சொன்னேன் இல்லையா அதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பேசிவ் ஆர்.எஃப்.ஐ.டி, இன்னொன்று ஆக்டிவ் ஆர்.எஃப்.ஐ.டி. இரண்டாவது வகை பேட்டரியால் சார்ஜ் செய்யப்பட்டிருக்கும் என்பதே அதி முக்கியமான வித்தியாசம். இதனால் இந்த தொடுபிணைப்பு தூரம் கொஞ்சம் அதிகரிக்கப்படும் என்பது ஒரு ஸ்பெஷல் பயன். போகும் வழியில் பஸ்ஸில் இருந்தபடியே போஸ்டரில் இருக்கும் “இணைப்பை வாசித்து” பொருளை வாங்கும் நிலை ஒருவேளை வரலாம் \nதொழில் நுட்ப அடிப்படையில் இது 13.56 மெகா ஹெட்ஸ் அலைவரிசையில் இயங்கும். வினாடிக்கு 106 முதல் 424 கிலோபைட் அளவிலான தகவல்களை பரிமாற்றும். இது என்.எஃப்.சி சார்ந்த வர்த்தகத்துக்கு போதுமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இதை பயன்பாட்டு அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். ஒன்று ரீட் அன்ட் ரைட் ( read and write ) விளம்பரங்களில் உள்ள இணைப்பை வாசிக்க இது பெருமளவில் பயன்படும். இரண்டாவது பியர் – டு – பியர் (peer to peer). இரண்டு செல்போன்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடத்தும் விஷயம் இது. போட்டோக்கள், பாடல்கள், விசிடிங்கார்ட் போன்றவற்றை பரிமாறிக் கொள்வது போல. மூன்றாவது கார்ட் எமுலேஷன் மோட் ( card emulation mode ) இது கிரெடிட் கார்ட் பயன்பாடு, டிக்கெட் வாங்குவது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுவது \nஎதிர்காலத்தில் என்.எஃப்.சி நிச்சயம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனும் நம்பிக்கை உங்களுக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன் இப்போதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரங்கள் இந்தியாவிலும் உடனுக்குடன் இறக்குமதியாகின்றன. யார் கண்டது இப்போதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரங்கள் இந்தியாவிலும் உடனுக்குடன் இறக்குமதியாகின்றன. யார் கண்டது நாளை டவுன் பஸ்ஸில் டிக்கெட் எடுக்க நம்முடைய போன் பயன்படலாம் \nஉதவு, அதுவே அன்பின் கதவு \nSKIT : அனனியா, சப்பிரா\nSpeech : கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்\nArticle : உனக்கு நீயே நீதிபதி.\nகுழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை\nதகவல் அறிவியல் – 4\nData Science 2 :தகவல் அறிவியல் 2\nData Science 1 :தகவல் அறிவியல் 1\nசிறுகதை : அது… அவரே தான்….\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\n���லகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்...\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉதவு, அதுவே அன்பின் கதவு \nமாலை நேரம். அந்த அரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது. அரங்கைச் சுற்றிலும் வண்ண வண்ண விளக்குகள் பணக்காரத்தனத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. உயர்ரக ஒலிபெருக்கிகள் அட்சர சுத்தமாய் ஏதோ ஒரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தன. மிகப்பெரிய விழா. இலட்சங்களை வாரி இறைத்து அந்த விழா நடந்து கொண்டிருந்தது. மைக் அறிவிப்பை ஒலிபரப்பியது. “இப்போது, ஏழைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி.” […]\nSKIT : அனனியா, சப்பிரா\nஅனனியா, சப்பிரா ( வீட்டில் கணவன் மனைவி உரையாடல் ) அனனியா : சப்பிரா, சப்பிரா.. சப்பிராள் : என்ன இவ்ளோ காட்டுக் கத்தல் கத்தறீங்க, நான் இங்கே தானே இருக்கேன். அனனியா : சரி.. விடு ..டென்ஷன் ஆகாதே.. ரொம்ப சந்தோசமா இருக்கேன். அதான் கொஞ்சம் சத்தமா கூப்பிட்டுட்டேன். சப் : அப்படி என்னங்க சந்தோசம் ஏதாச்சும் புதையல் கிடைச்சுதா என்ன ஏதாச்சும் புதையல் கிடைச்சுதா என்ன அன : கிட்டத்தட்ட அப்படித் தான் ச […]\n( a translation story ) காட்சி 1 ( மூன்று மரங்கள் ஒரு காட்டில் அருகருகே நிற்கின்றன ) மரம் 1 : நான் இந்தக் காட்டுல வெயில் மழை எல்லாம் தாங்கி வளர்றேன். எனக்கு ஒரே ஒரு ஆசை தான். நான் இந்த உலகத்துலயே மிகப்பெரிய அரசனோட கட்டிலா மாறணும். எல்லாரும் என்னைப் பாத்து ஆச்சரியப்படணும். அது தான் என்னோட ஆசை. அதுக்கு தான் நான் கடவுள் கிட்டே செபம் செய்திட்டு இருக்கேன். மரம் [ […]\nSpeech : கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்\nபூவுக்குள் வாசத்தைப் பதுக்கி வைத்தவர், நெஞ்சுக்குள் நேசத்தை நிரப்பி வைத்தவர் பாருக்குள் பாதத்தை எடுத்து வைத்தவர் பாவியென் பாவத்தை முடித்து வைத்தவர் அந்த பரமனின் பொற்பாதம் பணிகிறேன். அவையோருக்கு அன்பின் வணக்கம். இன்று நான் “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்” எனும் தலைப்பில் ஒரு சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். வாசனைத் தி […]\nபுனிதர்கள் நம் ஆன்மிக வாழ்வின் ஆசான்கள். புனிதர்கள் ந‌ம் பாதைகளைச் சரிபார்க்கும் மைல்கற்கள் புனிதர்கள் நம் பாதைகளை பரிசீலிக்கும் பகலவன்கள். இவர்களுடைய‌ வாழ்க்கை நமது நாள்களை சீர்தூக்க உதவுகிறது நமது வாள்களை கூர்தீட்ட உதவுகிறது. இறையை நிறைத்ததால் உலகை வெறுத்தவர்கள் இவர்கள். சிற்றின்பத்தின் சுருக்குப் பைகளில் ஆன்மீகத்தின் பேரலைகளை அடமானம் வைக்காதவர்கள். கேளிக் […]\nசேவியர் on Article : உனக்கு நீயே நீத…\nசேவியர் on Data Science 6 : தகவல் அறிவியல…\nAnonymous on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநண்பன் நவனீ நினைவாக… on நண்பனின் நினைவாக\nசிறுகதை : அது… அவரே… on சிறுகதை : அது… அவரே…\nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nSankar black on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5/", "date_download": "2018-12-11T16:19:46Z", "digest": "sha1:NTRV2VHQWUBWDU6LYDQJYZWMYQ6C2SSX", "length": 9242, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "“கருங்கல் போன்று ஊமையானவர்” – ரெக்ஸ் ரில்லர்சனை சாடியுள்ளார் ஜனாதிபதி ட்ரம்ப்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்திற்குள் சந்தேகத்திக்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nரணிலுக்கான ஆதரவின் போது விதிக்க வேண்டிய நிபந்தனைகளை சுட்டிக்காட்டி சம்பந்தனிற்கு கடிதம்\nஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக 17ஆம் திகதி ஆர்ப்பாட்டம் – முஜிபூர் ரஹ்மான்\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nநாளை நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ள மஹிந்த அணியினர்\n“கருங்கல் போன்று ஊமையானவர்” – ரெக்ஸ் ரில்லர்சனை சாடியுள்ளார் ஜனாதிபதி ட்ரம்ப்\n“கருங்கல் போன்று ஊமையானவர்” – ரெக்ஸ் ரில்லர்சனை சாடியுள்ளார் ஜனாதிபதி ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், முன்னாள் ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் ரில்லர்சனை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஜனாதிபதி ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (சனிக்கிழமை) இட்டுள்ள பதிவில் ரெக்ஸ் ரில்லர்சன் “கருங்கல்லை போன்று ஊமையாகவும்” “நரகம் போன்று சோம்பலாகவும்” செயற்பட்டதாக குற்றம்சுமத்தியுள்ளார்.\nஅதனையடுத்து, சட்டத்தை மீறும் செயல்களைச் செய்வதற்கு எதிராக ஜனாதிபதிக்கு எச்சரிக்கை செய்ததாக முன்னாள் இராஜதந்திரி தெரிவித்தார்.\nஇந்தநிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் தனது பதிவில் “மைக் பொம்பியோ மிகச் சிறந்த பணிகளை மேற்கொண்டுள்ளார். அவரைப் பற்றி நான் பெருமையடைகிறேன். ரெக்ஸ் ரில்லர்சனுக்கு போதிய மனநிலை கொள்ளளவு இல்லை. அவர் கல்லைப் போன்று முட்டாள்தனமாகவும் இருக்கிறார். வேகமான இயக்கம் இல்லை. சோம்பேறியாக செயற்படுகிறார். தற்போது இது அனைத்தும் பந்து விளையாட்டை போன்று உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nவட கொரியா, ரஷ்யா மற்றும் ஈரானிய கொள்கைகள் மீதான பொதுப் பிரிவினைகளைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ரில்லர்சன் ஜனாதிபதி ட்ரம்பினால், பணியில் இருந்து நீக்கப்பட்டதாக முன்னாள் எக்ஸான் தொலைத்தொடர்பு கூட்டமைப்பின் தலைவர் தனது டுவிட் பதிவில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nபிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்திற்குள் சந்தேகத்திக்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇரணைமடு குளத்தின் வரலாறு திரிபுபடுத்தப்படுவதாக வெளியான குற்றச்சாட்டு மறுப்பு\nபண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களை நியாய விலையில் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை\nஅரசியல் நெருக்கடி நிலைமைக்கு மத்தில் நாளை கூடும் அமர்வை புறக்கணிக்க மஹிந்த – மைத்திரி அணி தீர்மானம்\nரணிலுக்கான ஆதரவின் போது விதிக்க வேண்டிய நிபந்தனைகளை சுட்டிக்காட்டி சம்பந்தனிற்கு கடிதம்\nபிரித்தானிய ஆடையலங்கார விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார் சசெக்ஸ் சீமாட்டி\nமகளின் பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு – வவுனியாவில் சோகம்\nதேரருக்கு 95 ஆயிரம் கொடுப்பனவு – விசாரணை வேண்டும் என பொலிஸ் தலைமையத்திற்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/06/Freemason9.html", "date_download": "2018-12-11T15:21:13Z", "digest": "sha1:D67TYOFGC3F2TPIN5GNJA76WMDHT6IO3", "length": 4916, "nlines": 55, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[இலுமினாட்டி 63] ஃபிரீ மேசனரி 9: இரகசியங்கள் 1: உறுதிமொழி (Freemasonry in tamil 9 : Freemason Oath ) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\n[இலுமினாட்டி 63] ஃபிரீ மேசனரி 9: இரகசியங்கள் 1: உறுதிமொழி (Freemasonry in tamil 9 : Freemason Oath )\nவணக்கம். ஃபிரீ மேசன் அமைப்பானது இரகசியங்கள் நிறைந்தது. அதன் மூடப்பட்ட கதவுகளுக்கு பின் நடப்பவை பல இவ்வுலகில் வெளிச்சத்திற்கு வந்ததில்லை.\nஃபிரீ மேசன் ஓர் இரகிய அமைப்பு அல்ல, தனக்கென இரகசியங்களை கொண்ட ஓர் அமைப்பு எனக் கூறப்படுவதுண்டு மேசன்களால். ஆனால் ஃபிரீ மேசன் முழுக்க இரகசியங்கள் நிறைந்த அமைப்பு.\nஇந்த குழுவானது இரகசியத்திற்குள் இரகசியம், அந்த இரகசியத்திற்குள் இரகசியம் அதற்கு உள்ளேயும் இரகசியம் என இரகசியங்களால் கட்டமைக்கப்பட்டது. அதனுள் முதல் நிலை உறுப்பினராக இணையும் போது செய்யப்படும் சடங்குகள்கூட இரகசியங்கள் நிறைந்து.\nஃபிரீ மேசனரிக்குள் உறுப்பினராக இணையும் நபர் இரகசிய உறுதிமொழிகளை அளிக்கிறார். உறுதி மொழி வழங்கும் சடங்கின் போது உறுப்பினரின் இடது மார்பகம் கூர்மையான பொருளால் சித்திரவதை செய்யப்பட்டு இரகசியத்தை வெளிப்படுத்தாமல் இருக்க உறுதிமொழி பெறப்படுகிறது.\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2009/12/blog-post_22.html", "date_download": "2018-12-11T15:17:03Z", "digest": "sha1:MDXFOWFFS3HJLJU6EW2IM2AUCTDREECL", "length": 70165, "nlines": 783, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "இது ஒரு காதல் கதை...! | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nஇது ஒரு காதல் கதை...\nஇது ஒரு காதல் கதை...\nடேய் மாப்ள \"நேத்து ராமசாமி பண்ணையார் டேய் மாப்ள \"நேத்து ராமசாமி பண்ணையார் கரும்பு தோட்டத்துல போய் உழுதுட்டு பொழுது சாய்ந்ததும் வீட்டுக்கு திரும்பிட்டு இருக்கும் போது அந்த மேற்க்கு தெரு சுந்தர் ராமன் வீட்டுப்பக்கமா வந்துட்டு இருந்தேண்டா அந்த வீட்ல அப்படியே சொக்கவைக்குற அழகுல ஒருத்திய பாத்தேண்டா மாப்ள அசந்து போய் அங்கயே நின்னுட்டு அவளையே வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருந்தேன் ஒரு பத்து நிமிசம் நான் நானாவே இல்லைன்னு வச்சுக்கோயேன் அப்படி ஒரு அசத்துற அழகு\nஅப்போவே கல்யாணம் கட்டுனா அவளத்தான் கட்டணும்ன்னு முடிவு பண்ணிட்டேண்டா மாப்ள\" நீ என்ன சொல்ற\nடேய் உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலை அவரு எம்மாம்பெரிய ஆளு அவரோட சொத்து என்ன வயலென்ன வரப்பென்ன அவருகிட்ட கூட நம்ம நிக்க முடியுமா\n\"இதுல என்னடா இருக்கு ஆசைப்பட்டவங்கள கட்டணும்ன்னு நினைக்குறது தப்பா\nஆசைப்பட்டவங்கள கட்டணும்ன்னு நினைக்குறது தப்பேயில்லை நம்ம தகுதிக்கு மீறிய வசதி இருக்குறவங்க மேல ஆசைப்படுறதுதான் தப்பு...அவருக்கு இருக்குற சொத்து பத்துக்கு சீமையில இருந்து பொண்ணு கேட்டு வருவாங்கடா நம்ம அடுத்தவேலை சோத்துக்கே திண்டாடுறோம்.இது ஆவாதுடா சொன்னா கேளு...\nநீயென்னடா வியக்கியானம் பேசற நான் அவளப்பாத்துட்டு இருக்கும்போது என்னைப்பாத்து கண்ணடிச்சா தெரியுமாஅப்படியே ஓரக்கண்ணுல பாத்துட்டே இருந்தா அந்த சுந்தர்ராமனும் பக்கத்துல இருந்தான் இருந்தாலும் பயமே இல்லாம என்னையப்பாத்து சின்னதா சிரிச்சா பாரு யப்பா அசினென்ன சிரிக்கிறா அவ எல்லாம் இவகிட்ட பிச்சையெடுக்கணும்...\nம்ம் \"அவளுக்கும் எம்மேல ஆசையிருக்கு எனக்கும் அவ மேல ஆசையிருக்கு இரண்டு பேருக்கு விருப்பம் இருக்கும்போது ரெண்டுபேரும் கண்ணாலம் கட்டிகிடுறதுல என்ன தப்பிருக்கு\n\"தப்பேயில்லை ராசா அப்போ நீ நான் சொல்றத கேக்கப்போறதில்லை சரி விடு அடுத்து ஆக வேண்டியதைப்பார்ப்போம் \"\nம்ம் \"சரி நாளைக்கு சுந்தர் ராமன் வீட்டுக்கு பொண்ணு கேட்டு போறோம் நீட்டா சுருக��கா குளிச்சு கிளிச்சி வா சரியா\n\"அடப்பாவி என்னையும் உன்னோட சேர்ந்து அடிவாங்கிவிடணும்ன்னு முடிவு பண்ணிட்டியா சரி விடு எவ்வளவோ பண்ணிட்டோம் இது பண்ணமாட்டோமா\nவர்றேன் நீயும் ரெடியா இரு\"\n\"இருக்கும்டி இருக்கும் எதுக்கும் முதுகுல கொஞ்சம் வெண்ணெய தடவிட்டு வர்றேன் நீயும் தடவிக்கடி மாப்ள\"\nஅடுத்த நாள் இருவரும் சுந்தர் ராமன் பண்ணையார் வீட்டுக்கு போறாங்க அங்க\nசுந்தர் ராமனோட வேலையாள் ராமராசு இவங்க வர்றதப்பாத்துட்டு வாசல்லயே வழி மறிச்சுட்டு டேய் பொறம்போக்குகளா அவுத்துவிட்ட எதுவோ மாதிரி வீட்டுக்குள்ள நுழையுறீங்க\"யார்டா நீங்க\"\n\"நாங்க சுந்தர் ராமன் பண்ணையார பாக்கணும் அவருகிட்ட சில விஷயங்கள் பேசணும்\"\n\"தோ இரு பண்ணையார கூப்புடுறேன் \"\nபண்ணையார் வந்து இவங்க கிட்ட வந்து \"டேய் பொடிப்பசங்களா என்னடா விஷயம்ன்னு\" கேட்க\nநம்ம ஹீரோ பண்ணையார்கிட்ட \"அவரு வீட்டு பொண்ணு மேல ஆசைப்படுறதையும் அவள கட்டிகிட ஆசைபடுறதையும்\" சொல்றார்\nஇத கேட்ட பண்ணையார் ஹீரோவ ஒரு மாதிரி ஏற இறங்க பாத்துட்டு \"என் வீட்டு பொண்ணு கேக்க எவ்வளவு தைரியம் உனக்கு\"\nஇல்லைங்க எனக்கு அவள பிடிச்சுருக்கு அவளுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் என்னோட உயிரக்கூட விடத்தயார்ன்னு சொல்றார் ஹீரோ..\nஇதக்கேட்டதும் ஆடிப்போன பண்ணையார் சரி \"உன்னோட ஆசை புரியுது ஆனா ஒரு கண்டிசன் அவளக்கட்டணும்னா நீ என்னோட வீட்டோட மாப்பிள்ளையா ஆயிடணும் சரியான்னு \"கேட்டார்\nஎஞ்சாமி நீங்க சம்மதம் சொன்னதே பெரிய விஷயம் பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது நான் உங்க வீட்டு லட்சுமி மேல ஆசப்பட்ட நாலுகால் காளை தானேன்னு சொல்லி சம்மதம் சொல்லிட்டு அவங்க ஆள் இருக்குற மாட்டு தொழுவம்பக்கம் பாத்து போய் \"செண்பகமே செண்பகமேன்னு \"பாட்டு பாட சுபம்...\nசிரிக்ககூடாது நக்கல் பண்ணக்கூடாது ஆமா எவ்வளவு நாளைக்குத்தான் அரச்ச மாவையே அரைக்குற மனுசங்க காதல் கதையே படிக்குறதுன்றதுக்காக ஒரு சேஞ்சுக்கு காளையின் காதல் பத்தி எழுதுனது...\nநமக்கெல்லாம் ஆறாவது அறிவு இருந்து என்ன செஞ்சுக்கிட்டு இருக்கோம்ன்றது ஊரறிஞ்ச விஷயம்......\nவாயில்லா பிராணிகளான சில விலங்குகளுக்கு நம்மமாதிரியே ஆறாவது அறிவு இருந்தா என்ன பண்ணும்ன்னு கொஞ்சம் கற்பனைய சிதற வ��டுவோமா\nமாட்டுக்கு ஆறாவது அறிவும் பேசும் திறமையும் இருந்திருந்தா...\n1.பெண்களுக்கு மட்டுமே பால் கறக்கும் அனுமதியளித்திருக்கும்...\n2.பாலுக்கு விலை மாடுதான் நிர்ணயிச்சிருக்கும்...\n3.வைக்கோலுக்கும்,புண்ணாக்குக்கும் உப்பு போட்டு சாப்பிட்டுருக்கும்.\n4.கன்றுக்குட்டி அம்மான்னு வந்தா தாய்பசு மகளேன்னு சொல்லி ஆரத்தழுவியிருக்கும்.\n6.வெளியூருக்கு அடிமாடா ஏற்றிச்செல்லும் மாடுகளின் வண்டிய மறிச்சு சக மாடு நண்பர்கள் மறியல் செய்து போராட்டம் நடத்தியிருக்கும்,\n7.மனுஷன் சாப்பிடுவதற்க்காக மாட்டை வெட்டும்போது `அய்யோ கொலை பண்றாங்க`ன்னு கத்தியிருக்கும்\n8.மாட்டுப்பொங்கல் நாமக்கொண்டடுற மாதிரி அது மனுஷ பொங்கல் கொண்டாடியிருக்கும்.\nநாய்க்கு ஆறாவது அறிவும் பேசுற சக்தியும் இருந்திருந்தா\n1. கல் எடுத்து அடிச்சவன லொள் லொள்ன்னு கத்தாம டேய் புண்ணாக்கு.மொள்ளமாரி.கயிதன்னு திட்டியிருக்கும்,\n2.நன்றின்னு வாய் திறந்து சொல்லும் வாலை ஆட்டாம\n4.காவல் வேலை செய்றதுக்கு எஜமான்கிட்ட சாப்பாட்டோட சம்பளமும் கேட்ருக்கும்\n5.தங்களுக்குள்ள கூட்டம் போட்டு தெருவுக்கு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்கும்\n6.உச்சா மட்டும் போஸ்ட்லதான் அடிக்கும்(ஏன்னா நம்மளும் அது மாதிரிதான் பண்றோம்)\n7.தங்களுக்குன்னு தனியா வீடுகட்டி அங்கதான் செக்ஸ் வச்சுட்டு இருக்கும் ஏன்னா புண்ணிய பூமியில நிறைய பேர் கேமராவோட அலையுறானுகளாம்.\n8.நம்ம வீட்டுல சமைச்சுட்டு இருக்கும் போது என்னம்மா கறிச்சோறான்னு கேக்கும்\n இல்ல மனுஷனுக்கு அஞ்சறிவு இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பான்னு போடலாமோ(அதான இப்போ பண்ணிட்டு இருக்கோம்ன்னு நீங்க சொல்றது கேக்குது)\n/செண்பகமே செண்பகமேன்னு \"பாட்டு பாட சுபம்.../\nஉங்களைத்தான் லொள்ளு சபாவிலே தேடறாங்களாம்\n//பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது ..\nஎன்று சவுக்கடி ஒன்று கொடுத்திருக்கிறீர்கள்..\nகதை முடியிறவரைக்கும் மனுசங்களுக்குன்னுதான் நம்பிட்டேன்.ஓ...மாட்டுக்காஅதுக்கு இருக்கிற அறிவு மனுசனுக்கு இருந்தா மனுஷன் ஏன் இப்பிடி இருக்கான்.\nடெம்ப்ளேட் சூப்பரா இருக்கு வசந்த்.\n//பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது ..\nஎன்று சவுக்கடி ஒன்று கொடுத்தி���ுக்கிறீர்கள்..\nஇதுக்குத்தான் சாமியும், பின்ன எல்லா ஜீவராசியும் மனுஷ பாஷை பேசறதில்ல.... ரௌசு தாங்கலீங்கோவ்...::))\nஹா ஹா ஹா. நெனச்சேன். இந்தமாதிரி கடைசியில எதாவது ரவுசு இருக்கும்னு.\n//ஆமா எவ்வளவு நாளைக்குத்தான் அரச்ச மாவையே அரைக்குற மனுசங்க காதல் கதையே படிக்குறதுன்றதுக்காக ஒரு சேஞ்சுக்கு காளையின் காதல் பத்தி எழுதுனது...//\n//\"செண்பகமே செண்பகமேன்னு \"பாட்டு பாட//\nஅசல் வசந்து மார்க் கதை..(எவ்ளோ நாள் தான் ட்ரேட் மார்க் நு அரைச்ச மாவையே அரைக்கிறது :-) :-)\nஏதோ ஒரு வெடி கடைசிலெ இருக்குன்னு நினைச்சுட்டுத்தான் படிச்சேன்\n//மனுசங்க காதல் கதையே படிக்குறதுன்றதுக்காக ஒரு சேஞ்சுக்கு காளையின் காதல் பத்தி எழுதுனது...//\nஅடப்பாவி மக்கா... எல்லாம் மனுஷனப்பத்திதான்னு ரொம்ப நேரமா நம்பி படிச்சா இப்டி கவுத்திட்டியே மக்கா....\nஆமா பண்ணையாருக்கு மாடு பேசுறது எப்படி தெரியும்னு யாரும் கேக்க கூடாது சொல்லிப்புட்டேன் ஆமா. என்றா பசுபதி...\nகதையில வில்லனே வராத போதே நினைச்சேன் . இப்படி எதாவது வில்லங்கம் இருக்குமுன்னு ....\nஆமா பண்ணையார் வரதட்சணை கொடுத்தாரா ....\nநீங்க எது சொன்னாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்னு நினைச்சேன். என் நம்பிக்கை வீண் போகல.\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல; அதையும் தாண்டிப் புனிதமானது.... புனிதமானது.... புனிதமானது\nஇந்த கதையில் இருந்து புரிஞ்சது ஒரு விஷயம் என்ன அப்படின்னா...\nதம்பிக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு..\n//நான் உங்க வீட்டு லட்சுமி மேல ஆசப்பட்ட நாலுகால் காளை தானே\n//இந்த கதையில் இருந்து புரிஞ்சது ஒரு விஷயம் என்ன அப்படின்னா...\nதம்பிக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு//\nகொய்யால அடங்க மாட்டியா நீ\nஐடியா கொஞ்சம் பழசு வசந்த்.. ஆனா வாசிக்க நல்லாயிருக்கு..\nநல்ல கதை வசந்த் ....\nஅய்யா வசந்தா நீ எங்கப்பா இருக்கே.....துபாயா...பஹரினா....ஷார்ஜா...டிக்கெட் செலவானாலும் வர்றேன்யா...உன் லேப்டாப்ப மட்டும் என் கிட்ட கொடுத்துடு. உனக்கு மனசாட்சியே இல்லையா. எவ்வளவு இன்டரஸ்டா படிச்சிட்டு வந்தேன் தெரியுமா உள்ள போக போக அய்யா வசந்த் பின்றான்யான்னு சொல்லிகிட்டே படிச்சிட்டு வந்தா கடைசி வரியில சே...நல்லா இருய்யா....நல்லா இரு....\n//செண்பகமே செண்பகமேன்னு \"பாட்டு பாட சுபம்...//\nஆமா அந்த லவ்வர் மாடு பேரு லட்சுமி தானே.....இவன் ஏன் செண்பகம் செண்பகமுன்னு பாடுறான். பக்கத்து வீட்டு மாடு பேரு செண்பகமா....கல்யாணத்துக்கு முன்னாலையே செண்பகாவுன்னு ஒரு செட்டப்பா.....\nஉண்மையாவே நல்லா சிரிக்க வச்சிட்ட....\nகதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு , சுவையோடு சுகமாக உருவான கதை கேளு....\nநீங்க பிரியமுடன் வசந்தா இல்ல ராமராஜன் தம்பியா\nசான்சே இல்ல,.. எதிர்பார்க்கவே இல்ல,.. கலக்குங்க\nஅவ்வ்வ்வவ்வ்வ்.... நான் இந்த முடிவ கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.\nஉங்களைப் பத்தி நீங்க சொல்லி இருக்கிறதுக்கு..\nபோடு டங்கரு டங்கரு.. டங்கருனா :)))\nபணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது நான் உங்க வீட்டு லட்சுமி மேல ஆசப்பட்ட நாலுகால் காளை தானேன்னு\nஉண்மைய சொல்லு...மாப்ஸ்...சிம்ம்புக்கும் இதுக்கும் ஏதும் சம்பந்தம் இல்லைதானே...\n\"இருக்கும்டி இருக்கும் எதுக்கும் முதுகுல கொஞ்சம் வெண்ணெய தடவிட்டு வர்றேன் நீயும் தடவிக்கடி மாப்ள\"\nஅட பார்ர்ரா...இது வேறயா...கலக்கல்ஸ் மாப்ஸ்...\n//உங்களைத்தான் லொள்ளு சபாவிலே தேடறாங்களாம்\nமனுஷ காதல் எழுதியிருந்தியின்னா நாங்க ஏமாந்திருப்போம்\nகுமுதம் ஒரு பக்கக் கதையா\nஇவனுக்கு இனை இங்கு எவனடா...\nபோடு அடிய போடு... போடு அடிய போடு...\n(நடுவுல இருக்கு வரிகள் மட்டுதான் உனக்கு பின்னூட்டமிட்டது)\n//சிரிக்ககூடாது நக்கல் பண்ணக்கூடாது ஆமா..//\nஇப்பிடியெல்லாம் கண்டிஷன் போட்டுட்டா... நாங்க சிரிக்காம் இருந்துருவோமா....\nஎஞ்சாமி நீங்க சம்மதம் சொன்னதே பெரிய விஷயம் பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது நான் உங்க வீட்டு லட்சுமி மேல ஆசப்பட்ட நாலுகால் காளை தானேன்னு சொல்லி சம்மதம் சொல்லிட்டு அவங்க ஆள் இருக்குற மாட்டு தொழுவம்பக்கம் பாத்து போய் \"செண்பகமே செண்பகமேன்னு \"பாட்டு பாட சுபம்...\nஎன்னா ஒரு புத்திசாலித்தனம்.. ஹா ஹா ஹா. சகோன்னா சும்மாவா\nஎன்னங்க வசந்த் கொஞ்சம் நாள் காணாமே போயிட்டு வந்து பாத்த எல்லாமே புதுசா இருக்கே.\nகடைசி வரி ட்விஸ்ட் இருக்கும்னு தெரியும்...என்னே என்பதுதான் சஸ்பென்ஸ்....\nஎன்னங்க இது....எதோ சீரியஸா இருக்கேன்னு பாத்தா கடைசியில காமடி ஆக்கிட்டீங்களே....\nவித்தியாசமும்,நகைச்சுவையும் இயல்பா இருக்கு.வசந்த் டச் \nயப்பா.. உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு\nகவனமாக இரும்மா ஒரு மாற்றத்துக்காக\nஅவர் எத���யோ தேடப் போகிறாராம்\n//பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது ..\nஎன்று சவுக்கடி ஒன்று கொடுத்திருக்கிறீர்கள்..\nகதை முடியிறவரைக்கும் மனுசங்களுக்குன்னுதான் நம்பிட்டேன்.ஓ...மாட்டுக்காஅதுக்கு இருக்கிற அறிவு மனுசனுக்கு இருந்தா மனுஷன் ஏன் இப்பிடி இருக்கான்.\n/செண்பகமே செண்பகமேன்னு \"பாட்டு பாட சுபம்.../\nஉங்களைத்தான் லொள்ளு சபாவிலே தேடறாங்களாம்\nஓஹ் அப்டியா சொல்லவேயில்ல யாரும்...\nநன்றி சந்தன முல்லை மேடம்...\nஹா ஹா ஹா. நெனச்சேன். இந்தமாதிரி கடைசியில எதாவது ரவுசு இருக்கும்னு.\n//பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது ..\nஎன்று சவுக்கடி ஒன்று கொடுத்திருக்கிறீர்கள்..\n//ஆமா எவ்வளவு நாளைக்குத்தான் அரச்ச மாவையே அரைக்குற மனுசங்க காதல் கதையே படிக்குறதுன்றதுக்காக ஒரு சேஞ்சுக்கு காளையின் காதல் பத்தி எழுதுனது...//\n//\"செண்பகமே செண்பகமேன்னு \"பாட்டு பாட//\nஅசல் வசந்து மார்க் கதை..(எவ்ளோ நாள் தான் ட்ரேட் மார்க் நு அரைச்ச மாவையே அரைக்கிறது :-) :-)\nஎவ்வளவு நாளைக்குத்தான் இடப்பக்கமே எழுதுறது ஒரு சேஞ்சுக்கு...\nஏதோ ஒரு வெடி கடைசிலெ இருக்குன்னு நினைச்சுட்டுத்தான் படிச்சேன்\nஓஹோ தெரிஞ்சி போச்சா பிரின்ஸாச்சே அதான்..\n//மனுசங்க காதல் கதையே படிக்குறதுன்றதுக்காக ஒரு சேஞ்சுக்கு காளையின் காதல் பத்தி எழுதுனது...//\nஅடப்பாவி மக்கா... எல்லாம் மனுஷனப்பத்திதான்னு ரொம்ப நேரமா நம்பி படிச்சா இப்டி கவுத்திட்டியே மக்கா....\nமிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம்...\n// பலா பட்டறை said...\nஇதுக்குத்தான் சாமியும், பின்ன எல்லா ஜீவராசியும் மனுஷ பாஷை பேசறதில்ல.... ரௌசு தாங்கலீங்கோவ்...::))\nஃபுல் ஃபர்னிஷ்ட் ரூம் கம்பெனி கொடுத்தது ஹ ஹ ஹா\nஆமா பண்ணையாருக்கு மாடு பேசுறது எப்படி தெரியும்னு யாரும் கேக்க கூடாது சொல்லிப்புட்டேன் ஆமா. என்றா பசுபதி...\nகதையில வில்லனே வராத போதே நினைச்சேன் . இப்படி எதாவது வில்லங்கம் இருக்குமுன்னு ....\nஆமா பண்ணையார் வரதட்சணை கொடுத்தாரா ....\nம்ம் கொடுத்தார் ஒரு மூட்டை புண்ணாக்கு, ரெண்டு வண்டி வைக்கோல் ஹ ஹ ஹா\nநீங்க எது சொன்னாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்னு நினைச்சேன். என் நம்பிக்கை வீண் போகல.//\nஇன்னுமா இந்த உலகம் நம்மல நம்புது... அவ்வ்வ்வ்வ்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல; அதையும் தாண்டிப் புனிதமானது.... புனிதமானது.... புனிதமானது\nஆத்தா தாயீ ரொம்ப பிஸியாயிட்டீகளா ரொம்ப எழுதறதில்ல போல ஏஞ்சாமீ..\n// இராகவன் நைஜிரியா said...\nஇந்த கதையில் இருந்து புரிஞ்சது ஒரு விஷயம் என்ன அப்படின்னா...\nதம்பிக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு..\nஏண்ணே திரிய கொளுத்தி போடுறீங்க...\nநாம்பாட்ல சிவனேன்னு நிம்மதியா இருக்குறது பிடிக்கலியா\nவிட்டா ஜெயிலுக்குள்ள தள்ளிவிட்டுத்தான் மறு வேலை பாப்பீக போல அவ்வ்வ்வ்\n//நான் உங்க வீட்டு லட்சுமி மேல ஆசப்பட்ட நாலுகால் காளை தானே\nம்ம் எக்ஸ்பெக்ட்டெட் இருந்தா சுவார்ஸ்யம் இல்லாம போயிடுமே அதான் அன் எக்ஸ்பெக்டெட்...\n//இந்த கதையில் இருந்து புரிஞ்சது ஒரு விஷயம் என்ன அப்படின்னா...\nதம்பிக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு//\nகொய்யால அடங்க மாட்டியா நீ\nமாப்ள நீ என்னிக்கு அடக்க ஒடுகமா எழுதுறியோ அன்னிக்குத்தாண்டி நாங்களும் அடங்குவோம் என்ன உங்களுக்கு மட்டுந்தேன் ரவுசு பண்ணத்தெரியுமா\nநன்றி ஜீவன் பென்னி :))\nஐடியா கொஞ்சம் பழசு வசந்த்.. ஆனா வாசிக்க நல்லாயிருக்கு..\nநான் ஒரு விஜய் ரசிகன் பின்ன எப்டி புதுசா யோசிக்க முடியும் அவ்வ்வ்வ்வ்.....\n// நினைவுகளுடன் -நிகே- said...\nஉண்மையாவே நல்லா சிரிக்க வச்சிட்ட....\nதல நீங்கதான் உண்மையாவே என்னைய ரொம்ப சிரிக்க வச்சுட்டீங்க\nகதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு , சுவையோடு சுகமாக உருவான கதை கேளு....\nநீங்க பிரியமுடன் வசந்தா இல்ல ராமராஜன் தம்பியா\nசான்சே இல்ல,.. எதிர்பார்க்கவே இல்ல,.. கலக்குங்க\nநல்ல கதை வசந்த் ....\nவாசு உங்க போஸ்ட்ல பின்னூட்டம் போடலாம்ன்னு வந்தேன் ம்ஹ்ஹும் பிரச்சனையாயிடுன்னு வந்துட்டேன் அடுத்த வாட்டி முதல் பின்னூட்டம் போட்டுடுறேன்...\nசிரிங்க சிரிங்க அதுக்காகத்தான் இது மாதிரி எழுதுறேன்\nஅவ்வ்வ்வவ்வ்வ்.... நான் இந்த முடிவ கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.\nஉங்களைப் பத்தி நீங்க சொல்லி இருக்கிறதுக்கு..\nபோடு டங்கரு டங்கரு.. டங்கருனா :)))\nநா கான்னா நாமகரணம் ஹ ஹ ஹா\nபணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது நான் உங்க வீட்டு லட்சுமி மேல ஆசப்பட்ட நாலுகால் காளை தானேன்னு\nஉண்மைய சொல்லு...மாப்ஸ்...சிம்ம்புக்கும் இதுக்கும் ஏதும் சம்பந்தம் இல்லைதானே...\n\"இருக்கும்டி இருக்கும் எதுக்கும் முதுகுல கொஞ்��ம் வெண்ணெய தடவிட்டு வர்றேன் நீயும் தடவிக்கடி மாப்ள\"\nஅட பார்ர்ரா...இது வேறயா...கலக்கல்ஸ் மாப்ஸ்...\nம்ம் ரொம்ப சந்தோசம் மாப்ள மிக்க அன்பும் நன்றியும்...\nநன்றி பட்டா பட்டி சார்...\n// சின்ன அம்மிணி said...\n//உங்களைத்தான் லொள்ளு சபாவிலே தேடறாங்களாம்\nமனுஷ காதல் எழுதியிருந்தியின்னா நாங்க ஏமாந்திருப்போம்\nவே கா வ கொளுட்டியேளேண்ணா..\nகுமுதம் ஒரு பக்கக் கதையா\nஇவனுக்கு இனை இங்கு எவனடா...\nபோடு அடிய போடு... போடு அடிய போடு...\n(நடுவுல இருக்கு வரிகள் மட்டுதான் உனக்கு பின்னூட்டமிட்டது)\n//சிரிக்ககூடாது நக்கல் பண்ணக்கூடாது ஆமா..//\nஇப்பிடியெல்லாம் கண்டிஷன் போட்டுட்டா... நாங்க சிரிக்காம் இருந்துருவோமா....\n// அன்புடன் மலிக்கா said...\nஎஞ்சாமி நீங்க சம்மதம் சொன்னதே பெரிய விஷயம் பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது நான் உங்க வீட்டு லட்சுமி மேல ஆசப்பட்ட நாலுகால் காளை தானேன்னு சொல்லி சம்மதம் சொல்லிட்டு அவங்க ஆள் இருக்குற மாட்டு தொழுவம்பக்கம் பாத்து போய் \"செண்பகமே செண்பகமேன்னு \"பாட்டு பாட சுபம்...\nஎன்னா ஒரு புத்திசாலித்தனம்.. ஹா ஹா ஹா. சகோன்னா சும்மாவா\nஎன்னங்க வசந்த் கொஞ்சம் நாள் காணாமே போயிட்டு வந்து பாத்த எல்லாமே புதுசா இருக்கே.\nஆமாங் எங்கங் போனீங் இவ்ளோ நாளுங்...\nபடிக்கிற வேலைய விட்டுட்டு பிலாக் படிக்கிறீகளோ ஒழுக்கமா நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கும்மா தாயீ...\nகடைசி வரி ட்விஸ்ட் இருக்கும்னு தெரியும்...என்னே என்பதுதான் சஸ்பென்ஸ்....\nஎன்னங்க இது....எதோ சீரியஸா இருக்கேன்னு பாத்தா கடைசியில காமடி ஆக்கிட்டீங்களே....\nவித்தியாசமும்,நகைச்சுவையும் இயல்பா இருக்கு.வசந்த் டச் \n//ஜான் கார்த்திக் ஜெ said...\nயப்பா.. உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு\nகவனமாக இரும்மா ஒரு மாற்றத்துக்காக\nஅவர் எதையோ தேடப் போகிறாராம்\nஆஹா எவ்வளவு நம்பிக்கை எம்மேல இப்ப்டி டேமேஜ் ஆக்கிட்டீகளே\nகாதலா அப்டின்னா என்னன்னு கொஞ்சம் சொன்னா நல்லாயிருப்பீகக்கா...\nரொம்ப சிரிக்க வச்சுட்டீங்க கலா மிக்க நன்றி...\nதிடீர் திருப்பம்.. ரொம்ப அழகா எழுதுறிங்க...\nஎனக்கு ஒரு துப்பாக்கி கொடுத்து அதில் ஆறு ரவை நிரப்பி,உன்னை எதிர்பாராமல் ஏமாற்றியவர்களை பழி வாங்க இந்த ஆறு ரவையையும் உபயோகபடுத்தலாம் என சொன்னால்,..\nபோடு இன்னொன்னு வசந்துக்கு.���ன்னா ரவுசுயா..\n\"மக்கா,அடுத்து நம்ம டி.ஆர்-பற்றி எழுதிட்டு போறனே,\"-வசந்த்.\n\"போடுறா..தலையில்\"என்று போட்டேன்,என் தலையில். ..நான் காலி\n\"இது ஒரு சாதல் கதை\" என தொடங்கினார் டி.ஆர் பற்றியும் என்னை பற்றியும்,அதே நம் வசந்த்\nசிரிக்ககூடாது நக்கல் பண்ணக்கூடாது ஆமா எவ்வளவு நாளைக்குத்தான் அரச்ச மாவையே அரைக்குற மனுசங்க காதல் கதையே படிக்குறதுன்றதுக்காக ஒரு சேஞ்சுக்கு காளையின் காதல் பத்தி எழுதுனது...\nம்ஹும்ம்ம் சொன்னா கேட்டா தானே...ஏன் இப்படி\nதிடீர் திருப்பம்.. ரொம்ப அழகா எழுதுறிங்க...\nஎனக்கு ஒரு துப்பாக்கி கொடுத்து அதில் ஆறு ரவை நிரப்பி,உன்னை எதிர்பாராமல் ஏமாற்றியவர்களை பழி வாங்க இந்த ஆறு ரவையையும் உபயோகபடுத்தலாம் என சொன்னால்,..\nபோடு இன்னொன்னு வசந்துக்கு.என்னா ரவுசுயா..\n\"மக்கா,அடுத்து நம்ம டி.ஆர்-பற்றி எழுதிட்டு போறனே,\"-வசந்த்.\n\"போடுறா..தலையில்\"என்று போட்டேன்,என் தலையில். ..நான் காலி\n\"இது ஒரு சாதல் கதை\" என தொடங்கினார் டி.ஆர் பற்றியும் என்னை பற்றியும்,அதே நம் வசந்த்\nசிரிக்ககூடாது நக்கல் பண்ணக்கூடாது ஆமா எவ்வளவு நாளைக்குத்தான் அரச்ச மாவையே அரைக்குற மனுசங்க காதல் கதையே படிக்குறதுன்றதுக்காக ஒரு சேஞ்சுக்கு காளையின் காதல் பத்தி எழுதுனது...\nம்ஹும்ம்ம் சொன்னா கேட்டா தானே...ஏன் இப்படி\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஇது ஒரு காதல் கதை...\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-12-11T16:08:54Z", "digest": "sha1:7YQXJ6K2U56R2DOXOORBIY4YZHUHJRMI", "length": 5693, "nlines": 56, "source_domain": "www.vannimirror.com", "title": "உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற தமிழர் யார்? - Vanni Mirror", "raw_content": "\nஉலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற தமிழர் யார்\nஉலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற தமிழர் யார்\n2018 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இந்த ஆண்டு உலக அளவில் டுவிட்டரில் அதிக செல்வாக்கு பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த பட்டியல் வெளிவந்துள்ளது.\nஅந்த பட்டியலில் செல்வாக்குப் பெற்றோர் வரிசையில் ஒஸ்கார் நாய���ன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் 10 ஆவது இடத்தில் உள்ளார்.\nஉலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற முதல் பத்து இடங்களில் உள்ள ஒரே தமிழர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nடுவிட்டரில் செல்வாக்கு பெற்ற ஆண்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரபல அமெரிக்க பாடகர் ஜஸ்டின் பீபர், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஅதேபோல் இந்த பட்டியலில் 8 ஆவது இடத்தில் பொலிவூட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளார். கடந்த ஆண்டின் முதல் பத்து இடங்களில் அமிதாப் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற பெண்கள் பட்டியலில் டெய்லர் சுவிப்ட், கேட்டி பெர்ரி, கிம் கர்தர்ஷன், டெமி லோவோட்டோ, எலன், செலீனா கோம்ஸ், ஷகிரா, ஜெனிபர் லோபஸ், ரிஹான்னா, லேடி காகா ஆகியோர் உள்ளனர்.\nPrevious articleஇறுதிக் கட்டத்தை எட்டியது சூர்யாவின் NGK\nNext articleஐ.தே.க உறுப்பினருக்கு நீதிமன்ற அழைப்பாணை\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/08/24_59.html", "date_download": "2018-12-11T16:07:19Z", "digest": "sha1:BLOCP6QMCPTKOI42JRPCY5VSB4OINOHQ", "length": 9333, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கனடா தூதுவரை 24 மணித்தியாலத்திற்குள் சவூதியை விட்டு வெளியேற உத்தரவு! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகனடா தூதுவரை 24 மணித்தியாலத்திற்குள் சவூதியை விட்டு வெளியேற உத்தரவு\nசவுதி அரேபியாவுக்கான கனடா தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் அளித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.\nசவுதி-அமெரிக்க பெண்கள் உரிமைகள் பிரச்சாரகர் சமர் பேடாவி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கனடாவின் வெளிவிவகார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சவுதி அரேபிய அரசு காரணமின்றி பொதுமக்களை கைது செய்வதும், பெண்களின் உரிமைக்காக போராடியவர்களை கைது செய்து மிரட்டுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் ���னடா அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது எனவும், சவுதி அரேபிய அரசு உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், இதுபோன்ற மனித உரிமை போராளிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது.\nஆனால் அதற்கு பதிலளிக்கும் வகையில் கனடாவுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் முடக்க இருப்பதாகவும், புதிதாக இனி எந்த வர்த்தக உறவும் கனடாவுடன் இல்லை எனவும் சவுதி அரேபியா அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.\nஅது மட்டுமின்றி சவுதி அரேபியாவின் உள்விவகாரங்களில் கனடா தலையிடுவதாகவும் குற்றஞ்சாட்டி, சவுதி அரேபியாவுக்கான கனடா தூதரை 24 மணி நேரத்தில் நாட்டைவிட்டே வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கனடாவில் உள்ள சவுதி தூதரை திரும்ப அழைத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nகத்தாரில் அமைந்துள்ள பிரப�� COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padmahari.wordpress.com/", "date_download": "2018-12-11T16:42:30Z", "digest": "sha1:NKOBPDWITFVK2EZ6GKRCGKDB4RVY5IRF", "length": 16720, "nlines": 180, "source_domain": "padmahari.wordpress.com", "title": "மேலிருப்பான் | \"அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், உளவியல், மர்மம், அமானுஷ்யம், செக்ஸ் விழிப்புணர்வு மற்றும் அனுபவம் எல்லாம் கலந்து செய்த கலவை இத்தளம்!\"", "raw_content": "\nஇப்படியும் கூட கேக்குகள் உண்டா\n\"அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், உளவியல், மர்மம், அமானுஷ்யம், செக்ஸ் விழிப்புணர்வு மற்றும் அனுபவம் எல்லாம் கலந்து செய்த கலவை இத்தளம்\nஆமா…., நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என்னங்க அப்படி பாக்குறீங்க மேலே இருக்குற கேள்வி நான் உங்களைப் பார்த்து கேட்டேன்னு நெனச்சிக்கிட்டீங்களா அட நீங்க வேற. நான் ஏங்க உங்கள அப்படி கேட்கப் போறேன். அது நான் இல்லீங்க அட நீங்க வேற. நான் ஏங்க உங்கள அப்படி கேட்கப் போறேன். அது நான் இல்லீங்க இந்த ‘கருந்துளை’ (ப்ளாக்ஹோல்) அப்படீன்னு சொல்றாங்களே….அதுதாங்க மனுசப் பயலுகளான நம்ம எல்லாரையும் பார்த்து ‘நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா இந்த ‘கருந்துளை’ (ப்ளாக்ஹோல்) அப்படீன்னு சொல்றாங்களே….அதுதாங்க மனுசப் பயலுகளான நம்ம எல்லாரையும் பார்த்து ‘நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா’ அப்படீன்னு கேட்குது அப்படிக் கேளுங்க. அதுதான் இந்த கட்டுரையோட அடிநாதமே\nPosted in: இன்று ஒரு தகவல்\nசாகாவரம் தரும் செயற்கை நுண்ணறிவு\nமனிதர்களின் உயிர்காக்கும் நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு செயற்கை உடல் உறுப்புகள் உற்ப��்தி, மனிதர்களுக்கு நிகரான ரோபாட் வடிவமைப்பு என விஞ்ஞானம் அசத்திக்கொண்டு இருக்கிறது. இருந்தாலும், ‘மனிதர்கள் நூறு வருடம் வரை வாழ முடியுமா’ என்ற சந்தேகம் நிலவத்தான் செய்கிறது. ஏனென்றால், மனிதனின் ஆயுட்காலத்தை வெகுவாக குறைத்துவிடும் பல்வேறு வகையான நோய்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு என பல்வேறு காரணங்களால் உள்ளன. இதனால் மனிதனின் நீண்டகால வாழ்க்கை என்பது ஒரு கனவாகத்தான் இருக்கிறது. ஆனால் […]\nPosted in: இன்று ஒரு தகவல்\nஆக்சிஸ்: கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் ரோபாட்\nPosted in: ஆராய்ச்சி, இன்று ஒரு தகவல், கட்டுரை, தினத்தந்தி, தினத்தந்தியில் எனது தொடர், தெரியுமா உங்களுக்கு, தொழில்நுட்பம், மருத்துவக் கட்டுரை, மருத்துவம்\nஇரண்டாவது பூமியை உருவாக்குவது எப்படி\nPosted in: இன்று ஒரு தகவல்\nடைனோசரின் முதல் மூளை புதைபடிமமும் அதன் புத்திக்கூர்மையும்\nPosted in: இன்று ஒரு தகவல்\nதுல்லியமாக நேரத்தை கணக்கிடும் ஆப்டிக்கல் கடிகாரம்\nதற்பொழுது காலத்தை அளவிட ஒரு நிமிடம் (60 நொடிகள்), ஒரு மணி நேரம் (60 நிமிடங்கள்) மற்றும் ஒரு நாள் (24 மணிகள்) எனும் வரையறை கொண்ட கால அளவையைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சுவாரசியமாக, 24 நிமிடங்களால் ஆன ‘நாழிகை’ எனும் கால அளவையைத்தான் பண்டைய தமிழர்கள் பயன்படுத்தி வந்தார்கள். மேலும், பகல் பொழுது 30 + இரவுப்பொழுது 30 சேர்ந்து 60 நாழிகைகள் கொண்டது ஒரு நாள் என்றும் கணக்கிட்டனர். முக்கியமாக, ‘குறுநீர்க் […]\nPosted in: இன்று ஒரு தகவல்\nகாத்திருக்கும் ஆபத்து – சிவப்பு பெரும் பூதம்\nஅன்றாட வாழ்க்கைக்கும், உணவுக்கும் சூரிய வெளிச்சத்தை நம்பி வாழும் மனிதனுக்கு அந்த சூரியன் மற்றும் வானத்தில் மின்னும் இதர நட்சத்திரங்கள் குறித்த அறிவியல் அறிவு அவசியம் என்பதை சங்க இலக்கியங்கள் படைத்த நம் தமிழ்ச் சான்றோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பதற்கு, “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்று பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்…” (புறநானூறு:30) எனத் தொடங்கும் சூரிய மண்டலம் குறித்த புறநானூற்றுப் பாடல் ஒரு சோற்றுப் பதம் ஆக, சூரியன் மற்றும் சூரிய மண்டலம் குறித்த அடிப்படை அறிவு […]\nPosted in: தினத்தந்தி, மாணவர் ஸ்பெஷல்\nவணக்கம். நான் ஹரிநாராயணன். எனக்குப் புரியும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள், எ���் மொழியில் உங்களுக்காக, மேலிருப்பானில் எனது 'நாளைய உலகம்' அறிவியல் தொடர் தினத்தந்தியின் மாணவர் மலரிலும் வருகிறது. வருகைக்கு நன்றி. மீண்டும் வருக\nவாசகர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு எழுதுங்கள்\nதினத்தந்தியில் எனது ‘நாளைய உலகம்’ தொடர்\n“ஆனந்தி” இதழில் என் படைப்பு\nசாகாவரம் தரும் செயற்கை நுண்ணறிவு\nஆக்சிஸ்: கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் ரோபாட்\nஇரண்டாவது பூமியை உருவாக்குவது எப்படி\nடைனோசரின் முதல் மூளை புதைபடிமமும் அதன் புத்திக்கூர்மையும்\nஅதிர வைக்கும் சில உலக மர்மங்கள்....\nஈமச்சடங்கு: இப்படியும் சில கடைசி நிமிடங்கள்\nசெக்ஸ்: மூளை வளர்ச்சியை \"தூண்டுகிறது\" உடலுறவு\nசெக்ஸ்: சுவாரசியமான 10 கண்டுபிடிப்புகள்\nசெக்ஸ்: \"கல்லூரி முதல் கடற்கரை வரை\", உளவியல் பார்வையில்\nசெக்ஸ்: உடலுறவுக்காக 'உயிரையும் கொடுக்கும்' ஆண்கள், உளவியல் ஆய்வு\nசெக்ஸ் மர்மம்: \"செக்சோம்னியா\", ஒரு வினோதமான (செக்ஸ்) நோய்\nசெக்ஸ்: ஜேம்ஸ் பாண்டும் செக்ஸும்; காரணங்களுடன் ஒரு ஆய்வு\nகளஞ்சியம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 (1) மே 2017 (1) திசெம்பர் 2016 (3) ஜூன் 2016 (7) ஒக்ரோபர் 2015 (1) மே 2012 (1) பிப்ரவரி 2012 (1) திசெம்பர் 2011 (1) செப்ரெம்பர் 2011 (1) ஜூன் 2011 (5) மே 2011 (1) ஏப்ரல் 2011 (1) மார்ச் 2011 (4) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (5) திசெம்பர் 2010 (3) நவம்பர் 2010 (4) ஒக்ரோபர் 2010 (5) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (10) ஜூலை 2010 (16) ஜூன் 2010 (17) மே 2010 (15) ஏப்ரல் 2010 (21) மார்ச் 2010 (23) பிப்ரவரி 2010 (11) ஜனவரி 2010 (5) திசெம்பர் 2009 (15) நவம்பர் 2009 (20) ஒக்ரோபர் 2009 (21) செப்ரெம்பர் 2009 (38) ஓகஸ்ட் 2009 (37) ஜூலை 2009 (20) ஜூன் 2009 (14)\nஅறிவியல் ஆராய்ச்சி இது எப்படி இருக்கு இனியாவது விழித்துகொள்வோம் இன்று ஒரு தகவல் எப்புடீ கட்டுரை தெரியுமா உங்களுக்கு மர்மங்கள் விந்தை உலகம்\nவருகைக்கு நன்றி; மீண்டும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/12/jio-s-next-action-partners-with-sodexo-011029.html", "date_download": "2018-12-11T16:26:56Z", "digest": "sha1:U737G6NB43KJBGGUDFYGSWU3DWIZGMJF", "length": 18596, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜியோவின் அடுத்த அதிரடி... சொடெக்சோ உடன் கைகோர்ப்பு..! | Jio's next action, partners with Sodexo - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜியோவின் அடுத்த அதிரடி... சொடெக்சோ உடன் கைகோர்ப்பு..\nஜியோவின் அடுத்த அதிரடி... சொடெக்சோ உடன் கைகோர்ப்பு..\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, கதறும் விவசாயி, “அங்குட்டு போய் அழுயா\" கண்டு கொள்ளாத மோடி..\nஇந்தியாவில் முதல் சர்வதேச வோல்ட் ரோமிங் சேவையினை அளிக்கும் ரிலையன்ஸ் ஜியோ..\nரூ.1699 ரீசார்ஜ் திட்டம், 1 வருடம், 547 ஜிபி, 100% கேஷ்பேக்.. ரிலையன்ஸ் ஜியோ அதிரடி\nஜியோ போன் 2 பிளாஷ் விற்பனை.. ரூ.200 கேஷ்பேக் பெறுவது எப்படி\nஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..\nஜியோவின் அதிரடி சலுகை.. 100 ரூபாய்க்கு ஒரு மாதம் இணையதளம் மற்றும் குரல் அழைப்புகள்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜியோ மனி வாலெட் செயலியின் உதவியுடன் ரீடெய்ல், ரெஸ்டரண்ட்களில் சொடெக்சோ கூப்பனை பயன்படுத்தும் சேவையை அறிமுகம் செய்ய உள்ளனர்.\nசொடெக்சோ வாடிக்கையாளர்களும் ஜியோ மனி சேவையினைப் பயன்படுத்தித் தாங்கள் பெறும் சேவைகளுக்கும், உணவுகளுக்கும் பணத்தினைச் செலுத்த முடியும்.\nசொடெக்சோ சேவையினை நாடு முழுவதும் 1,00,000 வணிகர்கள் பயன்படுத்தி வருவதாகவும், அடுத்த 2 அல்லது 3 வருடத்தில் இதனை 3 மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சொடெக்சோ எஸ்விசி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஸ்டீபன் மிச்செலின் தெரிவித்துள்ளார்.\nஜியோவுடன் கூட்டு சேர்ந்து சொடெக்சோ சேவையினை அளிக்கும் போது 2018 ஆகஸ்ட் மாதத்திற்குள் கூடுதலாக 10,000 வணிகர்களைப் பெற முடியும் என்றும், இந்தத் திட்டத்தினை இந்தியாவின் முக்கிய 8 நகரங்களில் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nசொடெக்சோ சேவையினை 30 லட்சம் இந்தியர்கள் தினமும் பயன்படுத்தி வருகிறனர், ஜியோவுடன் கூட்ட சேரும் போது இந்த எண்ணிக்கையானது 1 கோடி வரை எளிமையாக அடைய வழிவகைச் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nரிலையன்ஸ் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி\nரிலையன்ஸ் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி செவை ஏப்ரல் மாதம் முதல் துவங்கப்பட்டுள்ள நிலையில் அதன் தக்கத்தினை வேகமாக மக்களிடம் கொண்டு செல்ல சொடெக்சோ உதவும் என்று ரிலையன்ஸ் நம்புகிறது.\nகார்டு தேவையில்லை ஜியோ மனி போதும்\nஎனவே சொடெக்சோ பயனர்கள் இனி கார்டினை எடுத்துச் செல்லாமல் அவர்களது ஸ்மார்ட்போன்களில் ஜியோ மனி செயலியினை நிறுவி இருந்தால் போதும் சொடெக்சோ உணவு கூப்பனை எளிதாகப் பயன்படுத்திச் சேவையினைப் பெற முடியும். இதற்காக விளம்பர நடவடிக்கையில் இரண்டு நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன.\nஇதே போன்ற ஒரு ���ேவையினைப் பேடிஎம் நிறுவனமும் 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nஅரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட தமிழ் நாடு அரசு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2017/08/five-investment-tips-high-return-008754.html", "date_download": "2018-12-11T15:54:04Z", "digest": "sha1:J2425KBYBLZ5QAICIK5E3YULDN3FFLXL", "length": 21562, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதிக லாபம் பெற அசத்தலான 5 முதலீட்டு டிப்ஸ்..! | Five Investment Tips For High Return - Tamil Goodreturns", "raw_content": "\n» அதிக லாபம் பெற அசத்தலான 5 முதலீட்டு டிப்ஸ்..\nஅதிக லாபம் பெற அசத்தலான 5 முதலீட்டு டிப்ஸ்..\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, கதறும் விவசாயி, “அங்குட்டு போய் அழுயா\" கண்டு கொள்ளாத மோடி..\nபூனை சிறுத்தா எலி ஏறி மேயுமாம்.... ஜெட் ஏர்வேஸை பணிய வைத்த விமானிகள்..\nஹெல்த்கேர் நிறுவனத்தில் முதலீடு செய்த பிளிப்கார்ட் பின்னி பன்சால்..\nஇந்தியாவில் 1100 கோடியில் புதிய வடிவமைப்பு மையம்... இண்டெல் நிறுவனம் திட்டம்.\nஒடிஸாவில் 100 கோடிக்கு பேக்கிங் ஆலை அமைக்கும் டாடா..\nமாதம் 11,250 ரூபாய் முதலீடு செய்து 5 வருடத்தில் 10 லட்சம் சம்பாதிப்பது எப்படி\nஉஷார்.. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மியூச்சலாக பயன் அளிக்கவில்லை\nபணம் நமது வாழ்க்கையில் முக்கியப் பங்கை வகிக்கிறது. அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு நமக்குப் பணம் தேவை. இத்தகைய முக்கியமான பணத்தை சேமிப்பதை விடவும் அதனை பல மடங்கு பெருக்குவதற்கு ஒரு சரியான முதலீட்டை தேர்வு செய்ய வேண்டியது அவசியமானது.\nமுதலீடு குறித்து பல ஐடியாக்கள் கொடுப்பதும், பெறுவதும் எளிது, அதில் எந்த அளவிற்கு உண்மையாக லாபம் கிடைக்கிறது என்பது எப்போதுமே கேள்விக்குறிதான்.\nஇந்நிலையில் தற்போது சந்தை சூழ்நிலையில் லாபத்தை அளிக்கும் வகையில் எப்படி முதலீடு செய்ய வேண்டும், முதலீட்டை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதற்காகன ஐந்து பொன்னான யோசனைகள்.\nமுதலீட்டுக் கலப்பை மதிப்பாய்வுச் செய்யுங்கள்\nஉங்கள் பணம் எப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள். மக்கள் பெரும்பாலும் முதலீட்டுத் தேர்வுகளைச் செய்துவிட்டு பின்னர் பல ஆண்டுகளுக்கு எதுவும் செய்யாமல் இருந்துவிடுகின்றனர். இது நல்லதல்ல.\nஉங்கள் முதலீட்டுக் கலவையை வருடத்திற்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்தால் போதுமானது. இந்த ஒதுக்கீட்டுக் கலவை முதலீட்டாளரின் தற்போதைய வாழ்க்கை சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும்.\nஅபாயம் இல்லையென்றால் வருவாயும் இல்லை\nஅபாயம் இல்லாமல் வருமானம் என்பது சாத்தியமில்லை. பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்கள் என்றால், பத்திரங்கள், கடனீட்டுப் பத்திரங்கள் போன்ற இதர தேர்வுகளை நீங்கள் சரிபார்க்கலாம்.\nஉங்கள் அனைத்து முட்டைகளும் ஒரே கூடையில் போடக்கூடாது. நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு எதுவும் செய்யாமல் எல்லாப் பணத்தையும் எளிமையாக வங்கிக் கணக்கில் போடுகிறீர்கள் என்றால், உங்கள் பணத்தை வைத்து நீங்கள் எந்த வருமானத்தையும் ஈட்டமாட்டீர்கள். உங்கள் பணம் காலப்போக்கில் மதிப்பை இழக்கிறது.\nபங்குச் சந்தையைப் பற்றி ஆய்வுச் செய்யுங்கள்\nபங்குச் சந்தைக்கு நீங்கள் புதியவராக இருந்தால், பங்குச் சந்தையைப் பற்றி பயிலுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சந்தையை உருவாக்கும் பத்திரங்களைப் பற்றி தெரிந்துக் கெள்ளுங்கள்.\nபல்வேறு வகை முதலீட்டுக் கணக்குகள், முதலீடு செய்யச் சரியான நேரம், பங்கைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் ஆகிவற்றைப் பற்றி முழுமையாக பயிலுங்கள். பங்குச் சந்தையைப் பற்றி புரிந்துக் கொள்ளுதல், அபாயங்களை மதிப்பிடவும், மற்றும் சரியானத் தேர்வுகளைச் செய்யவும் இது உங்களுக்கு உதவுகிறது.\nஉங்கள் எல்லாப் பணத்தையும் ஒரே முதலீட்டில் போடாதீர்கள். உங்கள் பணத்தை வெவ்வேறு விதமான காப்பாவணங்கள், பத்திரங்கள், தங்கம் மற்றும் இதர பல திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.\nமுதலீடுகளைப் பன்மயமாக்கும் வேலையை செய்வதற்கு முன்பு நீங்கள் பங்குச் சந்தையில் அனுபவத்தைப் பெற வேண்டும்.\nவரிவிதிப்புகள் முக்கியமானவை. வரிகளைப் பற்றிய அக்கறை உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் எப்பொழுதும் செலுத்த வேண்டிய வரித் தொகையைக் குறித்து மேலும் வரிக்குப் பிறகான உங்கள் வருவாயை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.\nஆனால் முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போதெல்லாம் எல்லாவற்றிற்கும் மேலாக வரிச் சலுகைகளை வைக்க விரும்பலாம். ஆனால், அங்கு அத்தகைய சூழ்நிலைகள் அரிதானவை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nரீசார்ஜ் செய்யவில்லை எனில் இன்கம்மிங் சேவை துண்டிப்பாடெலிகாம் நிறுவனங்களுக்குக் குட்டுவைத்த டிராய்\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-government-promotes-20-ias-officers-311424.html", "date_download": "2018-12-11T16:13:29Z", "digest": "sha1:D6ZN3WQWSR3NPZD7IJUPH4SJ4O6UINZ5", "length": 11851, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "20 ஐஏஎஸ், 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. தமிழக அரசு உத்தரவு | TN government promotes 20 IAS officers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆர்பிஐ கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\n20 ஐஏஎஸ், 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. தமிழக அரசு உத்தரவு\n20 ஐஏஎஸ், 12 ஐப���எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. தமிழக அரசு உத்தரவு\nசென்னை: 20 ஐஏஎஸ், 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.\nதமிழக அரசு பட்டியலில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. 20 ஐஏஎஸ், 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே கடந்த மாதம் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் மாலை 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது,\nநாகராஜன், தரேஸ் அகமது, ஆஷிஷ் குமார், பாலாஜி, சம்பத் , மகேஸ்வரன், மகேஸ்வரி , அமுதவல்லி, மதிவாணன், பழனிச்சாமி, ஜெயகாந்தன், பாஸ்கரன், லில்லி, சாந்தா, கருணாகரண், நடராஜன், ராஜாராமன், செல்வராஜ், கே நாகராஜ் , சுப்ரமணியன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.\nதற்போது புதிதாக செந்தில் வேலன், அவினாஷ் குமார், அஸ்ராக் கார்க், செந்தில் குமாரி, பாபு, துரை குமார், மகேஸ்வரி, ராதிகா,லலிதா, லட்சுமி, ஜெயா கவுரி, காமினி ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncm edappadi palanisami ias முதல்வர் ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-37702563", "date_download": "2018-12-11T17:06:16Z", "digest": "sha1:5VH4M7KTXV5V5WRP522XHB7MNAKOQWMH", "length": 11979, "nlines": 115, "source_domain": "www.bbc.com", "title": "படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் - BBC News தமிழ்", "raw_content": "\nபடுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.\nImage caption ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆவத�� ஆண்டு நினைவு தினம்\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.\nயாழ் ஊடக மையம் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதி ஊடக அமைப்புக்களின் அனுசரணையுடன் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.\nமுன்னதாக, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தூணுக்கு மலர்மாலை சாத்தி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ் பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது.\nவடக்கு கிழக்குப் பிரதேசங்கள் மட்டுமன்றி, தென்பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.\nImage caption படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தக் கோரி நிகழ்த்தப்பட்ட ஆர்ப்பாட்டம்\nராணுவ கெடுபிடிகள் நிறைந்திருந்த காலப்பகுதியில் பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஊடகவியலாளர் நிமலராஜன் மக்கள் அனுபவித்த கொடுமைகளை ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.\nமும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த இவர் பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளராகவும் அப்போது பணியாற்றியிருந்தார்.\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு வேளை பலத்த பாதுகாப்பு பிரதேசமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் கட்டைப்பிராய் பகுதியில் இருந்த அவருடைய வீட்டில் வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.\nஇந்தச் சம்பவத்தின்போது அவருடைய குடும்பத்தினரும் காயமடைந்திருந்தனர்.\nஇவர் படுகொலை செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், அவருடைய கொலைக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஅவர்களைக் கண்டு பிடிப்பதற்கான விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nநிமலராஜன் மட்டுமல்லாமல், கொழும்பில் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலளார் சிவராம், மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்று இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது கோரப்பட்டுள்ளது.\nஇதுவரையில் 41 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், காணாமல் போயுமுள்ளார்கள். ஆனால் இவர்களில் ஒருவர் சம்பந்தமாகவாவது முறையான நீதி விசாரணை நடத்தப்படவில்லை என இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து பெருமை பேசும் அரசாங்கம் , ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்தவும், அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு நீதி வழங்கவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தாமதமின்றி நடைமுறைப்படுத்தவும் வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/socks/latest-unbranded+socks-price-list.html", "date_download": "2018-12-11T15:59:11Z", "digest": "sha1:ZWI7PODSKR3LUXPVUU52WNFTEJZKMXRD", "length": 16703, "nlines": 326, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள உன்பராண்டெட் சாக்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest உன்பராண்டெட் சாக்ஸ் India விலை\nசமீபத்திய உன்பராண்டெட் சாக்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 11 Dec 2018 உன்பராண்டெட் சாக்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 16 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு 12 பயிற்ச சாக்ஸ் போர் வோமேன் வித் இண்டிவிடுவாள் பிக் டோ 499 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான உன்பராண்டெட் சாக்ஸ் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட சாக்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nபேளா ரஸ் 2000 200\n12 பயிற்ச ஒப்பி கிளாசிக் ஃஉஅலித்ய் ங்களே சப்போர்ட் சாக்ஸ்\n12 பயிற்ச சாக்ஸ் போர் வோமேன் வித் இண்டிவிடுவாள் பிக் டோ\n6 பயிர் பிளைன் பழசக் சாக்ஸ் போர் மென் போர்மல் அண்ட் காசுல வெளிர்\nமார்ச் செட் ஒப்பி பைவ் கபோரட்டப்பிலே சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\nமார்ச் செட் ஒப்பி பைவ் விப்ரன்ட் சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\nமார்ச் செட் ஒப்பி பைவ் சபிபிபியை சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\nவிணேன்ஸ்ட்ட செட் ஒப்பி பைவ் ஹாரிஸ்ன்ட்டல் ஸ்ட்ரிப்த் சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\nஅடிடாஸ் வைட் ங்களே சாக்ஸ் 3 பயிர் பேக்\nஅடிடாஸ் கபோரட்டப்பிலே வைட் சாக்ஸ் போர் வோமேன் 2 பயிர் பேக்\nன்ஸ்ட் 2 ஸ்கேன் 2 பயிற்ச ஒப்பி ஸ்ப்ளெண்டிட பீச் துறகுஒய்ஸ் ப்ளூ சாக்ஸ்\nன்ஸ்ட் 2 ஸ்கேன் 6 பயிற்ச ஒப்பி சாப்டிவடிங் டெசிக்னெர் சாக்ஸ்\nன்ஸ்ட் 2 ஸ்கேன் 2 பயிற்ச ஒப்பி பழசக் க்ரெய் கார்ட்டூன் பிரிண்டெட் சாக்ஸ்\nலினோ பெர்ரோஸ் ஸ்மார்ட் பழசக் ஸ்ட்ரிப்த் சாக்ஸ் 2 பயிர் பேக்\nமார்ச் செட் ஒப்பி பைவ் நாட்டி சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\nமார்ச் மோடிஷ் வைட் செட் ஒப்பி பைவ் சாக்ஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-12-11T16:43:46Z", "digest": "sha1:26HCMJ2X5TPCT7QSGVWLJRWANJPGL3BK", "length": 10899, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்களை கல்வி அமைச்சுக்கு தெரிவிக்கவும்: இராதாகிருஸ்ணன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்வதன் மூலமே அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம் – அஸாத் சாலி\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை நிறுத்த பிரித்தானியாவால் முடியும் – ஐரிஷ் பிரதமர்\nமேற்குல நாடுகளின் கோரிக்கைக்கு அமையவே கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு – செல்வராஜா கஜேந்திரன்\nதோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை அடிப்படைச் சம்பளமாக வழங்க முடியாது – ரொஷான் இராஜதுரை\nபிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்திற்குள் சந்தேகத்திக்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nபாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்களை கல்வி அமைச்சுக்கு தெரிவிக்கவும்: இராதாகிருஸ்ணன்\nபாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்களை கல்வி அமைச்சுக்கு தெரிவிக்கவும்: இராதாகிருஸ்ணன்\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்களை உடனடியாக கல்வி அமைச்சுக்குத் தெரிவிக்குமாறு பாதிப்புக்கு உள்ளான பாடசாலைகளின் அதிபர்களிடம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“தற்போது நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இதனால் பாடசாலைகள் பாதிக்கப்படுகின்றன. தற்போது பாடசாலை விடுமுறை என்பதால் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாவிட்டாலும் பாடசாலைகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.\nஅதிபர்கள் விடுமுறை என கருதி வீடுகளில் இருக்காமல் பாடசாலைகளுக்குச் சென்று பாடசாலையின் நிலமையினை உடடினயாக பார்வையிட்டு பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்ததால் உடனடியாக கல்வி அமைச்சிற்கும் எனக்கும் அறியத்தரவேண்டும்.\nஅவ்வாறன நிலையில் பாதிப்புக்கு உள்ளாகும் பாடசாலைகளை விடுமுறை முடிந்து ஆரம்பிக்கும் முன்னர் மீள் நிலைக்கு கொண்டு வர முடியும்.\nஅத்துடன் தற்போது உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை நடைபெற்று வருகின்றது. இந்த பரீட்சை நடைபெறும் நிலையங்களில் பாதிப்புகள் ஏற்பட்டால் பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்கள் பரீட்சை திணைக்களத்தின் ஊடாக கல்வி அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனடாவில் நிலவிவரும் கடும் குளிருடனான காலநிலை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒ\nநாகை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள\nகஜா புயல் – 22 மாவட்ட பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை ‘கஜா’ புயல் தாக்கிய நிலையில், தொடர் மழை காரணமாக 22 மாவட்ட\nதீபாவளியை முன்னிட்டு வடக்கு பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nதீபாவளியை முன்னிட்டு வட.மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வட.மாகாண கல்வி பண்பாட்டல\nமத்திய மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nதீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை(திங்கட்கிழமை) விடுமுறை வழங்கப்படவுள்ளது.\nவிட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்வதன் மூலமே அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம் – அஸாத் சாலி\nபிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்திற்குள் சந்தேகத்திக்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை நிறுத்த பிரித்தானியாவால் முடியும் – ஐரிஷ் பிரதமர்\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇரணைமடு குளத்தின் வரலாறு திரிபுபடுத்தப்படுவதாக வெளியான குற்றச்சாட்டு மறுப்பு\nபண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களை நியாய விலையில் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை\nஅரசியல் நெருக்கடி நிலைமைக்கு மத்தில் நாளை கூடும் அமர்வை புறக்கணிக்க மஹிந்த – மைத்திரி அணி தீர்மானம்\nமேற்குல நாடுகளின் கோரிக்கைக்கு அமையவே கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு – செல்வராஜா கஜேந்திரன்\nரணிலுக்கான ஆதரவின் போது விதிக்க வேண்டிய நிபந்தனைகளை சுட்டிக்காட்டி சம்பந்தனிற்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/92144/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-11T16:23:40Z", "digest": "sha1:O64ECFPUDE5EUIZ3XQAOA6ZL5SO4W2RB", "length": 12713, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் \nதற்காலிகத் தீர்வாக, \"பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது\" என்பது வேறு. அதையே \"நிரந்தரத் தீர்வாக நம்புவது\" என்பது வேறு. The post ஐந்து மாநிலத் தேர்தலில் ப… read more\nகாங்கிரஸ் பாஜக நரேந்திர மோடி\nவானொலி : இன்றைய செய்தி அறிக்கைகள் – 11/12/2018\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா, உ.பி போலீஸ் கொலை இராணுவ வீரர் கைது, ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு, கஜா புயல் தமிழக உரிமைகள்......… read more\nவானொலி வினவு செய்திகள் உர்ஜித் படேல்\nவல்லரசுக் கனவின் விபரீத விளைவுகள் \nஅடிக்கட்டுமானத் துறையின் வளர்ச்சி நாட்டை எங்கோ கொண்டுபோய்விடும் என ஆலுங்கும்பல் வாதிட்டு வருவது மிகப்பெரும் மோசடி என்பதை நிரூபிக்கிறது ஐ.எல். அண்ட் எஃ… read more\nஇந்தியா நரேந்திர மோடி அருன் ஜேட்லி\nஇலண்டன் நீதிமன்றத் தீர்ப்பால் ஃப்ராடு விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா \nகவர்ச்சியான, பிரபலமான, நகைகள் அணிந்த, பாதுகாவலர்களுடன் சுற்றும் பிளே பாய்’ என வர்ணித்ததோடு, மல்லையாவின் கவர்ச்சி வலையில் வீழ்ந்த வங்கிகள், புத்தியை பு… read more\nஇந்தியா நரேந்திர மோடி விஜய் மல்லையா\nபாண்டே திடீர் விலகல் – அதிர்ச்சியில் தந்தி டிவி – வெளிவராத‌ பின்ன‍ணி தகவல் – வீடியோ\nபாண்டே திடீர் விலகல் – அதிர்ச்சியில் தந்தி டிவி – பின்ன‍ணி தகவல் – வீடியோ பாண்டே திடீர் விலகல் – அதிர்ச்சியில் தந்தி டிவி R… read more\nசெய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாண்டே\nடிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் \nகடந்த தேர்தல்களில், தெலங்கானா பிறந்து விட்டால் ஆந்திராவுக்கு செல்லும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள். The post டி… read more\nவிவசாயிகள் விவசாயிகள் தற்கொலை பருத்தி விவசாயிகள்\nமதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 15ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநாடு முழுவதும் அறிவுத்துறையினர், நீதிபதி, போலீசு மற்றும் அப்பாவி மக்கள் கொலை செய்யப்படும் சூழலில் வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர் என்ன செய்யப் போகிறோம… read more\nபோராட்டத்தில் நாங்கள் மக்கள் உரிமைப் பாதுகாப���பு மையம் வழக்கறிஞர் பாலன்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் \nகாவி கும்பல் அரசுக்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது. The post ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்… read more\nபாஜக RBI அதிகார வர்க்கம்\nநூல் அறிமுகம் : இந்தியா எதை நோக்கி \nஒரு இந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் அதற்கு முன்பும் இருந்த இந்து வாழ்க்கையைத் திரும்பக் கொண்டுவர விரும்பினால் அவர்கள் கனவு காண்கிறார்கள். அத்தகைய… read more\nBook Review நூல் அறிமுகம் கீழைக்காற்று\nசெயற்கை நுண்ணறிவு : ஐ.டி ஊழியர்கள் எதிர் கொள்வது எப்படி \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஐ.டி. துறையில் வேலையிழப்புகள் அதிகரித்துவரும் சூழலில் நம்மால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைத் தடுக்க முடியுமா அல்லது தானியங்கள் முறையால் ஏற்படும… read more\nவானொலி : இன்றைய செய்தி அறிக்கைகள் – 11/12/2018.\nடிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் \nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் - வினவு.\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் \nபோலீசைக் கொன்ற காவி வெறியனுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவ தளபதி \nஅறிமுகம் : வினவு வானொலி இன்று 4 செய்தி அறிக்கைகள் இன்று 4 செய்தி அறிக்கைகள் \nவெளிநாட்டு பேராசிரியர்களை நியமிக்கும் யூஜிசி-யின் புதிய விதிமுறையை திரும்பப் பெறு \nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nவிலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா \nஇதுவும் கடந்து போகும் : தமிழ் உதயம்\nராஜா ராஜாதான் - 2 : கல்யாண்குமார்\nகுழலினிது யாழினிது என்பர்�. : லதானந்த்\nஉலகம் அப்போது எவ்வளவு அழகாக இருக்கும் : மாதவராஜ்\nஸ்நேகா லாட்ஜ் : VISA\nசெந்தில்நாதனும் செம்பருத்தி ஷாம்பும் : GiRa\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோ��ி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorani.com/content/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-12-11T16:48:02Z", "digest": "sha1:RAQAMVFELWEUPPQGMG3BZK3MU4KDENQF", "length": 17954, "nlines": 191, "source_domain": "oorani.com", "title": "பட்டுப்போன்ற மென்மையான முடி வேண்டுமா? | ஊரணி", "raw_content": "\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தல். புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\" ஸ்டாலின் அழைப்பு மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின் கொதிப்பின் உச்சத்தில் மம்தா.\nபட்டுப்போன்ற மென்மையான முடி வேண்டுமா\nஅழகை அதிகரித்துக் காட்டும் விஷயங்களில் ஒன்று தான் முடி. இந்த முடி சிலருக்கு வறட்சியாகவும், நார் போன்றும் இருக்கும். இதனால் பலரும் தங்கள் முடியை நினைத்து கஷ்டப்படுவார்கள். மேலும் தங்கள் முடியை மென்மையாக்க கடைகளில் விற்கப்படும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் அந்த கண்டிஷனர்களின் சக்தி வெறும் இரண்டு நாளைக்கு தான். பிறகு என்ன மீண்டும் நார் போன்று மாறிவிடும். கெமிக்கல் பொருட்களைப் பயன்படுத்தினால், முடி தற்காலிகமாகத் தான் பலனைத் தருமே தவிர, நிரந்தர தீர்வைத் தராது. அதுமட்டுமின்றி, அதனால் பல்வேறு பக்க விளைவுகளான முடி உதிர்வது, ஸ்கால்ப் வறட்சியால் பொடுகுத் தொல்லை, முடி வெடிப்பு போன்றவற்றையும் சந்திக்கக்கூடும். சரி, அதற்கு வேறு என்ன தான் தீர்வு என்று கேட்கிறீர்களா ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கும் கற்றாழை ஜெல்லைக் கொண்டு முடிக்கு ஹேர் மாஸ்க் போட்டு வந்தால், முடி பட்டுப்போன்று மென்மையாக இருக்கும். சரி, இப்போது பட்டுப்போன்ற முடியைப் பெற உதவும் சில கற்றாழை ஹேர் பேக்குகளைப் பார்ப்போமா\n1. கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் பால்: குளிக்கும் முன் கற்றாழை ஜெல்லை, தேங்காய் பாலுடன் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, முடியும் பட்டுப்போன்று இருக்கும்.\n2. கற்றாழை ஷாம்பு: கற்றாழை ஜெல்லைக் கொண்டு ஷாம்பு தயாரித்தும் பயன்படுத்தலாம். அதற்கு கற்றாழை ஜெல்லில், ஆப்பிள் சீடர் வினிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி மென்மையாக மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் அலசுங்கள். இதனால் முடியின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்\n3. கற்றாழை கண்டிஷனர்: கற்றாழை ஜெல்லை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, முடியில் தடவி நன்கு 5 நிமிடம் ஊற வைத்து பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், முடி பொலிவோடு இருப்பதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.\n4. கற்றாழை ஜெல்: வெறும் கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து பின் குளித்தால், மயிர்கால்கள் வலிமையடைவதோடு, முடியும் நன்கு நீளமாக வளர்ச்சியடையும்.\n5. கற்றாழை, முட்டை, நெல்லிக்காய்: கற்றாழை ஜெல்லுடன், முட்டை, தயிர் மற்றும் நெல்லிக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து, முடியில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி ஆரோக்கியமாகவும், வறட்சியடையாமலும் இருக்கும்.\n6. சிறந்த ஹேர் ஸ்டைலிங் பொருள்: தலைக்கு குளித்த பின் முடியில் சிக்கல் அதிகம் இருக்கும். அப்போது சீப்பால் சீவினால், முடி உடைவதோடு, அதிகமாக உதிரவும் ஆரம்பிக்கும். எனவே கற்றாழை ஜெல்லை, நீரில் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, முடி உலர்ந்த பின் லேசாக முடியில் ஸ்ப்ரே செய்து கொண்டால், சிக்கல் நீங்கி, முடி மென்மையாகிவிடும்.\n7. குறிப்பு: கற்றாழை ஜெல் ஹேர் பேக்குகளை தலைக்கு எண்ணெய் தடவிய நிலையில் தான் போட வேண்டும். அதுவும் வாரம் 2 முறை இந்த ஹேர் பேக்குகளைப் போட வேண்டும். மேலும் இந்த கற்றாழை ஹேர் பேக்குகளை தலையில் நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம். ஹேர் பேக் கலவையை தயார் செய்த உடனேயே பயன்படுத்த வேண்டும்.\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்\nதீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி தீபாவின் வீட்டிற்கு முன் குவியும் தொண்டர்கள்.\nஉழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்\nதம்பிதுரை விசுவாசத்தை காட்ட தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காட்டட்டும் - ஸ்டாலின்\nபடுக்கையிலேயே குழந்தை சிறுநீர் கழிக்கிறதா\nஉங்கள் குழந்தை அடிகடி உடல்நில���க் கோளறு சொல்கிறார்களா\nஇரவில் அழும் குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி\n3 - 5 வயது வரையுள்ள குழந்தைகளை வளர்ப்பது எப்படி\n2 வயது முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளை வளர்ப்பது எப்படி\n1 வயது முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு\n6 மாதம் முதல் 1 வயது வரை அளிக்க வேண்டிய பயிற்சிகள்\nபிறந்த குழந்தைக்கு உணவூட்டும் முறைகள்\nசெட்டிநாடு பாவக்காய் புளி குழம்பு\nஆந்திரா பெசரட்டு தோசை செய்வது எப்படி\nபருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி\nசெட்டிநாடு பாவக்காய் புளி குழம்பு\nஆந்திரா பெசரட்டு தோசை செய்வது எப்படி\nபருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி\nசரும வியாதிகளை குணப்படுத்த சீமை அகத்தி\nமஞ்சள் காமாலை நோய் தீர மஞ்சள் கரிசலாங்கண்ணி.\nஉடல் சூட்டை தனிக்க, தேகம் பொலிவுபெற, பால்வினை நோய்கள் தீர சந...\nதூக்கம் இன்மை தீர, வலிப்பு நோய் குணமாக காட்டுக் கொடித்தோடை\nஉடல் எடையை குறைக்க, மாதவிடாய் சரியாக வர பயன்பாடும் பப்பாளி.\nமாசு என்கிற மாசிலாமணி - திரை விமர்சனம்\nஅட்டக்கத்தி, மெட்ராஸ் - பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி.\n'பாபநாசம்' படம் ஜூலை 17 ன் தேதி ரிலீஸ்\nபடுக்கையிலேயே குழந்தை சிறுநீர் கழிக்கிறதா\nஉங்கள் குழந்தை அடிகடி உடல்நிலைக் கோளறு சொல்கிறார்களா\nஇரவில் அழும் குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி\n3 - 5 வயது வரையுள்ள குழந்தைகளை வளர்ப்பது எப்படி\n2 வயது முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளை வளர்ப்பது எப்படி\n2017 புத்தாண்டு ராசிபலன் - தனுசு\n2017 புத்தாண்டு ராசிபலன் - விருச்சகம்\n2017 புத்தாண்டு ராசிபலன் - துலாம்\n2017 புத்தாண்டு ராசிபலன் - கன்னி\n2017 புத்தாண்டு ராசிபலன் - சிம்மம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/author/leftin/page/178", "date_download": "2018-12-11T15:22:30Z", "digest": "sha1:V6HLATY5ONRCBBDQQWEEADNUK7A7DTEB", "length": 8012, "nlines": 92, "source_domain": "thinakkural.lk", "title": "Leftin, Author at Thinakkural - Page 178 of 692", "raw_content": "\nமஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nLeftin August 17, 2018 மஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்2018-08-17T13:55:24+00:00 உள்ளூர் No Comment\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் வாக்குமூலம் பெறப்பட்டமைக்கு மினுவாங்கொட…\nஅட்டன் பகுதி வீதியில் மண்சரிவு\nஅட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டன் ஸ்டிரதன் பகுதியில் வ���தியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால்…\nஅமெரிக்காவில் தொடரும் கொடூரம்;சீக்கியர் கத்தியால் குத்திக் கொலை\nLeftin August 17, 2018 அமெரிக்காவில் தொடரும் கொடூரம்;சீக்கியர் கத்தியால் குத்திக் கொலை2018-08-17T11:09:51+00:00 உலகம் 24 Comments\nஅமெரிகாவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்தவர் டெரியோக் சிங். இவர் அப்பகுதியில்…\nசப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nLeftin August 17, 2018 சப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே2018-08-17T11:05:26+00:00 உள்ளூர் No Comment\nசப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநர்…\nமணிரத்னர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் செக்க சிவந்த வானம். இந்த படத்தில்…\nஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா ஆதங்கம்\nLeftin August 17, 2018 ஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா ஆதங்கம்2018-08-17T10:18:21+00:00 விளையாட்டு No Comment\nஇந்தியாவின் தடகள மங்கை என்று அழைக்கப்பட்டவர் பிடி உஷா. 1984-ம் ஆண்டு அமெரிக்காவின்…\nஇந்திய அணி கோலியை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பது நியாயம் அல்ல\nLeftin August 17, 2018 இந்திய அணி கோலியை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பது நியாயம் அல்ல2018-08-17T10:15:48+00:00 விளையாட்டு No Comment\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று…\nஎல்லை வரம்பு அறிக்கையை அங்கீகரித்தால் தான் தேர்தலை ஜனவரியில் நடத்த முடியும்\nLeftin August 17, 2018 எல்லை வரம்பு அறிக்கையை அங்கீகரித்தால் தான் தேர்தலை ஜனவரியில் நடத்த முடியும்2018-08-17T10:10:17+00:00 உள்ளூர் No Comment\nஎல்லை வரம்பு அறிக்கையை நாடாளுமன்றம் இந்த மாதம் அங்கீகரித்தால் ஆறு மாகாண சபைகளுக்கான…\nவிஜய்யை வைத்து அடுத்த படம் இயக்க பயமாக உள்ளது\nLeftin August 17, 2018 விஜய்யை வைத்து அடுத்த படம் இயக்க பயமாக உள்ளது2018-08-17T10:06:43+00:00 சினிமா No Comment\nநடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அட்லி,…\nசெல்போனுடன் எங்கள் திருமணத்துக்கு வரவேண்டாம்\nLeftin August 17, 2018 செல்போனுடன் எங்கள் திருமணத்துக்கு வரவேண்டாம்2018-08-17T10:02:06+00:00 சினிமா No Comment\nபாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கும் நடிகை தீபிகா படுகோனேவுக்கும் இடையே காதல்…\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/09/10_21.html", "date_download": "2018-12-11T15:52:19Z", "digest": "sha1:WMPEZ5MJPYE2FV7G6I2OFUEUM32CP2FO", "length": 9148, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தாரில் பொடுபோக்காக சத்திர சிகிச்சை செய்த வைத்தியருக்கு 10 இலட்சம் றியால்கள் அபராதம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தாரில் பொடுபோக்காக சத்திர சிகிச்சை செய்த வைத்தியருக்கு 10 இலட்சம் றியால்கள் அபராதம்\nகத்தாரின் வைத்தியசாலையான்றில் பணி புரியும் சத்திர சிகிச்சை நிபுனருக்கு 10 இலட்சம் றியால்கள் (1M) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கத்தார் பெண்மணி ஒருவருக்கு மேற்கொண்ட சத்திர சிக்கிச்சை ஒன்றின் போது பொடுபோக்காக செயற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டு பின்னர், பொது மன்றத்தில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு தற்போது 10 இலட்சம் றியால்கள் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளார்.\nகத்தார் பெண்மணி ஒருவருக்கு வயிற்றுடன் தொடர்புபட்ட சத்திர சிகிச்சையின் போது துணித்துண்டு ஒன்றை உள்ளே வைத்து தைத்து விட்டார். சிறிது காலத்தின் பின்னர் வயிற்றில் வலி ஏற்பட துணி உள்ளே இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த துணி வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அவசர சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. இதற்காக மேலதிக பணமும் செலுத்துப்பட்டுள்ளது.\nமேற்படி அனைத்து விபரங்களும் உறுதிப்படுத்தப்பட்டு தற்போது முதலாவதாக சத்திர சிகிச்சை மேற்கொண்ட வைத்தியருக்கு 10 இலட்சம் கத்தார் றியால்களை அப்பெண்மணிக்கு செலுத்துமாறு கத்தார் நிதிமன்றம் தீரப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்ச��மாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_841.html", "date_download": "2018-12-11T16:07:14Z", "digest": "sha1:PS4AVN6KCEKAZDAWEL3O66MAIZQ6NHAB", "length": 5114, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 30 April 2017\nவெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள கவுரோ நகரத்தில் அமைந்துள்ள இந்து ஆலயங்களின் சிலைகள் உடைக்கப் பட்டுள்ளன. மேலும் அவை கழிவு நீரில் வீசி எறியப் பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மூவர் மீது பாகிஸ்தான் போலிசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்யத் தேடி வருகின்றனர்.\nபிபிசி வெளியிட்ட செய்தியில் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் 12 வயதுடைய ஒரு சிறுவனது காலடித் தடங்களை வைத்து இச்சம்பவத்தில் அவனுக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப் படுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கவுரோ நகரத்தில் இதுபோன்ற மதத் துவேச சம்பவம் இதுவே முதன் முறையாக நடைபெறுவதாகவும் தெரிய வருகின்றது.\nகராச்சியில் இருந்து 60 Km தொலைவில் அமைந்துள்ள கவுரா நகரத்தில் 2000 இற்கும் அதிகமான இந்து குடும்பங்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to பாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/inataiyaavaila-100-mailalaiyana-yauraokakalaai-mautalaiitau-caeyaya-paosaca-nairauvanama-taitatama", "date_download": "2018-12-11T15:18:27Z", "digest": "sha1:IJDGN4MWAIWVSDIGV34PWLI4FYFIV4GN", "length": 10973, "nlines": 112, "source_domain": "mentamil.com", "title": "இந்தியாவில் 100 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய போஸ்ச் நிறுவனம் திட்டம் | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\n\"என்னால் மூச்சு விடமுடியவில்லை'' ஜமால் காசோஜியின் கடைசி நிமிடங்கள்\nமுன்னாள் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஸ்விப்ட் இந்தியாவின் தலைவராக நியமனம்\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன்\nநான் 3 மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன் - ஓபிஎஸ்\nதந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடீர் ராஜினாமா\nஇனி பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி அளிக்க முடியாது - நிக்கி ஹாலே\nகொங்கன் ரயில்வேயின் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் \nகலையிழந்து காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\n\"Avengers: End Game\" டிரெய்லர் - முதல் 24 மணிநேரத்தில் 289 மில்லியன் பேர் கண்டுகளிப்பு\nதரம் குறைந்த இந்திய கார்கள் - ஐஐடி பாம்பே எச்சரிக்கை \nஇந்தியாவில் 100 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய போஸ்ச் நிறுவனம் திட்டம்\nபிராண்ட் கட்டிடம், போஸ்ச் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தை வலுப்படுத்துதல் மற்றும் இந்தியாவில் ஒரு வலுவான குளிர்சாதன பெட்டி தொழிற்சாலை அமைக்கும் நோக்கில், அடுத்த நான்கு ஆண்டுகளில் 100 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய போஸ்ச் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\n\"வீட்டு உபகரண தேவைகளை அறிந்து, அதன் மூலம் போஸ்ச் ஒரு வன்பொருள்-பிளஸ் நிறுவனமாக தன்னை உரு மாற்றும்\" என இந்திய போஸ்ச் குழும நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சௌமித்ரா பட்டாச்சார்யா கூறினார்.\nசேவைகள் மற்றும் தரவுகளில் அதிக கவனம் செலுத்தும் வகையில் எங்கள் வணிகம் ஓர் ஆழ்ந்த மாற்றத்தின் செயல்பாட்டில் உள்ளது என சௌமித்ரா பட்டாச்சார்யா கூறினார்.\n\"மின் உற்பத்தி செய்யும் புதிய பசுமை தொழிற்சாலைகள் உருவாக்கப்படக்கூடிய திறனை நாங்கள் கொண்டுள்ளோம், \"என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஎதிர்கால தொழிற்சாலைகள் முழுவதும், ஒரு நிலையான சுற்றுச்சூழலை எதிர்கொள்ளும் வகையில் ஒரு செயற்கை நுண்ணறிவு, தடுப்பு சுவர், சென்சார் மற்றும் பிற எதிர்கால தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு சில தீர்வுகளை போஸ்ச் நிறுவனம் உருவாக்கி வருகிறது.\nஇந்தியாவின் பெங்களூரு நகரம், செயற்கை நுண்ணறிவு தீர்வுகளுக்கான உலகளாவிய ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாகும் மற்றும் இதற்கு போஸ்ச் நிறுவனத்தின் \"3S\" மூலோபாயம் பயன்படுத்தப்டுகிறது - அங்கு சென்சார்கள், மென்பொருள் மற்றும் பிற சேவைகள் பயன்படுத்துகிறது.\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன்\nமல்லையாவை இந்தியாவிற்கு நாடுகடத்த வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் அனுமதி\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல் - பெரும்பான்மையை தக்க வைத்துள்ள காங்கிரஸ் கட்சி\nசத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலின் கடைசி விநாடி திருப்பம் \n5 மாநில தேர்தல் முன்னிலை நிலவரம் - வெல்லப்போவது யார்\nசூரிய ஆற்றல் மூலம் 1,538 மெகாவாட் மின்னுற்பத்தி இந்தியா சாதனை\n\"என்னால் மூச்சு விடமுடியவில்லை'' ஜமால் காசோஜியின் கடைசி நிமிடங்கள்\nமுன்னாள் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஸ்விப்ட் இந்தியாவின் தலைவராக நியமனம்\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன்\nநான் 3 மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன் - ஓபிஎஸ்\nதந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடீர் ராஜினாமா\nஇனி பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி அளிக்க முடியாது - நிக்கி ஹாலே\nகொங்கன் ரயில்வேயின் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் \nகலையிழந்து காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\n\"Avengers: End Game\" டிரெய்லர் - முதல் 24 மணிநேரத்தில் 289 மில்லியன் பேர் கண்டுகளிப்பு\nதரம் குறைந்த இந்திய கார்கள் - ஐஐடி பாம்பே எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/07/23014315/World-Junior-SquashMarwan-Rowan-in-the-final.vpf", "date_download": "2018-12-11T16:44:43Z", "digest": "sha1:6UII3FYXHHXSQJIJYMK77S64KU64TXOH", "length": 8300, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Junior Squash: Marwan, Rowan in the final || உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் மார்வன், ரோவன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉலக ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் மார்வன், ரோவன் + \"||\" + World Junior Squash: Marwan, Rowan in the final\nஉலக ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் மார்வன், ரோவன்\n13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.\n13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் நடப்பு சாம்பியன் மார்வன் டாரெக் (எகிப்து) 11-9, 6-11, 11-8, 2-11, 11-8 என்ற செட் கணக்கில் போராடி சக நாட்டவர் ஓமர் எல் டோர்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் எகிப்தின் மோஸ்தபா அசல் 11-3, 11-7, 11-7 என்ற நேர் செட் கணக்கில் மோஸ்தபா எல் செர்டியை விரட்டினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மார்வன் டாரெக்- மோஸ்தபா அசல் மோத உள்ளனர்.\nபெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ரோவன் எலராபி (எகிப்து) 11-5, 13-11, 11-6 என்ற நேர் செட் கணக்கில��� 40 நிமிடங்களில் சக நாட்டவர் ஜனா ஷிகாவை வெளியேற்றி இறுதிசுற்றை எட்டினார். மற்றொரு அரைஇறுதியில் எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமி 11-6, 8-11, 11-4, 11-4 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் லுசி டர்மலை தோற்கடித்தார்.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n2. து ளி க ள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/06191948/1010983/RanvirShah-Idol-PonManickavel.vpf", "date_download": "2018-12-11T15:55:00Z", "digest": "sha1:IKG3RGYGFDE7L7CPNTLQXND4W75F4SZX", "length": 13514, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ரன்வீர்ஷா நண்பர் வீட்டை சுற்றி புதைக்கப்பட்டிருந்த கற்சிலைகள் மீட்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரன்வீர்ஷா நண்பர் வீட்டை சுற்றி புதைக்கப்பட்டிருந்த கற்சிலைகள் மீட்பு\nமாற்றம் : அக்டோபர் 07, 2018, 02:43 AM\nசென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் நண்பர் இல்லத்தில் 2-வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nரன்வீர்ஷாவின் சைதாப்பேட்டை, மேல்மருவத்தூர் அடுத்த மோகல்வாடியில் உள்ள பண்ணை வீடு ஆகிய இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 230 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரன்வீர்ஷாவின் தொழில்முறை நண்பர் கிரண்ராவ் இல்லத்தில் 2-வது நாளாக\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். வீட்டை சுற்றி மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சிலைகள் ஜேசிபி இயந்திரங்கள் முலம் தோண்டியெடுக்கப்பட்டன. இந்த சோதனையில், 4 பெரிய கல்தூண் உள்ளிட���ட 23 பழமையான சிலைகள் கைப்பற்றப்பட்டன.\n\"கோயில்களில் திருடப்பட்ட சிலைகள் அல்ல\" - கிரண்ராவின் வழக்கறிஞர் விளக்கம்\nசிலைகள் தோண்டியெடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண்ராவின் வழக்கறிஞர் கிங்ஸ்லீ சாலமன், தோண்டியெடுக்கப்பட்ட சிலைகள் கோயில்களில் திருடப்பட்டது அல்ல என்றும், அவை மூன்று தலைமுறைகளாக வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப்பட்ட கலைப்பொருட்கள் என்றும் தெரிவித்தார்.\nசட்டப்படி முறையாக விலை கொடுத்து வாங்கப்பட்டவை - ரன்வீர்ஷாவின் நண்பர் கிரண் ராவ்\nஇது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த முப்பது ஆண்டுகளாக மிகவும் உணர்வுப்பூர்வமாக பாதுகாத்து வந்த சிலைகளை கேட்டு சிலர் மிரட்டல் விடுத்ததாகவும், இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் குழப்பமான மனநிலையில் இருந்ததால், வெளியில் அழகாக வைக்கப்பட்டிருந்த சில சிலைகளை புதைத்து வைத்ததாகவும் கிரண்ராவ் குறிப்பிட்டுள்ளார். அது தவறு என்று உணர்வதாகவும், தம்மிடம் உள்ள சிலைகளின் விபரங்களை சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்பதை உணர்ந்ததாகவும், கிரண்ராவ் தெரிவித்துள்ளார். தம்மிடம் உள்ள அனைத்து கலைப்பொருட்களும் சட்டப்படி முறையாக விலை கொடுத்து வாங்கப்பட்டவை என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கிரண்ராவ், சிலைகள் மற்றும் புராதன பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்யவில்லை என்றும், விசாரணையின் போது அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்க��் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n5 மாநில தேர்தல் முடிவுகள் : தலைவர்களின் கருத்துக்கள்\n5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.\nபாஜக தனது செல்வாக்கை இழந்து வருவதை நன்றாக காட்டுகிறது - நடிகர் ரஜினி\n5 மாநில தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சி, தனது செல்வாக்கை இழந்து இருப்பதை நன்றாக காட்டுவதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கிச் சூடு வழக்குகள் சிபிஐ-யிடம் ஒப்படைப்பு...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகளை சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்ததை அடுத்து சிபிஐ விரைவில் விசாரணையை தொடங்கவுள்ளது.\n5 மாநில தேர்தல் - எந்த எதிர்பார்ப்பும் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன்\n5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, அதிமுகவிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னிலை - முதலமைச்சர் வசுந்தரா ராஜே முன்னிலை\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.\nதெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கிறது\nமொத்தமுள்ள 119 தொகுதிகளில் 93 தொகுதிகளில் டி,ஆர்.எஸ் முன்னிலை வகிக்கிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vengadesa.com/home/thiruvilla", "date_download": "2018-12-11T15:36:06Z", "digest": "sha1:I5GFUOZQGHLT6VACE6N726Q7I5VWJFXA", "length": 23362, "nlines": 79, "source_domain": "www.vengadesa.com", "title": "மகோற்சவங்கள்", "raw_content": "\nவண்ணை ஸ்ரீவேங்கடேசனது மகோற்சவ வைபவங்கள்.\nஇந்து ஆகமங்களில் கூறப்பட்டுள்ள மும் மூர்த்திகளில் காத்தல் தொழிலுக்கு அதிபதியாக விளங்குபவர் திருமால் ஆவார். இவரை வைணவ மதத்தைச் சேர்ந்தோர் பல பெயர்களைக் கொண்டு அழைக்கின்றார்கள். திருமாலைத் தமது குல தெய்வமாக வணங்குபவர்களை வைணவர் என்று அழைப்பர். தென் இந்தியாவில் வைணவஸ்தலங்கள் 108 உள்ளன. தமிழ் நாட்டில் வடகலை தென்கலை வைணவர்கள் உள்ளனர். வடகலையைச் சார்ந்த வைணவர்கள் திருவேங்கடம் என அழைக்கப்படும் திருப்பதி தேவஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வேங்கடேசப்பெருமானின் முகூர்த்தத்தையே தமது குல தெய்வமாக வணங்குகின்றனர். இவர்களின் முதன்மைத்தலம் திருப்பதி ஆகும். பண்டைக்காலத்தில் இவ் வைணவர்கள் தமது நெற்றியில் இடும் நாமத்தைப் புருவம் வரை இடுவர். இவர்களை வடகலை வைணவர் என்றும், தமது நெற்றியில் இடும் நாமத்தை புருவத்தின் கீழ்ப்பாதம் இடுபவரை தென்கலை வைணவர் என்றும் அழைப்பர். இவர்களது முதன்மைத்தலம் ஸ்ரீரங்கமாகும். இவர்கள் தமது குல தெய்வமாக வரதராஜப்பெருமாளை வணங்குவர். இவ் இரு பாலாரும் ஸ்ரீரங்கநாதரை வணங்குவர். ஸ்ரீரெங்கத்தைப் பெரிய கோயில் என்று அழைப்பர். மேற்படி தேவஸ்தானத்தைப் பரிபாலிக்கும் பத்மசாலிச்செட்டிகளில் இவ் இரு பாலாரும் உள்ளனர். அத்துடன் இப்பத்மசாலி சாகியத்தினருள் சிறபான்மையினராக வீர சைவர்களும் உள்ளனர். இம் மூன்று வர்க்கத்தினரும் தமது குலதெய்வமாக ஸ்ரீவேங்கடேசவரதராஜப் பெருமாளையே வணங்கி வருகின்றனர்.\nஇத்தேவஸ்தானத்தைச் சார்ந்த வைஷ்ணவர்கள் கி.பி 1800 ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு சென்று வைஷ்ணவப் பட்டாச்சாரியார்களை அணுகி வைஷ்ணவத் தீட்சை பெற்றுக்கொண்டனர். அதற்குப் பின் இவ்வழக்கம் அருகி விட்டது. வைஷ்ணவ தீட்சை பெற்ற வைஷ்ணவர்கள் பன்னிரு இடங்களில் நாமத்தைத் தரிக்க வேண்டும். அக்காலத்தில் வைதீக அந்தணர்கள் கடல் கடந்து செல்லும் பிரயாணங்களை ஏற்பதில்லை. வைணவத் தலங்களில் இருபெருங் கூறான கிரியை முறைகள் நடைபெறுகின்றன. அவை வைகானச ஆகம, பாஞ்சராத்திர ஆகம சம்ரதாயங்களுக்கேற்ப பூஜாவிதானங்களை அமைத்துள்ளனர். இத்தேவஸ்தானத்தில் வைகானச ஆகமத்திற்கு அமைவான பூஜாகாரியங்களே அன்று தொட்டு இன்றுவரை நடைபெற்று வருகின்றன. இத்தேவஸ்தானத்தில் மகோற்சவ காரியங்கள் அனைத்தும் வைகானச வைணவ ஆகமத்தி���்கேற்ப கிரியா அம்சங்கள் யாவும் நிகழ்த்தப் பெறுகின்றன. இத்தேவஸ்தானம் வைஷ்ணவ சம்பிரதாயத்தையும் கோட்பாட்டையும் அனுசரிக்கும் ஒரு திவ்வியமான தேவஸ்தானமாக குடாநாட்டு மக்கள் கருதுகின்றனர்.\nஇத்தேவஸ்தானத்தில் கி.பி 1878 ம் ஆண்டு தொடக்கம் மகோற்சவங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. அன்று தொடக்கம் இன்று வரை கஸ்தம் பாதச் சாத்துப்படி நடைபெற்று வருகின்றது. கஸ்தம் பாதச் சாத்துப்படியின் அவசியம் பற்றி எமது தேவஸ்தானத்தின் பத்ததியில் கூறப்பட்டுள்ளது. வைஷ்ணவ ஆகம சாஸ்த்திரங்களுக்கு ஏற்றவகையில் கஸ்தம் பாதச் சாத்துப்படி உருப்படிகள் இத்தேவஸ்தானத்தில் அமைந்துள்ளன. ஆதியில் வைஷ்ணவ அந்தணர்கள் சாத்துப்படியைச் செய்து வந்தனர். இப்பொழுது அவர்களிடம் பயிற்றி பெற்ற சைவ அந்தணர்கள் செய்து வருகின்றனர். இத் தேவஸ்தானத்தின் மகோற்சவங்களிவ் வீதிவலம் வரும் வாகனங்களாவன கருடன், ஆதிஷேசன் ஆகிய ஐந்து தலை நாகம், அன்னம், அனுமன், யானை, குதிரை, பூந்தண்டிகை, சப்பறம் ஆகும்.\nமகோற்சவ விழாக்கள் புரட்டாதி மாத்தில் பூர்வ பட்சத்து அத்தம் அல்லது சித்திரை நட்சத்திரத்தில் ஆரம்பமாகின்றது. முதல் நாள் விழா கொடியேற்ற விழாவாகும். கொடியேற்ற விழாவன்று சுவாமி தேவிமாருடன் சூரிய விருத்தச் சேவையில் எழுந்தருளுகின்றார். வைஷ்ணவ ஐதீகப்படி சேவை என்பது திருவிழாவையும் வாகனத்தையும் குறிக்கும் சொல்லாகும். கொடியேற்றத்தன்று இரவு சுவாமி மாத்திரம் அன்ன வாகனத்தில் வெளிவீதி உலா வருவார். பிரம்ம தேவனது படைத்தற் தொழிலை ஞாபகப் படுத்தும் விதமாக அன்ன வாகனம் அமைகிறது.\nஇரண்டாம் நாள் இரவு சுவாமி ஐந்து தலை நாகம் மீது சயனம் செய்யும் வகையில் அழகிய கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகின்றது. இக் காட்சி பகவான் பாற்கடலில் பள்ளி கொள்ளும் நிலையை உணர்த்துகின்றது.\nமூன்றாம் நாள் இரவு சுவாமி கருடன் மீது வீதிவலம் வருகின்றார். இக் காட்சி பகவானது காத்தற் தொழிலை ஞாபகப்படுத்துகின்றது.\nநான்காம் நாள் இரவு சுவாமி அனுமன் மீது எழுந்தருளிக் காட்சி தருகின்றார். சுவாமியின் கையில் வில்லு அம்புடன் சாத்துப்படி நடைபெறுகின்றது. இக்காட்சி ஸ்ரீராமனது அவதாரத்தை உணர்த்துகின்றது.\nஐந்தாம் நாள் இரவு சுவாமி பூந்தண்டிகையில் வீதி வலம் வருகின்றார். சுவாமியை மிக அலங்காரமாக செல்வந���தக் கோலத்தில் கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகிறது. இது பகவானை செல்வந்தனாக சித்தரிக்கின்றது.\nஆறாவது நாள் இரவு சுவாமி யானை மீது வீதி வலம் வருகின்றார். சுவாமி கையில் துரட்டி கொடுத்து கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகின்றது. இக்காட்சி பகவான் முதலை வாயிலிருந்து யானையைக் காத்த செயலை உணர்த்துகின்றது.\nஏழாம் நாள் இரவு சுவாமி சப்பறத்தில் வெண்ணெய்த் தாளியுடன் எழுந்தருளுவார். இது ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணெய் உண்ட காட்சியை கஸ்தம் பாதச் சாத்துப்படி மூலம் மக்களுக்கு உணர்த்தும் காட்சியாகும்.\nஎட்டாம் நாள் பகல் சுவாமி அம்பாள்மாருடன் சின்னக் கருட வாகனத்தில் உள்வீதி வலம் வருகின்றார். இரவு சுவாமி குதிரை மீது காட்சி தருகின்றார். கையில் சவுக்கு கொடுத்து மறுகையில் கடிவாளத்துடன் கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகிறது. இக்காட்சி பகவானைக் குபேரனாகவும் கல்கி அவதாரம் பெற்றவனாகவும் சித்தரிக்கின்றது.\nஒன்பதாம் நாள் பகல் சுவாமி தேவிமாருடன் மிக அலங்காரமாக சிம்மாசனத்தில் காட்சி தருகின்றார். ஜடாமுடி தரித்து சுவாமி தேவியருடன் அழகிய ரதத்தில் உலா வருவார். இரதோற்சவத்தன்று சுவாமி தேரினின்று இறங்கி தேவஸ்தானத்திற்குள் வரும் போது பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கப் படுகிறார். பாத தீர்த்த வைபவம் நடைபெற்றதும் கோவில் ஓதுவார், ஊழியர்களாகிய மங்கள வாத்தியக்காரர், சங்க நாதம் ஒலிப்பவர், பூமாலை புனைபவர், திருத்தொங்கல் புனைபவர், தேருக்கு முண்டியிட்ட ஆசாரியார், சலவைத் தொழிலாளர், களஞ்சிய வேலை செய்வோர் ஆகியோருக்கு வேட்டி சால்வை வழங்கப்படுகின்றது. சுவாமி வசந்த மண்டபம் அடைந்ததும் சுவாமிக்கு சர்க்கரை, புளி, தயிர் சாதவகைகளுடன் பழவகைகளும் காளாஞ்சிகளும் பானகம் ஆகிய சர்க்கரையுடன் தேன் கலந்த நீர், மோர் ஆகியவை நிவேதனம் செய்யப்படுகின்றன. இதன் பின் மகா ஆசீர்வாத வைபவம் நடைபெறுகின்றது. இரவு தேரடி வைபவ விழா நடைபெறுகிறது.\nபத்தாம் நாள் காலையில் தீர்த்தோற்சவ அங்கம் ஆகிய பொற்சுண்ணம் இடித்தல் வைபவம் பொற்சுண்ணப் பாக்கள் இசைக்கப் பட்டு நடைபெறும். இதன் பின் பேரி தாடன உற்சவம் நடைபெற்று சுவாமி கருட வாகனத்தில் அம்பாள்மாருடன் தீர்த்தோற்சவத்திற்குச் செல்வார். தீர்த்த வைபவம் நிறைவு பெற்றதும் சுவாமி உள்வீதியில் யாக மண்டபத்தில் நின்று பூரணாகுதியை ஏற்றுக்கொண்டு கோபுர வாயில் சென்று பாத தீர்த்தம் பெற்று அமர்கிறார். கொடிக்கம்பத்தின் முன்னால் ஆதிஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு ஆசனம் கொடுக்கப் படுகின்றது. இவருக்கு திருவோணத் தீபப் பூஜை நடாத்தப் பட்டு திருவோணத் தீபம் ஏற்றப்படுகிறது. இதன் பின் மூல மூர்த்திக்கு யாக கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. இதன் பின் கோபுர வாயிலில் இருந்து சுவாமி வசந்த மண்டபத்தை அடைந்ததும் யாகப் பொட்டும் முளைப்பாலிகையையும் தீர்த்தமும் அடியவர்கட்கு வழங்கப்படும். இத்துடன் தீர்த்தோற்சவ விழா நிறைவு பெற்று இரவு கொடியிறக்க விழா நடை பெற்று சுவாமி அம்பாள்மாருடன் சந்திரப் பிறைச் சேவையில் வெளிவீதி உலா வருகின்றார்.\nபதினொராம் நாள் மாலையில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். சுவாமி மிக அலங்காரமாக மணவாளக் கோலத்தில் அழகாக சாத்துப்படி செய்யப்பட்ட அம்பாள்மாருக்கு திருமாங்கல்ய தாரணம் செய்து மணவாளக் கோலத்தில் பூந்தண்டிகையில் வெளிவீதிஉலா வருவார். தேவியருடன் மணவாளக் கோலத்தில் சுலாமி பூந்தண்டிகையில் வரும் காட்சியைக் காண பக்தர்கள் கூடுகின்றனர்.\nபன்னிரண்டாம் நாள் மாலையில் சுவாமி வசந்த மண்டபத்தில் பூஜையாகிய பின் திரு ஊஞ்சல் பாக்கள் ஓதுவார் இசைக்க திருவூஞ்சலில் ஆடுவார். பின்பு சுவாமி பூந்தொட்டியில் மிக அலங்காரமாக வீதிவலம் வருவார்.\nபதின்மூன்றாம் நாள் சுவாமியை யோகநாராயணர் சேவையில் கஸ்தம் பாதசாத்துப்படி செய்து இவருடன் கூட ஆதிஸ்ரீவேங்கடேஷ்ரவரையும் அலங்கரித்து இலந்தை விருட்சச் சேவையில் வெளிவீதி உலா வருவார்.\nபதின்நான்காம் நாள் காலை மூல மூர்த்திகளுக்கு பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்று வாகன பூஜையும் நடைபெறும். அன்று மாலை ஆஞ்சனேய மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று அடியவர்கள் ஆஞ்சனேயருக்கு பொங்கல் வைப்பார்கள். உற்சவ மூர்த்தியாகிய ஆஞ்சனேயரை அலங்காரம் செய்து வெளிவீதியிலுள்ள ஆஞ்சனேயர் கோயிலில் எழுந்தருளப்பண்ணி அடியவர்களின் பொங்கற் பிரசாதங்கள் ஆஞ்சனேயர் முன் படைக்கப் பட்டு வடைமாலைகள் சாத்தப்பட்டு சோடசோப உபசாரப் பூஜை நடைபெறும். இதன் பின்பு ஸ்ரீஆஞ்சனேயர் வீதி வலம் வருவார். இத்துடன் மகோற்சவ விழா நிறைவு பெறுகிறது.\nவைஷ்ணவ பூஜை விதானத்திற்கேற்ப உபயகாரர் மற்றும் அர்ச���சனை செய்யும் அடியவர்க்கு மூலமூர்த்தியின் சந்நிதியில் சடகோபம் என்ற நாமமுடைய சாமியின் திருப்பாதம் பொருத்தப்பெற்ற முடி சாத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143503-sanjay-kumar-takes-charge-as-site-director-of-kknpp.html", "date_download": "2018-12-11T15:33:22Z", "digest": "sha1:E7DSBDSETRUZR3SBIBHUA5CQR6C3UWYQ", "length": 21240, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "கூடங்குளம் அணுமின் நிலையத்தின் புதிய வளாக இயக்குநராக சஞ்சய் குமார் பொறுப்பேற்பு! | sanjay kumar takes charge as site director of kknpp", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (30/11/2018)\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் புதிய வளாக இயக்குநராக சஞ்சய் குமார் பொறுப்பேற்பு\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் புதிய வளாக இயக்குநராக சஞ்சய் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அணுசக்தித் துறையில் 32 ஆண்டு காலம் அனுபவம்கொண்ட அவரை, அணுமின் நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் வளாக இயக்குநராக இருந்த சாகு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய வளாக இயக்குநராக சஞ்சய் குமாரை இந்திய அணு சக்திக் கழகம் நியமித்தது. அதைத் தொடர்ந்து, அவர் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கர்நாடகா மாநிலத்தில் உள்ள கைகா அணுமின் நிலைய வளாக இயக்குநராகப் பணியாற்றிவந்த அவர், தற்போது கூடங்குளத்தில் வளாக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.\nபி.டெக் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடித்துள்ள அவர், பாபா அணு ஆராய்ச்சி மைய பயிற்சிப் பள்ளியில் 1985-ம் ஆண்டு சேர்ந்தார். சிறப்பான வகையில் அணு அறிவியலில் தேர்ச்சிபெற்ற அவர், உத்தரப்பிரதேசத்தில் உள்ள நரோரா அணுமின் நிலையத்தில் அணுப்பிளவு ஆபரேட்டராக முதன் முதலில் பணியைத் தொடங்கினார். அணு சக்தித் துறையில் அவரது சிறப்பான செயல்பாடுகள் காரணமாக, அணு விஞ்ஞானிகளுக்குத் தேவையான பல்வேறு அனுமதிச் சான்றுகளை அணுசக்திக் கழகத்திடம் இருந்து பெற்றார்.\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\n'ஆன்லைன்ல அனுப்புங்களேன்'- நஷ்டமடைந்த விவசாயிக்கு ஷாக் கொடுத்த பிரதமர் அலுவலகம்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nகர்நாடக மாநிலத்தின் கைகா அணுமின் நிலையத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றிய சஞ்சய் குமார், ராஜஸ்தான் அணுமின் நிலையம் மற்றும் குஜராத் மாநிலத்தின் கக்ரபர் ஆகிய இடங்களில் உள்ள அணுமின் நிலையங்களில் பணியாற்றினார். 2012-ம் ஆண்டு மீண்டும் கைகா அணுமின் நிலையத்துக்கு மாற்றப்பட்ட அவர், அங்குள்ள முதல் இரு அணு உலைகளுக்கான வளாக இயக்குநராகப் பொறுப்பு வகித்தார். கடந்த ஆண்டு, ஒட்டுமொத்த 4 அணுஉலைகளுக்குமான வளாக இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.\nஅணுமின் நிலையங்களில், கடந்த 32 வருடங்களாக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள சஞ்சய் குமார், தற்போது கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநராகி இருக்கிறார். கூடங்குளத்தில், இரு அணுஉலைகள் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடன் செயல்பட்டுவருகின்றன. அந்த இரு அணுஉலைகளுமே தற்போது பழுது காரணமாக மின்சாரம் உற்பத்திசெய்வதை நிறுத்தி வைத்திருக்கின்றன. முதல் இரு உலைகளிலும் அடிக்கடி பழுது ஏற்பட்டுவருவது சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்தச் சூழலில், 3 மற்றும் 4-வது உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 5 மற்றும் 6-வது அணுஉலைகளுக்கான பூர்வாங்கப் பணிகள் முடிவடைந்த நிலையில், ரகசியமாக பூமி பூஜையை சமீபத்தில் நடத்தி முடித்துள்ளனர். இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில், வளாக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார், சஞ்சய் குமார். அவர், கூடங்குளத்தில் நிலவும் சர்ச்சைகளைக் களைந்து வெளிப்படையான செயல்பாடுகளை மேற்கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n`எங்களுக்கு வேலை கொடுங்க' - கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடத் தயாராகும் உள்ளூர் மக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\n'ஆன்லைன்ல அனுப்புங்களேன்'- நஷ்டமடைந்த விவசாயிக்கு ஷாக் கொடுத்த பிரதமர் அலுவலகம்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n‘ஆசியாவிலேயே மிகவும் விலை உயர்ந்த திருமணம்’ - சாதனை படைத்த அம்பானி மகள் திருமணம்\n’ - ஆர்.டி.ஓ-வுக்கு எதிராகக் கொந்தளித்த வி.ஏ.ஓ சங்கம்\n`தேவையற்ற பொருள்களில் அழகு சிலைகள்’ - சென்னையில் ஹூண்டாய் கண்காட்சி\n`சுருக்குமடி வலை பயன்படுத்த வேண்டாம்’ - மீனவர்க��ுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\n’ - தோனியைப் புகழும் ரிஷப் பன்ட்\nகல்லூரியில் விளையாடியபோது சென்னை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nமத்தியப் பிரதேசத்தில் தொடர் இழுபறி -சோனியாவுடன் ராகுல் தீவிர ஆலோசனை\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம்\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி நடத்துகிறது சவுதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjananeethi.blogspot.com/2013/03/blog-post_1653.html", "date_download": "2018-12-11T15:51:02Z", "digest": "sha1:KAI3XUKXTNXLFN7JC4OURUL3JRNDVKEW", "length": 41221, "nlines": 175, "source_domain": "anjananeethi.blogspot.com", "title": "அறிவியலும் சித்திரையும்", "raw_content": "\nசித்திரையே தமிழர் புத்தாண்டு - பாகம் 03\nஇந்தப் பாகத்தில் வருவது சற்று ஆழமான அறிவியல் விடயங்கள். தமிழ் நடைக்கேற்ப வழங்கியுள்ளதால் சிலருக்குக் கடினமாக இருக்கலாம். ஒன்றுக்கு இரண்டு தடவை படியுங்கள், இலகுவாகப் புரிந்துவிடும்.\nஇன்று உலகில் வழக்கிலிருப்பவை இருவகை நாட்காட்டிகள்\n1. கதிர்வழி நாட்காட்டி (Solar Calendar)\n2. மதிவழி நாட்காட்டி (Lunar Calendar)\nகதிர்வழி என்பது சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி. மதிவழி நாட்காட்டிகள் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, இன்றைக்கு தமிழகம், மலையாளம், வங்காளம் போன்ற இடங்களில் கதிர்வழியும், இந்தியாவின் ஏனைய பாகங்களில் மதிவழியும் பெருவழக்காக இருக்கின்றன.\nபூரணை அன்று சந்திரன் எந்த நாண்மீனொடு (நட்சத்திரத்தோடு) இருக்கிறதோ, அந்த மாதத்தை அந்த நாண்மீனின் பெயரில் அழைப்பது மதிவழிமுறை. சைத்ரம், வைசாகம் முதலானவை மதிவழி மாதப்பெயர்கள்.\nதமிழ் நாட்காட்டியானது ஒரு கதிர்வழி நாட்காட்டியே எனினும், அது மதிவழியையும் பயன்படுத்தியிருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. தமிழில் நாம் இன்று பயன்படுத்தும் மாதப்பெயர்கள், சைத்ரம், வைசாகி முதலான மதிவழி மாதங்களை ஒத்து, சித்திரை, வைகாசி முதலாக பெயரிடப்பட்டிருப்பதே இதற்கு மிகச் சிறந்த ஆதாரமாகும்.\nதவிர “மாதம்” எனும் பெயரே “மதி” யிலிருந்து வந்ததுதான். “திங்கள்” என��ற தமிழ்ச்சொல்லுக்கு சந்திரன் என்ற பொருளும் மாதம் என்ற பொருளும் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nகதிர்வழியைப் பொறுத்தவரை, பூமியிலிருந்து பார்க்கும்போது, குறித்த வான்மனையில்(இராசிமண்டலத்தில்) சூரியன் இருப்பதுபோல் தென்படும் நாட்கள், கதிர்வழி மாதங்களாகக் கொள்ளப்படுகின்றன.\nஇம்முறையில், அந்த மாதத்தை, அந்த வான்மனையின் பெயரிலேயே அழைப்பது வழக்கம்.\nகதிர்வழி மாதங்கள் மேழம், விடை, ஆடவம்… என வான்மனையின் பெயரில் செல்லும். கதிர்வழி நாட்காட்டியைப் பயன்படுத்தும் கேரளத்தில் இன்றும் மேஷம், ரிஷபம் போன்ற பெயர்களே வழக்கத்திலிருக்கின்றன.\nதமிழகத்தில் இன்று கதிர்வழி நாட்காட்டியே பயன்படுகின்ற போதும், சிலநூறு ஆண்டுகளுக்கு முன்வரை இங்கு இருவழியிலான பெயர்களும் வழக்கத்திலிருந்திருக்கின்றன. பழைய கல்வெட்டுக்களில், மாதமொன்றைக் குறிப்பிடும் போது இரண்டு பெயரையுமே குறிப்பிட்டிருக்கிறார்கள். மாதமானது, மதிவழியில், “திங்கள்” என்றும், கதிர்வழியில் “ஞாயிறு” என்றும் பொறிக்கப்பட்டிருக்கின்றது.\nஉதாரணமாக இன்றைய மார்கழி மாதத்தைக் குறிப்பிடும்போது “சிலை ஞாயிறு – மார்கழித் திங்கள்” என்றும், பங்குனி மாதத்தைக் குறிப்பிடும்போது “மீன ஞாயிறு – பங்குனித் திங்கள்” என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.\nதமிழ் நாட்காட்டி கதிர்வழி நாட்காட்டியாக இருக்கையில், மாதங்களைப் பழைய மதிவழியில் சொல்வது தவறு என்பதாலேயே, “மேழம், விடை” முதலான தமிழ் வான்மனைப் பெயர்கள் தேவநேயப்பாவாணர், பாவலரேறு போன்றோரால் மீளறிமுகம் செய்யப்பட்டன.\nஇன்றைக்கும் சிலர் அப்படிப் பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. நாம் மேலே கண்டபடி, அப்படி கதிர்வழியில் பயன்படுத்துவோர், அம்மாதங்களை ஞாயிறு என்று குறிப்பிடுவதே சரியானது.\n“தை ஒன்றில் சுறவத் திங்கள் பிறக்கின்றது.” ✘\n“தை ஒன்றில் சுறவ ஞாயிறு பிறக்கின்றது.” √\n“சுறவம் ஒன்றில் தைத் திங்கள் பிறக்கின்றது.” √\nஇந்தக் கதிர்வழி நாட்காட்டியில் நாம் முக்கியமாகக் காணவேண்டியவை நான்கு நாட்கள்.\n1. பனி உச்சநாள் (winter solstice) = சூரியனைப் புவி சுற்றி வரும் ஒழுக்கில், சூரியனிலிருந்து, புவி அதிகம் விலகிப்போவதால். இந்நாளில் பனி உச்சமாக இருக்கும். தற்காலத்தில், இது டிசம்பர் 21/22 இல் நடக்கிறது.\n2. கோடை உச்சநாள் (summer solstice) = ���ந்த நாளில் சூரியனைப் புவி சுற்றி வரும் ஒழுக்கில், சூரியனைப் புவி அதிகம் நெருங்கி வருகிறது. இதனால் இந்நாளில் அதிகபட்ச வெப்பம் புவிக்குக் கிடைக்கும். தற்காலத்தில் இந்நாள் யூன் 21/22 அன்று வருகிறது.\n3. “வேனில் சமநாள்” (vernal equinox) = வேனிற் காலத்தில் இரவும் பகலும் சமனாக வரும் நாள். இந்நாட்களில், மார்ச்சு 21/22இல் வேனில் சமநாள் வருகிறது.\n4. கூதிர் சமநாள் (autumnal equinox) = கூதிர் காலத்தில் இரவும் பகலும் சமனாக வரும் நாள். தற்போது செப்டெம்பர் 22/23 கூதிர் சமநாள் ஆகும்.\n(மேலதிக விளக்கங்களுக்கு இந்த ஆங்கிலக்காணொளியைப் பாருங்கள்..)\nகாட்சி அளவையின் அடிப்படையில் அக்காலத் தமிழர், பூமி நிலையாக இருப்பதாகவும், சூரியன், சந்திரன் போன்றவை அதைச் சுற்றி வருவதாகவும் நம்பினர்.\nஆனாலும், ஆண்டின் இரு நாட்களில், இரவும் பகலும் சமனாக வருகிறது என்பதையும், இரு நாட்களில் பனியும் குளிரும் அதிகமாக வரும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனரா என்ற கேள்வி நம்முன் பெரிதாக எழுந்துநிற்கிறது\n மேற்குறிப்பிட்ட நான்கு நாட்களில் தான் பன்னிரெண்டு தமிழ் மாதங்களில், நான்கு தமிழ் மாதங்கள் பிறக்கின்றன சித்திரை, ஆடி, ஐப்பசி, தை என்பவை அவை\nமுறையே மேழம்(மேடம்), கடகம், துலை(துலாம்), சுறவம்(மகரம்) முதலான வான்மனைகளினூடு சூரியன் நகர்வது, இந்த நான்கு மாதங்களின் முதல்நாட்களில்தான் தென்படுகின்றது.\nசற்று ஊன்றிப் படிப்பவர்களுக்கு இந்த இடத்தில் ஒரு ஐயம் எழலாம். சித்திரை முதலான நான்கு மாதங்களும் இன்று பிறப்பது, முறையே ஏப்பிரல் 14, யூலை 14, அக்டோபர் 14, யனவரி 14 ஆகிய நாட்களில் ஆனால், கோடை உச்சநாள் முதலான நான்கு நாட்கள் வருவதாகக் குறிப்பிடப்படும் யூன் 21/22 முதலான எந்த நாளும் இவற்றில் இல்லை ஆனால், கோடை உச்சநாள் முதலான நான்கு நாட்கள் வருவதாகக் குறிப்பிடப்படும் யூன் 21/22 முதலான எந்த நாளும் இவற்றில் இல்லை பின்பு அந்த நான்கு நாட்களும் தான், நான்கு மாதப்பிறப்பு நாட்கள் என்பது எப்படி\n இங்கு தான் நமக்குக் கை கொடுக்கிறது வானியல் அறிவு\nபூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த இரண்டும் தவிர, பூமிக்கு இன்னொரு சுழற்சியும் உண்டு. அதன் பெயர் “கிறுவாட்டம்” (gyration)\nசின்னவயதில் பம்பரம் சுற்றி விளையாடியிருப்பீர்கள் அல்லவா பூமி, பம்பர��் போலத்தான் சுற்றுகிறது. ஆனால்,பூமி நிலைக்குத்துடன் 23.5’ பாகை சாய்வாக இருப்பதால் அதன் சுற்றுகை எப்போதும் மாறாமல் இருப்பதில்லை. மாறிக்கொண்டே செல்கிறது.\nஇன்னுமொரு விதத்தில் சொல்லப்போனால், ஒவ்வொரு ஆண்டிலும் நாம் காணும் ஒவ்வொரு நாட்களும் கடந்த ஆண்டுபோல் இருப்பதில்லை கடந்தவருடம் நாம் கண்ட யனவரி 11, இந்த ஆண்டு நாம் காணப்போகும் யனவரி 11 போல் நிச்சயம் இருக்காது கடந்தவருடம் நாம் கண்ட யனவரி 11, இந்த ஆண்டு நாம் காணப்போகும் யனவரி 11 போல் நிச்சயம் இருக்காது இதற்குக் காரணம், மேற்சொன்ன “கிறுவாட்டம்”\nகடந்த ஆண்டு யனவரி 11 அன்று, சூரியனிலிருந்து புவி எவ்வளவு தூரத்தில் – எந்த இடத்தில் நின்றதோ, அந்த இடத்தை, இந்த ஆண்டு, சற்று முன்னதாகவே அடைந்துவிடுகிறது பூமி.\nமேலைநாட்டில் கதிர்வழியைக் கணிக்கப் பயன்படும் அயனமண்டல முறைக்கும் (Tropical Method) இந்தியத் துணைக்கண்டமெங்கும் கதிர்வழியைக் கணிக்கப் பயன்படும் உடுவழி முறைக்கும் (Sideral Method) இடையேயுள்ள பிரதான வேறுபாடே இது தான். நமது முறையில், உடுக்கள் நிலையானவையாகவும், மேலைத்தேய முறையில் உடுக்களும் அசைவுள்ளவையாகவும் கருதப்படுவதால், இந்தத் தோற்ற அசைவை, அவர்கள் முக்கியமாகக் கொள்ள, நமக்கோ அவை நிலையான நாட்களாகவே நின்றுவிட்டன. இதனால், அயனமண்டல முறையில், புவியின் நாட்கள் முன்னோக்கி நகர்ந்து செல்ல, நமது முறையில் அவை மாற்றமின்றியே இன்றும் தொடர்கின்றன.\nஆராய்ச்சிக்காக, அண்ணளவாக 2000 ஆண்டுகள் என்ற கால அளவை எடுத்துக்கொண்ட அயனமண்டல முறை ஆராய்ச்சியாளர்கள், இக்கால இடைவேளையில், பூமியானது, சுமார் 21 நாட்கள் முன்னோக்கிச் சென்றுவிட்டதாகக் கணித்திருக்கிறார்கள்.\nஇப்படிப் பார்த்தோமானால், , இன்று மார்ச்சு 21/ 22இல் நிகழும் வேனில் சமநாள், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் ஏப்பிரல் 13/14 இல் நிகழ்ந்திருக்கும் அதேபோல், செப்டம்பர் 22/23இல் இன்று நிகழும் கூதிர் சமநாள் என்றோ ஒருநாள் அக்டோபர் 14/15இல் நிகழ்ந்திருக்கும்.\nஅதேபோல், இன்று யூன் 21/22இல் நிகழும் கோடை உச்சம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூலை 13/14இலும், இன்று டிசம்பர் 21/22இல் நிகழும் பனி உச்சம், அந்த நாளில் யனவரி 13/14இலும் இடம்பெற்றிருக்கும்\nஆக சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்,\nசித்திரை ஒன்று = வேனில் சமநாள்\nஆடி ஒன்று = கோடை உச்சநாள்\nஐப்பசி ஒன்று = கூதிர் சமநாள்\nதை ஒன்று = பனி உச்சநாள்\nதமிழ் நாட்காட்டி இன்றைவரை மாற்றமின்றி பழைய கணிப்புகளையே கைக்கொள்கின்றது. எனவே, அதன் கணிப்புப்படி, மேழம் முதலான வான்மனைகளூடு சூரியன் நகர்வது இன்றும் ஏப்பிரல் 13/.14 முதலான நாட்களிலேயே நடக்கின்றது. மேலைத்தேய வானியல் படி, அந்நாள் மார்ச்சிற்கு(பங்குனி) நகர்ந்தது பற்றி அது கவலைப்படுவதில்லை.\nஆனால், தெரிந்தோ தெரியாமலோ, சமநாள் – உச்சநாள் தொடர்பான அறிவியல், அறிந்தோ அறியாமலோ நம் முன்னோர்கள் இந்த நான்கு நாட்களுக்கும் – அந்த நான்கு மாதங்களின் பிறப்பிற்கும் பெரும் முக்கியம் கொடுத்திருக்கிறார்கள். அந்த நான்கு மாதங்களின் பிறப்பையும் விழாவெடுத்து வரவேற்றிருக்கிறார்கள். இந்த இரண்டாயிரம் ஆண்டுகால இடைவெளியில், அவற்றுக்கு விழாவெடுக்கும் மரபு, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகிய நான்கு மாதப்பிறப்புகளையும் நான்கு பண்டிகைகளாகவே மாற்றியிருக்கின்றது\nசரி, சித்திரை ஒன்று புத்தாண்டாகிவிட்டது. தை ஒன்று, தைப்பொங்கலாகிவிட்டது. மற்ற இரண்டுக்கும் என்ன நேர்ந்தது\n இன்றும் நம் பக்கத்தில்தான் வாழ்கின்றன\nஆடி மாத முதலாம் தேதியை - ஆடிப்பிறப்பை பெருவிழாவாகக் கொண்டாடுவது சுமார் 20, 30 ஆண்டுகளுக்கு முன்வரை ஈழத்தில் பெருவழக்கு இன்றும் அது தொடர்கின்றதெனினும் மிக மிக அருகிவிட்டது.\nஐப்பசிப் பிறப்பும் செத்துவிடவில்லை. அது துலை விழு (துலா விஷூ)வாக இன்றும் மலையாளத்தில் வாழ்ந்துகொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே\nமுன்னாள் தமிழர்களான மலையாளிகளது புத்தாண்டு மேழ விழு(மேஷ விஷூ)வான சித்திரையிலேயே வந்தாலும், அதைவிடச் சிறப்பாக துலை விழுவைக் கொண்டாடுவது சேரநாட்டவர் வழக்கம்.\n சித்திரை வருடப்பிறப்பு உட்பட ஆடி, ஐப்பசி, தைப் பிறப்புக்கள் தமிழர் நம் பாரம்பரிய பண்டிகை நாட்கள் என அடித்துக்கூறலாம். பலரும் கூறுவதுபோல், நிச்சயமாக சித்திரைப்பிறப்பு ஆரியன் திணித்ததல்ல என்பதற்கு இவை யாவும் போதுமான சான்றுகள்\nசரி, நீ சொல்வதன்படி பார்த்தாலே, தையும் பண்டைய தமிழன் பண்டிகை தானே - அதை நாங்கள் வருடப்பிறப்பாகக் கொண்டாடினால் என்ன கெட்டுப் போய்விடும்\nஏற்கனவே சித்திரையை ஆண்டுப்பிறப்பாகக் கொண்டாடும்போது, புதிதாக ஒரு \"ஆண்டுத் தொடக்கத்திற்கு\"() இப்போ என்ன தேவை என்றுதான் நாம் கேட்கிறோம்\nசித்திரையை - மேழ மாத��்தை முதல் மாதமாக ஏற்றுக்கொண்ட அதே முன்னோர்கள் தான் சுறவ மாதப் பிறப்பிற்கு தைப்பொங்கல் என்று பெயரீந்து அதையும் கொண்டாடி வந்திருக்கிறார்களே\nஏதோ, பல்லாண்டுகளாக தை முதலாம் தேதியை துக்கநாளாக அனுட்டிப்பது போலல்லவா இந்தக் கேள்வி இருக்கிறது\n இதற்கு மேலும் உங்களிடம் வாதிப்பதில் எந்தவிதப் பொருளும் இல்லை எத்தனை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாத உங்கள் வறட்டுக் கௌரவம், இந்தக் கட்டுரையிலும், ஏதாவது இண்டு இடுக்கில் பிழையேதும் இருக்காதா என்று தேடுமே தவிர, ஏதும் உண்மை இருக்கலாமோ என்று மறந்தும் தேடாது\nசொந்தப் பண்டிகையையே ஆரியனுடையது என்று அயலவனுக்குத் தாரைவார்க்கும் நீங்கள், “தன்மானத் தமிழன்” என்ற சொல்லை, இனி மறந்தும் சொல்லாதீர்கள்\nஇனி, சித்திரை ஆதரவாளரிடம் ஒருசில வார்த்தைகள்:\nபொ.பி 2ஆம் நூற்றாண்டே (கி.பி 2 ஆம் நூற்றாண்டு) திருவள்ளுவர் காலமெனவும், மறைமலையடிகள் பொ.மு 31 எனக் கணித்தது தவறென்றும் சிலர் வாதிப்பார்கள். காலக் கணிப்பு எப்படியோ போகட்டும் ஆனால், நமக்கு காலத்தொடர் ஒன்று இருக்கவேண்டியது அவசியம் ஆனால், நமக்கு காலத்தொடர் ஒன்று இருக்கவேண்டியது அவசியம் தவறு இருப்பினும் இல்லாவிடினும், திருவள்ளுவராண்டு மேழ ஞாயிறு - சித்திரைத் திங்கள் முதலாம் தேதி பிறப்பதாக எடுத்துக் கொண்டு பயன்பாட்டில் கொணருவோம்.\nதமிழருக்கு தனியே ஆண்டுத்தொடர் இல்லை என்பதாலேயே தைப்புத்தாண்டைக் கொணர்ந்தோம் என்போரின் வாதம் இதனால் ஓரளவுக்கேனும் நீர்த்துப்போகட்டும் பயன்பாட்டில் இது கூடும்போது, அறிஞர் துணை கொண்டு காலத்தைச் செப்பஞ்செய்துகொள்ளலாம்.\nமேலும், தமிழ் வருடங்களுக்கு வடமொழிப் பெயர் இருப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல தமிழ்ப்படுத்திய அறுபதாண்டுப் பட்டியல் ஒன்று இணையத்தில் உலவுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.\nஅதை ஓரளவுக்கேனும் பயன்பாட்டில் விடுவது வரவேற்கத்தக்கது சமயம் சார்ந்த நடைமுறைகளில் வேண்டுமானால், வடமொழிப்பெயர்கள் வழக்கிலிருந்துவிட்டுப் போகட்டும். எனினும் அழைப்பிதழ்களில், அன்றாடத் தேவைகளில் தமிழ்ப் பெயர்களையே பயன்படுத்த வேண்டியது நம் கடமை\nஇவற்றின் பெயர்கள் முழுக்க முழுக்க வடமொழியே என்பதால், இவற்றைத் தமிழ் ஆண்டுகள் என்று சொல்லக்கூடாது என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால், இ��்படிக் கூறுபவர்கள், தமிழ்நாடு தவிர்ந்த இந்தியாவின் ஏனைய பாகங்களிலோ, வேறு இந்து நாட்காட்டிகளிலோ, இந்த அறுபது ஆண்டுப் பெயர் வழக்கம் பயன்படுத்தப்படுவதே இல்லை என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.\nகூத்தும் பண்ணிசையும் தமிழகத்தில் வளர்ந்த கலைகள். இன்றைக்கு வடமொழியாலும் ஏனைய தமிழிய மொழிகளாலும் அவை உள்வாங்கப்பட்டு, பரத நாட்டியமென்றும் கருநாடக சங்கீதமென்றும் முற்றாக உருமாறிவிட்டன. அதற்காக, அவை தமிழர் கலைகள் இல்லை என்று வாதாட முடியுமா\nநம்மில் பலரது பெயர், வடநாட்டுச் சாயலில் இருப்பதால் நாம் வடநாட்டார் ஆகிவிடுவோமா ஆங்கிலம் பேசினால் நான் வெள்ளைக்காரனா ஆங்கிலம் பேசினால் நான் வெள்ளைக்காரனா மேற்சொன்னோரது வாதமும் அப்படித்தான் இருக்கிறது. இனத்தைக் காப்பாற்றுவதாக எண்ணிக்கொண்டு, நம் இனம் மட்டுமே பயன்படுத்திவரும் ஒரு காலத்தொடரை ஏனையா எல்லோருக்கும் விட்டுக்கொடுக்கிறீர்கள்\n60 ஆண்டுப் பெயர்கள் நமது சிறப்புச் சொத்து அபிதான சிந்தாமணிக்கும் இறைமறுப்பர்க்கும் பரிந்துகொண்டு அவற்றை ஒழிக்கவேண்டியதில்லை அபிதான சிந்தாமணிக்கும் இறைமறுப்பர்க்கும் பரிந்துகொண்டு அவற்றை ஒழிக்கவேண்டியதில்லை பலராலும் மறுப்பதுபோலன்றி, அவற்றாலும் காலம்காட்ட இயலும்.\nஅறுபது ஆண்டுவட்டத்தில், இப்போது 26ஆவது நந்தன (தமிழில் நற்குழவி ஆண்டு) ஆண்டைக் கடந்துகொண்டிருக்கிறோம்.\nபிறக்க இருப்பது, திருவள்ளுவராண்டு 2044\nஎனவே, வட்டத்திற்கு அறுபது என,\n2044/60 = 34 சொச்சம் கிடைக்கும்.\nஇதில் 33 ஆண்டு வட்டம் முடிந்திருக்கும்.\nஎனவே பிறக்க இருக்கும் விசய வருடம், தமிழில் \"34ஆம் உயர்வாகை ஆண்டு\nசமய விடயங்களில் கலியுகத்தையும், இப்படி இத்தனையாம் ஆண்டு என்று குறிப்பிட்டால் ஆண்டுவட்டங்களாலும் காலம் காட்டமுடியும்\nஅப்புறமென்ன, இனி வாழ்த்துச் சொல்வதென்றால் மட்டும் கொஞ்சம் நீநீநீ.…ட்டி முழக்கிச் சொல்லவேண்டியிருக்கும் என்பது தவிர, குறையொன்றும் இல்லை\n“உங்கள் அனைவருக்கும் சுறவ ஞாயிறு - தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்\n“உங்களுக்கு முன்கூட்டிய மேழ ஞாயிறு – சித்திரைத் திங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n34ஆம் உயர்வாகை ஆண்டு நல்வாழ்த்துக்கள்\n௨0௪௪ஆம் (2044ஆம்) திருவள்ளுவராண்டு உங்கள் வாழ்வுக்கு எல்லா வளங்களையும் கொண்டுவரட்டும்\nஇந்த வலைப்பதிவ��ல் உள்ள பிரபலமான இடுகைகள்\nதீபாவளி - ஒரு அலசல்\n- அக்டோபர் 29, 2016\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். வழக்கம் போலவே ஆரியப்பண்டிகை, நரகாசுரன் தமிழன், அவனைக் கொன்ற ஐயர் ஆத்து மாமி சத்தியபாமா, வடை சுடு ஆனால் வெடி சுடாதே போன்ற வாதங்கள் சமவலைத்தளங்களை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன. முழு இந்தியத் தீபகற்பமுமே கொண்டாடும் தீபாவளி, உண்மையிலேயே தமிழர் மத்தியில் திணிக்கப்பட்ட விழாவா\n“வியாளை அரசியின் மட்டக்களப்பு மருமகன்”\nகதிர்காமம் நடந்து போகும் எல்லாருக்கும் “வியாளை” என்பது நன்கு அறிமுகமான பெயர். குமுக்கனாற்றுக்கும் கதிர்காமத்துக்கும் இடையில் பரந்திருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதி அது. சிங்களத்தில் அதை “யால” என்று சொல்லுவார்கள். கதிர்காம யாத்திரை செல்கின்ற பலர், வியாளையில் ‘கொள்ளி‘பொறுக்கவோ ‘கடன்‘ கழிக்கவோ அந்தப்பக்கம் இந்தப்பக்கம் செல்லும் போது, அங்கு கட்டிட இடிபாடுகளையும் சிதைந்த தொல்பொருள் எச்சங்களையும் காண்பது வழக்கம். ஏனென்றால் பழங்காலத்தில் மக்கள் செறிந்து வாழ்ந்த குடியிருப்புகளில் ஒன்றாகத் திகழ்ந்த இடம், வியாளை.\nசிங்கள வரலாற்று நூல்கள் சொல்லும் உரோகண நாடு, தென்கிழக்கிலங்கையில் அமைந்திருந்ததாகவும், அதன் தலைநகர் மாகாமம் (இன்றைய திஸ்ஸமகாராமை– கிரிந்த பகுதி) என்றும் சொல்லுவார்கள். அந்த நாட்டின் வட எல்லை, இன்றைய அம்பாறை மாவட்டம்வரை விரிந்திருந்தது என்று கொள்வதற்கு பல சான்றுகள் உள்ளன. மாணிக்ககங்கைக்கு வடக்கே, மட்டக்களப்பின் தென்பகுதியில் அமைந்திருந்த “உன்னரசுகிரி” என்னும் இராசதானி பற்றி ‘மட்டக்களப்புப் பூர்வசரித்திரம்‘ நேரடியாகவும் ‘கோணேசர் கல்வெட்டு‘ நூல் மறைமுக…\nதமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை\n(கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் ஆண்டிதழான இளந்தென்றலின் 2016ஆம் ஆண்டுக்கான மலரில் வெளியான கட்டுரையின் சுருக்கம்) தலைப்பைப் படித்த பின்னும், கட்டுரையின் நீளத்தைப் பார்த்து சலித்து, கொட்டாவி விட்டு, வேறு வேலை பார்க்கக் கிளம்பி விடாமல், இந்த முதல் வரியைப் படிக்கிறீர்களென்றால்… நன்றி. நம்புகிறேன், வழக்கமான “மெல்லத் தமிழ் இனி” என்ற அமங்கலச் சொற்றொடருக்கு முடிவுகட்டும் தலைமுறை இதோ, கைகோர்க்கிறதென்று…\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nவருடம் - ஆண்டு; இவற்றைப் பயன்படுத்தாதீர்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%9C%E0%AF%87%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-11T16:15:20Z", "digest": "sha1:EWHNVPN7LSFRLRXOWX374TAX7DONBAHQ", "length": 6149, "nlines": 107, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nஜே. பிரோஸ்கான் நண்பகலின் சிவந்த மெல்லிய இருள் பரவிய அந்த இடத்தில் உன் ஒற்றைத் தொடுதல் பெரும் தீக்காடென அனல் சொரியும் கண்மூடா இரவொன்றில் இறுகிய உலோகம்… read more\nகவிதை எழுத்து ஜே பிரோஸ்கான்\nவானொலி : இன்றைய செய்தி அறிக்கைகள் – 11/12/2018.\nடிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் \nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் - வினவு.\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் \nபோலீசைக் கொன்ற காவி வெறியனுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவ தளபதி \nஅறிமுகம் : வினவு வானொலி இன்று 4 செய்தி அறிக்கைகள் இன்று 4 செய்தி அறிக்கைகள் \nவெளிநாட்டு பேராசிரியர்களை நியமிக்கும் யூஜிசி-யின் புதிய விதிமுறையை திரும்பப் பெறு \nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nவிலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா \nஎனக்கு என் மாமியார் செய்யும் கொடுமைகள் 10 : ச்சின்னப் பையன்\nஇன்னொரு மீன் : என். சொக்கன்\nவிரல் பிடிப்பாயா : இரா. வசந்த குமார்\nஅமெரிக்காவில் பிடிச்ச பத்து : Boston Sriram\nஏய்ய்ய் மிஷ்ஷ்ட்டெர் : நர்சிம்\nபச்சை பெல்ட்டும் குள்ள(ம்) மாமாவும் : அபி அப்பா\nபெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது : ச்சின்னப் பையன்\nமீண்டும் ஒரு காதல் கதை : Jayashree Govindarajan\nநீ இன்றி அமையாது உலகு : நர்சிம்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Keerthana", "date_download": "2018-12-11T15:19:49Z", "digest": "sha1:6HVTHR2UF5W3GJASBFSXND3AADREBTKG", "length": 5356, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ்நாடு பொறியியல் சேர்க்கை: தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி பி.எஸ்.ஸி வேதியியல் கற்க ஆர்வம்\nகேரளா போர்டு தேர்வில் 1200/1200 மதிப்பெண்கள் பெற்றிருந்த மாணவி கீர்த்தனாவுக்கு கோவை முகவரி இருந்த காரணத்தால் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பங்குபெற முடிந்தது.\nநீட் தேர்வு: அகில இந்திய அளவில் தமிழக மாணவி கீர்த்தனா பன்னிரண்டாம் இடம்\nநாடு முழுவதும் மருத்துக் கல்வி பயில்வதற்காக நடத்தப்பட்ட 'நீட்' தேர்வு முடிவுகளில், அகில இந்திய அளவில் தமிழக மாணவி கீர்த்தனா பன்னிரண்டாம் இடம் பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.\nபார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்: ரஜினி, கமல் நேரில் வாழ்த்து\nரஜினி, கமல் ஆகிய இருவரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்...\nநடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமண நிச்சயதார்த்தற்கு வருகை தந்த விஐபி யார்\nமார்ச் 8-ம் தேதி கீர்த்தனா - அக்‌ஷய் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-11T16:10:23Z", "digest": "sha1:ZT3QLTCZZHNHISCDNG24BESSPQPSC6QV", "length": 3908, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரேபியக் கடல் | Virakesari.lk", "raw_content": "\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\nஅதை ஏன் அவர்கள் அவருக்கு சொல்லவில்லை\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\n எதிர்��ுகூறும் வானிலை அவதான நிலையம்\nஇலங்கைக்குத் தென்மேற்குத் திசையில், அரேபியக் கடலில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம், அடுத்த சில மணிநேரங்களில் புயல் காற்றாக...\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nநீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு\nஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/kamal-drops-his-dth-release-plan-167572.html", "date_download": "2018-12-11T16:18:40Z", "digest": "sha1:4EHXAXHPWGSVVSJ2VD7XBWEQGBY4Q6N4", "length": 11076, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல் - திரையரங்க உரிமையாளர்கள் விடியவிடிய பேச்சு | Kamal drops his DTH release plan? | கமல் - திரையரங்க உரிமையாளர்கள் விடியவிடிய பேச்சு - Tamil Filmibeat", "raw_content": "\n» கமல் - திரையரங்க உரிமையாளர்கள் விடியவிடிய பேச்சு\nகமல் - திரையரங்க உரிமையாளர்கள் விடியவிடிய பேச்சு\nசென்னை: கமலுடன் திரையரங்க உரிமையாளர்கள் நேற்றி இரவிலிருந்து விடிய விடிய நடத்திய பேச்சில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் டிடிஎச்சில் வெளியாவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nடிடிஎச்சில் வெளியாவதால் வட இந்தியாவில் விஸ்வரூபத்துக்கு ஒரு தியேட்டர் கூட ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை தன்வசம் வைத்திருக்கும் பிவிஆர் சினிமாஸ் குழுமம் கமலுக்கு வெளிப்படையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஆந்திராவில் இரு வாரங்களுக்குப் பின்பே வெளியிட வேண்டிய சூழல். தமிழகத்திலும் சுமூக நிலை இல்லை. 45 திரையரங்குகள்தான் படத்தை வெளியிட முன்வந்ததாகத் தெரிகிறது.\nஇந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்களுடன் நேற்றிலிருந்து விடிய விடிய கமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இந்த பேச்சில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிகிறது. முடிவில் டிடிஎச்சில் படத்தை முதலில் வெளியிடும் தன் முடிவை கமல் கைவிட சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.\nடிடிஎச் மூலம் ஒளிபரப்புவதில், கமல் எதிர்ப்பார்த்த அளவு முன்பதிவு ஆகவில்லை என்பதும் இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.\nஇதுகுறித்த விரிவான செய்தி இன்று பிற்பகலுக்குள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த முழு சாதனை-வைரல் வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: kamal viswaroopam dth கமல் திரையரங்க உரிமையாளர்கள் விஸ்வரூபம் டிடிஎச்\n#Petta பேட்ட மேடையில் சந்திரமுகியாக மாறிய சிம் சிம் சிம்ரன்.. என்ன டான்ஸ்\n#Petta ரஜினியை எதிர்த்தாதான் பெரிய ஆள் ஆக முடியும்.. கரகோஷம் அள்ளிய விஜய்சேதுபதி\nவானத்தில் மிதக்கும் த்ரிஷா: காரணம் ரஜினி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/politicians-sharing-their-wishes-about-karunanidhi-s-health-326729.html", "date_download": "2018-12-11T16:30:20Z", "digest": "sha1:53PB7UBFYAVEQ275NE46SD447ZLBYK6A", "length": 16793, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவேரி கரையில் பிறந்த கலைஞர் காவேரி மருத்துவமனையில் காலனோடு போராடுகிறார்.. நாஞ்சில் சம்பத் உருக்கம் | Politicians sharing their wishes about Karunanidhi's health - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆர்பிஐ கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகாவேரி கரையில் பிறந்த கலைஞர் காவேரி மருத்துவமனையில் காலனோடு போராடுகிறார்.. நாஞ்சில் சம்பத் உருக்கம்\nகாவேரி கரையில் பிறந்த கலைஞர் காவேரி மருத்துவமனையில் காலனோடு போராடுகிறார்.. நாஞ்சில் சம்பத் உருக்கம்\nகாவேரி கரையில் பிறந்த கலைஞர் காவேரி மருத்துவமனையில் காலனோடு போராடுகிறார்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதி மேலும் பல ஆண்டுகள் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nகருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பருதாகவும், 24 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து கணிக்க முடியும் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.\nகாவேரி மருத்துவமனை வெளியிட்ட இந்த ஆறாவது அறிக்கை திமுக தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்களிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி ஓன் இந்தியா தமிழ் தளத்துக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கருணாநிதி மேலும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் 5 முறை முதல்வராக தமிழகத்தை வழி நடத்தியவர், தமிழ் மீது பற்று கொண்டவர் கருணாநிதி. இளைஞர்களின் வழிகாட்டியாகவும் இருப்பவர். தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர். திமு கழகத்தை வளர்த்தெடுத்தவர். மேலும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என தெரிவித்தார்.\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கூறியதாவது, திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கையில் ஏற்றதாழ்வு என்பது பிரிக்க முடியாத ஒரு அம்சம். அந்த அம்சம் அவரது உடல்நிலையிலும் ஏற்பட்டிருப்பது. பல பின்னடைவுகளில் மீண்டு வந்திருக்கிறார். அதேபோல் கருணாநிதி அதிசயதக்க முறையில் மீள்வார், உடல் நலம் பெறுவார். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு உதவி புரிவான் என தெரிவித்தார்.\nகாவேரி கரையில் பிறந்த கலைஞர் காவேரி மருத்துவமனையில் காலனோடு பேராட்டத்தை நிகழ்த்திக்கொடிருக்கிறார். தனது பொதுவாழ்வில் எல்லா போராட்டங்களிலும் வெற்றி பெற்ற கருணாநிதி இந்த போராட்டத்திலும் வெற்றி பெற்று வாகை சூடுவார் என நம்பும் லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன். இருண்டு கிடக்கும் இதய விளக்குகள் ஒளிர்வதற்காகவும் பச்சையம் இழந்த தாவரங்கள் ஒளிச்சேர்கை செய்வதற்காகவும் இமை மூடாமல் இயங்கிய தலைவன் அசைவற்று படுத்துக்கிடக்கிறான் என்ற செய்தி அதிர்ச்சியை துயரத்தையும் தருகிறது.\n10 நாள் சிகிச்சையில் நலிவு நீங்கி மீண்டு வருகிறார் என்ற செய்தி வந்து கொண்டிருக்கும் வேளையில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது, முக்கிய உறுப்புகள் இயங்க மறுக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொது வாழ்வில் 1000 பிறை கண்ட கருணாநிதிதான் என்னை தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு திருமணம் செய்து வைத்தவர் கருணாநிதி. கருணாநிதி மீண்டு வர காலமகளை யாசிக்கிறேன் கண்ணீருடன் என நாஞ்சில் சம்பத் உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nகருணாநிதியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. உறுப்புகளை செயல்பட வைப்பதே பெரும் சவாலாக உள்ளது என்பது வேதனையாக உள்ளது. மருத்துவ அறிக்கை நம்பிக்கை தருவதாக இல்லை. பல சவால்களை சந்தித்து மீண்டு வந்த கருணாநிதி இந்த சவாலையும் மீண்டு வருவார் என தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகருணாநிதி கோபாலபுரம் திமுக காவேரி மருத்துவமனை திமுக தொண்டர்கள் karunanidhi dmk dmk cadres\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41174", "date_download": "2018-12-11T16:10:36Z", "digest": "sha1:VLK72LQGZEB5WXWIU2FX6KA2WWXZUWRS", "length": 9594, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "மு.வ-வும் புதுமைப்பித்தனும்", "raw_content": "\n« 11. சீர்மை (1) – அரவிந்த்\nமுவவின் எக்ஸ்ரே என்ற பதிவினைப் பார்வையிட்டேன். நீங்கள்தான் தப்பாகச் சொல்லிவிட்டீர்கள். மாலனின் இணையதளத்திலே முழுக்கதையும் அப்படியே இருக்கிறது. அந்தக்கதை மாலன் எழுதிய ’புதுமைப்பித்தனின�� எக்ஸ்ரே’ தான். அது புதுமைப்பித்தன் எழுதிய கடவுளைச் சந்தித்த கந்தசாமிப்பிள்ளை என்ற கதையின் இரண்டாம்பாகமாக எழுதப்பட்டது. அதைப்பற்றி அந்தகதையிலேயே குறிப்பு உள்ளது. இந்த மாதிரி தவறு கண்டுபிடிக்கும்போது அவசியமான பரிசோதனைகளை நீங்கள்தான் செய்யவேண்டும். தகவல்களை பார்க்கவேண்டும். மனதில்தோன்றுவது போல எழுதக்கூடாது\nமிக்க நன்றி. நான் தவறாகச் சொன்னாலும் தவறாமல் வந்து திருத்திவிடக்கூடிய உங்களைப்போன்ற பல்லாயிரம்பேர் இணையத்தில் உள்ளனர் என்ற நம்பிக்கையில்தானே எழுதுகிறேன்\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nமின் தமிழ் பேட்டி 3\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nவலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்\nஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…\nவாழும் கரிசல் – லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம்\nபுதுமைப்பித்தனின் மரணங்கள் – ராஜகோபாலன்\nஊட்டி முகாம் 2012 – பகுதி 2\nTags: புதுமைப்பித்தன், மாலன், முவவின் எக்ஸ்ரே\nவெளியே செல்லும் வழி - 1\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ண��்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/can-technology-solve-social-problems-ta/", "date_download": "2018-12-11T15:18:38Z", "digest": "sha1:YXLVYOSBTDBTCFU3ALGYZ3WYR5TYCYUL", "length": 14074, "nlines": 113, "source_domain": "new-democrats.com", "title": "தொழில்நுட்பம் சமூகப் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nதொழில்நுட்ப உலகத்தில் பாலின, நிற (மத, சாதி, வர்க்க) பாகுபாடுகள் ஒழிந்து விட்டனவா\nடுவிட்டர், ஃபேஸ்புக்கும் குப்பை செய்திகளும்\nதொழில்நுட்பம் சமூகப் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா\nதொழில்நுட்பம் அனைவருக்கும் கூடுதல் வாய்ப்புகளையும், பல வசதிகளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பது உண்மைதான். ஆனால், சமூகத்தில் ஊறிப் போயிருக்கும் பாகுபாடுகள், வெறுப்புகள், அநீதிகள் இவற்றை தொழில்நுட்பம் மூலம் ஒழித்துக் கட்ட முடியுமா\nடிசம்பர் 2012-க்கும் ஆகஸ்ட் 2015-க்கும் இடையே அமெரிக்காவில் தமது நிறுவனத்தின் சேவை தொடர்பாக 5 பாலியல் வன்முறை புகார்களும், 170-க்கும் குறைவான பாலியல் தாக்குதல் புகார்களும் “மட்டுமே” பெறப்பட்டன என்று ஊபர், டாக்சி சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. Buzzfeed.com என்ற இணையதளம் ஊபரின் ஜென் டெஸ்க் வாடிக்கையாளர் சேவை தளத்திலிருந்து அதே காலகட்டத்துக்கான தேடுதல் முடிவுகளை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்தத் தகவலை ஊபர் வெளியிட்டுள்ளது.\nBuzzfeed.com வெளியிட்ட திரைச்சொட்டுகளில் “sexual assault” என்ற சொல்லை தேடினால் 6,160 டிக்கெட்டுகள் இருப்பதாகவும், “rape” என்ற சொல்லை தேடினால் 5,827 திரைச்சொட்டுகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது. இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் வருவதற்கு ஊபர் பல விளக்கங்களை சொன்னாலும், buzzfeed.com அவற்றுக்கு தக்க பதில் கொடுத்திருக்கிறது.\nஆயிரக்கணக்கான பாலியல் தாக்குதல் புகார்கள் ஊபர் வாடிக்கையாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியானதும், இந்தக் குறிப்பிட்ட தேடுதல் சொற்களை பயன்படுத்திய ஊழியர்களை தொடர்பு கொண்டு யார் இதை வெளியிட்டது என்று தேட ஆரம்பித்திருக்கிறது ஊபர். அதாவது, நிறுவனத்தைப் பொறுத்தவரை இத்தனை தாக்குதல்கள் நடப்பது பிரச்சனையில்லை, அந்த தகவல் வெளியில் போவதுதான் பிரச்சனை.\nஇங்கு நாம் கவனிக்க வேண்டியது இதுதான் : விலை குறைவான டாக்சி பயணம் வழங்குவதற்கான சேவை, அதற்கான ஆப், மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு தொழில்நுட்பம் பயன்படுகிறது. ஆனால், பெண்களும், சிறுபான்மையினரும், ஒடுக்கப்படும் பிரிவினரும் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் தீர்வாகுமா\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nமாருதி தொழிலாளர்களை பழிவாங்கும் கார்ப்பரேட்டுகளின் அரசு\nஐ.டி யூனியன் நிர்வாகிகள் தேர்தல் முடிவுகள்\nதூசான் தொழிலாளர் போராட்டத்துக்கு உதவுங்கள் – NDLF கோரிக்கை\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் ஐ.டி ஊழியர்கள்\n“7500 ரூபால வாடக கொடுப்பனா, சாப்டுவனா, பிள்ளகள படிக்க வப்பனா”\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்தி��� அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nயுகமாகி நின்ற லெனின் உலகாகி நின்ற லெனின்\nஇன்று முதலாளித்துவ கட்டமைப்புகள் அனைத்தும் சிதைந்து சின்னாபின்னமாகி மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த கொடூரப்பிடியிலிருந்து மக்களை விடுவித்து உழைக்கும் மக்களுக்கான அரசை நிறுவ நமக்கு...\nவிவசாயிகளின் புதிய சுதந்திர போராட்டத்தில் இணைவோம்\nஹைட்ரோ கார்பன், மீனவர் படுகொலை, தாமிரபரணி நீர், கொந்தளிக்கும் விவசாயிகளின் மரணமும் துயரமும் என மறுகாலனியாக்கத்தின் தாக்குதல்கள் வரிசை கட்டி நின்று நமக்குப் போராட அறைகூவல் விடுக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/extract-gold-pay-peanuts-throw-out-corporate-employee-policy-ta/", "date_download": "2018-12-11T15:32:22Z", "digest": "sha1:4BE2EF53PFMWSB6OL46WWFYLGZN3CHYK", "length": 33282, "nlines": 144, "source_domain": "new-democrats.com", "title": "கார்ப்பரேட் ஊழியர் கொள்கை : தங்கத்தை கற, சொற்பத் தொகை கொடு, தேவை தீர்ந்ததும் தூக்கி எறி | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nபண மதிப்பு அழிப்பு : தொடரும் பா.ஜ.க-வின் பொய் பிரச்சாரம்\nகொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்\nகார்ப்பரேட் ஊழியர் கொள்கை : தங்கத்தை கற, சொற்பத் தொகை கொடு, தேவை தீர்ந்ததும் தூக்கி எறி\nFiled under இந்தியா, தகவல், பொருளாதாரம்\n(ஐ.டி நிறுவனங்களின் இலாபத்தையும் செல்வத்தையும் உருவாக்குபவர்கள் ஐ.டி. தொழிலாளர்களே)\nபல பெரிய தகவல் தொழில்நுட்ப (ஐ.டி), தகவல் தொழில்நுட்ப சேவை (ஐ.டி.ஈ.எஸ்), தகவல் தொழில்நுட்ப ஆலோசனை (ஐ.டி. சார்ந்த கன்சல்டிங்), அயல் பணி நிறுவனங்கள் (பி.பி.ஓ) நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பல்வேறு சாக்குப்போக்குகளை கூறி விரட்டியடித்து வருகின்றன. டெக் மஹிந்திரா, டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் டெக்னாலஜிஸ், விப்ரோ, எல்அண்ட்டி இன்ஃபோடெக், கேப்ஜெமினி, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப் வழங்குவதாக செய்திகள் வெளிவருகின்றன.\n‘திறம்பட வேலை செய்யாதவர்களையும், வாய்ப்பு கொடுத்தும் தமது திறமையை உயர்த்திக் கொள்ளாதவர்களையும் மட்டுமே வேறு வேலை தேடச் சொல்வதாக’ பெரும்பாலான நிறுவனங்கள் கூறுகின்றன. ‘ஐ.டி. துறையில் ஏற்பட்டு வரும் பல்வேறு மாற்றங்கள் காரணமாக, நிறுவனங்களின் லாப விகிதத்தில் வீழ்ச்சி ஏற்படுவதாகவும், அதனால் நிறுவனங்களின் போட்டித்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக சரியாக வேலை செய்யாத ஊழியர்களை வெளியேற்றுவதாகவும்’ சில நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.\nஇருப்பினும், அவர்கள் அனைவரும் பெரிய அளவில் புதிய ஊழியர்களை வேலைக்கு எடுத்து வருவதாகவும் வலியுறுத்துகின்றனர்.\n‘தற்போது இருக்கும் தொழிலாளர்களைத் வெளியே அனுப்பிவிட்டு, அவர்களுக்கு மாற்றாக மலிவான கூலியில் புதிய இளம் வயதினரை வேலைக்கு எடுங்கள்’\nஆனால் முதலாளித்துவ நிறுவனங்களும் அவற்றின் உரிமையாளர்களும் அப்படி நினைப்பதில்லை. ‘தற்போது இருக்கும் தொழிலாளர்களைத் வெளியே அனுப்பிவிட்டு, அவர்களுக்கு மாற்றாக மலிவான கூலியில் புதிய இளம் வயதினரை வேலைக்கு எடுங்கள்’ என்று அவர்கள் கூறுகின்றனர்.\nவேலை இழப்பவர்களின் வாழ்வாதாரங்களுக்கு யார் பொறுப்பு\n‘ஓ, அவர்களே தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும், வேறு வேலைகளை தேடிக் கொள்ள வேண்டும்’ என்று அவர்கள் சொல்கிறார்கள்\nமுதலாளித்துவ பங்குதாரர்களுக்கு அதிக இலாபம் ஈட்டித் தருவது மட்டுமே இந்த நிறுவனங்களின் ஒரே குறிக்கோள். எனவே செலவுகளை குறைப்பதற்கான வழிகளையே அவர்கள் எப்போதும் தேடுகிறார்கள். அதற்கு, ஊழியர்களின் சலுகைகளை வெட்டுவது, ஊதிய உயர்வு தராமல் வேலை நேரத்தை அதிகரிப்பது, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தல் போன்றவையே அவர்கள் எடுக்கும் முதல் செலவு குறைப்பு நடவடிக்கைகளாகும். அவர்களுடைய இலாப விகிதங்கள் எப்போதெல்லாம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஊழியர் எண்ணிக்கையை குறைக்கின்றனர்.\nபிற நாடுகளின் பொருளாதார கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்களும் தொழில்நுட்ப மாற்றங்களும் ஏற்படுத்தும் சுமைகளை ஏன் ஊழியர்கள் மட்டும் தாங்கிக்கொள்ள வேண்டும் நிறுவன உரிமையாளர்களும் அதிகாரிகளும் ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கும் சிறிது க��லத்துக்கு குறைந்த இலாப வரம்பை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது நிறுவன உரிமையாளர்களும் அதிகாரிகளும் ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கும் சிறிது காலத்துக்கு குறைந்த இலாப வரம்பை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது நிறுவனங்களை வளர்ப்பற்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதற்கு பதிலாக, குறுகிய காலத்துக்கு அவர்களின் லாபம் குவிக்கும் இலக்கை ஏன் தளர்த்தக் கூடாது\nஇலாபம் சம்பாதிப்பதுடன், லாபங்களை தொடர்ந்து உருவாக்குவதும், லட்சக்கணக்கான ஊழியர்களின் வியர்வையாகும்.\nகடந்த காலத்தில் முதலாளித்துவ உரிமையாளர்கள் யாருடைய முயற்சிகளினால் லாபம் சம்பாதித்தார்கள் இலாபம் சம்பாதிப்பதுடன், லாபங்களை தொடர்ந்து உருவாக்குவதும், லட்சக்கணக்கான ஊழியர்களின் வியர்வையாகும். அவர்களது வியர்வைதான், ஐ.டி. நிறுவனங்களின் முதலாளித்துவ பங்குதாரர்களின் செல்வத்தின் மூலமாகும். அவர்கள் இந்த நிறுவனங்களை ஆரம்பித்தபோது மிகச் சிறிய மூலதனத்தை முதலீடு செய்திருந்தார்கள். ஐ.டி தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் கிடைத்த லாபத்தை வைத்து அவர்கள் அதை பெரும் செல்வமாக மாற்றியுள்ளனர். அவர்கள் ஆரம்பத்தில் முதலீடு செய்த சிறிய அளவு மூலதனம் கூட அவர்களின் பிற நிறுவனங்களின் தொழிலாளர்களின் வியர்வையிலிருந்து வந்ததுதான்.\nமூலதனம் தானாக எந்தவொரு இலாபத்தையோ அல்லது செல்வத்தையோ உருவாக்காது. மூலதனத்தை வைத்து அவர்கள் கணினிகள் மற்றும் மேசைகளை வாங்க முடியும், அலுவலகத்தை உருவாக்க முடியும், ஆனால் ஊழியர்களின் உழைப்பு இல்லாமல் கணினிகள், மேசைகள், அலுவலகங்கள் இவற்றால் ஏதாவது இலாபத்தையும் செல்வத்தையும் உருவாக்க முடியும்\nஇல்லை நண்பர்களே. முதலாளிகளுக்கு இலாபத்தை உருவாக்குவது மனித உழைப்பு மட்டுமே. முதலாளிகளின் கைகளில் இருக்கும் செல்வம் ஊழியர்களின் உழைப்பிலிருந்து திரட்டப்பட்ட இலாபமே.\nஐ.டி. தொழிலாளர்கள் இந்த உண்மையை புரிந்து கொள்வதோடு நிறுவனங்களின் ‘போதனை’களால் தவறாக வழிநடத்தப்படக் கூடாது. மேற்குறிப்பிட்ட விஷயங்களை மேலும் புரிந்துகொள்ள லோக் ராஜ் சங்கதன் – மகாராஷ்டிரா பிராந்திய கவுன்சிலால் நியமிக்கப்பட்ட ஒரு குழு, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கடந்த சில வருட அதிகாரபூர்வ ஆவணங்கள் பற்றிய ஒரு பகுப்பாய்வை நடத்திய���ள்ளது. இந்தத் தொடரின் முதல் கட்டுரையாக டெக் மஹிந்த்ரா பற்றிய ஆய்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஐ.டி. நிறுவனங்கள் பற்றிய பகுப்பாய்வு – பகுதி 1\nடெக் மஹிந்த்ரா (Tech M)\nTech M உலகம் முழுவதும் 170-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனம். 1986-ம் ஆண்டு பிரிட்டிஷ் டெலிகாம் உடன் ஒரு கூட்டு முயற்சியாக இது துவங்கப்பட்டதிலிருந்து 2013-ம் ஆண்டு மஹிந்திரா சத்யம் நிறுவனத்துடன் இணையும் வரையிலும் தொலை தொடர்புத் துறையில் மட்டுமே ஈடுபட்டிருந்தது. இன்றும் கூட இதன் வர்த்தகத்தில் தொலை தொடர்புத் துறை பிரதானமாக உள்ளது.\nFY16-17-ல், அதன் உலகளாவிய வருவாய் ரூ 29,000 கோடி. அதன் உலகளாவிய ஊழியர்கள் எண்ணிக்கை 1.17 லட்சம். Tech M-ன் மொத்த வருவாயில் 80%-ம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 84%-ம் கொண்டிருக்கும் அதன் இந்தியப் பிரிவு முக்கியப்பங்கு வகிக்கிறது. FY16-17-ல், ஒரு ஊழியரின் மூலம் கிடைத்த வருவாய் தோராயமாக ரூ 24 லட்சம்.\nஊழியர்களுக்கான ஊதிய செலவு ரூ 6,900 (FY13-14) கோடியிலிருந்து ரூ 7,700 கோடியாக (FY16-17) அதாவது 11.5% உயர்ந்த அதே கால கட்டத்தில் வருடாந்தர வருமானம் ரூ 16,300 கோடியிலிருந்து ரூ 23,100 கோடியாக, அதாவது 41% அதிகரித்தது. FY13-14 உடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு ஊழியரும் கிட்டத்தட்ட 30% அதிக வருவாயை கொடுத்துள்ளனர் இருப்பினும் அதே காலப்பகுதியில் ஊதிய செலவு 11.5% மட்டுமே அதிகரித்தது.\nஇதன் பொருள், சராசரியாக ஒவ்வொரு ஊழியரும் 50% உழைப்பை நிறுவனத்திற்கு இலாபமாக கொடுக்கின்றனர்\nFY16-17-ம் ஆண்டில், ஒரு ஊழியரின் மூலம் நிறுவனத்திற்கு கிடைத்த வருமான வரிக்கு முன்னரான இலாபம் (Profit Before Tax) ரூ 3.9 லட்சம், அதே நேரம் ஊழியர் ஒருவரின் சராசரி ஊதியம் ரூ 7.8 லட்சம். இதன் பொருள், சராசரியாக ஒவ்வொரு ஊழியரும் 50% உழைப்பை நிறுவனத்திற்கு இலாபமாக கொடுக்கின்றனர்\nமேலும், மேல்மட்ட மற்றும் உயர்பதவியிலுள்ள நிர்வாகிகளுக்கும் சராசரி ஊழியர்களுக்கும் இடையில் சம்பளத்தில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. சராசரி ஊதியத்தைவிட பல மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கும் மேல்மட்ட நிர்வாகிகளின் ஊதியங்களை தவிர்த்துவிட்டால், மற்ற அனைத்து ஊழியர்களும் தங்கள் ஊதியத்தில் மிக அதிகமான சதவீதத்தை நிறுவனத்திற்கு இலாபமாகத் தருகின்றனர். உதாரணமாக, Tech M-ன் முதன்மை செயல் அதிகாரி (CEO) மட்டும் 2015-16-ல் ரூ 165 கோடி, 2016-17 ல் ரூ 150 கோடி வருமானம் ஈட்டியு���்ளார். அவர் ஒருவருக்கு மட்டும் 2000 ஊழியர்களுக்கு சமமான சம்பளம் கிடைத்துள்ளது\nFY16-17 ஆண்டில், பங்குதாரர்கள் தாங்கள் முதலீடு செய்த ஒவ்வொரு ரூபாய்க்கும் ரூ 5.60, அதாவது 560%-ஐ லாபமாக பெற்றனர் எனவே இலாபத்தை உருவாக்கிய ஊழியர்கள் 0.36% மட்டுமே ஊதிய உயர்வு பெற்ற 16-17-ம் ஆண்டில் பங்குதாரர்கள் மிக அதிக வருமானம் பெற்றுள்ளனர். மொத்த லாப ஈவுத் தொகையாக ரூ 1,378 கோடி வினியோகிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஊழியர்களின் ஊதியம் வெறும் ரூ 800 கோடி மட்டுமே அதிகரித்துள்ளது\nஐ.டி. நிறுவனங்கள் பல வரிச் சலுகைகளை அனுபவித்து வருகின்றன. Tech M FY16-17ல் 21.4%-ம் FY15-16ல் 18.1%-ம் வரி செலுத்தி உள்ளது. ஆனால் உண்மையான வரி (வரி + கூடுதல் கட்டணம் + செஸ்) 34.6% ஆகும்.\nகடந்த இரண்டு ஆண்டுகளில், Tech M பெற்ற வரிச் சலுகைகள் மட்டும் சுமார் ரூ 1400 கோடி. ஆனால் இந்த வரிச் சலுகைகள் அனைத்தும் நிறுவனத்தின் பங்குதாரர்களை வளப்படுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டன. பங்குதாரர்களுக்கு அனைத்து லாபங்களையும் உருவாக்கிய ஊழியர்களுடன் எதுவும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.\nஇதன் பொருள், Tech M இத்தனை ஆண்டு காலமும், ஊழியர்களால் உருவாக்கப்பட்ட இலாபத்தைப் பயன்படுத்தியே வளர்ச்சியடைந்துள்ளது\nகடந்த சில ஆண்டுகளில் ரூ 12,000 கோடிக்கு மேல் லாபம் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது Tech M-ன் கடன் தொகையான ரூ 350 கோடி, மிகவும் சிறியது. இதன் பொருள், Tech M இத்தனை ஆண்டு காலமும், ஊழியர்களால் உருவாக்கப்பட்ட இலாபத்தைப் பயன்படுத்தியே வளர்ச்சியடைந்துள்ளது கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ 2,000 கோடி புதிய நிலம் மற்றும் கட்டிடங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.\nஆனால், 2016-17-ம் நிதியாண்டில் Tech M ஊழியர்களின் பயிற்சிக்காக ரூ 20 கோடி அதாவது ஒரு ஊழியருக்கு கிட்டத்தட்ட ரூ 2,000, மட்டுமே செலவிட்டுள்ளது. எனவே புதிய தொழில்நுட்பத்தில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு Tech M முன்னுரிமை தருவதில்லை என்பது தெளிவாகிறது.\nTech M நிறுவனத்தில் ஏறத்தாழ ரூ 60 கோடி பங்கு முதலீடு செய்து, 26% பங்குகளை வைத்துள்ள மஹிந்திரா குடும்பத்தினர் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஊழியர்களைக் கொண்ட, ஆண்டுக்கு ரூ 29,000 கோடி விற்பனை, ரூ 3,400 கோடி (PBT) இலாபம் ஈட்டும் நிறுவனத்தை கட்டுப்படுத்துகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும், Tech M இலாப ஈவுத் தொகையாக ரூ 350 கோடி மஹிந்திரா குடும்பத்திற்கு செலுத்தியுள்ளது\nTech M முதலாளிகளின் முன்னுரிமைகள் என்னவென்பதை இது தெளிவாக காட்டுகிறது. பங்குதாரகளின் இலாபத்தை அதிகரிப்பதே அவர்களின் முதன்மை இலக்கு. பங்குதாரர்களின் செல்வத்தை அதிகரிப்பதே அவர்களின் ஒரே கவலை. அவர்களுக்கு Tech M ஊழியர்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை.\nமக்கள் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க மறுக்கும் எம்.எல்.ஏ-க்கள்\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nகாலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி\nஅமெரிக்காவுக்கு டஃப் கொடுக்கும் சீனா, நம்மால் முடியுமா\nசிறுபான்மை இனத்தவருக்கு மருத்துவ சேவை மறுக்கும் அமெரிக்க முதலாளித்துவம்\nபோராடாமல் எஸ்கேப் ஆகிறவர்களின் 12 சாக்குகள்\nடெக் மகிந்திரா மட்டுமல்ல எல்லா நிறுவனங்களும் இப்படித்தான் லாபம் ஈட்டுகின்றன. உழைத்து அந்த லாபத்தை ஈட்டித்தருபவர்களில் சிலர் அறியாமையால் முதலாளியின் அறிவால் லாபம் வருவதாக நினைக்கின்றனர். நமக்கு திறமையில்லையென்றால் ஒவ்வொரு ஆண்டும் லாபம் ஈட்டித்தருவது யார்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n“நிறுவனங்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லை” – தொலைக்காட்சி விவாதம்\n\"முதலாளிகள் மட்டும் FICCI-ல இருக்கீங்க, நாஸ்காம்ல இருக்கீங்க. எங்களுக்கு சங்கம் வேண்டாமா\nவெறியர்களாக இருக்க விரும்பும் படித்த மேட்டுக்குடி\nஇது போன்ற வெளிப்படையான ஆணாதிக்கத்தையும், சாதிவெறியையும், மதவெறியையும் கசப்பான தேசவெறியையும் நாம் எப்படி எதிர்கொள்வது தினந்தோறும் காலையில் வாட்ஸ்-அப் அறிவிப்பில் ஆஜராகும் ஓரவஞ்சனைக்கு என்ன எதிர்வினையாற்றுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/117720/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-11T15:20:56Z", "digest": "sha1:LGMIDFRTWVYUVZWA6H2WLIVJO2OSZC7W", "length": 7734, "nlines": 143, "source_domain": "www.hirunews.lk", "title": "கொழும்பு விலைச்சுட்டெண் அதிகரிப்பு - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nசெப்டம்பர் மாதத்திற்கான கொழும்பு விலைச்சுட்டெண் 181.4 என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், 0.5 சுட்டெண் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉணவுப் பொருட்களின் விலை 0.29 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதன் காரணமாகவே சுட்டெண் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் இயக்குனர் நாயகம் ஏ.ஜே. சத்தரசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு றப்பர் வர்த்தகர்கள் சங்க நூறு ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தபால் முத்திரை\nகொழும்பு றப்பர் வர்த்தகர்கள் சங்கம்...\nவிவசாயிகளுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கிவைப்பு\n10வது யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி\n10வது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி...\nமிகப்பெரிய இனிப்புத்தோடம்பழ செய்கை வலயம்\nஇன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஏற்றுமதி மூலமான வருவாய் இந்த வருட...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி..\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nஏற்றுமதி மூலமாக 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய்\nநடப்பாண்டின் முதல் பத்துமாத காலப்பகுதியில்...\nஇலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின்...\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_914.html", "date_download": "2018-12-11T16:42:24Z", "digest": "sha1:3XCEV5NQQDHYZHPCA6R55HSY6AYKIIKL", "length": 21404, "nlines": 39, "source_domain": "yugabharathi.blogspot.com", "title": "யுகபாரதி: நடைவண்டி நாட்கள்: பத்து", "raw_content": "\nகவிதைகளும் கவிதை சார்ந்த பகிர்வுகளும்\nபொதுத்தேர்வுக்கூடத்தில் அமர்ந்து வினாத்தாளை வாங்கி, வாசிக்கத் தொடங்கியதில் இருந்து என்னை எனக்குப் பிடிக்காமல் போனது. கவிதை மீது அல்லது கலைகள் மீதுமாணவப்பருவத்தில் ஆர்வம் செலுத்துபவர்கள் படிப்பில் கோட்டை விட்டுவிடுவார்களென்று சொல்ல்வதைக் காலம் மீண்டும் ஒருமுறை என்னை நிரூபித்துக் கொள்ளுமோ என்று தோன்றியது\nஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் பேரமைதி. காகிதங்கள் புரட்டு���்படும் சரக் சரக் ஓசை. இன்னும் கொஞ்சம் உற்றுக் கேட்டால் இதயத்தின் லப்டப் எகிறும் இரைச்சலைக்உணரலாம். அந்தக் கூடம் நீளமாகவும் விஸ்தாரமாகவும் இருந்தது. முன்வரிசையின்இடது ஓரத்தில் என் இருக்கையும் வலது ஓரத்தில் என்னைப் போலவேஇன்னொருவனின் இருக்கையும் அமைத்திருந்தன.அந்த இன்னொருவனும் என்னைப்போலவே வெகுநேரமாக வினாத்தாளை உற்றுப்பார்த்து மேல்மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான்.\nஅந்த இருக்கை,ஜன்னலோரத்தில் கிடத்தப்பட்டிருந்தது.ஜன்னலைத் தொட்டுக்கொள்ளும்படி புங்கமரமும் வேறொரு மரமும் காற்றை உமிழ்ந்து கொண்டிருந்தன.விட்டும் விடாமலும் மரத்தில் குந்தியிருந்த குயில்கள் மறந்துபோன பாடலை கிறீச்சிட்டன.அந்தக் கிறீச்சிடலின் ஓசை ரசிக்கும்படியில்லை.கத்தும் குயிலோசை காதில் குத்தல் எடுக்கிறது என பாரதி சொல்லியதைப்போல குயில்களின்பாடல்கள் எரிச்சலூட்டின.\nதெரிந்த பதில்களைக் கொஞ்சம் போல கிறுக்கத் தொடங்கியதும் அதிகாலை சம்பவம்மெல்ல விலகுவதாகப்பட்டது.மீண்டும் சகஜ நிலைக்கு வந்துவிட இயலும் போலவே தோன்றியது.முதல் மணி அடித்தது.மூன்றாவது மணி அடித்தால் தேர்வு நேரம் முடிவதாக அர்த்தம்.அதன்பிறகும் நன்றாகப் படிக்கும் மாணவர்களின் விடைத்தாளை ஆசிரியர்கள் பலவந்தமாக பிடுங்க நேர்வதும் உண்டுதான்.\nவருடத்தில் ஏனைய நாள்களில் படிப்பதை விடவும் தேர்வுக்கு முன்வாரங்களில் படிப்பது தேர்வுக்கு உதவி புரியும் என்பதை நான் அறியாதவனல்ல.ஆனாலும்,ஏதோ ஒரு அலட்சியம் என்னில் கடந்த சில வாரங்களாகத் தத்து கொண்டிருந்தது.வகுப்பில் கூட எனக்கு கிடைத்த வெளிச்சம் கவிதை எழுதுவதற்கு பாதி என்றால் மீதம் என் படிப்புக்காக என்பதை ஏனோ மறந்துபோயிக்கிறேன். எனக்கு முன்னால் கவிதை மீது ஆர்வம் கொண்டிருந்த்வர்களையும் இப்படியான அலட்சியம் அல்லது மறதிதான் காயப்பட்டுத்தியதோ தெரியவில்லை.என் சூழல் எனக்களித்த உற்சாகத்தையும் தைரியத்தையும் இந்தப் பொது தேர்வு பொய்யாக்கி விடுமோ என்று உள்ளுக்குள்உதறலெடுத்தது.முதல் மணி அடித்த பிறகு மாணவர்களுக்கு தண்ணீர் வழங்குவார்கள்.ஆசிரியர்களுக்கு தேநீர்த் தரப்படும்.\nஎல்லாப் பள்ளியிலும் இந்த நடைமுறையில்லை,எங்கள் பள்ளியில் தண்ணீரும் கிடையாது.தேநீரும் கிடையாது.இப்ப���ாது தேர்வெழுதும் பள்ளி அரசினர் பள்ளிஎன்பதால் இந்த நடைமுறை புதிதாகப்பட்டது.தண்ணீர் வாளியைத் தூக்கிக்கொண்டு ஒரு வயதானவர் கூடத்துக்கு உள்ளே நுழைந்தார்.கையில் பிளாஸ்டிக் கோப்பைகள்.வேட்டி கட்டும் பழக்கமுடையவர்.சட்டை கசங்கியிருந்தது.தோளில் நாலாக மடித்து கிடத்தப்பட்ட காடாத் துண்டு.\nதண்ணீர் கொடுக்க வந்தவரின் கண்கள் இயல்பாக இல்லை. சுழன்றுகொண்டிருந்தன.கலங்கரை விளக்கு போல என வசதிக்காக உவமை கூறலாம்.முன்வரிசையில் நான் இருப்பதால் என்னில் இருந்தே அவர் தண்ணீர் உபசரிப்பை தொடங்கும்படியாயிற்று.\n என்றார்.ஆம், என்றேன். வீட்டில் என்னை குமாரென்றே அழைப்பார்கள்.எனவே குமாரா என்றதும் என் தலை அனிச்சையாய் அசைந்து உதடு ஆம் சொல்லிற்று.வாளியைக் கீழே வைத்துவிட்டு நீரை கோப்பையில் அள்ளுவது போல குனிந்து இடுப்பில் பதினாறாக மடித்து வைத்திருந்த காகிதத்தை டொப்பென்று என் மேசையில் எறிந்தார்.நான் நிமிர்வதற்குள் பின் இருக்கைக்குப் போய்விட்டார்.\nஎனக்கு பயமும் நடுக்கமும் பரவ, முகம் இறுகி வேர்க்க ஆரம்பித்தது.கூடத்தை திருப்பிப் பார்த்தேன். தேநீர் குடிக்க போன ஆசிரியர்கள் திரும்பியிருக்கவில்லை.காகிதத்தைப் பிரித்துப்பார்க்க கை சில்லிட்டது.முதல் காதல் கடித்ததைப் பிரிப்பதுபார்க்கையில் எப்படி இருக்குமோ அதுமாதியாயென்று வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் கற்பனைக்கு வேறு மாதிரி எதையாவது யூகித்துக் கொள்ளுங்கள், அந்த நொடியை எப்படி விவரிப்பது\nகாகிதத்தில் சின்ன சின்ன எழுத்தில் ஒருவரி பதில்கள்.பொது தேர்வில் நாற்பது மதிப்பெண் வாங்கினால் தேர்ச்சி பெற்றுவிடலாம்.அக்காகிதம் நான் தேர்ச்சி பெறுவதற்கான பதில்களை கொண்டிருந்தது.இதற்கு முன்புவரை பிட் அடித்து பழக்கவில்லையாததால், என் சட்டையின் பின்பகுதி தொப்பலாக நனைவதைதவிர்க்க முடியவில்லை.முதுகு பகுதியில் யாரோ தட்டுவதை போல பிரமை ஏற்பட்டது.அத்தனை இக்கட்டிலும் காகிதத்தை பிரித்து வரிசையாக ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதப்பட்டிருந்த விடைகளை ஏற்கனவே நான் எழுதியிருந்த விடைகளோடு ஒப்பிட்ட போதுதான் தெரிந்தன எழுதியிருந்ததில் பெரும்பகுதி பிழையானவையென்று. அவசர அவசரமாக சரி செய்தேன். வலது ஓரத்தில் அமர்ந்திருந்தவன் என்னை முறைத்துக��� கொண்டிருந்தான்.துண்டு காகிதத்தைத் தன்னிடம் தர ஜாடையில் மிரட்டினான்.அவன் ஜாடை ஆசிரியரிடம் என்னை காட்டிக் கொடுத்துவிடும் போல எச்சரிக்கை தொனியைவெளிப்படுத்திற்று.வயதானவர் கூடத்தின் நடுவில் நின்றிருந்தார்.\nநொடிகள் அச்சத்தோடும் அதீத கவலையோடும் விரைந்து கொண்டிருக்கையில் நடுவில் நின்றிருந்த வயதானவர் மீண்டும் என்னை நோக்கி வருவது தெரிந்தது. முன்வரிசைக்கு வந்து என்னிடம் இருந்த துண்டுக் காகிதத்தை வெகு இயல்பாக வாங்கிக் கொண்டு வலது ஓரத்தில் இருந்து தண்ணீரைக் கொடுக்க ஆரம்பித்தார். யாவும் சில நிமிடங்களில் முடிந்தன. புங்கமரக் காற்றில் என் சட்டை உலரத் தொடங்கியது. குயில்கள் ரசிக்கும்படி பாடல்களை எழுப்பின.\nதேனீர் குடித்துவிட்டு ஆசிரியர்கள் கூடத்திற்குள் நுழைந்தார்கள். கூடம் முழுக்க தண்ணீரைக் கொடுத்துவிட்டு துண்டுக் காகிதத்தை வைத்திருந்த வயதானவர் வெளியேறினார். மீண்டும் நிசப்தம் இரண்டாவது மணியடித்தது. வலது ஓரத்தில் எழுதிக்கொண்டிருந்தவன் விடைத்தாளை அப்படியே வைத்துவிட்டு யார் அனுமதியும் கோராமல் விருட்டென்று புறப்பட்டான். மூன்றாவது மணி அடிக்கும் வரை காத்திருந்து, எழுதியவற்றை நிதானமாக சரிபார்த்துவிட்டு வெளியே வந்தபோது வலது ஓரத்தில் அமர்ந்திருந்தவன் தண்ணீர் கொடுத்தவரை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தான். அவனோடு நாலைந்து பேர் சூழ்ந்திருந்தார்கள். கடுமையான வார்த்தைகள், பெரியவரைக் குறுக வைத்தன.\n“காசை வாங்கி விட்டு கவுத்திட்டியேடா” என்பது போன்ற மரியாதைக் குறைச்சலாக பெரியவரை அவர்கள் நடத்தினார்கள். நான் பிரேம்குமார். அவன் பிரதீப்குமார். இரண்டு பேரும் குமாராகவே வீட்டில் அழைக்கப்படுகிறவர்கள். அவன் தனிப்பயிற்சிப் பள்ளி மூலம் தேர்வெழுத வந்திருந்தவன். ஏற்கனவே விடுபட்ட பாடத்தை எழுதி இம்முறையாவது தேர்ச்சி பெறாலாமென கருதியிருப்பான் போல, அதற்காக பெரியவருக்குப் பணம் கொடுத்து ‘பிட்’டுக்கு ஏற்பாடு செய்திருக்கிறான். தனிப்பயிற்சிப் பள்ளி நடத்துபவர்கள், தேர்வு ஆரம்பித்ததும் வெளியில் இருந்து பதில்களை எழுதி தண்ணீர் இடைவெளியில் முதியவரிடம் கொடுத்தனுப்பியருக்கிறார்கள். உள்ளே எழுதிக் கொண்டிருப்பவனைப் பெரியவருக்குத் தெரியாததால், பிரதீப்குமாருக்குச் சேரவேணிடிய துண்டுக் காகிதம் பிரேம்குமாருக்கு வந்து விட்டது. இப்போது பிரேம்குமார் அதிர்ஷ்டக்காரனாகவும், பிரதீப்குமார் துரதிர்ஷ்டக்காரனாகவும் போய்விட நேர்ந்து விட்டது.\nஎத்தனை முயன்றும் சிலர் தங்கள் வாழ்வை எதிர்கொள்வதில் கோட்டை விட்டு விடுகிறார்கள். சிலர் எதுவும் முயலாமலேயே வாழ்வை இயல்பாக வெற்றி கொண்டுவிடுகிறாரகள். எனக்குப் பெரியவரையோ, ‘பிட்’டடிக்க ஏற்பாடு செய்பவர்களையோ தெரிந்திருக்கவில்லை. ஆனால், இத்தனையும் தெரிந்திருந்த பிரதீப்குமாருக்கு ஏனோ காலம் உதவி செய்ய யோசித்து விட்டது. தேர்வை வெற்றிகரமாக எழுதிவிட்ட திருப்தி இன்றும் எனக்கு ஏற்படுவதில்லை. அதிகாலையில் கவிதை எழுதிவிட்டு பரிட்சைக்கு வந்தவனுக்கு காலம் செய்த உதவியாகவே கருதிக் கொள்வேன். கவிதை என்னை தேர்வுக்கூடத்தில் இருந்தும் எளிதாக தப்பிக்க வைத்தது. நன்றாகப் படித்து என்பதைக் காட்டிலும், நன்றாக அடித்து தேர்ச்சி பெற்றுவிட எனக்கு யார் உதவினார்கள் தனிப்பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்களா, தண்ணீர் கொடுக்க வந்த பெரியவரா, இல்லை.. என் அம்மாவின் பிரார்த்தனை, அப்பாவின் கருணை, ஆசிரியர்களின் நம்பிக்கை.\nகூடத்தில் இருந்து வெளியே வந்த என்னை, வலது ஓரத்தில் இருந்தவன் அடையாளம் கண்டுகொண்டு விரட்டத் தொடங்கினான். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு கண்ணாடி குத்தி காயப்பட்டிருந்த என் கால்கள் உதவவில்லை. ஆனாலும், நகரத்தின் மையத்தில் இருந்து வெகுண்டு ஓடி அரண்மனை வளாகத்திற்குள் பதுங்கினேன். அவர்கள் விரட்டிக்கொண்டே தொடர்ந்தார்கள்.\nதொடர்ச்சியாக உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிக்கிறோம் :)\nஇக்கதையைப் படித்தபோது என் பள்ளி நாட்களின் நினைவுகளில் ஒன்றிப்போய்விட்டேன். வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-rejects-the-news-that-madikeri-candidate-hs-chandramouli-317460.html", "date_download": "2018-12-11T16:55:43Z", "digest": "sha1:T37PKLOJRNSL7QY7XY6DF7UWM232ZMG5", "length": 17175, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெகுல் சோக்ஸி வழக்கறிஞர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் மாற்றமில்லை... காங். திட்டவட்டம்! | Congress rejects the news that Madikeri candidate HS Chandramouli's seat withheld - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆர்பிஐ கவர்னராக சக்திகாந்த ��ாஸ் நியமனம்\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nமெகுல் சோக்ஸி வழக்கறிஞர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் மாற்றமில்லை... காங். திட்டவட்டம்\nமெகுல் சோக்ஸி வழக்கறிஞர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் மாற்றமில்லை... காங். திட்டவட்டம்\nபெங்களூரு : கர்நாடகாவில் மடிகேரி தொகுதி வேட்பாளராக வங்கி மோசடி செய்துவிட்டு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஸியின் வழக்கறிஞர் சந்திரமௌலி அறிவிக்கப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.\nகர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் எச்எஸ் சந்திரமௌலி மடிகேரி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சந்திரமௌலி கர்நாடக அரசின் வழக்கறிஞராக இருந்து வருகிறார். இதேபோன்று பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஸியின் வழக்கறிஞராகவும் உள்ளார்.\nசந்திரமௌலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை பாஜக ஐடி பிரிவின் தலைவர் அமித்மால்வியா, மெகுல் சோக்ஸியின் வழக்கறிஞர் என்ற சிறப்பை பெற்றவர் சந்திரமௌலி என்று குறிப்பிட்டுள்ளார். சித்தராமையாவின் சட்ட ஆலோசகரும் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான பிரிஜேஷ் காலப்பாவிற்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை என்றும் அமித் மால்வியா கேள்வி எழுப்பி இருந்தார்.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சி மடிகேரி தொகுதி வேட்பாளராக சந்திரமௌலி அறிவிக்கப்பட்டதை மாற்றக் கூடும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த கருத்தை கா��்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. அந்தக் கட்சியின் செய்தத் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் சந்திரமௌலி மெகுல் சோக்ஸியுடன் தனிப்பட்டமுறையில் எந்த தொடர்பும் இல்லாதவர்.\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியாளர் தொழிலதிபர் நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஸியின் வழக்கில் ஆஜராகி வாதாடி வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சந்திரமௌலியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார் மெகுலின் வழக்கறிஞர் என்ற முறையில் அவருக்காக வாதாடுவதாக அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nகாலப்பா எனது நல்ல நண்பர், தேர்தலில் போட்டியிட அவர் எந்த விருப்பமும் தெரிவிக்கவில்லை. எனினும் அவருக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு என்று சந்திரமௌலி தெரிவித்திருந்தார். ஆனால் காலப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் வேறு மாதிரியான கருத்தை பதிவிட்டுள்ளார். தனக்கு கட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்கவில்லை என்பதை சூசகமாக அவர் பதிவிட்டுள்ளார். \"நான் மெகுல் சோக்ஸியை சார்ந்திருக்கவில்லை, கட்சியின் அங்கீகாரமும் கிடைக்கவில்லை\" என்று காலப்பா பதிவிட்டுள்ளார்.\nகடந்த 2 சட்டசபை தேர்தலிலும் மடிகேரி பாஜகவின் பலம் வாய்ந்த தொகுதியாக இருக்கிறது. சந்திரமௌலி கடந்த தேர்தலில் எம்எல்சி பதவியை இழந்த போதிலும் இந்த முறை போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் முன்னாள் எம்.பி ஜெயபிரகாஷ் ஹெக்டே மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றதால் அவருக்கு எம்எல்சி சீட் மறுக்கப்பட்டதாகவும் காலப்பா தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் வேட்பாளரை பாஜக விமர்சித்தது போல பாஜக வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சர்ஜ்வாலா ஊழல்வாதியான ஜனார்த்தன ரெட்டியின் மூத்த சகோதரர் சோமசேகர ரெட்டிக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஜனார்த்தன ரெட்டிக்கு பெயில் கிடைப்பதற்காக நீதிபதிக்கே லஞ்சம் கொடுத்தவர் சோமசேகர ரெட்டி என்றும் ரன்தீப் சர்ஜ்வாலா குறிப்பிட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/10/08142558/1011204/Mathew-Hayden-Admitted-in-Hospital.vpf", "date_download": "2018-12-11T16:58:00Z", "digest": "sha1:I64PMQARX22QB4PRASOP5J3TCINWS3DV", "length": 9791, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "மருத்துவமனையில் மேத்யூ ஹைடன் : விபரீதமான விளையாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமருத்துவமனையில் மேத்யூ ஹைடன் : விபரீதமான விளையாட்டு\nமாற்றம் : அக்டோபர் 08, 2018, 03:49 PM\nதனது மகனுடன் அலைச்சறுக்கில் ஈடுபட்ட மாத்தியூ ஹைடன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஆஸ்திரேலியா முன்னாள் பேட்ஸ்மேன் மாத்தியூ ஹைடனுக்கு அலைச்சறுக்கின் போது விபத்து ஏற்பட்டுள்ளது.46 வயதான மாத்தியூ ஹைடன் கடந்த சனிக்கிழமை தன் மகனுடன் குயின்ஸ்லாந்தில் அலைச்சறுக்கில் ஈடுபட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவருக்கு கழுத்து மற்றும் முதுகு தண்டில் முறிவுகள் ஏற்பட்டுள்ளது.இதை அவரே தனது வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் \" எனது மகன் ஜோஷுடனான விளையாட்டு தோல்வி அடைந்தது.சில காலம் விளையாட்டிற்கு முடிவு .எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி\" என பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி வருகின்றனர்.\nபோர்ச்சுக்கல் அலைச்சறுக்கு தொடர் : முன்னாள் உலக சாம்பியன் சௌசாவுக்கு காயம்\nபோர்ச்சுக்கல்லில் நடைபெற்ற அலைச்சறுக்கு தொடரில் பங்கேற்ற முன்னான் சாம்பியன் சௌசாவுக்கு காயம் ஏற்பட்டது.\nஅலைச்சறுக்கில் பிரேசில் பெண் புதிய சாதனை...\nமிக பெரிய அலையில் அலைச்சறுக்கிய முதல் பெண் என்ற புதிய சாதனையை பிரேசிலை சேர்ந்த மாயா கபேரா நிகழ்த்தியுள்ளார்.\nஉலக அலைச்சறுக்கு லீக் போட்டி...\nஉலக அலைச்சறுக்கு லீக் போட்டியின் 8 வது சுற்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது.\nஉலக பாய்மர படகு அலைச்சறுக்கு போட்டி\nபிரான்ஸில் உலக விண்ட் சர்ஃபிங் போட்டி நடைபெற்றது. ஐந்து நாட்களில் நான்கு பந்தயம் என்று நடைபெற்ற இந்த போட்டியில், பிரான்ஸை சேர்ந்த அண்டனி வென்றுள்ளார்.\nசர்வதேச \"கைட் சர்ஃபிங்\" சாம்பியன்ஷிப் போட்டி\nஇத்தாலியில் உள்ள கிஸ்ஸேராய் நகரில் சர்வதேச \"கைட் சர்ஃபிங்\" சாம்பியன்ஷிப் நடைபெற்றது.\nஇலங்கை வீரர் அகிலா தனஞ்செய்யாவுக்கு தடை : விதிகளுக்கு மீறி பந்துவீசியதாக புகார்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் அகிலா தனஞ்செய்யா விதிகளுக்கு மீறி பந்துவீசுவது உறுதியாகியுள்ளதால் அவர் போட்டியில் பங்கேற்க ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.\nமுடிந்தால் பந்தை சிக்சருக்கு அடி : ஆஸி. வீரர்களுக்கு தக்க பதிலடி தந்த பண்ட்\nமுடிந்தால் பந்தை சிக்சருக்கு அடி : ஆஸி. வீரர்களுக்கு தக்க பதிலடி தந்த பண்ட்\nமுதல் டெஸ்ட் கிரிக்கெட் - இந்தியா வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது.\nகடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்\nகடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்\nமறைந்து போன தமிழரின் கரலாகட்டை விளையாட்டு : மீட்டு எடுக்கும் முயற்சியில் இலவச பயிற்சி\nபாரம்பிரிய கரலாகட்டை விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாக சர்வதேச கரலாக்கட்டை விளையாட்டு சம்மேளனம் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது.\nபரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட் போட்டி\nஇந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmal-kabir.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-12-11T16:38:45Z", "digest": "sha1:S25YUXDTPHNP74WXFE5CC252ATKWKBHK", "length": 20588, "nlines": 176, "source_domain": "nirmal-kabir.blogspot.com", "title": "கற்கை நன்றே: பொறுத்தால் புல்லும் பாலாகும்", "raw_content": "\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\nபொறுமைக்கு பூமியை உதாரணமாகச் சொல்லக் கேட்டிருக்கிறோம். மனிதர்கள் அதை பல விதமான வழிகளில் தவறாகப் பயன்படுத்தினாலும் அவள் தவறாது அவர்களையும் பிற ஜீவராசிகளையும் தொடர்ந்து சீராட்டி வருகிறாள்.\nDV குண்டப்பா வேறொரு வகையில் அவளுடைய பெருங்குணத்தை சுட்டிக்காட்டி அவளைப் போல் துன்பங்களைத் தாங்கச் சொல்கிறார்.\nபூமி தனக்குள் உலகையே அழித்து விடக்கூடிய உஷ்ணத்தை அடக்கிக் கொண்டு மேலே உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் குளிர்ச்சியாய் இருப்பது போல், அடக்க முடியா கோபம் நம்முள் -பலரது கீழ்மையைக் கண்டு -பொங்கும் போதும் அதை தாங்கிக் கொள்ள வேண்டியதாகிறது. நியாயமான கோபமே ஆனாலும் எல்லா சந்தர்பங்களிலும் அதை வெளிப்படுத்த முடியாது, கூடாது. வெளிப்படுத்தினால் நன்மை உண்டாகாமல் போகலாம்.\nஎப்படி எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லையோ அது போல மனிதர்களின் எல்லையில்லா கீழ்மைக்கும் பரிகாரம் கிடையாது. அவர்கள் நம் மேலதிகாரியாய் இருக்கலாம், சம்பளம் தரும் முதலாளியாகலாம் அல்லது தெருவில் திரியும் போக்கிரியாக இருக்கலாம். விவேகமுள்ளவர்கள் பல சமயங்களில் அவர்களை பொறுத்துக் கொள்வதே யாவருக்கும் நன்மைதரும் என்ற கருத்தில் அமைதி காப்பர்.\nபிணிகளுக்கு எல்லாம் மருந்து கண்டவர் ஏது\nமனிதர்தம் கீழ்மைக்கு எல்லாம் தீர்வும் ஏது\nதண்மையுடன் பற்கடித்து பொறு, அவ்வப்போது;\nதணியா வெம்மை அடக்கிய பூமிபோல- மக்குத் திம்மா\nபொறுத்திருந்தால் புல்லும் பாலாகும் - சரண்சிங்\nLabels: DVG, கவிதை, மக்குதிம்மன்\nஎப்படி எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லையோ அது போல மனிதர்களின் எல்லையில்லா கீழ்மைக்கும் பரிகாரம் கிடையாது. அவர்கள் நம் மேலதிகாரியாய் இருக்கலாம், சம்பளம் தரும் முதலாளியாகலாம் அல்லது தெருவில் திரியும் போக்கிரியாக இருக்கலாம். விவேகமுள்ளவர்கள் பல சமயங்களில் அவர்களை பொறுத்துக் கொள்வதே யாவருக்கும் நன்மைதரும் என்ற கருத்தில் அமைதி காப்பர்.//\nஉண்மை அமைதி காப்பதே நல்லது .\nபொறுத்தார் பூமி ஆள்வார், என்று சொல்லி இருக்கிறார்கள் பெரியவர்கள்.\nபொறுமைக்கு எல்லை உண்டு என்று சொல்வர் சிலர், எல்லை வகுக்க கூடாது பொறுமை கடலினும் பெரிது.\nஎது வந்த போதும் பொறுமையை கை கொள்பவன் எல்லோராலும் போற்றப் படுவான்.\n// சினம் அச்சம் இரண்டும், ஒரு மனிதன் வாழ்வில் சீர்குலையச் செய்யும் கொடும் உட் தீயாகும்.//\nவாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் திருத்தி விடலாம்.\n//வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் திருத்தி விடலாம்.//\nமிகவும் உண்மை. வாசிப்பிற்கும் மகரிஷியின் அருள் வாக்குக்கும் மிக்க நன்றி\nஅறிய ��ேண்டிய அற்புதமான பதிவு\n'அம்மாளைத் தந்த அம்மாள்' என்ற எனது\nபதிவில் \"இந்திய இலக்கிய சிற்பிகள்\" புத்தகத்தின் வெளியீட்டாளர்கள்\nஅதன் வெளியீட்டாளர் \"சாகித்ய அகாதமி,எல்டாம்ஸ் ரோட்,தேனாம்பேட்டை\"\nமும்பையிலும் டெல்லியிலும் கிளைகள் உள்ளன.\nதங்களின் இந்த கேள்வியை மையமாக வைத்து\nநான் \"இந்திய இலக்கிய சிற்பிகள்' என்று புதிதாக ஒரு\nமக்குத்திம்மன் கவிதைகள் இப்போது மென்னூல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Smart phone மற்றும் Tablet, E-Reader வடிவங்களில் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்படி pdf வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி\nமக்குத்திம்மன் கவிதைகள் விளக்கவுரையுடன் -\nafrican tulip (1) AIDS (1) Antioxidant (1) Arafat (1) autism (1) Blog ring (1) BOSS (1) calf path (1) carbon exchange (1) cellphone (1) ching chow (2) D V Gundappa (2) D V குண்டப்பா (1) down syndrome (1) Dr Abdul Kalam (1) DVG (9) DVG கவிதை (3) Election reforms (2) Feed Burner (1) Fire fox (1) GNOME (1) google feedburner (1) Google Reader (1) hackosphere (1) Himalyan Masters (1) INDANE GAS (1) KRS dam (1) Lincoln's letter (1) madam curie (1) mentally challenged (1) Neo template (1) pathriji (1) pyramid meditattion (1) Ruskin Bond (1) science fiction (1) Scribe Fire (3) slumdog (1) spathodea (1) spelling bee (1) spirulina (2) Swami Rama (1) Tamil widgets (1) temple reconstruction (1) virus scan (1) Walter Foss (1) world space. (1) world water day (1) write-protect virus (1) அபிராமி பதிகம் (1) அப்துல்கலாம் (2) அமைதி (1) ஆக்ஸீகரணி (1) ஆணாதிக்கம் (1) ஆபிரஹாம் லிங்கன் (1) ஆயில் பெயிண்டிங் (1) ஆன்மீகம் (1) இடுகம்பாளையம் (1) இந்துஸ்தானி இசை (1) இளைஞர் தினம் (1) இன்போஸிஸ் (1) உலக அமைதி (1) உலகத் தண்ணீர் தினம் (1) உலகநீதி (1) உழவர் சந்தை (1) எச்சரிக்கை (1) எய்ட்ஸ் (1) ஒலி நாடா Mp3 (1) ஒலிநாடா (2) ஒலிப்பதிவு (1) ஓவியம் (1) கங்குபாய் (1) கடவுள் நம்பிக்கை (1) கரி வணிகம் (1) கர்நாடக இசை (1) கவிதை (7) கற்கை நன்றே (1) குடிநீர் (1) குறுந்தகடு (3) கேலிச்சித்திரம் (1) கைப்பேசி (1) கைவினைஞர் (1) சஞ்சய்சுப்பிரமணி (1) சத்யசாயி (2) சப்த ஸ்லோகி (1) சரக்கு வண்டி (1) சனிபெயர்ச்சி (1) சன் தொலக்காட்சி (1) சிங் சோவ் (4) சிரிப்பு (1) சிறுகதை (2) சினா சோனா (11) சினா-சோனா (2) சீர்காழி (1) சுதா மூர்த்தி (1) சுத்திகரிப்பு (1) சுந்தரகாண்டம் (1) சுய உதவி (1) சுருள்பாசி (2) சுவாமி (1) சுற்றுச் சூழல் (4) சூரிய கிரகணம் (1) சோதிடம் (1) டால்பின் (1) டென்மார்க் (1) தமிழிசை (1) தமிழ் கருவூலம் (1) தமிழ் வளர்ப்பு (1) தாய் அன்பு (1) திருக்குறள் (2) திருச்சூர் தேவாலயம் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திரைவிமர்சனம் (1) தேர்தல் சீர்திருத்தங்கள் (2) தேவாரம் (1) தேன்சிட்டு (2) நடராச பத்து (1) நாலடியார் (1) நேர்காணல் (1) பகவத்கீதை (1) பங்கு சந்தை (1) பட்டங்கள் (1) பட்டம்மாள் (1) பட்டுக்கோட்டை கலியா��� சுந்தரம் (2) பதிவர்கள் (1) பாக்டீரியா (1) பாரதியார் (4) பிரமிட் தியானம் (1) பின்னூட்டப் பெட்டி (1) பின்னூட்டம் (1) புதிர் (1) புத்தாண்டு வாழ்த்து (2) புனர் நிர்மாணம் (1) புன்னகை (1) பென்சில் ஸ்கெட்ச் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது (1) பொருளாதாரம் (1) ப்ளாகர் (1) மக்குதிம்மன் (11) மனநலக் குறைவு (1) மனிதவளம் (1) மன்கு திம்மா (1) மாற்று சக்தி (3) முத்துச்சரம் (1) மும்பய் வன்முறை (1) மும்பை வன்முறை (1) மேரி க்யூரி (1) ராமா (1) ராஜ்குமார் பாரதி (1) ரேஷன் கார்டு (1) வ.ரா. (1) வலைப்பூ வளையம் (1) வள்ளுவர் (2) வன்முறை (2) வார்ப்புரு (1) வாழ்க்கை தத்துவம் (1) வாழ்த்துஅட்டைகள் (1) விருதுகள் (1) விவேகானந்தர் (1) வினைப்பயன் (1) ஜாதகம் (1) ஜெயமங்களஆஞ்சநேயர் (1) ஸ்ரீ ருத்ரம் (1)\n1926 ஆம் வருட ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ அன்னையின் ஆசிரம பொறுப்புகள் கூட ஆரம்பித்தன. பக்தர்களின் ஆன்மீக வழிகாட்டுதலும் ஆசிரம நிர்வாகத்தைப் பார்த...\nநமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force. இப்போது நீங்கள் பொதுவாக ...\nகுழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள...\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி\nகாந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட...\nமாடித் தோட்டம் என்பதை சற்று புதுமையாக செய்ய வேண்டும் பலருக்கும் பலனளிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உந்த பலருடைய அனுபவங்களை ய...\nஇன்று (மார்ச் 3, 2018) நயீப் சுபேதார் சஞ்சய் குமார் க்கு பிறந்த நாள். அவருடைய சிறப்பு ,பரமவீர் சக்ரா விருது படைத்து உயிர் வாழும் ம...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி...\nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\nஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்...\nஇந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமான தீபாவளி. நாங்கள் வசிக்கும் ரிலயன்ஸ் கம்பெனியின் குடியிருப்பு பகுதிக்கு இ���ண்டு அல்லது மூன்று கி.மீ தூர...\nLaughter is the best medicine என்கிற ஆங்கில வழக்கை அறிவோம். “இடுக்கண் வருங்கால் நகுக” என்று வள்ளுவர் சொல்வதும் பயிற்சியில்லாமல் கைவராது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-02-03/puttalam-other-news/130411/", "date_download": "2018-12-11T16:08:36Z", "digest": "sha1:PZ5DNWUPOQ2PQ4FKUMDOX67WQZK2QF4R", "length": 9794, "nlines": 69, "source_domain": "puttalamonline.com", "title": "பன்மைத்துவத்தினை உள்வாங்கி தேசிய அடையாளத்தினை வெளிப்படுத்துவோம் - Puttalam Online", "raw_content": "\nபன்மைத்துவத்தினை உள்வாங்கி தேசிய அடையாளத்தினை வெளிப்படுத்துவோம்\n70 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாம் சுதந்திரத்தோடு எமக்கு கிடைத்த தேசியம், ஜனநாயகம் என்ற விழுமியங்களை உண்மையான முறையில் அனுபவிக்க அணிதிரள்வோம்.\nஎமது நாடு ஒரு பன்மைத்துவ நாடு என்ற வகையில் இங்கு வாழும் ஒவ்வொரு சமூகங்களினதும் தனித்துவமான விருப்பங்கள், பாரம்பரியங்கள் மற்றும் நம்பிக்கைகள் தொடரக்கூடிய நிலையில் அனைத்து சமூகங்களினதும் நலன்களையும் அவற்றை ஊக்குவிக்கும் முறைமைகளையும் மற்றும் அபிவிருத்தியையும் ஒன்று சேர்த்து ஏற்றுக் கொள்வதுடன் செயற்படுத்தும் அமைப்புகளையும் கொண்டதாக எமது பன்மைத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.\nஎமக்கு பிறப்புரிமையாக கிடைத்த சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க நினைக்கும் ஒரு மனிதன் அந்த சுதந்திரம் தடைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டு ஏனையவர்களின் சுதந்திரத்திற்கும் பங்கம் ஏற்படாத வகையில், தான் அனுபவிக்க வேண்டிய ஒன்று என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தனிமனித சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்த சமுதாய கூட்டு வாழ்க்கை தேவைப்படுகிறது.\nநாட்டின் பிரஜைகள் என்பவர்கள் தமது நாட்டின் ஒரு அங்கமாக உள்ளனர். அம்மக்கள் இயங்கினாலே அன்றி எந்த ஒரு நாடும் முன்னேற்றமடையாது என்பதை வரலாறும், நவீன அனுபவங்களும் நமக்கு தரும் சிறந்த பாடமாகும்.\nஎமது நாட்டு மக்களுக்கு மத்தியில் பிரஜைகளுக்கு மத்தியில் பன்மைத்துவம் இருப்பது போலவே, எமது இயற்கை சூழலிலும், ஜனநாயக விழுமியங்களை பேணுகின்ற வகையில் கட்சிகளிலும் பன்மைத்துவம் காணப்படுகின்றது.\nமனித நலன்களை மேம்படுத்துவதற்காக விழுமியமிக்க ஊடகங்கள் இந்த யதார்த்தத்தை மக்கள் மத்தியில் உணரச்செய்வதன் மூலம் கிடைத்த இந்த சுதந்திரத்தை எமது நாட்டு மக��கள் அனுபவிக்கும் நிலை ஏற்படலாம்.\nஎமது நாடு ஒரு வளமிக்க நாடாகும். அதனால் தான் வெளிநாட்டவர்கள் எமது நாட்டை கைப்பற்றி 4 நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர். அந்த 4 நூற்றாண்டுகளிலும் எமது நாட்டு மக்கள் தேசிய உணர்வோடு இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் எமது நாட்டைப் பாதுகாக்க, எமது நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தர ஒன்றாக இணைந்து போராடினர். இதனால் தான் சுதந்திரப் போராட்டத்தில் எமது முக்கிய விழுமியங்களில் ஒன்றாக எமது இன ஒற்றுமை எடுத்துக் காட்டப்பட்டது.\nஆனால், சுதந்திரத்திற்கு பின்னால் வந்த எமது தலைவர்கள் அந்த தேசிய உணர்வை, இன ஒற்றுமையை பாதுகாத்து வளர்க்க தவறி விட்டனர். அந்த வகையில் எமது ஜனநாயகத்தின் விழுமியங்களை சரியாக விளங்கி அதனை நடைமுறைப்படுத்துவதோடு பன்மைத்துவத்தினை உள்வாங்கி தேசிய அடையாளத்தினை வெளிப்படுத்தும் சுதந்திரமாக எமது 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.\nShare the post \"பன்மைத்துவத்தினை உள்வாங்கி தேசிய அடையாளத்தினை வெளிப்படுத்துவோம்\"\n“அபாயா” அஸாரூக் – தொழில் முயற்சியாளனின் வெற்றிக்கனவு\nவாழ்வுரிமையை வேண்டும் மாபெரும் வாகனப் பேரணி\nஎளிதான விடயங்களை மக்களுக்கு சொல்பவரை அதைரியப்படுத்த வேண்டாம்\nபுத்தளம் நகர சபை முன்னுதாரணம்; ஆளுநர் கே.சீ லோகேஸ்வரன்\nஉடப்பில் இம்முறை அதிகளவிலான கரைவலை மீன்கள்\nஐந்து விருதுகளை சுவிகரித்து கொண்டது புத்தளம் நகரசபை\nசாஹிரா ஆரம்ப பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு\nபுத்தளத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு\nஆண்டிமுனை சின்னக்கொனி குறுக்கு வீதி புனர்நிர்மானம்\nகல்பிட்டி தில்லையூர் பாடசாலை வரலாற்று சாதனையாளர்களுக்கான விருது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8l0Q1", "date_download": "2018-12-11T16:36:08Z", "digest": "sha1:ZTAY4UWE24JGKHTOTXUZYBN2JJ6AZ7KK", "length": 7427, "nlines": 113, "source_domain": "tamildigitallibrary.in", "title": "மகாத்மா காந்தி நூல்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nமுகப்பு புத்தகங்கள்மகாத்மா காந்தி நூல்கள்\nமகாத்மா காந்தி நூல்கள் : நான்காம் தொகுப்பு ஆரோக்கியத் திறவுகோல்\nஆசிரியர் : மகாத்மா காந்தி\nபதிப்பாளர்: சென்னை : காந்தி நூல் வெளியீட்டுக் கழகம் , 1959\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : மகாத்மா காந்தி , Gandhi , Mahatma Gandhi , ஆரோக்கிய வாழ்வு , ஆரோக்கியத் திறவுகோல் , இயற்கை வைத்திய முறைகள் , இயற்கை வைத்தியமும் ராம நாமமும் , உணவும் உணவுச் சீர்திருத்தமும் , புலனடக்கமும் புலன் நுகர்ச்சியும்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமகாத்மா காந்தி(Makātmā kānti)காந்தி நூல் வெளியீட்டுக் கழகம்.சென்னை,1959.\nமகாத்மா காந்தி(Makātmā kānti)(1959).காந்தி நூல் வெளியீட்டுக் கழகம்.சென்னை..\nமகாத்மா காந்தி(Makātmā kānti)(1959).காந்தி நூல் வெளியீட்டுக் கழகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8l0Q2", "date_download": "2018-12-11T16:36:32Z", "digest": "sha1:EHQQDOAV7JGBG5G7A3BGWLGRFP6AZ7BI", "length": 7173, "nlines": 113, "source_domain": "tamildigitallibrary.in", "title": "மகாத்மா காந்தி நூல்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக��்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nமுகப்பு புத்தகங்கள்மகாத்மா காந்தி நூல்கள்\nமகாத்மா காந்தி நூல்கள் : ஐந்தாம் தொகுப்பு கதரும் கைத்தொழிலும்\nஆசிரியர் : மகாத்மா காந்தி\nபதிப்பாளர்: சென்னை : காந்தி நூல் வெளியீட்டுக் கழகம் , 1960\nவடிவ விளக்கம் : xx, 861 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : மகாத்மா காந்தி , Gandhi , Mahatma Gandhi , கதரும் கைத்தொழிலும் , காங்கிரஸும் கதரும் , அரசாங்கமும் கதரும் , கைத்தறிகல்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமகாத்மா காந்தி(Makātmā kānti)காந்தி நூல் வெளியீட்டுக் கழகம்.சென்னை,1960.\nமகாத்மா காந்தி(Makātmā kānti)(1960).காந்தி நூல் வெளியீட்டுக் கழகம்.சென்னை..\nமகாத்மா காந்தி(Makātmā kānti)(1960).காந்தி நூல் வெளியீட்டுக் கழகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-says-that-his-party-is-not-violence-party-317244.html", "date_download": "2018-12-11T16:09:04Z", "digest": "sha1:F563HPPTL22QF3RMPGIITLBHQ74HNZ4S", "length": 16741, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸாரை தாக்கியது நாங்கள் அல்ல: அதற்காகவா கட்சி நடத்துகிறோம்- சீமான் சீறல் | Seeman says that his party is not a violence party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆர்பிஐ கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nபோலீஸாரை தாக்கியது நாங்கள் அல்ல: அதற்காகவா கட்சி நடத்துகிறோம்- சீமான் சீறல்\nபோலீஸாரை தாக்கியது நாங்கள் அல்ல: அதற்காகவா கட்சி நடத்துகிறோம்- சீமான் சீறல்\nஅதற்காகவா கட்சி நடத்துகிறோம்- சீமான் சீறல்\nசென்னை: ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸாரை தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் அல்ல என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்தது. அப்போது எரியும் நெருப்பில் நெய் ஊற்றுவது போல் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.\nஇதற்கு வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரி அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.\nஐபிஎல் போட்டிகள் கடந்த 10-ஆம் தேதி சென்னையில் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அன்றைய தினம் அண்ணா சாலையில் நடந்த புரட்சி போராட்டத்தால் சென்னையே ஸ்தம்பித்தது. இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் தமிழ் அமைப்பு என கலந்து கொண்டனர்.\nஇந்த போராட்டத்தின் போது போலீஸ்காரர் 3 பேர் மீது கையில் ஒரு கொடியை ஏந்தி கொண்டு ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த வீடியோ வைரலாகியது. இதைத் தொடர்ந்து காவலர்கள் புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட 8 பேர் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதுகுறித்து சீமான் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல. போலீஸாரை தாக்குவதற்குத்தான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோமா. போலீஸாரை நாம் தமிழர்தான் தாக்கினார்கள் என்பதை எப்படி முடிவு செய்தீர்கள். முறையாக விசாரணை நடத்தி கைது செய்யுங்கள். தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சியினரை கைது செய்யாதீர்.\nகாவலர்களை தாக்கியது தவறு என்றால் போராடுபவர்களை காவலர்கள் தாக்குவதும் தவறுதான். விலக்கி விட்ட என் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டுள்ளது. யார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஎந்த அமைப்பு எந்த கட்சி என்பது குறித்து தெரியாமல் நாம் தமிழர் மீது குற்றம்சாட்டுவது தவறு ஆகும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்றாலே நாம் தமிழர் கட்சியை போல் கட்டுக்கோப்பாக ஊர்வலத்தை நடத்துங்கள் என்று உதாரணம் கூறிய கட்சி எங்களுடையது. அப்படியிருக்கும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் நாங்கள் எப்படி வன்முறையில் ஈடுபடுவோம்.\nஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக கூறிய போலீஸார் இதுவரை கட்சியினர் 46 பேரை கைது செய்தனர். நான் கொலை முயற்சியில் ஈடுபடவில்லை என்பது போலீஸாருக்கே தெரியும். அதனால் என்னை விடுவித்துவிட்டனர்.\nகாவிரி விவகாரம் எதையும் கூறவில்லை\nதிருவிடந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொண்ட மோடி திருக்குறள் கூறியுள்ளார். அதை நாங்கள் கேட்டோமா, தமிழர்கள் கொதித்து போயுள்ளனர். இந்த நேரத்தில் இப்படி உச்சரிப்பில் திருக்குறளை கூறினால் எதிர்க்காமல் என்ன செய்ய முடியும். எழுதி கொடுத்தவர்கள் ஒழுங்காக எழுதிகொடுத்திருக்க வேண்டாமா. தமிழகத்தில் காவிரி போராட்டம் நடைபெறுகிறது, பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுகின்றனர், ஆனால் காவிரி விவகாரம் குறித்து எதையும் கூறாமல் செல்கிறார் மோடி என்றார் சீமான்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nseeman police naam tamilar violent சீமான் போலீஸ் நாம் தமிழர் வன்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8B/", "date_download": "2018-12-11T16:21:54Z", "digest": "sha1:X6OQXYY52F5QT66HBWJAOUKKEUSPSK3H", "length": 12283, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "செட்டியார் தெருவில் நவோதய மக்கள் முன்னணியின்", "raw_content": "\nமுகப்பு News Local News செட்டியார் தெருவில் நவோதய மக்கள் முன்னணியின் தலைவர் சுட்டு படுகொலை\nசெட்டியார் தெருவில் நவோதய மக்கள் ம��ன்னணியின் தலைவர் சுட்டு படுகொலை\nகொழும்பு புறக்கோட்டை – ஹெட்டிவீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇன்று காலை 7.45 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றிற்குள் வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n40 வயதுடைய கிருஷ்ணப்பிள்ளை கிருபாணந்தன் எனும் கிருஷ்ணா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nகுறித்த நபர் கொழும்பு மாநகர சபையின் சுயாதீன கட்சி உறுப்பினர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.\nதுப்பாக்கி பிரயோகத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\n‘களரி’ திரைப்படத்தின் புகைப்படங்கள் உள்ளே…\n‘கழுகு-2’ திரைப்படத்தின் புதிய தகவல்கள் \nநாளை பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள இரு முக்கிய பிரேரணைகள்\nரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நாளை சபையில் கொண்டுவரப்படவுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் மற்றொரு பிரேரணையும் கொண்டுவரப்படவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்ற நம்பிக்கையை வெளிபடுத்தும் பிரேரணையும், ஜனாதிபதி அடுத்த...\nதன்னுடைய அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தால் அடித்ததால் பெரும் பரபரப்பு- பின்னர் நடந்த விபரீதம் வீடியோ உள்ளே\nஇந்தியாவில் 50 வயது அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தைக் கொண்டு அடித்த வீடியோ இணையத்தில் வைரலானதால், அவர் போலிசாரிடம்டம் மன்னிப்பு கேட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரைச் சேர்ந்த 50 வயது தாய், தன்...\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nவள்ளி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து வருபவர் மலையாள நடிகை வித்யா மோஹன். இவர் 1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி கேரளாவில் பிறந்தார். இவர் ம���ையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி மற்றும்...\nவிஸ்வாசம் அஜித்- நயன்தாரா ரொமாண்டிக் லுக் – வைரல் புகைப்படம்\nபொங்களுக்கு வெளியாகவுள்ள அஜித்தின் விஸ்வாசம் படம் அனைவரிடத்திலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இப்படத்தின் அடிச்சி தூக்கு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் அஜித்- நயன்தாராவின் ரொமாண்டிக்...\nதிரையுலக பிரபலங்களுக்கு திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தற்போது பிரபல நடிகர் வைபவிற்கு திருமணம் என ஒரு புகைப்படத்தை நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளர். ஆனால் உண்மை என்னவென்றால் இந்த புகைப்படம் ஒரு படத்திற்காக...\nபடு ஹொட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- அவங்க யாரு தெரியுமா\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nஅதிக பிடிவாதம் கொண்ட 4 ஆம் எண் நண்பர்களே\nவிஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் ”அடிச்சு தூக்கு” பட்டைய கிளப்பும் பாடல் உள்ளே\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nநம்ம யோகி பாபுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\no/l பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த ஐவர் கைது- சாய்ந்தமருந்தில் சம்பவம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/07181922/1182400/Karunanidhi-health-updates-Police-take-over-Rajaji.vpf", "date_download": "2018-12-11T16:51:09Z", "digest": "sha1:AGWXGXSC4MAINBL5IF6S7RUY4WHRVKSX", "length": 14132, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் ராஜாஜி ஹால் - கூடுதல் கமிஷ்னர் நேரில் ஆய்வு || Karunanidhi health updates Police take over Rajaji hall in Govt Estate", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோலீசாரின் முழு கட்டுப்பாட்டில் ராஜாஜி ஹால் - கூடுதல் கமிஷ்னர் நேரில் ஆய்வு\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், சென்னை ராஜாஜி ஹால் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. #KalaignarHealth #Karunanidhi #KarunanidhiHealth #DMK\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், சென்னை ராஜாஜி ஹால் போலீசாரின��� முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. #KalaignarHealth #Karunanidhi #KarunanidhiHealth #DMK\nகாவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என காத்திருந்த தொண்டர்கள் இந்த அறிக்கையால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.\nமருத்துவமனைக்கு வெளியே இருந்து தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மாநகர கூடுதல் கமிஷ்னர் ஜெயராம் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.\nகருணாநிதி | திமுக | காவேரி மருத்துவமனை | ராஜாஜி ஹால் | சென்னை மாநகர போலீஸ்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட்\nசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்\nராஜஸ்தானில் காங். ஆட்சி அமைக்க ஆர்.ஜே.எல் கட்சி ஆதரவு\nபாஜக செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி கருத்து\nராஜஸ்தான் - காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n5 மாநில தேர்தல் முடிவுகள் விவசாயிகள், சிறு வணிகர்களுக்கான வெற்றி - ராகுல் காந்தி பெருமிதம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nபா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி கருத்து\nசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nமக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன் - ஆட்சியை இழந்த வசுந்தர ராஜே சிந்தியா பேட்டி\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவ��கள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2012/08/blog-post_10.html", "date_download": "2018-12-11T15:16:21Z", "digest": "sha1:OWC5JSPKWJRJN73EYNOLK6BLCDZ7GNKJ", "length": 20941, "nlines": 383, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: ஆடி வந்த கண்ணன்", "raw_content": "\nவெள்ளி, 10 ஆகஸ்ட், 2012\nதயிர், அவல் பால் பாயாசம், வெண்ணை கண்ணனுக்கு\nசின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா\nமணி வண்ணா நீ வா.\nவெண்ணை உண்ண வந்து விட்டான்.\nஇந்தமுறை - ஆவணியில் வரும் கண்ணன் ஆடியிலேயே வந்து விட்டான்.\nஇந்த முறை முறுக்கு, சீடை இல்லை கண்ணாஉனக்கு அவல் பாயசம் தரேன், வெண்ணெய் தரேன், தயிர் தரேன் . என்றேன் அது போதும் என்று மகிழ்ந்து வந்து உண்டு வாழ்த்தி சென்றான்.\nஉலகம் உய்ய எல்லோருக்கும் அருள் செய்வாய் கண்ணா\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 9:34\n\"ஆடி வந்த கண்ணன்\" அழகு..\nவை.கோபாலகிருஷ்ணன் 10 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:01\nஅழகோ அழகாக தங்களின் இந்தப்பதிவினில் .......\nகோ பா ல கி ரு ஷ் ண ன்\nதிண்டுக்கல் தனபாலன் 10 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:13\nபடங்களும், விளக்கமும் அழகோ அழகு....\nRamani 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 2:33\nRamani 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 2:34\nராமலக்ஷ்மி 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:55\nஅழகான அலங்காரங்கள். சிறப்பான வழிபாடு. பகிர்வுக்கு நன்றி.\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள், கோமதிம்மா.\nசின்ன கேமரா என்று சொல்லியே படங்கள் போட்டு அசத்துகிறீர்கள்.வாழ்த்துக்கள்.\nLakshmi 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:20\nபடங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு\nindhira 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:07\nகண்ணனும் வெண்ணெய் உரியும் வெகு அழகு.கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் அம்மா.\nSasi Kala 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 2:58\nகவி அழகன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 3:14\nஅழகு கண்ணா அனைவருக்கும் அருள் புரிவாய்\nindhira 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:02\nகண்ணனும் வெண்ணெய் உறியும் வெகு அழகு.கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் ���ம்மா.\nindhira 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:03\nகண்ணனும் வெண்ணெய் உறியும் வெகு அழகு.கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் அம்மா.\nindhira 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:03\nகண்ணனும் வெண்ணெய் உறியும் வெகு அழகு.கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் அம்மா.\nமாதேவி 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:17\nசின்னக் கண்ணனின் சிங்காரகோலங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன.\nமுத்துலெட்சுமி/muthuletchumi 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:48\nகோமதி அரசு 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:04\nவாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.\nஉங்கள் முதல் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.\nகோமதி அரசு 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:05\nவாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், கவிதை மாதிரி பின்னூட்டம் அளித்து விட்டீர்கள்.\nஉங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:07\nவாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:22\nவாங்க ரமணி சார், உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.\nகோமதி அரசு 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:33\nவாங்க ராமலக்ஷ்மி, வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி.\nகோமதி அரசு 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:58\nவாங்க ஜி,எம் பாலசுப்பிரமணீயம் சார்,\nஉங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.\nகோமதி அரசு 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:00\nவாங்க லக்ஷ்மி அக்கா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:01\nவாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், உங்கள் வரவுக்கும் நன்றி.\nகோமதி அரசு 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:04\nவாங்க சசிக்கலா, உங்கள் வரவுக்கும், பதிவை ரசித்தமைக்கும் நன்றி.\nகோமதி அரசு 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:15\nவாங்க கவி அழகன், உங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:17\nவாங்க மாதேவி, உங்கள் வாழ்த்துக்கும் இனிமையான கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:21\nநீ உறி கட்டவில்லையா மறந்து விட்டாயா \nகுழந்தைகள் கிருஷ்ணன் அலங்காரம் செய்து விழா கொண்டாடினார்களா\nகீதமஞ்சரி 12 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:30\nஆடியில் ஆடிவந்த கண்ணனைப் பாடியழைத்து விருந்துவைத்த அழகும் படங்களுடனான பகி��்வும் மனம் தொட்டன. பகிர்வுக்கு நன்றி மேடம்.\nகோமதி அரசு 12 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:15\nவாங்க இந்திரா, உங்கள் வாழ்த்துக்களுக்கும் , கண்ணன் என்றால் வெண்ணெயை உறியிலிருந்து எடுத்து சாப்பிடும் காட்சி தான் மனதில் வரும்.\nஉறி எனக்கு என் மகளின் நாத்தனார் பரிசளித்தார்.\nகோமதி அரசு 12 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:18\nவாங்க கீதமஞ்சரி,மனதை வருடும் உங்கள் அழகான பின்னூட்டத்திற்கு நன்றி.\nசந்திர வம்சம் 12 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:58\nகண்ணன் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ளான்\nசந்திர வம்சம் 12 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:59\nகண்ணன் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ளான்\nகோமதி அரசு 12 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:10\nவாங்க சந்திர வம்சம், ஒரு வாரம் கண்ணன் உற்சவம் உண்டு.ராதா கல்யாணத்துடன் தான் முடியும்.\nஉங்கள் பதிவு மலர்கள் மலர்வது எதற்காக\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஸாதிகா 13 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:58\nஉங்கள் வீட்டு கோகுலாச்ஷ்டமி கொண்டாட்டத்தை படங்களுடன் பகிர்ந்ததுக்கு நன்றி கோமதிம்மா.\nகோமதி அரசு 13 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:23\nவாங்க ஸாதிகா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 6:09\nஆடியிலேயே ஆடி வந்த கண்ணன் அழகு....\nதருமி 4 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:50\nஅமைதிச்சாரல் 4 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nதிருக்கேதாரத் தலப்பயணம் - பகுதி 9\nதிருக்கேதாரத்தலப் பயணம் -பகுதி- 8\nதிருக்கேதாரத் தலபயணம் - பகுதி - 7\nதிருக்கேதாரத் தலபயணம் -பகுதி 6\nதிருக்கேதாரத் தலப்பயணம் - பகுதி -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-10-04/puttalam-social/134546/", "date_download": "2018-12-11T16:10:40Z", "digest": "sha1:LRUJWKCBR2LSBQIG6HEJUQSK22CS5PMT", "length": 9153, "nlines": 69, "source_domain": "puttalamonline.com", "title": "ஊர் பற்றை இப்போது காட்டாது எப்போது காட்டப்போகிறோம்..? - Puttalam Online", "raw_content": "\nஊர் பற்றை இப்போது காட்டாது எப்போது காட்டப்போகிறோம்..\nகொழும்பு குப்பைக்கழிவுகளை புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் கொட்டும் அரசின் திட்டத்திற்கு எதிராக ஆறாவது நாளாக தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தை மெச்சுகின்ற அதேவேளை தொடர்ந்தும் அதே முகங்களையே காண��்கிடைக்கின்றமை எண்ணி எம்மை நாமே நொந்துக்கொள்ள வேண்டியுமிருக்கிறது.\nஇது வெறும் ஒரு சிலரின் பிரச்சினையும் அல்ல, ஒரு இடத்தின் பிரச்சினையும் அல்ல. மாறாக இது ஒட்டு மொத்த மக்களின் பிரச்சினை, முழு புத்தளம் பிரதேசத்தின் பிரச்சினை. அவ்வாறிருக்க ஒரு குறிப்பிட்ட தொகையினரே இவ் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல.\nஅவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தவிடாது பலப்படுத்த முன்வரவேண்டிய அவசியாமாகும். இக் குப்பைக்கழிவுகள் எம்மை பாதிப்புக்குள்ளாகும் அதேநேரம் எமது எதிர்கால சந்ததியினரையும் பாதிப்படைய செய்யக்கூடியது. இவைகளை நாம் இப்போதே நிறுத்தாவிட்டால் எமது சந்ததியினரின் தூற்றுதலுக்கு ஆளாகுவோம் என்பதில் ஐயமில்லை.\nஅதேநேரம் போராட்டத்தில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் அனைவரும் வேலைகள், குடும்பங்கள் இல்லாதவர்கள் என்றில்லை. அவர்களுக்கும் வேலைகள், பணிகள், குடும்பங்கள் இருக்கின்றன. அவைகளையும் செய்துக்கொண்டு சமூகநலனையும் கருத்திட்கொண்டே தமது நேர காலங்களை தியாகம் செய்கின்றனர்.\nஒன்று பட்டால் தான் உண்டு வாழ்வு, அடம்பன்கொடியும் திரண்டால் தான் மிடுக்கு என்றவாறு அனைவரும் ஒருமித்து போராடுவோம். இவ் நாசகார திட்டத்திலிருந்து எமது புத்தளம் மண்ணை மீட்டெடுப்போம்.\n இவ் சத்தியாகிரக போராட்டத்தை வழு சேர்க்க கைகோருங்கள். உங்கள் கால நேரங்களை கொஞ்சம் ஒதுக்கி கொழும்பு முகத்திடலுக்கு உங்கள் கால்களை நகர்த்துங்கள்.\nஎமது ஊர் பற்றை இப்போது காட்டாது எப்போது காட்ட போகிறோம்.. நாம் வசிக்கும் மண்ணின் இருப்பை பாதுகாக்க எப்போது முன்னிற்க போகிறோம். நாம் வசிக்கும் மண்ணின் இருப்பை பாதுகாக்க எப்போது முன்னிற்க போகிறோம். காலம் தாழ்த்தாது எமக்காக, எமது சந்ததியினருக்காக எமது பங்களிப்பை நல்க தயாராகுவோம்.\nநாளைய வெற்றியில் எமது பங்களிப்பும் இருக்கட்டும். இவ் அபாயத்தின் தன்மை பற்றி, இதன் பிரதிகூலங்கள் பற்றி அறியாதவர்களிடன், அவை பற்றிய தெளிவின்மை காணப்படுவோர்களிடம் தெரியப்படுத்துங்கள். மூலைமுடுக்கு எங்கும் இப்போராட்டத்தின் வீரியத்தை எடுத்து சொல்லி அவர்களையும் அழைத்து வாருங்கள்.\nபுத்தளம் – எமது வளம் – அழிவிலிருந்து பாதுகாப்பு..\nShare the post \"ஊர் பற்றை இப்போது காட்டாது எப்போது காட்டப்போகிறோம்..\n“அபாயா” அஸாரூக் – தொழில் முயற்சியாளனின் வெற்றிக்கனவு\nவாழ்வுரிமையை வேண்டும் மாபெரும் வாகனப் பேரணி\nஎளிதான விடயங்களை மக்களுக்கு சொல்பவரை அதைரியப்படுத்த வேண்டாம்\nபுத்தளம் நகர சபை முன்னுதாரணம்; ஆளுநர் கே.சீ லோகேஸ்வரன்\nஉடப்பில் இம்முறை அதிகளவிலான கரைவலை மீன்கள்\nஐந்து விருதுகளை சுவிகரித்து கொண்டது புத்தளம் நகரசபை\nசாஹிரா ஆரம்ப பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு\nபுத்தளத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு\nஆண்டிமுனை சின்னக்கொனி குறுக்கு வீதி புனர்நிர்மானம்\nகல்பிட்டி தில்லையூர் பாடசாலை வரலாற்று சாதனையாளர்களுக்கான விருது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2017/07/jio.html", "date_download": "2018-12-11T15:26:00Z", "digest": "sha1:CNYD2VH6GZPOA2VARXXOBEEPMOPVRTSN", "length": 31125, "nlines": 483, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: JIO : முடிவுக்கு வரும் ஆஃபர்கள்... ஜியோ வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nJIO : முடிவுக்கு வரும் ஆஃபர்கள்... ஜியோ வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nஇந்தியத் தொலைதொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தையே ஜியோ ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதியிலிருந்து ஜியோ தனது நெட்வொர்க் சேவையைத் தொடங்கியது. இலவச டேட்டா, கால்ஸ் எனத் தொடக்கம் முதலே ஆஃபர்களை அள்ளிவீசும் அந்நிறுவனம்,\nநெட்வொர்க் சேவையைத் தொடங்கி ஆறே மாதத்தில் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று உலகையே வியக்க வைத்தது. ஜியோ இல்லாத ஊரே கிடையாது எனச் சொல்லும் அளவுக்கு அந்த நெட்வொர்க் தற்போது நாடு முழுவதும் வளர்ந்துள்ளது.\nதொடக்கத்தில் 2016-ம் ஆண்டு இறுதிவரை இலவச கால் மற்றும் டேட்டா ஆஃபரை அறிவித்த அந்நிறுவனம், அதன்பின் இந்த இலவச ஆஃபரை அடுத்தாண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நீட்டித்தது. மார்ச் மாதம் இந்த ஆஃபர் முடிவடைவதற்குள் ரூ.99 செலுத்தி ஜியோ பிரை��் சேவையில் இணைந்து கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் அறிவுறுத்தியது.\nபிரைம் சேவையில் உறுப்பினராகும் வாடிக்கையாளர்கள், ஒரு வருடத்திற்கு ஜியோ வழங்கும் அதிரடி ஆஃபர்களைப் பெறலாம். பிரைம் சேவையில் இணைந்துகொள்ளும் கால அவகாசமும் அதன்பின் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் இலவச ஆஃபரைப் பயன்படுத்தியவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பேர் தற்போது ஜியோ பிரைம் சேவையில் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nதடுமாறும் இணைய வேகம் :\n4G சிக்னல்கள் தடையில்லாமல் கிடைத்தாலும், டேட்டா ஸ்பீடு விஷயத்தில் ஜியோ கவனம் செலுத்தியே ஆகவேண்டும். லண்டனைச் சேர்ந்த 'ஓபன்சிக்னல்' என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், ஜியோ நிறுவனத்தின் சராசரி டேட்டா டவுன்லோடு ஸ்பீடு 3.92 Mbps ஆகப் பதிவாகியுள்ளது. இது 3G சேவையின் உலக சராசரியான 4.4 Mbps என்பதைவிடக் குறைவாகும். சில சமயம் 2ஜியை விட பொறுமையாக இருக்கிறது ஜியோ.\nஆஃபர்கள் ஒரு ப்ளாஷ்பேக் :\nபிரைம் சேவையில் இணைந்து ரூ.303 செலுத்துபவர்களுக்கு 'சம்மர் சர்ப்ரைஸ்' என்ற பெயரில் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச ஆஃபர் வழங்கியது அந்நிறுவனம். இதன்படி, ரூ.303-க்கு ரீசார்ஜ் செய்தவர்களுக்கு, இலவசமாக நாளொன்றுக்கு ஒரு ஜி.பி அளவுக்கு 4G டேட்டாவும் மற்ற ஜியோ சேவைகளும் வழங்கப்பட்டன. ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்குள் ரூ.303-க்கு ஒருவர் ரீசார்ஜ் செய்திருந்தால், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு (ஒவ்வொரு மாதமும் தலா 28 நாள்கள் வேலிடிட்டி) இதற்கு முன்னர் அனுபவித்த இலவச சேவைகள் தொடரும். ஏப்ரல் மாதம் செலுத்தியிருந்த ரூ.303 தொகையை ஜூலை மாதத்திற்கான ப்ரீபெய்ட் தொகையாக ஜியோ கணக்கெடுத்துக்கொள்ளும். உதாரணமாக ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ஒருவர் ரூ.303 செலுத்தியிருந்தால், அவரது 'சம்மர் சர்ப்ரைஸ்' ஆஃபரின் வேலிடிட்டியானது ஜூலை 20-ம் தேதியோடு முடிவடையும்.\nஜியோ அறிவித்த இந்த இலவச ஆஃபர் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் விதிமுறைகளுக்கு எதிரானது என மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புகாரளித்தன. இதையடுத்து, இந்த சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரைக் கைவிடும்படி ட்ராய், ஜியோ நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, ஏற்கெனவே இந்த ஆஃபரில் இணைந்தவர்களுக்கு மட்டும் இலவச சேவைகள் தொட���ும் என ஜியோ கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி அறிவித்தது.\nஏப்ரல் 7-ம் தேதியிலிருந்து புதிதாக ஜியோ நெட்வொர்க்கில் இணைபவர்களும், பிரைம் சேவையைத் தொடர்பவர்களும் ரூ.309 அல்லது ரூ.509 செலுத்தி 'ஜியோ தன் தனா தன்' என்ற ஆஃபரில் இலவச சேவைகளைப் பெறலாம் என ஜியோ அறிவித்தது. ரூ.309 செலுத்துபவர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜி.பி 4G டேட்டாவும், ரூ.509 செலுத்தியவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜி.பி 4G டேட்டாவும் இந்த ஆஃபரில் இலவசமாக வழங்கப்பட்டது.\nவேலிடிட்டி முடியும் நாள் :\nஇந்நிலையில், 'சம்மர் சர்ப்ரைஸ்' மற்றும் 'தன் தனா தன்' ஆகிய இரண்டு ஆஃபர்களின் வேலிடிட்டி இந்த மாதத்தோடு முடிவடையப்போகிறது. இதன்பிறகு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஜியோவின் சேவைகளைப் பெறமுடியும். ஜியோவின் நெட்வொர்க் பிடிக்காதவர்கள் இதன்பிறகு ரீசார்ஜ் செய்யாமல் விலகிக்கொள்ளலாம். சேவையில் தொடர விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களது வேலிடிட்டி முடியும் நாளை 'மை ஜியோ (MyJio)' ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nஇந்த ஆப்பில் மொபைல் நம்பர் கொடுத்து லாகின் செய்துகொள்ள வேண்டும். அதன்பின் மெனுவில் உள்ள 'My Plans' ஆப்ஷனை கிளிக் செய்தால், எந்த ஆஃபரின் கீழ் நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற விவரத்தைக் காண்பிக்கும். அதன் கீழே அந்த ஆஃபரின் வேலிடிட்டி தேதியும் காண்பிக்கப்படும். இந்தத் தேதிக்குள் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ப்ளான்களில் ஒன்றைத் தேர்வுசெய்து, வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும்.\nஜியோ நிறுவனத்தின் இலவச ஆஃபர்கள் முடிவடைந்த பின்னர்தான், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களோடு அதன் சேவையை ஒப்பிட முடியும் என்பதால், இந்த மாதம் முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்.\nVAO - தேர்வு தள்ளிவைப்பு\n+2 - சான்றிதழில் தமிழ் பிழை திருத்தம் தேர்வு துறை ...\nவிளையாட்டு பிரிவுக்குநாளை இன்ஜி., கவுன்சிலிங்\nJIO - வின் அடுத்த அதிரடி ஆஃபர் அறிவிப்பு.\nஇனி செல்போனிலேயே ஆதார் - வந்துவிட்டது புதிய 'ஆப்'\nJACTO - GEO நன்றி அறிவிப்பு\n14-வது குடியரசுத் தலைவர் ஆகிறார் ராம்நாத் கோவிந்த்...\nஇருக்கை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து கண்காணிப்பாள...\nபி.எட்., கல்லூரிகளுக்கு தரவரிசை : என்.சி.டி.இ., பு...\n2030-ஆம் ஆண்டுக்கும் ஏற்ற பாடத்திட்டம் வடிவமைக்கப்...\nபி.எட். படிப்புகளில் சேரும் பொறியியல் (பி.இ.) மாணவ...\nCPS-ஐ ரத்து செய்ய Mail நிரப்பும் போராட்டம்\nஜாக்டோ உயர்மட்ட குழு கூட்டம் வரும் செவ்வாய் அன்று ...\n5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி இல்லை.......\nபள்ளிக் கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன் அறிக்கை...\nபுதிய ஜியோ 4ஜி போன்.. இதுதாங்க இதோட சிறப்பம்சங்கள்...\nஆகஸ்ட் 31க்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நட...\nஅடுத்த ஆண்டு 2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் சே...\nஅரசு அலுவலகங்களில் புதிய 'இ-பேரோலுக்கு' சிக்கல்\nஅடுத்த ஆண்டு +2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் ச...\nஅரசு அதிகாரிகளின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் - அடிப்படை வசதிகள் மேற...\nபி.ஆர்க்.: ஆக.12 இல் தமிழ்நாடு நுண்ணறித் தேர்வு: இ...\n* *CPS e-mail தன்னெழுச்சியும...\nசான்றிதழ்களின் உண்மைத்தன்மையின் காலதாமதத்தை தவிர்க...\nஆசிரியர் இடமாறுதலில் பல கோடி ஊழல்\nபாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க பிறப்புச் சான்றிதழ் ...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூ...\nஅரசு பள்ளிகள் தரம் உயர்வு: கோட்டை விட்டது மதுரை : ...\nவிடுமுறை நாட்களிலும் வகுப்பு : இன்ஜி., கல்லூரிகளுக...\nபிளஸ் 2 துணை தேர்வு 'ரிசல்ட்'\n5 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது - ...\nபோய் வா 'பெயின்ட்'டே போய் வா\n'நீட்' தேர்வு : முதல்வர் நம்பிக்கை\n'பாஸ்போர்ட் பெற பான் கார்டு, ஆதார் போதும்'\nதமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு உண்டா\nDSE PROCEEDINGS- 2017-18 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்ப...\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி -ஜாக்டோ-ஜி...\nNEETதேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கு அவசர சட்டம்...\nதமிழக கல்வி நிலையங்களில் வந்தே மாதரம் கட்டாயம் பாட...\nPRESS RELEASE:பள்ளி பேருந்தில் பயணிக்கும் பள்ளிக் ...\nநிகழாண்டில் 1 லட்சம் பேருக்கு கல்விக் கடன்: செப்டம...\nகல்வித்துறையில் மாதம் 2 புதிய திட்டம்: அமைச்சர் செ...\nJACTTO - GEO போராட்ட நோட்டீஸ் வெளியீடு\n:பள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவ...\nதனியார் பள்ளிக்கு நிகராக மாறிய பூம்புகார் அரசு பள்...\nஉடற்கல்விக்கு பாட புத்தகம் இல்லை : போராட்டம் நடத்த...\nமத்திய அரசு துறைகளில் புதிதாக 7,900 பதவிகள்\nமாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய ...\nஉடற்கல்விக்கு பாட புத்தகம் இல்லை : போராட்டம் நடத்த...\n2 ஆண்டுகளுக்கு 'நீட்' விலக்கு\nகலாம் நினைவகத்திற்குள் என்ன இருக்கிறது\nFlash News:பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்...\nV10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nஆக. 2ல் சித்தா விண்ணப்பம்\nதரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி'-DI...\nTRB - 1325 சிறப்பாசிரியர் தேர்வு - பதிவுமூப்பு ஆண்...\nபழைய ஊதியக் குழு விபரம்\n1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் ...\nஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இ...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல...\nஓய்வூதிய உரிமையை ஒழிக்க தமிழக அரசு ஆயத்தமா\nஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால்...\nசிறிய பிழை இருந்தாலும் வருமான வரி படிவம் நிராகரிப்...\nஇன்ஜி., கவுன்சிலிங் தாமதமானதால்,விடுமுறை நாளில் வக...\nமருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 3 தரவரிசை பட்டியல் த...\nஆதார் - பான்' விபரம் இணைப்பதில் சிக்கல் ; வருமான வ...\nதமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு விபத்து காப்பீட்...\nதொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை ...\n'நீட்' குழப்பத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக...\nபிளஸ்–1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி ...\nபிளஸ் 1 தேர்வுக்கு மாதிரி வினா தொகுப்பு\nDSR (Digital SR) - அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களி...\nபள்ளிக்கல்வி - 15.03.2017அன்றுள்ளவாறு நேர்முக உதவி...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/kilinochchi-jeeniva/", "date_download": "2018-12-11T15:15:03Z", "digest": "sha1:WSAC3KFNVV5JZZ6AMJZ2ERSROOIDFXFD", "length": 5202, "nlines": 55, "source_domain": "www.vannimirror.com", "title": "வேலைப் பளு காரணமாக ஜெனீவாவுக்கு செல்லவில்லை! - Vanni Mirror", "raw_content": "\nவேலைப் பளு காரணமாக ஜெனீவாவுக்கு செல்லவில்லை\nவேலைப் பளு காரணமாக ஜெனீவாவுக்கு செல்லவில்லை – வட மாகாண முதலமைச்சர்\nஎனக்கிருக்கின்ற வேலைப்பளு காரணமாக நான் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை, இருப்பினும் எங்களுது உறுப்பினர்கள் ச���ல விடயங்கைளயும் அங்கு எடுத்துரைப்பார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇன்று(12) கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் மூத்தோர் சங்க கட்டடத்தினை வடமாகாண முதலமைச்சர் திறந்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஅத்தோடு ஜெனீவாவுக்கு அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் சென்றிருக்கின்றார்கள் என்றும் வேறு யார் யார் செல்கின்றார்கள் என்பது தனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர் அனைத்து விடயங்களையும் தங்களுடைய பிரதிநிதகள் எடுத்துரைப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்\nசிவநகர் மூத்தோர் சங்க தலைவர் ரகுபதி தலைமையில் இடம்பெற்ற மூத்த பிரஜைகள் சங்கத்தின் கட்டடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கலந்து கொண்டதுடன்,\nவைத்தியர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், கிராமத்தின மூத்தோர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleபயணிகள் விமானம் விபத்து\nNext articleகிளிநொச்சியில் முதலமைச்சரின் உரை\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetriveljothidalayam.com/seivinai-aavikal-indexpage.php", "date_download": "2018-12-11T16:19:08Z", "digest": "sha1:BNEK54X5T5OVVPUIVDC5HIDMYH2NG5U7", "length": 13137, "nlines": 63, "source_domain": "www.vetriveljothidalayam.com", "title": "செய்வினை, ஏவல், அமானுஷ்ய ஆவிகள் இவைகளினால் பாதிக்கப்பட்டு முடக்கமான அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழிவகை அருளப்படும்", "raw_content": "\nநல்லது நடக்க, ஜோதிட பலன்கள் உள்ளது உள்ளபடி சொல்லப்படும். ஜாதகம் பார்க்க >> CLICK HERE\n''செய்வினை, ஏவல், அமானுஷ்ய ஆவிகள் இவைகளினால் பாதிக்கப்பட்டு முடக்கமான அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழிவகை அருளப்படும்''.\nசித்தர்கள் தாம் எழுதிய ஓலைச்சுவடிகள் வாயிலாக ஏவல், பில்லி, சூனியம் என்பவற்றை விவரிப்பதே \"பூத சாஸ்திரம்\" என்பதாகும்.\nஇந்த விஞ்ஞான உலகில் பேய், பிசாசு உண்டா இறந்த மனிதர்களின் ஆவி உலாவுகிறதா இறந்த மனிதர்களின் ஆவி உலாவுகிறதா என்ற கேள்வி உண்டு. அதற்கு பாம்பாட்டி சித்தர் உயிர் உடலைவிட்டு வெளியில் வந்ததும் அது சூட்சும சர��ரம் கொண்டு அலையும். அதனை பேய் என்பது உண்மை என்கிறார் பாம்பாட்டி சித்தர்.\nஆவி, பேய் என்பது பார்ப்பதற்கு இறப்பதற்குமுன் உடல் எப்படி தோற்றத்தில் இருந்ததோ அதே வடிவை ஒத்து இருக்கும். பேயை தொடும் அளவில் அதன் உடல் இராது. ஆனால் பேய்க்கு நம்மை தொடவும் முடியும். பேய்க்கு நம்மை அடிக்கவோ, இம்சிக்கவோ முடியும் என்கிறார் ராமதேவர் எனும் சித்தர்.\nநிறைவேறாத ஆசைகளோடு இறந்தவர்கள் கொடூரகுணம் கொண்ட பேய்களாக மாறிவிடுவது உண்டு என்கிறது அகப்பேய் சித்தர் பாடல்.\nசில ஆவிகள் சிலரை தாக்கி தள்ளிவிடுவதுண்டு. சில ஆவிகள் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களில் கோளாறுகளை ஏற்படுத்தி விபத்துக்களை சந்திக்க செய்வதுண்டு. சிற்சில நேரங்களில் உயிர்பலியும் நேருவதும்; உண்டு. இவற்றுக்கு ஆவிகளின் சேட்டைகளே காரணம் என்கிறார் சித்தர் கருவூரார்.\nசிலர் மாடியிலிருந்து தவறி விழுந்து விடுவார்கள். சிலர் கால் இடறிவிழுந்து அடிபட்டுவிடும். இதெல்லாம் தொண்ணுற்று ஒன்பது சதவீதம் விபத்துக்கள் அல்ல. ஆவிகளின் வேலையே என்கிறார் புலத்திய சித்தர்.\nவலிப்பு நோய், வாதம், இதயநோய், புற்று நோய் போன்ற நோய்கள் எந்தவித தீய பழக்கங்கள் இல்லாதவர்களுக்கும், வருவதை நாம் பார்த்து இருக்கின்றோம். இதற்கு அடிப்படை காரணம் ஆவியின் சேட்டையே. நோய் என்றால் மருத்துவரின் கட்டுப்பாட்டில் குணமாகும். மருத்துவத்தின் கட்டுப் பாட்டிலிருந்து விலகி நோய் தாக்கம் அதிகமிருந்தால் இது ஆவியின் சேட்டையே என்கிறது அகத்திய நாடி சுவடி. ஆவியின் தாக்கத்தை அடக்கினால் நோயின் தாக்கம் குறையும்.\nநன்கு இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கல்விக்கூடங்கள், மருத்துமனைகள், வீடுகள், விவசாய விளைநிலங்கள் திடீரென சில தீய சக்திகளால் (செய்வினை, ஏவல்) போன்றவைகளால் பாதிக்கப்பட்டு வருமானம் குறைந்து முடக்கப்பட்டு வருகிறது.\nவீடுகளில் ஆவிகளின் தொல்லை, ஆவிகளின்சேட்டையால் தீர்க்கமுடியாத நோய்க்கு ஆளாகிவிடுதல், ஏவல், ஆவிகளினால் வண்டி, வாகனங்களில் விபத்துகள் ஏற்படுதல், ஆவிகளினால் தொழிற்சாலைகள் முடக்கப்படுதல், ஆவிகள் மனிதர்களை பிடித்துக்கொண்டு துன்புறுத்துதல் போன்றவற்றிற்கு சில குறிப்பிட்ட யந்திரங்களை செய்து அவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்து வரஆவி, பூத, ராட்சத கோளாறுகள��லிருந்து முழுமையாக விடுபடலாம் என்கிறார் புலத்திய சித்தர்.\nயந்திர பூஜை என்பது விரிந்து பரந்து கிடக்கும் இறையருள்எனும் மகத்தான சக்தியை ஒரு நிலையில் கொண்டுவந்து குவித்து அந்த சக்தியில் துன்பம் எனும் இருளை விலக்கி நன்மையடைவதே ஆகும்.\nஉலகத்திற்கு நன்மை செய்யும் நோக்கத்துடன் முனிவர்களாலும், சித்தர்களாலும்,முன்னோர்களாலும்யந்திரவழிபாடுஅறிமுகப்படுத்தப்பட்டு வழிவழியாக இன்று வரை தொடர்ந்து கொண்டுள்ளது. யந்திர வழிபாடு செய்யும்பொழுது தெய்வ அருளும், மனோசக்தியும் பெருகிக்கொண்டே வரும்.\nகண் திருஷ்டி எல்லோருக்கும் பொதுவானதே. கட்டிடங்கள் கட்டும்போதும், வாகனங்கள் பழையது உட்பட வாங்கினாலும் கண்திருஷ்டி யந்திரம் வைப்பது இன்றியமையாதது. 'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது\" என்பது முதுமொழி. சில பேரின் பார்வையினால் பயங்கரமான நாசங்கள் உண்டாகும். தீய பார்வை உடையோர் கால்நடைகளைப் பார்த்தாலே போதும் அவற்றிற்கும் நோய் உண்டாகிவிடுகிறது. வீடுகளைப் பார்த்தால அதில் வசிப்பவர்களுக்கு பீடை உண்டாகும். வாகனங்களைப் பார்த்தால் விபத்துக்கள், பொருட்சேதம், உயிர்ச்சேதம் போன்றவை உண்டாகும் என்று காகபுஜண்டசித்தர் கூறியுள்ளார்.\nநம்மை நாம் தற்காத்துக்கொள்ள சித்தர்கள் கூறிய அரிய வித்தையே இந்த ஜோதிடம், வானியல், வேதியியல், கணிதவியல் போன்றன. சொல்ல முடியாத துயரத்தில் நாம் ஆட்படுகையில் நமக்கு உதவும் நிவாரணிதான் இந்த யந்திரங்கள் என்பது உண்மையிலும் உண்மை என்கிறார் கருவூரார். யந்திரங்களை சரியான முறையில் சரியான காலத்தில் செய்து முறை தவறாது பூஜித்து வர எல்லா சுகங்களும் அடையலாம் என்பது கருவூர் சித்தர் வாக்கு.\nஇப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் நிவர்த்தியடைந்து மேன்மை அடைய…\nஸ்ரீ வெற்றிவேல் ஜோதிடாலயம் டிரஸ்ட், பழனி\nEmail ID - மின்னஞ்சல்\n41- A, ஜவஹர் வீதி,\nதிரு ஆவினன்குடி கோவில் எதிரில்,\nதிண்டுக்கல் (D.T) - 624601,\nநவசக்தி கொடுக்கும் நவகிரக மூலிகை அஞ்ஜனங்கள் (மை).\nசெய்வினை, ஏவல், அமானுஷ்ய ஆவிகளினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவர்த்திக்கான வழிவகை காண....\nஆவிகள், ஏவல், வைப்பு, செய்வினையினால் பாதிக்கப்பட்டு முடக்கப்பட்ட தொழிற் சாலைகள், அலுவலகங்கள் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் இவைகளின் நிவர்த்திக்கு…..\n��ாதக ரீதியாக ஏற்படும் தோஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/last-date-extended-national-talent-search-exam-000628.html", "date_download": "2018-12-11T16:28:45Z", "digest": "sha1:UR4GOZQY72DKK55TLOKVG75PDOUWSILF", "length": 9042, "nlines": 90, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய திறனறித் தேர்வுக்கு விண்ணபிக்க இன்னும் டைம் இருக்கு! | Last date extended for National Talent Search Exam - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய திறனறித் தேர்வுக்கு விண்ணபிக்க இன்னும் டைம் இருக்கு\nதேசிய திறனறித் தேர்வுக்கு விண்ணபிக்க இன்னும் டைம் இருக்கு\nசென்னை: தேசிய திறனறித் தேர்வுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த தேசிய திறனறித் தேர்வு தமிழகத்தில் நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nஅரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் இந்த விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஎனவே மாணவ, மாணவிகள் இம்மாத இறுதிக்குள் அதாவது செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை தலைமை ஆசிரியரிடம் கொடுத்துவிடவேண்டும். 30-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nஇனி உள்ளேன் ஐயா வேண்டாம், உங்க மூஞ்சியே போதும்...\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. விண்ணப்பங்கள் வரவேற்பு\n மத்திய அரசில் ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/40881", "date_download": "2018-12-11T15:26:17Z", "digest": "sha1:DMYJM7U7YFRSWTGNMUHNJYQZUIVLACYH", "length": 19660, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "பரிசுத்தவான்கள் – ஒரு விவாதம்", "raw_content": "\n« கதைகள் – கடிதங்கள்\nபரிசுத்தவான்கள் – ஒரு விவாதம்\nநீங்கள் சொல்வதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. காட்சனின் அந்தக்கதை பொதுப்புரிதலில் இருந்து இரண்டு வகைகளில் தன்னை விலக்கிக்கொள்கிறது. ஒன்று அதன் மிகத் தனிப்பட்ட வட்டார மொழிநடை. இன்னொன்று அதன் சமூக-மதச் சூழலின் யதார்த்தம்.\nவட்டாரமொழிநடை என்பது வாசகனுக்கு அக்கதை இந்த வட்டாரத்தைச் சார்ந்தது என உணர்த்தவும், வாசகன் அங்கே சென்று வாழும் உணர்வை உருவாக்கவும் மட்டுமே கையாளப்படவேண்டும். அதாவது அது ’சரியாக ஆவணப்படுத்துதல்’ அல்ல. ’கற்பனையைத்தூண்டுதல்’ மட்டுமே அதன் நோக்கம். அந்த எல்லைக்குள் மட்டுமே வட்டார வழக்கு கையாளப்படவேண்டும்.\nஅதேபோல சமூக-மத யதார்த்தங்கள் கதைக்குள் அவற்றைப்பற்றி ஏதும் அறியாத வாசகன் உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு சொல்லப்பட்டிருக்கவேண்டும்.\nஆனால் உலக அளவிலேயே கூட பேரிலக்கியப்படைப்புகளே இந்த கறாரான எல்லைக்குள் நிற்பதில்லை. அந்நிலையில் ஓர் இளம் எழுத்தாளரிடம் நாம் அதை நிபந்தனையாக வைக்க முடியாது. அவர் அறிந்த ஓர் வாழ்க்கையை நேர்மையாக முன்வைக்க முயல்கிறார். அதுவே போதுமானது.\nஅவர் இப்போதுதான் ஓர் உரையாடலை ஆரம்பித்திருக்கிறார். முன்னால் இருப்பவர்களின் எதிர்வினைகள் வழியாக தன் எல்லைகளையும் சாத்தியங்களையும் மெல்லமெல்ல உணர்ந்துகொள்வார். அவரது குரல் போகப்போக தெளிவும் தன்னம்பிக்கையும் கொண்டதாக ஆகும்.\nஅந்த நல்லெண்ணத்தை நாம் அவருக்கு அளிப்பதுதான் முறை. நமக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஐரோப்பிய ஆப்ரிக்க யதார்த்தங்களை புரிந்துகொள்ள அந்நூல்களை மிகுந்த சிரமம் எடுத்து வாசிக்கிறோம். அகராதிகளையும் கலைக்களஞ்சியங்களையும் புரட்டிப் பார்த்து உள்வாங்குகிறோம். விவாதித்து புரிந்துகொள்கிறோம். அந்த முயற்சியில் ஒருபகுதியை இந்தமாதிரி ஆக்கங்களுக்கு நாம் அளித்தாலே போதுமானது, இல்லையா\nஏனென்றால் இந்தியா பன்மைத்துவமே அடையாளமாகக் கொண்ட நாடு. நம்மருகே வாழும் இன்னொரு சாதியினரின் மதத்தினரின் வாழ்க்கைமுறையும் நம்பிக்கைகளும் நம்மிடமிருந்து மிக மிக வேறுபட்டவையாக உள்ளன. பலருக்கு பக்கத்துவீட்டினரைப்பற்றியே ஒன்றும் தெரியாது. நாம் சிறு சிறு அறைகளில் வாழும் சமூகம்.\nஆகவே இங்கே இலக்கியத்தின் நோக்கம் கலையனுபவத்தை அளிப்பதும் ஆன்மீக மலர்வும் மட்டும் அல்ல, நாம் இயல்பாக அடைந்துள்ள திரைகளை விலக்கி சகமனிதர்களை புரிந்துகொள்வதும்கூடத்தான். இத்தகைய கதைகளின் நோக்கம் அதுவே.\nஇக்கதை நம் பொது இலக்கியச்சூழலில் அதிகம் அறியப்படாத கிறித்தவ நாடார் சமூகச்சூழலை, மதச்சூழலைப்பற்றி பேசுகிறது. ஹெப்ஸிபா ஜேசுதாசன் போன்ற சிலர் தவிர இவ்வுலகை எழுதிய எழுத்தாளர்களே நமக்கில்லை. அவ்வகையில் இது மிகுந்த முக்கியத்துவம் கொண்ட ஒரு வரவு.\nமொழிநடையை கொஞ்சம் கவனித்துவாசித்தால் கதைக்குள் சென்றுவிட முடியும். கதை கிறித்தவர்களின் வெவ்வேறு சபைகளுக்குள் இருக்கும் நம்பிக்கை வேறுபாடுகளைப்பற்றி பேசுகிறது. நகைகளை அணியக்கூடாது என்ற கொள்கை கொண்ட ஒரு சபைக்குள் திருமணமாகிச் செல்லக்கூடிய ஒரு பெண் கொடுமைப்படுத்தப்பட்டு நகைகள் அகற்றப்படுகிறாள். அது அவளுக்கு பெரிய வதையாக இருக்கிறது.\nஎன்ன துயரம் என்றால் மிக எளிதில் அவள் அதையே தன் வாழ்க்கையாக ஏற்றுக்கொள்ளவும் செய்கிறாள். அவளுக்கான குரலே இல்லை. பெண்களை இப்படி வைத்திருக்கும் ‘பரிசுத்தவான்கள்’ நாம் என்கிறது கதை – எளிமையாக இவ்வளவுதான்.\nஆனால் இரண்டாவது அடுக்கு உள்ளது. அது அந்நிகழ்ச்சியைப்பார்க்கும் பெண்கள், கருத்து தெரிவிக்கும், கொந்தளிக்கும் பெண்களால் ஆனது. அவர்களும் குரலற்றவர்களே.\nஇந்தக்கதையை முக்கியமான கலைப்படைப்பாக ஆக்குவது அதன் அமைப்பு. மொத்தக்கதையும் வீட்டைவிட்டு வெளியே போகாத ஒரு குடும்பப்பெண்ணின் வழியாக சொல்லப்படுகிறது. ஒரு பெரிய சமூகப்பிரச்சினை வீட்டுக்குள் கசிந்து வரும் வடிவில் மட்டுமே வெளிப்படுகிறது. அந்தப்பெண்ணின் தவிப்பும் ஆர்வமும் பதற்றமும்தான் இதை அழகிய கதையாக ஆக்குகிறது.\nபூ, பரிசுத்தவான்கள் – கடிதங்கள்\nநூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் – கடிதங்கள்\n4. பரிசுத்தவான்கள் – காட்சன்\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nசீர்மை (4) – அரவிந்த்\nசீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்\nஅப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்\nTags: காட்சன், பரிசுத்தவான்கள், புதியவர்களின் கதைகள்\nசங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2\nஅஞ்சலி - கவிஞர் திருமாவளவன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2008/03/blog-post_09.html", "date_download": "2018-12-11T16:28:37Z", "digest": "sha1:ZJFEPRRLY7G6IRDOEANDW7G26Y7GZTOU", "length": 19804, "nlines": 300, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: தோழர் ஷகீலா!", "raw_content": "\nமன்மதப்புயல் ஷகீலா என்றாலே முகம் சுளிப்பவர்கள் கூட சனிக்கிழமை இரவுகளில் ரகசியமாக முக்காடு போட்டுக் கொண்டு 'சூர்யா டிவி' பார்ப���பதை கண்டிருக்கிறேன். ஷகீலா மிகவும் வெள்ளந்தியானவர், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் எதிலுமே ‘வெளிப்படையாக' இருப்பவர் என்று சமீபத்தில் அவரை பேட்டி எடுக்க முயற்சித்த நமது பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னார். சினிமா இண்டஸ்ட்ரியில் 'ஷகீலா' போன்ற நல்ல குணநலன்களோடு இப்போதும் ஒரு நடிகை இருப்பது ஆச்சரியமானது என்றும் அந்த நண்பர் சொன்னார்.\n* ஷகீலா தனது பதினைந்தாம் வயதில் துணைநடிகையாக நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த முதல் படம் ‘ப்ளே கேர்ள்ஸ்'. சில்க் ஸ்மிதா கதாநாயகியாக நடித்த திரைப்படம் இது.\n* ஷகீலாவின் குடும்பம் பொருளாதாரரீதியாக ரொம்பவும் மோசமான நிலையில் இருந்த காலக்கட்டம் அது. பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே “ச்சீய்” ரக படங்களில் அதன்பின்னர் நடிக்க ஆரம்பித்தார்.\n* ”மறுமலர்ச்சி” என்ற மம்முட்டி நடித்த படத்தை பார்த்திருக்கிறீர்களா அந்தப் படத்தில் விவேக்குக்கு ஜோடியாக ஷகீலா நடித்திருப்பார்.\n* ஷகீலா நடித்த ‘கிணரத்தும்பிகள்' படம் மெகாஹிட்.\n* ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஆண்டுக்கு ஆறுபடங்களாவது ஷகீலா நடித்து, அவை செம ஹிட் ஆக மலையாள திரையுலகமே அதிர்ந்தது. மம்முட்டி, மோகன்லால் படங்களின் வசூல் ஷகிலாவால் பாதித்தது. ஷகிலா படங்கள் வெளியாகிறதென்றால் மற்ற படங்களின் வெளியீட்டுத் தேதியை அப்போதெல்லாம் தள்ளி வைத்து விடுவார்களாம். ஷகிலா படங்களை முடக்க மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களும், தயாரிப்பாளர்களும் முயன்றார்கள் என்று பேசப்பட்டது.\n* ஷகீலா “ச்சீய்” ரக படங்களில் நடித்தாலும் அவருக்கு பாசில் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக காமெடி வேடங்களில் நடிப்பதில் அவருக்கு அலாதிப்பிரியம்.\n* ஷகீலா மன்மதப் புயலாக அறியப்பட்ட பிறகு தமிழில் ஜெயம், தூள், அழகிய தமிழ்மகன் போன்ற படங்களில் தலையைக் காட்டினார்.\n* சினிமா இண்டஸ்ட்ரியில் \"Cyclone\" \"லேடி லால்” போன்ற பெயர்களால் ஷகீலாவை குறிப்பிடுகிறார்கள்.\n* 'வில்ஸ் பில்டர்' சிகரெட்டை விரும்பி புகைப்பாராம்.\n* ஷகீலா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படங்களில் சில : 'ஆலில தோணி', 'மிஸ் சாலு', 'ஸ்நேகா', ‘சாகரா', 'அக்னிபுத்ரி', 'சவுந்தர்யலஹரி', 'பெண்மனசு', 'வீண்டும் துலாபாரம்' போன்றவை. இப்படங்களையே அடிக்கடி பெயர் மாற்றி, சில பிட்டுகளை சேர்த்து புதியப் படங்கள் போல ஆங்காங்கே திரையிடுவது வழக்கம்.\n* மலையாளத் திரைப்படங்களில் இப்போது அவ்வளவாக ஷகீலா ஆர்வம் காட்டுவதில்லை. மற்ற மொழித் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘மோனலிசா' திரைப்படம் மூலமாக (இப்படத்தில் ஷகீலாவை விட சதா அதிகமாக காட்டியிருப்பார்) கன்னடத்திலும் கரைகடந்திருக்கிறது இந்தப் புயல்.\n* இயக்குனர் தரணியின் படங்களில் ஷகீலாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. தரணி தெலுங்கில் இயக்கிய 'பங்காரம்' திரைப்படம் மூலமாக தெலுங்கிலும் ஒரு ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஷகீலா.\n* தமிழில் டப் செய்யப்படும் ஷகீலாவின் திரைப்படங்களுக்கான ப்ரீமியர் காட்சி பரங்கிமலை ஜோதியில் ஒரு காலத்தில் தவறாது காட்டப்பட்ட வந்தது.\nவகை சினிமா, மசாலா மிக்ஸ்\nஷகீலா , கவுண்டருக்கு ஜோடியாகூட ஒருபடத்துல நடிச்சிருக்காங்க...\nஆமாம் பிரியன். படம் பெயர் ஜல்லிக்கட்டு. கல்யாணம் ஆகியும் வயசுக்கு வராத வித்தியாசமான கேரக்டரில் ஷகீலா நடித்திருப்பார்.\nதங்க தலைவிக்கு இத்தனை திறமைகளா\nஇதை கண்டு பிடித்து வெளியிட்டதால் இன்று முதல் நீர் சகீலா கொண்டான் என்று அன்போடு அலைக்கபடுவீர் ........\nஅந்த படம் பெயர் என்ன என்று தெரியாது. ஆனால் அது ஜல்லிக்கட்டு இல்லை. ஜல்லிக்கட்டு சிவாஜி-ம் சத்யராஜ்-ம் நடித்தது\nஅந்தப் படம் பெயர் ஜல்லிக்கட்டு காளை. பிரபு, கனகா நடித்தது. பாடல்களும், கவுண்டர் காமெடியும் மட்டுமே உருப்படியாக இருக்கும்.\n//'வில்ஸ் பில்டர்' சிகரெட்டை விரும்பி புகைப்பாராம். //\nஇந்த அளவுக்கு வெளிப்படையானவர் என்று தெரியாமல் போய்விட்டது...\nநுகர்வு கலாசாரம் தான் சகீலா போன்றவர்கள் சீய் ரக\nபடங்களில் நடிக்க காரணம் என்பதை வருத்தத்தோடும்,\n(பின்னே,\"தோழர் சகீலா\" என்று பதிவு போட்டபின்\nஇப்படி ஒரு கமென்ட் போடலேன்னா எப்படி\n\"தோழர் ஷகீலா\" வை ஒட்டித் தோளைக் காட்டி நிற்கிற படத்தில் 'தோழர்' அழகாக இருக்கிறார்.\nநடிக்க வந்த புதிதில் உடற்கட்டிலும் அழகாக இருந்தார். நான் வடக்கே திரிந்த காலங்களில் வாய்த்தவைதாம் அவர் படங்கள். தமிழ்நாட்டில் அந்த அளவுக்கு வெளிப்படையாக இல்லை. JHUTI MOHABBAT படம் இங்கே என்ன பெயரில் வந்தது\n\"ஹே ஜும்பா ஜும்பா... ஹே ஜும்பா ஜும்பா...ஹே ஜும்பா ஜும்பா... ஹே ஜும்பா ஜும்பா...\" என்ற கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் பாடல் தேவையில்லாமல் பின்னணியில் கேட்டுத் தொலைக்கிறது. பாடல் கேட்கும் நேரத்தில் உங்கள் முகம் வேறு நிழலாடுகிறது. பாக்கியராஜ், ராமராஜன் மாதிரி டிஸ்கோ டான்ஸ் வேறு ஆடுகிறீர்கள்.\nராஜ் டிவியின் இது போன்ற முயற்சிகளை வெகுவாகப் பாராட்டுகிறேன். நீங்கள் சொல்லிய வெகுளித்தனத்தை இதில் பாருங்கள் யுவா...\n\"இப்படத்தில் ஷகீலாவை விட சதா அதிகமாக காட்டியிருப்பார்\"\nஅறிவார்ந்த தோழர் லக்கியிடமிருந்து இப்படியொரு பிழையான கருத்து வெளிப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. சதா மொத்தமாக காட்டினால் கூட தோழர் ஷகீலாவின் கெண்டைக்காலுக்கு ஈடாக முடியாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தாறுமாறான கோபத்துடன் பதிவு செய்கிறேன்\n\"சதா மொத்தமாக காட்டினால் கூட தோழர் ஷகீலாவின் கெண்டைக்காலுக்கு ஈடாக முடியாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தாறுமாறான கோபத்துடன் பதிவு செய்கிறேன்\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஈரான் – மர்ஜானே சத்ரபி\nலெட்டர் டூ தி எடிட்டர்\n2ஜி – அரசுக்கு 7000 கோடி லாபம்\nநான் கூட சிகரெட் பிடிப்பேன்\nநம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-12-11T16:47:40Z", "digest": "sha1:N2J35S5CRQEPAPMPUY6MYNQGG77A3YXX", "length": 28224, "nlines": 233, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஆரோக்கியம் | ilakkiyainfo", "raw_content": "\nஒழுங்கற்ற மாதவிடாய்… ஆரோக்கியமின்மையின் அறிகுறி\nஎனக்கு 28 நாள் இடைவெளியில பீரியட்ஸ் வந்துடுது… இது சரிதானா” “எனக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவைதான் பீரியட்ஸ் வருது. ஒருவேளை ஏதாவது உடம்புல பிரச்னை இருக்குமோ” “எனக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவைதான் பீரியட்ஸ் வருது. ஒருவேளை ஏதாவது உடம்புல பிரச்னை இருக்குமோ\nநீரிழிவு நோயாளிகள் சொக்லேட் சாப்பிடலாமா.\nநீரிழிவு நோயாளிகள் எப்போதும் தங்களின் சாப்பாட்டு ஆசையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். பலர் பலவகையினதான இனிப்புகள், சொக்���ேட்டுகள் சாப்பிட்டாலும் இவர்கள் அவர்களை ஒரு முறை ஏக்கத்துடன் பார்ப்பார்களேத் தவிர\nஉயர் ரத்த அழுத்ததால் உடலில் ஏற்படும் பாதிப்பு\nஉயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். உயர் ரத்த\nஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழப்பது ஏன்\nஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருக்கும் பெண்களுக்கு, ஒரே பெண்ணுடன் அத்தகைய உறவில் இருக்கும் ஆண்களைவிட, பாலியல் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு இரு மடங்கைவிட அதிகம்\nஆண்களும் இனி கருத்தரிக்கலாமா பெண்களும் இதை ஆதரிக்கலாமா\nஇனிமேல் தண்ணீர் பருகும் ஒவ்வொரு முறையும் ஆண்கள் தங்கள் அடிவயிற்றைத் தடவிப் பார்க்க வைத்து விட்டனர் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஒரு நாளா­வது பெண்­ணாக இருந்து பார்த்­தால்தான் எங்­களின்\nமுதுகு வலியை கட்டுப்படுத்தும் பரத்வாஜாசனம்\nஉட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முகுது வலியை கட்டுப்படுத்தும் இந்த ஆசனம். இன்று இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விரிப்பில் கால்களை முன்னே நீட்டிக்\nசர்க்கரை நோயாளிகளின் குழிப்புண்ணை குணப்படுத்தலாம் – வாட்ஸ்அப்பில் வைரலாகும் செய்தி சாத்தியமா\nசர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு ஏற்படும் புண்களை குணப்படுத்த முடியாது என்ற நிலை இன்றும் இருக்கிறது. அதிலும் குழிப்புண் என்றால், சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் நிலைமை பரிதாபம்.\nஅந்த 3 நாட்களை மாத்திரையால் தள்ளிப் போடலாமா\nமாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய\nசாக்லெட் சாப்பிட்டால் முகப்பரு அதிகரிக்குமா\nபருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் சாக்லெட் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. பருக்களுக்கும் நாம் சாப்பிடும்\nவாயில் புண் இருக்கிறதா…. ஜாக்கிரதை…\nவாயில் புண் ஏற்படுவது, வாய்ப் புற்றுநோய்கான அறிகுறியாக கூறப்படுகிறது. புற்றுநோய்க்கான காரணங்கள் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்க, வாயில் ஏற்படும் புற்றுநோய் தெற்காசிய நாடுகளில் அதிகரித்துக்கொண்டே\nஉங்களுக்கு மூலநோய் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்\nபலரும் தங்களுக்கு பைல்ஸ் உள்ளது என்றே தெரியாமல் உள்ளனர். இப்போது ஒருவருக்கு பைல்ஸ் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை என்னவென்று பார்க்கலாம். சில உடல்நல பிரச்சனைகள் வாழும் வாழ்க்கையையே\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு\nமாதம் ஒருமுறை மட்டும் ஊசி போடும் வகையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சிலர் வாரம் ஒருமுறை அல்லது\nமனிதனின் ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே உடற்கடிகாரம்\nஇந்த அண்டவெளியில் எல்லாமே கால ஒழுங்கிலேயே இயங்குகின்றன. அவ்வாறே நம் உடலும் இயங்குகின்று. காலம் தவறினால் காலன் நெருங்கிடுவான் என்பார் நம் முன்னோர் (இயற்கையே கடவுள்). நமது\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு (வீடியோ இணைப்பு)\nஉடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனித உடலின் குடல் பகுதியை\nஉங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் இந்தக் காலகட்டத்தில் டெங்கு என்பதாகவே நினைத்துக் கொண்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்\nஅந்த வகையில் நீங்கள் கவனிக்க வேண்டிய விடயங்களாவன. 01) காய்ச்சல் ஏற்பட்ட முதலிரண்டு நாட்களுக்கும் பரசிற்றமோல்(Paracetamol) மாத்திரம் அவரவருடைய வயதுக்கேற்றவாறு பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் வீடுகளிலேயே எடுத்துக் கொள்ளலாம்.\nமனைவியை உங்கள் வசப்படுத்துவது எப்படி\nவீட்டிற்க்குப்போனாலே மனைவி சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் என்று புலம்பும் ஆண்களுக்கு இந்த டிப்ஸ் பொருந்தும். வீட்டிற்க்குப்போனாலே மனைவி சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் என்று புலம்பும்\nஒரு சிலருக்கு உடலில் திடீரென்று வெண்புள்ளிகள் தோன்றும். உடனே அவர்கள் தங்களுக்குஏதோ வந்துவிட்டதாக கருதி மனக்குழப்பதிற்கு ஆளாகிவிடுவர். ஆனால் வெண்புள்ளி என்பது உடலில் உள்ள நிறமி இழப்பாகும்.\nஅலர்ஜி என்­பது சரு­மத்­தில்தான் வரும் என்­றில்லை. கண்­க­ளிலும் வரலாம். கண்­களில் ஏற்­ப­டு­கிற பல பிரச்­னை­களும் ஒவ்­வா­மையின் அறி­கு­றிகள் என்­பதே பல­ருக்கும் தெரி­வ­தில்லை. குழந்­தைகள் மற்றும் பெரி­ய­வர்­க­ளுக்கு கண்­களில்\n (சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் – பகுதி-5)\nபடுக்கையறை விஷயங்களில் ஈடுபாடு காட்டுவதைப் பசி என்றே சொல்கிறார்கள். வயிற்றுப்பசியைப்போல் இது உடல் பசி. விடலைப் பருவத்தில் ஹார்மோன்கள் துவங்கிவைக்கிற இந்த விளையாட்டு , மனிதன் முடிந்துபோகும்வரை\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள் மைதா மாவில் உப்பு போட்டு, தண்ணீர் விட்டு பிசைஞ்சு,\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம் 77 வயது பாட்டியின் வீராப்பு 77 வயது பாட்டியின் வீராப்பு\n- என். கண்ணன் (கட்டுரை)\n”11 இளைஞர்களின் கடத்தல் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி அதிகாரியை இடமாற்றம் செய்து தப்பிக்க முயன்று தோல்வியை தழுவிய “மஹிந்த தரப்பினர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கரு��்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/mar/07/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-2876192.html", "date_download": "2018-12-11T15:19:52Z", "digest": "sha1:ZQNGLERXORCZFCOBYSLEAVGELNANGZ6C", "length": 6197, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சத்தான உணவு! மக்கா சோளம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy DIN | Published on : 07th March 2018 11:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. மேலும், குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாததால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம். கோதுமையில் உள்ள புரோட்டீனை விட சோளத்தில் உள்ள புரோட்டீன் சிறப்பு வாய்ந்தது. பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது. சர்க்கரையைக் குறைக்கும் தன்மை கொண்டதால் இன்சுலின் சாரா சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபை��் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hisubash.wordpress.com/tag/wireless-network/", "date_download": "2018-12-11T15:29:24Z", "digest": "sha1:QN5UMQCFT4DNVMOKDQFXGYLTNSTBSDDH", "length": 16615, "nlines": 126, "source_domain": "hisubash.wordpress.com", "title": "Wireless Network « சுபாஷ் பக்கங்கள்", "raw_content": "\nஇருதய வலியும் அதற்கான நிவர்த்தியும்.\nஇமெயிலில் இடுகைகளை பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\nபின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் …\n20 வேர்ட்பிரஸ் Plug ins\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் சுபாஷ்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் udayaham\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் sutha\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் நாமக்கல் சிபி\n2008 2008 server 2008 workstation A for Apple Android BitLocker Chrome comedy downgrade Encryption Extension FireFox Google hacking interface language IT jokes LHC logo Mobile security Server 2008 Vista windows windows server Wireless Network workstation XP அறிமுகம் ஆராய்ச்சி இமெயிலில் வந்தவை உழைப்பு எப்படி கடவுளின் துகள் கூகிள் கூகுள் சமூகம் சினிமா சுபாஷ் பக்கங்கள் சுயசொறிதல் செல்பேசி சைனா சிக்கன் சைனிஸ் டெம்ப்லேட் தகவல் தகவல் தொழில்நுட்பம் தொடர் தொடர்பதிவு தொடர் பதிவு தொழில்நுட்பம் நகைச்சுவை பதிவிடல் பரீட்சை உதவி பிளாகர் பொது மென்பொருள் மொக்கை லினக்ஸ் வருமானம் வாழ்க்கை விஞ்ஞானம் விண்டோஸ் விண்டோஸ் சர்வ���் 2008 வியாபாரம் விஸ்டா வீடியோ வேர்ட்பிரஸ்\nPosted by சுபாஷ் மேல் ஒக்ரோபர் 7, 2008\nஇந்த முறை விண்டோஸ் சர்வர் 2008 இல் வயர்லெஸ் வலையமைப்பை செயற்படுத்துவது பற்றி பார்க்கலாம். வழமைபோல இந்த செயன்முறையை நீங்கள் VM Ware அல்லது Virtual PC போன்ற போலி இயங்குதள நிர்வாக மென்பொருட்கள் மூலம் பயிற்சிபெற முடியாது. ( ஆனால் NAT மூலமாக எப்படி செய்யலாம்) கண்டிப்பாக உங்கள் கணனியில் இரண்டாம் நிலை இயங்குதளமாக நிறுவிக்கொள்ளலாம். அல்லது பயிற்சிக்காக ஓர் வன்தட்டை பயன்படுத்தலாம்.\nமுக்கியமாக மடிக்கணனியில் விண்டோஸ் சர்வர் 2008 பயன்படுத்துவபர்களுக்கு உதவியாக இந்தப்பதிவு இருக்குமென எண்ணுகிறேன்.\nசரி விடயத்திற்கு வருவோம். நீங்கள் உங்கள் கணனியில் Wireless Network Adapter ஐ நிறுவிய பின்னர் Wireless NIC மூலமாக கம்பியில்லாத வலையமைப்புடன் தொடர்புகொள்ள முயற்சிக்கவும். இப்போது இதன் status ஆனது Disabled ஆகவிருப்பதை உணர்வீர்கள்.\nWireless Network வசதியுள்ள மடிக்கணனிகளில் விண்டோஸ் சர்வர் 2008 நிறுவப்பட்டிருந்தால் அதன் Wireless Connection ஆனது Disabled ஆகவிருப்பதை காணலாம்.\n வேறொன்றுமில்லை. வழக்கமான நிலையில் Disabled ஆக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை இயங்குநிலைக்கு கொண்டுவர சில படிமுறைகளை கையாளவேண்டும். முக்கியமாக இதற்குண்டான கோப்புகளை நாமாக நிறுவ வேண்டும். விண்டோஸ் சர்வர் 2008 இன் அழகே இதுதான். நிறைய அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் எல்லாம் Disabled ஆகவிருக்கும். நமக்கு தேவையானவற்றை மட்டும் நிறுவிக்கொண்டால் போதுமானது. இதனால் பல தேவையற்ற அம்சங்கள் மூலமாக கணனியின் செயல்பாடு விரயமாக்கப்படமாட்டாது.\nஇப்போது நாம் கோப்புகளை நிறுவும் முறையை பார்க்கலாம்.\nStart > Network க்கு செல்லவும்\nNetwork and Sharing Center எனும் பொத்தானை அழுத்தவும்.\nTasks என்பதற்கு கீழுள்ள Manage Network Connections க்கு செல்லவும்\nNetwork Connections பக்கத்தை திறந்து கொள்வீர்களாயின் Wireless Network Connection ஆனது Disabled ஆகவிருப்பதை பார்க்கலாம். நீங்கள் right click மூலம் இயங்குநிலைக்கு வரவழைக்க முற்பட்டாலும் மீண்டும் Disable ஆக மாறிவிடும்.\nஇவ்வம்சத்தை இயங்குநிலைக்கு கொண்டுவர Wireless LAN Service Feature\n2. இடது பக்கமுள்ள பட்டியலிலிருந்து Features என்பதை தெரிவு செய்யவும்.\n3.வரும் சாரளத்தில் Add Features என்பதை தெரிவு செய்யவும்.\n4. இப்போது பயன்படுத்தத்தக்க அம்சங்கள் கொண்ட ஒரு பட்டியல் கிடைக்கும். அதில் scrole செய்து Wireless LAN Service checkbox ஐ தெரிவு ��ெய்து Next ஐ சொடுக்கவும்.\n5. அடுத்து வரும் Confirm Installation Selections சாரளத்தில் Install ஐ சொடுக்கவும்.\nநிறுவுதல் முடிவுற்றதும் Close Button ஐ சொடுக்கவும்.\n6. மீண்டும் Network Connections பக்கத்திற்கு செல்லவும். அங்கு Wireless Network Connection இன் status ஆனது “Disabled” என்பதிலிருந்து ” Not Connected” என மாறியிருக்கும். அப்படி மாறவில்லையெனில் Wireless Network Connection மீது Right Click செய்து Enable என்பதை சொடுக்கவும்.\n7. இனி Wireless Network இனை நாம் தாராளமாக இயங்கச்செய்யலாம். Wireless Network Connection மீது Right Click செய்து Connect/Disconnect என்பதை தெரிவு செய்யவும்.\n8. இப்போது பயன்படுத்தக்கூடிய wireless connection களின் பட்டியல் ஒன்று கிடைக்கும். அதில் ஒன்றை தெரிவு செய்து Connect என்பதை தெரிவு செய்யவும். சிலவேளைகளில் உங்களின் Wireless Connection இல் ஏதாவது பாதுகாப்பு அமைத்தல்கள் இருப்பின் shared key யை உள்ளிடச்சொல்லி கேட்கும். அல்லது சில Wireless Network க்குகள் SSID இனை மறைத்து வைத்திருக்கும் பட்சத்தில் நீங்கயே சுயமாக wireless connection ஐ நிறுவ அல்லது அமைத்தெடுக்க வேண்டி வரலாம்.\nWireless Networking சரியாக நிறுவப்பட்டபின்னர் கீழே படத்தில் காட்டியவாறு காணப்படும்.\nசாதாரணமாக விண்டோஸ் சர்வர் 2008 இல் வயர்லெஸ் வலையமைப்பு Disabled ஆக இருக்கும். அதை எவ்வாறு இயங்குநிலைக்கு கொண்டுவருவதென இந்தப்பதிவு விளக்குகிறது.\nஅனைத்து சுட்டிகளும் புதிய சாளரத்தில் திறக்கப்படும்.\nதமிழ், தொழில்நுட்ப மற்றும் விடயசம்பந்தமான தவறுகளை உடனே அறியத்தாருங்கள். தரமான முறையில் சரியாக எழுதவும் புதிதாக தெரிந்துகொள்ளவும் உதவியாகவிருக்கும். நன்றி.\nநேற்று US Robotics Wireless ADSL2 Router வாங்கினேன். அதனால்தான் இந்த Win 2k8 Wireless Network பரிசோதனைகள். இதுவரை இணைய அகலப்பட்டை இணைப்பிற்கு 4G தொழில்நுட்பமான WiMax பாவித்து வந்தேன். இனி பத்தாம்பழைய தொழில்நுட்பமான ADSL ற்கு மாறலாமென தீர்மானம். அதனால்தான் ADSL ற்கு apply செய்துவிட்டு ADSL Router ஐயும் வாங்கி வந்திருக்கிறேன். புதிய தொழில்நுட்பத்திலிருந்து பழையதிற்கு ஏன் மாறுகிறேனென எனக்கே குழப்பம்தான். ஆனால் ADSL ஆனது நான் தற்போது பாவிக்கும் 3.5G தொலழில்நுட்ப HSPA ஐயும் 4G தொலழில்நுட்ப WiMax ஐயும் விட Flexible ஆக இருக்கிறது. எப்படியென விளக்கமாக இன்னொரு பதிவில் சொல்லுகிறேன். இரன்டிற்கும் Bill கட்டுவதை விட பழைய ADLS மேலென எண்ணத்தோன்றுகிறது. ஆனாலும் எப்பவும் எனது ஆதரவு 3.5 Genaration HSPA ற்குதான். 4G கூட இதற்குபிறகுதான். ஏனென பிறகு சொல்கிறேன்.\nPosted in எப்படி எப்படி, தகவல் தொழில்நுட்பம், தொழில் நுட்பம், விண்டோஸ், விண்டோஸ் சர்வர் 2008 | குறிச்சொல்லிடப்பட்டது: தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம், விண்டோஸ், விண்டோஸ் சர்வர் 2008, Server 2008, windows, Wireless Network | 17 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/vaitaaipapanataukalaina-maulama-kaataukalaaiyae-urauvaakakalaama", "date_download": "2018-12-11T16:39:06Z", "digest": "sha1:HWOORXNHUW65M664TNJXEABBXV5SZEJW", "length": 10975, "nlines": 117, "source_domain": "mentamil.com", "title": "விதைப்பந்துகளின் மூலம் காடுகளையே உருவாக்கலாம் | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\n\"என்னால் மூச்சு விடமுடியவில்லை'' ஜமால் காசோஜியின் கடைசி நிமிடங்கள்\nமுன்னாள் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஸ்விப்ட் இந்தியாவின் தலைவராக நியமனம்\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன்\nநான் 3 மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன் - ஓபிஎஸ்\nதந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடீர் ராஜினாமா\nஇனி பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி அளிக்க முடியாது - நிக்கி ஹாலே\nகொங்கன் ரயில்வேயின் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் \nகலையிழந்து காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\n\"Avengers: End Game\" டிரெய்லர் - முதல் 24 மணிநேரத்தில் 289 மில்லியன் பேர் கண்டுகளிப்பு\nதரம் குறைந்த இந்திய கார்கள் - ஐஐடி பாம்பே எச்சரிக்கை \nவிதைப்பந்துகளின் மூலம் காடுகளையே உருவாக்கலாம்\nவிதைப்பந்துகளின் மூலம் காடுகளையே உருவாக்கலாம்\nஇன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் இயற்கை மற்றும் விவசாயத்தின் பக்கம் அதிகமாக திரும்பியிருக்கின்றனர். அவ்வகையில், வேளாண்துறையின் புதிய திருப்பமாக விதைப்பந்துகளின் மூலம் மரங்களை உருவாக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகிறது.\nவிதைப்பந்து செய்ய தேவையான பொருட்கள்\nவளமான மண், மாட்டு சாணம், சிறு தானிய விதைகள்\nஇந்த மூன்று பொருட்களையும், அதாவது, 5 பங்கு மண் கலவை, 3 பங்கு மாட்டுச் சாணம், 1 பங்கு சிறுதானிய விதைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இக்கலவையை சேர்க்கப்படும் மண், வயல்களில் இருக்கும் மேல்மண்ணாக இருத்தல் மிகவும் நல்லது. மேலும், ஆடு மற்றும் மாடுகளின் சானத்தையே எருவாக பயன்படுத்தலாம். சிறுதானிய விதையாக கம்பு, கேழ்வரகு,சாமை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.\nமூன்றையும் நன்றாக கலந்து நீர் சேர்த்து மாவு போன்று பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து அதன் நடுவில் துளையிட்டு, நம்மிடம் உள்ள விதைகளை வைத்து மீண்டும் உருண்டையாக செய்து சிறிது நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். பின்பு, வெயிலில் காய வைத்தால் விதைப்பந்து தயார். ஈரப்பதத்துடன் நேரடியாக வெயில் காயவைத்தல் விதைப்பந்தில் விரிசல் ஏற்பட்டு விடும்.\nஇவ்வாறு தயார் செய்த விதைப்பந்துகளை தரிசு நிலங்களில், சாலை ஓரங்களில் வீச வேண்டும். உருண்டையில் உள்ள மண் வேர்கள் வலுவாக மண்ணில் நிலைக்க உதவும். எனவே, காடுகளை உருவாக்குவதற்கு விதைப்பந்து முறை சரியான தீர்வாக அமையும்.\nமத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடுவதற்கு - தமிழக அரசு எதிர்ப்பு\nமறைந்தார் தமிழகத்தின் தொலைநோக்கு விவசாயி - நெல் ஜெயராமன்\nகாளான் வளர்ப்பில் அதிக மகசூல் பெரும் வழிமுறைகள்\nஉடல்நலம் காக்க மாடித்தோட்டத்தில் விளைந்த காய்கறிகள்\nவிரல் நுனியில் வேளாண் தகவல்களைத் தரும் உழவன் செயலி \nகரிம வேளாண்மையை அதிகரிப்பதற்கான வழிகளை தேடும் மேற்கு வங்கம்\n\"என்னால் மூச்சு விடமுடியவில்லை'' ஜமால் காசோஜியின் கடைசி நிமிடங்கள்\nமுன்னாள் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஸ்விப்ட் இந்தியாவின் தலைவராக நியமனம்\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன்\nநான் 3 மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன் - ஓபிஎஸ்\nதந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடீர் ராஜினாமா\nஇனி பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி அளிக்க முடியாது - நிக்கி ஹாலே\nகொங்கன் ரயில்வேயின் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் \nகலையிழந்து காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\n\"Avengers: End Game\" டிரெய்லர் - முதல் 24 மணிநேரத்தில் 289 மில்லியன் பேர் கண்டுகளிப்பு\nதரம் குறைந்த இந்திய கார்கள் - ஐஐடி பாம்பே எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/22/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-12-11T16:32:19Z", "digest": "sha1:WTGPB3FNA3SFDWYI7DLJV37Q7R4OGIUP", "length": 12109, "nlines": 174, "source_domain": "theekkathir.in", "title": "கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவம்…!", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மற���மணம் கோவையில் நடைபெற்றது\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் 207 வழக்கு ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு…\nஉற்பத்தியை நிறுத்தக்கோரி பிளாஸ்டிக் பை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிப்பு : வழக்கு தொடரப்போவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»தகவல் அறிவோம்»கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவம்…\n===என்.ராமகிருஷ்ணன்=== நம் கருத்தில் ஓர்அகிலருஷ்ய அரசியல் செய்தித்த்தாளை நிறுவுவதே, நம்செயலின் ஆரம்பப் புள்ளியாக, நாம் விரும்பும் அமைப்பைப் படைக்கும் முதல் நடைமுறை வேலையாக இருக்க வேண்டும். இந்தச் செய்தித்தாளே, அமைப்பை ஒரே சீராக\nவளர்க்கவும் செழுமைப்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடிப்படையம் சமாகப் பயன்படும். எல்லா\nவற்றிற்கும் மேலாக நமக்கு அவசியமானது ஒரு செய்தித்தாளே. அதில்லாமல் நாம் கோட்பாடுரீதியில் முரணில்லாததும் முழுமையானதுமான பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் முறையாக நடத்த முடியாது.\nபல்வேறு வட்டார இயக்கங்களை ஒரே அகில ருஷ்ய இயக்கமாக மாற்றியமைப்பதில், எடுத்துக் கொள்ள வேண்டிய முதல் நடவடிக்கை, அகில ருஷ்யச் செய்தித்தாளைத் தொடங்குவதேயாகும். கடைசியாக, நமக்கு தேவையான பத்திரிகை ஓர் அரசியல் செய்தித்தா\nஅரசியல் செய்தித்தாள் ஒன்று இல்லாமல், அரசியல் இயக்கம் என்று அழைக்கத் தகுதியுடைய இயக்கத்தைப் பற்றி இன்றைய ஐரோப்பாவில் சிந்திக்கவே முடியாது. அச்செய்தித்தாள் இல்லா\nமல், நமது கடமையை – அரசியல் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் அம்சங்\nகள் அனைத்தையும் ஒன்று சேரத் திரட்டி, அவற்றைக்கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் இயக்கத்தைச் செழுமைப்படுத்தும் கடமையை – நாம் நிறைவேற்ற முடியவே முடியாது.\nபாட்டாளி வர்க்கத்தின் வாயிலாக அந்தப் பத்திரிகை நகர்ப்புற சிறு முதலாளித்துவத்தினர், நாட்டுப்புறக் கைத் தொழிலாளர்கள், கிராம விவசாயிகள் ஆகியோரின் அணிகளில் ஊடுருவி, உண்மையிலேயே பொதுமக்களுக்குரிய அரசியல் செய்தித் த���ளாகிவிடும்.\nஎனினும், செய்தித்தாள் ஆற்ற வேண்டிய பங்கு, கருத்துக்களைப் பரப்புவதிலும் அரசியல் அறிவைப் புகுத்துவது, அரசியல் கூட்டாளிகளை ஈர்த்துக் கொள்வது ஆகிய நடவடிக்கைகளில் மட்டும் அடங்கிவிடுவதில்லை. பத்திரிகை என்பது கூட்டுத்துவப் பிரச்சாரகனாகவும் கூட்டுத்துவக் கிளர்ச்சிக்காரனாகவும் இருப்பதோடு கூட்டுத்துவ ஒழுங்கமைப்பாளனாகவும் உள்ளது.\nPrevious Articleவாரம் ஒரு புத்தகம் : லூயி போனபார்ட்டின் 18வது புரூமேர்…\nNext Article ஆசியக் கோப்பை கிரிக்கெட் : “சூப்பர் 4” சுற்றின் நாளைய ஆட்டங்கள்…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு லியூ கொடுத்த ஆலோசனை…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-11T15:54:29Z", "digest": "sha1:LPZ45IV7JYOFLUH44VJEP4ZJYBRLRIEZ", "length": 12044, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "ட்ரம்ப் - மோடி சந்திப்பு - Universal Tamil UT Pics", "raw_content": "\nமுகப்பு News ட்ரம்ப் – மோடி சந்திப்பு\nட்ரம்ப் – மோடி சந்திப்பு\nபிரதமர் நரேந்திரமோடி இந்த மாதம் 25, 26ம் திகதிகளில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.\nடொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதற்கு பிறகு மோடி அமெரிக்காவுக்கு முதல் முறையாக செல்கிறார்.\nஎனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேச முடிவு செய்தார்.\nஇதுவரை இந்த சந்திப்பு பற்றி இறுதி செய்யப்படாமல் இருந்தது. இப்போது மோடி, டொனால்டு டிரம்ப்பை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎந்த தேதியில் எந்த நேரத்தில் சந்திப்பார் என்பது பற்றி இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.\nடொனால்டு டிரம்ப்பை சந்திக்கும்போது, பிரதமர் மோடி இரு நாடுகளுக்கும் உள்ள உறவு மேம்பாடு பற்றியும், வர்த்தக மேம்பாடு பற்றியும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் உலக சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்கள் குறித்தும் பேச உள்ளனர்.\nசட்டமா அதிபர் பதவி நீக்கம் – டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு\nஜனாதிபதிக்கும் த.தே.கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nசீன ஜனாதிபதியுடனான உறவு முறிந்து விட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு\nநாளை பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள இரு முக்கிய பிரேரணைகள்\nரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நாளை சபையில் கொண்டுவரப்படவுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் மற்றொரு பிரேரணையும் கொண்டுவரப்படவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்ற நம்பிக்கையை வெளிபடுத்தும் பிரேரணையும், ஜனாதிபதி அடுத்த...\nதன்னுடைய அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தால் அடித்ததால் பெரும் பரபரப்பு- பின்னர் நடந்த விபரீதம் வீடியோ உள்ளே\nஇந்தியாவில் 50 வயது அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தைக் கொண்டு அடித்த வீடியோ இணையத்தில் வைரலானதால், அவர் போலிசாரிடம்டம் மன்னிப்பு கேட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரைச் சேர்ந்த 50 வயது தாய், தன்...\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nவள்ளி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து வருபவர் மலையாள நடிகை வித்யா மோஹன். இவர் 1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி கேரளாவில் பிறந்தார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி மற்றும்...\nவிஸ்வாசம் அஜித்- நயன்தாரா ரொமாண்டிக் லுக் – வைரல் புகைப்படம்\nபொங்களுக்கு வெளியாகவுள்ள அஜித்தின் விஸ்வாசம் படம் அனைவரிடத்திலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இப்படத்தின் அடிச்சி தூக்கு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் அஜித்- நயன்தாராவின் ரொமாண்டிக்...\nதிரையுலக பிரபலங்களுக்கு திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தற்போது பிரபல நடிகர் வைபவிற்கு திருமணம் என ஒரு புகைப்படத்தை நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளர். ஆனால் உண்மை என்னவென்றால் இந்த புகைப்படம் ஒரு படத்திற்காக...\nபடு ஹொட்டான புகைப்படங்களை இணையத்த��ல் வெளியிட்ட பிரபல நடிகை- அவங்க யாரு தெரியுமா\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nஅதிக பிடிவாதம் கொண்ட 4 ஆம் எண் நண்பர்களே\nவிஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் ”அடிச்சு தூக்கு” பட்டைய கிளப்பும் பாடல் உள்ளே\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nநம்ம யோகி பாபுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசூப்பர்ஸ்டாராக இருந்தாலும் வேலை செய்யும் பெண்னை இப்படியா நடத்துவது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=23&ch=6", "date_download": "2018-12-11T15:48:17Z", "digest": "sha1:BA6ABFGQM656FYV2LTMWXIFIIZJPV6ZF", "length": 9621, "nlines": 149, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது.\n2அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர்.\n3அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து:\nஉரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார்.\nகோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.\n5அப்பொழுது நான்: “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்றேன்.\n6அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார்.\n7அதனால் என் வாயைத் தொட்டு, “இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது,” என்றார்.\n8மேலும் “யாரை நான் அனுப்புவேன் நமது பணிக்காக யார் போவார் நமது பணிக்காக யார் போவார்” என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, “இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்” என்றேன்.\n9அப்பொழுது அவர், “நீ இந்த மக்களை அணுகி, ‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாதீர்கள்; உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணராதிருங்கள்’ என்று சொல்.\n10அவர்கள் கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறிக் குணமாகாமலும் இருக்கும்படி இந்த மக்களின் இதயத்தைக் கொழுப்படையச் செய்; காதுகளை மந்தமாகச் செய்; கண்களை மூடச்செய்” என்றார்.\n11அதற்கு நான், ‘என் தலைவரே\nவீடுகளில் வாழ்வதற்கு மனிதர் இரார்;\nதொலை நாட்டிற்குத் துரத்தி விடுவார்;\n13பத்தில் ஒரு பங்கு மட்டும்\nதேவதாரு அல்லது கருவாலி மரம்\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/143267-artist-who-opened-the-statue-of-variyar-parasakthi-karunanidhi-aroor-das-shares-his-memories-4.html", "date_download": "2018-12-11T16:10:56Z", "digest": "sha1:GFCKWRRB4BD7JS4LOKIL5TWLM7MTUIPH", "length": 30519, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "\"வாரியாரின் சிலையைத் திறந்துவைத்தவர் கலைஞர்!\" பராசக்தி கருணாநிதி - ஆரூர்தாஸ் பகிரும் நினைவலைகள் - 4 | \"Artist who opened the Statue of Variyar!\" Parasakthi Karunanidhi - aroor das shares his Memories - 4", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:35 (27/11/2018)\n\"வாரியாரின் சிலையைத் திறந்துவைத்தவர் கலைஞர்\" பராசக்தி கருணாநிதி - ஆரூர்தாஸ் பகிரும் நினைவலைகள் - 4\nஅந்நாள்களில் நாவல்கள், நாடகங்கள் மற்றும் திரைப்படத் தலைப்புகளில் இந்த 'அல்லது' என்பது பிரபலமாகவும், ஒரு ஃபாஷனாகவும் இருந்துவந்தது. ஒரு பெயருக்குப் பதிலாக இரண்டு பெயர்கள் வைத்து, அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு பெயரைக் கூறிக்கொள்ளலாம் என்பது பொதுப்படையான கருத்து.\nஅன்றைய அந்தச் சீர்திருத்தவாதி இளைஞர் கருணாநிதிதான் பிற்காலத்தில் தமிழக முதலமைச்சர் ஆன பின்பு, 'ஆன்மிகச் சொற்பொழிவாற்றிவிட்டு வாரியார் லண்டனிலிருந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்தபோது, விமானத்திலேயே உயிர் துறந்தார்' என்ற செய்தி கேட்டு, அடுத்த நொடி அவரது இல்லம் ஓடோடிச் சென்றார். பின், அவருடைய திரு உடலுக்கு மலர் வளையம் வைத்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய செய்தி அனைத்து நாளேடுகளிலும் வந்தது.\nஇந்தக் கட்டுரையின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...\nஅது மட்டுமல்ல, திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த காங்கேயநல்லூர் ஆலயத்தில் அவரது திரு உருவச் சிலைத் தி���ப்பு விழாவில் தானும் கலந்துகொள்வதாகவும், தனது கரங்களினாலேயே வாரியாரின் சிலையைத் திறந்துவைப்பதாகவும் தெரிவித்து, அவ்வாறே செய்தார்.\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\n'ஆன்லைன்ல அனுப்புங்களேன்'- நஷ்டமடைந்த விவசாயிக்கு ஷாக் கொடுத்த பிரதமர் அலுவலகம்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n வெகுதொலைவில் தனது காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு, வெறுங்காலுடன் நடந்து வாரியாரின் சிலை அருகில் சென்று, அதனைப் பக்தி சிரத்தையுடன் உணர்வுபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றினார் என்பது அவரது சிறப்பிற்குரிய செய்தி ஆகும். அப்போது அந்த ஆலயத்தில், அறிஞர் அண்ணா கூறிய 'மாற்றான் தோட்டத்து மல்லிகை' மணம் வீசியதை மக்களும், வாரியாரின் பக்தர்களும் நுகர்ந்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nஎங்கள் உயர்நிலைப் பள்ளியின் மேற்குப்புற வளாகத்தையொட்டி வரிசையாகக் கட்டப்பட்டிருந்த ஓலைவேய்ந்த வகுப்பறைகளில் ஆறு, ஏழு, எட்டாம் படிவங்களை முடித்துக்கொண்டு, பிரதானக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் அமைந்திருந்த ஒன்பதாம் வகுப்பிற்கு வந்தேன்.\nஎனது பிஞ்சு எழுத்துகள் சிறுசிறு கவிதை, கட்டுரை, கதைகளாக 'சுதேசமித்திரன்' நாளிதழிலும், அப்போது கும்பகோணத்திலிருந்து வந்துகொண்டிருந்த 'காவேரி' என்ற பிரபல மாத இதழிலும் பிரசுரமாகி, மற்ற மாணவர்களிடையே என்னைத் தனியாக அடையாளம் காட்டியது.\nஅத்துடன்கூட, கலைஞரைப் பின்பற்றி அவரை என் முன்னோடியாக மனதில் வரித்துக்கொண்டு, 'புரவி' என்னும் பெயரில் ஒரு கையேடு தொடங்கி, அதில் முழுவதும் நானே கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதினேன். எனது 'புரவி' மாணவர்களிடையே மட்டுமின்றி ஆசிரியர்கள் வரையிலும் பறந்து, நான் பாராட்டப்பெற்றேன்.\nஇத்தகைய இதர இலக்கியம், எழுத்து ஆர்வத்துடன்கூட, பாடப் புத்தகங்களையும் ஒழுங்காகப் படித்து, வகுப்பில் சிறந்த மாணவனாகவும் இருந்தேன். நான் சற்றுக் கூடுதல் நினைவாற்றல் கொண்டிருந்த காரணத்தால், படித்தவற்றை நன்கு மனப்பாடம் செய்துகொண்டு தேர்வில் வினாவிற்கேற்ற விடைகள் எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் அன்பும் அரவணைப்பும் அடையப்பெற்றேன்.\nகுறிப்பாகத் தமிழ்மீது அதிகப் ப���்றும் ஆர்வமும் கொண்டிருந்ததால், என் தமிழாசிரியர் வித்துவான் மு.ரத்தின தேசிகரின் பாசத்திற்குப் பாத்திரமானேன். முறையாகத் தமிழ் பயின்று முழுமைபெற்ற புலவராகி, எங்கள் பள்ளிக்கே தமிழாசிரியராக வர வேண்டும் என்ற எனது இளமை லட்சியத்தையும் விருப்பத்தையும் அவரிடம் வெளியிட்டேன். அவ்வண்ணமே அவர், பள்ளி இறுதி வகுப்பான எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்வெழுதி முடித்ததும் என்னைத் தஞ்சாவூர் கரந்தட்டாங்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தஞ்சைக் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் சேர்த்துவிடுவதாகக் கூறி, உற்சாகமும் ஊக்கமும் அளித்தார்.\nஅப்போது நாகப்பட்டினத்தில் 'ராயல் சோடா ஃபாக்டரி' உரிமையாளரும் தீவிர திராவிடர்க் கழகத் தொண்டருமான ஆர்.வி.கோபால் என்பவர், 'நாகை திராவிட நடிகர் கழகம்' என்ற பெயரில் ஒரு குழு அமைத்து, சமூகச் சீர்திருத்த நாடகங்களை நடத்திவந்தார். அவருக்காக மு.கருணாநிதி முதன்முதலாக, 'சாந்தா அல்லது பழனியப்பன்' என்ற நாடகத்தை எழுதி, அது அரங்கேற்றம் ஆகி நடந்துகொண்டிருந்தது.\nஅந்நாள்களில் நாவல்கள், நாடகங்கள் மற்றும் திரைப்படத் தலைப்புகளில் இந்த 'அல்லது' என்பது பிரபலமாகவும், ஒரு ஃபாஷனாகவும் இருந்துவந்தது. ஒரு பெயருக்குப் பதிலாக இரண்டு பெயர்கள் வைத்து, அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு பெயரைக் கூறிக்கொள்ளலாம் என்பது பொதுப்படையான கருத்து.\nஎடுத்துக்காட்டாகச் சில பெயர்களை இங்குக் குறிப்பிடுகிறேன்.\n'விமலா அல்லது விதவையின் கண்ணீர்'\n'இழந்த காதல் அல்லது சந்திரஹரி'\n'ராஜசேகரன் அல்லது ஏமாந்த சோணகிரி'\n'சூதாடி அல்லது வைஸ்ராய் கப்'\n- இவை நாடகங்களின் பெயர்கள்.\n'அரசூர் லக்ஷ்மணன் அல்லது அதியற்புதக் கள்வன்', 'கற்பகம் அல்லது மூன்று கறைகளின் மர்மம்' - இவை நாவல்களின் பெயர்கள்.\nஅவ்வளவு ஏன், வி.சி.கணேசன் என்ற நாடக நடிகர் தந்தை பெரியாரின் வாயினால் 'சிவாஜி கணேசன்' என்ற பட்டம் பெறுவதற்குக் காரணமான, அறிஞர் அண்ணா எழுதிய அந்த நாடகத்தின் பெயர் 'சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்'\nகலைஞர் முதன்முதலாக எழுதிய 'சாந்தா அல்லது பழனியப்பன்' நாடகத்தைப் பார்த்ததிலிருந்து, அதைப்போல நாடகம் எழுத வேண்டும் என்ற எண்ணம், ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது.\nஅதற்குக் காரணம் அன்றைக்கு அவரை நான் உன்னிப்பாகக் கவனித்து வந்ததும், எனக்கு '���ந்துதல் விசை'யாக (inspiration) எடுத்துக்கொண்டதும்தான்.\nதமிழ் எழுச்சிபெற்ற அக்காலத்தில் கலை - இலக்கியங்களில் கலைஞருக்கு அண்ணா உந்துதல் உணர்வு தந்தார் என்றால், என்னுடைய ஆரம்ப எழுத்து மற்றும் பிற்காலத் திரைப்படக் கதை வசனத்துறை ஈடுபாட்டிற்கு 'உந்துதல் விசை'யாக அமைந்தவர் கலைஞர்தான் என்பதை இன்றைக்கு, இந்த எனது எண்பத்து ஏழாவது (87) வயதில் மனந்திறந்து கூறிக்கொள்வதில் பெருமையும் பெருமிதமும் கொள்கிறேன்.\nஏகலைவன் துரோணாச்சாரியாரின் 'பிரதிமை'யைப் பிடித்து வைத்துக்கொண்டு அதையே தனது 'குரு'வாக பாவித்து 'வில்வித்தை' கற்றுக்கொண்டதைப்போல, கலைஞரிடம் குருகுலவாசம் செய்யாமலே அவரை என் மானசீக ஆசானாகக் கொண்டு நான் 'சொல்வித்தை' கற்றுக்கொண்டேன் என்றால், அது சற்றும் மிகையன்று.\n'துரோணம்' என்றால் வில்; 'ஆசாரியன்' என்றால் குரு. வில்வித்தை கற்றுக்கொடுப்பதில் அவர் குருவாக விளங்கினார் என்ற காரணத்தினாலேயே அவருக்கு 'துரோணாச்சாரி' என்னும் சிறப்பு அடைமொழிப்பெயர் உண்டானது. அவரது இயற்பெயர் வேறு ஏதோ ஒன்று.\nஅப்படிப் பார்த்தால் கலைஞரை எனது 'பேனாச்சாரியார்' என்று குறிப்பிடலாம்.\n`நான் திருடன்னு கர்ப்பிணி மனைவியிடம் சொல்லிடாதீங்க' - போலீஸிடம் கதறிய செல்போன் கொள்ளையன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\n'ஆன்லைன்ல அனுப்புங்களேன்'- நஷ்டமடைந்த விவசாயிக்கு ஷாக் கொடுத்த பிரதமர் அலுவலகம்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n‘ஆசியாவிலேயே மிகவும் விலை உயர்ந்த திருமணம்’ - சாதனை படைத்த அம்பானி மகள் திருமணம்\n’ - ஆர்.டி.ஓ-வுக்கு எதிராகக் கொந்தளித்த வி.ஏ.ஓ சங்கம்\n`தேவையற்ற பொருள்களில் அழகு சிலைகள்’ - சென்னையில் ஹூண்டாய் கண்காட்சி\n`சுருக்குமடி வலை பயன்படுத்த வேண்டாம்’ - மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\n’ - தோனியைப் புகழும் ரிஷப் பன்ட்\nகல்லூரியில் விளையாடியபோது சென்னை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வ\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே வி\n``எது நடக்கக் கூடாது என்று நினை��்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது\n’’ பா.ஜ.க-வுக்குள் கடும் புகைச்சல்\nமத்தியப் பிரதேசத்தில் தொடர் இழுபறி -சோனியாவுடன் ராகுல் தீவிர ஆலோசனை\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம்\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி நடத்துகிறது சவுதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26482/", "date_download": "2018-12-11T16:18:08Z", "digest": "sha1:YOPJA6IRVJG26BYSLJ6ZA3LXY4A4MNET", "length": 9560, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "198 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது – GTN", "raw_content": "\n198 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது\n198 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் புத்தளம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதிக் காவல்துறை மா அதிபர் காரியாலய புலனாய்வுப் பிரிவினர் இந்த நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கொழும்பைச் சேர்ந்தவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nகடல் வழியாக முத்துபன்திய தீவிற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அதி சொகுசு டிபென்டர் ரக வாகனத்தில் கொழும்பு நோக்கில் இந்தப் போதைப் பொருள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சந்தேக நபர், மீட்கப்பட்ட போதைப் பொருள் மற்றும் வாகனம் என்பன சிலாபம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nTags198 கிலோ கிராம் எடை கைது புலனாய்வுப் பிரிவினர் ஹெரோயின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nUNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி காலம் ஆனார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிசாரணையினையின் தீர்ப்பை துரிதமாக வழங்குமாறு உத்தரவிட முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யக்கோரி மனுத்தாக்கல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலகம் – காவல்துறைக் குழுவின் பிரதானியை அழைக���க முடிவு..\nதுறைமுக நகர்த் திட்டம் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் – சீனா\nநுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி லொறியுடன் மோதியதில் இருவர் காயம்\nUNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது.. December 11, 2018\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.. December 11, 2018\nவைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி காலம் ஆனார்.. December 11, 2018\nவிசாரணையினையின் தீர்ப்பை துரிதமாக வழங்குமாறு உத்தரவிட முடியாது… December 11, 2018\nரணிலின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யக்கோரி மனுத்தாக்கல்… December 11, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmal-kabir.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-12-11T16:21:56Z", "digest": "sha1:GQJI5F4GJ2E332ADYOMZEP3TBN5KQD5G", "length": 18249, "nlines": 153, "source_domain": "nirmal-kabir.blogspot.com", "title": "கற்கை நன்றே: கங்குபாய் :கர்நாடகத்தின் பட்டம்மாள்", "raw_content": "\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\nஇசை உலக ரசிகர்களுக்கு கர்நாடக இசையில் சமீபத்தில் ஒரு பட்டம்மாள் இழந்த துயரம் நீங்கும் முன்பே ஹிந்துஸ்தானி இசை உலகமும் ஒரு பட்டம்மாளை இழந்து விட்டது. அவர் பெயர் கங்குபாய் ஹனகல்.\nகர்நாடக மாநிலம் இரண்டு இசை உலகிலும் கொடி கட்டி பறக்க���றது. தெற்கில் மைசூர் சமஸ்தானம் கர்நாடக இசையை ஊட்டி வளர்க்கையில் வட கர்நாடகத்தினர் ஹிந்துஸ்தானி இசையைப் பற்றிக் கொண்டனர். பண்டிட் பீம்சேன் ஜோஷி, கங்குபாய் ஹனகல், ஷோபா முத்கல், ப்ரவீண் கோர்கண்டி (குழல்) போன்றோர் கர்நாடக மாநிலத்திற்கு ஹிந்துஸ்தானி துறையில் பெருமை சேர்ப்பவர்கள்.\nஇன்று கங்குபாய் ஹனகல் காலமானார். அவருக்கு வயது 97. ஐந்தாம் வகுப்பு வரையிலேயே பள்ளிக்குச் சென்ற இவருக்கு சரஸ்வதி கடாக்ஷம் பூரணமாக இருந்தது. இவரை கௌரவிக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகளில் பாரத அரசாங்கத்தால் பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளும் அடங்கும். ஒன்பது பிரதம மந்திரிகள், ஐந்து ஜனாதிபதிகளால் கௌரவிக்கப்பட்ட ஒரே இசைக் கலைஞர் என்ற பெருமையும் உண்டு.\nஎளிய விவசாயக் குடியை சேர்ந்த இவர் இசைத்துறையில் ஆரம்பகாலங்களில் பல பெரும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. இளம் தலைமுறையினரிடையே சங்கீதக் கலை நன்முறையில் தழைக்க வேண்டும் என்பதற்காக இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பெரும் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறது.\nஇவரது மறைவு குறித்து கர்நாடக அரசு இரண்டு நாள் துக்கம் அறிவித்திருக்கிறது. எல்லா அரசு விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. (தமிழ் நாட்டில் நம் இசைக் கலைஞர்களுக்கு இவ்வித அஞ்சலி செலுத்தினார்களா என்பது தெரியவில்லை). இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நாளை (22-07-09) அன்று நடைபெறும்.\nஅவரது விருப்பப்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.\nஅவர் எவ்வளவு எளிமையானவர் என்பது இந்த படத்தைப்பார்த்தாலே விளங்கும். இதுதான் இந்த அஞ்சலிப் பதிவை எழுதுவதற்கும் தூண்டுகோ்லாயிற்று.\nஅவரது குரலைக் கேட்டறியாதவர்களுக்காக இதோ ஒரு இசை இணைப்பு.\nLabels: இந்துஸ்தானி இசை, கங்குபாய், கர்நாடக இசை, பட்டம்மாள்\nதங்கள் வலைப்பதிவுக்கு இன்று தான் வருகை தருகிறேன்....\nவருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.\nமக்குத்திம்மன் கவிதைகள் இப்போது மென்னூல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Smart phone மற்றும் Tablet, E-Reader வடிவங்களில் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்படி pdf வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி\nமக்குத்திம்மன் கவிதைகள் விளக்கவுரையுடன் -\nafrican tulip (1) AIDS (1) Antioxidant (1) Arafat (1) autism (1) Blog ring (1) BOSS (1) calf path (1) carbon exchange (1) cellphone (1) ching chow (2) D V Gundappa (2) D V குண்டப்பா (1) down syndrome (1) Dr Abdul Kalam (1) DVG (9) DVG கவிதை (3) Election reforms (2) Feed Burner (1) Fire fox (1) GNOME (1) google feedburner (1) Google Reader (1) hackosphere (1) Himalyan Masters (1) INDANE GAS (1) KRS dam (1) Lincoln's letter (1) madam curie (1) mentally challenged (1) Neo template (1) pathriji (1) pyramid meditattion (1) Ruskin Bond (1) science fiction (1) Scribe Fire (3) slumdog (1) spathodea (1) spelling bee (1) spirulina (2) Swami Rama (1) Tamil widgets (1) temple reconstruction (1) virus scan (1) Walter Foss (1) world space. (1) world water day (1) write-protect virus (1) அபிராமி பதிகம் (1) அப்துல்கலாம் (2) அமைதி (1) ஆக்ஸீகரணி (1) ஆணாதிக்கம் (1) ஆபிரஹாம் லிங்கன் (1) ஆயில் பெயிண்டிங் (1) ஆன்மீகம் (1) இடுகம்பாளையம் (1) இந்துஸ்தானி இசை (1) இளைஞர் தினம் (1) இன்போஸிஸ் (1) உலக அமைதி (1) உலகத் தண்ணீர் தினம் (1) உலகநீதி (1) உழவர் சந்தை (1) எச்சரிக்கை (1) எய்ட்ஸ் (1) ஒலி நாடா Mp3 (1) ஒலிநாடா (2) ஒலிப்பதிவு (1) ஓவியம் (1) கங்குபாய் (1) கடவுள் நம்பிக்கை (1) கரி வணிகம் (1) கர்நாடக இசை (1) கவிதை (7) கற்கை நன்றே (1) குடிநீர் (1) குறுந்தகடு (3) கேலிச்சித்திரம் (1) கைப்பேசி (1) கைவினைஞர் (1) சஞ்சய்சுப்பிரமணி (1) சத்யசாயி (2) சப்த ஸ்லோகி (1) சரக்கு வண்டி (1) சனிபெயர்ச்சி (1) சன் தொலக்காட்சி (1) சிங் சோவ் (4) சிரிப்பு (1) சிறுகதை (2) சினா சோனா (11) சினா-சோனா (2) சீர்காழி (1) சுதா மூர்த்தி (1) சுத்திகரிப்பு (1) சுந்தரகாண்டம் (1) சுய உதவி (1) சுருள்பாசி (2) சுவாமி (1) சுற்றுச் சூழல் (4) சூரிய கிரகணம் (1) சோதிடம் (1) டால்பின் (1) டென்மார்க் (1) தமிழிசை (1) தமிழ் கருவூலம் (1) தமிழ் வளர்ப்பு (1) தாய் அன்பு (1) திருக்குறள் (2) திருச்சூர் தேவாலயம் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திரைவிமர்சனம் (1) தேர்தல் சீர்திருத்தங்கள் (2) தேவாரம் (1) தேன்சிட்டு (2) நடராச பத்து (1) நாலடியார் (1) நேர்காணல் (1) பகவத்கீதை (1) பங்கு சந்தை (1) பட்டங்கள் (1) பட்டம்மாள் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (2) பதிவர்கள் (1) பாக்டீரியா (1) பாரதியார் (4) பிரமிட் தியானம் (1) பின்னூட்டப் பெட்டி (1) பின்னூட்டம் (1) புதிர் (1) புத்தாண்டு வாழ்த்து (2) புனர் நிர்மாணம் (1) புன்னகை (1) பென்சில் ஸ்கெட்ச் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது (1) பொருளாதாரம் (1) ப்ளாகர் (1) மக்குதிம்மன் (11) மனநலக் குறைவு (1) மனிதவளம் (1) மன்கு திம்மா (1) மாற்று சக்தி (3) முத்துச்சரம் (1) மும்பய் வன்முறை (1) மும்பை வன்முறை (1) மேரி க்யூரி (1) ராமா (1) ராஜ்குமார் பாரதி (1) ரேஷன் கார்டு (1) வ.ரா. (1) வலைப்பூ வளையம் (1) வள்ளுவர் (2) வன்முறை (2) வார்ப்புரு (1) வாழ்க்கை தத்துவம் (1) வாழ்த்துஅட்டைகள் (1) விருதுகள் (1) விவேகானந்தர் (1) வினைப்பயன் (1) ஜாதகம் (1) ஜெயமங்களஆஞ்சநேயர் (1) ஸ்ரீ ருத்ரம் (1)\n1926 ஆம் வருட ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ அன்னையின் ஆசிரம பொறுப்புகள் கூட ஆரம்பித்தன. பக்தர்களின் ஆன்மீக வழிகாட்டுதலும் ஆசிரம நிர்வாகத்தைப் பார்த...\nநமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force. இப்போது நீங்கள் பொதுவாக ...\nகுழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள...\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி\nகாந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட...\nமாடித் தோட்டம் என்பதை சற்று புதுமையாக செய்ய வேண்டும் பலருக்கும் பலனளிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உந்த பலருடைய அனுபவங்களை ய...\nஇன்று (மார்ச் 3, 2018) நயீப் சுபேதார் சஞ்சய் குமார் க்கு பிறந்த நாள். அவருடைய சிறப்பு ,பரமவீர் சக்ரா விருது படைத்து உயிர் வாழும் ம...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி...\nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\nஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்...\nஇந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமான தீபாவளி. நாங்கள் வசிக்கும் ரிலயன்ஸ் கம்பெனியின் குடியிருப்பு பகுதிக்கு இரண்டு அல்லது மூன்று கி.மீ தூர...\nLaughter is the best medicine என்கிற ஆங்கில வழக்கை அறிவோம். “இடுக்கண் வருங்கால் நகுக” என்று வள்ளுவர் சொல்வதும் பயிற்சியில்லாமல் கைவராது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/941", "date_download": "2018-12-11T16:44:24Z", "digest": "sha1:HNMRA42EHTQQXLOVOEEB73BKW3NIT2Q5", "length": 10420, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "காதலினால் ஏற்பட்ட விளைவு : ஒருவர் வைத்தியாலையில் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\n\"நீதிமன்��ின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nகாதலினால் ஏற்பட்ட விளைவு : ஒருவர் வைத்தியாலையில்\nகாதலினால் ஏற்பட்ட விளைவு : ஒருவர் வைத்தியாலையில்\nயுவதியொருவர் மீது காதல் கொண்டிருந்த இரு இளைஞர்களிடையே ஏற்பட்டமோதலில் ஒரு இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், மற்றவர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபதுளையின் தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றும் இரு இளைஞர்களும் யுவதி ஒருவரை காதலித்து வந்தனர். குறித்த யுவதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள இரு இளைஞர்கள் முயற்சிக்கும் போது, அவர்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் மோதல் இடம்பெற்றுள்ளது.\nஇது தொடர்பாக பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nகாதல் யுவதி பதுளை வைத்தியசாலை இளைஞர் மோதல்\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையில் தெற்கே தெய்வேந்திர முனையில் ஆரம்பித்த நாட்டில் சமாதானமும் சாந்தியும் வேண்டி கோப்ரல் கருணாரட்டவின் முச்சக்கரநாற்காலி வண்டி பயணமானது இன்று பிற்பகல் 4 மணியளவில் பருத்தித்துறை பேதுறு முனையில் நிறைவு பெற்றது.\n2018-12-11 22:08:27 யாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nகிளிநொச்சி கரடிப்போக்கு பன்னங்கண்டி வீதியில் அமைந்துள்ள பாலத்தின் இருபக்க மதகுகளற்ற நிலையில் காணப்படுவதினால் போக்குவரத்துக்கு பொது மக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் என பலரும் சிரமப்படுவதாக மக்கள் தெரவித்துள்ளனர்.\n2018-12-11 21:57:17 உயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஎதிர்வரும் உற்சவ காலத்தில் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட��களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்பட இடமளிக்க வேண்டாமெனவும் விலை அதிகரிப்பு ஏற்படாது நியாயமான விலையில் உணவுப் பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\n2018-12-11 21:31:06 சாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\nநீதிமன்றின் சுயாதீன செயற்பாட்டுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறி வழக்குத் தொடர்வோம்\n2018-12-11 19:36:27 நீதிமன்றம் வழக்கு அசெளகரியம்\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\nபெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.\n2018-12-11 19:10:55 1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nநீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு\nஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-11T16:44:39Z", "digest": "sha1:JHHNU2UHVUISZJ5QQIEQ5ID4JCX4C6GY", "length": 6786, "nlines": 89, "source_domain": "divineinfoguru.com", "title": "சரஸ்வதி பக்தி பாடல்கள் Archives - DivineInfoGuru.com", "raw_content": "\nTag «சரஸ்வதி பக்தி பாடல்கள்»\n202 total views, no views today நவராத்திரி பாடல்கள் நான்காம் நாள்: அம்பிளகயின் பாடல்களை ளபரவி ராகத்தில் பாட வவண்டும். பாடல்: நீ இரங்காவொயனில் புகவல ந வரிகள்: பாபனாசம் சிவன் ராகம்: அடானா தாைம்: ஆதி நீ இரங்காவொயனில் புகவல ந அம்பா நிகில ஜகன்னாதன் மார்பில் உளறதி ப (நீ இரங்��ாவொயனில்) தாயிரங்காவிடில் வசயுயிர் வாழுவமா சகல உலகிற்கும் நீ தாயல்லவவா அம்பா (நீ இரங்காவொயனில்) பாற்கடலில் உதித்த தி பமைிவய – ை …\n137 total views, no views today நவராத்திரி பாடல்கள் மூன்றாம் நாள்: வதவியின் பாடல்களை காம்வபாதி ராகத்தில் பாடுவ ந சிறப்பான ந. பாடல்: நாவொனா ப விளையாட்டு வொபாம்ளமயா வரிகள்: பாபனாசம் சிவன் ராகம்: நவரச கானடா தாைம்: ஆதி நாவொனா ப விளையாட்டு வொபாம்ளமயா ஜகன் நாயகிவய உளமவய உந்தனுக்கு நானிலத்தில் பல பிறவிவொயடுத் ந திண்டாடிய ந வபாதாதா (வதவி) – உந்தனுக்கு (நாவொனா ப) அ பைமுளதப் ப பக அம்மா …\n126 total views, no views today நவராத்திரி பாடல்கள் இரண்டாம் நாள்: கல்யாணி ராகத்தில் வதவிளயப் பற்றிய பாடல்களைப் பாடலாம். பாடல்: உன்ளனயல்லால் வவவற வொதய்வம் இல்ளலயம்மா வரிகள்: அம்புஜம் கி பஷ்ணா ராகம்: கல்யாணி தாைம்: ஆதி உன்ளனயல்லால் வவவற வொதய்வம் இல்ளலயம்மா உலவொகல்லாம் ஈன்ற அன்ளன (உன்ளனயல்லால்) என்ளனவயார் வவடமிட்டுலக நாடக அரங்கில் ஆடவிட்டாயம்மா இனியாட முடியா ந என்னால் தி பவுள்ைம் இரங்கி ஆடின ந வபா நவொமன்று ஓய்வைிக்க (உன்ளனயல்லால்) நீவய …\n107 total views, no views today நவராத்திரி பாடல்கள் முதல் நாள் : வதவிளயப் பற்றிய பாடல்களை வதாடி ராகத்தில் பாடுவ ந சிறப்பான ந. பாடல்: கற்பகவல்லி நின் ராகம்: ராகமாலிகா ராகம்: ஆனந்த ளபரவி கற்பகவல்லி நின் வொபாற்பதங்கள் பிடித்வதன் நற்கதி அ பள்வாயம்மா வதவி (கற்பகவல்லி) பற்பல பம் வபாற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிளறந்த உயர் சிங்காரக் வகாயில் வொகாண்ட (கற்பகவல்லி) ராகம்: ஆனந்த ளபரவி நீயிந்த வவளைதனில் வசயன் எளன …\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAyappa Fasting Rules – சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்\nsabarimala vratham dos and don’ts – சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_7", "date_download": "2018-12-11T16:29:02Z", "digest": "sha1:MRQMMWBPEAA2NAPNZNDZ4XP4BN2H5ARE", "length": 25548, "nlines": 369, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவம்பர் 7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 7 (November 7) கிரிகோரியன் ஆண்டின் 311 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 312 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 54 நாட்கள் உள்ளன.\n335 – அலெக்சாந்திரிய���வின் அத்தனாசியார் கான்ஸ்டண்டினோபில் நகருக்கு தானியங்களை எடுத்துச் செல்வதற்குத் தடையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.\n1492 – உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில் கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது.\n1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது.\n1775 – வட அமெரிக்காவில் பிரித்தானியப் படைகளில் இணைந்த அடிமைகள் அனைவருக்கும் அவர்களது உரிமையாளர்களிடம் இருந்து முழுமையான விடுதலை பெற்றுக் கொடுக்கும் உடன்பாட்டில் வர்ஜீனியா குடியேற்றத்தின் பிரித்தானிய ஆளுநர் ஜான் மறே கையெழுத்திட்டார்.\n1893 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\n1907 – மெக்சிக்கோவில் யேசுசு கார்சியா என்பவர் டைனமைட்டு நிரப்பப்பட்ட எரியும் தொடருந்தை ஆறு கிமீ தூரம் தனிமையான இடத்துக்கு செலுத்தி வெடிக்க வைத்து நக்கோசாரி டி கார்சியா கிராமம் எரியாமல் காப்பாற்றினார்.\n1910 – உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1913 – அமெரிக்காவின் வடமேற்குப் பகுதி, மற்றும் கனடாவில் ஒண்டாரியோ பகுதிகளை பெரும் புயல் தாக்கியது. 250 பேர் உயிரிழந்தனர், பெரும் சேதம் ஏற்பட்டது.\n1916 – அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் தொடருந்து எச்சரிக்கைக் கதவுகளை உடைத்து கால்வாய் ஒன்றில் வீழ்ந்ததில் 46 பேர் உயிரிழந்தனர்.[1]\n1917 – அக்டோபர் புரட்சி: விளாதிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் உருசியாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய யூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது). போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.\n1917 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் உதுமானியரிடம் இருந்து இருந்து காசாப் பகுதியைக் கைப்பற்றினர்.\n1918 – மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு நோய் காரணமாக 7,542 பேர் (20% மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.\n1919 – உருசியப் புரட்சியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று, 10,000 இற்கும் அதிகமான பொதுவுடைமைவாதிகள் அமெரிக்காவின் 23 நகரங்களில் கைது செய்யப்பட்டனர்.\n1929 – நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.\n1931 – மா சே துங் சீன ���ோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.\n1940 – வாசிங்டனில் டகோமா குறும்பாலம் அமைக்கப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில், கடும் புயலில் சிக்கி இடிந்து வீழ்ந்தது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் மருத்துவக் கப்பல் ஆர்மீனியா நாட்சி ஜெர்மனியின் விமானக் குண்டுவீச்சில் சேதமடைந்து மூழ்கியது. 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\n1944 – சோவியத் உளவாளி ரிச்சார்டு சோர்கி சப்பானியரால் கைப்பற்றப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.\n1944 – பிராங்க்ளின் ரூசவெல்ட் நான்காவது தடவையாக ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1956 – சூயெசு நெருக்கடி: எகிப்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு ஐக்கிய இராச்சியம், பிரான்சு, இசுரேல் ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கேட்டது.\n1956 – அங்கேரியப் புரட்சி, 1956: சோவியத்-ஆதரவு யானொசு காதர் புடாபெஸ்ட் திரும்பி, அங்கேரியின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\n1975 – வங்காளதேசத்தில், அபூ தாகிர் தலைமையில் படையினர் பிரிகேடியர் காலிது மொசாரபைக் கொலை செய்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த இராணுவத் தலைவரும், பின்னாளைய அரசுத்தலைவருமான சியாவுர் ரகுமானை விடுவித்தனர்.\n1983 – அமெரிக்க மேலவைக் கட்டடத்தில் குண்டு வெடித்து, பெரும் சேதம் ஏற்பட்டது.\n1987 – தூனிசியாவில், அபீப் போர்கீபா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.\n1989 – கிழக்கு செருமனியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து பிரதமர் வில்லி ஸ்டோப் தலைமையிலான அரசு பதவி விலகியது.\n1991 – மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. தீநுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.\n1994 – அமெரிக்காவின் வட கரொலைனா பல்கலைக்கழகத்தின் மாணவர் வானொலி நிலையம் உலகின் முதலாவது இணைய வானொலி சேவையை ஒலிபரப்பியது.\n2000 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2002 – அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.\n2007 – பின்லாந்து பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.\n2012 – குவாத்தமாலாவில் பசிபிக் கரையில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 52 பேர் உயிரிழந்தனர்.\n1186 – ஒகோடி கான், மங்கோலி��ப் பேரரசர் (இ. 1241)\n1728 – ஜேம்ஸ் குக், ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர், நாடுகாண் பயணி (இ. 1779)\n1812 – வீர புரன் அப்பு, இலங்கை விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1848)\n1858 – பிபின் சந்திர பால், இந்திய செயற்பாட்டாளர், கல்வியாளர் (இ. 1932)\n1867 – மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற போலந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1934)\n1879 – லியோன் திரொட்ஸ்கி, செஞ்சேனையைத் தோற்றுவித்த உருசியப் புரட்சியாளர் (இ. 1940)\n1888 – சி. வி. இராமன், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (இ. 1970)\n1909 – என். ஜி. ரங்கா, ஆந்திர அரசியல்வாதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1995)\n1913 – சமர் முகர்ஜி, மேற்கு வங்க இடதுசாரி அரசியல்வாதி (இ. 2013)\n1913 – அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 1960)\n1918 – பில்லி கிரஹாம், அமெரிக்க எழுத்தாளர்\n1922 – அழ. வள்ளியப்பா, தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1989)\n1929 – எரிக் காண்டல், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க மருத்துவர்\n1938 – டொனால்டு பிளெமிங், கனடிய வேதியியலாளர்\n1939 – பார்பாரா இலிசுகோவ், American அமெரிக்கக் கணினி அறிவியலாளர்\n1941 – எர்னஸ்ட் முத்துசாமி, குவாதலூப்பே-பிரான்சிய அரசியல்வாதி\n1943 – மைக்கேல் ஸ்பென்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்\n1943 – சில்வியா கார்ட்ரைட், நியூசிலாந்து அரசியல்வாதி\n1954 – கமல்ஹாசன், தமிழக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி\n1959 – சிறிநிவாஸ், இந்தியப் பாடகர்\n1969 – நந்திதா தாஸ், இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர்\n1975 – வெங்கட் பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர்\n1980 – கார்த்திக், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்\n1981 – அனுசுக்கா செட்டி, இந்திய நடிகை\n644 – உமறு இப்னு அல்-கத்தாப், இசுலாமியக் கலீபா (பி. 590)\n1627 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (பி. 1569)\n1836 – ஆ. குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1783)\n1862 – பகதூர் சா சஃபார், முகலாயப் பேரரசர் (பி. 1775)\n1913 – ஆல்பிரடு அரசல் வாலேசு, பிரித்தானிய உயிரியலாளர் (பி. 1823)\n1947 – கோ. நடேசையர், இந்திய-இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1887)\n1951 – என். சி. வசந்தகோகிலம், கருநாடக இசைப் பாடகி, நடிகை\n1962 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்காவின் 39வது முதல் சீமாட்டி (பி. 1884)\n1978 – ஜீவராஜ் மேத்தா, குசராத்து மாநிலத்தின் 6வது முதலமைச்சர் (பி. 1887)\n1981 – வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட், அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர�� (பி. 1885)\n1993 – திருமுருக கிருபானந்த வாரியார், இந்திய ஆன்மிக சொற்பொழிவாளர் (பி. 1906).\n2000 – நிமலன் சௌந்தரநாயகம், இலங்கை அரசியல்வாதி (பி. 1950)\n2000 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (பி. 1910)\n2011 – ஜோ பிரேசியர், அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் (பி. 1944)\n2014 – தோர்ப்சான் சிக்கிலேண்டு, நார்வே வேதியியலாளர் (பி. 1923)\nஅக்டோபர் புரட்சி நாள் (உருசியா (அதிகாரபூர்வமற்றது), பெலருஸ், கிர்கிசுத்தான்)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2018, 23:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/rimbi-070119.html", "date_download": "2018-12-11T15:27:09Z", "digest": "sha1:E5DIUKHLWJFXIWT3WWOH4OS32D6SNOHI", "length": 12615, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம்மா ஆனாரா ரிம்பி? | Rimbi in wrong news - Tamil Filmibeat", "raw_content": "\n» அம்மா ஆனாரா ரிம்பி\nபாலி பட நாயகி ரிம்பியைப் பற்றி கோலிவுட்டில் படு சூடான ஒரு வதந்தி அடிபட்டு வருகிறது.\nஅஸ்ஸாமைச் சேர்ந்த அழகிதான் ரிம்பி. பெயர்தான் வித்தியாசமாக இருக்கிறதே தவிர ஆள் படு அழகு.முற்றிலும் கிளாமருடன் கூடிய காபாத்திரத்தில் பாலி என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீஎன்ற பையன் நடித்து வருகிறார்.\nபடத்தை இயக்கி வருபவர் ஜேசுதாஸ் என்ற புதுமுக இயக்குனர். ரிம்பியின் அழகை அள்ளி வழங்க வசதியாக,காட்டுவாசிப் பெண்ணாக அவரது கேரக்டரை வடிவமைத்துள்ளாராம் இயக்குனர்.\nபடம் முழுக்க மலை கிராமத்தில் தான் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. ரிம்பியின் அழகில் மயங்கியஇயக்குனர், அவரை ஆரம்பத்திலிருந்தே கவர்ந்திழுத்து தன் பக்கம் கொண்டு வந்து விட்டாராம்.\nஇதனால் தயாரிப்பாளருக்கு ரொம்பவே மனப் புழக்கமாம். காசைப் போடுவது நாம, தோசையை சாப்பிடுவதுஅவரா என்று கடுப்பாகி இருந்ததாம் தயாரிப்பு தரப்பு. இருந்தாலும் கணிசமான அளவுக்குப் பணத்தைமுதலீடாகப் போட்டு விட்டதால் பஞ்சாயத்துப் பண்ணப் போய் பொழப்பு பணாலாகிப் போய் விடுமோ என்றஅச்சத்தால் இயக்குனரை கண்டுக்காமல் விட்டு விட்டனர்.\nஇந் நிலையில்தான் இயக்குனருடன் ஓவராக நெருங்கிப் பழகி��தன் விளைவாக ரிம்பி, அம்மா ஸ்தானத்திற்குஉயர்ந்து விட்டாராம். இதை அறிந்து இயக்குனர் அரண்டு போய் விட்டாராம். முதல் படமே இன்னும்வரவில்லை. அதற்குள் இப்படியா என்று குழம்பிப் போன அவர் தயா>ப்பாளரிடம் ஓடியுள்ளார்.\nசெய்யறதையெல்லாம் செஞ்சட்டு கடைசியில் க்ளீன் பண்ண மட்டும் நாங்க வேணுமா என்று கடுப்பாககேட்டாராம் தயாரிப்பாளர். அதையும் நீயே பாத்துக்கோ என்று அவர் கறாரா கூறி விடவே, சொந்தக் காசைசெலவு பண்ணி சுத்தமாக்கினாராம் ரிம்பியை.\nஅதற்குப் பிறகு இப்போது கொஞ்சம் டிஸ்டன்ஸ் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார்களாம் இயக்குனரும்,நாயகியும். இருந்தாலும் அன்புப் பிணைப்பில் தளர்ச்சி ஏற்படவில்லையாம். தொடர்ந்து நட்பாகத்தான்இருக்கிறார்களாம்.\nஇந்த அக்கப்போரில் சிக்கிக் தவிப்பது படம்தானாம். எப்போ ஷூட்டிங் நடக்கும் என்பது திட்டவட்டமாகயாருக்கும் தெரியாததால் போன் போட்டு கேட்டுக் கொண்ட பிறகுதான் ஸ்பாட்டுக்கு வருகிறார்களாம்.\nஇப்படி வந்து மாட்டிக்கிட்டோமே என்று நாயகன் ஸ்ரீ, மண்டை காய்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த முழு சாதனை-வைரல் வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Petta படப்பிடிப்பில் ரஜினியால் வருத்தப்பட்ட சசிகுமார்\n8 விரலை காட்டிய நடிகை: தெறித்து ஓடிய தரகர்\nரஜினி, அஜித்தை விடுங்க: பாக்ஸ் ஆபீஸில் யார் மோதுகிறாங்கன்னு பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2010/12/jeevanulla-deavane-tamil-christian-song.html", "date_download": "2018-12-11T16:30:15Z", "digest": "sha1:ZBUIFTNNWQLVPEHCAB6Y3RPYMYVAYOO2", "length": 8518, "nlines": 101, "source_domain": "www.bibleuncle.org", "title": "jeevanulla deavane | ஜீவனுள்ள தேவனே ... -Tamil Christian Song Video & Lyrics | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றிலே\nஜீவன் பெற என்னை நடத்தும்\nதேவனே நீர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர்\nதேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர்\nபாவ ஆதாம் மக்களே தூயா\nபாதகர் எம் பாவம் போக்கவே\nஐந்து காயம் ஏற்ற நேசரே\nநொந்துருகி வந்த மக்கள் மேல்\nநேச ஆவி வீசச் செய்குவீர்\n4.வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே\nவாக்கு மாறா உண்மை நாதனே\nவாக்கை நம்பி வந்து நிற்கிறோம்\nவல்ல ஆவி மாரி ஊற்றுவீர்\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேச�� கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74048", "date_download": "2018-12-11T16:48:07Z", "digest": "sha1:I3WFNI2NNVZZ5NRIV4NXAYPPD33VCUD6", "length": 70159, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 76", "raw_content": "\nஜெகே- ஒரு மனிதன் ஒரு வீடு ஓரு உலகம் »\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 76\nபகுதி 16 : தொலைமுரசு – 1\nபுலரியின் முதற்சங்கு ஒலிக்கையில் சாத்யகி விழித்தெழுந்து தாழ்ந்து எரிந்த காம்பில்யத்தின் விளக்குகளின் ஒளியை தொலைவானில் கண்டான். படகின் உள்ளறைக்குள் தடித்த கம்பளியை உதறிவிட்டு முகத்தை சுற்றிப்பறந்த கொசுக்களை மேலாடையால் விரட்டியபடி சுற்றும் நோக்கினான். படகு பாய்சுருட்டி நின்றிருந்தது. பாய்க்கயிறுகள் தொய்ந்து அவன் தலைக்குமேல் நூற்றுக்கணக்கான விற்களை அடுக்கியதுபோல வளைந்திருந்தன. கங்கையில் காற்று வீசவில்லை. குளிர் மேலிருந்து இறங்க நீரிலிருந்து நீராவி எழுந்தது.\nஅவன் எழுந்ததைக் கண்ட குகன் அருகே வந்து பணிந்து “காம்பில்யத்தின் துறை நெருங்கிவிட்டது இளவரசே. அங்கு துறைமுகப்பில் வணிகப்படகுகள் சில பொதி ஏற்றிக்கொண்டிருக்கின்றன. மேலும் படகுகள் உள்ளன. நமக்கு சற்று நேரமாகும்” என்றான். ”அரசப்படகுகளுக்கும் ஒரே வரிசையா” என்றான் சாத்யகி. “அனைத்தும் குழம்பி சிக்கலாகிக் கிடக்கின்றன. இத்தனை படகுகளை இந்தச் சிறிய துறை தாளாது” என்றான் குகன்.\nசாத்யகி எழுந்து துறைமேடையை நோக்க அவர்களுக்கு முன்னால் பாய் சுருக்கிய படகுகள் நிரைநிரையாக வாத்துக்கூட்டங்கள் போல நீரில் ததும்பி ஒன்றை ஒன்று முட்டியபடி நின்றிருந்தன. வாத்துக்களைப்போலவே அவற்றில் பின்னால் நின்றவை அடிக்கடி சங்கொலி எழுப்பின. முன்னால் நின்ற ஏதோ படகிலிருந்து இன் நீர் கொதிக்கும் இனியமணம் எழுந்தது. சாத்யகி ”ஏன் இத்தனை நெரிசல்\n“காம்பில்யத்தில் இளவரசிக்கு மணநிகழ்வு நடந்ததுமுதல் இப்படித்தான் ஒவ்வொருநாளும் இரவெல்லாம் படகுகள் வந்தணைகின்றன. இளவரசி அஸ்தினபுரிக்கு செல்வதுவரை இங்கே படகுகள் காத்துநின்றுதான் ஆகவேண்டும்.” சாத்யகி “நான் படகிலேயே நீராடிவிடுகிறேன்” என்றான். அவன் நீராடி ஆடைமாற்றிவந்தபோதும் படகு கங்கையிலேயே நின்றிருந்தது. “சிறுபடகு ஒன்றில் என்னை மட்டும் கரையணையச்செய்யுங்கள்” என்றான். குகன் தலைவணங்கினான்.\nசிறுபடகில் கரையணைந்து காம்பில்யத்தில் காலை வைத்ததுமே அவன் உள்ளம் மலர்ந்தது. கோட்டைவாயிலில் காற்றிலாமல் துவண்டுகிடந்த கொடிகளையும் வெளிறத்தொடங்கிய வானிலெழுந்து அமைந்த புறாக்களையும் இலைகுலைத்து நின்ற மரங்களின் முகடுகளையும் புதியவிழிகளுடன் நோக்கினான். முரசுகளின் தோல்வட்டங்கள் மிளிர்ந்தன. கொம்புகளின் வெண்கலப்பூண்களில் விண்ணொளி விளக்கேற்றியிருந்தது. ஆனால் படைவீரர்கள் எவரும் தெரியவில்லை.\nகோட்டைவாயிலில் அவன் காத்து நின்றான். கம்பளியால் உடல் சுற்றிய காவலன் கண்களில் அழுக்குடன் வந்து “ம்” என்றான். அவன் தன் இலச்சினையைக் காட்டி உள்ளே சென்றான். காவலன் எதையுமே நோக்கவில்லை. திரும்ப உள்ளே சென்று கதவைமூடிக்கொண்டான். சாத்யகியின் புரவி இரவெல்லாம் படகிலேயே நின்றிருந்ததனால் கால்களை உதறிக்கொண்டு ஓடவிழைந்தது. அவன் அதன் கழுத்தைத் தட்டி அமைதிப்படுத்தினான்.\nகாலையின் தேனொளி நிறைந்த சாலைவழியாக சென்றபோது அவன் அகம் அறியா உவகையால் நிறைந்திருந்தது. பார்க்கும் ஒவ்வொன்றும் அழகுடனிருந்தன. காலைக்கே உரிய சருகுகளும் குப்பைகளும் விழுந்து கிடந்த தெருக்கள்கூட மங்கலமாக தோன்றின. குளிர்காலத்தில் தெருக்கள் காலையில் நெடுநேரம் துயின்றுகொண்டிருக்கின்றன. இடை வளைந்து கிடக்கும் பெண்போல என நினைத்ததுமே அவன் புன்னகைசெய்தான்.\nஇல்லத்துமுற்றங்களில் பெண்கள் இன்னமும் எழவில்லை என தெரிந்தது. மாளிகைமுகப்புகளில் காவலர்கள் காவல்கூண்டுகளுக்குள் துயின்றனர். காவல்மாடங்களில் கூட வெளியே எவரும் தென்படவில்லை. நக���ில் வாழ்பவர்கள்தான் குளிருக்கு மிகவும் அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு மலைக்குளிர் பழக்கமில்லை. புல்வெளிக்காற்றுகள் தெரியாது. காற்றென்பதே சாளரம் கடந்து வரவேண்டும் போலும்.\nகாம்பில்யத்தைவிட்டு அவன் கிளம்பும்போது அந்நகரத்தில் மணக்கோலம் எஞ்சியிருந்தது. மக்களின் முகங்களிலும் இல்ல முகப்புகளிலும் எங்கும் அதையே காணமுடிந்தது. அப்போது அந்த மங்கலக்குறிகள் அனைத்தும் மறைந்திருந்தாலும் ஒவ்வொரு இடமும் அந்நிகழ்வுகளின் நினைவுகளை கொண்டிருப்பதுபோல தோன்றியது. சற்று நின்றால் அந்த கொண்டாட்டநாட்களின் ஏதேனும் ஓர் அடையாளத்தை கண்டுவிடலாமென்பதுபோல.\nஅவன் வேண்டுமென்றே ஓர் இடத்தில் குதிரையை நிறுத்திவிட்டு நோக்கினான். சிலமுறை விழி துழாவியபோதே சுவரில் படிந்திருந்த செங்குழம்பை கண்டுகொண்டான். விழவின்போது களியாட்டமிட்ட இளைஞர்களால் அள்ளிவீசப்பட்டது. ஒரு கணத்தில் அந்த செங்குழம்பு பட்ட பெண்ணின் உடலை அங்கே வண்ணமற்ற வெளியாக அவன் கண்டுவிட்டான். புன்னகையுடன் குதிரையை தட்டினான். அதன்பின் நகரெங்கும் அவை மட்டுமே கண்ணில்பட்டன. கூரைமேல் மட்கி காய்ந்து கிடந்த மலர்மாலைகள். மரக்கிளையில் சிக்கியிருந்த பொற்கொடி. வீடுகளின் முகப்பில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த தோரணங்கள்.\nதுர்க்கையின் ஆலய முகப்பில் அவன் நின்றான். உள்ளே மணியோசை கேட்டது. இறங்கி உள்ளே சென்று வணங்கலாமா என எண்ணினான். குதிரையை முன்னால் செலுத்தி உள்ளே நோக்கினான். விழிகள் விரித்து வெறிக்கோலத்தில் அமர்ந்திருந்த அன்னையை ஏறிட்டுப்பார்க்க முடியவில்லை. அவள் கைகளை நோக்கி விழிகளை தாழ்த்திக்கொண்டான். கருமலரிதழில் எழுந்த அனலென உள்ளங்கை. அவள் பாதங்களை நோக்கினான். அங்கே செம்மலரிதழ்கள் குவிக்கப்பட்டிருந்தன. அவன் கைகூப்பி வணங்கினான்.\nகொம்போசையும் மணியோசையும் எழுந்தன. அவன் திடுக்கிட்டான். ஆலயத்திற்குள் ஏதோ சிறுதெய்வத்திற்கு பூசனை நிகழ்கிறது. மங்கல இசையெல்லாம் அன்னைக்கானவை என்று எண்ணிக்கொண்டான். கால்களிலிருந்து விழிதூக்கி கைகளை நோக்கினான். பதினாறு தடக்கைகளில் பதினான்கிலும் படைக்கலங்கள். அஞ்சலும் அருளலுமென இரு எழிற்கரங்கள். அவன் அவள் முகம்நோக்கி ஏறிட்ட விழிகளை தாழ்த்திக்கொண்டு இன்னொரு முறை வணங்கி புரவியை தட்டினான்.\nசெல்லும் வழியில் நெடுந்தொலைவுக்கு அந்த மணியோசை கேட்டுக்கொண்டிருந்தது. அது செவிகளில் ஓய்ந்தபின்னரும் உள்ளத்தில் நீடித்தது. நகரமெங்கும் மணியோசை என தோன்றியது. காலையொளியில் தோல்பரப்பென மென்மையாக எழுந்த சுவர்ச்சுதைகளில் அந்த இன்மணியோசை பரவிச்சென்றது. வளைவுகள் மிளிர்ந்த மாடக்குவைகளில் வழிந்தது. அந்த மணியோசையில் சுழன்றன சிலந்திவலைச்சரடில் சிக்கிய இலைச்சருகுகள். ஓர் கடையின் முகப்பில் இருந்த தோரணம் அந்த ஒலியாக அசைந்தது.\nஅரண்மனையை அடைந்ததும் உள்கோட்டை காவலர்தலைவன் அவனை அடையாளம் கண்டு வணங்கி வரவேற்புரை சொன்னான். சற்று விழிப்புடன் இருக்கிறான், சரியானவனையே தெரிவுசெய்திருக்கிறார்கள் என அவன் நினைத்துக்கொண்டான். காவலன் தானே முன்வந்து சாத்யகியை அரண்மனைக்குள் அழைத்துச்சென்றான். ஒளி வந்துவிட்டிருந்த போதும் பேரமைச்சரும் அமைச்சர்களும் வந்திருக்கவில்லை. அரண்மனை செயலகர் மித்ரர் அவனை வணங்கி தங்குதற்கு மாளிகையை அமைத்துக்கொடுத்தார். பேரமைச்சர் வந்ததும் செய்தியறிவிப்பதாக சொன்னார். ”அவர் உண்மையில் காலையில்தான் தன் மாளிகைக்கே சென்றார். அனைவரும் அவருக்காகவே காத்திருக்கிறோம்.”\n“நான் இளவரசியையும் இளையபாண்டவர்களையும் யாதவ அரசியையும் சந்திக்கவேண்டும். முறைமைக்காக அரசரையும் இளையஅரசரையும் பட்டத்து இளவரசரையும் சந்திக்கவேண்டும். துவாரகையின் வணக்கச்செய்தியுடன் வந்திருக்கிறேன்” என்றான். மித்ரர் “அவர் வந்ததும் சொல்கிறேன் இளவரசே. தாங்கள் ஓய்வெடுங்கள்” என்று சொல்லி அவனை அறையில் விட்டுவிட்டு சென்றார்.\nசற்று நேரம் பீடத்தில் அமர்ந்தான். இன்னும் கொஞ்சம் நகரில் சுற்றிவிட்டு வந்திருக்கலாமென தோன்றியது. எல்லா சாளரங்களும் ஒளிகொண்டுவிட்டன. ஆனால் அரண்மனையே ஓசையின்றி துயிலில் இருந்தது. அவன் எழுந்து சென்று மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். மிகத்தொலைவில் எவரோ யாழ் மீட்டினர். மஞ்சத்தில் காதமைத்துக்கிடந்தால் மட்டுமே அதை கேட்கமுடிந்தது. அந்த மெல்லிய இசை அவன் உள்ளத்தை நிறைவிலும் நிறைவுடன் இணைந்த தனிமையிலும் ஆழ்த்தியது. இனிய மயக்கம். இனிய துயரம். அவன் விழிகள் தாழ்ந்தன. காம்பில்யத்தில் அவன் காலடிவைத்தபோது எழுந்த அந்த பொருளறியா இனிமை நெஞ்சில் நிறைந்தது.\nஅவன் துவாரகையின் சுழல்சாலையில் ஏறி ஏறி சென்றுகொ��்டிருந்தான். ஆனால் மாளிகைக்கு மாறாக அந்தப்பெருவாயிலை சென்றடைந்தான். சுற்றும் எவருமில்லை. அவனும் அப்பெருவாயிலும் மட்டும்தானிருந்தனர். பேருருக்கொண்ட அந்த வாயில் விண் நோக்கி திறந்திருந்தது. நகரம் அதன் காலடியில் சிலம்பெனச் சுருண்டு ஒலித்துக்கொண்டிருந்தது.\nஅவனால் அந்த நீள்சட்டகத்திற்குள் நின்ற நீலவானத்தை முழுமையாக காணமுடிந்தது. வானிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுவானம். ஒரு துண்டு நீலம். அவன் நோக்கியிருக்கவே பெருவாயில் முழுமையாக மறைந்தது. வானத்தின் தூயநீலம் மட்டும் எஞ்சியிருந்தது. நீலம் விழிகளை நிறைத்தது. அவன் அதை நோக்கிக்கொண்டே இருந்தான். ”இளவரசே” என்று ஏவலன் அழைத்த ஒலியில் எழுந்துகொண்டான். அமைச்சர் கருணர் அவனைப்பார்க்கச் சித்தமாக இருப்பதாக அவன் சொன்னான்.\nஅவன் எழுந்து முகத்தைமட்டும் கழுவிக்கொண்டு சிவந்த விழிகளுடன் வீங்கியதுபோல தோன்றிய முகத்துடன் நடந்து சென்றான். விழித்தகணம் அந்த இனிமை வந்து நெஞ்சில் நிறைந்திருப்பதை வியந்தான். அமைச்சுநிலையின் பெரிய மாளிகைக்குள் தன் பெருங்கூடத்தில் எழுத்துப்பீடத்திற்குப் பின்னால் கருணர் திண்டின் மேல் அமர்ந்திருந்தார். அவரைச்சூழ்ந்து பல்வேறு சிற்றமைச்சர்களும் ஓலைநாயகங்களும் நின்றிருந்தனர். ஒவ்வொருவரிடமாக பேசியபடியும் அவர்கள் அளித்த ஓலைகளை புரட்டி வாசித்து குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்த ஓலைநாயகத்திற்கு சொற்களை சொன்னபடியும் இருந்தார். ஏவலன் அவர் அருகே சென்று அவன் பெயரைச் சொன்னதும் நிமிர்ந்து “வருக இளவரசே” என்றார்.\nசாத்யகி அருகே சென்று வணங்கினான். “சற்று நேரம் பொறுங்கள், இவர்களை அனுப்பிவிடுகிறேன், காலையில் துயில்களைந்து இதற்காகவே வந்தேன்” என அவர் ஓலைகளை வாசித்து கைகளால் குறிப்புகளை எழுதி பக்கத்திலிருந்த செயலகனிடம் கொடுத்துக்கொண்டே பேசினார். “இங்கே திடீரென வணிகம் பெருகிவிட்டது. என்னவென்றே தெரியவில்லை. இளவரசி ஒரு பெருநகரை அமைக்கவிருக்கிறார்கள் என்று கதைகள் உருவானதனால் இருக்கலாம். கருவூலப்பொன் முழுக்க கடைத்தெருவுக்கு வரப்போகிறது என்று உவகைகொண்டிருக்கிறார்கள் வணிகர்கள்” என்றார். “ஆனால் பொருட்கள் வந்திறங்கினாலே விற்கப்பட்டுவிடும். இன்றுவரை நாங்கள் எதையுமே வாங்கவில்லை. எங்கள் கருவூலத்திற்கு சுங்கம் வந்துகொண்டிருக்கிறது.”\nசாத்யகி அமர்ந்துகொண்டு “துவாரகையிலும் இதன் எதிரொலி இருக்கிறது. அங்கும் திடீரென வணிகம் கூடியிருக்கிறது. துவாரகையின் வணிகம் இந்திரப்பிரஸ்தம் வந்தால் குறைந்துவிடும் என்று ஒருசிலர் சொன்னார்கள். ஆனால் ஒரு வணிகநகரம் இன்னொன்றை வளர்க்கவேசெய்யும் என்கிறார் யாதவர்” என்றான். கருணர் “அது எனக்குப்புரியவில்லை. துவாரகையின் கணக்குகளே வேறு. சுங்கத்தைக் குறைத்து கருவூலவரவை பெருக்கமுடியும் என்று துவாரகையின் அமைச்சர் ஒருவர் சொன்னார். பெரும் திருவிழாக்களையும் கொண்டாட்டங்களையும் நிகழ்த்தினால் அரசுக்கு வரவு கூடும் என்றார். எல்லாமே புதிய செய்திகள்” என்றார்.\nசாத்யகி ”அதை துவாரகையில் காணவே முடிகிறது” என்றான். கருணர் சிரித்தபடி “நான் பழைய மனிதன். எனக்கு துவாரகை ஒரு புதிர்நகரம். துவாரகையை நன்கறிந்த ஒருவர்தான் இங்கிருக்கிறார். எங்கள் இளவரசி” என்றார். சாத்யகி “ஆம், அவர் ஒரு துவாரகையைத்தான் உருவாக்க எண்ணுகிறார் என்றார்கள்” என்றான். “இல்லை, அவர்கள் துவாரகைக்கு முற்றிலும் மாறான ஒரு நகரை உருவாக்க நினைக்கிறார்கள். உருவளவுக்கே ஆடிப்பாவையும் பெரிதானது அமைச்சரே என்று என்னிடம் சொன்னார்கள். துவாரகை செய்யாமல் விட்டவற்றால் ஆன நகரம் இந்திரப்பிரஸ்தம் என்றார்கள்.”\nபேசிக்கொண்டே அவர் ஒவ்வொருவருக்கான ஆணைகளையும் சொல்லி அனுப்பியபின் “திருமகள் ஓர் இல்லத்தில் கால்வைத்தாள் என்றால் நடனமிடத்தொடங்கிவிடுவாள். இங்கு இளவரசியின் மணநிகழ்வு நடந்தபின் ஒவ்வொருநாளும் மணநிகழ்வுகளே. சேதிநாட்டு இளவரசியரின் மணநிகழ்வு சென்றவாரம்தான். ஒவ்வொரு இளவரசருக்காக மணநிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்றார்.\n“இளவரசர்களுக்கு இன்னமுமா மணம் நிகழவில்லை” என்றான் சாத்யகி வியப்புடன். “மணநிகழ்வுகள் என்றால் எளிதா என்ன” என்றான் சாத்யகி வியப்புடன். “மணநிகழ்வுகள் என்றால் எளிதா என்ன இளவரசர் சித்ரகேதுவுக்கு மட்டுமே முன்னர் மணமாகியிருந்தது. சிருஞ்சயகுலத்து எளிய குலமகள் அவள். மூத்த இளவரசர் ஐங்குலத்தலைவர்களின் மகளை மட்டுமே மணக்கவேண்டுமென இங்கு நெறியுண்டு. பிற இளவரசர்களுக்கும் இங்கேயே மணமகள்களை நோக்கியிருக்கலாம். ஆனால் அரசர் ஷத்ரிய நாடுகளிலிருந்து இளவரசிகளை தேடினார். அவர்களுக்கு பெண்க��டுக்க தயக்கம்.”\nகருணர் சிரித்து ”சொல்லப்போனால் அனைவருமே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொடுப்பதற்காக பெண்களுடன் காத்திருந்தனர். இப்போது யாருக்கு என்ன அரசு என்பதும் எவருக்கு எவர் மணமகள் என்பதும் முடிவாகிவிட்டது. அத்துடன் பாண்டவர்களுடன் பாஞ்சாலம் கொண்டுள்ள உறவும் துவாரகையுடன் கொண்டுள்ள புரிதலும் இன்று பாரதவர்ஷம் முழுக்க தெரிந்துவிட்டது. அரசர்கள் பெண்களின் பட்டுச்சித்திரங்களுடன் ஒவ்வொருநாளும் தூதர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.\nசாத்யகி புன்னகைத்து “இன்னும் ஓரிரு மாதங்களில் பாரதவர்ஷமே இரண்டாக பிரிந்துவிடுமென நினைக்கிறேன்” என்றான். “ஆம், அதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மாளவனுக்கு மூன்றுபெண்கள். இளவரசர்கள் சுமித்ரர், ரிஷபர், யுதாமன்யு மூவருக்கும் அவர்களை முடிவுசெய்திருக்கிறோம். சால்வருக்கு ஒருமகள். அவளை விரிகருக்கு பேசிவிட்டோம். பாஞ்சால்யருக்கும் சுரதருக்கும் கோசலத்து இளவரசியரை கேட்டிருக்கிறார்கள். எங்கள் தூதர் அவர்களை நேரில்பார்ப்பதற்காக சென்றிருக்கிறார்.”\n“அனைத்து மணங்களையும் ஒரே விழவாக எடுப்பீர்களா” என்றான் சாத்யகி. “ஆம், அதுவே எண்ணம். ஆனால் உத்தமௌஜருக்கும் சத்ருஞ்ஜயருக்கும் ஜனமேஜயருக்கும் துவஜசேனருக்கும் பாஞ்சாலப் பெருங்குலங்களில் இருந்தே பெண்களைக் கொள்ளலாம் என்பது அரசரின் விருப்பம். ஏனென்றால் அரசியரவையில் பாஞ்சாலர்களே எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கவேண்டும்” என்று கருணர் சிரித்தார். சாத்யகியும் சிரித்தான்.\nசாத்யகி “இளவரசர் திருஷ்டத்யும்னர் நலமடைந்துவிட்டாரா” என்றான். “எழுந்துவிட்டார். இன்னமும் முழுமையாக நடமாடத் தொடங்கவில்லை. அவரது மணத்தைத்தான் அரசர் முதன்மையாக எண்ணிக்கொண்டிருக்கிறார். வங்கம் கலிங்கம் இரண்டில் ஒன்றிலிருந்து இளவரசியரை கொள்ளவேண்டும் என்பது அவரது எண்ணம். இந்திரப்பிரஸ்தம் அமையும்போது அதற்கு ஒரு கடல்துறைமுகம் தேவையாக இருக்கும். தாம்ரலிப்தியுடனான உறவு அதற்கு இன்றியமையாதது என நினைக்கிறார்.”\nசாத்யகி “அதை அனைவரும் நினைப்பார்கள். இன்று திடீரென்று வங்கமும் கலிங்கமும் முதன்மைநாடுகளாக மாறிவிட்டிருக்கின்றன” என்றான். கருணர் “ஆம், இந்த திருமண ஆட்டம் முடிந்தபின்னர்தான் எவர் எங்கிருக்கிறார் என்���தையே சொல்லமுடியும்” என்றார். ”போர் ஒன்று நிகழுமென்று பேசிக்கொள்கிறார்களே” என்றான் சாத்யகி. “அது மக்களின் விருப்பம் என்று சொன்னால் நம்புவீர்களா” என்றான் சாத்யகி. “அது மக்களின் விருப்பம் என்று சொன்னால் நம்புவீர்களா” என்றார் கருணர். “போரினால் பேரிழப்பு வரப்போவது மக்களுக்குத்தான். அழிவு, வறுமை, அரசின்மை. ஆனால் அவர்கள் அதை விழைகிறார்கள்.”\n” என்றான் சாத்யகி. “அவர்களால் வரலாற்றை பார்க்கவே முடியவில்லை. நாமெல்லாம் அதை நுண்வடிவில் அன்றாடம் பார்க்கிறோம். அவர்களுக்கு அந்த விழி இல்லை. ஆகவே அவர்களுக்குத் தெரியும்படி ஏதாவது நிகழவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.” கருணர் நகைத்து “இளவரசியின் மணம் முடிந்ததுமே மீண்டும் போர்குறித்த பேச்சுக்கள் வலிமை கொண்டன. இப்போது இளவரசர்களின் மணப்பேச்சுக்கள் அதை அழுத்தி வைத்திருக்கின்றன. அரசு என்பது மக்களுக்கு கேளிக்கையூட்டுவதும்கூட. அரசகுலத்தவர் மேடைநடிகர்கள். போரே அவர்கள் விழையும் பெரும்கேளிக்கை. நாடகத்தின் உச்சம் அல்லவா அது\nசாத்யகியால் அவர் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லை. “நான் இளவரசிக்கு துவாரகையின் செய்தியை அளிக்கவேண்டியிருக்கிறது. யாதவப் பேரரசியையும் இளையபாண்டவர்களையும் பார்த்து இளவரசர் தருமரின் செய்தியை அளிக்கவேண்டியிருக்கிறது” என்றான். “அரசவை இன்று மாலையில்தான் கூடுகிறது. நீங்கள் அரசரையும் இளைய அரசரையும் பட்டத்து இளவரசரையும் சந்தித்து முறைமைசெய்ய அதுவே தருணம். நேற்று இரவு நெடுநேரம் இங்கே அரசுசூழ் அவை கூடியிருந்தது. காலைப்பறவைக் குரல் கேட்டபின்னரே முடிந்தது. மணநிகழ்வுகளை பேசிப்பேசி முடியவில்லை” என்றார் கருணர்.\nசாத்யகி “நான் காத்திருக்கிறேன்” என்றான். “இப்போது நீர் இளவரசியை சந்திக்கலாம். நான் செய்தி அனுப்புகிறேன். அவர் துயிலெழுந்து சித்தமானதும் செல்லலாம். அதற்கு முன் என்னுடன் உணவருந்தும்” என்றார் கருணர். சாத்யகி தலைவணங்கினான். “இதோ இந்த கூட்டத்தை அனுப்பிவிடுகிறேன். அனைத்துமே சுங்கச்செய்திகள்…” என ஓலைகளை வாங்கத் தொடங்கினார்.\nஅவருடன் அவன் உணவருந்திக்கொண்டிருக்கையில் பாஞ்சாலி அழைப்பதாக செய்தி வந்தது. கருணர் ஆணையிட ஒரு பணியாளன் அவனை மகளிர்மாளிகைக்கு அழைத்துச்சென்றான். அவன் அவளை நோக்கி செல்லச்செல்ல கால் தளர���ந்தான். இடைநாழியில் நடக்கும்போது திரும்பிவிடலாமென்ற எண்ணமே வந்தது. எண்ணங்கள் மயங்கி எங்கென இல்லாது சென்றவன் ஏவலன் கதவைத்திறந்து தலைவணங்கியதும் திகைத்தான். குழலையும் கச்சையையும் சீரமைத்துவிட்டு உள்ளே சென்றான்.\nவிருந்தினர் கூடத்தில் போடப்பட்டிருந்த பீதர்நாட்டு பீடத்தில் பாஞ்சாலி அமர்ந்திருந்தாள். அவனைக் கண்டதும் எழுந்து முகமன் சொன்னாள். “துவாரகையின் இளவரசருக்கு நல்வரவு.” அவளுடைய செம்பட்டாடையும் அணிகளும் மெல்லிய ஒலியெழுப்பி ஒளிவிட்டன. கைகள் தழைந்தபோது வளையல்கள் குலுங்கின. சாத்யகி “நான் துவாரகையின் இளவரசன் அல்ல. வெறும் யாதவன்” என்றான்.\n“அதை நீங்கள் தன்னடக்கத்திற்காக சொல்லலாம். இளைய யாதவர் உள்ளத்தில் உங்களுக்கான இடமென்ன என்று பாரதவர்ஷமே அறியும்.” அவள் புன்னகைத்தபோது மலைகள் நடுவே சூரியன் எழுந்தது போலிருந்தது. “அவருக்காக அடிமைக்குறி பொறித்துக்கொண்டவர் நீங்கள் என்கிறார்கள்.” சாத்யகி தலை நிமிர்ந்து “ஆம், உண்மை. என் தகுதி அது மட்டுமே” என்றான். அவள் மீண்டும் புன்னகைத்து “அடிமைக்குறியை நெஞ்சில் பொறித்துக்கொண்ட பல்லாயிரம்பேர் இருக்கிறார்கள் அவருக்கு…” என்றபின் ”அமருங்கள்” என்றாள்.\nஅவள் கைநீட்டியபோது உள்ளங்கையின் செம்மையை நோக்கி அவன் உளம் அதிர்ந்தான். அவன் நன்கறிந்த கை. நன்கறிந்த விரல்கள். “துவாரகையின் செய்தி இருப்பதாக சொன்னார்கள்” என்றாள். “ஆம்” என்று அவன் தன் கச்சையிலிருந்து வெள்ளிக்குழலை எடுத்து அவளுக்களித்தான். அவள் கைநீட்டி அதன் மறுநுனியை பற்றியபோது அவன் கைகள் நடுங்கின. அக்குழாய்க்குள் இருந்த செப்புத்தகடுச்சுருளில் சிறிய புள்ளிகளாக பொறிக்கப்பட்டிருந்த மந்தண எழுத்துக்களை அவள் விரல்களால் தொட்டுத்தொட்டு வாசித்து விட்டு புன்னகையுடன் “நன்று” என்றாள்.\nசாத்யகி “என்னிடம் அதுகுறித்து ஏதும் சொல்லவில்லை யாதவர்” என்றான். “இருசெய்திகள். ஒன்று, நகர் புனைய நான் கோரிய செல்வத்தை துவாரகை அளிப்பதற்கு யாதவர் ஆணையிட்டிருக்கிறார். ஆனால் அதுவல்ல முதன்மையானது” என்று புன்னகைத்து “வங்கனின் மகளை திருஷ்டத்யும்னனுக்காக பார்க்கிறோம் என்ற செய்தியை அறிந்திருக்கிறார் இளைய யாதவர். மூத்தவள் சுவர்ணையை திருஷ்டத்யும்னனுக்கு முடிவுசெய்தால் அவள் தங்கை கனகையை உங்களுக்��ாக பேசும்படி சொல்லியிருக்கிறார்” என்றாள்.\nஅவள் கைகளை மீண்டும் பார்த்த சாத்யகி உள அதிர்வுடன் விழிவிலக்கினான். அவை இளைய யாதவரின் கைகள். மேல் கை நீலம். உள்ளங்கை செந்தாமரை. அவள் புன்னகையுடன் “மணநிகழ்வு என்றதுமே தாங்கள் கனவுக்குள் சென்றுவிடவேண்டியதில்லை” என்றாள். சாத்யகி விழித்து “யாருக்கு மணம்” என்றான். “எனக்கு, ஆறாவதாக இன்னொரு இளவரசரை மணம் செய்யலாமென்றிருக்கிறேன். பிழை உண்டா” என்றான். “எனக்கு, ஆறாவதாக இன்னொரு இளவரசரை மணம் செய்யலாமென்றிருக்கிறேன். பிழை உண்டா” என்றாள். சாத்யகி திகைத்து உடனே தன்னைத் திரட்டிக்கொண்டு “நான் தங்கள் சொற்களை செவிகொள்ளவில்லை இளவரசி” என்றான்.\n“வங்க இளவரசியை உங்களுக்கு பேசிமுடிக்கும்படி உங்கள் இறைவனின் ஆணை” என்றாள். சாத்யகி “வங்க இளவரசியா திருஷ்டத்யும்னருக்கு…” என அவன் தடுமாற “வங்கம் காலம்சென்ற அமிர்தபாலரின் ஆட்சியிலேயே இரண்டாகப்பிரிந்துவிட்டது. கங்கைக்கரையின் சதுப்புகளும் வண்டல்களும் நிறைந்த கிழக்கு வங்கமான பிரக்ஜோதிஷம் சமுத்ரசேனரால் ஆளப்படுகிறது. கங்கையின் மேற்கே உள்ள புண்டர வங்கம் சந்திரசேனரால் ஆளப்படுகிறது. சமுத்ரசேனரின் மகள் சுவர்ணை. சந்திரசேனரின் மகள் கனகை. இப்போது தெளிவாக இருக்கிறதா திருஷ்டத்யும்னருக்கு…” என அவன் தடுமாற “வங்கம் காலம்சென்ற அமிர்தபாலரின் ஆட்சியிலேயே இரண்டாகப்பிரிந்துவிட்டது. கங்கைக்கரையின் சதுப்புகளும் வண்டல்களும் நிறைந்த கிழக்கு வங்கமான பிரக்ஜோதிஷம் சமுத்ரசேனரால் ஆளப்படுகிறது. கங்கையின் மேற்கே உள்ள புண்டர வங்கம் சந்திரசேனரால் ஆளப்படுகிறது. சமுத்ரசேனரின் மகள் சுவர்ணை. சந்திரசேனரின் மகள் கனகை. இப்போது தெளிவாக இருக்கிறதா\nஅவள் புன்னகையை நோக்கியபோது மீண்டும் அவன் சொல்மறந்தான். விழிகளை விலக்கியபடி “எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நான் ஆணைகளின்படி நடப்பவன் மட்டும்தான்” என்றான். “அப்படியென்றால் என் ஆணைப்படி நடந்துகொள்ளுங்கள். அந்த உரிமையை இந்த ஓலையின்படி எனக்களித்திருக்கிறார் இளைய யாதவர்.” சாத்யகி தலைவணங்கினான். அவளை ஏறிட்டுப் பார்க்கலாகாதென்று எண்ணிக்கொண்டான். அவள் சிரிப்பு வேறுவகையானது. நாணமும் அச்சமும் ஆவலும் கொண்ட கன்னியரின் சிரிப்பு அல்ல அது. மணமான பெண்ணின் சிரிப்பு. ஆணை ஆளும் கலை பயின்ற, நாணத்தைக் கடந்த, சீண்டும் சிரிப்பு. அதை பெண்ணை அறியாதவன் எதிர்கொள்ளமுடியாது.\n”சமுத்ரசேனரின் மைந்தர் பகதத்தர் பீமசேனருக்கு நிகரான தோள்வல்லமை கொண்டவர் என்று புகழ்பெற்றிருக்கிறார். பீமசேனருடன் ஒரு மற்போர் புரிவதை எதிர்நோக்கியிருப்பதாக சூதர்கள் பாடுகிறார்கள்” என்றாள் திரௌபதி. “சந்திரசேனரின் மைந்தர் கஜபாகு தன்னை இளைய யாதவருக்கு நிகரானவர் என நினைக்கிறார். தன் பெயரையே சூதர்கள் புண்டரிக வாசுதேவர் என அழைக்கவேண்டுமென ஆணையிட்டிருக்கிறார் என்றார்கள்.” சாத்யகி புன்னகைத்து “அவ்வண்ணமென்றால் அவ்விழைவுகளின் உண்மையான சுவையை நாம் அவர்களுக்கு காட்டிவிடவேண்டியதுதான்” என்றான். திரௌபதியும் “ஆம்” என்று புன்னகைத்தாள்.\n”வங்கர்களுக்கு நெடுங்காலமாகவே எந்தவிதமான மதிப்பும் கங்காவர்த்தத்தில் இருந்ததில்லை” என்று திரௌபதி சொன்னாள். “அவர்கள் கங்கைக்கரையின் நாணல்மக்களிடமிருந்து உருவானவர்கள். கௌதம குலத்து முனிவரான தீர்க்கதமஸின் குருதியில் பிறந்தவர்கள் என்ற புராணத்தை ஓரிரு தலைமுறையாக சொல்லிக்கொண்டிருந்தாலும் அவர்களை ஷத்ரியர்கள் என எவரும் ஏற்றுக்கொண்டதில்லை. ஆகவே தொன்மையான பெருங்குடிகள் அவர்களுடன் மணவுறவு கொண்டதுமில்லை. ஆனால் சென்ற ஐம்பதாண்டுகளுக்குள் வங்கத்தின் தாம்ரலிப்தி பெருந்துறைமுகமாக எழுந்துவிட்டது. இன்று அவர்களை சாராமல் எந்த நாடும் நீடிக்கமுடியாதென ஆகிவிட்டிருக்கிறது.”\nசாத்யகி “எனக்கு இந்தக் கணக்குகள் புரிவதில்லை” என்றான். “ஆகவே இவற்றை என் நினைவில் நிறுத்திக்கொள்வதுமில்லை.” பாஞ்சாலி “அப்படியே இருங்கள். எளிய போர்வீரராக இருக்கும்போதுதான் உங்கள் ஆற்றல் முழுமையாக வெளிப்பட முடியும்” என்றபின் “நானே கனகையைப் பற்றி விசாரிக்கிறேன். அவள் உங்களுக்கு உற்றதுணைவியாக இருப்பாள் என நினைக்கிறேன்” என்றாள். சாத்யகி அதற்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் தலையை அசைத்தான்.\n” என்றாள் திரௌபதி. அவள் பாஞ்சால இளவரசர்களை சொல்கிறாள் என எண்ணி சாத்யகி “இல்லை, மாலையில்தான் அரசவை கூடுகிறது என்றார்கள்” என்றான். திரௌபதி “இல்லை, நான் பாண்டவர்களை சொன்னேன்” என்றாள். அவள் அவர்களை அப்படி சொல்வாள் என்பது அவனுக்கு திகைப்பூட்டியது. “இல்லை, தங்களை சந்தித்தபின்னர்தான் அவர்களை சந்திக்கவேண்ட���ம். அவர்களுக்கு முதன்மைச்செய்தி என ஏதுமில்லை. எளிய முறைமைச்செய்தி மட்டுமே” என்றான்.\nதிரௌபதி கண்களில் மெல்லிய ஒளி ஒன்று எழுந்தது. “முறைமைச்செய்தி எனக்கு வந்ததுதான். அவர்களுக்குத்தான் உண்மையான செய்தி இருக்கும்” என்றபின் நகைத்து “செய்தியை அறிந்துகொள்ளும் பறவையை எவரும் அனுப்புவதில்லை யாதவரே” என்றாள். சாத்யகி அதற்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைசெய்தான். “உங்கள் புன்னகை அழகாக இருக்கிறது” என்ற திரௌபதி “இளையபாண்டவர் பீமசேனர் இரண்டு துணைவிளுடன் கங்கைக்கரை வேனல் மாளிகையில் இருக்கிறார். நகுலன் அவரது துணைவியுடன் மறுபக்க மாளிகையில் இருக்கிறார். யாதவ அரசியின் மாளிகை நீங்கள் அறிந்ததே” என்றாள்.\n“ஆம்” என்றான் சாத்யகி. அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. பெரிய வெண்கல மணியின் ரீங்கரிக்கும் வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டதுபோல இருந்தது. அந்த இசையைத்தவிர உள்ளத்தில் ஏதும் எஞ்சவில்லை. எண்ணங்களனைத்தும் அதனுடன் இணைந்துகொண்டன. “அங்கே முதற்பாண்டவர் தன் துணைவியுடன் நலமாக இருக்கிறார் அல்லவா” சாத்யகி “ஆம், கடற்கரை ஓரமாகவே அவர்களுக்கு ஒரு மாளிகை அளிக்கப்பட்டிருக்கிறது” என்றான். “இளைய பாண்டவர் பார்த்தர் எங்கிருக்கிறார்” சாத்யகி “ஆம், கடற்கரை ஓரமாகவே அவர்களுக்கு ஒரு மாளிகை அளிக்கப்பட்டிருக்கிறது” என்றான். “இளைய பாண்டவர் பார்த்தர் எங்கிருக்கிறார்” சாத்யகி “அவர் துவாரகையில்தான்… எப்போதும் இளைய யாதவருடன் இருக்கிறார்” என்றான்.\n“ம்” என்றாள். அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று தெரியாமல் சாத்யகி “அங்கே கோமதி ஆற்றை திருப்பி துவாரகைக்கு அருகே கொண்டுவருகிறார்கள். அந்தப்பணிகளைத்தான் இளையபாண்டவரும் செய்துவருகிறார்” என்றான். திரௌபதி அவன் விழிகளை கூர்ந்து நோக்க சாத்யகி பார்வையை திருப்பிக்கொண்டான். ”அவர் எப்போது இங்கு வரப்போகிறார் என்று சொன்னார்” என்றாள். சாத்யகி “சொல்லவில்லையே” என்றான். அவள் விழிகளை மீண்டும் நோக்கியபோது அவை முற்றிலும் மாறிவிட்டிருப்பதை கண்டான். அவள் எண்ணுவதென்ன என்று அவனுக்கு புரியவில்லை.\n“எனக்கென ஓர் உதவிசெய்ய முடியுமா” என்று திரௌபதி கேட்டாள். சாத்யகி திகைத்து “நானா” என்று திரௌபதி கேட்டாள். சாத்யகி திகைத்து “நானா” என்றான். உடனே ���ஆணையிடுங்கள் தேவி” என்றான். “நீங்கள் அஸ்தினபுரிக்கு செல்லவேண்டும்” என்றாள். சாத்யகி “ஆணை” என்றான். “அங்கே பானுமதியை சந்திக்கவேண்டும். நான் அவளிடம் மட்டும் சொல்லவிழைவது ஒன்றுண்டு. அதை சொல்லவேண்டும்.” சாத்யகி “ஓலை அளியுங்கள், சென்று வருகிறேன்” என்றான். “ஓலையில் சொல்லக்கூடியது அல்ல” என்றாள் திரௌபதி.\nஅவள் விழிகள் மீண்டும் மாறின. அவன் திடுக்கிட்டு அவளை ஏறிட்டுப்பார்த்தான். அவள் பிறிதொருத்தியாக மாறியிருந்தாள். ”அவளிடம் நான் சொன்னதாக சொல்லுங்கள், பெருஞ்சுழல்பெருக்கில் எதற்கும் பொருளில்லை என்று. எது நிகழ்ந்தாலும் இங்கு நிகழும் மொத்த மானுடவாழ்க்கையையும் முழுமையாக பொறுத்தருளி விண்மீள்பவளே மூதன்னையாகி குனிந்து இங்கு பிறந்துவிழும் மைந்தரை வாழ்த்தமுடியும்.” சாத்யகி “ஆம், சொல்கிறேன்” என்றான். அச்சொற்களை அவன் மீண்டும் நினைவில் ஓட்டிக்கொண்டான்.\n“அவள் என்றோ ஒருநாள் என்னுடன் தோள்தொட்டு நின்று ஏன் என்று கேட்பாள் என்று நினைக்கிறேன். அப்போது தெரியவில்லை என்றே நானும் மறுமொழி சொல்வேன். அதை இப்போதே சொல்கிறேன் என்று சொல்லுங்கள். இப்புவியில் நான் அணுக்கமாக உணரும் முதல்பெண் அவள் என்றும் தங்கை என்று நான் அகம் நெகிழ்ந்து அணைத்துக்கொள்ள விழைபவள் அவள் என்றும் சொல்லுங்கள்.” அவள் தன் கையில் இருந்து ஒரு கணையாழியை கழற்றி அவனிடம் அளித்து “அவளிடம் இதை கொடுங்கள்” என்றாள்.\n“அவளுக்கு எனது திருமணப்பரிசு இது” என்றாள் திரௌபதி. அப்போது அவள் முகம் மீண்டும் பழையபடி மாறியிருந்தது. “இதிலுள்ள வெண்ணிறமான மணி ஐந்து அன்னையரில் இரண்டாமவளான லட்சுமியின் உருவம் என்கிறார்கள். எங்கள் குலத்து மூதன்னை ஒருத்தியின் கையில் இருந்து வழிவழியாக வந்தது. என் அன்னை எனக்களித்தாள். நான் அவளுக்கு அளிக்கிறேன்.” சாத்யகி அதை தலைவணங்கி பெற்றுக்கொண்டான்.\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 12\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ –10\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்மு��ில் நகரம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-49\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-41\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-40\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-38\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 20\nவெண்முரசு - வாசிப்பின் வாசலில்...\nஇன்றைய நாத்திகமும் இன்றைய ஆத்திகமும்\nநமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n��2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84047", "date_download": "2018-12-11T16:48:49Z", "digest": "sha1:JTNNPEXYDRBVVZLMXN6FU4JQWSPWCDG7", "length": 62197, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58", "raw_content": "\n« பிழைத்தல், இருத்தல், வாழ்தல்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58\nபகுதி எட்டு :நூறிதழ் நகர் 2\nஇந்திரப்பிரஸ்தத்தின் மாளிகைத்தொகுதியில் தன் அணியறையில் கர்ணன் சமையர்களிடம் உடலை அளித்துவிட்டு விழி மூடி தளர்ந்திருந்தான். சிவதரின் காலடியோசை கேட்டு “உம்” என்றான். அக்காலடியோசையிலேயே அவரது தயக்கமும் ஐயமும் தெரிவதை உணர்ந்தான். சிவதர் தலைவணங்குவதை அவனால் விழியின்றி காண முடிந்தது. “சொல்லுங்கள்” என்றான்.\nஅவர் மெல்ல கனைத்துவிட்டு “நமக்கான தேர்கள் வெளியே வந்து காத்து நிற்கின்றன அரசே” என்றார். கர்ணன் தலையசைத்தான். சிவதர் மேலும் தயங்குவதை அவனால் உணரமுடிந்தது. “சொல்லுங்கள் சிவதரே” என்றான். சிவதர் மேலும் தயங்க தலைமைச்சமையர் “இன்னும் சற்று நேரம் அணுக்கரே, குழல்சுருள்களிலிருந்து மூங்கில்களை எடுத்தபின் வெளியேறுகிறோம்” என்றார். சிவதர் “நன்று” என்றார்.\nகர்ணனின் குழல்கற்றைகளை ஆவியில் சூடாக்கி இறுகச் சுற்றியிருந்த மூங்கில்களை உருவி எடுத்து கருவளையல் தொகுதிகள் போல ஆகிவிட்டிருந்த குழலை தோள்களிலும் பின்புறமும் பரப்பியபின் “விழிதிறந்து நோக்கலாம் அரசே” என்றார். கர்ணன் ஆடியில் முழுதணிக்கோலத்தில் தன் உடலை பார்த்தான். சமையர்கள் தலைவணங்கி ஓசையின்றி வெளியேற அவர்கள் செல்வதைப் பார்த்தபின் சிவதர் ஆடியிலே அவனை நோக்கி “தேர்கள் வந்துள்ளன” என்றார். கர்ணன் அவர் சொல்லப்போவதை எதிர்நோக்கினான். “அஸ்தினபுரியின் கொடி பறக்கும் வெள்ளித்தேர்கள் மட்டுமே வந்துள்ளன” என்றார். கர்ணன் புருவங்கள் சுருங்க “அதனால் என்ன\n“அங்க நாட்டுக்கொடி பறக்கும் தேர் என்று எதுவும் வரவில்லை” என்றார் சிவதர் மேலும் அழுத்தமான குரலில். கர்ணன் ஆடியிலே அவர் விழிகளை சந்தித்து “நான் அஸ்தினபுரியின் அணுக்கனாகத்தானே இங்கு வந்தேன்” என்றான். “வந்தது பிழை என்று இப்போதும் உணர்கிறேன். தங்கள் கொடிபறக்கும் ���ரண்மனை ஒன்று அளிக்கப்படவில்லை. ஏவலர்களைப்போல அஸ்தினபுரிக்கு அளிக்கப்பட்ட அரண்மனையில் தாங்கள் தங்கியிருக்கிறீர்கள்” என்றார். “அதில் எனக்கு தாழ்வேதும் இல்லை” என்றபின் கர்ணன் எழுந்தான். “எனக்கு தாழ்வுள்ளது” என்றார் சிவதர். திரும்பி அவர் விழிகளை அவன் சந்தித்தான். “அவ்வண்ணமெனில் தாங்கள் என்னுடன் வரவேண்டியதில்லை” என்றான்.\n“வரப்போவதில்லை” என்றார் சிவதர். “நான் தங்களுக்கு மட்டுமே அணுக்கன். தாங்கள் எவருக்குத் தலைவணங்கினாலும் அவர்களுக்கு நான் தலைவணங்க முடியாது.” கர்ணன் அவரிடம் சொல்ல ஒரு சொல்லை எடுத்து அது பொருளற்றது என்றுணர்ந்து அடக்கி மீசையை கையால் நீவினான். மெழுகிட்டு நீவி முறுக்கப்பட்ட மீசை கன்றுக்கடாவின் மெல்லிய கொம்பு போல் வழவழப்புடன் இருந்தது. “பிறரை பணியும்படி தாங்கள் ஆணை இட்டாலும் நான் அதை கடைபிடிக்க முடியாது. பிறரை பணிவேன் என்றால் தங்களை பணியும் தகுதியற்றவனாவேன்” என்றபின் தலைவணங்கி சிவதர் வெளியே சென்றார்.\nஅவரது ஆடைவண்ணம் மறைவதை காலடி ஓசை காற்றில் தேய்ந்து அமிழ்வதை அறிந்தபடி அவன் நின்றிருந்தான். பின்பு நீள்மூச்சுடன் திரும்பி மஞ்சத்தின்மேல் மடித்து வைக்கப்பட்டிருந்த கலிங்கப்பட்டு மேலாடையை எடுத்து அணிந்தான். சமையர்கள் மெல்ல உள்ளே வந்து அவனிடம் ஏதும் சொல்லாமலேயே அம்மேலாடையின் மடிப்புகளை சீரமைத்தனர். கச்சையை மெல்லத்தளர்த்தி அதில் இருந்த கொக்கியில் வைரங்கள் பதிக்கப்பட்ட பொற்செதுக்குகள் படர்ந்த உறைகொண்ட குத்துவாளை மாட்டினர். ஒருகணம் அனைத்திலிருந்தும் விலகி பின்னால் சென்றுவிட வேண்டும் என்றும் புரவி ஒன்றை எடுத்து துறைமேடைக்குச் சென்று இந்திரப்பிரஸ்தத்திலிருந்து விலகிவிடவேண்டுமென்றும் எழுந்த தன் அகவிழைவை கர்ணன் வியப்புடன் பார்த்தான். ஒரு கணத்துக்குள்ளேயே அவன் அதை நடித்து சலித்து மீண்டுவந்தான்.\nபடியேறி வந்த இந்திரப்பிரஸ்தத்தின் ஏவலன் “தேர் சித்தமாக உள்ளது அரசே” என்றான். சமையர் “தாங்கள் மணிமுடி சூடவேண்டுமல்லவா” என்றார். கர்ணன் அவரை திரும்பி நோக்க “மணிமுடி என ஏதும் கொண்டுவரப்படவில்லை என்று அணுக்கர் சொன்னார்” என்றார். “தேவையில்லை” என்று கர்ணன் கையை அசைத்து அவர்களிடம் தெரிவித்தபின் காவலனைத் தொடர்ந்து நடந்தான். காவலன் அவனிடம் “தங்களுக்கு முன் வெள்ளிக்கோல் ஏந்திச்செல்லும் நிமித்திகன் யார்” என்றார். கர்ணன் அவரை திரும்பி நோக்க “மணிமுடி என ஏதும் கொண்டுவரப்படவில்லை என்று அணுக்கர் சொன்னார்” என்றார். “தேவையில்லை” என்று கர்ணன் கையை அசைத்து அவர்களிடம் தெரிவித்தபின் காவலனைத் தொடர்ந்து நடந்தான். காவலன் அவனிடம் “தங்களுக்கு முன் வெள்ளிக்கோல் ஏந்திச்செல்லும் நிமித்திகன் யார்” என்றான். கர்ணன் “நான் அரசனாக வரவில்லை, அஸ்தினபுரி அரசரின் அணுக்கனாகவே இங்கு வந்துள்ளேன்” என்றான். அவன் கண்களில் சிறிய திகைப்பு சென்று மறைந்தது. அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று அவன் பொருத்திக்கொள்வதை பார்க்க முடிந்தது.\n“தாங்கள் வெண்குடையும் கோலும் சாமரமும் வாழ்த்துரையும் இன்றி அவைபுகவிருக்கிறீர்கள் என்று நான் கொள்ளலாமா” என்றான். கர்ணன் புன்னகையுடன் “அவ்வாறே” என்றான். “என்மேல் பொறுத்தருளவேண்டும். அவ்வண்ணமெனில் தங்களுக்கு நான் அறிவிப்போனாக வர இயலாது. இந்திரப்பிரஸ்தத்தின் இரண்டாம்நிலை படைத்தலைவர்களில் ஒருவன் நான்” என்றான். “நன்று. கௌரவர் நிற்கும் இடத்தை எனக்குக் காட்டுங்கள். நான் அவர்களுடன் செல்கிறேன்” என்றான் கர்ணன். அவன் தலைவணங்கி “வருக” என்று படிகளை நோக்கி அழைத்துச் சென்றான்.\nவிண்ணின் வெண்முகில்கள் மெழுகென உருகி வழிந்து காலடியில் அலைமடிந்து உருண்டெழுந்து நிற்பதுபோன்ற பெருந்தூண்களின் நிரை நடுவே அவன் நடந்தான். தரையில் மரப்பலகைக்கு மேலே தடித்த சுதைப்பூச்சு பளிங்கென ஆக்கப்பட்டிருந்தது. அவனை திகைத்து நோக்கி நெளிந்தபடி அவன் பாவை முன்னால் வர அவன் நிழல் பின்னால் நீண்டு தொடர்ந்தது. அங்கு வந்ததுமுதலே அவன் ஆடிப்பரப்பென மாறிய சுவர்களிலும் தூண்களிலும் எழுந்த தன் பாவைகள் சூழத்தான் இருந்தான். பலநூறுவிழிகளால் அவன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். இயல்பாக விழிதிருப்பி ஒரு சுவர்ப்பாவையின் கண்களைப் பார்க்கையில் அதிலிருந்த திகைப்பையோ வியப்பையோ துயரையோ கண்டு குழம்பி திரும்பிக் கொண்டான்.\nபனையோலைக்குருத்தை விரித்ததுபோல தெரிந்த வெண்பளிங்குப் படிகளில் அவன் பாவை மடிந்து நாகமென நெளிந்து கீழிறங்கிச் சென்றது. படிகளில் காலெடுத்து வைத்து அவன் இறங்கிய ஒலி எங்கும் எதிரொலிக்கவில்லை. அந்த மாளிகை முற்றிலும் எதிரொலிகளே இன்��ி இருப்பதை அவன் மீண்டும் உணர்ந்தான். அந்த அமைதியே நிலையிழக்கச்செய்தது. அங்கு எந்த ஒலி கேட்கவேண்டுமென்பதை அந்த மாளிகையே முடிவெடுத்தது. அறையின் எப்பகுதியிலிருந்து அழைத்தாலும் வெளியே நின்றிருக்கும் ஏவலர் கேட்க முடிந்தது. ஆனால் ஏவலர்களின் பேச்சோ சாளரங்களின் ஓசையோ கீழ்த்தளத்தில் ஏவலர்களும் பிறரும் புழங்கும் ஒலிகளோ எதுவும் அறைக்குள் வரவில்லை.\nகவிழ்ந்த பூவரச மலரென குவிந்து உட்குடைவின் செந்நிறமையத்தில் உந்தியென முடிச்சு கொண்ட கூரையிலிருந்து நீண்டிறங்கிய வெண்கலச்சரடில் நூறுஇதழ் கொண்ட பொன்மலரென சரக்கொத்துவிளக்கு தொங்கியது. படியிறங்குகையில் அது மேலேறியது. பெருங்கூடத்தை அடைந்ததும் அறிவிப்புப்பணியாளன் “அஸ்தினபுரியின் அரசர்கள் பெருமுற்றத்திற்கு சென்றுவிட்டார்கள் அரசே. அங்கு அவர்களை அறிவிக்கும் ஒலி கேட்கிறது” என்றான். “நன்று” என்றபடி கர்ணன் சீராக கால்வைத்து நடந்தான். முகப்பு மண்டபத்தின் சரக்கொத்து விளக்கை அதன் வெண்கலச்சங்கிலியுடன் இணைக்கப்பட்ட ஆழியொன்றை சுழற்றி கீழிறக்கி நிலத்தில் படியவைத்து அதன் ஆயிரம் நெய்யகல்களையும் திரியிட்டு ஏற்றி பீதர் நாட்டு பளிங்குக் குமிழிகளை அவற்றைச் சுற்றி காற்றுக்காப்பென அமைத்துக் கொண்டிருந்தனர் மூன்று ஏவலர்.\nமாளிகையின் பெருவாயிலைக்கடந்து முற்றமெனும் தடாகத்தின் அலைவிளிம்பென வெண்பளிங்குப் படிகளில் இறங்கியபோது அந்திவெயில் சிவந்திருப்பதை அறிந்தான். ஆடிகளாலும் பளிங்குப் பரப்பாலும் வெளியொளி கட்டுப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டிருந்த மாளிகைக்குள் பொழுது எழுவதும் விழுவதுமின்றி ஓவியமென உறைந்திருந்தது. மண் நிற கற்பரப்புகளை பொன் என ஒளிரச்செய்த சாய்வொளி மரங்களின் இலைகளுக்கு அப்பால் சுடர்களென எரிந்து பலநூறு நீள்சட்டங்களாகச் சரிந்து படிந்திருந்தது. அதில் பொற்பூச்சு கொண்ட வெள்ளித்தேர்கள் கனல்போல் சுடர்ந்தன. வெண்புரவியின் மென்மயிர்ப்பரப்பில் பூம்பொடி உதிர்ந்ததுபோல வெயில் செம்மை பரவியிருந்தது. சகடங்களின் இரும்பு வளைவுகள் அனைத்திலும் சுடர் மின்னியது.\nஅவனை நோக்கி ஓடிவந்த துச்சகன் “மூத்தவரே, தாங்கள் எங்கிருந்தீர்கள் தங்களை அழைத்து வருவதற்காக சிவதர் மேலே வந்தாரே தங்களை அழைத்து வருவதற்காக சிவதர் மேலே வந்தாரே” என்றான். ���ஆம், அவர் சொன்னார்” என்றான். கனகர் அவனை நோக்கி வந்து “தங்களுக்கான தேர் சித்தமாக உள்ளது அரசே” என்றார். கர்ணன் “அரசர் எங்கே” என்றான். “ஆம், அவர் சொன்னார்” என்றான். கனகர் அவனை நோக்கி வந்து “தங்களுக்கான தேர் சித்தமாக உள்ளது அரசே” என்றார். கர்ணன் “அரசர் எங்கே” என்றான். “முறைமைப்படி அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடியுடன் அரசரின் பெருந்தேர் முதலில் செல்ல வேண்டும். துச்சாதனரும் துர்மதரும் அரசருடன் சென்றிருக்கிறார்கள். தாங்கள் இந்தத் தேரில் ஏறிக்கொள்ளலாம்” என்றார் கனகர். அவன் விழிகள் அவர் விழிகளை சந்திக்க அவர் விலகிக் கொண்டார். கர்ணன் “நன்று” என்றபின் சென்று அந்தத் தேரில் ஏற துச்சகன் “மூத்தவரே, நானும் தங்களுடன் வருகிறேன்” என்றான். “நன்று” என்றான் கர்ணன்.\nதேர்கள் முற்றத்திலிருந்து மாளிகையின் இணைப்புச்சாலைக்கு வந்து சீராக பதிக்கப்பட்ட கற்பாளங்களின் மேல் எளிதாக ஒழுகிச்சென்று வளைந்து பெருஞ்சாலையை அடைந்தன. இந்திரப்பிரஸ்தத்தின் வீதிகளை அறியாமலேயே அஸ்தினபுரியுடன் ஒப்பிட்டுக் கொண்டு வந்தான் கர்ணன். அஸ்தினபுரியின் வீதிகளைவிட அவை நான்கு மடங்கு அகன்றிருந்தன. புரவிகளும் தேர்களும் செல்வதற்கும் வருவதற்கும் வெவ்வேறு பாதைகள் அமைந்திருக்க நடுவே யவனச்சிற்பிகள் சுண்ணக்கற்களால் செதுக்கிய சிலைகள் நிரையாக அமைந்து வேலியிட்டன. இருபுறமும் நடையாகச் செல்பவர்களுக்கான சற்றே மேடான தனிப்பாதையில் தலைப்பாகைப்பெருக்கு சுழித்துச்சென்றது.\nஅஸ்தினபுரியின் வீதிகள் தொன்மையானவை. அங்குள்ள இல்லங்கள் அனைத்தும் புராண கங்கையிலிருந்து வெட்டிக் கொண்டுவரப்பட்ட தடித்தமரங்களை மண்ணில் ஆழநாட்டி அமைக்கப்பட்டவை. அவற்றின் உப்பரிகைகளிலிருந்து கீழே செல்லும் தேர்களுக்கு மேலே மலர்களை தூவ முடியும். மூன்றடுக்கு மாளிகை என்றால் அவற்றின் கூரைமுனை வீதியின் மீதே எழுந்து வந்து நிற்கும். இந்திரப்பிரஸ்தத்தில் இருமருங்கிலும் இருந்த மாளிகைகள் ஒவ்வொன்றுக்கும் கிளையிலிருந்து தண்டு நீண்டு கனியை அடைவதுபோல தனிப்பாதை இருந்தது. ஒவ்வொரு மாளிகை முகப்பிலும் மிகப்பெரிய முற்றம். எனவே அனைத்து சாலைகளும் திறந்த வெளி ஒன்றிற்குள் செல்லும் உணர்வை அடைந்தான்.\nஉள்கோட்டைகள் வாயிலாக கடக்கக் கடக்க கூட்டம் பெருகிக்கொண்டே இருந்தது. அந்தக்கூட்டத்தில் ஒரு சிறுபகுதி உள்ளே வந்திருந்தால்கூட அஸ்தினபுரி முற்றிலும் செறிந்து செயலிழந்துவிடும். ஆனால் இந்திரப்பிரஸ்தம் அப்போதும் பெரும்பகுதி ஒழிந்தே கிடந்தது. அங்காடித்தெரு நோக்கி செல்லும் கிளைப்பாதையின் இருபுறமும் நின்ற சதுக்கப் பூதங்களுக்கு எருக்குமாலை சூட்டி, கமுகுச்சாமரம் வைத்து அன்னத்தால் ஆள்வடிவம் படைத்து வழிபட்டுக்கொண்டிருந்தனர். செந்நிறப்பட்டாடை அணிந்த பூசகர் மலர் வழங்கிக்கொண்டிருந்தார்.\nபொருட்களின் மட்கிய மணமோ எண்ணெய்சிக்கு வாடையோ எழாத புத்தம் புதிய கட்டடங்களால் ஆன அங்காடி வீதி பாதிக்குமேல் மூடப்பட்ட கடைகளாக தெரிந்தது. எங்கும் குப்பைகள் கண்ணுக்குப்படவில்லை. தெருநாய்களோ பூனைகளோ இல்லை. உயர்ந்த மாளிகைகளில் இருந்து புரவிக் குளம்படி ஓசைகள் கேட்டு எழும் புறாக்களும் குறைவாகவே இருந்தன. அங்குள்ள மரங்கள் கூட கைவிரித்து திரண்டு மேலெழவில்லை.\nதுச்சகன் அவன் எண்ணுவதை அணுக்கமாக தொடர்ந்து வந்து “நகரில் வாஸ்துபுனித மண்டலங்கள் வரைந்த உடனேயே மரங்கள் நட்டுவிட்டார்கள்போலும்” என்றான். “அத்தனை மரங்களும் வளர்ந்து மேலெழுகையில் நகர் பிறிதொன்றாக மாறியிருக்கும். இன்னும் அதிக பசுமையும் நிறைய பறவைகளும் இங்கு தேவைப்படுகின்றன” என்றான் துச்சலன். “நானும் அதையே நினைத்தேன்” என்றான் சுபாகு. “இங்கு இன்னமும் வாழ்க்கை நிறையவில்லை. மானுடர் வாழ்ந்து தடம் பதித்த இடங்களுக்கே தனி அழகுண்டு. அழுக்கும் குப்பையும் புழுதியும் கூச்சலும் நிறைந்திருந்தாலும் அவையே நமக்கு உகக்கின்றன. இந்நகர் தச்சன் பணி தீர்த்து அரக்கு மணம் மாறாது கொண்டு வந்து நிறுத்திய புதிய தேர் போல் இருக்கிறது.”\nபீதர்ஓடு வேயப்பட்ட கூரைகள் கொண்ட, நுழைவாயிலில் சிம்மமுகப் பாம்புகள் சீறிவளைந்த மாளிகைகள். அவற்றின் தூண்களும் சுவர்களும் குருதி வழிய எழுந்தவை போலிருந்தன. கவசங்கள் அணிந்த வீரர்கள் வெண்புரவிகளில் சீராக சென்றனர். சுபாகு “முல்லைச் சரம்போல்” என்றான். துச்சகன் திரும்பி நகைத்து “துச்சாதனர்தான் இவ்வாறு காவிய ஒப்புமைகளை நினைவில் சேர்த்து வைத்திருப்பார், அனைத்தும் சூதர்கள் எங்கோ பாடியவையாக இருக்கும்” என்றான். “ஓர் ஒப்புமையினூடாக மட்டுமே நம்மால் காட்சிகளில் மகிழமுடியும் இல்லையா மூத்தவரே” என்ற���ன் சுபாகு. “ஆம், அல்லது அவற்றின் பயனை எண்ண வேண்டும்” என்றான் கர்ணன்.\nஇந்திரப்பிரஸ்தத்தின் பெருமாளிகை முகடுகள் தெரியத்தொடங்கின. அக்குன்றின் மேல் மகுடமென இந்திரகோட்டம் அந்தியொளியில் மின்னியது. “இன்று நிலவெழுந்த பின்பு அங்கே இந்திர ஆலயத்தில் பெருங்கொடை நிகழவிருக்கிறது” என்று துச்சகன் சொன்னான். “ஊன் பலி உண்டோ” என்றான் துச்சலன். “இந்திரவிழவுக்கு ஊன்பலி கூடாதென்று யாதவர்களுக்கு இளைய யாதவர் இட்ட ஆணை அவர்களின் அனைத்துக் குலங்களையும் கட்டுப்படுத்துகிறது. இங்கு படையலும் மலரீடும் சுடராட்டும் மட்டுமே” என்றான் துச்சகன். “இந்திரகோட்டத்தில் லட்சம் அகல்கள் உள்ளன என்கிறார்கள். அவை அனைத்தையும் இன்று ஏற்றுவார்கள்.” துச்சலன் “லட்சம் சுடர்களா” என்றான் துச்சலன். “இந்திரவிழவுக்கு ஊன்பலி கூடாதென்று யாதவர்களுக்கு இளைய யாதவர் இட்ட ஆணை அவர்களின் அனைத்துக் குலங்களையும் கட்டுப்படுத்துகிறது. இங்கு படையலும் மலரீடும் சுடராட்டும் மட்டுமே” என்றான் துச்சகன். “இந்திரகோட்டத்தில் லட்சம் அகல்கள் உள்ளன என்கிறார்கள். அவை அனைத்தையும் இன்று ஏற்றுவார்கள்.” துச்சலன் “லட்சம் சுடர்களா” என்றான். “காட்டுத்தீ போல அல்லவா தெரியும்” என்றான். “காட்டுத்தீ போல அல்லவா தெரியும்\nஅரண்மனைக்கோட்டையின் எழுவாயிலுக்கு முன் அவர்களின் தேர்கள் நின்றன. செந்நிறக் கோட்டை முகப்பின் இருபக்கமும் வாயில்காத்த சூரியனும் சந்திரனும் நடுவே பொறிக்கப்பட்ட இந்திரப்பிரஸ்தத்தின் வஜ்ராயுதச் சின்னத்தை தாங்குவதுபோல் நின்றிருந்தனர். அஸ்தினபுரியின் இளவரசர்களை வரவேற்கும் வாழ்த்தொலிகளும் அன்னநடையில் முரசுத் தாளமும் எழுந்தன. அறிவிப்பு மேடையில் கோலுடன் எழுந்த நிமித்திகன் அதை இடமும் வலமும் சுழற்றி உரத்த குரலில் “குருகுலத்தோன்றல்கள், அஸ்தினபுரியின் இளவரசர்கள் அரண்மனை புகுகிறார்கள். அவர்களின் துணைவர் வசுஷேணர் உடனெழுகிறார்” என்று அறிவித்தான். வீரர்களின் படைக்கலம் தூக்கி எழுப்பிய வாழ்த்தொலியுடன் அவர்கள் உள்ளே சென்றனர்.\nமாபெரும் செண்டுவெளி போல் விரிந்திருந்த முற்றத்திற்கு அப்பால் வளைந்து எழுந்திருந்தது செந்நிறக் கற்களால் கட்டப்பட்ட பெருமாளிகைச் சரடு. இருநூற்றெட்டு உப்பரிகைகளும் ஈராயிரம் சாளரங்களும் கொண்ட மாளிகைத்���ொகுதியில் செந்தாமரைமொட்டுகளை அடுக்கியதுபோல விண்ணில் எழுந்த குவைமாடங்களின்மீது பறந்த கொடிகளின் நிழல்கள் கூரைமடிப்புகளில் விழுந்து அசைந்தன. கொம்புகுத்தி அமர்ந்த யானைபோல இரு பெருந்தூண்களை ஊன்றி அமைந்த மைய மாளிகையின் வெண்பளிங்குப் படிகள் ஏரிக்கரையின் வெண்சேற்றுப் படிவுத்தடங்கள் போல தெரிந்தன.\nகதிர் அணைந்த வானம் செம்மை திரண்டிருந்தது. குவைமாடங்களின் அத்தனை உப்பரிகைகளிலும் மலர்ச்செடிகள் மாலையில் ஒளிகொண்டிருந்தன. அனைத்துச் சாளரங்களுக்கு அப்பாலும் விளக்குகளை ஏற்றத்தொடங்கியிருந்தனர். வாயில்கள் உள்ளே எரிந்த நெய்விளக்குகளின் ஒளியால் வானத்து அந்திஒளியை அப்பால் இருந்து கசியவிடுவனவாக தோன்றின.\nமுற்றத்திலிருந்து அவர்களை நோக்கி வெண்புரவிகளில் வந்த கவசவீரர்கள் இரு நிரைகளாக பிரிந்து எதிர்கொண்டனர். முன்னால் வந்த காவலர்தலைவன் தலைவணங்கி “அஸ்தினபுரியின் இளவரசர்களுக்கு இந்திரப்பிரஸ்தத்தின் அரண்மனைக்கு நல்வரவு” என்றான். “இவ்வழியே சென்று தாங்கள் அவைபுகலாம். அங்கு சிற்றமைச்சர்கள் தங்களை அழைத்துச் செல்வார்கள்” என்றான். தேர்நின்றதும் அவர்களை இரு காவலர் அழைத்துச்சென்றனர். அவர்களை எதிர்கொண்டு வந்த சிற்றமைச்சர் சுஷமர் தலைவணங்கி “வருக அங்க நாட்டரசே வருக இளவரசர்களே இத்தருணம் மங்கலம் கொண்டது” என்றார். கர்ணன் தலைவணங்கி “நற்சொற்களால் மகிழ்விக்கப்பட்டோம்” என்று மறுமுகமன் சொன்னான்.\nசுஷமர் கைகாட்டி அழைத்துச் செல்ல கௌரவர்கள் பதினெட்டுபேரும் ஒரு குழுவென நடந்தனர். அவர்களுக்குப் பின்னால் மேலும் கௌரவர்களின் தேர்கள் வந்து நிற்க சிறு குழுக்களாக அவர்கள் ஒவ்வொரு தனித்தனி அமைச்சர்களால் அழைத்துவரப்பட்டனர். மாளிகையின் அகலத்திற்கே நீண்டு சென்ற நாற்பத்தியெட்டு வெண்பளிங்குப் படிகளில் ஏறி அவைமண்டபத்தின் இடைநாழியை அடைந்தனர். பெருந்தூண்கள் மேலே எழுந்து அவர்களை சிறிதாக்கின. அதன் தாமரை இதழ் மடிப்பு கொண்ட பீடமே அவர்களின் தலைக்கு மேலிருந்தது.\n” என்றான் துச்சகன். சுபாகு “நானும் அதையேதான் எண்ணினேன். இம்மாளிகையின் அமைப்பையும் அழகையும் அறிய வேண்டுமென்றால் கந்தர்வர்களைப்போல் சிறகு முளைத்து பறந்துவரவேண்டும்” என்றான். அம்மாளிகையின் பேருருவிற்கு இயையவே அங்குள்ள அணிக்கோலங்கள் அமைக்கப்பட்டிருப்பதை கர்ணன் கண்டான். வான்என விரிந்து வளைந்திருந்த கூரையிலிருந்து பீதர்நாட்டு பட்டுத் திரைச்சீலைகள் பலவண்ண அருவிகளென இழிந்து வளைந்து காற்றில் நெளிந்தன. மலர்மாலைகள் மழைத்தாரைகள் போல நின்றிருந்தன. சரடுகளையும் சங்கிலிகளையும் இழுத்து திரைகளையும் விளக்குகளையும் மேலேற்றி கட்டுவதற்கான புரியாழிகள் இருந்தன.\nஇடைநாழியெங்கும் நிறைந்து பாரதவர்ஷத்தின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசர்களும் அவர்களின் அகம்படியினரும் வாழ்த்தொலிகள் சூழ, கொடிகள் முகப்பில் துடிக்க, பட்டுப் பாவட்டாக்களும் பரிவட்டங்களும் ஏந்திய அணிசூழ்கை தொடர, குழுக்களாக சென்றுகொண்டிருந்தனர். இடைநாழியின் விரிவு அவர்களை ஒருவரையொருவர் முட்டிக்கொள்ளாமலேயே செல்ல வைத்தது. துச்சகன் “மாளவ அரசர்” என்றான். “ஆம், அதற்கும் முன்னால் செல்பவர் விதர்ப்பர்.” “அரசருக்கருகே அவர் யார் ருக்மியா” என்றான் துச்சலன். “ஆம்” என்றான் சகன். “அவர் என்ன முனிவரைப்போல் இருக்கிறார்” என்றான் துச்சலன். “பன்னிரு பெருவேள்விகளையும் பிறர் செய்ய அஞ்சும் தவநோன்பு ஒன்றையும் அவர் இயற்றியதாக சொல்கிறார்கள்” என்றான் துச்சகன். “பெருவஞ்சம் ஒன்றால் எரிந்துகொண்டிருக்கிறார். அவர் ஊனை அது உருக்குகிறது.”\n” என்று பின்னால் வந்த பீமபலன் கர்ணனின் தோளை பற்றினான். சேதிநாட்டின் கொடியுடன் சென்ற சிசுபாலன் பெருவாயிலில் நிற்க உள்ளிருந்து வந்த சௌனகர் தலைவணங்கி முகமன் கூறி அவனை அழைத்துச் சென்றார். “நமக்குப் பின்னால் வருபவர் கோசலநாட்டவர்” என்றான் வாலகி. “அவர்களுக்குப் பின்னால் சைப்யர்கள் வருகிறார்கள்.” பீமபலன் “அவர்கள் காமரூபத்தினர் என நினைக்கிறேன். வெண்கலச்சிலை போன்ற முகங்கள்” என்றான். “மணிபூரகத்தினர். அவர்களின் கொடிகளைப்பார்” என்றான் துச்சகன்.\nஅவர்களை அழைத்துச்சென்ற அமைச்சர் பேரவையின் எட்டு பெருவாயில்களில் நான்காவது வாயில் நோக்கி சென்றார். துச்சலன் “நான்காவது வாயிலென்றால் அரசநிரையின் பின் வரிசையல்லவா” என்றான். “ஆம், முன்னிரை முடிசூடியவர்களுக்குரியது. நமக்கு அங்குதான் இடம் இருக்கும்” என்றான் பீமபலன். துச்சலன் “நம்முடன் மூத்தவர் இருக்கிறாரே” என்றான். “ஆம், முன்னிரை முடிசூடியவர்களுக்குரியது. நமக்கு அங்குதான் இடம் இருக்கும்” என்றான் பீமபலன். துச்சலன் “நம்முடன் மூத்தவர் இருக்கிறாரே அவர் அரசரின் அருகே அமரவேண்டியவர் அல்லவா அவர் அரசரின் அருகே அமரவேண்டியவர் அல்லவா” என்றான். கர்ணன் “அதை அவர்கள் முடிவு செய்யட்டும்” என்றான். சுபாகு “ஏன்” என்றான். கர்ணன் “அதை அவர்கள் முடிவு செய்யட்டும்” என்றான். சுபாகு “ஏன்” என்றான் சினத்துடன். கர்ணன் “அங்கநாட்டுக்குரிய பீடத்தில் நான் அமர முடியாது. ஏனெனில் நான் மணிமுடியுடன் வரவில்லை” என்றான். “அவ்வண்ணமென்றால் தாங்கள் அரசர் அருகே அமருங்கள் அணுக்கராக” என்றான் சுபாகு. “அணுக்கராக அங்கே துச்சாதனனும் துர்மதனும் அமர்ந்திருக்கிறார்கள்” என்றான் கர்ணன்.\nவாயிலில் அவனை எதிர்கொண்ட சிற்றமைச்சர் சுரேசர் முகமன் கூறி ”வருக” என்றார். கர்ணன் தலைவணங்கி உள்ளே வர துச்சகன் பின்னால் வந்தபடி “இப்போதுதான் உணர்கிறோம் மூத்தவரே, தாங்கள் இவ்வாறு வந்திருக்கக் கூடாது” என்றான். சுபாகு “அரசருக்கும் இது தோன்றாமல் போயிற்று. தாங்கள் அங்கநாட்டின் மணிமுடியுடன் வந்திருக்க வேண்டும்” என்றான். “நான் வந்தது அரசர் துரியோதனனின் அணுக்கனாக மட்டுமே” என்றான் கர்ணன். சுபாகு “ஏன்” என்றான். “மேலே பேசவேண்டியதில்லை” என்று கர்ணன் கையை காட்டினான். சுரேசர் அவர்களை இட்டுச்சென்று அரசகுடியினருக்காக போடப்பட்டிருந்த நீண்ட அவை அரியணை பீடங்களைக் காட்டி அமரும்படி கைகாட்டி தலைவணங்கினார். செந்நிற காப்பிரித்தோலுறை அணிந்த பீடம் கர்ணனின் உடலுக்கு சிறியதாக இருந்தது. உடலைத்திருப்பி கால்நீட்டி அவன் அமர்ந்தான்.\nஅவை நிரம்பத்தொடங்கியிருந்தது. முட்டை வடிவமான பெருங்கூடத்தின் மேல் குவைக்கூரை வெண்ணிற வான்சரிவாக எழுந்து மையத்தை அடைந்து கவிழ்ந்த தாமரையில் முடிந்தது. அதிலிருந்து நூற்றெட்டு பீதர்நாட்டு செம்பட்டுத் திரைச்சீலைகள் மையப்புள்ளியில் தொங்கிய மாபெரும் மலர்க்கொத்துவிளக்கில் இருந்து இறங்கி வளைந்து தூண்களின் உச்சியை சென்றடைந்தன. ஆயிரம் வெண்ணிறத்தூண்கள் சூழ கவிழ்த்துவைக்கப்பட்ட மலருக்குள் அமர்ந்திருக்கும் உணர்வை அளித்தது அவை. பொன்னணிந்த மகளிர் கைகள்போல வெண்கலப் பட்டைகள் அணிந்து நின்றன தூண்கள்.\nதூண்களுக்கு அப்பால் ஏவலர் நடந்து வரும் இடைநாழிகள் வளைந்துசென்றன. அதற்கப்பால் வெண்கலக்குடுமிகளில் ஏறிய பெரிய கதவுக���் திறந்து கிடந்த நீள்வட்ட நெடுஞ்சாளரங்கள். துச்சலன் “ஆயிரத்தெட்டு சாளரங்கள்” என்றான். “எண்ணினாயா” என்றான் சுபாகு. “இல்லை, ஏவலர்கள் சொல்லிக் கொண்டார்கள்.” அரைவட்ட பீடநிரைகள் தேர்களின் அதிர்வுதாங்கும் வில்லடுக்குகள்போல ஒன்றுக்குப்பின் ஒன்றாக அமைந்த அவையின் முன்வரிசையில் ஜராசந்தனும் சிசுபாலனும் ஜயத்ரதனும் அமர்ந்திருக்க அடுத்து துரியோதனன் தெரிந்தான். அவனுக்குப்பின்னால் தம்பியர் அமர்ந்திருந்தனர். திரும்பி நோக்கி “சரப்பொளியும் ஆரங்களும் மாலைகளும் அட்டிகையும் ஒன்றனுள் ஒன்றாக அமைந்ததுபோன்ற அவை” என்றான் துச்சகன்.\nகர்ணன் விதுரரை விழிகளால் தேடினான். அவைக்கூடத்தின் வலதுஓரத்தில் அமைச்சர்களுக்கும் அந்தணர்களுக்குமான பீடநிரைகளிருந்தன. அங்கே இருந்த அனைத்துமுகங்களும் வெண்தாடிகளும் வெண்ணிறத் தலைப்பாகைகளுமாக ஒன்றுபோலிருந்தன. அவன் விழிசலித்து திரும்பியபோது அருகே இடைநாழியிலிருந்து வரும் வழியில் கனகரை கண்டான். அவர் உடல்குறுக்கி மெல்ல வந்து குனிந்தார். அவர் முகத்தை நோக்கி அவர் சொல்ல வருவதென்ன என்பதை உய்த்தறிய முயன்றான். அவனை முன்னவைக்கு துரியோதனன் அழைக்கிறான் என உய்த்து அதற்குச் சொல்ல வேண்டிய மறுமொழியை சொற்கூட்டிக் கொண்டிருந்தபோது அவர் அவன் செவிகளில் “அமைச்சர் விதுரரின் செய்தி” என்றார்.\n“உம்” என்றான் கர்ணன். “பேரரசி தங்களை சந்திக்க வேண்டுமென்று அமைச்சரிடம் கேட்டிருக்கிறார். அவைகூட இன்னும் நேரமிருக்கிறது. தாங்கள் என்னுடன் வந்தால் அணியறைக்கு கூட்டிச்செல்வேன்” என்றார். ஒன்றும் புரியாவிட்டாலும் நெஞ்சு படபடக்க “யார்” என்றான் கர்ணன். “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி. மார்த்திகாவதியின் குந்திதேவி” என்றார். “என்னையா” என்றான் கர்ணன். “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி. மார்த்திகாவதியின் குந்திதேவி” என்றார். “என்னையா எதற்கு” என்றான் கர்ணன். “அறியேன். அது அமைச்சரின் ஆணை” என்றார் கனகர். “தாங்கள் அவரிடம் இளமையில் சின்னாட்கள் பணிபுரிந்திருக்கிறீர்கள் என்று அறிந்துள்ளேன். அதையொட்டி எதையேனும் பேசவிழையலாம்.”\nகர்ணன் “அன்று நான் எளிய குதிரைச்சூதன். இன்று அங்க நாட்டுக்கு அரசன். அரசமுறையாக அன்றி ஓர் அரசியை நான் சந்திப்பது முறையல்ல” என்றான். அவர் மேலும் ஏதோ சொல்ல வந்தார். அவ��் அவர் போகலாமென கைகாட்டினான். அவர் மேலும் குனிந்து “அத்துடன் தங்களுக்கு முன்வரிசையில் அரசபீடமொன்றை பேரரசியே சித்தமாக்கியிருக்கிறார்…” என்றார். கர்ணன் “நான் இங்கு என் இளையோருடன் இருக்கவே விழைகிறேன்” என்றான். கனகர் பெருமூச்சுவிட்டார். “விதுரரிடம் சொல்லுங்கள், இப்படி ஒரு மறுப்பைச் சொல்லும் தருணத்தை அங்கநாட்டான் துளித்துளியாக சுவைக்கிறான் என்று.” கனகர் “ஆணை” என தலைவணங்கினார்.\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 77\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 31\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 73\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 56\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 55\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 54\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-77\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-42\nTags: கனகர், கர்ணன், சிவதர், சுபாகு, சுரேசர், சுஷமர், துச்சகன், துச்சலன்\nஇந்திய சிந்தனை மரபில் குறள்.1\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 88\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63\nஅஞ்சலி - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–42\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/88784/MCIS-Insurance-&-RAAGA-Deepavali-2018-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-12-11T15:34:09Z", "digest": "sha1:W4AVSDDUYB6IE7U2QJXRZNJKRTQFQ3NE", "length": 7898, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n#PETRONAS Deepavali 2018: Monochrome பெட்ரோனாஸ் மலேசியா - தீபாவளி விளம்பரங்கள்\nமலேசியா Malaysia தீபாவளி Deepavali பெட்ரோனாஸ் மலேசியா Petronas Malaysia\n#PETRONAS Deepavali 2018: Monochrome பெட்ரோனாஸ் மலேசியா - தீபாவளி விளம்பரங்கள்\nமலேசியா Malaysia தீபாவளி Deepavali பெட்ரோனாஸ் மலேசியா Petronas Malaysia\nவானொலி : இன்றைய செய்தி அறிக்கைகள் – 11/12/2018.\nடிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் \nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் - வினவு.\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் \nபோலீசைக் கொன்ற காவி வெறியனுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவ தளபதி \nஅறிமுகம் : வினவு வானொலி இன்று 4 செய்தி அறிக்கைகள் இன்று 4 செய்தி அறிக்கைகள் \nவெளிநாட்டு பேராசிரியர்களை நியமிக்கும் யூஜிசி-யின் புதிய விதிமுறையை திரும்பப் பெறு \nபாபர் மசூதிக்கு அடியில் ராமர��� கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nவிலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா \nபோலீஸ்.. போலீஸ். : மாயவரத்தான்\nமுஸ்தஃபா தாஹிர் லகடாவாலா : Badri\nதங்கமணி ஸ்பெசல் டீ : குடுகுடுப்பை\nபயணத்தில் அலையும் புலன்கள் : Krishna Prabhu\nகண்கலங்க வைத்த கோடிஸ்வரன் நிகழ்ச்சி : அவிய்ங்க ராசா\nயம்மா : அவிய்ங்க ராசா\nபேருந்துப் பயணம் : சுபாங்கன்\nஅவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் தூங்கிக்கொண்டேய\u0003 : விசரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/maddy-efforts-to-make-evano-oruvan-big.html", "date_download": "2018-12-11T15:46:56Z", "digest": "sha1:YCLPPGBHGBKGMJ5UFXWX7K5RFB2HISFI", "length": 13372, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதல் தயாரிப்பு - மாதவன் எதிர்பார்ப்பு | Maddy's efforts to make 'Evano Oruvan' big! - Tamil Filmibeat", "raw_content": "\n» முதல் தயாரிப்பு - மாதவன் எதிர்பார்ப்பு\nமுதல் தயாரிப்பு - மாதவன் எதிர்பார்ப்பு\nதான் முதன் முதலாக தயாரித்துள்ள எவனோ ஒருவன் படத்தை மிகப் பிரமாண்ட வெற்றிப் படமாக்க வேண்டும் என்ற ஆவலில், எதிர்பார்ப்பில் உள்ளார் மாதவன்.\nமராத்தியில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற 'டோம்பிவிலி பாஸ்ட்' என்ற படத்தின் ரீமேக்தான் எவனோ ஒருவன். இப்படத்தை மாதவனே சொந்தமாக தயாரித்துள்ளார். டோம்பிவிலியை இயக்கிய நிஷிகாந்த் காமத்தே எவனோ ஒருவனையும் இயக்கியுள்ளார்.\nபடத்தின் முதல் காப்பியைப் பார்த்த மாதவன் அசந்து போய், படத்தின் உலகவளாவிய விநியோக உரிமையையும் வாங்கி விட்டார். இதற்காக புதிதாதக லூக்கோஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளார்.\nதற்போது படத்தை உலகம் முழுவதும் சிறப்பான முறையில் திரையிட தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்.\nஎவனோ ஒருவன் குறித்து மாதவன் கூறுகையில், மராத்தியில் உருவான டோம்��ிவிலி பாஸ்ட் படம் 27 சர்வதேச விருதுகளையும், சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது.\nதமிழ் படத்தையும் அதே இயக்குநர்தான் இயக்கியுள்ளார். மராத்தியில் வெளியான படத்தை அப்படியே ரீமேக் செய்துள்ளோம். என்னைப் பொருத்தவரை நான் நடித்த படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்பேன் என்றார்.\nஇப்படத்தில் ஸ்ரீதர் வாசுதேவன் என்ற கேரக்டரில் மாதவன் நடித்துள்ளார். சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவராக இதில் வருகிறார். சஞ்சய் ஜாதவ் கேமராவைக் கையாண்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வசனத்தை மாதவனே எழுதியுள்ளார். இயக்குநர் சீமான், இயக்க மேற்பார்வைப் பணியை மேற்கொண்டுள்ளார்.\nமாதவனுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சங்கீதா. உயிர் படத்திற்குப் பிறகு அவருக்கு இதில் அட்டகாசமான கேரக்டராம். இயக்குநர் சீமானும் படத்தில் முக்கிய ரோலில் வருகிறார்.\nஉலகம் முழுவதும் டிசம்பர் 7ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. அதற்கு முன்பாக படத்தின் பிரீமியரை பெரிய அளவில் வெளியிட மாதவன் ஏற்பாடு செய்துள்ளார்.\nஅமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் சில குறிப்பிட்ட நகரங்களில் படத்தைத் திரையிடவுள்ளார்.\nஅக்டோபர் 26ம் தேதி லாஸ் ஏஞ்சலெஸ் நகரிலும், அடுத்த நாள் நியூயார்க்கிலும், நவம்பரில் பஹ்ரைன், ஓமன், துபாய், கத்தார், அபுதாபியிலும் படத்தின் பிரிமீயருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சிகளின் படக்குழுவினரும் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர். சில போட்டிகளும் வைக்கப்படவுள்ளன. அதில் வெற்றி பெறுவோர், படத்தின் நட்சத்திரங்களுடன் டின்னர் சாப்பிட அழைக்கப்படுவர்.\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த முழு சாதனை-வைரல் வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு ���ான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட படத்துல ''ஜானுக்கு'' என்ன காஸ்டியூம்.. அதே ''96'' மஞ்சள் சுடிதாரா.. திரிஷா க்யூட் பதில்\n#Petta படப்பிடிப்பில் ரஜினியால் வருத்தப்பட்ட சசிகுமார்\n: உக்ரம் பட இயக்குனர் விளக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay5.html", "date_download": "2018-12-11T16:32:11Z", "digest": "sha1:TVFB3YTNJHK3YHBPCIJ6EIE37T77Y6UG", "length": 12650, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் விஜய்க்கு பெண் குழந்தை! நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு சென்னை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.விஜய்-சங்கீதா தம்பதிக்கு ஏற்கனவே ஜேசன் சஞ்சய் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் சங்கீதா மீண்டும் கருத்தரித்தார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.இதைத் தொடர்ந்து நடிகர் விஜய், மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். | Actor Vijays Wife gave birth to a girl child - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகர் விஜய்க்கு பெண் குழந்தை நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு சென்னை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.விஜய்-சங்கீதா தம்பதிக்கு ஏற்கனவே ஜேசன் சஞ்சய் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் சங்கீதா மீண்டும் கருத்தரித்தார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.இதைத் தொடர்ந்து நடிகர் விஜய், மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.\nநடிகர் விஜய்க்கு பெண் குழந்தை நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு சென்னை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.விஜய்-சங்கீதா தம்பதிக்கு ஏற்கனவே ஜேசன் சஞ்சய் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் சங்கீதா மீண்டும் கருத்தரித்தார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.இதைத் தொடர்ந்து நடிகர் விஜய், மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.\nநடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு சென்னை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.\nவிஜய்-சங்கீதா தம்பதிக்கு ஏற்கனவே ஜேசன் சஞ்சய் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் சங்கீதா மீண்டும் கருத்தரித்தார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரசவ வலி ஏற்பட்டது.\nஇதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.இதைத் தொடர்ந்து நடிகர் விஜய், மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த முழு சாதனை-வைரல் வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Petta விழா மேடையில் சொதப்பி சூப்பரா சமாளித்த பாபி சிம்ஹா\n8 விரலை காட்டிய நடிகை: தெறித்து ஓடிய தரகர்\nவானத்தில் மிதக்கும் த்ரிஷா: காரணம் ரஜினி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/25/fight.html", "date_download": "2018-12-11T15:24:13Z", "digest": "sha1:T3ZULR46OB6K5ZMAUQGCIK3VZKD2SRQE", "length": 10703, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆப்கனில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து தீவிரம் | Scattered fighting rages across Afghanistan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆர்பிஐ கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஆப்கனில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து தீவிரம்\nஆப்கனில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து தீவிரம்\nஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தலிபான்களின் முக்கிய எதிரிகளானநார்த்தர்ன் அல்லையன்ஸ், தலிபான்களின் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.\nஆப்கனின் வடக்குப் பகுதியில் உள்ள உஸ்பெகிஸ்தான் எல்லையிலும், தஜிகிஸ்தான் எல்லையிலும் உள்ள 3கிராமங்களை நார்த்தர்ன் அல்லையன்ஸ் வீரர்கள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.\nஉஸ்பெகிஸ்தான் எல்லையில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதாலும்தஜிகிஸ்தான் எல்லையில் ரஷ்ய வீரர்கள் முகாமிட்டிருப்பதாலும், தலிபான் படையினர் பின் வாங்கி விட்டனர் என்றுகூறப்படுகிறது.\nஇப்பகுதிகளில், தலிபானின் கைவசமுள்ள பல கிராமங்களை படிப்படியாக நார்த்தர்ன் அல்லையன்ஸ் கைப்பற்றிவருகிறது.\nஇரு பிரிவினருக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/12/05133824/1216558/BJP-Shobha-Surendran-fined-Rs-25000-by-Kerala-HC.vpf", "date_download": "2018-12-11T16:54:05Z", "digest": "sha1:FJGB2P6JUUO4T7JNZJ3GM7JHUZG7DXAV", "length": 14729, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகிக்கு அபராதம் || BJP Shobha Surendran fined Rs 25000 by Kerala HC", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகிக்கு அபராதம்\nபதிவு: டிசம்பர் 05, 2018 13:38\nகேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகி ஷோபா சுரேந்திரனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். #BJP #ShobhaSurendran\nகேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகி ஷோபா சுரேந்திரனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். #BJP #ShobhaSurendran\nகேரள பா.ஜனதா பொதுச் செயலாளராக இருப்பவர் ஷோபா சுரேந்திரன். இவர் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார்.\nஅதில் சபரிமலையில் மத்திய மந்திரி மற்றும் ஐகோர்ட்டு நிதிபதி ஆகியோரை போலீசார் அவமதித்ததாகவும், பக்தர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைப்பதாகவும், அத்துமீறி செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது தனிப்பட்ட விளம்பரத்திற்காக இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து கோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று ஷோபா சுரேந்திரனை நீதிபதி கண்டித்தார். மேலும் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nகோர்ட்டு விதித்த அபராதத்தை 2 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அபராத தொகை இரட்டிப்பாக்கப்படும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.\nகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ஷோபா சுரேந்திரன் கோர்ட்டில் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். #BJP #ShobhaSurendran\nகேரள ஐகோர்ட் | பாஜக | ஷோபா சுரேந்திரன்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட்\nசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்\nராஜஸ்தானில் காங். ஆட்சி அமைக்க ஆர்.ஜே.எல் கட்சி ஆதரவு\nபாஜக செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி கருத்து\nராஜஸ்தான் - காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\nமக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன் - ஆட்சியை இழந்த வசுந்தர ராஜே சிந்தியா பேட்டி\nம.பி., சத்தீஸ்கரில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் நியமனம் - காங்கிரஸ் அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் விவசாயிகள், சிறு வணிகர்களுக்கான வெற்றி - ராகுல் காந்தி பெருமிதம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/suzuki-v-strom-650xt-price-pqPtMu.html", "date_download": "2018-12-11T16:32:40Z", "digest": "sha1:T3AL5YBE3E3LFEP5VCB76W4XBK63WXLT", "length": 13773, "nlines": 333, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசுசூகி V ஸ்ட்ரோம் ௬௫௦ஸ்ட் ஆபிஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசுசூகி V ஸ்ட்ரோம் ௬௫௦ஸ்ட் ஆபிஸ்\nசுசூகி V ஸ்ட்ரோம் ௬௫௦ஸ்ட் ஆபிஸ்\nமுன்னாள்பெருநகரம்ஆன்எக்ஸ் ஷோரூம் விலை Delhi\nவெளியீடு தேதி: 11 Dec 2019\nவ்ஹீல் பேஸ் 1560 mm\nவிழிப்பூட்டுகபோது சுசூகி V ஸ்ட்ரோம் ௬௫௦ஸ்ட் ஆபிஸ் சுசூகி V ஸ்ட்ரோம் ௬௫௦ஸ்ட் ஆபிஸ் கிடைக்கும்\nசுசூகி V ஸ்ட்ரோம் ௬௫௦ஸ்ட் ஆபிஸ் பெருநகரம் வைஸ் விலை ஒப்பீட்டு\nசுசூகி V ஸ்ட்ரோம் ௬௫௦ஸ்ட் ஆபிஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசுசூகி V ஸ்ட்ரோம் ௬௫௦ஸ்ட் ஆபிஸ் விவரக்குறிப்புகள்\nகியர் போஸ் 6 Speed\nஎல்லையில் சபாஸிட்டி 20 L\nகிரௌண்ட் சிலீரென்ஸ் 170 mm\nவ்ஹீல் பேஸ் 1560 mm\nஷாட்ட்லே ஹெயிட் 835 mm\nசுரப்பி வெயிட் 216 kg\n( 13 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 19 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-3/", "date_download": "2018-12-11T16:20:06Z", "digest": "sha1:VDQZGAMVXTHLKHD7GY7V5U4R4NXQC4I3", "length": 11911, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக சீன நீச்சல் வீரர்கள் தீவிர பயிற்சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்திற்குள் சந்தேகத்திக்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nரணிலுக்கான ஆதரவின் போது விதிக்க வேண்டிய நிபந்தனைகளை சுட்டிக்காட்டி சம்பந்தனிற்கு கடிதம்\nஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக 17ஆம் திகதி ஆர்ப்பாட்டம் – முஜிபூர் ரஹ்மான்\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nநாளை நீதிமன்றத்தில் முன்���ிலையாகவுள்ள மஹிந்த அணியினர்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக சீன நீச்சல் வீரர்கள் தீவிர பயிற்சி\nஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக சீன நீச்சல் வீரர்கள் தீவிர பயிற்சி\nஇரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இம்முறை இந்தோனேசியாவில் நடைபெறவுள்ளது.\nகுறித்த போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், இந்த விளையாட்டுப் போட்டிகளில் சுமார் 17000 வீரர், வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். அத்தோடு குறித்த போட்டிகளை 100,000 இற்க்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுகளிக்க வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகுறிப்பாக இந்த ஆசியப் போட்டிகளில் பலரினதும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியான கால்பந்து தொடரில், 24 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.\nஇதில், ஆண்களுக்கான போட்டிகள் மேற்கு ஜாவா மாகாணத்தின் 4 விளையாட்டரங்குகளிலும், பெண்களுக்கான போட்டிகள் சுமத்ராவிலுள்ள பலம்பங் விளையாட்டரங்கிலும் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் இத்தொடருக்காக தற்போது சீனாவின் தேசிய நீச்சல் அணியினர் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதங்களுடைய பாரம்பரிய போட்டியாளரான ஜப்பானுடன் போட்டியிடுவதற்கு தங்களைத் தயார்படுத்தும் சீனர்கள், பயிற்சியாளர்களின் சிறந்த ஆலோசனைகளையும் இதன்போது பெற்று வருகின்றனர்.\nவழமை போலவே இம்முறையும் சீனாவிற்கு ஜப்பானியர்கள் கடும் போட்டி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளின் போது சீனாவின் நீச்சல் அணியினருக்கு 22 தங்கபதக்கங்கள் கிடைத்தது. ஜப்பானுக்கு 12 பதக்கங்கள் கிடைத்தது. ஆனாலும் சீனாவிற்கு ஜப்பான் இதன்போது கடும் நெருக்கடி கொடுத்தது.\nஅதேபோல, பேஃன் பசிபிக் நீச்சல் சம்பியன்ஷிப் தொடரிலும், ஜப்பான் அணியினரிடமிருந்து, சீனா கடும் அழுத்தங்களை எதிர்கொண்டது.\nஅத்தோடு, சீனாவின் முக்கிய சாதனையான ஆண்கள் 4 தர 100 ஃப்ரீஸ்டைல் ஆசிய சாதனையையும் தகர்த்தெறியப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இர��ிகர்கள்\nசிம்புவின் அடுத்தப் படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அவரது இரசிகர்கள் மிகுந்த எதிர்\nபப்புவா தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: இந்தோனேசிய ஜனாதிபதி கண்டனம்\nஇந்தோனேசியாவின் பெரிய மாகாணமான பப்புவாவில் இடம்பெற்ற கொடூர தாக்குதலுக்கு இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ வி\nசங்கிலிகளால் கட்டிவைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட குரங்கு – கொடுமைச் சம்பவம்\nஇந்தோனேஷியாவில் உராங்குட்டான் வகை பெண் குரங்கு குட்டியை கடத்தி, வளர்த்து, முடிகளை நீக்கி, நகைகளை அணி\nஇந்தோனேஷிய சிறையிலிருந்து தப்பிச்சென்ற கைதிகள் – 36 பேர் பிடிபட்டனர்\nஇந்தோனேசியா நாட்டின் சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளில் 36 கைதிகளை பொலிஸார் மீண்டும் கைதுசெய்த\nஉயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை கவரும் புலிக் குட்டிகள்\nபேர்லினில் அமைந்துள்ள ரயர்பார்க் விலங்குக் காட்சிச்சாலை தமது புதிய உறுப்பினர்கள் நால்வரை அறிமுகம் செ\nபிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்திற்குள் சந்தேகத்திக்கிடமாக சுற்றிய இளைஞன் கைது\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇரணைமடு குளத்தின் வரலாறு திரிபுபடுத்தப்படுவதாக வெளியான குற்றச்சாட்டு மறுப்பு\nபண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களை நியாய விலையில் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை\nஅரசியல் நெருக்கடி நிலைமைக்கு மத்தில் நாளை கூடும் அமர்வை புறக்கணிக்க மஹிந்த – மைத்திரி அணி தீர்மானம்\nரணிலுக்கான ஆதரவின் போது விதிக்க வேண்டிய நிபந்தனைகளை சுட்டிக்காட்டி சம்பந்தனிற்கு கடிதம்\nபிரித்தானிய ஆடையலங்கார விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார் சசெக்ஸ் சீமாட்டி\nமகளின் பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு – வவுனியாவில் சோகம்\nதேரருக்கு 95 ஆயிரம் கொடுப்பனவு – விசாரணை வேண்டும் என பொலிஸ் தலைமையத்திற்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-02-11/puttalam-regional-news/130736/", "date_download": "2018-12-11T15:43:26Z", "digest": "sha1:MVNW7U4OGH5QR7NP7SWCYNAGGZQ2FX6W", "length": 5585, "nlines": 87, "source_domain": "puttalamonline.com", "title": "உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 – வென���னப்புவ பிரதேச சபை - Puttalam Online", "raw_content": "\nஉள்ளூராட்சி சபை தேர்தல் 2018 – வென்னப்புவ பிரதேச சபை\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையாளரினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வென்னப்புவ பிரதேச சபையின் முடிவுகள் ஒரே பார்வையில்..\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 36,819 52.27% 24\nஐக்கிய தேசியக் கட்சி 21,184 30.08% 12\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 4,238 6.02% 3\nமக்கள் விடுதலை முன்னணி 3,541 5.03% 2\nசுயேட்சை குழு 1 3,021 4.29% 2\nசுயேட்சை குழு 2 1,633 2.32% 1\nசெல்லுப்படியான வாக்குகளின் சதவீதம் 0%\nநிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் 0%\nஅளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் 0%\nபதிவு செய்யப்பட்ட வாக்குகள் 110,140\nShare the post \"உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 – வென்னப்புவ பிரதேச சபை\"\n“அபாயா” அஸாரூக் – தொழில் முயற்சியாளனின் வெற்றிக்கனவு\nவாழ்வுரிமையை வேண்டும் மாபெரும் வாகனப் பேரணி\nஎளிதான விடயங்களை மக்களுக்கு சொல்பவரை அதைரியப்படுத்த வேண்டாம்\nபுத்தளம் நகர சபை முன்னுதாரணம்; ஆளுநர் கே.சீ லோகேஸ்வரன்\nஉடப்பில் இம்முறை அதிகளவிலான கரைவலை மீன்கள்\nஐந்து விருதுகளை சுவிகரித்து கொண்டது புத்தளம் நகரசபை\nசாஹிரா ஆரம்ப பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு\nபுத்தளத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு\nஆண்டிமுனை சின்னக்கொனி குறுக்கு வீதி புனர்நிர்மானம்\nகல்பிட்டி தில்லையூர் பாடசாலை வரலாற்று சாதனையாளர்களுக்கான விருது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-10-08/puttalam-regional-news/134663/", "date_download": "2018-12-11T16:24:30Z", "digest": "sha1:PHWTZSUADOANUCPGJMIMP7MYSGOJ3ZBJ", "length": 9723, "nlines": 76, "source_domain": "puttalamonline.com", "title": "பெண்கள் போராட்டத்திற்கான அழைப்பு..! - Puttalam Online", "raw_content": "\nஇம்மண், பெண்கள் வீதியில் இறங்கி போராடியதை என்று கண்டிருக்கின்றது பெண்கள் வீட்டின் கண்கள் என போற்றப்பட்டு அவர்கள் குடும்ப நிர்வாகத்திற்கான சகல பொருட்களும் சேவைகளும் வீட்டிற்கே அனுப்பப்ப���ும் பாரம்பரிய வழக்கத்தை கொண்ட மண் இது.\nஇன்றைக்கு என்ன கறி ராத்தா என்றால், அவங்க மீன் வாங்கி அனுப்பி இருந்தாங்க… என பவ்யமாக தொடங்கும் பதில்கள் தாண்டி, இன்றைக்கு மீன்காரன் வரவில்லை, முட்டை தான் வாங்கி ஆக்கினேன் என்பது போய், market இல் மீன் தான் இருந்தது வாங்கி வந்தேன் trend ஆகியுள்ள காலமாயினும்… பெண்கள் என்று போராட்டத்திற்கென வீதிக்கு இறங்கினார்கள் என்ற கேள்வி, தொண்டையில் சிக்கிய முள்ளாய்..\nதம் சந்ததிக்கு ஆரோக்கியமான வாழ்வை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிள்ளைகளின் கல்வி விடயங்களை கவனிக்கவென எம் பெண்கள் முதலில் கூட்டங்கள், பாடசாலை நிகழ்வுகள் என படி இறங்கினர்.\nஇன்றும் அதே, ஆரோக்கியமான சூழலை, உறுதியான பொருளாதாரத்தை, தேகாரோக்கியத்தை உறுதிப்படுத்தும் முகமாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nஎதற்காக போராடுகின்றோம் என்று முற்று முழுதாக நாம் அறிந்திருக்கின்றோமா நம்மிடம் மூன்றாவது ஒருவர் தொடுக்கும் வினாவுக்கு பதில்.அளிக்கும் வகையில் எம்மை உருவாக்கியுள்ளோமா நம்மிடம் மூன்றாவது ஒருவர் தொடுக்கும் வினாவுக்கு பதில்.அளிக்கும் வகையில் எம்மை உருவாக்கியுள்ளோமா நம் பிள்ளைகள் விளங்கிக்கொள்ளும் வகையில் அவர்களை தயார்ப்படுத்த நாம் தயாரா என பல கேள்விகள் எம்முன் கடை விரிக்கப்பட்டுள்ளன.\nபோராட்டம் என்றால் அது உணர்வு மற்றும் அறிவு பூர்வமானதாக இருப்பது எம் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். கூளம் வருமா, வராதா என்கிற கேள்விக்கு எப்போது ஆணித்தரமாக வராது என்று விடையிறுக்க எம்மால் முடிக்கின்றதோ, அன்றிலிருந்து வெற்றிக்கு மிகத்தூரமில்லை என நாம் நாட்களை எண்ணத் தொடங்கலாம்.\nஆக, மிக பணிவாய் நாம் வேண்டுவதெல்லாம், நாளை பெண்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பினவரும் நிகழ்வில், இதை வாசிக்கும் பெண்ணாகின் நீங்களும் மற்றும் ஆணாகின் உங்கள் மனைவி, சகோதரிகள், பிள்ளைகள், தாய் ஆகியோர் கலந்துகொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ளும் படி தான்.\nபுத்தளத்தில் கொட்டப்பட இருக்கும் வெளி மாவட்ட குப்பையினால் ஏற்படும் விஞ்ஞான , சமூக பாதிப்புகள் சம்பந்தமாகவும், இத்திட்டத்திற்கு எதிராக எதிர்காலத்தில் பெண்களின் பங்களிப்பு சம்பந்தாகவும் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது��� புத்தளம் மீது அக்கறை கொண்ட அனைத்து பெண்களும் வாரீர்\nகாலம் :- 08.10.2018 திங்கள்\nஇடம் :- நுஹுமான் மண்டபம்\nShare the post \"பெண்கள் போராட்டத்திற்கான அழைப்பு..\n“அபாயா” அஸாரூக் – தொழில் முயற்சியாளனின் வெற்றிக்கனவு\nவாழ்வுரிமையை வேண்டும் மாபெரும் வாகனப் பேரணி\nஎளிதான விடயங்களை மக்களுக்கு சொல்பவரை அதைரியப்படுத்த வேண்டாம்\nபுத்தளம் நகர சபை முன்னுதாரணம்; ஆளுநர் கே.சீ லோகேஸ்வரன்\nஉடப்பில் இம்முறை அதிகளவிலான கரைவலை மீன்கள்\nஐந்து விருதுகளை சுவிகரித்து கொண்டது புத்தளம் நகரசபை\nசாஹிரா ஆரம்ப பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு\nபுத்தளத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு\nஆண்டிமுனை சின்னக்கொனி குறுக்கு வீதி புனர்நிர்மானம்\nகல்பிட்டி தில்லையூர் பாடசாலை வரலாற்று சாதனையாளர்களுக்கான விருது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2018/06/blog-post_25.html", "date_download": "2018-12-11T15:26:53Z", "digest": "sha1:ODSF7JDJLROXYHWN27FBLNUBLTBOFNWY", "length": 55095, "nlines": 932, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: தாராண்மைவாதத்தை பிரபல்யவாதிகள் தோற்கடிப்பார்களா?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nதனி மனிதருடைய சுதந்திரத்தைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் தாராண்மைவாதத்தின் நோக்கங்களாகும். மனிதன் இயற்கையாகவே சுதந்திரமானவனும் தற்சார்புடையவனும் என்ற அடிப்படையிலேயே தாராண்மைவாதம் உருவாக்கப்பட்டது. அரசு தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது மட்டுமல்ல சில சந்தர்ப்பங்களில் அரசிடம் இருந்தே தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது தாராண்மைவாதிகளின் எண்ணம். பிழையான ஆட்சியாளர்கள் அவ்வப்போது செய்யும் தவறுகள் தனிமனித சுதந்திரத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுண்டு. உலகின் மக்களாட்சியற்ற பல நாடுகளின் வாழும் மக்கள் தாராணமைவாதம் வேண்டி நிற்கையில் தாராண்மைவாதத்திற்கு மக்களாட்சி நிலவும் நாடுகளிலேயே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என சில தாராண்மைவாதிகள் கருதுகின்றனர்.\nஇரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவைப் போல் மீண்டும் ஓர் அழிவு வரக் கூடாது என்பதில் தாராண்மைவாதிகள் அதிக கவனம் செலுத்தினர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பெரிய நாடுகளிடையே போர் நடக்காமல் இருப்பதை தாராண்மைவாதிகள் உறுதி செய்து கொண்டனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ச்சியாக ஏற்படுத்துவதில் தாராண்மைவாத ஆட்சியாளர்கள் சில வெற்றிகளையும் கண்டனர். உலக நாடுகள் எல்லாம் தாராண்மைவாதிகளால் ஆளப்பட வேண்டும் என்பதில் தாராண்மைவாதிகள் அதிக அக்கறை காட்டினர். அதற்காக பல தீய வழிகளில் ஆட்சி மாற்றங்களையும் செய்தனர். மனித உரிமை என்ற கூச்சல் அவர்களது ஆட்சிகளை மாற்றும் நடவடிக்கைகளுக்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது.\nமுதலாளித்துவத்தின் ஒரு முகமூடிதான் தாராண்மைவாதம்\nமுதலாளித்துவம் என்பது சொத்துக்கள் தனிப்பட்டவர்களுக்கு உரியது அரசுக்கு உரியதல்ல என்பதை முக்கியமாக அம்சமாகக் கொண்டுள்ளது. முதலாளித்துவம் பொருளாதாரத்தில் தனிநபர் உரிமைகளையும் சுதந்திரத்தையும் வலியுறுத்துகின்றது. முதலாளிகளுக்கு இடையில் சந்தை அடிப்படையிலான போட்டி சரியான முறையில் நடப்பதை உறுதி செய்வது அரசின் முக்கிய பணி என்பது முதலாளித்துவவாதிகளின் கொள்கையாகும். சந்தையின் செயற்பாடுகளில் அரசு தலையிடுவதை முதலாளித்துவவாதிகள் எதிர்க்கின்றார்கள். முதலாளித்துவத்தின் இன்னொரு முகமூடிதான் தாராண்மைவாதம் எனவும் கருதப்படுகின்றது.\nஇரண்டாம் உலகப் போரின் பின்னர் மேற்கு நாடுகள் எனப் பொதுவாக அழைக்கப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் உலகில் நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் தாராண்மைவாத ஒழுங்கு இப்போது பெரும் சவாலை அந்த நாடுகளில் இருந்தே எதிர் கொள்கின்றது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தாராண்மைவாதம் உலகில் ஆதிக்கம் செலுத்தியது. நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பு என்பது அமெரிக்கா தலைமையிலான தாராண்மைவாத ஒழுங்கை உலகெங்கும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது. தாராண்மைவாதத்தை எதிர்க்கும் டொனால்ட் டிரம்பினுடைய இலக்கு��ளில் ஒன்று நேட்டோவைக் கலைப்பதுதான்.\nஎழுபது ஆண்டுகளாக மேற்கு நாடுகள் உலகில் கட்டி எழுப்பிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட தாராண்மைவாத ஒழுங்கிற்கு 2016-ம் ஆண்டு அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் சவால் விடப்பட்டது. தாராண்மைவாதத்தின் எதிரிகளின் முகாமைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற பிரித்தானியாவில் தராண்மைவாதத்தின் விரோதிகள் பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறச் செய்வதற்கான முன்னேற்பாட்டில் வெற்றி கண்டனர். தாராண்மைவாதிகள் குடிவரவிற்கு ஆதரவாகச் செயற்பட்டமையே அவர்களின் பின்னடைவிற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. தாராண்மைவாதிகள் மக்களின் சமூகநலன்களில் அக்கறை காட்டுவதால் அவர்களின் தலைமையிலான அரசுகள் அதிக செலவீனங்களைச் செய்ய வேண்டி ஏற்ப்பட்டது. அரச கடன்கள் கட்டுக்கடங்காமல் போயின. மக்கள்மீது வரிச்சுமை அதிகரிக்கப்பட்டன.\n21-ம் நூற்றாண்டின் உருவான பிரச்சனைகளில் ஆபத்தானது பிரபல்யவாதம். அது சாதாரண மக்களின் கரிசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. பொதுவாக சாதாரண மக்கள் குறுகிய கால நன்மைகளை மட்டும் கருத்தில் கொள்வர். மொத்த மனித இனத்தின் நன்மைகளையோ அல்லது மொத்த தேச நலனையோ பற்றி அதிகம் சிந்திக்காமல் தம் தனிப்பட்ட நலன்களில் அவர்கள் அக்கறை செலுத்துவர் என பிரபல்யவாதத்தை எதிர்ப்போர் கருதுகின்றனர். பிரபல்யவாதம் 19-ம் நூற்றாண்டில் இரண்டு தடவைகள் அமெரிக்காவில் எழுச்சியுற்றது. முதலாவது 1855இல் அயர்லாந்தில் இருந்தும் ஜேர்மனியில் இருந்தும் அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு எதிராக உருவானது. இரண்டாவது 1873-ம் ஆண்டு விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை குறைந்த போது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கரிசனையை அடிப்படையாகக் கொண்டு உருவானது. அதற்கென உருவான கட்சி ஐந்து ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. மேற்தட்டு மக்களின் கரிசனையை அடிப்படையாகக் கொண்டதுதான் தாராண்மைவதம் எனப் பிர்பல்யவாதிகள் வாதிடுகின்றனர். பிரபல்யவாதிகள் தம்மை வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் எதிரானவர்களாகக் காட்டிக்கொள்கின்றனர்.\nஉலகெங்கும் ஆட்சியதிகார பிரபலவாதிகள் (authoritarian populists) தேர்தல் மூலமாக ஆட்சியைக் கைப்பற்றுவது 2016-ம் ஆண்டின் பின்னர் அதிகரித்து��் கொண்டே போகின்றது. அதில் இரசிய விளடிமீர் புட்டீனும் துருக்கியின் எர்டோகனும் முக்கியமானவர்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தாராண்மைவாதம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பொதுவுடமைவாதத்தை அகற்றின. இப்போது அங்கிருந்து தாராண்மைவாதத்தை பிரபல்யவாதிகளும் வலதுசாரிகளும் அகற்றுகின்றார்கள்.\nஜேர்மனித் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த அஞ்செலா மேர்க்கல் குடிவரவு தொடர்பான தனது கொள்கையை மாற்றுகின்றார். போலாந்திலும் ஹங்கேரியிலும் தேர்தல் மூலம் தாராண்மைவாதத்தை எதிரிப்பவர்கள் அதிலும் முக்கியமாக குடிவரவு சுதந்திர ஊடகம் ஆகியவற்றிற்கு எதிரானவர்கள் பதவியைக் கைப்பற்றினர். சுவீடனிலும் நெதர்லாந்திலும் தாராண்மைவாதத்திற்கு எதிரான தீவிரவாதங்களைக் கொண்டவர்கள் மக்களிடையே செல்வாக்குப் பெறுகின்றனர். தாராண்மைவாதத்திற்கு எதிரானவர்கள் ஆட்சியைக் கைப்பற்றும் நாடுகளின் வரிசையில் இத்தாலியும் இணைந்து கொண்டது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான நாற்பத்தைந்து ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் படைக்கலத் தொழில்நுட்ப அடிப்படையிலும் படை வலு அடிப்படையிலும் மேற்கு நாடுகளுக்கு பெரும் சவாலாகவும் ஒரு போர் மூண்டால் பேராபத்து விளைவிக்கக் கூடிய நிலையிலும் இருந்த படியால் போர் தவிர்க்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பெரும் போர் ஏதும் முளாமல் இருப்பதற்கு தாராண்மைவாதம் முழு உரிமை கொண்டாட முடியாது.\nஇரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகச் செல்வத்தில் மூன்றில் இரண்டு பகுதியை தன்னிடம் வைத்திருந்தது. 1960இல் அமெரிக்காவின் மொத்தத் தேசிய உற்பத்தி உலகின் மொத்த உற்பத்தியில் 40விழுக்காடாகக் குறைந்தது. 1980இல் அது மேலும் குறைந்து 26விழுக்காடானது. தற்போது அது மேலும் குறைந்து 22விழுக்காடாக உள்ளது. அமெரிக்கா பொருளாதார ரீதியில் உலகில் செலுத்திய ஆதிக்கம் வலுவிழக்கும் நிலையில்தான் அமெரிக்கா முதன்மையாக வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட டொனால்ட் டிரம்ப் மக்களிடையே செல்வாக்குப் பெற்றார். தாராண்மைவாதத்தை ஒழித்துக் கட்டாவிட்டால் அது தனது நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு முயலும் என உணர்ந்த இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட இரகசியமாகச் செயற்பட்டிருக்கலாம்.\nபிரபல்யவாதிகள��� மேற்கு நாடுகளில் செல்வாக்கு பெறுவதற்கு முக்கிய காரணம் அந்த நாடுகளில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களே. பல மேற்கு நாட்டு நகரங்களில் சுதந்திரமாக நடமாட முடியாது என்ற நிலை உருவாகலாம் என்ற அச்சமே குடிவரவிற்கு எதிரான கொள்கையுடையோரைப் பிரபலப்படுத்தியது. பல ஐரோப்பிய நகரங்களில் குடிவரவாளர்களின் எண்ணிக்கை உள்நாட்டு மக்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகரித்தது. இலண்டன் உட்படப் பல முக்கிய நகரங்களில் குடிவரவாளர்கள் நகரபிதாக்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.\nபிரபல்யவாதிகள் குறை சொல்ல மட்டுமே\nபிரபல்யவாதிகள் ஆட்சியாளர்களுக்கு எதிரான கூச்சலில் சிறந்து விளங்குவது போல் ஆட்சிக்கு வந்தபின்னர் சிறந்த ஆட்சியை வழங்குவதில்லை. அவர்களால் தாராண்மைவாதிகள் ஏற்படுத்திய “ஒழுங்கை” குழப்ப முடியும் ஆனால் அவர்களால் தமது பாணியில் ஓரு ஒழுங்கை ஏற்படுத்துவது இலகுவான காரியமல்ல. தாராண்மைவாதிகள் பல ஆண்டுகள் முயற்ச்சித்து வளர்த்த நாடுகளிடையேயான வர்த்தகத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வர்த்தகப் போர் எனப்படும் இறக்குமதித்தீர்வை அதிகரிப்பு இறக்குமதிக் கடுப்பாடு போன்றவற்றால் குழப்ப முடியும். ஆனால் உலக வர்த்தகம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி குன்றலை தடுக்க முடியாது. அமெரிக்காவில் வெற்றி பெற்ற பிரபல்யவாதியால் உறுதியான தலைமையைக் கொடுக்கக் கூடிய நிலை நிலவுகின்றது. ஆனால் டிரம்பால் ஓர் உறுதியான அரச முகாமையை இன்னும் கட்டி எழுப்ப முடியவில்லை. அமெரிக்க அதிபருக்கு இருக்கும் அதிக அதிகாரம் அவரை உறுதியாகச் செயற்பட அனுமதிக்கின்றது. பிரித்தானியாவில் வெற்றி பெற்ற பிரபல்யவாதிகளால் ஓர் உறுதியான தலைமைய வழங்க முடியவில்லை. தாராண்மைவாதத்திற்கு எதிராகத் தீவிரமாகச் செயற்பட்டவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்பதில் இருந்து பின்வாங்கினர். ஆளும் கட்சியிலேயே செல்வாக்கில்லாத தெரெசா மே தலைமை அமைச்சராக இருந்து தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாமல் தவிக்கின்றார்.\nஉலக வர்த்தக அமைப்பு என்பது விதி அடிப்படியிலான தாராண்மைவாதிகளால் உருவாக்கப்பட்டது. அதன் நடைமுறைகளை மீறியச் செயல்களைப் பிரபல்யவாதிகள் செய்கின்றனர். ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கு விரோதமாக டிரம்ப் ஜெருசேலத்தில் இஸ்ரேலுக்கான அமெரி��்கத்தூதுவரகத்தை அமைத்தார்\nஅரசுறவியல் மரபுகளை மீறும் பிரபல்யவாதிகள்\nபிரபல்யவாதிகள் அவ்வப்போது சொல்லும் கருத்துக்கள் நாகரீக வளர்ச்சியடைந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. அவர்கள் குடிவரவாளர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் மனிதாபிமானமற்றவையாகவும் இருக்கின்றன. உலகப் பொருளாதார மேம்பாட்டிற்கோ அல்லது அமைதிக்கோ அவர்களால் எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் மக்கள் உணர்ந்து கொள்வார்கள். அவர்களது வெற்றி தற்காலிகமானதே. தாராண்மைவாதம் தம்மீது வரிச்சுமையை அதிகரிக்கின்றது என்பதால் பெருமுதலாளிகளால் களமிறக்கப்பட்டவர்களே பெரும்பாலான பிரபல்யவாதிகளாக இருக்கின்றனர்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தன�� பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந��து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2018-12-11T16:07:05Z", "digest": "sha1:D5FRXYADFFNKPNQGIFKEAZVYFJCVPKPS", "length": 6888, "nlines": 60, "source_domain": "www.vannimirror.com", "title": "டுவிட்டரில் எடிட் வசதி விரைவில் அறிமுகம்! - Vanni Mirror", "raw_content": "\nடுவிட்டரில் எடிட் வசதி விரைவில் அறிமுகம்\nடுவிட்டரில் எடிட் வசதி விரைவில் அறிமுகம்\nடுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டுவிட்களை எடிட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படவுள்ளது.\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் பலருக்கு, அதிகம் தேவைப்படும் அம்சமாக டுவிட்களை எடிட் செய்யும் வசதி இருக்கின்றது. டுவிட்டரில் நீண்ட காலம் எதிர்பார்க்கப்படும் இந்த அம்சம் விரைவில் வழங்கப்பட இருக்கின்றது.\nடுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே டுவிட்டரில் எடிட் பட்டன் வழங்குவது குறித்த தகவலை சமீபத்தில் வழங்கி இருக்கின்றார்.\nடெல்லி ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற விழாவில் கூறிய ஜேக் டோர்சே, “டுவிட்களை எடிட் செய்யும் வசதியை வழங்குவது குறித்து பரிசீலினை செய்யப்படுவதாக தெரிவித்தார்.\nடுவிட்களை எடிட் செய்யும் அம்சத்தை பலரும் வீணடிக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காக டுவிட்களை எடிட் செய்யும் வசதி கட்டுப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nமக்கள், டுவிட்டர் சேவையில் பிரச்சினையாக பார்ப்பதை தவிர்த்து விட்டு அதை சரி செய்யும் முயற்சிகளை நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது என டோர்சே தெரிவித்தார்.\nடுவிட்டரில் எடிட் செய்யும் வசதியை வழங���குவது குறித்து பரிசீலனை செய்து, அதை சரியாக வழங்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.\nநாங்கள் உருவாக்கி வரும் அம்சம் பொது வெளியிலிருந்து எதையும் நேரடியாக எடுத்துவிடவோ அல்லது திசைத்திருப்பும் வகையிலோ இருக்காது என அவர் மேலும் கூறினார்\nடுவிட்களுக்கு எடிட் பட்டன் வழங்குவது பற்றி அதிகம் சிந்திக்கப்படுகின்றது என 2016இல் டோர்சே தெரிவித்திருந்தார். எனினும் இதுபற்றி எவ்வித முடிவும் இதுவரை உறுதியாகவில்லை.\nடுவிட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எடிட் வசதி பற்றிய விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கும் நிலையில், இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nPrevious articleஇலங்கையில் பொலிஸார் மீது மீண்டும் மிளகாய் தூள் தாக்குதல்\nNext articleதம்பி வந்திட்டானா….. தம்பி வந்திட்டானா….. என்ற ஏக்கத்துடனயே மரணித்துவிட்டார் எழிலனின் தந்தை\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.verkal.com/?p=5608", "date_download": "2018-12-11T15:41:44Z", "digest": "sha1:FLYE3GKEVPJOHNZ6A3IL3X7QW2RYNKBF", "length": 5817, "nlines": 119, "source_domain": "www.verkal.com", "title": "விடுதலைப்புலிகள் குரல்- 62 – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nவீ.வே – புத்தூர் மாமா\nலெப். கேணல் தர்சன் களத்திலெங்கும் ஒலித்த குரல்.\nதமிழீழமும் – தமிழ் நாடும்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/spiritual-astrology-information/vratham-poojas/ayyappa-vratham-rules-procedures-in-tamil/", "date_download": "2018-12-11T16:43:01Z", "digest": "sha1:XVGVGZ5EJOAV3TDBE6WN7ZBQRNA63Y5E", "length": 13586, "nlines": 109, "source_domain": "divineinfoguru.com", "title": "Ayyappa Vratham Rules & Procedures in Tamil - DivineInfoGuru.com", "raw_content": "\nஐய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் முறைகள்\nகார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்��ாக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.\nமாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் :\n1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.\n2. மாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.\n3. தாய் தந்தையின் நல்லாசியுடன், குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.\n4. இவ்வாறு மாலை அணிந்த பின்பு கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது. அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.\n5. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.\n6. கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியவேண்டும்.\n7. பிரம்மச்சரிய வ��ரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.\n8. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.\n9. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.\n10. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.\n11. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.\n12. மது, மாமிசம், புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.\n13. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் சாப்பிடலாம்.\n14. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.\n16. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.\n17. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.\n18. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.\n19. இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.\n20. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.\n21. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.\n22. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.\n23. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து, கட்டினைப் பிரித்து, பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.\n24. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரத்தை கூறி மாலையைக் கழற்றி,சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAyappa Fasting Rules – சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்\nsabarimala vratham dos and don’ts ��� சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gold-rate-19-11-18/10885/", "date_download": "2018-12-11T15:50:24Z", "digest": "sha1:HTF4S2WE3HXX5EGPZW75DU6HBQDIGA2Q", "length": 3983, "nlines": 111, "source_domain": "kalakkalcinema.com", "title": "Gold Rate 19.11.18 : இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை.!", "raw_content": "\nHome Latest News இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை.\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை.\nGold Rate 19.11.18 : தங்கத்தின் மீதான சுங்கவரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாள்தோறும் மாற்றத்தினை உண்டாக்குகிறது.\nஇதன் மூலம், இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு ரு.2,985 ரூபாயும், 8 கிராம் ரூ.23880 ரூபாயும் ஆகும்.\nமேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரு.3130 மற்றும் 8 கிராம் ரூ.25050 ஆகும்.\nஅதேபோல, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.40.40, மற்றும் 1கிலோ வெள்ளியின் விலை ரு.40,400 ஆகும்.\nPrevious articleபுயலில் சிக்கி உயிரிழந்த ஆடு,மாடுகளுக்கு இழப்பீடு : முதல்வர் அறிவிப்பு.\nதமிழில் பிக் பாஸ் சீசன் 3 தொகுத்து வழங்க போவது இவர் தான் –...\nதமிழகத்தில் அடுத்த 45 நாட்களுக்கு இடியுடன் கனமழை வெளுக்குமாம் – வானிலை மையம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://marumlogam.blogspot.com/2011/03/blog-post_11.html", "date_download": "2018-12-11T15:21:57Z", "digest": "sha1:YK6W2HCMCF4HSWJ3B2U7AKYGIT52D4SP", "length": 41378, "nlines": 783, "source_domain": "marumlogam.blogspot.com", "title": "கலியுகம்: ஆன்ம குடில்......", "raw_content": "வெள்ளி, 11 மார்ச், 2011\nசருகாது மருகாது இருகாது இணைவதிரு\nவிரகமிங்கு கனத்திருக்க அனலலர் புனல்\nநாற்றம் மருவி நாசி யுலர்த்தும்\nஊசி துளைத்த மாசினியின் உருக்குள்\nசுனை யுருகும் கனத்து உருக்கும்\nகார் செருவி மணந்து மரைதிருகும்\nகழு கண்ட குழுவாகி உருத்தொடுக்கும்\nஅரிதென்று அலுக்காது பிழைத் திருக்கும்\nபிறை என்றும் பிரிவில்லா உணர்வொன்றி\nஇருமன பந்தத்தில் விளையும் சொந்தம்\nகலியுகம் : வணக்கம் நண்பர்களே சமயம் இல்லா காரணத்தால் \"ஆன்ம குடில்\" மீளாக உங்கள் பார்வைக்கு .... விரைவில் வருவேன் உங்களைக்கான ... ( 0091 - 82206 00571 )\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் பிற்பகல் 5:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n12 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 9:40\n12 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 9:40\n13 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 6:40\n13 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 11:41\nஉங்கள் திருமணம் முடிவாகிவிட்டதா சகோ\n13 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:17\n//இருமன பந்தத்தில் விளையும் சொந்தம்//\n13 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது\nஅம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி\nஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி\nஎன்னை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை மற்றவர்க்கு ஏற்படும் சங்கடங்கள் சோதனைகளை எனக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுபவன். பல கம்பனிகளை கடந்து தற்போது கடல் கடந்து பஹ்ரைனில் வேலை பார்த்துகொண்டிருக்கிறேன் எண்ணுவதெல்லாம் யாவரும் நலம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"மெய் தழுவும் பொய் \"\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nவீட்டில் நன்கு சுவையைக் கூட்டிச் சமைத்து உண்ணுங்கள் வாயைமூடி இயற்கையாய்க் கிடைத்த தானியங்கள் காய்கறிகளைச் சேர்த்து . இப்படிதாங்க நம் உ...\nநாகரென வானு யர்ந்த ஆதி மகனான\nபோனவழி யேறு மிந்த நாளை நலமாக வந்து ஆறுமென வேநி னைந்த மனதாலும் போகுமென வேநி ரைந்த மேனி யதுமாக முந்தி ஏறுமுக மேஅ ரங்கம் உடனாளும்...\nமேய்ப்பனின் குரலுக்கு கட்டுப்பட்டு பசியில் புசிக்கும் எண்ணம்தவிர்த்து மேயாத மானாய் இங்கு மெய்யானதோ பொய்யானதோ - எனை மேய்ப்பவனின் எண்ணமெல்லா...\nபல்வேறு சுவைகளில் பெண் மனசு -TOP TEN பாடல்கள்.\nவணக்கம் பெண் மனசை வெளிபடுத்தும் அல்லது பெண் குரலில் பாடிய வரிகளை தொடர்பதிவாக இட அழைப்பு விடுத்திருந்தார்கள் ரோசா பூந்தோட்ட சகோக்கள் நான் ரச...\n\" ( நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் )\nசாதி மத சாக்கடையில் எம்சமூகம் மூடநம்பிக்கை புழுக்களைத் தின்று நிதம் அடிமைப்பட்டு அண்டி பிழைத்து முதுகு ஆங்கோர் கேள்விக்குறியாய்...\nகண்ணிருண்டு கனவுகண்டேன் செவி யுணரா ஓசைக்கேட்டேன் பழியுனர்த்தும் பாஷாணம் கொண்டு பரியமர்ந்து வாரான் கண்ணே பட்ட விதை துளிர்க்க எண்ணி பாதை மாற...\nவிளையாட்டு வினையான கதை . தினமலர் சிறுவர்மலர் - 47.\nகதம்பம் – கோபி பராட்டா - பார்த்தாச்சு 2.0 - அபார்ட்மெண்ட் அலப்பறைகள்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா\nகடவுளின் சாம்ராஜ்யமும் அபாகஸும் .\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nஅழகிய ஐரோப்பா – 4\nஅஞ்சலை - கண்மணி குணசேகரன்\nஆய்வுக்கூட இறைச்சி ஒர��� பயங்கரம்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபார்த்த படங்கள் - 2017\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை நல்ல நேரங்கள் 2017\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nவிதை நெல் - நெல் மூன்று\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஉலகின் அழகிய முதல் பெண்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசாதி வெறி குறித்த உயர் சாதியினரின் மழுப்பல் விவாதங்கள்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூக நீதின்னா இது தானா\nநிலா அது வானத்து மேல\n* * * தஞ்சை.வாசன் * *\nSagiyin Sangadhigal - சகியின் சங்கதிகள்\nகண்கள் நீயே காற்றும் நீயே\nமனைவிகளே,காதல் துணைவிகளே, தொட்டுத் தாலி கட்டிய எங்களை சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே\nஇந்த நாள் இது இனிய நாள்...\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\n\" யோ \" - கவிதைகள்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்ற��� நாயகர்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉறவில் ( நான் )\nஇசைத்தமிழா : பாடல் வரிகள்\nஓ நெஞ்சமே என் பாடலை\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nநான் + நாம் = நீ\n50-தாவது கவிதைப் பதிவு : கவிதைகள்-6\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nஹாய் பசங்களா . . .\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஎளிய முறை கார்ன் சாலட்\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nதம்பி அமாவாசை (எ) நாகராஜசோழன்\nஅது ஒரு காதல் காலம் பகுதி 13\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nமனம் என்னும் மாய கண்ணாடி\nஅண்ணாநகர் ஆர்ச் வரை - பாகம் -2 (பாரிமுனை ஓவியம்)\n2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது\nஅய்யனார் vs பாட்ஷா -2\nPIN விளைவுகள் 5 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை\n'' உலக வன்னியர் சக்தி ''\nமனிதனாய் இருந்து மனிதனை நேசிப்போம்....\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright © 1999 – 2011 - கலியுகம். ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: PLAINVIEW. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/neet-kills-anitha-poster-ta/", "date_download": "2018-12-11T16:30:21Z", "digest": "sha1:NXYOX5POOAC67ZNYXCBRDJASOGHGVJG7", "length": 10116, "nlines": 110, "source_domain": "new-democrats.com", "title": "அனிதாவை காவு வாங்கிய நீட்! - போஸ்டர் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஇஸ்ரேல் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் யூத அரசு பயங்கரவாதம்\nஅனிதாவை காவு வாங்கிய நீட்\nFiled under கல்வி, சாதி, தமிழ்நாடு, பு.ஜ.தொ.மு-ஐ.டி, போராட்டம், போஸ்டர்\n+2ல் 98% பெற்ற அனிதாவை காவு வாங்கிய நீட்\nமத்திய, மாநில அரசுகளும் உச்சநீதிமன்றமும் பொறுப்பு\nபார்ப்பனிய பா.ஜ.க-வையும் அதன் ஆதரவாளர்களையும் எதிர்ப்போம்.\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nஅரசு பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை அதானி பிடியில்\nநீட் தேர்வு : தமிழக எதிர்ப்பு பொய் பிரச்சாரத்துக்கு பதில்\n மக்களைச் சுரண்டும் அரசுக்குக் கருவியாகாதீர்கள்\nகௌரி லங்கேஷ் படுகொலை – பகுத்தறிவின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\n“நீட்”ஐ ரத்து செய் : NDLF தெருமுனைக் கூட்டம் – உரைகள்\nதன் மரணத்தில் மருத்துவராக சிகிச்சை அளித்த அனிதா\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nவிவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்\nவிவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ஏப்ரல் 3-ம் தேதி அன்று மாலை மாலை 4 மணி முதல் 5 மணி வரை...\nஆதாரில் இருக்கும் கார்ப்பரேட் கொள்ளை : ஏர்டெல் ஆதாரம் \nவாடிக்கையாளருக்குத் தெரியாமலேயே அவர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, அவரது பணத்தையும�� அந்த கணக்குக்கு திருப்பி விட்டிருக்கிறது ஏர்டெல். இவ்வாறாக 31 லட்சம் கணக்குகள் மூலம் ரூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/15/highlights-tamilnadu-budget-2018-010740.html", "date_download": "2018-12-11T15:14:49Z", "digest": "sha1:LROF4JQ3PPLFX5VSBEOSN73YQMXF5FO6", "length": 28540, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சாமானியர்களுக்கு என்ன கிடைத்தது..? தமிழ்நாடு பட்ஜெட் 2018 | Highlights of Tamilnadu budget 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» சாமானியர்களுக்கு என்ன கிடைத்தது..\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, கதறும் விவசாயி, “அங்குட்டு போய் அழுயா\" கண்டு கொள்ளாத மோடி..\nஇலவச வேட்டி சேலை திட்டத்துக்கு ரூ.490.45 கோடி, லேப்டாப்பிற்கு ரூ.758 கோடி ஒதுக்கீடு..\nமருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு..\nதமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நற்செய்தி.. பயிர்கடன் மூலம் ரூ. 8000 கோடி ரூபாய் கடன் வழங்க முடிவு..\n2019 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் இயக்கப் புதிதாக 3,000 பஸ்கள் வாங்க முடிவு..\nவிவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் ‘உழவன்’ என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும்\nஇன்று தமிழ்நாடு சட்டசபையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைச் சரியாக 10.30 மணிக்கு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது 8வது பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.\nதமிழ்நாடு தற்போது மிகப்பெரிய நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்ஜெட் அறிக்கையில் என்ன கிடைத்தது..\nகாவிரி பிரச்சனையில் மத்திய அரசுக்குச் சரியான அழுத்தம் கொடுக்காமல் மெத்தனமாகத் தமிழக அரசு செயல்படுகிறது என்பதை உணர்த்தித் திமுகக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பைக் காட்டினர். இதுமட்டும் அல்லாமல் பட்ஜெட் அறிக்கையைத் துவங்கும் முன் அவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேறினர்.\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்காக மானிய விலையில் ஸ்கூட்டர் அளிக்கும் திட்டமானது அன்மையில் துவங்கப்பட்ட நிலையில் தற்போது 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.\nமத்திய அரசு உதாரணமாக விளங்கிய தமிழ்நாட்டு அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்குக் கூடுதலாக நிதி ஒதுக்��ப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு 2018-19ஆம் நிதியாண்டில் ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழக மக்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து வந்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு, தமிழகப் பட்ஜெட்டில் அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இத்திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும் எனப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை\n2018-2019 நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் 1.76 லட்சம் கோடியாகவும், செலவுகள் 2.04 லட்சம் கோடியாக இருக்கும் எனப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது இதன் மூலம் நிதிப் பற்றாக்குறையின் அளவு 17,490 கோடி ரூபாயாக இருக்கும்.\nதனியார் நிலங்களைக் கையகப்படுத்தி ஏழைகளுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என 2018-19ஆம் நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.\nமத்திய அரசு நாட்டின் மறைமுக வரி அமைப்பை முழுமையாக மாற்றி ஜிஎஸ்டியை அமலாக்கம் செய்த காரணத்தால் தமிழகப் பொருளாதாரத்தில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஓபிஎஸ் கூறினார்.\nமாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறை காரணிகளால் வரி வருவாய் இனி வரும் காலத்தில் அதிகரிக்கும் எனக் கணிப்பதாகவும் கூறினார்.\nதமிழ்நாட்டில் கல்வி துறையில் புரட்சியை ஏற்படுத்திய சத்துணவுத் திட்டத்துக்குச் சமூக நலத்துறை வாயிலாக ரூ. 5,611.62 கோடி ரூபாய் அளவிலான நிதியை 2018-19ஆம் நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கீட்டை கொண்டுள்ள தமிழ்நாடு 2018-19ஆம் நிதியாண்டில் 9 சதவீதம் வரையிலான பொருளாதார வளர்ச்சியை அடையும் எனப் பட்ஜெட்டில் அறிக்கை தாக்கலில் நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.\n2018-19ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வரையில் உயரும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.\nஆனால் உலக வங்கியோ 7.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது. இது தமிழ்நாட்டு வளர்ச்சி கணிப்புகளை விடவும் குறைவான அளவாகும்.\n2018-19ஆம் நிதியாண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்குச் சுமார் ரூ. 8000 கோடி ரூபாய் அளவிலான பயிர்க்கடன் வழங்கப்படும் எனத் தமிழகப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉணவு மானியத்துக்கு ரூ6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். ராமநாதபுரம் குந்துக்கல்லில் ரூ. 70 கோடியில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்பட உள்ளது.\nஇலவச வேட்டி சேலை திட்டம்\nபண்டிகை காலங்களில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டத்துக்கு 490.45 ரூபாய் கோடி திட்டமும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் லேப்டாப்பிற்கு 758 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.\n2018-2019 ஆம் ஆண்டில் போக்குவரத்துக் கழகத்திற்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். மேலும் 4000 பழைய பேருந்துகளையும் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.\nமுதன்மை சுகாதார மையங்கள் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சானிட்டரி நாப்கின் திட்டத்திற்கு ரூ.60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.\n2 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு இயக்கத்துக்குச் சுமார் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nநெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் 2017-18இல் கணிக்கப்பட்டதைவிட வருவாய் குறைந்துள்ளது என நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.\nதஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்காகத் தமிழ்மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும். இதுமட்டும் அல்லாமல் தமிழ்மொழி விரிவாக்க மையத்திற்கு ஆண்டுதோறும் ரூ. 2 கோடி ஒதுக்கப்படும்.\n2018-2019 நிதி ஆண்டிற்கான தமிழ் நாடு நிதி நிலை அறிக்கையினை வாசித்து வரும் நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்தும் கார்ப்ரேட் நிறுவனங்களை அழைத்து முதலீடுகளைப் பெறும் உலக முதலீட்டாளர் மாநாடு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்றும் 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது நிதி அமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்பு 2015-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு உலக முதலீட்டாலர் மாநாட்டினை நடத்தி 98 புரிந்து���ர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டன.\n2018-19ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் 54 கி.மீ மாநில நெடுஞ்சாலை, 34 கி.மீ மாவட்ட சாலைகள் ரூ. 80 கோடி செலவில் அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரீசார்ஜ் செய்யவில்லை எனில் இன்கம்மிங் சேவை துண்டிப்பாடெலிகாம் நிறுவனங்களுக்குக் குட்டுவைத்த டிராய்\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vedasandur-former-aiadmk-mla-found-dead-farm-house-311442.html", "date_download": "2018-12-11T16:04:30Z", "digest": "sha1:VY2NYXBFQLQC4B4AERFYDNK5SOWKZFZ3", "length": 13016, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேடசந்தூர் மாஜி அதிமுக எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மரணத்தில் மர்மம்... போலீஸ் தீவிர விசாரணை | Vedasandur Former AIADMK MLA found dead in Farm House - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆர்பிஐ கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nவேடசந்தூர் மாஜி அதிமுக எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மரணத்தில் மர்மம்... போலீஸ் தீவிர விசாரணை\nவேடசந்தூர் மாஜி அதிமுக எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மரணத்தில் மர்மம்... போலீஸ் தீவிர விசாரணை\nதிண்டுக்கல்: வேடசந்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2001-2006 ஆம் ஆண்டு வேடசந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆண்டிவேல். வேடசந்தூர் ஒன்றிய அதிமுக செயலராகவும் 10 ஆண்டுக்கும் மேல் இருந்து வந்தார்.\nஈமு கோழி வளர்ப்பு மோசடி புகார்கள் ஆண்டிவேல் மீது எழுந்தன. இதனால் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார் ஆண்டிவேல்.\nஇந்நிலையில் எரியோடு அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டி தோட்டத்துக்கு நேற்று வந்தவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.\nஇதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தண்ணீர்பந்தம்பட்டி தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்குள்ள வீட்டின் ஒரு அறையில் தாடையில் வெட்டுக் காயத்துடன் ஆண்டிவேல் இறந்து கிடந்தார்.\nஇது தொடர்பாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. எரியோடு போலீசார் ஆண்டிவேல் உடலைக் கைப்பற்றி வேடசந்தூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசம்பவ இடத்தைப் பார்வையிட்ட போலீசார், தாடையில் வெட்டப்பட்டதால் அவர் உயிரிழந்தாரா அல்லது மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து வெட்டு காயம் ஏற்பட்டதா அல்லது மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து வெட்டு காயம் ஏற்பட்டதா என விசாரிக்கப்படுவதாக தெரிவித்தனர். ஈமு கோழி விவகாரத்தில் ஆண்டிவேலிடம் ஏமாந்தவர்கள் யாரேனும் அவரை கொலை செய்துவிட்டார்களா என விசாரிக்கப்படுவதாக தெரிவித்தனர். ஈமு கோழி விவகாரத்தில் ஆண்டிவேலிடம் ஏமாந்தவர்கள் யாரேனும் அவரை கொலை செய்துவிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk former mla death அதிமுக முன்னாள் எம்எல்ஏ மர்ம மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4", "date_download": "2018-12-11T16:38:49Z", "digest": "sha1:TRA7NIFTX2OU5EERGQBN6IHTKL3GG6TV", "length": 4272, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சான்றிதழ் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சான்றிதழ் யின் அர்த்தம்\n(ஒருவரின் பிறப்பு, இறப்பு, கல்வி, திருமணம் முதலியவை பற்றி) குறிப்பிட்ட விபரத்தைத் தந்து உரிய அதிகாரி அல்லது அமைப்பு அதிகாரபூர்வமாக வழங்கும் எழுத்து வடிவிலான சான்று.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/chinema/page/2/", "date_download": "2018-12-11T16:47:48Z", "digest": "sha1:U2KN4CPS23OZCITDJ35SMI3YXQKX5YUR", "length": 29380, "nlines": 238, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சினிமா | ilakkiyainfo", "raw_content": "\nதமிழ் சினிமா நட்சத்திரங்களும், அவர்களது ஆஸ்தான கார் மாடல்களும்… சினிமா நட்சத்திரங்களுக்கு கார்கள் மீது எப்போதுமே தனி கவனம் செலுத்துவார்கள். தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்தும் விதமாகவும், சொகுசாகவும் இருக்க வேண்டும் [...]\nதமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் (படங்கள்) காதல் எப்போது வரும் என்று சொல்லவே முடியாது. அதுமட்டுமல்லாமல் அந்த காதலானது எதனால் வந்தது என்று காரணம் கேட்டால், அதற்கும் [...]\nஉலக நாயகன் கமலஹாசனின் சில சிறப்புத் தோற்றங்கள் (படங்கள்)இன்று நடிகர் கமலஹாசன், தனது 60 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் [...]\nராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா சினிமாவில் ஹீரோக்கள்,பிரபல ஹீரோயின்கள் வாங்கும் சம்பளத்தைக் கேட்டாலே தலை சுற்றும். ரூ.25 கோடி ரூ.50 கோடி என பிரபலங்களும், ரூ.10 [...]\nநடிகை நமீதா (அழகிய படங்கள்) நடிகை நமீதா (அழகிய படங்கள்) [...]\n: வெளியீட்டுக்கு முன்பே ரூ. 370 கோடி வருமானம் ஈட்டியுள்ள 2.0 படம்\n, “2.0 படம் வெளியீட்டுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு லாபத்தை அளிக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது…”, ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜி���ிக்கு இணையான\nஒரு நாள் இரவுக்கு மட்டும் அழைத்த நபர்: நடிகை என்ன செய்தார் தெரியுமா\nதிருவனந்தபுரம்: தன்னை ஒரு நாள் இரவு மட்டும் படுக்கைக்கு வருமாறு அழைத்த நபரை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் நடிகை நேஹா சக்சேனா. மம்மூட்டியின் கசாபா படம்\nதீபிகா – ரன்வீர் கல்யாணம் ஆல்பம் வெளியானது… வாவ் சொல்ல வைத்த ஃபோட்டோஸ்\nDeepveer wedding photos : தீபிகா – ரன்வீர் இருவரும் இத்தாலியில் திருமணம் முடித்து தற்போது மும்பையில் உள்ள ரன்வீர் வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள்\nதிருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்\nசினிமாவில் இருந்து விலகி, சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நமீதா, ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கும் `அகம்பாவம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. ஸ்ரீ வாராகி அம்மன்\nஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கானுடன் இணைந்த நயன்தாரா- (வீடியோ)\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெய்ஹிந்த் இந்தியா…’ இசை ஆல்பத்தில் நயன்தாரா, ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும்\nபடுகவர்ச்சியான படத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, தற்போது படுகவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார். ராதிகா ஆப்தே இந்தி சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து\nஅதிகாலையில் வீட்டின் சுவர் ஏறி குதித்து ஓடினார் விஷால் – பெண் பரபரப்பு புகார்\nதமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுவர் ஏறி குதித்து ஓடினார் என்று ஒரு பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தயாரிப்பாளர்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் – சினிமா பாடகராகும் பெண்- (வீடியோ)\nதனது குரலின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை கவர்ந்த தெலுங்கு பெண்ணுக்கு படத்தில் பாட வாய்ப்பு அளிப்பதாக தெலுங்கு இசையமைப்பாளர் சலூரி அறிவித்துள்ளார். கமல் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற\nஇணையத்தில் வைரலான 2.O வில்லன் மேக்கிங் வீடியோ\nசங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் வில்லன் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. ரஜினிகாந்த்,\nவிழா மேடையில் நடிகை காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளரால் சர்ச்சை (விடியோ)\nஹைதராபாத்: தெலுங்குப் படம் ஒன்றின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில், நடிகை காஜல் அகர்வாலை அப்படத்தின் ஒளிப்பதிவாளார் முத்தமிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.  தமிழில் துப்பாக்கி, விவேகம்\nநடிகை ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல்..\nஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு ஜோதிகா நடனம் ஆடும் வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மலையாளத்தில் வெளியான “வெளிப்பாடிண்டே புஸ்தகம்” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த “ஜிமிக்கி கம்மல்”\nஇடுப்பழகி இலியானா என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை இலியானா, மிகவும் குண்டாகி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில்\nஎல்லாம் தெரியும் படி ஆடை அணிந்து ஆட சொன்னான்’\nஒளிவு மறைவில்லாமல் பேசும் நடிகை ராதிகா ஆப்தே தனியார் தொலைக்காட்சியின் டாக் ஷோவில் பங்கேற்றார். அதில் தமிழ் சினிமாவில் அவருக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசினார்.\nரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி..- (வீடியோ)\nஜீ தமிழ் சேனலுக்கு ரஜினியை ஒன் டூ ஒன் பேட்டி கண்டுள்ளார் தொகுப்பாளினி அர்ச்சனா.\nமாதவன் ஜோடியாக, ரெண்டு படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை அனுஷ்கா. அருந்ததி படம் மூலம், திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். பாகுபலி அவரை, உலக\nசர்கார் – சினிமா விமர்சனம்\nதுப்பாக்கி, கத்தி வரிசையில் ஏ. ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் ஆகிய இருவரும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் சர்கார். திரைப்படம் சர்கார் நடிகர்கள் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி\nநடிகர் கமல்ஹாசன்: 64 சுவாரஸ்ய தகவல்கள்\nநடிகர் கமலை பற்றிய 64 சுவாரஸ்ய தகவல்கள் இங்கே. 1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமலஹாசன். 2. இவருடன்\n“நான் செய்த தவறு, முதல் திருமணம்” – நடிகை ஸ்வேதா மேனன்\nதமிழில் நான் அவனில்லை, அரவான், துணை முதல்வர் ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். ஜெயபாரதியின் ரதிநிர்வேதம் படத்தின் ரீமேக்கிலும் நடித்து\nபிக்பாஸ் முதல் சீசனில் டைட்டிலை வென்ற ஆரவ், ஓவியாவுடன் காதல் இருப்பதாக வரும் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை\n‘நீ கொடுத்த வரிகளுக்கோர் நன்றி’ – முத்(தத்)தமிழ் கொண்டாடும் கவிஞர் கமல்ஹாசன்\nகலை, இலக்கியம், அரசியல், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய கருணாநிதியை நடிகவேள் எம்.ஆர்.ராதா ‘கலைஞர்’ என்ற ஒற்றை வார்த்தையில் அழைத்ததால் அப்படியே அனைவரும்\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம் 77 வயது பாட்டியின் வீராப்பு 77 வயது பாட்டியின் வீராப்பு\n- என். கண்ணன் (கட்டுரை)\n”11 இளைஞர்களின் கடத்தல் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி அதிகாரியை இடமாற்றம் செய்து தப்பிக்க முயன்று தோல்வியை தழுவிய “மஹிந்த தரப்பினர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம�� தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8l0Q9", "date_download": "2018-12-11T16:39:08Z", "digest": "sha1:AIDCDF5ZBX22CPKUYANJFRIQSMPUIN7S", "length": 7336, "nlines": 113, "source_domain": "tamildigitallibrary.in", "title": "மகாத்மா காந்தி நூல்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nமுகப்பு புத்தகங்கள்மகாத்மா காந்தி நூல்கள்\nமகாத்மா காந்தி நூல்கள் : ஆறாம் தொகுப்பு பொருளாதார உறவு\nஆசிரியர் : மகாத்மா காந்தி\nபதிப்பாளர்: சென்னை : காந்தி நூல் வெளியீட்டுக் கழகம் , 1960\nவடிவ விளக்கம் : xvi, 741 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : மகாத்மா காந்தி , Gandhi , Mahatma Gandhi , பொருளாதார உறவு , சுயராஜ்யம் சோஷலிஸம் கம்யூனிஸம் , பொருளாதார சமத்துவம் , சுதேசி , தொழிலாளர் விவசாயிகள் சங்கங்கள் , விவசாயிகளும் ஜமீன்தார்களும் ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமகாத்மா காந்தி(Makātmā kānti)காந்தி நூல் வெளியீட்டுக் கழகம்.சென்னை,1960.\nமகாத்மா காந்தி(Makātmā kānti)(1960).காந்தி நூல் வெளியீட்டுக் கழகம்.சென்னை..\nமகாத்மா காந்தி(Makātmā kānti)(1960).காந்தி நூல் வெளியீட்டுக் கழகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truetamilans.blogspot.com/2018/05/blog-post_14.html", "date_download": "2018-12-11T16:13:47Z", "digest": "sha1:O3B6G75KHVLX64RAEFPOENXHQPBZAZOW", "length": 23392, "nlines": 228, "source_domain": "truetamilans.blogspot.com", "title": "இரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம் ~ உண்மைத்தமிழன்", "raw_content": "\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரியின் தயாரிப்பாளரான ஜி.டில்லிபாபு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\nஇத்திரைப்படத்தில் அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார், லட்சுமி ராமகிருஷ்ணன், ‘ஆடுகளம்’ நரேன், ஆனந்த்ராஜ், ஜான் விஜய், சாயாசிங், வித்யா பிரதீப், சுஜா வருணி, ‘ஆடுகளம்’ முருகதாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – அரவிந்த்சிங், படத் தொகுப்பு – சான் லோகேஷ், இசை, பாடல்கள் – சாம் சி.எஸ்., கலை இயக்கம் – ராகுல், சண்டை இயக்கம் – கணேஷ்குமார், பாடகர்கள் – சாம் சி.எஸ்., சத்ய பிரகாஷ், சின்மயி, ஹரிச்சரண், நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.அரவிந்த், கே.பூர்ணேஷ், தினேஷ் கண்ணன், எழுத்து, இயக்கம் – மு.மாறன்.\nஒரு கொலை நடக்கிறது.. அது எதனால்.. எப்படி.. யார் செய்தது என்பதை துப்பறியும் நாவல்களை எழுதிய ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற எழுத்தாளர்களின் கதையம்சத்தோடு ஒத்துப் போகும்வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஒரு நாள் இரவில் நடைபெறும் கொலையும், அந்தக் கொலையைச் செய்யும் வாய்ப்புள்ள ஐந்து நபர்களையும் சுற்றியே திரைக்கதை நகரும்படி அமைக்கப்பட்ட சுவாரஸ்யமான திரைக்கதையில் படம் செய்யப்பட்டிர���க்கிறது.\nபரத் என்னும் அருள்நிதி சொந்தமாக கால் டாக்சியை வைத்து அவரே டிரைவராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவருடைய காதலி சுசிலா என்னும் மகிமா நம்பியார்.\nஇன்னொரு பக்கம் பணக்கார வயதில் மூப்பானவர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களை பெண் சபலத்தால் வீழ்த்தி அவர்களிடமிருந்து பணம், நகைகளைக் கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்தவர் அஜ்மல். இவருடன் இந்தத் தொழிலில் கூட்டாளியாக இருப்பவர்கள் அனிதா என்னும் வித்யா பிரதீப்பும், மாயா என்னும் சுஜா வாருணியும்.\nமகிமா தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றுகிறார். பெரும் தொழிலதிபரான வசந்த் என்னும் ஜான் விஜய்யின் வீட்டுக்கு வந்து அவரது அப்பாவுக்கு தினமும் இன்சுலின் ஊசி போட்டுச் செல்கிறார் மகிமா. அங்கே ஜான் விஜய் தினமும் தன் மனைவியான ரூபலா என்னும் சாயாசிங்கை வார்த்தைகளால் படுகொலை செய்து வருகிறார். தங்களுக்கு இன்னமும் குழந்தை பிறக்கவில்லையே என்கிற குறைபாடுடன் கொடுமைக்கார கணவனையும் சகித்துக் கொண்டிருக்கிறார் சாயா சிங். இதையறியும் மகிமா சாயா சிங்கிற்கு உதவ முன் வருகிறார்.\nஇந்த நேரத்தில் மகிமாவுக்கு ஒரு ஆபத்து நேரத்தில் உதவி செய்ய வந்த அஜ்மல், மகிமாவை பாலோ செய்து அவருக்குத் தொந்திரவு கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். அந்தத் தொந்தரவு ஒரு முறை எல்லை மீறி மகிமாவை மயக்கமடையச் செய்து அவரை ஆபாசமாக செல்போனில் வீடியோ எடுக்கும் அளவுக்கு போய்விட்டது.\nஅதே சமயம் இன்னொரு பக்கம் வித்யா பிரதீப்பின் நண்பியான சாயாசிங்கை தனது வலையில் வீழ்த்தி அவரையும் வீடியோ படம் எடுத்து வைத்திருக்கிறார் அஜ்மல். இதையறிந்து சாயா சிங் தற்கொலைக்கு முயல.. காதலி மகிமாவுக்காக இந்தப் பிரச்சினையில் தலையிட முயல்கிறார் அருள்நிதி.\nஅஜ்மலின் வீட்டிற்கு நள்ளிரவில் செல்கிறார் அருள்நிதி. அங்கே ஏற்கெனவே சுஜா வாருணி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அருள்நிதிக்கு முன்பாக அதே வீட்டுக்கு தொழிலதிபர் ஆனந்த்ராஜும் வந்து போவது தெரிய வருகிறது. ஆனந்த்ராஜை விரட்டிக் கொண்டு போகும்போது போலீஸிடம் சிக்குகிறார் அருள்நிதி.\nஆனாலும் அவர்களிடமிருந்து தப்பித்து ஓட ஆரம்பிக்கிறார். தான் போலீஸில் மாட்டினால் கொலையை தன் மீது சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று நி���ைத்து தானே உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்க முனைகிறார் அருள்நிதி.\nஅதைச் செய்து முடித்தாரா.. உண்மையில் சுஜா வாருணியை கொலை செய்தது யார்.. எதற்காக கொலை செய்தார்கள் என்கிற திரைக்கதையை இடைவேளைக்கு பின்பு மிக, மிக சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.\nஅருள்நிதியின் நடிப்பு இந்தப் படத்திலும் கூடியிருக்கிறது. அல்லது கூட்டப்பட்டிருக்கிறது. முன் பின் அறிமுகமில்லாதவர்போல மகிமாவுடனான முதல் காட்சியில் அவர் பேசத் துவங்குவதும், காட்சியின் முடிவில் அவர்கள் காதலர்கள் என்பதை ஒற்றை வசனத்தின் மூலம் அவர் தெரிவிப்பதும் இதற்கு சாட்சி.\nகொஞ்சம் முரட்டுத்தனம்.. கொஞ்சம் இன்னசென்ட்.. என்ற கலவையாய் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் இருக்க.. அதன்படியே கடைசிவரையிலும் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இன்னும் காதல் காட்சிகளில் இன்றைய இளசுகளுக்குப் பிடித்தாற்போன்று ரொமான்ஸ் செய்யத் தெரிந்தால் அருள்நிதிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் திரளும் என்பதைச் சொல்லிக் கொள்கிறோம்.\nமகிமா நம்பியார் குறையில்லாமல் நடித்திருக்கிறார். அழகுடன் நடிப்பையும் சேர்த்தே கொண்டிருக்கிறார். நடிப்புக்கான மிகப் பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லையென்றாலும் அஜ்மலுடனான உரசல் காட்சிகளில் உண்மையாகவே நமக்கும் ஒரு பீலிங் வருவதை போலவே நடித்திருக்கிறார்.\nஜான்விஜய்-சாயா சிங் ஜோடிகள் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். கணவன் வில்லனாய்.. மனைவி வில்லியாய்.. இருவரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் போடும் திட்டமும், ஆட்டமும் பலே என்று சொல்ல வைத்திருக்கிறது.\nஇதில் முதல் தொழிலதிபராய் வந்து தனது சொத்துக்களை இழக்கும் ஆனந்த்ராஜ் சில நிமிடங்களே என்றாலும் ஜொள்ளிட வைத்திருக்கிறார். ஆனாலும் கதையின்படி கொஞ்சமும் நம்ப முடியாத கேரக்டர் ஸ்கெட்ச் இருப்பதால் சகிக்க வேண்டியிருக்கிறது. ஆடுகளம் நரேனும் இடையில் புகுந்து ஒரு வில்லனாய் தோற்றமளிக்க டென்ஷனை கூட்டுவதற்கு இவர்களை கச்சிதமாகப் பயன்படு்த்தியிருக்கும் இயக்குநரை பாராட்டியே தீர வேண்டும்.\nவில்லனாய் பரிமாணித்திருக்கும் அஜ்மலுக்கு இன்னொரு சிறப்பான வேடம். அவருக்கே உரித்தான வில்லச் சிரிப்புடன் அவர் பேசும் அனைத்துமே வில்லத்தனத்தைத்தான் காட்டுகிறது. சாயா சிங்குடன் மல்லுக்கட்டும் காட்சியில் அடடே என்று பேச வைத்திருக்கிறார் அஜ்மல்.\nவித்யா பிரதீப், சுஜா வாருணி என்று இரண்டு பேர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள்போல் வளைய வந்து போயிருக்கிறார்கள்.\nஅரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவுக்கு ஒரு ஜே. இரவு மழைக் காட்சிகளையும், சுஜா கொலையுண்ட வீட்டில் நடக்கும் காட்சிகளையும், போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளையும் அழகாகப் படமாக்கியிருக்கிறார். காட்சிகளின் கோணத்தைவிடவும் ஒளி வெள்ளமே சிறப்பாய் அமைந்திருக்கிறது.\nஇசையமைப்பாளர் சாம். சி.எஸ்ஸின் இசையில் ‘உயிர் உருவாத’, ‘ஏன் பெண்ணே நீயும்’ பாடல்கள் ஒலித்தன. ஆனால் படம் முடிவதற்குள் மனதில் இருந்து மறைந்துவிட்டன. காட்சிகளோடு பார்த்தால்தான் ஆயிற்று..\nஒரு திரில்லர், சேஸிங் படங்களுக்கு தேவையான விதத்தில் படத் தொகுப்பினை செய்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ஷான் லோகேஷ். கொலையுண்ட இடத்தில் நடக்கும் காட்சிகளையும் அதன் தொடர்ச்சியான காட்சிகளையும் முன் பின் காட்டினாலும் கொஞ்சமும் பிசிறு தட்டாமல் லாஜிக் இடிக்காத வண்ணம் காட்சிகளை பார்த்துப் பார்த்துத் தொகுத்திருக்கிறார். பாராட்டுக்கள்.\n‘துருவங்கள் பதினாறு’ பாணியில் நான் லீனியர் வரிசையில் முன் பின் காட்சிகளை நகர்த்தி திரைக்கதை அமைத்திருக்கிறார். இதனால் கிளைமாக்ஸ் வரும்போது ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும் டிவிஸ்ட்டுகள் படத்தின் முடிவு மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்குள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இதுவே இந்தப் படத்தின் மெளத் டாக்கின் பரவலுக்கு காரணமாகிவிட்டது.\nகதையின் முடிவை லட்சுமி ராமகிருஷ்ணனின் நாவலோடு கொண்டு போய் முடிச்சுப் போடும் டிரிக்கிற்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு. அப்போது ஏற்படும் இன்னொரு டிவிஸ்ட் எதிர்பாராதது, என்றாலும் அது நியாயமானதாகவே தோன்றுகிறது.\nஒரு சேஸிங், திகில், சஸ்பென்ஸ் படத்திற்கே உரித்தான இலக்கணங்களோடு படம் உருவாகியிருந்தாலும் படத்தின் இயக்கம் இன்னமும் மேம்பட்டிருந்தால் ‘துருவங்கள் பதினாறு’, ‘அதே கண்கள்’, ‘மாநகரம்’, ‘குற்றம்-23’ வரிசையில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கும். அது ஒன்றுதான் பெரிய மிஸ்ஸிங்.\nஆனாலும், அது ஒரு பெரிய குறையாகத் தோன்றாதவண்ணம்தான் படம் இருக்கிறது. பார்க்க வேண்டிய திரைப்படம்தான்..\nPosted by உண்மைத்தமிழன் at\nLabels: இரவுக்கு ஆயிரம் கண்கள் சினி��ா விமர்சனம், சினிமா, சினிமா விமர்சனம்\nஅபியும் அனுவும் - சினிமா விமர்சனம்\nசெம - சினிமா விமர்சனம்\nகாலக்கூத்து - சினிமா விமர்சனம்\nஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்\nகாளி - சினிமா விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\nநடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்\nகாத்திருப்போர் பட்டியல் - சினிமா விமர்சனம்\n17-03-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. அப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து க...\n17-02-2009 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. திடீரென்று திருச்சிவரையிலும் செல்ல வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேடு சென்று திருச...\nபில்லா-2 - சினிமா விமர்சனம்\n14-07-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின்பு இத்தனை ரசிகர் பட்டாளம் தனக்கு மட்டுமே உண்டு என்பதை மீண்ட...\nமாற்றான் - சினிமா விமர்சனம்\n14-10-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. ஒரு இயக்குநருக்கு சமூக அக்கறை தேவைதான்.. அதனை தான் இயங்கும் தளத்திலேயே வெளிப்படுத்த வேண்டும...\nதிருமதி தமிழ் - சினிமா விமர்சனம்\n21-04-2013 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/02/isis-illuminati-organization.html", "date_download": "2018-12-11T15:21:46Z", "digest": "sha1:IXMVOP5PAWXCKG45EQ44FTKKIEDC3IHJ", "length": 5728, "nlines": 73, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "ஐஸ்ஐஸ் முகமதிய அமைப்பா? இலுமினாட்டி அமைப்பா? (Does ISIS illuminati organization?) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nஇன்றைய பதிவு பலரும் அறிந்திருக்கலாம். ஆனால் கிறித்தவம் மற்றும் இந்து சமயத்தை பின்பற்றுவோருக்கு தெரிந்திருக்க அதிக வாய்ப்பு இல்லை. நான் முகமதியன் இல்லை .\n1. எந்த முகமதிய அமைப்பும் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதில்லை. அது ஓர் இழுக்கு.\n2. அதன் தலைமையில் இருப்பவன் .ஓர் யூதன்.\nஇந்த அமைப்பினர் அருகில் இருக்கும் இசுரேயலை நோக்கி விரலை கூட நீட்ட வில்லை. ஆனால் அதை தாண்டி உள்ள நாடுகளை சீண்டுறாங்க.\nஇந்த அமைப்பின் தலைவன் பெயர்Abu Bakr al-Baghdadi .\nஇவனுடைய பெற���றோர் யூதர்கள். இசராயேலின் உளவு அமைப்பான மொசாத்தை சார்ந்தவன்.\nஇது எகிப்திய பெண் கடவுள். இருளின் கடவுள். நிழலின் கடவுள். அறியாமையின் கடவுள்.\nசிலர் ஒளியின் கடவுளாகவும் வழிபாடுறாங்க.\nஇதுக்கும் இலுமிணாட்டிக்கும் என்னையா சம்மந்தம் நிறையா இருக்கு இப்போ சொல்ல முடியாது.\nதமிழ் முகமதியரே தயவு செய்து யூதர்கள் தான் இலுமிணாட்டிகள் என முடியுசெய்து விடாதீர்கள்.\nISIS அமைப்பு இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்டுவருகிறது.\nஐஸ்ஐஸ் கடவுளுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி எழுது முன் பலவற்றை எழுத வேண்டியதுள்ளது. தொடர்ந்து வாசியுங்கள் நன்றி\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/improvement/2018/vastu-for-west-facing-house-021718.html", "date_download": "2018-12-11T15:24:31Z", "digest": "sha1:6KJHD4DRWURUXDDIZUFUKCLKV42I3WXS", "length": 15203, "nlines": 143, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்க இருக்கறது மேற்கு திசை பார்த்த வீடா?... அப்போ கட்டாயம் நீங்க இத செஞ்சே ஆகணும்... | Vastu For West Facing House - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நீங்க இருக்கறது மேற்கு திசை பார்த்த வீடா... அப்போ கட்டாயம் நீங்க இத செஞ்சே ஆகணும்...\nநீங்க இருக்கறது மேற்கு திசை பார்த்த வீடா... அப்போ கட்டாயம் நீங்க இத செஞ்சே ஆகணும்...\n\"வாஸ்து\" என்ற சொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். \"வாஸ்து சாஸ்திரம்\" என்பது, ஒரு கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும் அதன் அம்சங்களையும் பற்றி விளக்கும் வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். வாஸ்து சாஸ்திரம் இந்தியாவில் தொன்று தொட்டு பின்பற்றி வரும் முறையாகும்.\nகிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாக இந்த முறையை பின்பற்றி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இந்த வாஸ்துப்படி கிழக்கு மற்றும் வடக்கு திசையை நோக்கிய வீடுகளையே பெரும்பாலும் விரும்புகின்றன. மேற்கு நோக்கிய வீடுகள் நன்மைகள் அளிப்பதில்லை என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால் வாஸ்து வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் இது தவறான கருத்து, மேற்கு நோக்கி முறையான வாஸ்துப்படி கட்டப்படும் வீடுகளும் சகல செளபாக்கியத்தை அள்ளித் தரும் என்கின்றனர் அவர்கள்.\nமேற்கு நோக்கி வாஸ்துப்படி எப்படி வீட்டை அமைக்கலாம் அதனால் என்னென்ன பயன்களை அள்ளலாம் என்று இக்கட்டுரையில் காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாஸ்து சாஸ்திரம் ஒரு வீட்டை அமைக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு திசை மட்டும் தான் நல்லது என்று எந்த கருத்தையும் கூறவில்லை. எல்லாத் திசையும் நன்மையளிக்கக் கூடியது என்று தான் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.\nமேற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து\nவீட்டின் ஒட்டுமொத்த நீளத்தையும் வடமேற்கு மூலையில் இருந்து தென்மேற்கு மூலையை நோக்கி ஒன்பது சம பாகங்களாக பிரிக்கவும். இது தான் பாதம் என்று அழைக்கப்படுகிறது. வடமேற்கு பாதம் முதல் ஒன்றாகவும் தென்மேற்கு பாதம் ஒன்பதாவது ஆகவும் இருக்க வேண்டும். வீட்டின் நுழைவாயிலை 3, 4,5 அல்லது 6இப்படி எதாவது ஒரு பாதத்தின் மேற்கு திசையை நோக்கி வைத்து கொள்ளலாம். பொதுவாக மேற்கு நோக்கிய வீட்டுக்கு 1 அல்லது 2 வது பாதங்களை கூட நுழைவாயிலாக பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி அமைப்பதன் மூலம் பெரிய சிக்கல் எதுவும் ஏற்படாது. நடுத்தரமான நன்மைகளுடன் வீடு அமையும். 7,8மற்றும் 9 ஆம் பாதங்களில் வீட்டின் நுழைவாயிலை வைக்கக் கூடாது. மற்ற படி எல்லா வாஸ்து விதிகளும் மேற்கு நோக்கிய வீட்டிற்கும் பொருந்தும்.\nநீங்கள் ஆழ்துளை கிணறு அல்லது குழாய் இணைப்பு எதாவது போட நினைத்தாலும் அதை தென்மேற்கு திசையில் ஒரு போதும் போடக் கூடாது. தென்மேற்கு திசையில் எந்த திட்டத்தையும் நீட்டிக்க கூடாது. வடக்கு திசையில் போடும் வீட்டின் வரைபட திட்டம் தெற்கு திசையை விட அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nவீட்டின் சமையலறை கண்டிப்பாக தென்மேற்கு திசையில் இருக்கக் கூடாது. தெற்கு மற்றும் மேற்கில் உள்ள சுவர்களின் தடிமனானது கிழக்கு மற்றும் வடக்கில் உள்ள சுவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும். நீங்கள் சமையலறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் வைத்துக் கொள்ளலாம். இருப்பினும் தென்கிழக்கு திசை சமையலறை அமைக்க நல்ல இடமாகும்.\nபடுக்கையறையை தென்மேற்கு மூலையில் அமை��ுங்கள். வீட்டில் நிறைய அடுக்கு மாடிகள் இருந்தால் மாஸ்டர் பெட்ரூமை உயர்ந்த மாடியில் வைத்துக் கொள்ளுங்கள்.\nவீட்டின் பிரதான அறை மற்றும் பூஜை அறைகளை வடகிழக்கு திசையில் வைத்தால் நன்மைகள் கிடைக்கும்.\nஉங்கள் குழந்தைகளுக்கான அறையை தெற்கு, மேற்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமையுங்கள்.\nவிருந்தினர்களுக்கான அறையை வடமேற்கு திசையில் அமைத்துக் கொள்ளுங்கள்.\nவீட்டின் சாய்வான அமைப்பானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அமைப்பது நன்மைகளை அளிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நீடிக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதினமும் 4 முந்திரிகளை சாப்பிடுவதால், உடலில் ஏற்படும் அபூர்வ மாற்றங்கள் என்னென்ன தெரியுமா..\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகாரசார உணவுகளை அதிகம் சாப்பிட்டால் பீமனை போன்று பலம் பெறலாமாம்..\nஇளம்பெண்கள், குழந்தைகள் தாய்லாந்தில் படும் அவஸ்தை - Photos\nஆண்களே, உடனே 10 வயது குறையணுமா..அப்போ இந்த பிளம்ஸ் பழத்தை இப்படி பயன்படுத்துங்க..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.org/2009/02/blog-post.html", "date_download": "2018-12-11T16:54:09Z", "digest": "sha1:I6G2TDHEKQUNQVL4E2675ACJCGXFR4H3", "length": 28454, "nlines": 98, "source_domain": "www.bibleuncle.org", "title": "யார் உங்களுடைய ஏற்ற துணை? | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nயார் உங்களுடைய ஏற்ற துணை\nதிருமணத்தை பற்றி பல விதமான கருத்துக்கள், எதிர்பார்ப்புக்கள் அநேக கேள்விகள் உங்கள் மனதில் காணப்படலாம். அவைகளுக்கெல்லாம் விடைத்தேடி வேதத்தைவிட்டு வேறு எங்கு சென்றாலும் தவறான மாதிரியை பின்பற்ற வேண்டியதாகும்.\nஅப்படியானால் நாம் எங்கே செல்ல வேண்டும்\n பலவிதமான நாகரீக கலாச்சாரம் திருமணம் என்ற இந்த கனமான உறவை சீர்கேடு செய்துகொண்டிருக்கிறதை நாம் அனுதின செய்தித்தாழ்;களில் வாசிக்கிறோம்;. மேலை நாடுகளிலும் இந்தியாவின் Mumbai போன்ற ஒரு சில பெரு-மாநகரங்;களில் மட்டுமே காணப்பட்ட Living Together என்ற நாகரிகம் Ladies Hostel லில் தங்கி பணிபுரியும் பெண்கள் அங்குள்ள கட்டுபாடுகள் பிடிக்காமல் அதைவிட்டு வெளியேறி, தனி அறை எடுத்துத்கௌ;வது அதிக செலவு என்பாதால் தங்களுடன் பணி;;;புரியும் எதிர்பாலினத்தினரோடு ஒரே அறையில் தங்குதல். தங்களுக்குள்ளே ஒருவித ஒப்பந்தம் செய்துகொண்டு குடும்பம் நடத்துதல், பின்பு பிடித்திருத்தால் திருமணம் செய்துகொள்ளுதல் இல்லாவிடில் பிரிந்துவிடுதல் என்பது அன்மை காலத்தில் நம்முடைய தென்மாநிலங்களில் Call Centre ல் பணிபுரியும் வாலிபர்களிடம் காணப்படும் இவ்வித கலாச்சார சீர்கேடு உனக்கு தவறான முன்மாதிரியாகிவிடக்கூடாது.\n மனிதன் பாவம் செய்வதற்கு முன்னமே திருமணமானது தேவனால் ஏற்படுத்தப்பட்டது. தேவன் “மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று கண்டு அவனுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்துவேன் என்றார்”(அதி 2:18). மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல, ஏனென்றால் “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம், அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுன்டாகும”; (பிரசங்கி 4:9). எனவே தேவன் ஆதி மனிதனான ஆதாமுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்தினார். ஏற்ற துணை என்கிற போது நமக்கு பல வித கேள்விகள் எழக்கூடும். ஒரு வாலிபன் என்னிடத்தில் கேட்ட கேள்வி ~தேவன் எப்படி ஆதாமின் விலா எலும்பை எடுத்து அவனுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்தினாரோ அதைபோலவே இன்றும் ஓவ்வொரு மனிதனுடைய விலா எழும்பையும் எடுத்து அவனவனுக்கு ஏற்ற துணையை உண்டாக்குகிறாரா | என்று அந்த வலிபருக்குள் இருந்த சந்தேகம் தேவன் அவனுக்குரிய ஏற்ற துணையை ஏற்படுத்தி வைத்திருக்கிறாரா என்பதே..\nஆதாமுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்தின அதே கர்த்தர் இன்றும் அவரை செந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு தங்களின் திருமணத்திற்க்கு முழுவதும் அவரையோ சார்ந்திருப்பவர்களுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்த போதுமானவர் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.\nஏற்றஃ சரியான என்கிற போது நம்முடைய பார்வையில் எது ஏற்றதாகஃசரியானதாக காணப்படுகிறதோ அதே காரியம் தேவனின் பார்வையிலும் ஏற்றதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு. நாம் பார்க்கும் விதமாய் தேவன் காரியத்தை பார்ப்பவரல்ல. “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல: உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல” என்று கர்த்தர் சொல்லுகிறார்.(ஏசாயா 55:8). நாமோ இதை புரிந்துகொள்ளாமல் நம்முடைய மாம்சீக கண்களினால் நமக்கு ஏற்ற துணையை தேடுகிறோம.; அழகு, அந்தஸ்து மற்றும் படிப்புக்கு ஏற்ற துணை வேண்டும் என்று பிரயாசைப்படுகிறோம். நான் இங்கு அழகு, அந்தஸ்து, மற்றும் படிப்புக்கு ஏற்ற வரன் தேடுவது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அழகு, அந்தஸ்து, மற்றும் படிப்பு உள்ள நல்ல வரன் அமைவதைவிட தேவன் நமக்கு தரும் சரியான வரனே (Suitable Helper) மேலானது. இங்கு ஒரு காரியத்தை நாம் தெளிவாய்ப் புரிந்துகொள்ள வேண்டும் அழகு, அந்தஸ்து மற்றும் படிப்புக்கு ஏற்ற துணை வேண்டும் என்று பிரயாசைப்படுகிறோம். நான் இங்கு அழகு, அந்தஸ்து, மற்றும் படிப்புக்கு ஏற்ற வரன் தேடுவது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அழகு, அந்தஸ்து, மற்றும் படிப்பு உள்ள நல்ல வரன் அமைவதைவிட தேவன் நமக்கு தரும் சரியான வரனே (Suitable Helper) மேலானது. இங்கு ஒரு காரியத்தை நாம் தெளிவாய்ப் புரிந்துகொள்ள வேண்டும் எப்பொழுதுமே நல்ல காரியத்திற்கும் சரியான காரியத்திற்க்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு என்பதை எப்பொழுதுமே நல்ல காரியத்திற்கும் சரியான காரியத்திற்க்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு என்பதை ஒரு ஊழியர் தன் பிரசங்கத்திலே ஒரு கதை சென்னார்…… அது நமக்கு நல்ல மற்றும் சரியான காரியத்திற்கான வித்தியாசததினை விளங்கிக் கொள்ள உதவும்.\nஅது…. ஒரு தகப்பன் தன் மகனின்-அறை அசுத்தமாயிருப்பதைப் பார்த்து தன் மகனிடம் அவர் மார்க்கெட் போய் திரும்புவதற்க்குள் அறையை சுத்தம் செய்துவைக்குமாறு கூறி சென்றார். அச்சிறுவனும் சுத்தம் செய்யமுற்படும் போது, வீட்டின் வரவேற்பு-அறை அசுத்தமாக இருப்பதைக் கண்டு அதை சுத்தம் செய்ய ஆரம்பித்தான். அதை முடித்துவிட்டு, தன் தகப்பனுடைய கட்டளையின் படி தன்னுடைய அறையை சுத்தம் செய்வதற்க்குள் அவன் தகப்பன் வீடு திரும்பிவிட்டார். அவர் வந்து பார்த்த போது வரவேற்பறை சுத்தம் செய்யப்பட்டிருந்தது ஆனால் தான் சொன்னபடியாய் தன் மகன் அவனுடைய அறை���ை சுத்தம் செய்யவில்லை ஆனால் தான் சொன்னபடியாய் தன் மகன் அவனுடைய அறையை சுத்தம் செய்யவில்லை இதைப் பார்த்த அந்தத் தகப்பனின் உள்ளம் சந்தோஷம் அடைந்திருக்குமா இதைப் பார்த்த அந்தத் தகப்பனின் உள்ளம் சந்தோஷம் அடைந்திருக்குமா அல்லது துக்கம் அடைந்திருக்குமா தன் மகன் தான் சொன்ன வேலையை செய்யாததால் நிச்சயமாய் துக்கம் அடைந்திருப்பார். அச்சிறுவன் செய்தது நல்;ல காரியமே என்றாலும் அவன் சரியான காரியத்தை செய்யத்- தவறிவிட்டான். தேவன்@ தம்முடைய பிள்ளைகள் அநேக நல்ல காரியம் செய்வதைவிட தமக்கு ஏற்ற சரியான காரியத்தையே செய்யவேண்டும் என்று விரும்புகிறார்.\nஅநேகர் இப்படிச்சொல்லக் கேள்விப்பட்டதுண்டு., அந்த பெண் எல்லாவிதத்திலும் எனக்கு சரியான Match ஆக இருப்பாள் அவளே எனக்கு ஏற்ற துணை என்றும், சில பெண்கள் எனக்குப் பச்சை நிறம் பிடிக்கும் அதே நிறம் தான் அவருக்கும் பிடிக்கும். எனக்கு Fast Food ரொம்ப பிடிக்கும் அதுவும் அவருக்குப் பிடிக்கும். இப்படி பல காரியத்தை சொல்லி எங்களுக்கு எல்லா விதத்திலும் பொருத்தம் உள்ளது எனவே அவர் தான் எனக்கு ஏற்ற துணை என்று சொல்வர்.\n நாம் விரும்பிய, நமக்கு பிடித்த அல்லது நாம் எதிர்பார்த்த விதத்தில் துணை அமைவதா ஏற்ற துணை\nமுதலாவது கவனத்தில் இருக்கவேண்டியது… வேதம் கணவன் மனைவி உறவை குறித்து சொல்லும் போது அதை கிறிஸ்துவுக்கும், சபைக்கும் ஒப்பிட்டு சொல்கிறது. அது மட்டும்மல்ல, அதி.2:24 எபே 5:31ன் படி கணவன் தன் மனைவியுடன் இசைந்து இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். என்று சொல்லப்பட்டுள்ளது, இப்படியிருக்க இரட்சிக்கப்பட்ட ஒருவர், இரட்சிக்கப்படாத ஒருவரை தன்னுடைய ஏற்ற துணையாக ஒரு போதும் ஏற்படுத்திக்கொள்ள முடியாது. ஏனென்றால்@ கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாய் இசைந்திருக்க வேண்டுமேயானால் அவர்கள் இருவரும் ஒரே விசுவாசம் உடையவர்களாய் இருப்பது மிகவும் அவசியம். ஒருவர் இரட்சிக்கப்பட்டும் மற்றவர் இரட்சிக்கப்படாமலும் இருக்கும் போது… அவர்கள் ஒரே மாம்சமாய் இசைந்திருக்க முடியாது. அவர்கள் ஒருவேளை சரீரம், உணர்வு, சமுதாய அடிப்படையில், ஒரே மாம்சமாய் இசைந்திருக்கக்கூடும் ஆனால் ஆவிக்குரியபிரகாரமாய் ஒரே மாம்சமாய் இசைந்திருக்க ஒருபோதும் முடியாது.\nஅப்போஸ்தலனாகிய பவுல் 2 கொரி. 6:14 ல் ‘அந்நிய நுகத்திலே அவிசு���ாசி;களுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக, நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது ” என்று ‘கொரிந்த்து” பட்டணத்தாரின் சீர்கேட்டைக் கண்டிக்கிறார் அனால் நம் வாலிபர்கள் இந்நாட்களில் அந்நிய நுகத்துடன் பிணைக்கபடக்கூடாது என்பதை மறந்து நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்த படுத்தி வாழ்வது மிகவும் வருந்துதலுக்குரியது. தனக்கு ஏற்ற துணையை ஏற்ப்பில்லாத இடத்தில் தேடுதல் ஒருபோதும் சாத்தியமில்லை. எனவே இரட்சிக்கப்பட்ட ஆணுக்;கு இரட்சிக்கப்பட்ட பெண் மட்டுமே ஏற்ற துணையாகயிருக்க முடியும்\n சபைக்குள்ளே சில வாலிபர்கள் தங்களுக்கு பிடித்த நபர்களை தங்களின் துணையாக ஏற்படுத்திகொள்கின்றனர். இன்னும் சில சபைகளில் வாலிப பெண்களே தங்களுக்கு பிடித்;தமானவர்கள் அல்லது நன்கு அழகுள்ள, நன்கு பாடல் பாடக்கூடிய, திறமையுள்ள வாலிபரைஃஉதவி ஊழியர்களை குறித்து ~தேவன் எனக்கு அவரை சொப்பனத்தில் (தரிசனத்தில்) காண்பித்தார் அவரே எனக்கு ஏற்ற துணை| என்று அவர்களுடய வாழ்க்கையை சீர்குலைத்த சம்பவங்களும் ஏராளமாக உண்டு. வாலிபர் சிலரூம் ~தேவன் தனக்கு ஏற்ற துணையை ஏற்படுத்துவதை விட தனக்குத் தானே ஏற்ற துணையை தேர்ந்;தெடுத்துக் கொள்வதில் முக்கியத்துவம் காட்டுகின்றனர். இதில் அநேகரின் நிலை வருத்தத்திலும், சஞ்சலத்திலும்;, இறுதியில் திருமண விவாகரத்திலும் கூட கொண்டு போய்விடுகிறது.\nஏற்ற துணை வேண்டும் என்கிற கரிசனையோடு தேவ சமூகத்தில் காத்திருப்பதை வி;ட, தனக்கு இஷ்டமான துணையை தேடுவதில் அதிக அக்கரைகாட்டுவதே இத்தகைய தோல்விகளுக்கு முக்கிய காரணமாய் இருக்கிறது.\nஎனக்கு தெரிந்த போதகர் ஒருவர் இப்படி சொல்வதுண்டு… ‘தம்பி நீ திருமணம் செய்ய போகும் பெண் புறம்பான அழகில் எப்படிப்பட்டவளாய் இருப்பினும் உன் கண்களுக்கு அதிக அழகுள்ளவளாய் இருக்க நீ ஜெபிப்பது அவசியம்” என்று. அழகான மனைவி அல்லது கணவன் அமைவதை விட தேவன் நமக்காக ஏற்படுத்தி தந்த சரியான, ஏற்ற துணை நம் கண்களுக்கு அழகாய் காணப்படுவதே சிறந்தது. ‘அதுவே தேவ சமாதானத்தையும், சந்தோஷத்தையும் இல்லற வாழ்வில் என்றும் தங்கவைக்கும்.”\nஎனவே, உங்களுடைய வாழ்க்கை துணைக்காக தேவ சமூகத்தில் காத்திருப்பது அவசியம், அப்படி காத்திருக்கும் போது அழகுள்ள, அந்தஸ்துள்ள, படிப்புள்ள துணைக்காக ஜெபத்தில் முக்கியதுவம் கொடுப்பதை விட ஏற்ற துணைக்காய் ஜெபிப்பது நல்லது. தேவன் ஏற்ற வேளையில் ஏற்ற துணையை ஆதாமுக்கு கொடுத்தது போலவே அவரை சார்ந்திருப்பவர்களுக்கூம் அப்படி செய்ய போதுமானவரே.\nமேலும் தேவன் ஏற்ற துணையை ஏற்படுத்துவார் என்பதை குறித்து பார்க்கும் போது, தேவனின் செயல் இப்படி, இப்படித்தான் இருக்கும் என்று நம்மால் மிக துல்லியமாக வரையறுக்க முடியாது ஆனால் ஏற்ற துணையை தேவன் உனக்கு ஏற்ப்படுத்தி தரும்போது அது ஆவிக்குரிய பெற்றோரினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும், திருமண ஆயத்தம், ஒழுங்கு இவை எல்லாவற்றிலும் தேவ-கரம் இருப்பதை உணரவும் முடியும். ஆக, திருமணத்தில் தேவையில்லாத பிரச்சனைகளின் மத்தியிலும் எல்லா புத்திக்கும் மேலான அந்த தேவ சமாதானம் (பிலி. 4:7) உங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும்.\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/50354-bobby-simha-s-vella-raja-teaser.html", "date_download": "2018-12-11T17:05:00Z", "digest": "sha1:OLISDCRHGPSLB7LP3TH4YTLPI2WXGQ2X", "length": 8993, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "பாபி சிம்ஹா நடிக்கும் 'வெப் சீரியலின்' டீசர்! | Bobby Simha's Vella Raja teaser", "raw_content": "\nபிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nபாபி சிம்ஹா நடிக்கும் 'வெப் சீரியலின்' டீசர்\nசாமி 2 திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்துடன் 'பேட்ட' திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் பாபி சிம்ஹா, அதனை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாஸுதீன் சித்திக் என பலர் நடித்துள்ளனர்.\nதவிர, பாபி சிம்ஹாவின் நடிப்பில் இயக்கப்பட்டிருக்கும் அக்னிதேவ் படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் அவர் ஒரு 'வெப் சீரியலில்' நடிக்கும் செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.\nஅமேஸான் ப்ரைமில் ஒளிபரப்பாகும் இதனை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. \"வெள்ள ராஜா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலில், பாபி சிம்ஹாவுடன் பார்வதி மற்றும் காயத்ரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வரும் 7-ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இதன் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\nஷங்கரின் கமாண்டர்களுக்கு ராயல் சல்யூட் - சிம்புத்தேவன்\nபதற வைக்கும் பொம்பள சர்க்கார்... சசிகலாவை சீண்டும் சகுந்தலா\nகுடி... கர்ப்பம்... வில்லங்கம்.... தமிழிசையை கதறடிக்கும் பிக்பாஸ் காயத்ரி\nபடமாகிறது பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு\nடயர் நக்கி, குனிஞ்சி குனிஞ்சி கும்பிடு தமிழக அரசியலை நினைவு படுத்தும் 'அக்னிதேவ்' ட்ரைலர்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\nமிசோரமில் காங்கிரஸை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-12-11T16:17:07Z", "digest": "sha1:P3JXZTLXMM6D3RFUJLGNUVXLEVKKT2OU", "length": 11596, "nlines": 149, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: தாய்மைக்குப் பின் திருமணம்", "raw_content": "\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nஉலகத்தில் இந்தப் பகுதியில் வாழ்வதால் நிறையவே கலாச்சார அதிர்வுகளைச் சந்தித்துள்ளேன். நேற்றும் இப்படித்தான், என் பிலிப்பினோ தோழி ஷேன் தாயாகவிருப்பதைச் சொன்னாள். என்னையும் மீறிய கலவரம் முகத்தில் தொற்றிக் கொண்டதை அவள் கவனித்திருக்கக்கூடும் அதனால் அவளாகவே \"ஷேனுக்கு அடுத்த வாரம் திரும���ம். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்களெல்லாம் சரியாகிவிட்டது, அதனால் பிரச்சனையில்லை\" என்றாள். அவளே மறுபடியும் \"ஷர்மாவின் திருமணப் புகைப்படங்களைப் பார்த்தாயா மணப்பெண் அழகாக இருந்தாளல்லவா\nஎங்களுடன் வேலை பார்த்த ஷர்மாவுக்கு மூன்று வாரத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் திருமணப் படத்தை முகநூலில் பதிந்திருந்தார். அதில் அவருடைய மணப்பெண் நிறைமாத கர்ப்பிணி. இரண்டு வாரத்திற்கு முன்பு குழந்தை பிறந்ததையும் பதிவிட்டிருந்தார். இந்த வாரம் முழுவதும் தந்தையான மகிழ்வைப் பகிர்ந்திருந்திருந்தார். திரைப்படம் போல எல்லாம் சட்டென்று நகர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. குடும்பப் பொறுப்பை ஏற்க, இல்லற வாழ்க்கையில் தன்னை ஒப்படைக்க முடிவு எடுப்பதற்கே அவருக்கு 8-9 மாதமாகியுள்ளது என்ற எண்ணங்களை அசைபோட்டபடி வாழ்த்தும் அனுப்பியிருந்தேன். இவர் இந்தியர், அந்த அம்மணி ஐரோப்பாவைச் சேர்ந்தவர். சரி அதெல்லாம் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் பகுதி அதைப் பற்றிய சிந்தனை நமக்கெதற்கென்று விட்டுவிட்டேன். இப்போது இவள் இது பற்றிச் சொன்னதும் எல்லாச் சிந்தனைகளும் மீண்டும் எட்டிப் பார்த்தது.\nஅனிச்சையாக நான் \"இப்போதெல்லாம் தாய்மைக்குப் பின் திருமணம் நவநாகரீகமாகிவிட்டது போலும்\" என்றேன் எள்ளலாக.\nஅவளுக்குக் கோபம் வந்துவிட்டது... \"இதில் என்ன தவறு எங்க ஊரில் இதெல்லாம் தவறில்லை. நான் கூடத் தாய்மைக்குப் பின் தான் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தை நடத்தி வைக்கும் பாதிரியார் கூட முகம் சுழிப்பதில்லை. ஆனால் நாங்கள் பெரிதும் மதிக்கும் இந்தியக் கலாச்சாரத்தில் குடும்ப அமைப்பில் இதற்கான ஒப்புதல் இல்லை என்பதை அறிவேன். நேற்று ஒரு செய்தி படித்தேன் - 'மகள் கர்ப்பமானதை அறிந்த தந்தை மகளை வெட்டிக் கொன்றதாக'. ஏன் இப்படி எங்க ஊரில் இதெல்லாம் தவறில்லை. நான் கூடத் தாய்மைக்குப் பின் தான் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தை நடத்தி வைக்கும் பாதிரியார் கூட முகம் சுழிப்பதில்லை. ஆனால் நாங்கள் பெரிதும் மதிக்கும் இந்தியக் கலாச்சாரத்தில் குடும்ப அமைப்பில் இதற்கான ஒப்புதல் இல்லை என்பதை அறிவேன். நேற்று ஒரு செய்தி படித்தேன் - 'மகள் கர்ப்பமானதை அறிந்த தந்தை மகளை வெட்டிக் கொன்றதாக'. ஏன் இப்படி\nஎன்னைப் பேச விடாமல் அ���ளே மறுபடியும் \"எங்க ஊரில் கர்ப்பமாகியவன் திருமணம் செய்து கொள்ள முன் வராவிட்டாலும் அவள் கருவைச் சிதைப்பதில்லை. அதில் அவளுக்கும் பங்குள்ளது என்பதால் மனதார அந்தக் கருவைச் சுமப்பாள். காதலில்லாமல் கருவுற்றாலும் அப்படித்தான். ஒற்றைத் தாயாக இருப்பதில் அவளுக்குப் பிரச்னையிருக்காது. உற்றார் உறவினர்களும் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள். அவள் வீட்டார் அவன் ஓடிவிட்டான் என்பதைக் கூடப் பொறுத்துக் கொள்வார்கள், ஆனால் கருச்சிதைவை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. நாங்கள் 'அவல் போட்டு மெல்பவர்களுக்குப்' பயப்படுவதில்லை மாறாக ஒர் உயிர்கொலைக்குப் பயப்படுகிறோம்\" என்றாள்.\nஎன்னால் எதுவும் பேச முடியவில்லை. அவள் சொல்வதிலும் நியாயமிருப்பதாகவே தோன்றியது. ஷேனை அழைத்து வாழ்த்துத் தெரிவித்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2015/01/2015.html", "date_download": "2018-12-11T15:44:34Z", "digest": "sha1:CISBHODBMVELX6N7BQVB5BQHI2AGMDFK", "length": 24359, "nlines": 382, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: திருநாங்கூர் கருட சேவை -ஜனவரி 2015", "raw_content": "\nபுதன், 21 ஜனவரி, 2015\nதிருநாங்கூர் கருட சேவை -ஜனவரி 2015\nஅண்ணன் கோவிலில் கருடாழ்வார் கிளம்புகிறார் நாராயணபெருமாள் கோவிலுக்கு\nஸ்ரீ வண்புருஷோத்தமப் பெருமாள் கோவில்\nபஜனை பாடும் பெரியவர்களும் தாளத்திற்கு ஏற்ற மாதிரி ஆடும் சிறுவனும்\nமணிமாடக் கோவில் நாராயணபெருமாள் கோவில்\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 8:07\nஅழகோவியமான புகைப்படங்கள் அனைத்தும் அருமை வாழ்த்துகள்.\nஎனது குறும்பட பதிவு காண வருக.\nஇன்றைக்கு நடக்கவிருக்கும் 11 கருட சேவையை அழகிய புகைப்படங்கள் மூலம் கொடுத்து எங்களை பரவசத்தில் ஆழ்த்திவிட்டீர்கள், கோமதி. அருமை, அருமை. திருநாங்கூர் போய்விட்டு வந்த திருப்தி. நன்றி\nகருட சேவை தந்தமைக்கு நன்றி அம்மா,,படங்கள் கொள்ளை அழகு\n-'பரிவை' சே.குமார் 21 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:11\nபெருமாள் தரிசனம் அருமை அம்மா...\nதுரை செல்வராஜூ 21 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:33\nதிருநாங்கூருக்குச் சென்றதில்லை. ஆனாலும் அங்கே நிகழும் கருட சேவையை அறிவேன். இன்று தங்கள் பதிவின் வழியாக இனிய தரிசனம். மகிழ்ச்சி..வாழ்க நலம்..\nவை.கோபாலகிருஷ்ணன் 22 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 12:37\nஅழகான படங்களுடன் அற்புதமான தரிஸனம் கண்டோம். மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி���ள்.\nரூபன் 22 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 5:14\nஅழகாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் அறியாத தலம் பற்றி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி. த.ம 2\nநான் பிறந்த ஊரான கும்பகோணத்தில் கருடசேவை பல ஆண்டுகள் பார்த்துள்ளேன். அப்போது இவ்வாறாக ஒரு கருட சேவை இருப்பது தெரியாது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருநாங்கூர் பற்றி அறிந்தேன். உங்களது பதிவுகள் மூலமாக முழுமையாக கருடசேவையைப் பார்க்கும் பேறு பெற்றேன். நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 22 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:42\nகோமதி அரசு 22 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:52\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.\nகோமதி அரசு 22 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:58\nவணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.\nஇரவு கருடசேவை தரிசனம் செய்யலாம் என்றால் கூட்டத்திற்கு பயம். அதனால் பகலில் நாராயணபெருமாள் கோவில் நோக்கி வரும் பெருமாள் அனைவரையும் தரிசனம் செய்து விட்டு வந்து விட்டோம்.\nகோமதி அரசு 22 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:59\nவணக்கம் உமையாள்காயத்திரி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 22 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 9:00\nவணக்கம் குமார், வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 22 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 9:01\nவணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 22 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 9:03\nவணக்கம் வை.கோபால்கிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 22 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 9:04\nவணக்கம் ரூபன், வாழ்கவளமுடன். உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.\nகோமதி அரசு 22 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 9:34\nவணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.\nஉங்களுக்கு ஊர் கும்பகோணம் என்றால் பக்கம் தானே திருநாங்கூர் ஒருமுறை வந்து நேரில் தரிசனம் செய்யுங்கள்.\nகோமதி அரசு 22 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 9:35\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், தமிழமண வாக்கிற்கும் நன்றி.\n11 கருட சேவையை காண எங்களையும் அழைத்து சென்றதற்கு மிகவும் நன்றி\nஸ்ரீராம். 22 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 3:06\nமுதல் படத்தில் போர்டைத் தவறாக வைத்து விட்டார்களா\nபுகைப்படங்கள் அருமை. அண்ணன் கோவில் ஒருமுறை சென்றிருக்கிறேன். திருக்கட���யூர் செல்லும்போது சென்றிருக்கிறேன்.\nகோமதி அரசு 22 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 3:55\nவணக்கம் அனுராதா பிரேம். வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 22 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:06\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nமுதல் படத்தில் உள்ள படத்தில் போர்ட் சரியாகத்தான் இருக்கிறது. மணி மாடக்கூடத்திற்கு வந்து இருந்த 11 கருடன்களையும் போட்டோ எடுத்தேன்.\nதிருமணிமாடக்கூட கருடன் ஓரத்தில் இருந்ததால் பள்ளிக்கொண்டபெருமாள் கருடன் படம் போட்டேன். எல்லாமே திருநாங்கூர் பெருமாள் கோவில் கருடன் தான்.\nநேற்று நான்கு கோவில்கள் பார்த்தோம், மீதி கோவில் பெருமாள்கள் எல்லாம் திருமணிக்கூடத்திற்கு வரும் போது எடுத்த படங்கள். இரவு அத்தனை பெருமாளும் அதன் அதன் கருடன் மேல் அமர்ந்து காட்சி அளிக்கும்.\nதிருமங்கை ஆழவார் மங்களாசாஸனம் செய்வார். கூட்டம் அதிகமாய் இருக்கும் இரவு கோவிலுக்குள் நுழைய கஷ்டம் அதனல் பகலில் போய்வந்து விட்டோம்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:36\nஅருமையான படங்கள். நாங்களும் கலந்து கொண்ட உணர்வு.\nகோமதி அரசு 22 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:43\nவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.\nபெயரில்லா 22 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 10:47\nஅழகான படங்களுடன் அற்புதமான பதிவு. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.\nபெயரில்லா 22 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 10:47\nஅழகான படங்களுடன் அற்புதமான பதிவு. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.\nதுளசி கோபால் 23 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 6:37\nபடங்கள் ஒவ்வொன்னும் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது\nஅருமையான தரிசனம் உங்கள் பதிவின் மூலமாக\nஎனக்கு நேரில் கிட்ட வாய்ப்பு இல்லை\nநாராயண.. நாராயண... அருமை. அருமை...\nகாண 'கண்' கோடி வேண்டும்..\nதமிழ்ச்செல்வி நிக்கோலஸ் Tamilselvi Nicholas 23 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 11:36\nஇங்கிருந்து காண கண் கோடி வேண்டும்..அழகிய அற்புத படங்கள்...மனது நிறைந்தது..பகிர்வுக்கு நன்றி...\nதமிழ்ச்செல்வி நிக்கோலஸ் Tamilselvi Nicholas 23 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 11:39\nஇங்கிருந்து காண கண் கோடி வேண்டும்..அழகிய அற்புத படங்கள்...மனது நிறைந்தது..பகிர்வுக்கு நன்றி...\nகோமதி அரசு 23 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 12:12\nவணக்கம் வேதா இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 23 ஜனவரி, 2015 ’அ��்று’ பிற்பகல் 12:14\nவணக்கம் துளசி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் பயண திட்டத்தை ஒருமுறை தைமாதம் இந்தபக்கம் வருவது மாதிரி போடுங்கள், அப்போது பார்க்கலாம் நீங்கள் கருடசேவையை.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 23 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 12:18\nவணக்கம் மாதவன், வாழ்க வளமுடன்.\nஉங்களுக்கு ஆயுசு 100. எப்போதும் வருட வருடம் கருடசேவை பார்க்க வந்து விடுவீர்களே காணோம் என்று தேடினோம். சாரிடமும் சொன்னேன் பதிவு போட்டவுடன் மாதவன் வருவார் என்று. வந்து விட்டாரா என்று சாரும் கேட்டார்கள்.\nவந்து ஸேவிச்சு விட்டீர்கள் மகிழ்ச்சி. நன்றி.\nகோமதி அரசு 23 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 12:21\nவணக்கம் தமிழ்செல்வி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 24 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 9:48\nவணக்கம் ராமலக்ஷ்மி , வாழ்க வளமுடன். இங்கு போட வேண்டிய உங்கள் கருத்து கீழச்சூரியமூலையில் இடம் பெற்று விட்டது.\n//படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி. சாமி அலங்காரம் என்ன ஒரு நேர்த்தி அழகு அருமையாகப் படமாக்கிக் காணத் தந்திருக்கிறீர்கள்\n அது தான் அத்தனை அழகான அலங்காரம்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.\nகரந்தை ஜெயக்குமார் 24 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 8:24\nபடங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nஅருள்மிகு குக்கி சுப்பிரமணியர் திருக்கோவில்\nதிருநாங்கூர் கருட சேவை -ஜனவரி 2015\nகீழச் சூரிய மூலை அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயம்\nஉழவுக்குந் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-12-11T15:42:24Z", "digest": "sha1:CG5XO6HHKBSTNJVO2ZOFKXDGDLIKXIPF", "length": 6362, "nlines": 107, "source_domain": "www.pannaiyar.com", "title": "மூலிகை தோட்டம் அமைக்கலாமே ? – பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nPannaiyar | 31/08/2013 | இயற்கை மருத்துவம், மூலிகை செடிகள் | No Comments\nகால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் உங்கள் வீட்டுக்கு பின்புறம் கால்நடைகளுக்கு தேவையான எளிய முதலுதவிக்கான மூலிகைகளைத் தெரிந்து எடுத்து அவற்றை வேலி ஓரங்களில் வளர்க்கவேண்டும்.\nஇவ்வாறு வளர்ப்பதன் மூலம் கால்நடை வளர்ப்போர், குறிப்பாக பெண்கள், ��ங்கள் கால்நடைகளுக்கு எளிய முறையில் பண்ணையளவிலேயே முதலுதவி மூலிகை மருத்துவம் செய்து பயன்பெறலாம். எனவே கீழ்க்கண்ட மூலிகைப் பயிர்களை வளர்ப்பதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது.\nகற்றாழை, கறிவேப்பிலை, தும்பை, வெட்டுக்காயத்தழை, திருநீற்றுப்பச்சிலை, ஆவாரை, முருங்கை, பெருமருந்துகொடி, அகத்தி, பிரண்டை, துளசி, ஆடாதொடை, மருதோன்றி, கற்பூரவல்லி, வேம்பு, பூவரசு, நிலவேம்பு, வாழை.\nமூலிகை மருத்துவம் குறித்த மேலும் விபரங்களுக்கு:\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nGaudhaman on பாரி அருண் கேள்வியும், பண்ணையார் பதிலும்\nRamaraj Jayaraman on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nBalaji on என்னை பற்றி\nPannaiyar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikku-eppadi-sariyaka-masaj-seyvathu", "date_download": "2018-12-11T16:46:13Z", "digest": "sha1:OBP6WX2LB3SDY7UQ2VXQQE4SY64BZG64", "length": 12296, "nlines": 245, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைக்கு எப்படி சரியாக மசாஜ் செய்வது..?? - Tinystep", "raw_content": "\nகுழந்தைக்கு எப்படி சரியாக மசாஜ் செய்வது..\nபிறந்த குழந்தைகள் சத்தான உணவு உட்கொண்டு ஆரோக்கியமாக வளர்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவர்களுக்கு மசாஜ் செய்வது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால்,சிறந்த இரத்த ஓட்டம், அவர்களின் தொடு உணர்ச்சிகள், அவர்களின் உடல் நலன், உடலின் ஈரப்பதம் என அனைத்தும் மேம்படுகின்றன. மேலும் குழந்தைகளின் உடலில் காயம் பட்டிருந்து, அது கவனத்திற்கு வராது போயிருந்தால், அப்படிப்பட்ட காயங்களை, தடுப்புகளை மசாஜ் செய்யும் போது கண்டறியலாம்.\nஇத்தகு சிறப்பு பயன்கள் கொண்ட மசாஜினை சரியாக எப்படி செய்வது என இந்த பதிப்பில், படித்தறியலாம் வாருங்கள் இளம் தாய்மார்களே\nஇயற்கை முறையில் செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட தூய தேங்காய் எண்ணெய் கொண்டு, குழந்தையின் கால்கள் தொடங்கி தலை வரை மசாஜ் செய்ய வேண்டும்; காலில் இருந்து தொடங்குவதால், குழந்தையின் உடலில் உள்ள சூடு எளிதில் வெளியேறும். குழந்தையை குளிப்பாட்டும் போதும் தண்ணீரை காலில் இருந்தே ஊற்றத் தொடங்குவர்; அதுவும் இந்த சூடு வெளியேறும் காரணத்திற்காகவே\nகுழந்தையின் கால்களில், மிருதுவாக உருவிவிட்டு மசாஜ் செய்யவும். தொடையிலிருந்து தொடங்கி, கீழ்வரை மசாஜ் செய்யவும்.\nகுழந்தையின் உள்ளங்கால்களில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும்.\nஒவ்வொரு கால் விரலையும், நன்றாக எண்ணெய் தடவி, சொடக்கு போடுவது போல், மெதுவாக இழுத்து விடவும்.\nகுழந்தையின் கைகளில், மெதுவாக மேலிருந்து கீழாக உருவிவிட்டு மசாஜ் செய்யவும்.\nஇரு கைகளின் மணிக்கட்டுகளிலும் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும்.\nகுழந்தையின் கை விரல்கள் ஒவ்வொன்றிலும் எண்ணெய் தடவி, சொடக்கு போடுவது போல், மெதுவாக இழுத்து விடவும்.\nகுழந்தையின் மார்புப் பகுதியில், உங்கள் உள்ளங்கைகளைக் கொண்டு, மெதுவாக மசாஜ் செய்யவும்.\nகுழந்தையின் வயிற்று பகுதி முழுதும், நன்றாக எண்ணெய் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும்.\nகுழந்தையின் முதுகு பரப்பு முழுவதும், நீவிவிடும் வகையில், மசாஜ் செய்யவும். முதுகெலும்பு தொடரிலும் நன்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்யவும்.\nகுழந்தையின் பின்புட்டப்பகுதியிலும் எண்ணெய் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.\nகுழந்தையின் முகம், அது பிறந்த புதிதில் நீங்கள் எப்படி மசாஜ் செய்துள்ளீரோ அதை பொருத்தே அமையும். ஆகையால், முகத்தில் கவனத்துடன் மசாஜ் செய்யவும்.\nகுழந்தையின் தலையின் அமைப்பும் மசாஜினை பொருத்து மாறுபடும். அதனால், தலையில் மசாஜ் செய்யும் போது அதிக கவனத்துடன் இருப்பது நல்லது.\nமசாஜ் செய்வதால், குழந்தைகள் பலம் அடைவர்; அவர்களின் எலும்பு வளர்ச்சி மேம்பாடு அடையும். இது அவர்களுக்கு ஓய்வு உணர்வையும் அளிக்கும். மசாஜினை குழந்தைகள் மகிழும் வகையில் செய்துவிடவும்..\nமேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilvaanam.forumotion.com/f22-forum", "date_download": "2018-12-11T15:56:01Z", "digest": "sha1:KLAI6NDWQWPTAK635356RIIL7NZYE2KE", "length": 4862, "nlines": 67, "source_domain": "tamilvaanam.forumotion.com", "title": "வாணிபம், பங்கு சந்தை", "raw_content": "\nஉண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil\n» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)\nகிரடிட் கார்டு கடன்கள் - Credit Cards\nமொபைல் போனில் பங்கு வணிக வசதி - Trading in Mobile\nJump to: Select a forum||--GENERAL, POLITICS, CINEMA & SPORTS| |--பொது| |--அரசியல்| |--சினிமா| |--விளையாட்டு| |--வாணிபம், பங்கு சந்தை| |--SPECIAL ARTICLES, POEMS & STORY| |--கதை {சிறுகதைகள், தொடர்கதைகள். நீதிக் கதைகள்}| |--கவிதை {காதல் கவிதைகள், குறுங் கவிதைகள், வாழ்த்துக் கவிதைகள், தொடர் கவிதைகள்}| |--நாவல்கள்| |--கட்டுரைகள்| |--இலக்கியங்கள்| |--EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY| |--கல்வி| |--வேலைவாய்ப்பு| |--பொது அறிவு, வினாடிவினா| |--தொழில்நுட்பம் - பொது| |--கணிப்பொறி| |--கைபேசி| |--JOKES & FUNNY SMS CLIPS| |--நகைச்சுவை, சுவையான சம்பவங்கள், சிரிப்புகள், விடுகதைகள் மற்றும் குறுந்தகவல் தொகுப்பு| |--TAMIL SONGS, LYRICS, KAROAKE| |--தமிழ் பாடல்கள், வரிகள், கரோகே| |--ஆங்கில பாடல்கள், வரிகள், கரோகே| |--பிற மொழி பாடல்கள், வரிகள், கரோகே| |--Cooking, Health Care, Child Care, Spiritual & Crafts| |--சமையல்| |--உடல் நலம் {மருத்துவ குறிப்புகள்}| | |--அழகுக்குறிப்புகள்| | | |--குழந்தை பராமரிப்பு| |--ஆன்மிகம்| |--கைவினை பொருள்கள்| |--RULES, ANNOUNCEMENTS & COMPLAINTS |--விதிகள் |--அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/12/blog-post_11.html", "date_download": "2018-12-11T16:30:53Z", "digest": "sha1:MBTBIBJOFODTXNKRZX2AL5ZTZ6F7S5CK", "length": 6546, "nlines": 61, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "இலுமிணாட்டி குறியீடுகள் 4 : நம் எதிரியின் குறியீடு சிங்கம் (இலுமினாட்டி) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome இலுமினாட்டி இலுமினாட்டி குறியீடுகள் விருத்திரன் இலுமிணாட்டி குறியீடுகள் 4 : நம் எதிரியின் குறியீடு சிங்கம் (இலுமினாட்டி)\nஇலுமிணாட்டி குறியீடுகள் 4 : நம் எதிரியின் குறியீடு சிங்கம் (இலுமினாட்டி)\nஇலுமினாட்டி, இலுமினாட்டி குறியீடுகள், விருத்திரன்\nவரலாறு திரிக்கப்பட்டுள்ளது; ஆனால் குறியீடுகள் வரலாற்றை சொல்கின்றன......\nஇலுமினாட்டிகள் யார் எனில் , அது அரச குடும்பம் ; எனக்கு தெரிந்து அது சில ஆயிரம் ஆண்டுகளாக மேற்குலகை ஆளுகிறது; தற்பொழுது மொத்த உலகமும் அதன் பிடியில்....\nஆனால், இதன் தொடக்கமோ மிக முந்தயது.\nஉலகம் முழுக்க ஒரு காலத்தில் நாணயங்களில் அதிகமாக சிங்கம் என்ற சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது...படம் கீழே...\nசிங்கம் என்பது இலுமினாட்டி என கூறிக்கப்படும் இரகசிய மேற்குஉலக நாட்டுகாரர்களிடமும் அடையாள குறியாக பயண்படுத்தப்படுகிறது...\nஉலகம் முழுக்க வணிகத்தின் மூலமே இந்த சிங்கம் சின்னம் பரப்பப்பட்டது...\nஇலங்கையில் உள்ள சிங்களவர்களின் கதை என்ன என்று நமக்கு நன்றாக தெரியும்.மேலும் அந்த நாட்டு கொடி பற்றியும் தெரியும்...\nLeo என்னும் விண்மீன் குழு தான் இந்த அடையாளம்...\nநம்முடைய நிலத்தில் சிங்க சின்னத்தை யார் பயன்படுத்தினார்கள் என்பதை உங்கள் தேடலுக்கே விட்டுவிடுகிறேன்.\nஇது ஏதோ எதர்ச்சையாக நடந்தது போல் தெரிந்தால் உங்களின் மூடத்தனத்தை யாராலும் மாற்ற முடியாது...\nஇலுமினாட்டி என்பது ஏதோ கொஞ்ச காலத்திற்கு முன் வந்தவர்கள் என்பதும்\nமேற்குஉலக நாட்டுகாரர்கள் தான் இந்த எதிரிகள் என்பதும்\nஇங்கே உங்கள் குலதெய்வ வழிபாட்டை( சந்திரனை வைத்து கணிக்கும்) ஒழிப்பதற்கும் இங்கே பக்தி மார்க்கமாக வளர்க்கப்பட்ட சைவ வைணவ சமயங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லுவதும்\nஒரு கண்கெட்ட #குருடர்கள் என்பதற்கு சாட்சி...\nLabels: இலுமினாட்டி, இலுமினாட்டி குறியீடுகள், விருத்திரன்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-11T16:12:59Z", "digest": "sha1:MIHYQI2UXW6FXBYNEN2FH4HPAB5WHSQM", "length": 8244, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பதில் | Virakesari.lk", "raw_content": "\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்பட��த்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\nஅதை ஏன் அவர்கள் அவருக்கு சொல்லவில்லை\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\n\"சட்டவிரோத கைகோர்ப்புக்கு பாராளுமன்றம் திங்கள் பதிலளிக்கும்\"\nமைத்திரி - மஹிந்தவின் சட்டவிரோத கைகோர்ப்புக்கு திங்கட்கிழமை பாராளுமன்றம் பதிலளிக்கும்.\nஉரிய பதிலை அளிக்காது மெளனம் காத்த பிரதமர்\nசுமார் 458 இலட்சம் ரூபா செலவில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டடத்தினை திறந்து வைத்த பிரதமர் ரணில் விக்ரமசி...\n'நியூயோர்க் டைம்ஸ்' குற்றச்சாட்டு; மஹிந்த பதிலளிக்காதது நியாயமா\nஅர்ஜூன மகேந்திரன் மற்றும் உதயங்க வீரதுங்க இருவராலுமே நாட்டிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அர்ஜூன மகேந்திரனால் ஏற்பட்ட...\nஉரிய காலத்தில் பதில் கிடைக்கவில்லையென விசனம்\nதிருப்திகரமான பதிலை விரைவில் வழங்குவேன் - ஒஸ்ரின் பெர்ணான்டோ\nஇந்து சமய பிரதியமைச்சு குறித்து திருப்திகரமான பதில் ஒன்றை விரைவில் வழங்குவதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டே தனக்க...\nசட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த 32 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல்\nசட்டவிரோதமாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்த வெளிநாட்டவர்களை நாளைய (02) தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம...\nபதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன\nசிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாளை உரிய பதில் கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்து உயிரை மாய்ப்போம் : கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை\nநாளை (07,02,2017) மாலை 6 மணிக்குள் உரிய பதில்கள் கிடைக்காவிட்டால் தமது போராட்ட வடிவம் மாறும் எனவும் தங்களில் ஒருவர் தற்க...\nபதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமனம்\nபதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக டொக்டர் ஜயசுந்தர பண்டார நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n16 வருடங்��ளாக மறைக்கப்பட்ட இரகசியங்கள் ஹக்கீமுக்கு தெரியும்: வெளியிடாவிட்டால் ஆவணங்களை வெளிப்படுத்துவேன் : பசீர் எச்சரிக்கை\nஇரண்டு மாதங்களுக்கு முன்னர் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் பற்றியும், சொத்துக்கள் பற்றியும் நான் தலைவரிடம் எழுப்பியிர...\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nநீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு\nஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hisubash.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-12-11T16:12:26Z", "digest": "sha1:RLH7FXOTAERZKY4WJ6SDHMV3IGTHMOMB", "length": 10712, "nlines": 107, "source_domain": "hisubash.wordpress.com", "title": "சைனிஸ் « சுபாஷ் பக்கங்கள்", "raw_content": "\nஇருதய வலியும் அதற்கான நிவர்த்தியும்.\nஇமெயிலில் இடுகைகளை பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\nபின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் …\n20 வேர்ட்பிரஸ் Plug ins\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் சுபாஷ்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் udayaham\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் சுபாஷ்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச… இல் sutha\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் தமிழ்நெஞ்சம்\nTVயில் பாடி வெற்றிபெற சில மொக்… இல் நாமக்கல் சிபி\n2008 2008 server 2008 workstation A for Apple Android BitLocker Chrome comedy downgrade Encryption Extension FireFox Google hacking interface language IT jokes LHC logo Mobile security Server 2008 Vista windows windows server Wireless Network workstation XP அறிமுகம் ஆராய்ச்சி இமெயிலில் வந்தவை உழைப்பு எப்படி கடவுளின் துகள் கூகிள் கூகுள் சமூகம் சினிமா சுபாஷ் பக்கங்கள் சுயசொறிதல் செல்பேசி சைனா சிக்கன் சைனிஸ் டெம்ப்லேட் தகவல் தகவல் தொழில்நுட்பம் தொடர் தொடர்பதிவு தொடர் பதிவு தொழில்நுட்பம் நகைச்சுவை பதிவிடல் பரீட்சை உதவி பிள��கர் பொது மென்பொருள் மொக்கை லினக்ஸ் வருமானம் வாழ்க்கை விஞ்ஞானம் விண்டோஸ் விண்டோஸ் சர்வர் 2008 வியாபாரம் விஸ்டா வீடியோ வேர்ட்பிரஸ்\nPosted by சுபாஷ் மேல் ஏப்ரல் 13, 2009\n ” பதிவு சீசனாகையால் எதையெல்லாம் எப்படி பண்ணலாம்னு சைனீஸ்காரன் சொல்றத பாருங்க. ( புரியலயா \nசூப்பர் வைட் ஸ்கிறீன் வால்பேப்பர்கள் ( என்னைப்போல வால்பேப்பர் பிரியரா நீங்க இதுவும் மியுசிக் மாதிரி. மொழியே தேவையில்லை )\nகூகுளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்னு நிறைய டிப்ஸ். ( புரியலனா இங்க பாருங்க )\nகழிவுத்துணிகளை வைத்து கைவேலைப்பாடுகளை செய்யும் ஐடியா வெளிநாட்டவருக்கு இணையம் மூலம் நல்ல விலைக்கு விற்கலாம்.\nடை ( அதாங்க கழுத்துப்பட்டி ) எப்படி கட்டலாம்னு படம் போட்டு விளக்கறாங்க.\nபல பிரபல்யமான ஆங்கில வார, மாத இதழ்களை இங்கு இலவசமாக தரவிறக்கலாம். Business Week, Times, National Geography magazine போன்றவையெல்லாம் இங்கு இருக்கு. டவுண்லோட் பட்டனை தேடி கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம். ( கூகிளை உதவிக்கு அழைக்கலாம். ஹிஹி )\nசோர்ஸ் கோட்களை எப்படி வாசிப்பதுனு ஒரு ஆர்ட்டிக்கல்.\nமிக மிக அருமையாக எளிதில் விளங்கும்போல எழுதியிருக்கார் இந்த 22 வயது பட்டதாரி. ( சத்தியமாங்கோ டவுட்டுன்னா இந்க போய் translation பாருங்க. ஹிஹி எங்க ஏரியாக்கெல்லாம் ஆட்டோ அனுப்ப முடியாது)\nநாம் கடைகளில் சீனி, மா போன்றவற்றை லூசாக வாங்க பேப்பர் சுருளை உபயோகிப்போம். ஆனா சைனீஸ் இந்த இடத்துலதான் அவங்க திங்கிங் நம்மள விட்டு வேறமாதிரி இருக்கு.\nWall-E Robo இங்க நல்ல சீப்பா வாங்கலாம். சைனா காசு வெறும் 200 தான்.\nசைனாவின் மாமண்ணர்கள் ( எந்த எழுத்துப்பிழையுமில்லை )\nஇறுதியாக, உங்களுக்கு இந்த இணையத்தளங்களையும் சைனீஸ் காரர்களையும் பிடித்திருந்தால் இங்கே போகலாம்.\nஎனக்கும் சைனீஸிக்கும் அப்படி என்ன ராசியோ தெரியாது. முந்தி சைனீஸ் ஜோக்குகள்னு ஒரு பதிவு போட்டேன். ஹிட்ஸ் அதிகமாருக்கற என்னோட பதிவுகளில் அதுதான் 2ம் இடம். பிறகு சைனா சிக்கன் மேக்கிங் பற்றி ஒரு பதிவு போட்டேன். அதுவும் நல்ல ஹிட்களை தந்தது. அதுதான் சைனீஸ க்கும் எனக்கும் என்ன ராசியோ அதை ஒரு தரம் முழுவதுமாக மறுபடி செக் பண்ணி பார்க்கணும்ணு இந்தப்பதிவு போட்டிருக்கேன். ( வேலை வெட்டி இல்லாம சும்மா இருக்கறவன விட, அவன் பண்ற லொள்ளால் பாதிக்கப்படுர மக்கள்தான் பாவம்னு எனக்கு எப்பவும் ���ுரியவேமாட்டாது )\nPosted in எப்படி எப்படி, மொக்கை | குறிச்சொல்லிடப்பட்டது: எப்படி, சைனிஸ், மொக்கை | 9 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/stress-problems-and-solutions/12190/", "date_download": "2018-12-11T16:34:11Z", "digest": "sha1:Y3SOQYAG4NA5LPYHVJ4XZTH477KI52BQ", "length": 6301, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "Stress Problems and Solutions : அதிக வேலைப்பளு ,தூக்கமின்மை", "raw_content": "\nHome Trending News Health மன அழுத்தத்தால் இவ்வளவு பாதிப்பா\nமன அழுத்தத்தால் இவ்வளவு பாதிப்பா\n* அதிக வேலைப்பளு ,தூக்கமின்மை ,குழந்தைகளின் படிப்பு சுமை, குடும்பத்தகராறு, தோல்விகள் இவை யாவும் மனிதனுக்கு, மன அழுத்த நோய் உருவாக காரணமாகின்றது.\n*இன்று பலத் துறைகளில் அதிக வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை “ஜப்பான் ” மொழியில் “KOROSHI “அதிக வேலைப்பளு மரணம் என்கின்றனர்.\nமன அழுத்தத்திற்கான முறையான தீர்வுகள்:\n1. குறைந்தது 6 – 7 மணி நேரம் முழுமையான தூக்கம்.\n2. தூங்குவதற்கு முன்பு சற்று நேரம் தியானம் மேற்கொள்வது சிறப்பு.\n3. எளிய உணவு முறைகளை கடைப்பிடிப்பது அவசியம்.\n4.மன அழுத்தத்தை போக்க உதவும் உணவு முறைகள்:\n* மாதுளம் பழச் சாற்றில் சர்க்கரை ,ஐஸ் ,கலக்காமல் தேன் அருந்தி குடிக்கலாம். இது மன இறுக்கத்தை குறைக்க உதவும்.\n* வாழைப்பழம், மூளையில் சுரக்கும் செரடோனின் சத்தை சீராக்கும் தன்மை கொண்டது. இவை மன அழுத்தத்திற்கும் மற்றும் உளவியல் நோய்கள் தீர்ப்பதற்கும் உதவுகிறது.\n* தூங்குவதற்கு முன் பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை சேர்த்து அருந்துவதினால் நிம்மதியான தூக்கம் வரும்.\n* தினமும் சீரக தண்ணீர் அல்லது வெட்டிவேர் கலந்த நீர் அருந்துவதால் மன அழுத்தம் குறையும்.\n* தந்தூரி உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாத உணவுகளை தவிர்ப்பது நல்லது.\n* ஆவியில் வேக வைத்த உணவுகளை உண்பது சிறப்பு.\n* செயற்கை நிறமூட்டிகள் ,செயற்கை ரசாயனம் கலந்த உணவுகள்,பாக்கெட் உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nPrevious articleரிலீஸுக்கு முன்பே 300 கோடியை தாண்டிய 2 பாயிண்ட் ஓ வசூல் – அதிர வைக்கும் சாதனை.\nNext articleபிரபல இயக்குனரின் தந்தை மரணம் – நேரில் அஞ்சலி செலுத்திய சிம்பு\nசத்தமில்லாமல் டெல்டா மக்களுக்கு நிதியுதவி அளித்த தளபதி – புகைப்படங்களுடன் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/50628-farmer-request-to-nellai-collector.html", "date_download": "2018-12-11T17:06:26Z", "digest": "sha1:JGFBYS6XHUYFTFAIYPEA7PPCP2OU6JMW", "length": 9088, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "நெல்லையில் மடைகள் உடையும் நிலை; ஆட்சியரிடம் விவசாயிகள் மனு | Farmer Request to Nellai Collector", "raw_content": "\nபிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியை மக்கள் தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி\nதெலங்கானா: வெற்றியை உறுதிப்படுத்தியது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி \nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nதேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: சந்திரசேகர ராவ்\nகாங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் காந்தி மட்டும் காரணம் அல்ல: குஷ்பூ\nநெல்லையில் மடைகள் உடையும் நிலை; ஆட்சியரிடம் விவசாயிகள் மனு\nநெல்லை கோடகன் கால்வாய் மடைகளை சரி செய்யக்கோரி நெல்லை மாவட்ட பாஜக கிழக்கு மாவட்ட தலைவரும் மானூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான அங்குராஜ் தலைமையில் விவசாயிகள் ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.\nநெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியிலுள்ள கோடகன் கால்வாய் மடை எண் 58, 61, 63, 64, 65, புதிதாக கட்டிய மடைகளுக்கு ஷட்டர் ஏதும் போடப்பட்டாமலும், 63வது மடையில் அரிப்புகள் ஏற்பட்டு உடையும் நிலையில் உள்ளது . மேலும் இந்த மடைகளில் ஏற்பட்ட அரிப்புகளால் தண்ணீர் வீணாகி மடை அருகில் உள்ள விவசரய நிலம் பயிர் செய்ய முடியாதயில் நிலை உள்ளது .\nமேலும் மடை பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் 250 ஏக்கர் நிலங்கள் பயிர் செய்யவுள்ள நிலையில் தண்ணீர் வீணாவதால் பிற்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனத்தில் கொண்டு கோடகநல்லூர் கால்வாய்களில் மடைகளை சரி செய்தும் , உடனடியாக புதிய ஷட்டர்கள் ஏற்படுத்தி கொடுத்து விவசாய நிலங்களையும் விவசாயிகளையும் காக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவரும் மானூர் பஞ்சாயத்து யூனியன் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான அங்குராஜ் தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்துள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கிரஸுக்கு கை கொடுத்த ராஜஸ்தான்: சுயேச்சைகளின் தயவில் ஆட்சியமைக்க முயற்சி\nதுவங்கியது மோடி அரசின் வீழ்ச்சி: கெஜ்ரிவால்\nம.பியில் மேலும் 2 பா.ஜ.க வேட்பாளர்கள் வெற்றி\nஜனநாயகத்தை தவறாக பயன்படுத்திய பாரதிய ஜனதா: மம்தா சாடல்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n4. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n7. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\nமிசோரமில் காங்கிரஸை காலி செய்த மிசோ தேசிய முன்னணி: புதிய முதல்வராகிறார் ஜோரம்தங்கா\nசத்தீஸ்கரில் பா.ஜ.கவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/287-Actor-Shahrukh-Khan-honored-at-the-World-Economic-Forum", "date_download": "2018-12-11T17:21:54Z", "digest": "sha1:SRJJ7FY4XOWSORJP3FNB3OBGZTTWRYVG", "length": 6777, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "​​ நடிகர் ஷாருக்கானுக்கு உலகப் பொருளாதார மாநாட்டில் கௌரவம்", "raw_content": "\nநடிகர் ஷாருக்கானுக்கு உலகப் பொருளாதார மாநாட்டில் கௌரவம்\nநடிகர் ஷாருக்கானுக்கு உலகப் பொருளாதார மாநாட்டில் கௌரவம்\nநடிகர் ஷாருக்கானுக்கு உலகப் பொருளாதார மாநாட்டில் கௌரவம்\nஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் நடிகர் ஷாருக்கான் கௌரவிக்கப்பட்டார்.\nஇதற்காக பிரதமருடன் சென்றுள்ள குழுவில் அவரும் இடம் பெற்றுள்ளார்.\nடாவோசில் செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக்கான், சினிமாவில் தமது மிகச்சிறிய பங்களிப்புக்கு மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டார்.\nஇது தமக்கு மிகுந்த ஊக்கத்தை அளிப்பதாக தெரிவித்த ஷாருக்கான், இந்தியா உலக அரங்கில் பொருளாதார ரீதியாக மிகுந்த பலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nநிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் ஆய்வு- ஜெயக்குமார் விளக்கம்\nநிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் ஆய்வு- ஜெயக்குமார் விளக்கம்\nஓடும் ரயிலில் 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அசாம் ராணுவ வீரர் கைது\nஓடும் ரயிலில் 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அசாம் ராணுவ வீரர் கைது\nஉலக கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அபார ஆட்டம்\nசாலை விபத்துகளில் இந்தியா தொடர்ந்து முன்னிலை\nமத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமனம்\n1971ம் ஆண்டு இந்தியா மீது போர் தொடுத்தது பாகிஸ்தான், உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தது இந்தியாவின் செயல்\nதேர்தல் வெற்றியால் காங்கிரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது : ராகுல்காந்தி\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்\nபாஜக செல்வாக்கை இழந்துள்ளது - ரஜினிகாந்த்\nஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்கள், கரை திரும்ப வேண்டும் - வானிலை ஆய்வு மையம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-03-14/puttalam-regional-news/131389/", "date_download": "2018-12-11T17:03:11Z", "digest": "sha1:CB3DJCOKEMHRUGNG3BL66QGCY67FYE2U", "length": 4908, "nlines": 60, "source_domain": "puttalamonline.com", "title": "மதீனா ஹோட்டலுக்கு தீ வைத்த மூவருக்கு விளக்கமறியல் - Puttalam Online", "raw_content": "\nமதீனா ஹோட்டலுக்கு தீ வைத்த மூவருக்கு விளக்கமறியல்\nஆனமடுவ நகரில் காணப்பட்ட ஒரேயொரு முஸ்லிம் ஹோட்டலான மதீனா ஹோட்டலினை தீ வைத்துக்கொளுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்த 3 சந்தேகநபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆனமடுவவில் கடந்த 10 ஆம் திகதி மதீனா ஹோட்டல் இனவாதிகளால் தீ வைத்துக்கொளுத்தப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பில், பாடசாலை மாணவர் உள்ளிட்ட 16 வயதுடைய மற்றும் 23 வயதுடைய சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nShare the post \"மதீனா ஹோட்டலுக்கு தீ வைத்த மூவருக்கு விளக்கமறியல்\"\n“அபாயா” அஸாரூக் – தொழில் முயற்சியாளனின் வெற்றிக்கனவு\nவாழ்வுரிமையை வேண்டும் மாபெரும் வாகனப் பேரணி\nஎளிதான விடயங்களை மக்களுக��கு சொல்பவரை அதைரியப்படுத்த வேண்டாம்\nபுத்தளம் நகர சபை முன்னுதாரணம்; ஆளுநர் கே.சீ லோகேஸ்வரன்\nஉடப்பில் இம்முறை அதிகளவிலான கரைவலை மீன்கள்\nஐந்து விருதுகளை சுவிகரித்து கொண்டது புத்தளம் நகரசபை\nசாஹிரா ஆரம்ப பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு\nபுத்தளத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு\nஆண்டிமுனை சின்னக்கொனி குறுக்கு வீதி புனர்நிர்மானம்\nகல்பிட்டி தில்லையூர் பாடசாலை வரலாற்று சாதனையாளர்களுக்கான விருது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=9&ch=22", "date_download": "2018-12-11T16:09:12Z", "digest": "sha1:CRA4CAB45BXJAHBACBECVB6T3QC64VO2", "length": 14889, "nlines": 132, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 1 சாமுவேல் 21\n1 சாமுவேல் 23 》\nகுருக்களைச் சவுல் கொலை செய்தல்\n1தாவீது அங்கிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்ற குகைக்கு தப்பியோடினார்; அவருடைய சகோதரரும், அவர் தந்தை வீட்டாரும் இதைக் கேள்வியுற்று அங்கு அவரிடம் சென்றனர்.\n2ஒடுக்கப்பட்டோர், கடன்பட்டோர், சோர்வுற்றோர், யாவரும் அவரிடம் ஒன்று திரண்டனர்; அவர்களுக்கு அவர் தலைவரானார். இவ்வாறு அவரோடு சுமார் நானூறு பேர் இருந்தனர்.\n3தாவீது அங்கிருந்து மோவாபிலுள்ள மிஸ்பேக்குச் சென்று, அங்கே மோவாபு மன்னனைப் பார்த்து, “கடவுள் எனக்கு என்ன செய்யவிருக்கிறார் என்பதை நான் அறியுமட்டும் என் தந்தையும் தாயும் உம்மிடம் தங்கியிருக்க எனக்கு அனுமதி தாரும்,” என்று வேண்டினார்.\n4பின்பு அவர் அவர்களை மோவாபு மன்னன் பொறுப்பில் விட்டுச் சென்றார். தாவீது குகையில்* இருந்த நாளெல்லாம் அவர்கள் மன்னனிடம் தங்கியிருந்தனர்.\n5பின்பு இறைவாக்கினர் காது தாவீதைக் கண்டு “நீ குகையில் தங்காதே யூதா நாட்டுக்குப் புறப்பட்டுப்போ என்றார். எனவே தாவீது புறப்பட்டு எரேத்து என்ற காட்டிற்குச் சென்றார்.\n6தாவீதும் அவருடன் இருந்த வீரர்களும் கண்டுபிடிக்கப்பட்டதைச் சவுல் கேள்விப்���ட்டார். கிபயாவிலிருந்த மலைமீது தமாரிஸ்கு மரத்தின் கீழ் சவுல் கையில் தன் ஈட்டியை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருடைய எல்லா அலுவலர்களும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.\n7சவுல் தன்னைச் சூழ்ந்து நின்ற பணியாளர்களை நோக்கி, “பென்யமின் புதல்வர்களே கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் ஒவாவொருவருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் கொடுப்பானோ கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் ஒவாவொருவருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் கொடுப்பானோ அவனால் உங்கள் அனைவரையும் ஆயிரவர் தலைவர்களாகவும் நூற்றுவர் தலைவர்களாகவும் ஏற்படுத்த முடியுமா\n8பின் எப்படி எனக்கெதிராக நீங்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்தீர்கள் ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்தபோது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை; என்மேல் மனமிரங்கி அதை எனக்குத் தெரிவிக்க உங்களில் ஒருவனும் முன்வரவில்லையே ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்தபோது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை; என்மேல் மனமிரங்கி அதை எனக்குத் தெரிவிக்க உங்களில் ஒருவனும் முன்வரவில்லையே இந்நாளில் உள்ளதுபோல் எனக்கெதிராகச் சதிசெய்ய என் பணியாளனையே என் மகன் எனக்கெதிராகத் தூண்டிவிட்டான்” என்றார்.\n9அப்போது சவுலின் பணியாளருடன் நின்ற ஏதோமியனாகிய தோயோகு, “நோபில் உள்ள அகித்தூபின் மகன் அகிமெலக்கிடம் ஈசாயின் மகன் தாவீது வருவதை நான் கண்டேன்;\n10அகிமெலக்கு அவனுக்காக ஆண்டவரிடம் திருவுளத்தைக் கேட்டறிந்தார். மேலும் அவர் அவனுக்கு வழியுணவும், பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளும் கொடுத்தார்”, என்றான்.\n11அதைக்கேட்ட அரசர், அகித்தூபின் மகனாகிய குரு அகிமெலக்கையும், நோபிலிருக்கிற அவர் தந்தையின் குடும்பத்துக் குருக்கள் அனைவரையும் வரவழைத்தார். எல்லாரும் அரசரிடம் வந்தனர்.\n12அப்பொழுது சவுல், “அகிப்தூபின் மகனே கேள்”, என அவரும், “இதோ உள்ளேன என் தலைவரே\n13சவுல் அவரிடம், “நீயும் ஈசாயின் மகனும் எனக்கு எதிராக ஏன் சூழ்ச்சி செய்தீர்கள். இந்நாள் வரை அவன் எனக்கெதிராக கிளர்ச்சி செய்யும்படி ஏன் அவனுக்கு நீ அப்பமும் வாளும் தந்து அவனுக்காக கடவுளின் திருவுளத்தைக் கேட்டறிந்தாய்\n14அதற்கு அகிமெலக்கு அரசரிடம், “உம் பணியாளர் அனைவரிளும் தாவீதைப் போல் உண்மையுள்ளவ���் யார் அரசராகிய உமக்கு மருமகனும் மெய்காப்பாளர் தலைவனுமாகிய அவன் உம் வீட்டாரிடையே மேன்மை பெற்றவன் அன்றோ\n15அவனுக்காக நான் கடவுளின் திருவுளத்தைக் கேட்பது இன்று தான் முதல்தடவையா இல்லை. அரசர் தம் பணியாளர் மேலும் என் தந்தை வீட்டார் எவர் மேலும் குற்றம் சுமத்த வேண்டாம்; ஏனெனில் உம் பணியாளனாகிய எனக்கு இக்காரியம் குறித்து எதுவும் தெரியாது” என்று பதிலளித்தார்.\n16அரசர் அவரிடம் “அகிமெலக்கு நீயும் உம் தந்தை வீட்டாரும் கண்டிப்பாகச் சாக வேண்டும்” என்றார்.\n17அரசர் தம்மைச் சூழ்ந்து நின்ற காவலர்களிடம், “நீங்கள் சென்று ஆண்டவரின் குருக்களை கொன்று விடுங்கள்; ஏனெனில் அவர்கள் தாவீது ஓடிப்போனதை அறிந்தும் எனக்கு தெரிவிக்கவில்லை என்றார். ஆனால் அரசனின் பணியாளர் ஆண்டவரின் குருக்களை கொல்ல முன்வரவில்லை.\n18அப்போது அரசர் தோயோகிடம், “நீ சென்று தாவீதுக்கு உடன்பட்ட குருக்களை வீழ்த்து”, என்று கட்டளையிட்டார். உடனே ஏதோமியன் தோயோகு சென்று குருக்களை வெட்டி வீழ்த்தினான். அன்றுமட்டும் அவன் நார்பட்டு ஏபோது அணிந்திருந்த எண்பத்தைந்து பேரைக் கொன்றான்.\n19மேலும் அவன் குருக்கள் நகராகிய நோபில் ஆண், பெண், சிறுவர், பாலகர், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றையும் வாளுக்கு இரையாக்கினான்.\n20ஆனால் அகித்தூபின் மகனான அகிமெலக்கின் புதல்வர்களில் ஒருவரான அபியத்தார் தப்பியோடித் தாவீதை அடைந்தார்.\n21ஆண்டவரின் குருக்களை சவுல் கொன்றுவிட்டார் என்று அபியத்தார் தாவீதிடம் கூறினார்.\n22தாவீது அபியத்தாரிடம், “ஏதோமியன் தோயோகு அங்கு இருந்ததால், அவன் கண்டிப்பாகச் சவுலிடம் அறிவிப்பான் என்பதை அன்றே அறிந்திருந்தேன்; உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்\n என் உயிரைப் பறிக்கத் தேடுகிறவன்தான் உன் உயிரையும் பறிக்கத் தேடுவான்; ஆனால் என்னோடு நீ இருந்தால் பாதுகாப்புடன் நீ இருப்பாய்” என்றார்.\n22:1 திபா 57 தலைப்பு; திபா 42 தலைப்பு. 22:4 ‘அரண்’ என்பது எபிரேய பாடம். 22:9-10 திபா 52 தலைப்பு. 22:9-10 திபா 52 தலைப்பு.\n《 1 சாமுவேல் 21\n1 சாமுவேல் 23 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/12153234/1011583/Thoothukudi-TN-Governor-Banwarilal-Purohit-Garbage.vpf", "date_download": "2018-12-11T17:00:29Z", "digest": "sha1:7X2QH3NIS5NPHC3RFYTGJ4JMSEP6PYCM", "length": 10517, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "தூத்துக்குடியில் குப்பை அள்ளும் வாகனங்களின் சேவையை துவக்கி வைத்தார் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூத்துக்குடியில் குப்பை அள்ளும் வாகனங்களின் சேவையை துவக்கி வைத்தார் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nமாற்றம் : அக்டோபர் 12, 2018, 03:44 PM\nதூத்துக்குடி மாநகராட்சி சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 18 குப்பை அள்ளும் வாகனங்களின் சேவையை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nநேற்று தாமிரபரணி மஹாபுஷ்கர விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில், தூய்மைப் பணியை மேற்கொண்ட ஆளுநர், பின்னர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வாங்கப்பட்டுள்ள 18 குப்பை அள்ளும் வாகனங்களின் சேவையை துவக்கி வைத்தார். அங்கிருந்து சிவந்தாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த மாணவர்களை சந்தித்து, தூய்மை இந்தியா திட்டம் குறித்து விளக்கிக் கூறினார்.\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுங்கள் : தமிழக அரசிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்\nதூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுமாறு, தமிழக அரசிடம், கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதுப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.\nதூத்துக்குடி அணி திரில் வெற்றி - தோற்றாலும் அரை இறுதிக்குள் நுழைந்த‌து காரைக்குடி\nடி.என்.பி.எல். தொடரின் 28 வது லீக் ஆட்டத்தில், தூத்துக்குடி அணி நூலிழையில், அரை இறுதி வாய்ப்பை தவற விட்டது.\nதூத்துக்குடி பகுதியில் குடிநீர் பாதிப்பு - மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் ஒப்புதல்\nதூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, தண்ணீரை குடிக்க முடியாத நிலை உருவாகி இருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம�� ஒப்புக்கொண்டுள்ளார்.\n5 மாநில தேர்தல் முடிவுகளை வைத்து மக்கள் மனநிலையை மதிப்பிட முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\nமீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும், சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.\nநாடாளுமன்ற தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது - மதுசூதனன், அதிமுக\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் நடைபெற்றது.\n20 ரூபாய் நோட்டுக்கு ஆசைப்பட்டு ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் ஏமாந்து விட்டனர் - மதுசூதனன், அ.தி.மு.க.\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடசென்னை அதிமுக சார்பில் இரண்டாவது கட்டமாக, 18 டன் உணவு பொருட்கள் மற்றும் உடைகள் அனுப்பிவைக்கப்பட்டன\n5 மாநில தேர்தல் முடிவுகள் : தலைவர்களின் கருத்துக்கள்\n5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.\nஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவோர் கவனத்திற்கு...\nதற்போது ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் கலாச்சாரம் மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.\nசெடிகளோடு செடிகளாக கஞ்சா வளர்த்தவர் கைது...\nசென்னை எண்ணூரில் செடிகளோடு செடிகளாக கஞ்சா வளர்த்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2018-12-11T16:26:19Z", "digest": "sha1:3MLRC2F6RCQWIANWANGLLMIOXIHYC2E5", "length": 7028, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகக்கிண்ண கால்பந்து தொடர் – GTN", "raw_content": "\nTag - உலகக்கிண்ண கால்பந்து தொடர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கிண்ண கால்பந்து தொடர் – குரோசிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nரஸ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரின்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கிண்ண கால்பந்து தொடர் – இங்கிலாந்து – குரோசிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nரஸ்யாவில் நடைபெற்று வருகின்ற உலகக்கிண்ண கால்பந்து...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கிண்ண கால்பந்து தொடர் – பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nரஸ்யாவில் நடைபெற்று வருகின்ற உலகக்கிண்ண கால்பந்து...\nUNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது.. December 11, 2018\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.. December 11, 2018\nவைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி காலம் ஆனார்.. December 11, 2018\nவிசாரணையினையின் தீர்ப்பை துரிதமாக வழங்குமாறு உத்தரவிட முடியாது… December 11, 2018\nரணிலின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யக்கோரி மனுத்தாக்கல்… December 11, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyanban.blogspot.com/2013/09/pmk-5.html", "date_download": "2018-12-11T17:02:40Z", "digest": "sha1:SSIDAFX7RMF7BQW4XHNXHAMFSX2UC62P", "length": 16401, "nlines": 208, "source_domain": "kalaiyanban.blogspot.com", "title": "கலையன்பன்: பெத்த�� எடுத்தவதான்... (பாட்டை மாத்துங்க கவிஞரையா 5)", "raw_content": "\n...இது பாடல் பற்றிய தேடல்\nபெத்து எடுத்தவதான்... (பாட்டை மாத்துங்க கவிஞரையா 5)\nபெத்து எடுத்தவதான்... (பாட்டை மாத்துங்க கவிஞரையா 5)\nஇது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே\nரஜினி நடித்த 'வேலைக்காரன்' படத்தில் கவிஞர் மு.மேத்தா\nஎழுதி மலேஷியா வாசுதேவன் பாடிய இந்தப் பாடலைக்\n\"பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா\nபெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியக் கட்டிப்புட்டா\nபெத்தவ மனசு பித்தாச்சு - இந்த\nஇந்த மகன் பாடும்போது தனது அம்மா தன்னை தத்து\nகொடுத்துப்புட்டாள் என்றும் தன்னை வித்துப்புட்டாள்\nஎன்றும் அடுத்தடுத்து பாடுகின்றான். இதில் தத்து\nகொடுத்தாளா அல்லது வித்தாளா என்று குழப்பம்தான் வருகின்றது.\nஅடுத்து, பிள்ளையை தாய் பெறுகின்றாள். அந்த ஒரு\nதியாகத்திற்காகவே, அந்த மகன் அவனது தாய்க்கு\nபெரும் கடமைப் பட்டிருக்கின்றான். அதாவது தாய்க்கு\nஅவன் கடன் பட்டிருக்கின்றான். அதனால், அந்த\nதியாகத்தை மனதில் நிலைநிறுத்தி, அதற்கான\nபரிகாரமாய் அந்தத் தாய்க்கு, மகன் நன்றிக்கடன்\nபட்டிருக்கின்றான். அதாவது கடன் பட்டிருக்கின்றான்\nஎன்றும் வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு அந்த மகன்,\nதாய்க்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றால்,\nகடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், அத்தாய்\nமகனை விற்று வட்டியை எடுத்துக் கொள்ளலாம். இது\nஆக, மகன் தான் தாய்க்கு கடன் பட்டிருக்கின்றான்\nஎன்பதும் தாய்க்குத்தான் அந்த வட்டி செலுத்தப்படவேண்டும்\nஎன்பதும் நமக்குத் தெரியவருகின்றது. தாய், வேறு யாருக்கும்\nகடன் படவில்லை என்பதும் அவள் வட்டியை யாருக்கும்\nசெலுத்தத் தேவையில்லை என்பதும் நமக்குப் புரியவருகின்றது.\nபாடலில் வரும் 'வட்டியக் கட்டிப்புட்டா' என்ற வார்த்தை\nமாறுபட்ட அர்த்தத்தைத் தருகின்றது. வேறு ஒருவருக்கு\nவட்டியை செலுத்திவிட்டாள் என்ற பொருள்பட இங்கு\nஎனவே பாட்டை பின்வருமாறு மாத்துங்க கவிஞரையா\n\"பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா\nபெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டிஎடுத்துக்கிட்டா\"\n*தமிழ்மணத்தில் வாக்களித்து, உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்\nLabels: சினிமா, பாட்டு படும் பாடு, ரஜினி\nஹா... ஹா... அது சரி...\nஉங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்��திலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...\nதங்கள் உதவி தேவைப்படுகின்றது. அதனால்\nமெயிலில் தொடர்பு கொள்கிறேன் சார்\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல் \"மாவீரன்\" படத்தில் இடம் பெற்றதல்ல. \"வேலைக்காரன்\" படத்தில் இடம் பெற்ற பாடல்.\nஇரண்டாவதாக கவிஞர் கூறியிருப்பது \"தாய் வேறு ஒருவரிடம் பட்ட கடனுக்கு வட்டியைக் கட்டத்தான் பெத்த பிள்ளையை தத்து கொடுத்துவிட்டதாக\" என்று எடுத்துக்கொள்ளலாமே. உங்கள் கண்ணோட்டம் வேறு விதம் அவ்வளவுதான்.\nபடத்தின் பெயரை 'வேலைக்காரன்' என்று சுட்டிக் காட்டியதற்கு நன்றி சார்\nதாங்கள் கூறிய கருத்தும் ஏற்புடையதே உங்கள் கண்ணோட்டமும் மிகப் பொருத்தமே\nபாடலுக்கு அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்\nபெத்து எடுத்தவதான்... (பாட்டை மாத்துங்க கவிஞரையா 5...\nபாட்டு ஒற்றுமை - 4\nஓரக்கண்ணால... (பாட்டை மாத்துங்க கவிஞரையா - 4)\nஇது பாடல் பற்றிய தேடல் இசை விருப்பம். சில நல்ல பாடல்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்\nஒரு படத்தில் சோ நடித்த ஒரு காமெடி வரும். சோ ஒரு பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருப்பார். பக்கத்தில் குழந்தையுடன் நிற்கும் ஒரு...\n\"ஓடக்கர மண்ணெடுத்து\" \" தஞ்சாவூரு மண்ணு எடுத்து\" என்று பொற்காலம் படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்...\nகையில வாங்கினேன் பையில போடல...\nகையில வாங்கினேன் பையில போடல... எல்லோரும் நல்லாயிருக்கீங்களா அம்மா பால் விலையை ஏத்திட்டாங்க. அம்மா பஸ் கட்டணத்தை ஏத்திட்டாங்க. அம...\nஇப்பொழுது ஒரு புதிர் விளையாட்டு விளையாடலாம் கீழே 15 பெண்( நடிகை)களின் பெயர்கள் இருக்கின்றன. அதிலிருந்து ஒரு (நடிகை) பெயரைத் தேர்வு செய்த...\nரஜினியின் புகழ் பரப்புப் பாடல்\nஇன்று பிறந்த நாள் விழா கொண்டாடும் \"ஒரே சூப்பர் ஸ்டார்' ரஜினி அவர்களுக்கு இந்த கலையன்பனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபூவே நீ யார் சொல்லி யாருக்காக...\nபூவே நீ யார் சொல்லி யாருக்காக... 'ஒருதலை ராகம்' என்ற சூப்பர் ஹிட் படத்தைத் தயாரித்த, தயாரிப்பாளர் (ஈ.எம்.இப்ராஹிம்), அட...\nபாட்டு ஒற்றுமை (1) ஜீன்ஸ் என்ற படத்தில் வரும் இந்தப் பாட்டு வரிகளைக் கேட்டிருப்பீர்கள். \"அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்...\nஇது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே நோ சீரியஸ் \"அதான்டா இதான்டா அருணாசலம் நாந்தான்டா\" -என்கிற பாடலைக் கேட்டிர...\nபாட்டு ஒற்றுமை - 6\n வேடன் படத்தில் வரும் இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். [எஸ்.பீ.பாலசுப்ரமணியம், எஸ்.சித்ரா பாடியது.] \"அம்மாடி அம்மாடி என்ன ப...\nபாட்டு ஒற்றுமை (2) இளையராஜா பாடிய இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். (படத்தில் ஜனகராஜ் நடித்திருந்தார்.) \"காதல் என்பது பொதுவு...\n21சில நேரம் சில பொழுது (1)\n4பூவே நீ யார் (1)\nஅறிஞர் அண்ணாவின் பாடல் (1)\nஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம் (1)\nஉன் மேல கொண்ட ஆச (1)\nஎன் தாயின் மணிக்கொடியே (1)\nஎன் மனம் கரை புரண்டு செல்ல (1)\nஒரு ஊரில் ஊமை ராஜா (1)\nஒரு ரோசாப்பூ சிரிக்கிறது (1)\nசில நேரம் சில பொழுது\nசீர்காழி எஸ். கோவிந்தராஜன் (1)\nநன்றி மீண்டும் வருக (1)\nபாட்டு படும் பாடு (6)\nபூவே நீ யார்சொல்லி (1)\nராசாத்தி உன்னப் பார்க்க (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killerbeesting.info/download/uppu-kathu-ootha-kathu-mp3song-download-new-release/", "date_download": "2018-12-11T15:27:59Z", "digest": "sha1:M2VGE35MWDE5B6KDPRNKBY2OMPQHNEYV", "length": 5314, "nlines": 55, "source_domain": "killerbeesting.info", "title": "Uppu Kathu Ootha Kathu Mp3song Download New Release Mp3 video Mp4 | Killerbeest Mp3", "raw_content": "\n♫ உங்கள் வீட்டில் லட்சுமி கடாச்சம் பெறுக,நினைத்த காரியம் நடக்க தினமும் கேளுங்கள்.mp3\n♫ இதை செய்து பாருங்கள் மாய சக்தி கிடைக்கும் - Sattaimuni Nathar.mp3\n♫ சின்ன மச்சான்... என்ன புள்ள...செந்தில் கணேஷ் ராஜலட்சுமி.mp3\n♫ மார்கழியில் நாம் அறியாத முக்கிய விரதங்கள்.mp3\n♫ தினமும் கேளுங்கள் உங்கள் வீட்டில் பில்லி,சூன்யம்,போன்ற தீயை சக்திகளை விரட்டி யடிக்கும் பாடல்..mp3\n♫ ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம் வரிகளுடன் பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICS.mp3\n♫ நினைத்த காரியம் நடக்க தினமும் காலையில் கேளுங்கள் ஸ்வாமியே சரணம் ஐயப்பா.mp3\n♫ வள்ளிமலை முருகா\\ஆறுபடை முருகா சுப்பிரபாதம் கந்த சஷ்டி கவசம்.mp3\n♫ வாழ்வில் சகல செல்வங்களும் பெற தினமும் கேளுங்கள் மஞ்ச மாதா பாடல்.mp3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t2288-topic", "date_download": "2018-12-11T17:00:06Z", "digest": "sha1:FU2KCIEABRTWAMLL2EYDXU3Q7XCRLN4Y", "length": 6424, "nlines": 84, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "ஸ்டஃப்ட் இட்லி", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nஉருளைக் கிழங்கு-காய்கறி மசாலா -1/2கப்\nமுக்கியமான முன்குறிப்பு: இந்த ரெசிப்பிய���ப் படிக்க வரும் அன்புள்ளங்கள் கொஞ்சம் ஸ்டெடியா இருங்க என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அபரிமிதமாகப் பொழிந்த கமெண்ட் மழையால் நனைந்து ஸ்டஃப்ட் இட்லி மிதந்துகொண்டிருக்கிறது. ஜாக்கிரதையாப் படிங்க\nமசாலா அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளலாம். இந்த மசாலா கட்லட் செய்வதற்காக செய்தேன், டீ டைமுக்கு வரவேண்டியவர் டின்னர் டைமுக்கு வந்ததால் கட்லட் ஸ்டஃப்ட் இட்லியாக புதுஅவதாரம் எடுத்துவிட்டது. அடுத்தநாள் காலையில் ப்ரெட் ரோலாகவும்\nமாறி, “ஏன்தான் லேட்டா வந்தோமோ, விடாது கருப்பு மாதிரி இந்த மசாலா நம்மை துரத்துதே”ன்னு அவரைப் புலம்பவும் வைத்தது\n) வாங்கும்போதே ஸ்டஃப்ட் இட்லி செய்யலாம்னு ஐடியா குடுத்தது என்னவர்தான், அதனால் இட்லிக்கு வரும் பாராட்டு (பாராட்டுவீங்கதானே எல்லாரும் ) முழுவதும் அவருக்கே குடுத்துடறேன். (இப்ப எல்லாரும் கன்னா-பின்னான்னு பாராட்டுவீங்க,ஐ நோ ) முழுவதும் அவருக்கே குடுத்துடறேன். (இப்ப எல்லாரும் கன்னா-பின்னான்னு பாராட்டுவீங்க,ஐ நோ கர்ர்ர்ர்ர்ர்ர்\nஒவ்வொரு கப்லயும் கொஞ்சமா இட்லிமாவை ஊத்தி, மசாலாவை வைச்சு, மேலே இன்னுங்கொஞ்சம் இட்லிமாவை ஊத்தி வழக்கமா இட்லி வேகவைக்கிறமாதிரியே வேகவச்சு எடுக்கவேண்டியதுதான்\n நல்லா குண்டு குண்டா கொழுக் மொழுக்னு இருக்குதுல்ல\nரெண்டு இட்லி சாப்பிட்டாலே வயிறு நிறைந்துடும். இந்த இட்லிக்கு தொட்டுக்க எதுவுமே தேவையில்ல,அப்புடியே சாப்பிடலாம்.\nஆனா பாருங்க,நமக்கு வெறும் இட்லிய சாப்பிட்டு பழக்கம் இல்லைல்ல,அதனால சோயாமீட் குருமாவோட சாப்பிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE/", "date_download": "2018-12-11T15:14:38Z", "digest": "sha1:MIDOLU3HLZS3SBT7XQ3XFT4FPE2QN2HR", "length": 7143, "nlines": 62, "source_domain": "www.vannimirror.com", "title": "விரல்களை வெட்டிக்கொண்ட மனிதர்கள்! - Vanni Mirror", "raw_content": "\nவிரல்களை வெட்டிக்கொண்ட மனிதர்கள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nமதம் தொடர்பிலான சடங்களுக்காக மனிதர்கள் தங்களது விரல்களை வெட்டிக்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇதுதொடர்பில் சற்று விரிவாக பார்க்கலாம்……\nவரலாறுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்கள் மதம் தொடர்பான சடங்கு ஒன்றிற���காக தங்களது விரல்களை வெட்டிக் கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஅண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகம் முழுவதிலுமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள குகை ஓவியங்களில் புராதன கால சாயங்களில் தோய்த்து சுவர்களில் பதிக்கபட்டுள்ள கை அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன.\nஅந்த ஓவியங்களில் பலவற்றில், சில விரல்களைக் காண இயலாததால், அவை பலி கொடுக்கப்படுவதற்காக வெட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஉலகம் முழுவதிலும், குகை ஓவியங்களில், ஒரு விரல் இல்லாத கை அடையாளங்கள் சர்வ சாதாரணம். ஆப்பிரிக்கா, யூரேசியா, ஓசீனியா மற்றும் அமெரிக்கா உட்பட பல இடங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள், விரலை வெட்டிக் கொள்ளும் வழக்கம் 121 சமூகங்களில் காணப்பட்டதாக தெரிவிக்கின்றன.\nஉதாரணத்திற்கு, பிரான்சின் Grotte de Gargas இல் 50 மனிதர்கள் வாழ்ந்த ஒரு இடத்தில் அவர்களது 231 கை அடையாளங்கள் கிடைத்துள்ளன.\nஅவற்றில் கிட்டத்தட்ட பாதி கை அடையாளங்களில் (114) ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட விரல்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஆய்வாளர்களைப் பொருத்தவரையில், இதற்கு காரணம் ஒரு மத சடங்கிற்காக கொடுக்கப்பட்ட பலியாகத்தான் இருக்கும் என கருதப்படுகிறது.\nஅதே நேரத்தில் சில அறிவியலாளர்கள் பனியால் பாதிக்கப்பட்டு சிலரின் விரல்கள் அழுகிப்போயிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.\nஎது எப்படியோ தற்போது வெளியாகியுள்ள குறித்த தகவலானது பண்டைய காலத்தில் மக்கள் சமய சடங்குகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை வெளிக்கொணர்ந்துள்ளது எனலாம்..\nPrevious articleசமூகமயப்படுத்தப்பட்ட போராளிகள் கைது செய்யப்படுவதற்கு எதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nNext articleஇறுதிக் கட்டத்தை எட்டியது சூர்யாவின் NGK\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_93.html", "date_download": "2018-12-11T16:24:45Z", "digest": "sha1:ZQ4SBFABOIY7NIZJGG7BQX3P3QBGD7LL", "length": 5188, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுடன் எனக்கு தொடர்பில்லை: கோத்தபாய", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுடன் எனக்கு தொடர்பில்லை: கோத்தபாய\nபதிந்தவர்: தம்பியன் 10 June 2017\nநாட்டில் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுடன் தனக்கு எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது, “அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் எனது தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான இனவாத செயற்பாடுகளின் பின்னணியிலோ அல்லது பொது பல சேனாவுடனோ எனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கின்றேன். நாங்கள் அனைவரும் ஒரே நாடு என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுடன் எனக்கு தொடர்பில்லை: கோத்தபாய\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுடன் எனக்கு தொடர்பில்லை: கோத்தபாய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/business?page=49", "date_download": "2018-12-11T16:42:56Z", "digest": "sha1:FTOS7C72YHE3H4RJXCCOO53FSX3SABEF", "length": 10816, "nlines": 136, "source_domain": "www.virakesari.lk", "title": "Business News | Virakesari", "raw_content": "\nயாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்\nஉயிராபத்திலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nஸ்ரீலங்கா டெலிகொம் இன் அதி நவீன தொழில்நுட்பம் மூலம் வலுப்பெறும் கொழும்பு ‘லோட்டஸ் டவர்’\nதேசிய தகவல் தொடர்பு தொழி­ல்நுட்ப தீர்­வுகள் வழங்­கு­ன­ரான ஸ்ரீலங்கா டெலிகொம் கொழும்பு லோட்டஸ் டவர் செயற்­றிட்­டத்­திற்­கான தொலைத்­தொ­டர்­பாடல் சேவை வழங்­கு­ந­ராக தன்னை அறி­விப்­பதில் பெரு­மைப்­ப­டு­கி­றது.\nஇலங்கையின் பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும் : மூடிஸ்\nஇலங்­கையின் வரி இலக்­குகள் தொடர்ந்தும் பின்­ன­டைவை சந்­திக்கும் என்ற எதிர்­வுக்­கூ­ற­லுக்கு அமை­வாக இலங்­கையில் பொரு­ளா­தாரம் எதிர்­கா­லத்தில் பின்­ன­டைவை சந்­திக்­கு­மென மூடிஸ் நிறு­வனம் எச்­ச­ரித்­துள்­ளது.\nஇலங்கை வங்கியின் பௌத்த சங்கம் 36 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்த பௌத்த பக்தி கீதம்\nஇலங்கை வங்­கியின் பௌத்த சங்கம் வங்கி ஊழி­யர்­களின் செயல்­தி­ற­னுடன் வெசாக் வைப­வத்தை முன்­னிட்டு வெசாக் பக்தி கீதத்தை வங்­கியின் தலை­மை­ய­கத்தில் அண்­மையில் சிறப்­பாக நடத்­தி­யது.\nஸ்ரீலங்கா டெலிகொம் இன் அதி நவீன தொழில்நுட்பம் மூலம் வலுப்பெறும் கொழும்பு ‘லோட்டஸ் டவர்’\nதேசிய தகவல் தொடர்பு தொழி­ல்நுட்ப தீர்­வுகள் வழங்­கு­ன­ரான ஸ்ரீலங்கா டெலிகொம் கொழும்பு லோட்டஸ் டவர் செயற்­றிட்­டத்­திற்­க...\nஇலங்கையின் பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும் : மூடிஸ்\nஇலங்­கையின் வரி இலக்­குகள் தொடர்ந்தும் பின்­ன­டைவை சந்­திக்கும் என்ற எதிர்­வுக்­கூ­ற­லுக்கு அமை­வாக இலங்­கையில் பொரு­ளா­...\nஇலங்கை வங்கியின் பௌத்த சங்கம் 36 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்த பௌத்த பக்தி கீதம்\nஇலங்கை வங்­கியின் பௌத்த சங்கம் வங்கி ஊழி­யர்­களின் செயல்­தி­��­னுடன் வெசாக் வைப­வத்தை முன்­னிட்டு வெசாக் பக்தி கீதத்தை வங...\nHuawei இன் பிரதான உற்பத்தியான P9 இலங்கையில் அறிமுகமாகிறது\nஇலங்­கையில் மிகவும் விரை­வாக வளர்ச்சி கண்­டு­வ­ரு­கின்ற ஸ்மார்ட்போன் வர்த்­த­க­நா­ம­மான Huawei, அனை­வரும் மிகவும் எதிர்ப...\nஃபோர்ச்சூன் பாஸ்மதி அரிசி இலங்கையில் அறிமுகம்\nஇலங்கையில் முதற் தர சமையல் எண்ணெய்யான ஃபோர்ச்சூன் சமையல் எண்ணெய்யை சந்தைப்படுத்தி வருகின்ற நிறுவனமான Pyramid Wilmar, ஃபோ...\nஉலகப் புகழ்பெற்ற Maxell பற்றரிகளை விநியோகிக்கும் களனி கேபிள்ஸ் பி.எல்.சி.\nகளனி கேபிள்ஸ் பிஎல்சி, ABC ட்ரேட் அன்ட் இன்வெஸ்ட்மன்ட் (பிரைவட்) லிமிட்டெட் உடன் இணைந்து உலகப் புகழ்பெற்ற நுகர்வோர் பற்ற...\nஇளைஞர்களுக்கு சிங்கர் தொழிற்பயிற்சி கல்வியகம் வழங்கும் பயிற்சித்திட்டங்கள்\nபயிற்சி மற்றும் வியாபார தேவைகள் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகளை உறுதி செய்யும் வகையில், சிங்கர் குழுமத்தின் அங்கத்துவ நி...\nஹொல்சிம் விநியோகஸ்த்தர் விருதுகள் - 2016\nசர்வதேச ரீதியில் நிர்மாணத்துறையில் முன்னோடியாக திகழும் LafargeHolcim குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான ஹொல்சிம் லங்கா, தனத...\nசிங்கர் தொழிற்பயிற்சி கல்வியகம் வழங்கும் பயிற்சித்திட்டங்கள்\nபயிற்சி மற்றும் வியா­பார தேவைகள் ஆகி­ய­வற்­றுக்­கி­டை­யி­லான தொடர்­பு­களை உறுதி செய்யும் வகையில், சிங்கர் குழு­மத்தின் அ...\nஇலங்கைக்கு நியாயமான விலையில் பெற்றோலை வழங்க முடியும் : சூடான்\nஅதிக போட்டி விலையில் காணப்­ப­டு­கின்ற பெற்­றோ­லை நியா­ய­மான விலையில் இலங்­கைக்கு எம்மால் வழங்க முடியும்.\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nநீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு\nஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kilinochchi/motorbikes-scooters/hero", "date_download": "2018-12-11T17:07:33Z", "digest": "sha1:F3X3RDBUPLWXD3NHRIWY65VDPFPPUTMQ", "length": 4962, "nlines": 91, "source_domain": "ikman.lk", "title": "கிளிநொச்சி | ikman.lk இல் விற்பனைக்குள்ள hero மோட்டார் வாகனம் மற்றும் ஸ்கூட்டர்கள்", "raw_content": "\nBuy Now விள��்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nகிளிநொச்சி உள் Hero மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகிளிநொச்சி, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/03/", "date_download": "2018-12-11T16:14:27Z", "digest": "sha1:WR2UYWK7IHXTT5TUUWGHYZA6TLYPVTTI", "length": 10862, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2012 March 03", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் 207 வழக்கு ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு…\nஉற்பத்தியை நிறுத்தக்கோரி பிளாஸ்டிக் பை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிப்பு : வழக்கு தொடரப்போவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nசென்னை, மார்ச், 2 – மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சோழிங்க நல்லூர் பகுதி, கண்ணகி நகர் கிளை உறுப்பினரும்,…\nஆசிரியரை தரக்குறைவாக பேசிய கல்வி அதிகாரி இடைநீக்கம்\nசென்னை, மார்ச், 2 – சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் அறி வியல் ஆசிரியர் ஜெகதீஸ்வ ரன்…\nதொடர் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது\nஅம்பத்தூர், மார்ச், 2 – ஆவடி காவல் துறையி னர் ஆவடி ரவுண்டான அருகில் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.…\nஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக ஆரம்பாக்கம் காவல்நிலையம்\nதிருவள்ளூர், மார்ச், 2 – கும்மிடிப்பூண்டியை அடுத்த துராபள்ளம் கிரா மத்தில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிமன்ற ஆணையை காவல்துறையி…\nபயிற்சியின் போதுபோர் ஊர்தி வீரர் பலி\nஅம்பத்தூர், மார்ச், 2 – ஆவடி அருகேயுள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (சிவி.ஆர். டி.இ) நிறுவனத்தில் வேலூர்…\nதிருவள்ளூர், மார்ச், 2 – திருவள்ளூர் மாவட் டம் தாமரைப்பாக்கம் அரு கில் உள்ள சிவன்வாயல், கோயம்பாக்கம் மேல கொண்டையார்,…\nபெப்பர்ஸ் டிவியில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்\nசென்னை, மார்ச், 2 – தமிழ்பொழுதுபோக்கு அலைவரிசையான பெப் பர்ஸ் டிவி மார்ச் 8 மகளிர் தினத்தன்று சிறப்பு நிகழ்ச்…\nஒரகடம் அருகே சிலிக்கான்ஆலை விரிவாக்கம்\nசென்னை, மார்ச், 2 – உயர்தரமான சிலிக்கான் தயாரிக்கும் மொமென் டிவ் நிறுவனம் சென்னை அருகே படப்பையில் இரண்டாவது கட்ட…\nதடையில்லா மின்சாரம் கோரி ஆர்ப்பாட்டம்\nநாமக்கல், மார்ச் 2- தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்…\nஆத்தூர் : பெயிண்ட் கடையில் தீ விபத்து : ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் – பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு\nஆத்தூர், மார்ச் 2ஆத்தூரில் இன்று அதிகாலை பெயிண்ட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் கடையிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/4659/", "date_download": "2018-12-11T16:51:19Z", "digest": "sha1:6HGAMMEHJZYKF63RVFNGRPRMBCKRI2MD", "length": 10141, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கெரோன் பொலார்ட் சிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை – GTN", "raw_content": "\nகெரோன் பொலார்ட் சிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை\nமேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் கெரோன் பொலார்ட் சிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. சிம்பாப்வேயில் நடைபெறவுள்ள மும்முனை ஒருநாள் போட்டித் தொடரிற்கான குழாமிலிருந்து, பொலார்ட் நீக்கப்பட்டுள்ளார்.அணியிலிருந்து நீக்கப்பட்டமை பொலார்ட்டை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.\nதம்மை அணியிலிருந்து நீக்கிய தீர்மானம் நகைப்பிற்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். அணியின் தேர்வாளராக முன்னாள் விக்கட்காப்பாளர் கேட்னி பிறவுன் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsகெரோன் பொலார்ட் கேட்னி பிறவுன் ட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் மும்முனை ஒருநாள் போட்டி மேற்கிந்திய தீவுகள் விக்கட்காப்பாளர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ஸ்டீவ் ரிக்சன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தான் ஹொக்கி அணியின் உதவி பயிற்சியாளர் மீது முறைப்பாடு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபொதுநலவாய கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி நாடு திரும்பியுள்ளது.\nஅமெரிக்க கிராண்ட்பிரி கார் பந்தயப் போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹமில்டன் முதலிடத்தை பெற்றுள்ளார்-\nபிரித்தானிய கால்பந்தாட்ட போட்டியில் ரசிகர்கள் கலகத்தில் ஈடுபட்டதனால் பதற்ற நிலைமை:\nUNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது.. December 11, 2018\nடிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.. December 11, 2018\nவைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி காலம் ஆனார்.. December 11, 2018\nவிசாரணையினையின் தீர்ப்பை துரிதமாக வழங்குமாறு உத்தரவிட முடியாது… December 11, 2018\nரணிலின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யக்கோரி மனுத்தாக்கல்… December 11, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/Poems", "date_download": "2018-12-11T16:20:27Z", "digest": "sha1:OAATSDMGWLCCAV2LGRKPV2D7ZJZNWOP2", "length": 16142, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஒரு பிரச்சினையைத் தீர்ப்பது மிகவும் எளிது. முதலில் அது பிரச்சினையே இல்லை என நம்ப வைக்க வேண்டும் அதற்காக அதைவிடப் பெரிய பிரச்சினை ஒன்றை உருவாக்க வேண்டு… read more\nநீ யார் என்பதை நீயறிவாய். பிறருடைய அடைமொழிகளுக்கெல்லாம் அடம்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. பிறருடைய துருவேறிய தூற்றல்களுக்காய் துயரப்படவும் தேவையில்லை.… read more\nகுழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை\nகுழந்தைகள் * இதோ, மீண்டும் மலர்ந்து விட்டது ஒரு குழந்தைகள் தினம். இது உங்களுக்கான தினம். மலர்களே தங்களுக்கு மாலை சூடிக் கொள்ளும் தினம் குயில்களே தங்கள… read more\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nவிவசாயம் காப்போம் விவசாயி காப்போம் மண் மனிதனின் முதல் தோழன் மண் மனிதனின் கடைசி எதிரி மனிதனின் முதல் தோழன் மண் மனிதனின் கடைசி எதிரி கருவறை தாண்டிய பாதங்கள் மண்ணின் முதுகு மிதித்து புழுதி பிடித்… read more\nவரப்புயர நீர் உயரும் என்று சொன்னாங்க வரப்பு மட்டும் உயருது நீரைக் காணல புதைச்சவெத முளைச்சு வரும் என்று சொன்னாங்க வெடிச்ச நிலம் காயுது பயிரைக் காணல மனி… read more\nஅவளுக்குள் ஒரு கனவு இருந்தது. கீழ்வானத்தைக் கிழித்துக் கிளம்பும் கதிரவனைப் போல அவளுக்குள் அது நிரம்பியிருந்தது. பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து நிரம்பும் அ… read more\nஉன்னைச் சுற்றிய சட்டங்கள் உன்னை ஒருவேளை இமைக்க விடாமல் இறுக்கலாம். உனக்காய் நீயே சட்டங்களைத் தயாரி. உனக்கான ஆடைகளை நீயே தேர்ந்தெடுக்கும் போது,… read more\nவிழுந்த இடத்தில் காலொடிந்து கிடப்பதில்லை நதி அருவியின் அடிவாரம் தானே அதன் ஆக்ரோஷத்தின் ஆரம்பம் அருவியின் அடிவாரம் தானே அதன் ஆக்ரோஷத்தின் ஆரம்பம் \nஉன் முகவரியைத் தொலைத்து விடாதே. உன் வேர்கள் பூமிக்குள் சொந்தப் பாதையில் நகரட்டும் அடுத்த மரத்தின் உயிர் உறிஞ்சவேண்டாம் . உன் கனவுகளுக்கு பிறரின் பாதைய… read more\nகாதலர் தினம் எனக்கு இன்னொரு காலண்டர் தினம் தான். பூப்பூக்காத செடிகளுக்கு ஏது பூக்காரன் கவலை பட்டாம்பூச்சி இல்லா தேசத்தில் வண்ணங்களுக்குள் ஏது வழக்காட… read more\nஎன் படுக்கை விழித்திருக்கிறது… என் கதவு, தாழ்ப்பாள் விலக்கிக் காத்திருக்கிறது. எந்தக் கோவலனால் அழியப்போகுதோ இன்றைய என் அலங்காரம். உணர்வுக… read more\nவேஷதாரிகளே உங்கள் அங்கிகளை எப்போதுதான் அகற்றப் போகிறீர்களோ பொதுவிடங்களில் உங்கள் உதடுகளுக்கு மகாத்மாச் சாயம் பூசுகிறீர்கள் உள்ளுக்குள் கசாப்புக் கடை… read more\nஇலங்கை கவிதை Tamil Kavithai\nஒவ்வொரு காலையும் உன்னிடம் ஓர் வெள்ளைத் தாளை கிள்ளித் தருகிறது. சில நாட்கள் அதை நீ கண்­ணீர் விட்டு ஈரமாக்குகிறாய். சில தினம் குருதி தொட்டு கோரமா… read more\nஇந்தியா கவிதை Tamil Kavithai\nசோகங்களின் பொதிமூட்டை சுமந்து சுமந்து கழுதையாகிக் கொண்டிருக்கின்றன கணக்கில்லா கம்பீரக் குதிரைகள். இவர்களின் இதயங்கள் கவலை முதலீட்டின் சோக வங்கி… read more\nவாழ்க்கை ஒரு சோதனைக் கூடம் இங்கே விஞ்ஞானியும் நீயே குரங்கும் நீயே. கவனமாய் சோதனை நடத்து. 0 வாழ்க்கை ஒரு சிற்பக் கூடம். இங்கே சிற்பியும் நீயே. ச… read more\nPoems திருக்குறள் - சென்ரியூ TAMIL POEMS\nஉன்னோடு இன்னும் கொஞ்சம் உறவாடு. வாசலில் கோலமும் உள்ளுக்குள் அலங்கோலமும் அனுமதிக்கத் தக்கதா நுரையீரல் பைகளில் நிகோடின் கைகள். வயிற்றுப் பாதையில் அமில… read more\nஇலங்கை கவிதை Tamil Kavithai\nஉண்மை பேசுதல் உன்னதமானது. ‘பொய்மையும் வாய்மையிடத்து’ எப்போதேனும் பொய்த்து விடலாம். எத்தனை காலம் தான் நிலவைப் பிடித்து குழந்தைக்குக்… read more\nபன் முனைத் தாக்குதல் பர�� நிச்சயம், ஆனாலும் பயப்படாமல் அவிழ்த்து வை உன் கருத்துக்களை. ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்க நீயொன்றும் ராட்டினமல்ல,… read more\nஉன்னையும் உன் கவிதைகளையும் ஒரே தட்டில் உட்கார வைப்பதில்லை நான். உன்னைப் பிடிக்கும் என்பதற்காய் உன் கவிதைகளைப் படிப்பதில்லை. உன் கவிதைகள் பிடிக்… read more\nஎதிர்பாராத நிகழ்வுகளின் குவியல், ஒவ்வோர் எதிர்பார்ப்புகளுக்குமிடையே முளைத்து வளரும் எதிர்ப்புகள், நெருங்க நெருங்க விலகிச் செல்லும் தொடு வான இலட்சியங்க… read more\nவானொலி : இன்றைய செய்தி அறிக்கைகள் – 11/12/2018.\nடிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் \nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் - வினவு.\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் \nபோலீசைக் கொன்ற காவி வெறியனுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவ தளபதி \nஅறிமுகம் : வினவு வானொலி இன்று 4 செய்தி அறிக்கைகள் இன்று 4 செய்தி அறிக்கைகள் \nவெளிநாட்டு பேராசிரியர்களை நியமிக்கும் யூஜிசி-யின் புதிய விதிமுறையை திரும்பப் பெறு \nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nவிலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா \nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே : Balram-Cuddalore\nஊடலும்...ஊடல் நிமித்தமும் : அப்பாவி தங்கமணி\nNRI - கொசுத்தொல்லைகள் : ILA\nதற்கொலைக்கு உதவிய நான் : விசரன்\nவெற்றி : எட்டிவிடும் உயரம்தான் : யுவகிருஷ்ணா\nமாப்பிள்ளை தோழனும் தெரட்டிப்பாலும் : ஒரு கனாக் காலம்\nமாம்பழ வாசனை : Cable Sankar\nநண்பனைக் கழற்றிவிட 10 மொக்கை காரணங்கள் : ச்சின்னப் பையன்\nபாண்டி காபரே டான்ஸ் : ஜாக்கி சேகர்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=11895", "date_download": "2018-12-11T16:27:34Z", "digest": "sha1:V6CCWOA6DSG4EJTB54NICTVRPRY3QCGX", "length": 8280, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» 4 மணி நேரம் கஷ்டப்பட்ட சிவகார்த்திகேயன்!", "raw_content": "\nகாதலரை கரம் பிடிக்கிறார் சாந்தினி\n90 லட்சம் பணத்துக்காக நடிகரின் மனைவி கடத்தல்\nதனது முடிவை மாற்றிய எஸ். ஜானகி\nபுற்றுநோய் வதந்தி – நடிகர் விளக்கம்\nகடத்தப்பட்ட நடிகர் வீடு திரும்பினார்\n← Previous Story ஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nNext Story → அஜித்-விஜய்யை பெருமைப்படுத்த வரும் படங்கள்\n4 மணி நேரம் கஷ்டப்பட்ட சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இந்நிலையில் இவர் அடுத்து ரெமோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படத்தில் இவரின் கெட்டப்பிற்காக ஸ்பெஷல் மேக் அப் போடப்படுகின்றதாம். இந்த மேக் அப் போட்டு முடிக்க, குறைந்தது 4 மணி நேரமாவது ஆகுமாம்.\nஅதுவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டுமாம், இதனால், தினமும் 4 மணி நேரம் தன் கதாபாத்திரத்திற்காக சிவகார்த்திகேயன் கஷ்டப்படுகின்றாராம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபிரபல ��டிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=26943", "date_download": "2018-12-11T16:57:46Z", "digest": "sha1:2XI6YT62CY4X45NQFQJBNXIGNKWR43AK", "length": 9485, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» எங்க வீட்டு மாப்பிள்ளை இறுதி நேரத்தில் வந்த அதிர்ச்சி தகவல்! (வீடியோ)", "raw_content": "\nகாதலரை கரம் பிடிக்கிறார் சாந்தினி\n90 லட்சம் பணத்துக்காக நடிகரின் மனைவி கடத்தல்\nதனது முடிவை மாற்றிய எஸ். ஜானகி\nபுற்றுநோய் வதந்தி – நடிகர் விளக்கம்\nகடத்தப்பட்ட நடிகர் வீடு திரும்பினார்\n← Previous Story ஸ்ரீதேவிக்கு தேசிய விருது – வலுக்கும் எதிர்ப்பு\nNext Story → புற்றுநோயாளிகளின் வாழ்நாளை நீட்டிக்கும் புதிய சிகிச்சை\nஎங்க வீட்டு மாப்பிள்ளை இறுதி நேரத்தில் வந்த அதிர்ச்சி தகவல்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை பெரும் சர்ச்சைக்கு நடுவிலும் நிறைவான நேரத்தை நெருங்கிவிட்டது. ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.\nகலாச்சார முறைக்கு அப்பார்பட்டு இதெல்லாம் சாத்தியமா என்பதே பலரின் கருத்து. அண்மையில் கூட சில பிரபலங்கள் இதற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்கள்.\nஅதோடு இதே போல ஏற்கனவே நடந்த நிகழ்ச்சிகளில் திருமண ஆசை காட்டி கடைசியில் செய்துகொள்ளவில்லை என சர்ச்சையும் எழுந்தது. இந்நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான கண்டிசன்.\nஇதில் ஆர்யா யாரை திருமணம் செய்துகொண்டாலும் அவருடன் இரண்டு வருடம் குடும்பமாக சேர்ந்து வாழ வேண்டும், விவாகரத்து மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடாது என கூறியுள்ளார்களாம்.\nஇதை ஆர்யாவும் ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nசினி செய்திகள்\tDecember 3, 2018\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/16417", "date_download": "2018-12-11T15:44:43Z", "digest": "sha1:WIQNSKKG66KGMKCHZ6XIFY6EXNUGWW3X", "length": 18822, "nlines": 137, "source_domain": "thinakkural.lk", "title": "இம்ரான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும்; தேர்தல் கமி‌ஷன் வலியுறுத்தல் - Thinakkural", "raw_content": "\nஇம்ரான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும்; தேர்தல் கமி‌ஷன் வலியுறுத்தல்\nLeftin August 10, 2018 இம்ரான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும்; தேர்தல் கமி‌ஷன் வலியுறுத்தல்2018-08-10T11:55:22+00:00 உலகம் 21 Comments\nபாகிஸ்தானில் கடந்த (ஜூலை) மாதம் 25-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.\nஅதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இவர் இஸ்லாமாபாத் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nதேர்தல் அன்று தனது வாக்கை அனைவரும் பார்க்கும்படி பகிரங்கமாக பதிவு செய்தார். அந்த போட்டோ மற்றும் வீடியோ அனைத்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்யப்பட்டது. அதற்கு 4 பேர் கொண்ட குழுவிடம் பதில் அளிக்கும்படி இம்ரான்கானுக்கு தலைமை தேர்தல் கமி‌ஷனர் நோட்டீசு அனுப்பினார்.\nஅதற்கு இம்ரான்கான் சார்பில் அவரது சட்ட ஆலோசகர் பாபர் அவான் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் இம்ரான்கான் வாக்கு பதிவு செய்த போட்டோவும் வீடியோவும் அவரது அனுமதியின்றி எடுக்கப்பட்டது.\nஇம்ரான்கான் வாக்களித்த போது தொண்டர்களின் கூட்ட நெரிசலால் வாக்கை பதிவு செய்வதை மறைப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த திரை கீழே விழுந்துவிட்டது. எனவே பகிரங்கமாக வாக்களித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறப்பட்டிருந்தது.\nஆனால் அவரது பதிலை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக் கொள்ளவில்லை மாறாக பகிரங்கமாக வாக்களித்தற்காக இம்ரான்கான் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் அவரது கையெழுத்துடன் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.\nசாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு\nபஸ், ரயில் பயணங்கள் முற்றிலும் இலவசம் – வாய் பிளக்க வைக்கும் நாடு\nஜூலியன் அசாஞ்சேவின் நிபந்தனைகள் ஏற்பு உயிருக்கு உத்ரவாதம் அளித்த பிரிட்டன்\n2018 இந்த உலக அழகியாக மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார்\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\n« இறுக்கமாக உள்ளாடை அணியும் ஆண்களுக்கு குழந்தை பிறக்காது\nவடக்கிலோ அல்லது கிழக்கிலோ எந்தவோர் இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது; »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://vijvanbakkam.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2018-12-11T15:55:29Z", "digest": "sha1:6RWLHDKGEQSMQVPGVDBN46I3Z6M2GYVC", "length": 13993, "nlines": 70, "source_domain": "vijvanbakkam.blogspot.com", "title": "Viji's - பார்த்தவை, கேட்டவை, நினைத்தவை: பெரிதாக ஊதப்பட்ட பலூன்", "raw_content": "\nViji's - பார்த்தவை, கேட்டவை, நினைத்தவை\nபெரிதாக ஊதப்பட்ட‌ பலூனில் இன்னொரு ஊசி\nஈ.வெ,.ரா தான் . இந்த மூன்றாம்தர ஆளுமையை ஆராதிக்க ஒரு CULT ஏ தமிழகத்தில் உருவாகியிருக்கிறது - அது தமிழ்நட்டின் கலாசார வறுமையின் குறி. இந்த பலூனை உடைத்து இன்னொரு கட்டுரை -\nஏன் ஈவெரா மூன்றாம்தர ஆளுமை\n1. அவருடைய சமுதாய , மத விமர்சங்களில் ஒன்றுகூட ஒரிஜினல் இல்லை. எல்லாம் 19ம், 20ம் நூற்றாண்டு பிரித்தானிய கிருஸ்துவ மிஷனரிகள், காலனீய நிர்வாகத்தினர் செய்த விமர்சனங்கள்தான். கிருஸ்துவ மிஷனரிகள், காலனீய நிர்வாகத்தினர் மற்றொரு கலாசாரத்திலிருந்து, இனத்திலிருந்து இந்தியாவை ஆண்டு, அதன் செல்வங்களை கொள்ளை அடிக்க வந்தவர்கள் - இந்தியா அவர்கள் காலடியில் இருந்ததால் , அவர்கள் இயல்பாகவே இந்தியர்கள்.இந்துக்கள் கலாசாரத்தை துச்சமாக கருதினர். அந்த காலனீயர்களின் இந்திய காழ்ப்பு எண்ணங்களை முழுதுமாக உள்வாங்கியவர் ஈரோட் வெங்கடசாமி ராமசாமி.\n2. பிரித்தானிய காலனீயத்தை நன்றாக ஆனிமீக ரீதியில் 'சுவை கண்டார்'. அதனால் இந்திய சுதந்திரத்தை எதிர்த்தார். சுதந்திரத்தின் காற்றை எதிர்த்து , காலனீயத்தின் சங்கிலிகளை தூக்கிப்பிடித்தார், தன் சங்கிலையை முத்தமிட்டார்.\n3. தமிழ் மக்களின் மீதும், தமிழ் மக்களின் ஆக்கபூர்வ சரித்திரத்தின் மீதும், எதிர்காலத்தின் மீதும் இம்மியும் நம்பிக்கை வைக்காதவர். தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்றும் , தமிழர்கள் வீட்டிலும் ஆங்கிலத்தின் தான் பேச வேண்டும் எனவும் 40 வருஷங்களுக்கு மேல் பிரச்சாரம் செய்தார். (அவர் ஆங்கில பேச்சாளி இல்லை - அது வேறு விஷயம்).\n4. ஈவெரா பக்தர்கள் அவர் தமிழ்நாட்டிற்க்கு பகுத்தறிவு, நாத்திகம் , அதன் மீதான சுயமரியாதை ஆகியவற்றை அறிமு��ம் செய்தவர் என கூருகின்றனர். ஈவெராவின் பகுத்தறிவு மேல்போக்கானது , நுனிப்புல் மேய்வது. ஈவெரா பகுத்தறிவை எதோ 'கண்டுபிடித்தவர்' போல் பேசுகின்றனர். ஈவேராவின் பகுத்தறிவு ஒரு வித Fetish.\nபகுத்தறிவு என்பது எல்லோ மானுடர்களும் பிரயோகப்படுத்துவது. கற்கால வேடுவர்கள் எங்கு, எப்படி மிருகங்களை கொன்று எப்படி மற்றவர்களோடு பகிர்வது, விவசாயி தன் நிலத்தை எப்படி உழுது விளைச்சலை அதிகரிப்பது , ஒரு அரசன் வெளிநட்டு மன்னர்களை எப்படி அடக்குவது , ஒரு முதலாளி எப்படி தன் முதலீட்டிருந்து லாபம் பெருவது என வழி வகுப்பது , எல்லாம் பகுத்தறிவுதான், எல்லா மானிடர்களும் தன் பகுத்தறிவௌ செலுத்தி தன் வாழ்க்கைத்தரத்தை செம்மை செய்கின்ரனர். மற்றவர்கள் செய்யாதது, எண்ணாதது எதையோ ஈவேராதான் 'கண்டுபிடித்தார்' என ஈவேரா பக்தர்கள் சொல்வது நகைப்பிர்க்குரியது, இதிலிருந்தே ஈவேராவுக்கும், அவருடைய பக்தி கோடிகளுக்கு பகுத்தறிவு என்பது என்ன என்று தெரியாது என்பது வெளிச்சம். இன்னும் முட்டாள்தனமான் 'பகுத்தறிவு' என்பது சில ஹிந்து கலாசாரத்தி கலாட்டா செய்யும் நடவடிக்கைகள் என்பது - உதாரணமாக மணமக்கள் தாலியை கழட்டிப்போடுவது ஈவேரா மூடர்களுக்கு பெரிய 'பகுத்தறிவு' செயல் . இதைப்போல் பகுத்தறிவு என்பதை அறிவார்ந்தபூரமாக பார்க்காமல் சில சர்கஸ் கோமாளித்தனாக மாற்றினது ஈவெராவின் புகழ்.\n5. ஈவெரா விஞ்ஞானம், சரித்திரம், சமூகவியல் ஆகியவற்றை பர‌வலாக படித்தவர் அல்ல. விஞ்ஞானம் மீது கிராமத்துக்காரன் சினிமா மீது கொண்ட பரவசத்தை தான் வைத்திருந்தார். அதனால்தான் தனித்தமிழ் , லெமூரியத்தமிழ் ஆகியவற்றை நண்பனாக பாவித்தார்.\n6. தமிழ் கலாசாரத்தில் ஈவேரா பகுத்தறியும், நாத்திகத்தையும் மேல்போக்கான FETISH ஆக‌, கோஷங்களாகவும் மாற்றினார்.\n7. ஈவேரா சமூக நீதி, ஜாதி ஏற்றதாழ்வுகளை உடைத்தல் ஆகியவற்றை செய்த்தாக - ஈவேரா பக்தகோடிகளை நம்பினால் அதை தனி மனிதராக - செய்ததாக ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. உண்மை அவர் ஜாதி ஏற்ற தாழ்வுகளை வெறுத்தார் . அதே சமயம் 20ம் நூஊற்றாண்டு தொடக்கத்திலேயெ ஜாதி வேறுபாடுகளுக்கும், சாய்வுகளுக்கும் எதிராக பல குரல்களும், இயக்கங்களும், அரசியலும் ஏற்பட்டுவிட்டன என்பதை மறக்கக் கூடாது. பாரதிலியின் குரலே ஜாதி சாய்வுகளுக்கு எதிரான பலத்த குரல், மேலும் இரட்டை���லை ஸ்ரீநிவாஸன், எம்.சி.ராஜா , ஓரள‌வு நீதிக்கட்சியினர், காங்கிரஸ் இயக்கம் ஆகியவை ஈவேராவுக்கு முன்பே சமூக சமநீதி தர்மத்தை, ஜாதி எதிர்ப்பு முன்னிறுத்தினர். வைக்கோம் கோவில் ஹரிஜன பிரவேசத்திற்க்கு காங்கிரஸ் பிரதிநிதியாகத்தான் ஈவேரா அனுப்பப்பட்டார். அதனால் எல்லா சமூக மாற்றத்திற்க்கும் ஈவெராவை புகழ்வது போல மடமை வேறுதுவும் இல்லை. ஆனால் ஈவேராதான் சமூக மாற்றத்திற்க்கு முக்கிய காரணம் என்ற நாற்றமான பிரச்சாரத்தை ஈவெரா பக்தர்கள்செய்கின்ரனர்.\n8. ஈவெராவின் அர‌சிய‌ல் வாரிசு விழுமிய‌ங்க‌ள் என்ன‌ உண‌ர்ச்சி மிக்க‌ கோஷ‌ங்க‌ள் ; அரசியல், சமூக சகிப்பின்மை , மற்ற‌ கருத்து உடைய‌வ‌ர்க‌ளை ஜாதி அடிப்ப‌டையில் தாக்குவ‌து; ஒரு ப‌க்க‌ம் ஜாதிக‌ள் இல்லை என்ற‌ கூச்ச‌ல், ம‌று ப‌க்க‌ம் ஜாதி ச‌ர்ட்டிபிகேட்டுக‌ள் தான் க‌ல்வி, ப‌த‌வி, ப‌த‌வி உய‌ர்வு ஆகிய‌வ‌ற்ரை நிர்ண‌யிக்கும் என்ற‌ நிலை; இதை ம‌றைக்க‌ அதீத‌ ஹிபாக்ர‌சி , த‌னிம‌னித‌ துதி , இவைக‌ள்தான். அரசியல், அறிவுத் துறைகளில் அளவு கடந்த போலித்தனம்தான் ஈவெராவின் நிரந்திரப் பங்கு.\n9. கீழ்வேன்மனி சம்பவங்கள் போன்ற குரூரமான சம்பவங்களில் அவர் தீங்கு இழைத்தோரை ஆதரித்தார், செத்தவர்களுக்கு ஒரு அனுதாபத்தையும்கொடுக்கவில்லை.\n10. ஈவெரா என்ற காற்றடைத்த பலூனை குப்பையில் போடாமல் தமிழ்நாட்டில் அறிவோ, சரிசமநீதியோ வளராது\nPosted by வன்பாக்கம் விஜயராகவன் at 6:58 pm\nநீங்கள் இங்கு பலரைப் போல அவரை ஆதரிக்காமல் அவரை எதிர்ப்பதே மகிழ்ச்சி\nஎது சரியோ , எது சமூக உயர்விர்க்கு உகந்ததோ , எது உங்கள் அனுபவம், புத்திக்கு ஒத்துப்போகுதோ அதை உறுதியாக, கூசாமல், எந்த கொக்கனுக்கும் வளைந்து கொடுக்காமல் கூருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/?news_id=999&Show=Show&page=1", "date_download": "2018-12-11T17:08:10Z", "digest": "sha1:UG2F4OKZRGOM4GD6TB2JC3EHS3U56BPN", "length": 58517, "nlines": 806, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 11, 2018,\nகார்த்திகை 25, விளம்பி வருடம்\nகட்சிகள் முன்னிலை முடிவு 2013\nகாங்கிரஸ் 15 97 58\nமற்றவை 3 4 4\nகட்சிகள் முன்னிலை முடிவு 2013\nகாங்கிரஸ் 0 100 21\nமற்றவை 0 26 16\nகட்சிகள் முன்னிலை முடிவு 2013\nகாங்கிரஸ் 4 63 39\nமற்றவை 4 5 1\nகட்சிகள் முன்னிலை முடிவு 2014\nராஷ்ட்டிரிய சமிதி 0 88 63\nகாங்கிரஸ் கூட்டணி 0 21 36\nமற்றவை 0 10 20\nகட்சிகள் முன்னிலை முடிவு 2013\nகாங்கிரஸ் 00 05 34\nஎம்.என்.எப்.,\t 00 26 5\nமற்றவை 00 09 0\nகாங்கிரஸ், சந்திரசேகர ராவிற்கு மோடி வாழ்த்து\nஇளைஞர்கள், விவசாயிகளின் வெற்றி: ராகுல்\nரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nசட்டீஸ்கரில் பா. ஜ. , தோல்வி ஏன் காங். , வெற்றி எப்படி\nதேர்தல் முடிவு: ராஜ்நாத் விளக்கம்\nவெற்றி தந்த பைசா, ஷாதி, மக்கான், பானி பார்முலா\nரஜினி பிறந்தநாளில் பேட்ட டீசர் டிரீட்\nஆயிரம் ஆயிரம் காலம் அடிலெய்டு ஞாபகம் * இந்தியா வெற்றி துவக்கம்\nம. பி. , யில் இழுபறி நிலை\nமிசோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்\nசட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது\nராஜஸ்தானில் காங். , ஆட்சியை பிடிக்கிறது\nதெலுங்கானாவில் மீண்டும் ராவ் கட்சி ஆட்சி\nவிமானத்தில் புகை: பயணிகள் தப்பினர்\nதேர்தல் முடிவு: கெலாட் கருத்து\nகாங்., முதல்வர் தன்ஹவாலா தோல்வி\nவிவாதிக்க தயார்: மோடி பேட்டி\nபங்குச்சந்தைகள், ரூபாய் கடும் வீழ்ச்சி\nதேர்தலுக்கு முன் கூட்டணி இல்லை: ஒமர்\nமேலும் தற்போதைய செய்திகள் »\nரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்தி காந்த தாஸ்\n2ல் காங் ஆட்சி; ம.பியில் இழுபறி தெலங்கானாவில் TRS வெற்றி\nபா.ஜ., தோல்வி; ரஜினி, கமல் கருத்\nமதுவை தவிர்த்து கல்விக்கு செலவிடுங்கள்...\nபெண் கல்விக்கு 6,000 கி.மீ., ஸ்கேட்டிங்\nதப்பியோடிய 2 பேர் சடலமாக மீட்பு\nரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா\nகேம்பிரிட்ஜ் இங்கிலீஷ் புதிய பரிமாணங்கள்\nபிரதமரின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா\nபுதிய ஏடிஎம் கார்டு புதிய ஆபத்து\n'பழங்குடி இசைக்கு அபூர்வ சக்தி இருக்கு'\nதீப திருவிழாவிக்கு 10 புதிய திருக்குடைகள்\nமீனவர்களுக்கு புதிய \"ஆப்'' : இஸ்ரோ\nசட்டீஸ்கரில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்., கட்சி ஆட்சியமைக்க உள்ளது. அக்கட்சியின் ...\nவிழுப்புரம் நீதிமன்றத்தில் புதியதாக போதை மருந்துகள் மற்றும் உலச்சார்புள்ள பொருட்கள் சட்ட வழக்குகள் சிறப்பு ...\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nசிட்னி: 'ஹாலிவுட்' நடிகர் அர்னால்டு போல கட்டுடல் அமைப்பால் வியக்க வைத்த 'ரோஜர்' கங்காரு உயிரிழந்தது. ...\n'கஜா' பாதித்த கிராமங்களுக்காக மொய் விருந்து\nமாணவர்களை வசப்படுத்தும் அரசு பள்ளியின் ஓவிய அறை\nசட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன்\nதேர்தல் முடிவு: ராஜ்நாத் விளக்கம்\nவெற்றி தந்த பைசா, ஷாதி, மக��கான், பானி பார்முலா\nராஜஸ்தானில் காங்., ஆட்சியை பிடிக்கிறது\nதஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடு தாலுகாவில் இருக்கும் 'ஆம்பலாப்பட்டு' என்ற ...\nகோரேகான் கானகலா வித்யா நிலையம் சார்பில் இசை நிகழ்ச்சி\nகோரேகான் கானகலா வித்யா நிலையம் சார்பில் குமாரி தாரிணி வீரராகவன் இசை ...\nபார் வெள்ளி 1 கிலோ\n11 டிசம்பர் முக்கிய செய்திகள்\nபா.ஜ.,வுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தை, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாயாவதியும், ...\nபார்லி.,யில் புயலை கிளப்ப திட்டம்\nபுதுடில்லி : பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. இந்த கூட்டத்தில், ...\nபுதுடில்லி : பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்துக்கு, தங்கள் பண்ணை வீட்டை வாடகைக்கு ...\nலண்டன் : வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, பிரிட்டனுக்கு தப்பியோடிய, பிரபல தொழில் அதிபர், விஜய் ...\nரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா\nபுதுடில்லி : ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல், நேற்று, தன் பதவியை ராஜினாமா செய்தார். சொந்த ...\nஸ்டெர்லைட்: அடுத்த வாரம் தீர்ப்பு\nபுதுடில்லி : 'துாத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு, தமிழக அரசு பிறப்பித்த ...\nவலுவாகுது, 'பெய்ட்டி' புயல் சின்னம்\nசென்னை : 'வங்க கடலில் உருவாகியுள்ள, 'பெய்ட்டி' புயல் சின்னம், ஆந்திரா மற்றும் தமிழக ...\n18 தொகுதி தேர்தல்: ஐகோர்ட் தடாலடி\nமதுரை : 'தகுதி நீக்கம்செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் அங்கம் வகித்த, 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் ...\nஅமைச்சரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்\nநாகப்பட்டினம்: 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தவறிய, மத்திய - மாநில அரசுகளை கண்டித்தும், பொய் வழக்குகள் போட போலீசாரை துாண்டும் அமைச்சர் மணியனை கண்டித்தும், நாகையில, தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், 75 பெண்கள் உட்பட, 200க்கும் மேற்பட்டோர், மத்திய - மாநில ...\nமேகதாது விவகாரம் : கர்நாடக அமைச்சருக்கு, தமிழக அமைச்சர் கடிதம்\nமத்திய அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா\nபாம்பன் பாலத்தில் பணி துவங்கியது\nராமேஸ்வரம்: ஆறு நாட்களுக்கு பிறகு, பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில், புதிய இரும்பு பிளேட் பொருத்தும் பணி நடந்தது.நுாற்றாண்டு விழா கண்ட, பாம்பன் ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம், உப்புக் காற்றினால் அரிக்கப்பட்டு, இரும்பு பிளேட்டில் ���ிரிசல் ஏற்பட்டது. இதனால், டிச.,4 முதல் ...\n : பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வேதனை\nநிரவ் மோடி குடும்பத்தினருக்கு கடன் தீர்ப்பாயம், 'நோட்டீஸ்'\nதனியார் சொகுசு பஸ் தீக்கிரை\nதொப்பூர்: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் மலைப்பாதையில் நேற்று காலை, தனியார் சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது. பஸ்சில் இருந்து குதித்து, 36 பயணியர் உயிர்தப்பினர்.மதுரையில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, பெங்களூருக்கு, தனியார் வால்வோ பஸ் புறப்பட்டது. இதில், 36 பயணியர் இருந்தனர்.சேலம் ...\nஜவுளி கடையில் திருட்டு கேரள வாலிபர்கள் கைது\nஅடிப்படை வசதி கேட்டு கல்லுாரி மாணவர்கள் போராட்டம்\n'கட்டிங்' காசை கையால் தொடாத, 'கறார்' அதிகாரி\n''வங்கி கணக்குகளை சேகரிச்சிட்டு இருக்காங்க...'' என்றபடியே, நண்பர்கள் ஜமாவில் சங்கமித்தார் அந்தோணிசாமி.''வருமான வரித்துறையினரை சொல்லுதீரா வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.''இல்லைங்க... தினகரனை நம்பி போய், எம்.எல்.ஏ., பதவியை இழந்த தொகுதிகள்ல, வேலுார் மாவட்டத்துல, ஆம்பூர், குடியாத்தம், ...\nஅ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் தங்க தமிழ்செல்வன்: தி.மு.க.,- காங்., கூட்டணி பலமாக இருப்பதால், எங்கள் கட்சியை, அ.தி.மு.க.,வுடன் இணைக்க, பா.ஜ., முயற்சிக்கிறது; அது நல்லது தான்.டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வின் உட்கட்சிப் பிரச்னையில், பா.ஜ.,வுக்கு என்ன வேலைன்னு, ஆவேசமாக கேள்வி எழுப்பி வந்தீங்களே...\n* தியானம் செய்தால் நல்ல சிந்தனை மனதிற்குள் நுழையும். கெட்ட சிந்தனைகள் மறைந்து விடும்.* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க ...\nநோய் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க ஆசை\nரசாயனம், வேதிப்பொருட்களை பயன்படுத்தாமல், 'நானோ' தொழில்நுட்பத்தில், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளைக் கண்டுபிடித்துள்ள, சென்னையில் உள்ள, 'தன்வந்திரி நானோ ஆயிஷாதி' நிறுவனத்தின் தலைமை விஞ்ஞான ...\nமது இல்லாத மாநிலமாக மாறியே தீரணும்\nஆர்.கிருஷ்ணமூர்த்தி, கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'தினமலர் - வாரமலர்' இதழில், அந்துமணி கேள்வி - பதில் பகுதியில், வாசகர் ஒருவர், 'போலீஸ் என்றாலே, பொதுமக்களிடம் மிகுந்த வெறுப்பும், அவநம்பிக்கையுமே ...\nசென்னையில் சினிமா டுடே கண்காட்சி\nசென்னை வர்த்தக மையத்தில் சினிமா டுடே என்ற தலைப்பில் வீடியோ மற்றும் புகைப்பட கண்கா��்சி நடந்துவருகிறது.சினிமா தொழிலுக்கு தேவையான விஷயங்களுக்கான கண்காட்சி என்றாலும், புகைப்படம் தொடர்பான விஷயங்களும் நிறைய இடம் பெற்றுள்ளன.ஜூலை ...\nநெல் எல்லாம் ஜெயராமன் பெயர் சொல்லும்...\nஇன்று காலையில் காலமான ஜெயராமனின் மறைவிற்கு கடல் கடந்து வாழும் தமிழர்கள் உள்ளீட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகி்ன்றனர்.சாதாரண ஜெயராமனாக இருந்தவர் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவான நெல் விதைகளை பாதுகாத்ததால் நெல் ஜெயராமன் ...\nஅபுதாபி: சில நாட்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வெளிப்புறம் முழுவதும் வைரங்களால் ஜொலிக்கும் படத்தை அந்நிறுவனம் ...\nதென்னை நடவுக்கு முன் விவசாயிகளுக்கு பயிற்சி (4)\nடில்லி பயணத்தில், 'சர்வமும் சபரீசன் மயம்'; ஸ்டாலினுக்கும், 'மனசாட்சி' தயார்\nதி.மு.க., தலைவர் ஸ்டாலினின் டில்லி பயணம் முழுவதும், கட்சியின் பிற நிர்வாகிகளைக் காட்டிலும், முழுக்க ... (13)\nஅண்ணா பல்கலையில் அடுத்த சர்ச்சை (9)\nஏரிகள் பல நாசமானது, 'கூகுள் மேப்' மூலம் அம்பலம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு வீடுகள்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 15 ஆண்டுகளில், பல\nகூடுதல் பொறுப்புவகிக்கும் இன்ஸ்பெக்டர்களுக்கு பணிச்சுமை\nமதுரை:மதுரை நகரில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களுக்கு\nஆயிரம் ஆயிரம் காலம் அடிலெய்டு ஞாபகம் * இந்தியா வெற்றி துவக்கம்\nஉலக ஹாக்கி: காலிறுதியில் இங்கிலாந்து * வெளியேறியது நியூசி., அணி\nகாத்திருக்கு கடும் சவால் * கங்குலி கணிப்பு\nபுதிய முறையில் ‘டாஸ்’ * ஆஸி., மண்ணில் அறிமுகம்\n5 மாநில தேர்தல் எதிரொலி : பங்குச்சந்தைகள், ரூபாய் கடும் வீழ்ச்சி\nவாடிக்கையாளர் விபரங்களை சரிபார்க்க நேரடி வீடியோ:நிதி ...\nஇந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்கள், ... (1)\n‘பிட்காய்ன்’ முதலீடு 82 சதவீதம் சரிவு (1)\nநாட்டின் நேரடி வரி வசூல் ரூ.6.75 லட்சம் கோடி\nபயணியர் வாகனம் நவம்பரில் விற்பனை சரிவு\nரஜினி பிறந்தநாளில் பேட்ட டீசர் டிரீட் (3)\nஇறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக கொச்சியில் என்ஜிகே\n5 மாநில தேர்தல் முடிவு : ரஜினி, கமல் கருத்து (1)\n2019ல் மீண்டும் தனுஷ், அனிருத் கூட்டணி\nஅடிச்சு தூக்கு பாடலை கேக் வெட்டி கொண்டாடிய ராணுவ ...\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0 (2)\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nரிலீஸுக்கு முன்பே 100 கோடி வசூலித்த ஓடியன்\nமோகன்லாலுக்கு நன்றி சொன்ன பிருத்விராஜ்\nமீண்டும் ரமணா பாணியிலான படத்தில் சிரஞ்சீவி\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம் : செயல்களில் சமூக பொறுப்புணர்வு கலந்திருக்கும். பலரும் விரும்பி அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி, திட்டமிட்டபடி நிறைவேறும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்த தர தேர்ச்சி பெறுவர்.\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nகுறள் விளக்கம் English Version\nசென்னை, கிழக்கு தாம்பரம், கரூர் வைஸ்யா வங்கி, தாம்பரம் மண்டல அலுவலகத்தின் சார்பில் பாரத ரிசர்வ் வங்கியின் ...\nவாய்ப்பாட்டு மற்றும் சித்ரா வீணை கச்சேரி\nமதுரை விருதுநகர் சிவகங்கை ராமநாதபுரம் கோவை பொள்ளாச்சி ஊட்டி திருப்பூர் புதுச்சேரி\nகோயில்பகல் பத்து உற்ஸவம்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 9:00 மணி.சிறப்பு அபிஷேகம் : கற்பக விநாயகர் கோயில், பூங்காநகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 9:00 மணி.கணபதி ேஹாமம்- மாளிகைபுரம் ...\nபால்ய பருவத்தில், நம் தாத்தா, பாட்டியர், கால் திருடன், அரை திருடன், முக்கால் திருடன் மற்றும் ...\nகருணாநிதி வழியில் தடம் புரளாமல் நடப்பார் ஸ்டாலின் (12)\n'கலகல'ன்னு கடலை போடுவேன் - அம்சமான ஆசிகா\nபீகார் பெற்றெடுத்தாலும், வளர்த்தது என்னவோ தமிழகம் தான். வளமான உடலமைப்பு; நளினமான உடலசைவு... சினிமா எனும் கோட்டைக்குள் ...\nஅன்று கூரியர்; இன்று நடிகர் : வெங்கடேஷின் பிளாஷ்பேக் (1)\nசினிமா 'பராரி' : முகில்\nஅறுபது ஆண்டு நாட்டைக் கெடுத்த காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கக் ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nதர்மவான் சீக்கிரம் கடவுள் போலிவாதிகளை அடக்கி விடுவார். எல்லாம் சரி தான். கர்வப்படும் ...\nமேலும் இவரது (314) கருத்துகள்\nநல்ல இருக்கே இவனுவோ ஞாயம்.. என் ஓட்டு இல்லாம ஜெயிச்சு வந்தா எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. ...\nமேலும் இவரது (205) கருத்துகள்\nPathinaninthu ஆண்டுகள் ஒரு ஆட்சியை பொறுத்துக்கொண்டதே அதிகம் அதிலும் பொதுவிநியோகம் இந்தியாவில் ...\nமேலும் இவரது (203) கருத்துகள்\nதெரிந்துகொண்டே தான் ஆணவத்தின் உச்சியில் ராஜேஷ் பைலட் முதல்வர் ஆகப்போகிறார் என்று கிண��டல் ...\nமேலும் இவரது (181) கருத்துகள்\nஇங்க அரபீஸ், ஹவாலா, பெனாமி, வரி ஏய்ப்பு மற்றும் மதமாற்ற கும்பலுக்கு வெற்றி......\nமேலும் இவரது (137) கருத்துகள்\nAmarAkbarAntony - Bhakthas Nagaram,இந்தியா. GST வரி விகிதத்தில் பாதி 50 சதவிகிதம் மாநில அரசுக்கு. மீதி பாதி 50 சதவிகிதம் ...\nமேலும் இவரது (115) கருத்துகள்\nBoochiMarunthu, பாபா நியூ கினியா\nபணத்தடையின் போது மீண்டும் மீண்டும் வராமல் இருக்க வோட்டு மையை அறிமுகப்படுத்திய அறிவாளி . ...\nமேலும் இவரது (93) கருத்துகள்\nமேகி இசை வெளியீட்டு விழா\nஉன் காதல் இருந்தால் இசை வெளியீட்டு விழா\nமை கர்மா ஆப்பில் விளையாடலாம் வாங்க\nநம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை\nமரகத தீவில் ஆறு நாட்கள்\nபள்ளியில் புகைப்பட வருகை பதிவு அமல்\nதமிழ் படித்தால் ரூ.2,000 உதவித் தொகை\nமாணவி தற்கொலை எதிரொலி : பள்ளி மாடிகளில் கம்பிவேலி\nசென்டம் ஆசிரியர்களுக்கான வெள்ளி நாணய இ-டெண்டர் திடீர் ரத்து\nஆதி திராவிட மாணவர்களுக்கு உதவி தொகை வழங்க உத்தரவு\nமாணவர் வாயில், டேப் ஆசிரியை, சஸ்பெண்ட்\nமுறை ஏவப்பட்ட ஒரே ராக்கெட் பாகம்\nநிலாவின் கற்கள் 6.3 கோடிக்கு ஏலம்\nசபரிமலை சன்னிதானத்துக்கு புது கதவு : தேக்கு மரத்தில் தயார்\nதிண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சங்காபிஷேகம்\nபராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nவேட்டை வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கல்யாணம்\nராமேஸ்வரம் கோயில் குளத்தில் குப்பை\nதிருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்\nகனவுகளின் நாயகன்’ பாரதியார் பிறந்த நாள்\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nமனித குலம் காக்கும் இயற்கை விவசாயம்\n: நாலரைக்கு எழுவேன்: ஆறரைக்குள் சாப்பிடுவேன்\nநான் படிக்கும் செய்தி இதுதான்\nபா.ஜ.,வில் ஜெய்ராமுக்கு நெருங்கிய அதிகாரி\nதமிழக அரசின் ராஜ தந்திரமா இது\nகலெக்டர் ஆபிஸ்லயும் சரி...பங்களாவுலயும் சரி\nசித்ரா... மித்ரா ( கோவை)\nநவீன இந்தியா எந்த விதமான கட்டிடக்கலையை உருவாக்கவேண்டும்\nமேற்கத்திய பாணியின் மறுபதிப்பாகவே இன்றைக்கு இந்தியக் கட்டிடக்கலை இருந்துவருவதைப் பற்றியும் மற்றும் நவீன இந்தியாவின் கட்டிடங்கள் உண்மையில் எப்படித் தோற்றமளிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பிய மு���்பையின் ஜேஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் ...\nஇந்திய அடிச்சுவடிகளின் வழியே ஒரு பயணம். பயணக் கட்டணம் இன்றி\nதுருவங்களையும் இணைக்கும் இசை -சங்கீத சங்கமம்\nபேயை கண்டு நடுங்காத நரேன் -சுவாமி விவேகானந்தா தொடர்\n'சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கு தயார்' (4)\nவிளையாட்டுக்கு ஊக்கமளிக்க அழைப்பு (1)\nவெளிநாட்டு குடியுரிமையில் ஆர்வம் (13)\nடிஆர்எஸ் ஆட்சியமைக்க பாஜ ஆதரவு (29)\nஅதிமுக - அமமுக இணைப்பா\nதிமுக., வுக்கு 25; காங்., 15 இடம்\nராமர் கோவில் கட்டுவது எப்போது\nமேகதாது: கர்நாடகா அழைப்பு (6)\nபாக்., பிரதமர் ஒப்புதல்' (9)\nரூ.283 கோடிக்கு தீர்வு (2)\nசசிகலா ஆஜராக கோர்ட் உத்தரவு (6)\nஇந்திய கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்(1882)\nஇந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறந்த தினம்(1935)\nஇந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தினம்(1969)\nகர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி இறந்த தினம்(2004)\nடிசம்பர் 18 (செ) வைகுண்ட ஏகாதசி\nடிசம்பர் 23 (ஞா) ஆருத்ரா தரிசனம்\nடிசம்பர் 25 (செ) கிறிஸ்துமஸ்\nஜனவரி 01 (செ) ஆங்கில புத்தாண்டு\nஜனவரி 02 (பு) காஞ்சி பெரியவர் நினைவு தினம்\nஜனவரி 05 (ச) அனுமன் ஜெயந்தி\nவிளம்பி வருடம் - கார்த்திகை\nஇன்று மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 140வது பிறந்தநாள். [...] 1 days ago\nஎன்னுடைய நண்பர் ஒருவர் என்னிடம் இன்று ஒரு முக்கிய நாள் [...] 2 days ago\nஸ்டாலின் மற்றும் திமுக மூத்த தலைவர்கள், டில்லியில் [...] 2 days ago\nமதச்சார்பின்மை கொள்கையில் உறுதியான நம்பிக்கை உடைய மூத்த [...] 2 days ago\nசோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் ஆரோக்கியமான [...] 2 days ago\nபா.ஜ., மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு [...] 3 days ago\n நீங்கள் நலம் பெற்று வருவீர்கள் என்ற நம்பிக்கை [...] 4 days ago\nபல்வேறு பாரம்பரியமிக்க நெல் விதைகளை காப்பாற்ற [...] 5 days ago\nவிலை ஏறிய போதெல்லாம் ஒலித்த குரல்கள் ஒடுங்கியது\nதமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை [...] 5 days ago\nகாவிரி என்பது வெறும் ஆறு அல்ல; நம் தமிழ்நாட்டுக்குத் தாய். [...] 6 days ago\nமாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா [...] 6 days ago\nஉயர் மட்ட விசாரணையில் குற்றமற்றவர்கள் யாரும் [...] 7 days ago\nராமர் குறித்து பல கேள்விகளை கேட்ட காங்கிரஸ் இப்போது [...] 8 days ago\n2.0 டீமுக்கு 3 வாழ்த்துக்கள் பிரமாண்ட நாளை தொட்டுள்ளோம். [...] 12 days ago\n@ ஆம் ஆத்மி கட்சி\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற [...] 16 days ago\nகேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி., ஷநவாஸ் காலமானது [...] 20 days ago\nஸ்ரீ அனந்தகுமார் மறைவு எனக்கு பெரும் துயரை தந்தது. இளைய [...] 29 days ago\nஎன்னுடன் இணைந்து பணியாற்றும் உள்துறை இணை அமைச்சர் [...] 30 days ago\nசிபி.ஐ., லஞ்ச ஒழிப்புது துறையில் ஏற்பட்டுள்ள நிலையை வரலாறு [...] 45 days ago\nசதுப்பு நிலப் பகுதியில் இரை தேடும் நரைகள். இடம்: ...\nதிண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வெங்காயம் நடவு ...\nகோவை கொச்சின் பைபாஸ் கணியூர் சுங்கச்சாவடி அருகே ...\nரிமோட் வாகனங்களுடன் பயிற்சியை மேற்கொள்ளும் ...\nதன் காதலை வெளிப்படுத்தும் குருவிகள். இடம்: ...\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - திருவண்ணாமலை சாலை ...\nகார்த்திகை சோமவரத்தை முன்னிட்டு சென்னை, தங்கசாலை ...\nபனிகாலம் துவங்கியதையடுத்து சென்னையில் பனிப்பொழிவு ...\nமழையால் நிரம்பிய கோவில் குளத்தில் மீன் பிடிக்கும் ...\nபுதுச்சேரியில் குளிர் காலம் துவங்கியுள்ள நிலையில் ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2018/mar/01/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-11-2871838.html", "date_download": "2018-12-11T15:20:07Z", "digest": "sha1:BQPJGBA3DZ22XCLZCGJI7D7JTCF43ASS", "length": 6575, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 11- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார்\nஎட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 11\nBy சொ. மணியன் | Published on : 02nd March 2018 10:27 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெரிய அப்பனை, பிரமன் அப்பனை, உருத்திரன்\nஉரிய அப்பனை, அமரர் அப்பனை, உலகுக்கு\nபெரிய வண் குருகூர் வண் சடகோபன் பேணின\nஉரிய சொல்மாலை இவையும் பத்து, இவற்றால்\nஉயர்வான அப்பன், பிரமன், உருத்திரன், முனிவர்கள், அமரர்கள், இந்த உலகம் என\nஅனைவருக்கும், அனைத்துக்கும் அப்பன், ஈடு இணையற்றவன், எம்பெருமான், அத்தகைய பெருமானை, பெரிய, வளமான குருகூரைச் சேர்ந்த வண்மையுடைய சடகோபர் ஆயிரம் திருப்பாடல்களால் பாடினார், எம்பெருமானுக்கு உரிய அந்தச் சொல்மாலையிலே இந்தப் பத்து பாடல்களையும் பாடும் தொண்ட���்கள் உய்வார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/11/blog-post_74.html", "date_download": "2018-12-11T15:41:37Z", "digest": "sha1:5UNAOZ7NOAWZEQ6XK73YQVKLZG6METQX", "length": 11721, "nlines": 120, "source_domain": "www.kalvinews.com", "title": "ஆபரேஷன் இ' திட்டத்தை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல் - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nஆபரேஷன் இ' திட்டத்தை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nமதுரை கல்வித்துறையில் 'ஆபரேஷன்-இ' திட்டத்தை ரத்து\nசெய்ய வேண்டும்,' என, ஆசிரியர்கள் வலியுறுத்தினர்*\n*வாரம் ஒரு நாள் முன்னறிவிப்பின்றி பத்து அதிகாரிகள் குழு ஒரே நேரத்தில் பள்ளிகளில் ஆய்வு செய்யும் இத்திட்டத்தை சி.இ.ஓ.,வாக இருந்த கோபிதாஸ் துவக்கினார்*\n*இத்திட்டம் ஆசிரியர் மற்றும் பள்ளி நற்செயல்பாடுகளை விட குறைபாட்டை அதிகம் சுட்டிக்காட்டுவதாகவும், ஆசிரியரை அச்சுறுத்துவதாகவும் உள்ளது. மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்*\n*மாநகராட்சி பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், ''ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் 'கழுகு பார்வை' கொண்டு ஆசிரியரை பார்க்கின்றனர்*\n*எந்த மாவட்டத்திலும் இத்திட்டம் இல்லை. மாநகராட்சி பள்ளிகள் நல்ல தேர்ச்சியை பெற்றுள்ளன. இத்திட்டம் தேவையில்லை,'' என்றார்*\n*முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர் சந்திரன் கூறுகையில், 'பள்ளிகள் கல்வி கற்பிக்கும் இடம். அங்கு 'ஆபரேஷன்-இ' என ஏதோ தீவிரவாதியை பிடிப்பதாக பெயர் வைக்கப்பட்டுள்ள���ு*\n*இதை ரத்து செய்ய வேண்டும். அல்லது கல்வி ஆலோசனை குழு என பெயர் மாற்றம் வேண்டும்,' என்றனர்*\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\nதுவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - CEO Proceedings\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பள்ளிக்கல்வித்துறை\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nசெயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் கூடிய மாணவர் வருகை பதிவு தொடக்க விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். ...\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\nதுவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - CEO Proceedings\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பள்ளிக்கல்வித்துறை\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நப��் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2014/12/page/3", "date_download": "2018-12-11T17:03:41Z", "digest": "sha1:ES7TTLNDWTIVHSOCXSSGYYQUV4Z5CF4F", "length": 14309, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "December | 2014 | புதினப்பலகை | Page 3", "raw_content": "அறி – தெளி – துணி\nமைத்திரியுடன் தொடர்பு வைத்திருந்த றோ அதிகாரியின் பதவி பறிபோனது\nசிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே, கொழும்பில் இருந்த இந்தியப் புலனாய்வு அதிகாரி புதுடெல்லிக்குத் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Dec 29, 2014 | 5:11 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவுக்கு ஆதரவு திரட்டும் மோடியின் ஆலோசகருக்கு 100 மில்லியன் ரூபா கட்டணம்\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திப் பரப்புரை மேற்கொள்வதற்காக, வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர் அரவிந்த் குப்தாவுக்கு 100 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Dec 29, 2014 | 3:51 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மையை இழந்தது மகிந்தவின் கூட்டணி\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளதையடுத்து, கிழக்கு மாகாணசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.\nவிரிவு Dec 29, 2014 | 3:16 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபர் தேர்தல் பிற்போடப்படாது – தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு\nசிறிலங்காவில் நிலவும் மோசமான காலநிலையால், வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைப் பிற்போடுவது க��றித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 29, 2014 | 2:42 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்பு திரும்பிய சம்பந்தன் கூட்டமைப்பு பிரமுகர்களுடன் ஆலோசனை\nமூன்று வாரங்களாக இந்தியாவில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று கொழும்பு திரும்பியதை அடுத்து, சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு விரைவில் வெளியிடப்படும் என்று தெரியவருகிறது.\nவிரிவு Dec 29, 2014 | 2:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதாய்வான் கண்காணிப்பாளர்களுக்கு சிறிலங்கா தடை\nசிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில், தாய்வான் நாட்டவர்களை ஈடுபடுத்துவதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தடை விதித்துள்ளது.\nவிரிவு Dec 28, 2014 | 19:44 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமுஸ்லிம் காங்கிரஸ் மைத்திரி பக்கம் தாவியது ஏன் – அமைச்சர் சுசில் விளக்கம்\nஎதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்துக்கு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாவியதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று சிறிலங்கா அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 28, 2014 | 15:20 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் கூடாரத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரசும் வெளியேறியது\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளது.\nவிரிவு Dec 28, 2014 | 7:00 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கமாட்டாராம் மைத்திரி\nஎதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளமாட்டார். நடைமுறையிலுள்ள அரசியலமைப்பிலேயே அவரால் திருத்தங்களைச் செய்ய முடியும் என மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 28, 2014 | 4:50 // நித்தியபாரதி பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபர் தேர்தல் 2015: தமிழ் மக்களுக்கு நன்மையான தெரிவு எது\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னால் மூன்று தெரிவுகள்தான் உண்டு. ஒன்று மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பது. இரண்டு, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது. மூன்று இருவரையும் நிராகரிப்பது. இதில் எது தமிழ் மக்களுக்கு நன்மையான முடிவாக இருக்க முடியும் ராஜபக்சவை ஆதரித்தல் என்பது தமிழர் மனச்சாட்சிக்கு பொருந்தாத ஒன்று. எனவே முதலாவது தெரிவு குறித்து விவாதிப்பதில் பொருளில்லை – யதீந்திரா.\nவிரிவு Dec 28, 2014 | 2:42 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nகட்டுரைகள் குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\t1 Comment\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/", "date_download": "2018-12-11T17:05:09Z", "digest": "sha1:5WAUTQTETVJLZD2HDIPKUXXCTC3ANH3B", "length": 45048, "nlines": 223, "source_domain": "ezhuthaani.com", "title": "எழுத்தாணி | Ezhuthaani.com | Tamil Infotainment | Tech, Science, Space, Travel, Top 10, History News and more", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜ���னி to சூப்பர் ஸ்டார்\n5 மாநிலத் தேர்தல் : இந்தியாவில் ஓய்ந்ததா மோடி அலை\nபாஜகவின் கோட்டைகளை தகர்த்தெறிந்த காங்கிரஸ்\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்கும் சப்தங்கள் – நாசா வீடியோ வெளியிட்டது\n – நவகவிதை நாயகனின் வரலாற்று வாழ்க்கை\nசெல்போனில் நாம் பயன்படுத்தும் எமோஜிக்களைக் கண்டுபிடித்தது இவர் தான்\nரசாயன உரங்கள் மற்றும் பூச்சுக்கொல்லிகளால் வரும் ஆபத்திற்கு நிரந்தரத் தீர்வு கண்டுபிடிப்பு\nஉலகின் கைவிடப்பட்ட, திகில் நிறைந்த 10 இடங்கள்\nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\n[TOP 10]: எஸ்.ராமகிருஷ்ணனின் சிறந்த பத்து புத்தகங்கள்\nஅதிவேகத்தில் செல்லும் குற்றவாளியின் வாகனத்தை காவல்துறையினர் நிறுத்துவது எப்படி\nஅதிவேகத்தில் செல்லும் குற்றவாளியின் வாகனத்தை காவல்துறையினர் நிறுத்துவது எப்படி\nTop 10: இந்தியாவின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு பூங்காக்கள் #themepark\nயானை பற்றி ஆச்சரியமூட்டும் 10 உண்மைகள்\nநீண்ட தூரம் காரில் பயணம் செல்லும் முன் நீங்கள் கவனிக்கவேண்டிய சில விஷயங்கள்\nகாஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கும் அற்புதக் காட்சி 2018 | Snowfall Season Begins in Kashmir 2018\nஉலகின் மிகவும் வெப்பமான கடந்த 4 ஆண்டுகள் – 2019 எப்படி இருக்கப்போகிறது தெரியுமா\nஉலகின் அதிவேக வளர்ச்சி பெரும் நகரங்களின் பட்டியல்: முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள இந்திய நகரங்கள்\nகாணாமல் போகும் கடல்நீர் – குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்\n3000 வருடமாக பாதுகாக்கப்பட்ட உடல் கண்டுபிடிப்பு\nநினைவாற்றலை அதிகரிக்க நீங்கள் இதைச் செய்தால் மட்டும் போதும்\n500 வருடத்திற்கு முன்னர் பிரபலமாக இருந்த பூட்ஸ்\nஇந்த டிசம்பர் மாதம் விண்வெளியில் நடக்க இருக்கும் அதிசயம் – என்ன தெரியுமா\nகிடேரி கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்யும் தொழில்நுட்பம் – பகுதி 2/3\nசச்சினின் இந்த சாதனையை கோலி முறியடிப்பாரா\nகிடேரி கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்யும் தொழில்நுட்பம் – பகுதி 1/3\nவிக்கல் ஏன் வருகிறது தெரியுமா\nசூரியனை விட 6 மடங்கு வெப்பம் – சீனா தயாரித்துள்ள செயற்கை சூரியன்\nIPL 2019 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர்கள் இல்லை \nதமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரே உச்சரிப்பு வரும்படி மாற்றப்பட இருக்கும் ஊர் பெயர்கள்\nவிமானங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் – பறவைகள் மோதல், எப்படி ச���ாளிக்கிறார்கள்\nஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது செய்யக்கூடாத பத்து விஷயங்கள்\nWhatsApp ல் உடனே நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்\nசெல்போன் கதிர்வீச்சு அபாயத்திலிருந்து தப்பிக்க 10 வழிகள்\nஇந்த மாதம் வெளிவருகிறது நோக்கியா 8.1 மொபைல் போன் \n4ஜி யைத் தொடர்ந்து வருகிறது 5 ஜி – அசத்தும் ஜியோ\nஉலகின் முதல் மடிக்கக் கூடிய டேப்லெட் சாதனம்\nவாட்ஸ் அப்பில் வதந்தி பரவுவதைத் தடுக்கப் புதிய முயற்சி\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nதானியங்கி வாகனத்திற்கு உள்ளே தங்கும் விடுதி\nவாகன டயர்களில் நைட்ரஜனை நிரப்பலாமா\n22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் விற்பனைக்கு வரும் ஜாவா பைக்\nஉலகின் கைவிடப்பட்ட, திகில் நிறைந்த 10 இடங்கள்\nவிமானங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் – பறவைகள் மோதல், எப்படி சமாளிக்கிறார்கள்\nவிற்பனைக்கு வருகிறது உலக அதிசயமான ஈபில் டவர்\nஅழிந்து வரும் சீனப் பெருஞ்சுவர் – காப்பாற்ற முயலும் சீன அரசு \nஆபத்தான அந்தமான் சென்டினல் தீவு – காரணம் என்ன\nநடுக்கடலில் மிதக்கும் சொகுசு விடுதி : கண்ணைக் கவரும் புகைப்படங்கள்\nஉலகமே ஆர்வத்துடன் காத்திருக்கும் அந்த 6 நிமிடங்கள் – இன்று செவ்வாய் கிரகத்தில் என்ன நடக்கப்போகிறது தெரியுமா \nகொசுக்கள் தேடி வந்து உங்களையே கடித்தால் அதற்கு காரணம் இது தான்…\n3000 வருடமாக பாதுகாக்கப்பட்ட உடல் கண்டுபிடிப்பு\n – நவகவிதை நாயகனின் வரலாற்று வாழ்க்கை\nசொற்களே வாழ்க்கையாக வாழ்ந்த மாபெரும் கவிஞன் பாரதி ஏன் கொண்டாடப்படுகிறார்\n[TOP 10]: எஸ்.ராமகிருஷ்ணனின் சிறந்த பத்து புத்தகங்கள்\nசாஹித்ய அகாடமி விருதை வென்றார் எஸ்.ராமகிருஷ்ணன்\n2400 ஆண்டுகளாகத் தேடப்படும் அதிசயத் தீவு\nஇந்த வார ஆளுமை – வால்ட் டிஸ்னி – டிசம்பர் 5,2018\nரஜினி டூ சூப்பர்ஸ்டார் – ‘தில்லு முல்லு’ திரை விமர்சனம்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார் – ‘படிக்காதவன்’ திரை விமர்சனம்\nமார்வெல் காமிக்ஸ் நிறுவனர் ஸ்டான் லீ மரணம்\nதொடரும் ‘சர்கார்’ சர்ச்சைகள் – விஜய் ரசிகர்களைக் கைது செய்ய விரையும் காவல்துறை\nரஜினி டூ சூப்பர் ஸ்டார் – ‘பில்லா’ திரை விமர்சனம்\nகண்ணைக் கவரும் புகைப்படத் தொகுப்புகள்\nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வை���்கும் புகைப்படங்கள்\nமுதலாம் உலகப்போர் 100 ஆண்டுகள் நிறைவு – ஒரு மகா யுத்தத்தின் அரிய புகைப்படங்கள்\nநடுக்கடலில் மிதக்கும் சொகுசு விடுதி : கண்ணைக் கவரும் புகைப்படங்கள்\nபொங்கி வரும் காவிரி – கண் கொள்ளாக்காட்சி: புகைப்படத் தொகுப்பு\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – நெற்றிக்கண் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – ஜானி – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – ஜானி – திரை...\nரஜினி டூ சூப்பர்ஸ்டார் – அன்புள்ள ரஜினிகாந்த் – திரை...\nரஜினி டூ சூப்பர்ஸ்டார் – அன்புள்ள ரஜினிகாந்த் – திரை...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nரஜினி டூ சூப்பர் ஸ்டார் – எங்கேயோ கேட்ட குரல்...\nரஜினி டூ சூப்பர் ஸ்டார் – எங்கேயோ கேட்ட குரல்...\nகால்பந்து உலகின் அடுத்த சூப்பர்ஸ்டார் – பீலேவை நினைவுபடுத்தும் எம்பாப்பே...\nகால்பந்து உலகின் அடுத்த சூப்பர்ஸ்டார் – பீலேவை நினைவுபடுத்தும் எம்பாப்பே...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – தீ – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – தீ – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – ஊர்க்காவலன் – திரை...\nரஜினி to சூப்பர் ஸ்டார் – ஊர்க்காவலன் – திரை...\nவெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 1\nவெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 1\nஎலிகளை விரட்டும் எளிய வழிகள்\nஎலிகளை விரட்டும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/ulavara-canataaiyaai-ukakauvaikakauma-maeyanaikara-cailalaraai-vaiyaapaarama", "date_download": "2018-12-11T16:36:12Z", "digest": "sha1:LIHXOFJIN6TNJCVOVTCAQBOJAMO56DDI", "length": 11542, "nlines": 119, "source_domain": "mentamil.com", "title": "உழவர் சந்தையை ஊக்குவிக்கும் மெய்நிகர் சில்லறை வியாபாரம் !!! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\n\"என்னால் மூச்சு விடமுடியவில்லை'' ஜமால் காசோஜியின் கடைசி நிமிடங்கள்\nமுன்னாள் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஸ்விப்ட் இந்தியாவின் தலைவராக நியமனம்\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன்\nநான் 3 மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன் - ஓபிஎஸ்\nதந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடீர் ராஜினாமா\nஇனி பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி அளிக்க முடியாது - நிக்கி ஹாலே\nகொங்கன் ரயில்வேயின் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் \nகலையிழந்து காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\n\"Avengers: End Game\" டிரெய்லர் - முதல் 24 மணிநேரத்தில் 289 மில்லியன் பேர் கண்டுகளிப்பு\nதரம் குறைந்த இந்திய கார்கள் - ஐஐடி பாம்பே எச்சரிக்கை \nஉழவர் சந்தையை ஊக்குவிக்கும் மெய்நிகர் சில்லறை வியாபாரம் \nதமிழகம் விவசாயம் வேளாண் சாகுபடிகள் 29 June 2018 / 0 Comments\nஉழவர் சந்தையை ஊக்குவிக்கும் மெய்நிகர் சில்லறை வியாபாரம் \nசென்னை: இந்தியா முழுவதும் வாழ்க்கைமுறை ஷாப்பிங் மையங்களை உருவாக்கவும், இயக்கவும் சில்லறை விற்பனை முறை செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு நேரடி வாடிக்கையாளர் சேவையை வழங்கி, நேரடி வேளாண் உற்பத்தி பொருட்களை, சென்னை மக்கள் வாங்குவதற்கான வாய்ப்பை உழவர் சந்தை மூலம் இந்த சில்லறை வியாபாரம் ஏற்பாடு செய்து வருகிறது.\nஜூன் மாத தொடக்கத்தில் மெய்நிகர் சில்லறை விற்பனை நிலையம், சென்னையில் தனது முதல் கடை ஒன்றை திறந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உழவர் சந்தையை நடத்த திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஜூன் 25 அன்று முதல் உழவர் சந்தை நடைபெற்றது.\n\"ஒவ்வொரு வாரமும் தனித்துவமான ஒன்றை நாங்கள் விற்க விரும்புகிறோம். கடந்த வாரம், உதாரணமாக, புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளுடன், நாங்கள் ஒரு சிறிய கடை ஒன்றை அமைத்து, அதில் திணை பொடிகள் போன்றவற்றை விற்றோம். அடுத்து வரவிருக்கும் சந்தைகளில் ரசாயனம் கலக்காத பழங்கள் மற்றும் காய்கறிகள், வீட்டில் செய்யப்பட்ட ஜாம்கள் ஆகிய பொருட்களை விற்க திட்டமிட்டுள்ளோம் \" என மெய்நிகர் சில்லறை விற்பனை நிறுவன, துணைத் தலைவர், ஜெர்மினா மேனன் கூறினார்.\n\"இந்த புதிய முறை சமூகத்துடன் இணைக்க உதவுவதோடு, மக்கள் தங்கள் வீட்டுக்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்பளிக்கவும் உதவுகிறது\" என அவர் தெரிவித்தார்.\nசென்னை, அண்ணா நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மெய்நிகர் விற்பனையகம் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன்\nநான் 3 மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன் - ஓபிஎஸ்\nதந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடீர் ராஜினாமா\nகலையிழந்து காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\nகஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - சிபிஐ தலைவர் டி. ராஜா\nமுதல்வர் ஜெயலலிதாவிற்கு எவ்வித இதய அறுவைச் சிகிச்சையும் தேவைப்படவில்லை - கிரிநாத்\n\"என்னால் மூச்சு விடமுடியவில்லை'' ஜமால் காசோஜியின் கடைசி நிமிடங்கள்\nமுன்னாள் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஸ்விப்ட் இந்தியாவின் தலைவராக நியமனம்\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வின் பின்னடைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன்\nநான் 3 மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன் - ஓபிஎஸ்\nதந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடீர் ராஜினாமா\nஇனி பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி அளிக்க முடியாது - நிக்கி ஹாலே\nகொங்கன் ரயில்வேயின் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் \nகலையிழந்து காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\n\"Avengers: End Game\" டிரெய்லர் - முதல் 24 மணிநேரத்தில் 289 மில்லியன் பேர் கண்டுகளிப்பு\nதரம் குறைந்த இந்திய கார்கள் - ஐஐடி பாம்பே எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-11T16:24:28Z", "digest": "sha1:WTPR7ASKJEQQ3OSW34RULMR3K6AINYXC", "length": 3843, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செலவிடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செலவிடு யின் அர்த்தம்\n‘ஒரு வாரம் செலவிட்டு இந்தக் கட்டுரையைச் சரிசெய்தேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/08/09/the-saga-vijay-mallya-s-kingfisher-villa-005849.html", "date_download": "2018-12-11T16:23:52Z", "digest": "sha1:JASRSCOZIVJYM3BSIQJN7IIQNL6HJSS4", "length": 22868, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'கோவா' வில்லாவில் குஷியாக இருந்த விஜய் மல்லையா..! | The Saga Of Vijay Mallya's Kingfisher Villa - Tamil Goodreturns", "raw_content": "\n» 'கோவா' வில்லாவில் குஷியாக இருந்த விஜய் மல்லையா..\n'கோவா' வில்லாவில் குஷியாக இருந்த விஜய் மல்லையா..\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, கதறும் விவசாயி, “அங்குட்டு போய் அழுயா\" கண்டு கொள்ளாத மோடி..\nஉங்க லிமிட் இதுதான்.. கிங்பிஷர் நிறுவனத்தின் புதிய அறிமுகம்..\nவிஜய் மல்லையா-வின் சொகுசு படகு தரைதட்டியது.. இங்கேயும் அதே பிரச்சனை தான்..\nரணகளத்திலும் கிளுகிளுப்பு.. அடங்காத விஜய் மல்லையா..\n1 ரூபாயில் விமானப் பயணம்.. மீண்டும் வருகிறது ஏர் டெக்கான்..\nயுனைடெட் ப்ரூவெரிஸில் இருந்து விஜய் மல்லையா வெளியேற்றம்..\nகிங்பிஷர் பீர் நிறுவனத்தின் புதிய அறிமுகம் 'ஸ்ட்ராம்'.. தீயாய் வேலை செய்யும் மல்லையா..\nபெங்களுரூ: யுபி குழுமத் தலைவர் விஜய் மல்லையாவி உல்லாச உலகமான கிங்பிஷர் வில்லா, கடந்த 11 மாதங்களாக வங்கி கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், இந்த வில்லாவை தற்போது சச்சின் ஜோஷி என்பவர் வாங்கிவிட்டார்.\nஇனி விஜய் மல்லையா கடன் முழுமையாக செலுத்தினாலும் இந்த ஆடம்பர சொகுசு வில்லாவை வாங்க முடியாது. அப்படி இந்த வில்லாவில் என்ன தான் இருக்கு..\nஅகுவாடா கோட்டைக்குச் செல்லும் வழியில் கண்டோலிம் என்ற இடத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட 90 கோடி ரூபாய் மதிப்புள்ளது இந்த வில்லா.\nஅந்த இடத்திற்கே உரிய பாரம்பரிய பாணியில் கடலைப் பார்த்தவாறு கட்டப்பட்டுள்ள இந்த வில்லாவின் வாயிற் கதவுகள் விலையுயர்ந்த உலோகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வில்லா மூன்று பெரிய படுக்கையறைகளையும் பெரிய லிவிங் ரூமையும் கொண்டுள்ளது. இந்த வில்லாவின் ஒவ்வொரு செங்கற்களையும் மல்லையா ரசித்துக் கட்டியது என்று கூறுகிறார்கள்.\nகையினால் செய்யப்படத் தேக்கு மர பர்னீசர்கள், ஆடம்பரமான ஹோம் தியேட்டர் சிஸ்டம் ஆகியவை இந்த வில்லாவிற்கான அடையாளம்.\nவில்லாவின் கடைசியில் உள்ள ஒரு வீடுபோன்ற ஒரு அப்பார்ட்மென்ட் கடலைப் பார்த்தபடி இருக்கும். இது மல்லையாவின் மாஸ்டர் படுக்கையறையாகும்.\nபுல்வெளிகள் மற்றும் நீச்சல் குளங்கள்\nசமன் செய்யப்பட்ட புல்வெளிகள் மத்தியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செடிகள் நிறைந்த பாதை கோல்ப் மைதானத்திற்கு இட்டுச���செல்கிறது.\nபுல்வெளியை ஒட்டிய நீச்சல் குளங்கள் இருக்கும் பகுதியில் தான் மல்லையா பெரும்பாலும் தன்னுடைய பிரபலமான விருந்துகளைப் பாலிவுட் பிரபலங்கள் உட்படக் கனவுக்கன்னிகளுக்கும் சூப்பர் மாடல்களுக்கும் வழங்குவார் என்று கூறப்படுகிறது.\n60-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்\nஅவருடைய மகிழ்ச்சியான தருணங்களில் நடன அரங்கு இருமடங்காக உயர்ந்து ஹெலிபேட் ஆக மாறி அவர் நேரடியாக ஹெலிகாப்டரில் பறந்து வந்து வீட்டின் உள்ளேயே இறங்குவார். அவருடைய 60-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் இதற்கு அத்தாட்சி.\nமல்லையாவின் கார்கள் மீதான ஆர்வம் அனைவரும் அறிந்த ஒன்று. தற்பொழுதும் சுமார் 20 கார்கள் அவருடைய இந்த விலாவில் நிறுத்தப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்க முடியும்.\nஅவருக்கு மிகவும் பிடித்த சிவப்பு பெர்ராரி கார் காராஜில் தூசிபடிந்து கிடக்கிறது. இந்த வில்லாவின் ஒவ்வொரு மூளையும் செழுமையினைப் பறைசாற்றுவதாக உள்ளது.\nபாரத ஸ்டேட் வங்கியின் தகவல்கள்படி இந்த வில்லா 100 கோடி ருபாய் என்ற அடிப்படை விலைக்கு மின்னணு ஏலத்திற்கு விடப்படவுள்ளதாகத் தெரிகிறது. இதில் இந்த வில்லாவில் உள்ள கலைப் பொருட்களும் விலை உயர்ந்த ஒரு டஜன் கார்களும் அடக்கம்.\nகோடீஸ்வர அந்தஸ்திலிருந்து ஒரு கடனாளியாக விஜய் மல்லையா சந்தித்துள்ள சரிவிற்கு இந்த வில்லாவின் ஏலம் தற்போது சான்றாக நிற்கிறது. அதே நேரம் பரபரப்பான இந்தச் சொகுசு வீடு தற்போது சட்ட நெறிமுறை நோட்டிசுகளாலும் பெரிய பூட்டுடனும் களை இழந்து காணப்படுகிறது.\nகோவாவில் இது போன்று மற்றொரு கிங்பிஷர் வில்லா இருக்கிறது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். லிண்டா நாபண் தன்னுடைய கணவர் அசோக்குடன் இணைந்து ஒரு ஐந்து படுக்கையறைக்குக் கொண்ட தாங்கும் விடுதியை அமைத்து அதற்குக் கிங்பிஷர் வில்லா எனப் பெயரிட்டு நடத்தி வருகிறார்.\nஇது விஜய் மல்லையாவின் வீடு வருவதற்குப் பலகாலம் முன்பே இருந்தது குறிப்பிடத்தக்கது, அதாவது அவர்கள் இந்த விடுதிக்கு 15 வருடங்களுக்கு முன்பே பெயரை வைத்துள்ளனர். இப்போதும் இப்பெயரை மாற்ற விரும்பவில்லை.\nஇந்தப் பெயர் கோவா-வில் பிரபல படகுத் தொழிலான கிங்பிஷர் நிறுவனப் பெயரை ஒட்டி வந்தது என லிண்டா நாபண் - அசோ கூறினர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40841721", "date_download": "2018-12-11T16:10:09Z", "digest": "sha1:MV3DEHHGW7EG2JSUQ3AAYS6LDR4545PC", "length": 16609, "nlines": 157, "source_domain": "www.bbc.com", "title": "வட கொரியா மீதான புதிய தடைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் - BBC News தமிழ்", "raw_content": "\nவட கொரியா மீதான புதிய தடைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவட கொரியாவின் ஏவுகணை திட்டத்திற்கு எதிரான புதிய தடைகளை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.\nவட கொரியாவின் ஏற்றுமதி மீது தடை, அந்நாட்டில் செய்யப்படும் முதலீடுகளை கட்டுப்படுத்துவது போன்ற தடைகளை விதிக்கின்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அமெரிக்காவின் ஐநா தூதர் நிக்கி ஹாலே கருத்து தெரிவிக்கையில், இந்த தலைமுறையில் எந்தவொரு நாட்டுக்கும் விதிக்கப்படாத மிகவும் கடுமையான தடைகள் இவை\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஜூலை மாதத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்த வட கொரியா, அமெரிக்கா முழுவதையும் தாக்குகின்ற சக்தி தங்களிடம் இருப்பதாக கூறியது.\nஇருப்பினும், வட கொரியாவின் ஏவுகணைகள், இலக்குகளை துல்லியமாக தாக்குகின்ற சக்தி பெற்றிருப்பதில் நிபுணர்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.\nபடத்தின் காப்புரிமை JUNG YEON-JE/Getty Images\nதென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவால் கண்டிக்கப்பட்ட இந்த ஏவுகணை சோதனைகள், வட கொரியா மீது ஐநா புதிய தடைகளை விதிக்க செய்துள்ளன.\nநிலக்கரி, தாதுப் பொருட்கள் மற்றும் கச்சா பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது வட கொரியாவின் வருமானத்திற்கு ஒரு வழியாக உள்ளது.\nஒவ்வோர் ஆண்டும் 3 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை வட கொரியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த தடைகளால் ஒரு பில்லியன் வர்த்தகம் தடைப்பட வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nபஞ்சாபின் எல்லை கடைசி நிமிடத்தில் ஏன் மாறியது\nவட கொரியா மீது அழுத்தங்களை அதிகரிப்பதற்கு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வட கொரியாவில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதை சீனா இடைநிறுத்தியது.\nஆனால், மீண்டும் மீண்டும் விதிக்கப்பட்டுள்ள தடைகள், வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளவதை தடுப்பதில் தோல்வியையே கண்டுள்ளன.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nசர்வதேச அளவில் வட கொரியாவின் ஒரேயொரு நட்பு நாடாக இருக்கும் சீனா, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் வெட்டு அதிகாரமுடைய உறுப்பினராக இருந்து வருகிறது, இந்த முறை வட கொரியா மீதான தடைகளுக்கு சீனா ஆதரவாக வாக்களித்திருக்கிறது.\nகடந்த காலங்களில் வட கொரியாவுக்கு தீங்கு விளைவிக்கும் தீர்மானங்களில் இருந்து சீனா வட கொரியாவை காப்பாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.\nவட கொரியா மீதான பாலிஸ்டிக் ஏவுகணை நடவடிக்கைகளுக்கான தடையை முற்றிலும் புதிய நிலைக்கு ஐநா பாதுகாப்பவை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க ஐநா தூதர் தெரிவித்திருக்கிறார்.\nஒட்டுமொத்த அமெரிக்காவும் இனி தாக்கும் தொலைவில்: எச்சரிக்கும் வட கொரியா\nஅவசியம் ஏற்பட்டால் வட கொரியா மீது ராணுவ படைகள் பயன்படுத்தப்படும் : அமெரிக்கா எச்சரிக்கை\n\"வட கொரிய சர்வாதிகாரியை கண்காணிப்பில் வைத்திருக்க ஐநா பாதுகாப்பு அவை ஒருமித்த கருத்தோடு வந்துள்ளது\" என்று ஹாலே குறிப்பிட்டுள்ளார்.\n\"வட கொரியாவின் பொறுப்பற்ற மற்றும் கவனக்குறைவான செயல்பாடுகள் அதன் ஆட்சியாளர்கள் அதிக விலை கொடுக்க வேண்டிதாகிவிட்டதை இந்த தடைகள் காட்டுகின்றன\" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐநா பாதுகாப்பவை தீர்மானத்தில் சீனாவின் நிலைப்பாட்டை ஹாலே புகழ்ந்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத நிலை பற்றிய ஒருமித்த கருத்தோடு உலக நாடுகள் இருப்பதை ஐநா பாதுகாப்பவையின் இந்த தீர்மானம் காட்டுவதாக சீனாவின் தூதுர் லியு ஜியேயி தெரிவித்திருக்கிறார்.\nவட கொரியாவில் ஆட்சி மாற்றத்தை அல்லது கொரியாவை இணைப்பதை முதன்மைப்படுத்துவது நோக்கமல்ல என்கிற அமெரிக்காவி��் அறிக்கைகளை அவர் வரவேற்றுள்ளார்.\nஆனால், தென் கொரியாவில் அமெரிக்கா ஏவுகணை தடுத்து அழித்துவிடும் தாட் அமைப்பை உருவாக்கியிருப்பதை ரஷ்ய தூதரோடு இணைந்து, விமர்சித்த அவர், அதனை பொருத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.\nவட கொரியா புதிய ஏவுகணை எஞ்ஜின் சோதனை\nசீனா குறித்து ஏமாற்றம் அடைந்துள்ள டிரம்ப்\nவட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை சோதனையால் பரபரப்பு\n\"ஐநா பாதுகாப்பவையில் நாங்கள் எடுத்துள்ள தீர்மானத்திற்கு வட கொரியாவே முழு பொறுப்பு\" என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் தூதர் மேத்யு ரெகுரோஃட் கூறியுள்ளார்.\n\"இந்த வழிமுறையில் இருக்க தேவையில்லை. வட கொரியா ஆத்திரமூட்டுவதை கைவிட வேண்டும். இன்னும் இத்தகைய செயல்களை மேற்கொள்வதை விட்டுவிட வேண்டும்\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nவடகொரிய ஏவுகணைகளை அழிக்கவல்ல அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்புமுறை\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nவட கொரிய ஏவுகணைகளை அழிக்கவல்ல அமெரிக்க ஏவுகணை அமைப்புமுறை\nகல்லூரி நட்பால் கனிந்தது கல்லீரல்: சென்னை இளைஞரின் தானம்\nஆணுறை நறுமணத்தின் ரகசியம் என்ன\nஆண்களின் பாலியல் நடத்தையை தீர்மானிக்கும் முதல் ஆபாச படம்\nசெல்பேசியின் பெரிய எழுத்துருவால் சிக்கிய பாலியல் குற்றவாளி\nஐஃபோன் மட்டுமல்லாமல் பிற செல்பேசிகளிலும் இணையும் ஆப்பிள் வாட்ச் தயாரிப்பு\nடார்ஜிலிங் தேநீர் விரும்பிகளுக்கு ஒரு கசப்பான செய்தி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106162", "date_download": "2018-12-11T16:14:18Z", "digest": "sha1:3CAY4TKBLRYCKO6BZANSL7PBJAGVAMAX", "length": 9769, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "இளையராஜா, ரோமுலஸ் விட்டேகர் – பத்ம விருதுகள்", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–42 »\nஇளையராஜா, ரோமுலஸ் ���ிட்டேகர் – பத்ம விருதுகள்\nஇவ்வாண்டுக்கான பத்மவிபூஷண் விருது இளையராஜா அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துவகையிலும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியது இது. இளையராஜா தமிழ்மக்களால் ஏற்கப்பட்டு ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இது அவரை தேசம் தன் தலைமக்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளும் தருணம்.\nராஜா எனக்கு ஓர் இசையமைப்பாளர் மட்டும் அல்ல. இன்றிருப்பவர்களில். படைப்பூக்கத்தின் பொருட்டு நான் நிமிர்ந்து ஆசிரியரென நோக்கத்தக்க ஒரே ஆளுமை. நம் மரபின் பெருவெளியிலிருந்து தனக்குரிய மெய்மையை எடுத்துக்கொண்ட நல்லாசிரியன். கலையே மெய்யுசாவும் வழியுமாகும் என காட்டும் ஞானி. நம் காலகட்டத்தின் காலம் கடந்த முதன்மை அடையாளம்.\nஇளையராஜா அவர்களுக்கு என் பணிந்த வணக்கம்\nநான் மதிக்கும் கானுயிர் நிபுணரான ரோமுலஸ் விடேகர் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பதும் இத்தருணத்தில் நிறைவளிக்கிறது. அவருடைய சாதனைகளுக்கு முன்னரே இவ்விருது அளிக்கப்பட்டிருக்கும் என நினைத்தேன்.\nகானுயிர்களுடன் இணைந்த வாழ்க்கைய ஒரு தவமெனக் கொண்டவர் விட்டேகர். நாகங்களின் முதலைகளின் தோழர். நம் காலகட்டத்தில் வாழும் வேதரிஷி என சிலசமயம் அவரை நான் எண்ணிக்கொள்வதுண்டு. ரோமுலஸ் விட்டேகர் அவர்களுக்கு வணக்கம்\nஎனது கணவனும் ஏனைய விலங்குகளும்\nசுனீல் கிருஷ்ணனின் 'வாசுதேவன்’ -கடிதங்கள்\nநிலம் பூத்து மலர்ந்த நாள் - கடலூர் சீனு\nஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyanban.blogspot.com/2014/02/puzzle.html", "date_download": "2018-12-11T15:51:30Z", "digest": "sha1:FDSGTHAFE3JQODGQGRBQK6DKJCMITMYQ", "length": 16583, "nlines": 239, "source_domain": "kalaiyanban.blogspot.com", "title": "கலையன்பன்: பெயர் புதிர் விளையாட்டு!", "raw_content": "\n...இது பாடல் பற்றிய தேடல்\nஇப்பொழுது ஒரு புதிர் விளையாட்டு விளையாடலாம் கீழே 15 பெண்( நடிகை)களின் பெயர்கள் இருக்கின்றன. அதிலிருந்து ஒரு (நடிகை) பெயரைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.\n9. பிந்துகோஷ் sorry, பிந்து மாதவி\nஇப்போது கீழே உள்ள 4 பட்டியல்களில் எந்தெந்த பட்டியல்களில் உங்கள் அபிமான பெயர் இருக்கின்றது என்பதைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.\n நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர் எது என்று நான் சொல்லவா\nபட்டியல் எண் 1-ல் மட்டும் இருந்தால் உங்கள் தேர்வு: நமீதா.\nபட்டியல் எண் 2-ல் மட்டும் இருந்தால் உங்கள் தேர்வு: குஷ்பு.\nபட்டியல் எண்கள் 1 & 2-ல் இருந்தால் உங்கள் தேர்வு: பிரியா மணி.\nபட்டியல் எண்கள் 1, 2, 3 & 4 இவைகளில் இருந்தால், ஸ்ரீதிவ்யா\nஎன்று இப்படி சொல்லிக் கொண்டேயிருக்கலாம். இதை காப்பி & பேஸ்ட் செய்துவைத்துக் கொண்டால், ஈசியாக விடை சொல்லிவிடலாம்.\nஇன்னொரு வழி இருக்கின்றது, அது:\nஅதாவது, இந்த புதிரை உங்கள் நண்பரிடம் காட்டி விளையாடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நண்பர் இந்த, இந்த பட்டியல்களில் பெயர் இருக்கின்றது என்று நம்மிடம் சொன்ன அடுத்த நொடியே நாம் விடையைச் சொல்லிவிடலாம்.\nஒவ்வொரு பட்டியலுக்கும் ஒவ்வொரு மதிப்பு உள்ளது.\nமுதல் பட்டியலின் மதிப்பு =1.\nஇரண்டாம் பட்டியலின் மதிப்பு =2.\nமூன்றாம் பட்டியலின் மதிப்பு =4.\nநான்காம் பட்டியலின் மதிப்பு =8.\nநண்பர் எந்தெந்த பட்டியலில் பெயர் இருப்பதாகக் கூறுகிறாரோ, அந்த பட்டியலின் மதிப்பைக் கூட்டிக் கொண்டே வாருங்கள். அவர் சொல்லி முடித்ததும் கூட்டல் மதிப்பு எத்தனை வந்ததோ, அதே எண்ணுக்கு நேராக உள்ள பெயர்தான் நண்பர் மனதினுள் நினைத்தது.\nஇந்த புதிரை நீங்களே விளையாடிப் பார்க்கலாம்: நண்பரையும் பங்கு கொள்ளச் சொல்லி, பதில் சொல்லி அவரை நீங்கள் அசத்தலாம்.\nLabels: சினிமா புதிர், புதிர்\n@ திண்டுக்கல் தனபாலன் ...\nவருகைக்கும் முதல் கருத்திற்கும் நன்றி\nவாழ்த்துக்கள் தங்களின் தளத்தினை இன்று தான் அறிந்து கொண்டேன் சிறப்பான ஆக்கங்கள் இங்கும் இருப்பதை அறிந்துகொண்டேன் .மென்மேலும் தங்களின் ஆக்கங்கள் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .\n@ அம்பாளடியாள் வலைத்தளம் ...\nமுதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி\nஎன்னுடைய வரயிருக்கும் மற்ற ஆக்கங்களுக்கும் தொடர்ந்து வந்து, ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nசரியான விளையாட்டு தான் நண்பரே...\nவருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nஇது பாடல் பற்றிய தேடல் இசை விருப்பம். சில நல்ல பாடல்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்\nஒரு படத்தில் சோ நடித்த ஒரு காமெடி வரும். சோ ஒரு பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருப்பார். பக்கத்தில் குழந்தையுடன் நிற்கும் ஒரு...\n\"ஓடக்கர மண்ணெடுத்து\" \" தஞ்சாவூரு மண்ணு எடுத்து\" என்று பொற்காலம் படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்...\nகையில வாங்கினேன் பையில போடல...\nகையில வாங்கினேன் பையில போடல... எல்லோரும் நல்லாயிருக்கீங்களா அம்மா பால் விலையை ஏத்திட்டாங்க. அம்மா பஸ் கட்டணத்தை ஏத்திட்டாங்க. அம...\nஇப்பொழுது ஒரு புதிர் விளையாட்டு விளையாடலாம் கீழே 15 பெண்( நடிகை)களின் பெயர்கள் இருக்கின்றன. அதிலிருந்து ஒரு (நடிகை) பெயரைத் தேர்வு செய்த...\nரஜினியின் புகழ் பரப்புப் பாடல்\nஇன்று பிறந்த நாள் விழா கொண்டாடும் \"ஒரே சூப்பர் ஸ்டார்' ரஜினி அவர்களுக்கு இந்த கலையன்பனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபூவே நீ யார் சொல்லி யாருக்காக...\nபூவே நீ யார் சொல்லி யாருக்காக... 'ஒருதலை ராகம்' என்ற சூப்பர் ஹிட் படத்தைத் தயாரித்த, தயாரிப்பாளர் (ஈ.எம்.இப்ராஹிம்), அட...\nபாட்டு ஒற்றுமை (1) ஜீன்ஸ் என்ற படத்தில் வரும் இந்தப் பாட்டு வரிகளைக் கேட்டிருப்பீர்கள். \"அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்...\nஇது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே நோ சீரியஸ் \"அதான்டா இதான்டா அருணாசலம் நாந்தான்டா\" -என்கிற பாடலைக் கேட்டிர...\nபாட்டு ஒற்றுமை - 6\n வேடன் படத்தில் வரும் இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். [எஸ்.பீ.பாலசுப்ரமணியம், எஸ்.சித்ரா பாடியது.] \"அம்மாடி அம்மாடி என்ன ப...\nபாட்டு ஒற்றுமை (2) இளையராஜா பாடிய இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். (படத்தில் ஜனகராஜ் நடித்திருந்தார்.) \"காதல் என்பது பொதுவு...\n21சில நேரம் சில பொழுது (1)\n4பூவே நீ யார் (1)\nஅறிஞர் அண்ணாவின் பாடல் (1)\nஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம் (1)\nஉன் மேல கொண்ட ஆச (1)\nஎன் தாயின் மணிக்கொடியே (1)\nஎன் மனம் கரை புரண்டு செல்ல (1)\nஒரு ஊரில் ஊமை ராஜா (1)\nஒரு ரோசாப்பூ சிரிக்கிறது (1)\nசில நேரம் சில பொழுது\nசீர்காழி எஸ். கோவிந்தராஜன் (1)\nநன்றி மீண்டும் வருக (1)\nபாட்டு படும் பாடு (6)\nபூவே நீ யார்சொல்லி (1)\nராசாத்தி உன்னப் பார்க்க (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/10/06110407/1010903/RAJINIKANTHPETTATAMIL-CINEMA.vpf", "date_download": "2018-12-11T16:27:50Z", "digest": "sha1:Y6NVAEE5NW6RLXDH2CVODGMFBM64AG26", "length": 8088, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகர் ரஜினியின் முறுக்கு மீசை தோற்றம் எப்படி? வீடியோவை வெளியிட்ட நடிகர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர் ரஜினியின் முறுக்கு மீசை தோற்றம் எப்படி\nபேட்ட படத்தில் முறுக்கு மீசையுடன் காட்சி தரும் நடிகர் ரஜினிகாந்தின் தோற்றத்தை நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.\nபேட்ட படத்தில் முறுக்கு மீசையுடன் காட்சி தரும் நடிகர் ரஜினிகாந்தின் தோற்றத்தை நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்துடன் காரில் பயணித்த நடிகர் ஒருவர் ரஜினியின் முறுக்கு மீசை தோற்றத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.\nஅரசுப் பள்ளி��ளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநாளை வெளியாகிறது 'பேட்ட' டீசர்\nரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது.\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து\nவிஸ்வாசம் : \"அடிச்சு தூக்கு\" பாடல் வெளியீடு\nஅஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில், உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் \"அடிச்சு தூக்கு\" என்ற சிங்கிள் டிராக் தற்போது வெளியாகி உள்ளது.\nபவர் ஸ்டார் மனைவியை மீட்டது தனிப்படை\nநடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலியை, தனிப்படை போலீசார் ஊட்டியில் மீட்டனர்.\nவிஸ்வாசம் முதல் பாடல் 'அடிச்சி தூக்கு' இன்று மாலை 7 மணிக்கு வெளியீடு\nநடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.\nமாரி-2 படத்தின் 'ஆனந்தி' பாடலின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு\nதனுஷின் மாரி-2 படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆனந்தி' என்ற பாடல் இன்று வெளியாகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-11T17:05:15Z", "digest": "sha1:JFQSXDHT2Y7UQ2KQQMGFBSDMM6Z6GRKJ", "length": 160518, "nlines": 677, "source_domain": "xavi.wordpress.com", "title": "கிறிஸ்தவம் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஇயேசு சொன்ன உவமைகள் ‍: 1 காய்க்காத அத்திமரம்\n“ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்’ என்றார். தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”\nஇயேசு இந்த உவமையைக் கூறியதற்கு ஒரு சின்ன பின்னணி உண்டு. அவர் வாழந்த காலத்து யூத மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு. யாராவது நோய்வாய் பட்டாலோ, யாருக்காவது அகால மரணம் நேரிட்டாலோ ‘அவர்கள் பாவிகள்’ அதனால் தான் இந்த நிலை என மற்றவர்கள் முடிவு கட்டி விடுகிறார்கள்.\nதன்னை நீதிமான்களாக காட்டிக் கொள்பவர்கள் தான் உண்மையிலேயே பாவிகள். அவர்கள் மனம் திரும்ப வேண்டும். மனம் திரும்புதலின் கனியை அவர்கள் கொடுக்க வேண்டும் என்பதையே இயேசு இந்த உவமையின் மூலம் விளக்குகிறார்.\nதிராட்சைத் தோட்டத்தில் அத்தி மரம் என்பதே அத்தி மரத்துக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வரம். திராட்சைத் தோட்டத்தின் வளங்களையெல்லாம் உறிஞ்சி எடுத்து வளர முடியும். ஏகப்பட்ட இடத்தையும் அதிகரிக்கும். அப்படிப்பட்ட ஒரு அத்தி மரம் கனி கொடுக்காவிட்டால் தோட்ட உரிமையாளருக்கு அதனால் பயன் என்ன \nஇங்கே அத்தி மரம் என்பது யூதர்கள் அல்லாதவர்களுக்குக் கிடைக்கும் மீட்பின் வாய்ப்பு எனலாம். நம்மைப் போன்ற பிற இனத்து மக்கள், கிறிஸ்துவின் மந்தையில் இணைக்கப்பட்டவர்கள் அந்த அத்தி மரம் போன்றவர்கள்.\nதோட்ட உரிமையாளர் என்பவர் தந்தையாம் இறைவன். அவரே நம்மை நடுகிறவர். உயிர்களை அனுமதிப்பவர் அவரே. தோட்டக்காரர் மகனாகிய இயேசு கிறிஸ்து.\nஅத்தி மரத்தில் கனி இருக்கிறதா என்று தேடி��் கொண்டு தந்தையாம் கடவுளே வருகிறார். கனி கொடுக்கும் காலம் வந்த பின்புதான் அவர் வருகிறார். அதுவும் தொடர்ச்சியாக மூன்று பருவங்கள் அவர் வருகிறார். கனிகள் காணப்படவில்லை. எனவே அதை வெட்டி விட முடிவெடுக்கிறார்.\nஇங்கே. தமது மக்களின் மீது கடவுள் கொள்ளும் அன்பு வெளிப்படுகிறது. கனியைத் தேடி, தானே மனிதனைத் தேடி வரும் எதிர்பார்ப்பு நிறைந்த தந்தையாய் அவர் இருக்கிறார்.\nமகனாம் இயேசுகிறிஸ்து நமக்கும் கடவுளுக்குமிடையேயான இடைநிலையாளராய் இருக்கிறார். பரமனாகவும், பரிந்து பேசுபவராகவும் அவரே இருக்கிறார். அவர் தந்தையிடம் நமக்காகப் பரிந்து பேசி ‘இந்த ஆண்டும் இதை விட்டு வையுங்கள்’ என்கிறார்.\nஇங்கே, இயேசுவின் அளவிட முடியாத அன்பு வெளிப்படுகிறது. இது வரை கனிதராத மரத்தையும் அன்பு செய்கிறார். அது இனியாகிலும் கனி தரும் என எதிர்பார்க்கிறார். அதற்காக ,’சுற்றிலும் கொத்தி எரு போடுவேன்’ என களமிறங்குகிறார்.\nஇயேசு நாம் கனிகொடுக்க வேண்டுமென இடை விடாமல் பணி செய்கிறார். நாம் வாழ்கின்ற நிலத்தைப் பண்படுத்துகிறார். நாம் வரங்கள் உறிஞ்சும் மரமாய் இருக்க உரத்தை நிரப்புகிறார். ஒரு மரம் கனி கொடுக்க என்னென்ன தேவையோ அனைத்தையும் தொடர்ந்து செய்கிறார்.\nஇப்போது கனி கொடுக்காமல் இருக்க நம்மிடம் சாக்குப் போக்கு எதுவும் இல்லை. நிலம் சரியில்லை, நீர் கிடைக்கவில்லை போன்ற சால்ஜாப்புகள் இனிமேல் சொல்ல முடியாது. அப்போதேனும் கனி கொடுக்கிறோமா \nகனி உடைய மரங்களைக் கண்டு பிடிப்பது எளிது. வாசனை காற்றில் மிதந்து வந்து நம்மை அழைக்கும். கனிகளின் வசீகரம் கண்ணில் தோன்றி நம்மை ஈர்க்கும். அல்லது பறவைகள் அந்த மரத்தின் தலையில் வட்டமிடும். கனி கொடுக்கும் வாழ்க்கை, மலை மேல் இருக்கும் ஊரைப் போன்றது. அது மறைவாய் இருக்க முடியாது.\nஅப்படி எந்த அடையாளமும் இல்லாத வாழ்க்கையை நாம் வாழும் போது நம்மிடம் கனி இல்லை என்று பொருள். எனினும் தந்தை வந்து நம்மிடம் ‘ஒரு கனியாவது’ கிடைக்காதா எனும் ஏக்கத்தோடு தேடுகிறார். கிடைக்கவில்லை.\nஇனிமேல் இதை வெட்டி விட வேண்டியது தான் என முடிவெடுக்கிறார் தந்தை. இறைவனின் வரங்களையும், அவரிடமிருந்து எல்லா நன்மைகளையும் பெற்று நாம் வளர்கிறோம். அத்தி மரம் போல எல்லா உரத்தையும், நீரையும், காற்றையும், ஒளியையும் வீணாக்குகிறோம். இலைகளையும், கிளைகளையும் கவனிக்கும் அவசரத்தில் கனிகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விடுகிறோம்.\nகனி கொடுக்காத வாழ்க்கை என்பது நமக்கு மட்டுமான இழப்பல்ல. சமூக இழப்பு. அத்தி மரம் திராட்சைச் செடிகளுக்கான உரத்தைத் தின்று கொழுக்கிறது. அத்தி மரம் இல்லாமல் இருந்திருந்தால் திராட்சையாவது சில கனிகளை அதிகமாய்க் கொடுத்திருக்கும். இப்போது அதுவும் இல்லை.\nஅத்தி மரம் வெட்டப்படும் என்பது இந்த உவமை சொல்லும் முத்தாய்ப்புச் செய்தி. வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டே இருக்காது. வெட்டப்படும் நாள் ஒன்று உண்டு. இப்போது நடப்பவை கூடுதலாய்க் கிடைத்திருக்கும் காலம். கிருபையின் காலம். இந்த கிருபையின் நாட்களிலாவது கனி தராவிடில் மரம் தறிக்கப்படுவது நிச்சயம்.\nகனி கொடுத்தால் விண்ணக வாழ்வாகிய மீட்பு.\nகனி தர மறுத்தால் நெருப்பு நரகத்தில் அழிவு.\nநமது வாழ்க்கையை மறு பரிசீலனை செய்வோம். நமது வாழ்க்கை கனிதரும் வாழ்வாய் இருக்கிறதா நாம் கனிதர இறைமகனின் உதவியை நாடுகிறோமா நாம் கனிதர இறைமகனின் உதவியை நாடுகிறோமா நமது வாழ்க்கை இறைவனுக்கு ஏற்புடையதா இல்லை ஏமாற்றமுடையதா நமது வாழ்க்கை இறைவனுக்கு ஏற்புடையதா இல்லை ஏமாற்றமுடையதா பிறரைத் தீர்ப்பிடும் மனநிலையிலிருந்து திருந்தியிருக்கிறோமா பிறரைத் தீர்ப்பிடும் மனநிலையிலிருந்து திருந்தியிருக்கிறோமா \nகனி தருவதே மரத்தின் பணி.\nகனி தராவிடில் வாழ்வேது இனி.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, இயேசு, கிறிஸ்தவம்\t• Tagged இயேசு, இயேசுவின் உவமைகள், இயேசுவின் போதனைகள், இலக்கியம், உவமைகள், கிறிஸ்தவம், சேவியர், பைபிள், பைபிள் கதைகள்\nஇயேசு சொன்ன உவமைகள் : 2 : விதைகளும், களைகளும்\nஇயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான் பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து,\n‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர் அதில் களைகள் காணப்படுவது எப்படி அதில் களைகள் காணப்படுவது எப்படி என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இது பகைவன��டைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா உம் விருப்பம் என்ன\nஅவர், ‘வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ‘முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்’ என்று கூறுவேன்’ என்றார்.”\nஇயேசுவின் உவமைகள் மிகவும் வசீகரமானவை. எப்போதுமே சாதாரண மக்களின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையவை. பெரிய பெரிய தத்துவார்த்தமான குழப்பங்களை அவர் எப்போதும் சொன்னதேயில்லை. விதைகள், பயிர், பறவை, செடிகள், மேய்ப்பன் என அவருடைய உவமைகள் எப்போதுமே உழைக்கும் வர்க்கத்துக்கு பரிச்சயமான பொருட்கள் மட்டுமே. தன் உவமை எவ்வளவு அழகானது என்பதை விட எவ்வளவு வீரியமாய் மக்களிடம் செல்கிறது என்பதையே அவர் விரும்பினார். கேட்பவர்களுக்கு சட்டென புரிய வேண்டும் என்பதே அவரது நோக்கம்.\nஇந்த உவமையின் விளக்கத்தையும் இயேசுவே விளக்குகிறார். (மத்தேயு 13 : 37..43 )\n““நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.\nமானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.” என்பது தான் அவருடைய விளக்கம்.\nஇந்த உவமை நமக்கு பல்வேறு பாடங்களைக் கற்றுத் தருகிறது.\n1. இறைமகன் இயேசு விதைக்கின்ற விதைகள் எப்போதுமே நல்ல விதைகள்.\nகளைகள் சாத்தானின் சந்ததிகள். நாட்டில் நடக்கின்ற கெட்ட விஷயங்களுக்கோ, மனிதனுடைய அசுர சுபாவங்களுக்கோ காரணம் அவர்கள் கடவுளை விட்டு விலகி சாத்தானோடு சகவாசம் வைத்துக் கொள்வது தான்.\nஉலகில் மனித உயிர்களைப் படைக்கும் சக்தி கடவுளுக்கு மட்டுமே உண்டு. சாத்தானால் உயிர்களை உருவாக்க முடியாது. ஆனால் அந்த உயிர்களுக்குள் தனது சிந்தனையை ஊற்றி வைக்க முடியும். ஏவாளைப் பொய் சொல்லி ஏமாற்றிய அதே சாத்தானின் தந்திரம் இன்றும் அமோக விளைச்சலை அறுவடை செய்கிறது.\nஇறைவனோடு இணைந்து பயணிக்கும் போது அவர் நட்ட விதைகள் பலனளிக்கத் தவறுவதில்லை.\n2. பணியாளர்கள் தூங்குகையில் சாத்தான் நுழைகிறான்.\nஎப்போதெல்லாம் நமது ஆன்மீக வாழ்க்கை வெளிச்சத்தை விட்டு விலகி இருட்டின் பக்கத்துக்குச் சாய்கிறதோ அப்போது இருட்டின் அரசனான சாத்தான் வலிமையடைகிறான். நமது ஆன்மீக வாழ்வின் தொய்வு, நாம் அவனுக்கு அளிக்கும் வரவேற்புக் கம்பளம்.\nநமது பலவீனத்தைப் பயன்படுத்தி அவன் இறைவன் விதைத்த வயலில் நுழைகிறான். விதைகளிடையே களைகளை விதைக்கிறான். சாத்தானுடைய அத்தனை உலக ரீதியிலான ஈர்ப்புகளும் இந்தக் களைகள் எனலாம். அல்லது சாத்தானின் சிந்தனைகளை உள்வாங்கிய மனங்களை களைகள் எனலாம்.\n3. கதிர்களே களைகளை வேறுபடுத்துகின்றன.\nபயிர் முளைத்த போதோ, மெல்ல மெல்ல வளர்ந்த போதோ பயிர்களிடையே வித்தியாசம் தெரியவில்லை. களைகளும் பயிர்களும் ஒன்றே போலவே இருந்தன. கதிர் விட்ட போது தான் களைகள் கண்டறியப்படுகின்றன.\n கனிகொடுக்காத வாழ்க்கையெனில் களைகளோடு களைகளாய் களையப்படுவோம். நல்ல விதையாய் விழுந்தவர்கள், நல்ல பலனைக் கொடுக்கவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்.\n4. களைகளைக் கண்டால் இறைவனிடம் கேட்போம்.\nவயலில் களைகள் ஒன்றிரண்டு காணப்படுவது இயல்பு. அவற்றை பணியாளர்களே பிடுங்கி எறிவது தான் வழக்கம். ஆனால் இங்கே பணியாளர்கள் தலைவனிடம் சென்று முறையிடுகிறார்கள். “நல்ல விதையல்லவா விதைத்தீர் ” என வியப்புடன் கேட்கின்றனர்.\nஇது வழக்கத்துக்கு மாறான செயல். இரண்டு விஷயங்கள் இங்கே நமக்குப் புலனாகின்றன. ஒன்று, வயலில் இருந்த களைகள் ஒருவேளை பயிர்களை விட அதிகமாய் இருக்கலாம். அல்லது ஏறக்குறைய சம எண்ணிக்கையில் இருக்கலாம். எது எப்படியோ, வழக்கத்துக்கு மாறான அளவில் அங்கே எக்கச்சக்கமான களைகள் இருந்தன என்ப��ு கண்கூடு.\nஒரு திருச்சபையிலோ, இறைமக்கள் குழுவிலோ களைகள் இருப்பதைக் கண்டால் அதை உடனடியாக இறைவனிடம் தான் சொல்ல வேண்டுமே தவிர அதைக்குறித்த விமர்சனங்களில் ஈடுபடக் கூடாது என்பது ஒரு பாடம்.\n5. இரண்டையும் வளரவிடும் இறைவன்.\nஇறைவனின் பதில் அவருடைய அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது. பயிர்கள் காயமடைந்து விடக் கூடாது எனும் அவருடைய அளவிலா அன்பு அங்கே வெளிப்படுகிறது. களைகளும், பயிர்களும் இணைந்தே வளரட்டும் என்கிறார்.\nஅறுவடை என்பது நமது பணியல்ல, அது வான தூதர்களின் பணி. அவர்கள் அதில் எக்ஸ்பர்ட். பயிர்கள் பாதிக்கப்படாமல் களைகளை அறுத்து எறிவது அவர்களுடைய பணி.\nகளைகளைக் களைதலோ, அவர்களைத் தீர்ப்பிடுவதோ நமது பணியல்ல. பாரபட்சம் இல்லாமல் இறைவனின் அன்பை அறிவிப்பதும், பறைசாற்றுவதுமே நமது பணி. இறைவனின் கட்டளைப்படி வாழ்வதே நமது பணி.\nகடைசி நாள் என்று ஒன்று உண்டு. மரணத்துப் பிந்தைய வாழ்க்கை நிஜம். இதை இன்று அறிவியலும் ஒத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. நமது பிரபஞ்சமே ஒரு இரு பரிமான சிமுலேஷன் எனும் வாதங்களும் அதன் நிரூபணங்களும் பரவலாகத் துவங்கியிருக்கின்றன.\nகனி கொடுப்பவர்கள் மட்டுமே இறைவனின் அன்பில், பரலோக வாழ்வில் இணைய முடியும். மற்றவர்களுக்கு நரக நெருப்பே முடிவு.\nசுருக்கமாக, இந்த வாழ்வில் நமது பயணம் பயிர்களும் களைகளும் கலந்த சூழலிலேயே இருக்கும். விழிப்பாய் இருந்து இறைவனுக்கேற்ற கனிகளைக் கொடுப்பவர்களாக நாம் வாழவேண்டும். இறைவனின் குணாதிசயங்களைப் பிரதிபலிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, இயேசு\t• Tagged இயேசு, இயேசுவின் உவமைகள், இயேசுவின் போதனைகள், இலக்கியம், உவமைகள், கிறிஸ்தவம், சேவியர், பைபிள், பைபிள் கதைகள்\nஇயேசு சொன்ன உவமைகள் ‍ 3 : விதைப்பவன் உவமை\n“இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” ( மார்க் 4 : 26 .. 29 )\nஇயேசுவின் உவமைகள் எப்போதுமே உழைப்பாளர்கள், ம���்றும் அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலேயே இருக்கும். இந்த உவமையும் அப்படியே, விதைகளையும், விதைப்பவனையும் இயேசு களமாக தேர்ந்தெடுக்கிறார்.\nவிதை, இறைவனின் வார்த்தைகள். அந்த வார்த்தைகள் நடப்படும் நிலம் மனித இதயம். விதைக்கப்படும் இறைவார்த்தை மனித மனங்களில் புதைபட்டு, முளைவிட்டுக் கதிராகவும், தானியமாகவும் மாறுகிறது. இந்த மாற்றங்களை கண்கள் காண்பதில்லை இறைவனே காண்கிறார். அதன் பலனை நமக்கு இறைவன் அளிக்கிறார்.\n1. விதை இருப்பது அவசியம்.\nவிதைக்க வேண்டுமெனில் முதல் தேவை, கைவசம் விதைகள் இருப்பது. இன்று இறைவார்த்தை பைபிள் வழியாக நமக்கு இலவசமாகவே கிடைக்கிறது. இறைவார்த்தை எனும் விதைகள் எந்த அளவுக்கு நம்மிடம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாம் நிலங்களில் நட முடியும். எனவே முதல் தேவையாக இறைவார்த்தைகளை தொடர்ந்து படிக்க வேண்டும்.\nவிதைகள் மண்ணில் புதையுண்டால் தான் பலன் தர முடியும். தனியே இருக்கும் விதைகள் முளைகளாவதில்லை. இறைவனின் வார்த்தையும் தனியே இருக்கும் வரை வார்த்தையாகவே இருக்கிறது. அது மனித மனங்களில் பதியனிடப்பட்ட பின்பு தான் உயிர் பெறுகிறது.\nஇறைவனுடைய வார்த்தைகளை நமது இதயத்திலும், பிறருடைய இதயங்களிலும் விதைக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.\nவிதைகள் இருந்தாலும், விதைப்பவன் இருந்தாலும் கூட நிலம் இல்லையேல் அந்த விதைப்பில் எந்த பயனும் இல்லை. எனவே இறைவார்த்தை எனும் விதை நமது இதயங்களில் நுழைவதற்குத் தக்கபடி நமது இதயங்களை உழுது செம்மைப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம்.\nகற்பாறை நிலமாகவோ, வழியோர நிலமாகவோ, முட்புதராகவோ இருக்குமிடத்தில் விதைப்பது பயனளிப்பதில்லை. விதைகள் தான் வீணாகும். எனவே நிலங்களைப் பக்குவப்படுத்தி வைப்பது அவசியம்.\nவிதைத்த உடனே பயனை எதிர்பார்ப்பது மூடத்தனம். விதைகள் பலனளிக்க காலம் தேவைப்படும். அவை வேரிறக்கவும், முளை விடவும், வளரவும் நேரம் தேவைப்படும். அவசரப்படுவதால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை. விதைப்பவனைப் போல, விதைக்கும் பணியைச் செய்து விட்டுக் காத்திருக்க வேண்டும்.\nசீக்கிரம் முளைத்து வா என நிலத்தையோ, முளையையோ நாம் கட்டாயப்படுத்தி விட முடியாது. இறைவார்த்தை பயனளிக்க இறைவன் ஒரு திட்டத்தை வைத்திருப்பார். அந்த திட்டத்தின் படியே அனைத்தும் நடக்கும். நம்முடைய அழுத்தங்கள் விதைகளையும், நிலத்தையும் பாழ்படுத்தலாமே தவிர எந்த பயனையும் செய்யாது. எனவே விதைத்தபின் அந்த விதைகளின் மீதோ, நிலத்தின் மீதோ தேவையற்ற அழுத்தங்களை வைக்க வேண்டாம்.\n6. விதை முளைப்பது தெரிவதில்லை.\nஎந்தக் கணத்தின் விதையின் தோடுடுடைத்து முதல் வேர் வெளிக்கிளம்பியது எந்த கணத்தில் முதல் இதழ் மெல்ல விரிந்தது எந்த கணத்தில் முதல் இதழ் மெல்ல விரிந்தது எந்தக் கணத்தில் மண்ணைக் கீறி முளை வெளியே வந்தது எந்தக் கணத்தில் மண்ணைக் கீறி முளை வெளியே வந்தது யாரும் அறிவதில்லை. இறைவன் ஒருவரே அதை அறிகிறார். எனவே இறைவார்த்தைகளை நாம் விதைத்தபின் அது எப்போது முளைக்கும் என்பது இறைவனின் சித்தத்தையும், நிலத்தின் தன்மையையும் பொறுத்தது மட்டுமே.\nமுளையாக, கதிராக, கதிருக்குள் தானியமாக என மூன்று நிலைகளில் விதைகளின் வளர்ச்சி இருக்கும். முளையாக இருப்பது வார்த்தைகளைக் கேட்டு அதை கொஞ்சமாய் வெளிப்படுத்துவது. ஆனால் அந்த முளையினால் பிறருக்கு எந்த பயனும் இல்லை.\nஇரண்டாவது கதிர். கதிர் பார்வைக்கு பயனளிப்பது போல தோன்றினாலும் உள்ளுக்குள் எதுவும் இருக்காது. ஒருவகையில் வெளிவேடமான வாழ்க்கை என சொல்லலாம். வார்த்தைகளைக் கேட்டு, உள்வாங்கிக் கொள்வதுடன் நின்று விடும். பயனளிக்கும் அந்த கடைசி நிலையை எட்டாமல் போய்விடும்.\nமூன்றாவது தானியம் நிரம்பிய கதிர். இது தான் கடைசி நிலை. இது தான் தேவையான நிலை. உள்ளுக்குள் முழுமையடைந்து பிறருக்கு பயனளிக்கும் நிலை. இதுவே நல்ல நிலத்தின் அடையாளம். இத்தகைய நிலைக்கு உயரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.\nவிதைகளை நிலத்தில் போடுகிறோம். விதை தானே பயனளிக்க வேண்டும் இங்கே நிலம் பயனளிக்கிறது. இறைவனின் வார்த்தைகள் விழுந்த மனிதர்கள் தான் பயனளிக்கத் துவங்குகிறார்கள். வார்த்தைகள் இருக்கும் இதயங்கள் தங்களுடைய வாழ்க்கையில் அதைப் பிரதிபலித்து பயனளிக்கின்றனர். விதையை நிலத்தின் போட்டாலும், நிலமே பயனளிக்கிறது என்பதை கவனத்தில் கொள்வோம். நமது இதயமெனும் நிலத்தை கவனமாய் பாதுகாப்போம்.\nமனங்கள் பயனளிக்க ஆரம்பிக்கும் போது அந்த விதைகளை விதைத்தவர்கள் பயனடைகின்றனர். நமது இதயமெனும் நிலம் பண்படும் போது அந்த பயன் நமக்குக் கிடைக்கிறது.\nவிளைச்சலில் காலம் வராவிட்டால் அதனால் பயனில்லை. விதை��ள் வளர்ந்து தானியமாய் ஆகும்போது அந்த பயன் இறைவார்த்தைகளைச் சொன்னவனுக்குக் கிடைக்கும்.\n10 தூய ஆவியெனும் விதை.\nநமது நிலமெனும் மனதில், இறைவார்த்தையெனும் விதைகளைப் போல பரிசுத்த ஆவி எனும் விதைகளை நடுவதையும் இந்த உவமை விளக்குகிறது. தூய ஆவியானவரை இதயத்தில் ஏற்றுக்கொள்ளும் வகையில் நமது இதயத்தைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.\nதூய‌ ஆவியானவர் நம்மிடம் வந்து தங்குவதற்குரிய வகையில் நமது இதயத்தைச் செவ்வையாக வைத்திருந்தால் தூய ஆவியார் வந்து பயனளிக்கும் நிலமாய் நம்மை மாற்றுவார். அப்போது நாம் முழுமையான கனியைக் கொடுக்க முடியும்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, இயேசு\t• Tagged இயேசு, இயேசுவின் உவமைகள், இயேசுவின் போதனைகள், இலக்கியம், உவமைகள், கிறிஸ்தவம், சேவியர், பைபிள், பைபிள் கதைகள்\nஇயேசு சொன்ன உவமைகள் : 4 : கடுகு விதை உவமை\n அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம் அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது.அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும்” ( புதிய மொழி பெயர்ப்பு மார்க் 4 : 30, 31, 32 )\nதேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம் அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம் அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம் அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது; விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.\nஇயேசு இறையாட்சியை இந்த முறை ஒரு கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார். கடுகு விதையைக் குறித்து வரலாறு பல பதிவுகளைச் சொல்கிறது.\nஇயேசு வாழ்ந்த பகுதியில் வளர்ந்த கடுகு புதர்கள் சுமார் 30 அடி உயரம் வரை வளரக் கூடியவனவாக இருந்தன என்பது ஒரு செய்தி. மண்ணில் போட்டால் முளைக்கக் கூடிய மிகச்சிறிய விதை கடுகு விதை தான். அதை விடச் சிறிய செடிகள் தானாக வளரும் தன்மையற்றவை என்கிறது ஒரு ஆய்வு.\nஇறையரசின் துவக்கம் மிகச்சிறிய விதையளவுக்கு இருந்தாலும் அதன் விஸ்வரூபம் அதன் வளர்ச்சியில் தெரியும். ஒரு பழத்தில் இருக்கும் விதைகளை எண்ணிவிட நம்மால் கூடும். ஆனால் ஒரு விதையில் இருக்கும் பழங்களை எண்ணிவிட இறைவனால் மட்டுமே ஆகும். கடுகு விதை கூட கடவுள் நினைத்தால் பறவைகளின் புகலிடமாய் மாறிவிடும்.\n1. கடுகுவிதை எனும் தூய ஆவி\nதூய ஆவியானவர் நமது இதயத்தில் நடப்படும் போது, பிறரால் அதை அறிந்து கொள்ள முடிவதில்லை. நமது வாழ்க்கையிலும் உடனடியாக பெரிய மாற்றம் வெளியே தெரிவதில்லை. ஒரு விதை இருப்பதையே நிலம் அறிந்து கொள்வதில்லை. அந்த அளவுக்கு சின்னது கடுகு விதை. ஆனால் அது நமக்குள் பதியமிடப்பட்டு வளர்ந்து பெரிதாகும் போது பலருக்கும் பயனளிக்கிறது. பிறருடைய கண்களுக்கு பளிச் என புலப்படுகிறது. நமது செயல்களின் நிழல்களில் பலர் வந்து இளைப்பாற அது வகை செய்கிறது.\n2. விதைக்காத விதை பலனளிக்காது.\nகடுகு விதை விதைக்கப்பட்டால் மட்டுமே அதன் பயன் தெரியும். விதைக்கப்படாத விதை விரல்களிடையே நழுவி விழுந்தால் கூட வெளியே தெரிவதில்லை. எனவே விதைக்கப்படுதல் மிகவும் முக்கியம். தூய ஆவியானவரை இறைவன் பூமிக்குக் கொடுத்தார். அவர் எங்கும் நிரம்பியிருக்கிறார். அவரை நமது இதயத்தில் நட்டிருக்கிறோமா இந்த கேள்வி மிகவும் முக்கியமானது. நாம் நமது அவரை இதயத்தில் நடவேண்டும்.\n3. விதைக்கப்பட்ட பின் பயன்\nவிதைக்கப்பட்ட தூய ஆவியானவர் மறைவாய் இருந்து பயனளிக்க ஆரம்பிக்கிறார். உள்ளுக்குள் வேர் இறக்கி, வெளியே கிளைகளை விரிக்கிறார். அதனால் நமது செயல்கள் வலுவடைகின்றன. பிறர் பார்க்குமளவுக்கு விரிவடைகின்றன. கிளைகள் விரிக்கின்றன. தூய ஆவியானவர் நம்முள் இருந்தால் நமது செயல்களும் நம்மை அறியாமலேயே தூய்மையடைகின்றன. பிறருக்கு பயனுள்ள வகையில் மாறுகின்றன.\n4. விதையின் அளவு முக்கியமில்லை.\nவிதை என்பதை இறை வார்த்தையோடும் ஒப்பிடலாம். இறை வார்த்தை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது நமது மனதில் நடப்படும் போது நமக்குள் முளைத்து வளர்ந்து பயனளிக்கிறது. நமது வாழ்க்கை பின்னர் பிறருக்கு நிழல் தரும் ஒரு செடியாக மாறிவிடுகிறது.\n5. விதையின் அடர்த்தி முக்கியம்.\nகடுகளவு விசுவாசம் இருந்தால் மலையைப் பெயர்க்கலாம் என்றார் இயேசு. கடுகின் அளவு என்பதை, கடுகின் அடர்த்தி என கொள்ளலாம். ஒரு கடுகு விதையை உடைத்தால் ��து தன்னுள் முழுமையான அளவில் நிரம்பியிருக்கும். நமக்குள்ளும் விசுவாசம் என்பது இடைவெளியின்றி, முழுமையாய் நிரம்பியிருந்தால் பெரிய செயல்களைச் செய்ய முடியும்.\nஅந்த விதையை இறை வார்த்தையைப் போல, இறைமகனாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் தான் பயனளிக்கும் என அவரே சொல்கிறார். இயேசு பூமிக்கு வந்து ஒரு விதையாக நடப்படுகிறார். அவரது கிளைகளாக திருச்சபை மக்கள் இணைகின்றனர். வளர்கின்ற அந்தத் திருச்சபை ஒரு பெரிய நிழல் தருவாய் வளர்ந்து விடுகிறது.\nஇந்த உவமை இப்படி பல்வேறு முகம் காட்டி நம்மை வியக்க வைக்கிறது.\nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் நமது இதயத்தில் இறைவார்த்தையும், தூய ஆவியானவரும் தங்கியிருக்கும் போது நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் மாறுகிறது. துவக்கம் என்பது கடுகைப் போல சிறிதாய் இருந்தாலும், முடிவு பிறருக்கு நிழல் தரும் மரமாய் விரிவடைகிறது.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, இயேசு\t• Tagged இயேசு, இயேசுவின் உவமைகள், இயேசுவின் போதனைகள், இலக்கியம், உவமைகள், கிறிஸ்தவம், சேவியர், பைபிள், பைபிள் கதைகள்\nஇயேசு சொன்ன உவமைகள் : 5 ; முத்தும், வணிகரும்.\nவணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.\nமேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்\nஇயேசு தனது போதனைகளை எப்போதுமே சாமான்யர்களின் வாழ்க்கையிலிருந்தே தேர்ந்தெடுக்கிறார். அவருடைய உவமைகள் ஏனோ தானோ என இருப்பதில்லை. ஒவ்வோர் தேர்வுக்குப் பின்னும் ஆழமான அர்த்தம் உண்டு.\nமுத்து உவமையும் அப்படி விரிவான விளக்கங்களை நமக்குத் தருகிறது. விலையுயர்ந்த முத்தைத் தேடிச் செல்லும் வணிகராக இறைமகன் இயேசு இருக்கிறார். ஒரு வணிகருக்குத் தான் தெரியும் முத்துகளில் எது சிறப்பானது, எது உண்மையானது, எது போலியானது எனும் சகல விஷயங்களும். உள்ளங்களை அறிய மனிதர்களால் முடிவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், ஆனால் அகத்தின் அழகு ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.\nமுத்து என்பதை ஏன் இயேசு பயன்படுத்துகிறார் அது மட்டும் தான் ஒரு உயிரினமான சிப்பியின் வயிற்றிலிருந்து கிடைக்கின்ற விலையுயர்ந்த பொருள். அது உருவாகும் விதமும் கவனிக்கத் தக்கது. சிப்பியின் வயிற்றுக்குள் நுழைந்து விடுகின்ற மணல் அங்கேயே தங்கி விடுகிறது. அது சிப்பியின் வயிற்றுக்கு ஒரு உறுத்தலாகவே எப்போதும் இருக்கிறது. மெல்ல மெல்ல அந்த மணலின் இயல்பு மாறத் துவங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றம் நிகழ்கிறது. அடுக்கடுக்காய் அதன் பளபளப்பு அதிகரிக்கிறது. கடைசியில் அந்த முத்தானது முழுமை அடைகிறது. முழுமை அடையாத முத்து வியாபாரியை வசீகரிப்பதில்லை.\nநமது வாழ்க்கையில் நேர்கின்ற சோதனைகள் நமது இதயத்தில் மணல் துகளைப் போல, நெருஞ்சி முள்ளைப் போல உறுத்திக் கொண்டே இருக்கின்றன‌. அந்த சோதனைகளை இறைவனின் துணையுடன் தொடர்ந்து எதிர்கொண்டு வரும்போது நாம் ஆன்மீகத்தில் பலம் பெறுகிறோம். சோதனைகளைக் கண்டு விலகி ஓடாமல், சோதனைகளை சந்திக்கப் பயந்து அதை புறந்தள்ளாமல் தொடர்ந்து போரிட வேண்டும்.\nநம்மை பாவத்திற்குள் விழவைக்கின்ற சோதனைகள், பிறரை பாவத்துக்குள் விழத் தூண்டும் சோதனைகள் அனைத்தையும் தூய ஆவியின் துணையுடன் நாம் எதிர்க்கும் போது நாம் இயேசுவைப் போல மாறத் துவங்குகிறோம். கடைசியில் சிப்பி உடையும்போது, தனது வாழ்க்கையை ஒப்படைக்கும் போது, அந்த அழகிய முத்து வெளிப்படுகிறது. அந்த அழகிய மாற்றத்தையே இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.\nநமது வாழ்க்கை முத்தைப் போல பிரகாசிக்கிறதா நாம் சிப்பியாய் இருந்த போதே நம்மைத் தேர்ந்து கொண்ட இறைவனுக்கு நாம் முத்தைப் பரிசளிக்க ஆயத்தமாய் இருக்கிறோமா நாம் சிப்பியாய் இருந்த போதே நம்மைத் தேர்ந்து கொண்ட இறைவனுக்கு நாம் முத்தைப் பரிசளிக்க ஆயத்தமாய் இருக்கிறோமா அந்த முத்துக்காக இறைமகன் எவ்வளவோ ஆவலாய் இருக்கிறார்.\nஇறைமகன் எனும் மகிமையை, விண்ணக வாழ்வின் ஆனந்தத்தை, தந்தையுடனே இணைந்திருக்கும் பரவசத்தை, புனிதரான அவருடைய தூய்மையை எல்லாவற்றையும் விட்டுத் தர தயாராய் இருந்தார். நமது பாவங்களை சுமந்து, நமது குற்றங்களுக்காக அவர் பாவியாகவே உருவம் எடுத்தார். எல்லாவற்றையும் இழந்து அவர் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். நமது வாழ்க்கை முத்தைப் போல இருக்க வேண்டும் என்பதை \nநமது வாழ்க்கை எப்படி இருக்கிறது.\nவெறும் சிப்பியாய் வாழ்ந்து முடித்தால் விண்ணகத்துக்கு எடுத்துச் செல்லப்படாமல் நிராகரிக்கப்படுவோம். நிலைவாழ்வு கிடைக்காமலேயே போய்விடும். பிறருடைய பார்வைக்கு மட்டும் முத்து இருப்பவர்களைப் போல நடித்து நடந்தாலும் இறைவனால் புறக்கணிக்கப்படுவோம். காரணம், இயேசு மட்டுமே அறிகிறார் முத்தின் உண்மையான தரத்தை.\nஇயேசுவின் உவமை நமது வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுக்கிறது.\n1. பரிசுத்த ஆவியின் துணையுடன் நமது வாழ்க்கையை ஒரு விலையுயர்ந்த முத்தாக மாற்றுவோம்.\n2. இறைவன் தந்த வாழ்க்கையை அவருக்கே ஒப்படைப்போம்.\nவிலையுயர்ந்த அந்த முத்தை இறைமகன் இயேசுவுக்கு ஒப்பிடுவோரும் உண்டு. எல்லாவற்றையும் விற்றும், எல்லாவற்றையும் விட்டும், இயேசுவைப் பற்றிக் கொள்ளும் மனம் வேண்டும் என்பதே அவர்கள் தரும் விளக்கம். உவமைகள் தரும் விளக்கத்தில் எது சரி, எது தவறு என்பது இல்லை. இறை வசனத்தை தூய ஆவியானவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் விளக்குகிறார் என்று புரிந்து கொள்வதே சரியானது.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, இயேசு\t• Tagged இயேசு, இயேசுவின் உவமைகள், இயேசுவின் போதனைகள், இலக்கியம், உவமைகள், கிறிஸ்தவம், சேவியர், பைபிள், பைபிள் கதைகள்\nஇயேசு சொன்ன உவமைகள் 6 : புதையல் கண்ட மனிதன்\nஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.\nமத்தேயு 13 : 44\nபரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.\nஇயேசு இந்த உவமையைச் சொல்லிவிட்டு, விண்ணரசு இந்த புதையலைப் போன்றது என்கிறார். இந்த உவமை நமக்கு பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது.\n1. இயேசுவே அந்த நிலம், புதையல் அவர் தரும் வாழ்வு.\nஇயேசுவை அந்த நிலமாகப் பார்க்கலாம். இயேசு எனும் நிலத்தில் பரலோக வாழ்வு எனும் புதையல் இருக்கிறது. ஒரு மனிதன் இயேசுவைச் சொந்தமாக்கிக் கொண்டு, அவருடைய வார்த்தைகளை, வாழ்க்கையை, போதனையை ஆழமாய்த் தோண்டும்போது புதையல் அவனுக்குச் சொந்தமாகிறது.\nஇயேசு எனும் நிலத்தை விட்டு விட்டு, வேறு வளமான நிலங்களிலோ, வறண்ட நிலங்களிலோ அல்லது மற்றெந்த நிலங்களிலோ தேடினால் இந்தப் புதையல் கிடைக்கப் போவதில்லை. எனவே விண்ணக வாழ்வு எனும் புதையலுக்கு முதல் தேவை, இயேசு எனும் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்வதே.\n2. எதேச்சையாய்க் கண்டடையும் புதையல் :\nநிலத்தில் இருக்கின்ற புதையலை ஒருவர் எதேர்ச்சையாய்க் கண்டு பிடிக்கிறார். அவர் புதையலுக்காக அந்த நிலத்தைத் தோண்டவில்லை. ஆனால் அவர் தோண்டிக்கொண்டிருக்கிறார். அது அவருடைய உழைப்பைக் காட்டுகிறது. ஒருவர் விண்ணரசு எனும் புதையலைக் கண்டடைய வேண்டுமெனில் சோர்வைக் கழற்றி வைத்து விட்டு சுறுசுறுப்பாய் இயங்குபவராய் இருக்க வேண்டும்.\nஇயேசு வாழ்ந்த காலத்தில் எந்தக் கணத்திலும் அவர் சோம்பி இருக்கவில்லை. அவருடைய சீடர்களும் உழைப்பாளிகளாகவே இருந்தார்கள். சோம்பல் இறைவனின் எதிரி. சோம்பலாய் இருப்பவர்கள் விண்ணக வாழ்வைக் கண்டடைவதில்லை.\nநிலத்தைத் தோண்டுபவருக்குச் சொந்தமானதல்ல அந்த நிலம். கிறிஸ்தவர் அல்லாத ஒருவர், இயேசு எனும் நிலத்தை ஆழமாய்த் தோண்டி ஆன்மீகத்தின் உண்மை அர்த்தத்தைக் கண்டுணரும் பரவச தருணமாக இதைப் பார்க்கலாம்.\nதேடல் இல்லாத மனிதர்கள் எதையும் கண்டடைவதில்லை. தொடர்ந்த தேடல் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமாகிறது. அது இறைவனைத் தேடுவதாகும் போது அர்த்தமடைகிறது.\n4. மகிழ்ச்சி தரும் புதையல்\nபுதையல் முதலில் மகிழ்ச்சி தருகிறது. இறை அனுபவம் ஒரு பரவச மகிழ்ச்சியைத் தராவிட்டால் நமது ஆன்மீக வாழ்வில் ஏதோ குறைபாடு என்பதே அர்த்தம். பிற மார்க்கங்களிலிருந்து கிறிஸ்தவத்துக்கு வரும் மக்கள் ஒரு பரவச நிலையை அடைவதாகவும், சொல்லொண்ணா மகிழ்ச்சிக்குள் நுழைவதாகவும் பகிர்ந்து கொள்வதுண்டு.\nஅத்தைய பெரும் மகிழ்ச்சியே இறை தரிசனத்தின் மிக முக்கியமான அம்சம். அந்த அனுபவம் வாய்த்தால் பின் எல்லாவற்றை விடவும் இறைவனே தேவை எனும் உறுதி மனதில் எழும்.\n5 தற்காலிகமாய் மறைக்கும் மனிதன்.\nபரவசம் தரும் ஆன்மீக அனுபவம் தனக்கு நிச்சயம் கிடைக்க வேண்டும் என்பதே அவன் புதையலை மறைக்கக் காரணம். எப்பாடு பட்டேனும் எனக்குப் புதையல் வேண்டும் என்பதே அவனுடைய சிந்தனை.\nஇயேசுவை பெற்றுக் கொண்டபின் அவரை மறைத்தல் பாவம். அ��ரை வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அவரைப் பெற்றுக் கொள்ளும் வரை எழுகின்ற சமூக, உறவுச் சிக்கல்களிலிருந்து விடுபட தற்காலிக மறைத்தல் அனுமதிக்கப்படுகிறது. அது இயேசுவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் அதீத ஆர்வமேயன்றி வேறேதும் இல்லை.\n6. எல்லாவற்றையும் விற்கும் மனிதன்.\nஎது முக்கியம், எது முதன்மையானது, எது தேவையானது என்பதை ஒரு மனிதன் கண்டுணரும் போது அவன் தனக்குள்ள யாவற்றையும் இழக்கத் தயாராகிறான். தனக்குள்ள யாவற்றையும் விற்று, அல்லது விட்டு விட்டு இயேசுவை மட்டுமே பெற்றுக் கொள்ள தயாராகிறார்.\nஇந்த மனிதனும் இதுவரை தான் சேமித்து வைத்திருந்த பணம், அசையும் அசையாச் சொத்துகள் எல்லாவற்றையும் விற்று விட்டு அந்த நிலத்தை வாங்க முடிவு செய்கிறான்.\n7. நிலத்தை வாங்கும் மனிதன்.\nஎல்லாவற்றையும் விற்றுக் கிடைக்கும் பணத்தை அவன் முழுவதுமாய் நிலத்தை வாங்க செலவிடுகிறான். அவனுக்கு அந்த நிலமும், அந்தப் புதையலும் அதி முக்கியமாகிவிட்டன.\nநிலத்தை குத்தகைக்கு எடுக்கவோ, அல்லது சொந்தமற்ற நிலத்தில் திருட்டுத் தனமாய் புதையலை எடுக்கவோ அவன் விரும்பவில்லை. இயேசுவும் வேண்டும், கூட நான்கைந்து தெய்வங்களும் வேண்டும் எனும் வலுவற்ற ஆன்மீகம் அவனிடம் இல்லை.\nஅனைத்தையும் விட்டு விட்டேன் இயேசுவுக்காக, அனைத்தையும் விற்றுவிட்டேன் அவருக்காக என அவன் ஆனந்தமாய் இருக்கிறான். இயேசுவைப் பெற்றுக் கொள்வதற்காக நாம் இழக்கும் பணம், புகழ், பதவி, நேரம் எல்லாமே நம்மை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பது கற்றுக் கொள்ள வேண்டிய இன்னொரு பாடம்.\n8 புதையலை சொந்தமாக்கும் மனிதன்.\nநிலத்தை வாங்கியபின் மனிதன் சோர்ந்து போய்விட்டலோ, அல்லது நான் கிறிஸ்தவனாகிவிட்டேன் இனிமேல் எதுவும் தோண்டத் தேவையில்லை என்று நினைத்தாலோ அதனால் ஒரு பயனும் இல்லை. அவன் விற்றது அவனுக்கு கேடாகவே அமையும்.\nவாங்கிய பின் நிலத்தை இன்னும் ஆழமாக, கவனமாகத் தோண்டுவதும், நுனி கண்ட புதையலில் ஆழம் கண்டு ஆனந்தப்படுவதும் தேவையான விஷயங்கள்.\n9. இழந்ததை திரும்பப் பெறலாம்\nபுதையல் வலிமையானது. முதலில் கடவுளுக்குரிய விஷயங்களைத் தேடினால் மற்றவை கூடக் கொடுக்கப்படும் என்பது போல, புதையலைக் கைக்கொண்ட மனிதன் அதன் பின் தான் இழந்த அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.\nமுக்கியமாக ��யேசு தரும் விண்ணக வாழ்வுக்கான புதையலைக் கண்டடைந்தவன் பாவமற்ற வாழ்க்கையைப் பெற்றுக் கொள்ள முடியும். நிம்மதியைப் பெற்றுக் கொள்ள முடியும். நிலை மகிழ்ச்சியை பெற்றுக் கொள்ள முடியும். நிறைவான ஆனந்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். எதையெல்லாம் இழந்தானோ அவற்றையெல்லாம் இறைவன் திரும்ப தருவார். எவையெல்லாம் நமக்குத் தேவையோ அவற்றையெல்லாம் இறைவன் நிச்சயமாய்த் திரும்பத் தருவார்.\n10 பிறருக்கும் பகிர்ந்து வாழலாம்.\nதன்னைப் போல பிறரையும் நேசிக்கச் சொன்னார் இயேசு. தான் அடையும் மகிழ்ச்சி, ஆனந்தம், நிம்மதி, மீட்பு எல்லாவற்றையும் பிறரோடு பகிர்ந்து கொள்வதே உண்மையான அழைத்தல்.\nபரலோக ராஜ்ஜியமாகிய புதையலை, விண்ணரசாகிய புதையலை சொந்தமாக்கிக் கொண்டவன் சற்றும் தயங்காமல் அதை பிறருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது இந்த உவமை சொல்லாமல் சொல்லும் ஒரு செய்தியாகும்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, இயேசு\t• Tagged இயேசு, இயேசுவின் போதனைகள், இலக்கியம், உவமைகள், கிறிஸ்தவம், சேவியர், பைபிள் கதைகள்\nஇயேசு சொன்ன உவமைகள் : 7 : வலையும், வாழ்வும்.\n“விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”\nபரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள். இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,\nஅவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்\nஇங்கே இயேசு விண்ணக வாழ்க்கையை வலைக்கு ஒப்பிடுகிறார். வலை கடலில் வீசப்படும்போது பாகுபாடு பார்ப்பதில்லை. சில மீன்களுக்கு கண்ணியாகவும், சில மீன்களுக்கு கருணை���ாகவும் செயல்படுவதில்லை. மீன்கள் எல்லாமே வலைக்கு ஒன்று தான்.\nஎல்லா வகையான மீன்களையும் அள்ளி வருகின்ற மீன்களில் நல்ல மீன் எது கெட்ட மீன் எது என்பது நமக்குத் தெரியாது. அது மீனவர்களுக்கு மட்டுமே தெரியும். நமது பார்வைக்கு அட்டகாசமான மீனைப் போல தோன்றுவதை அவர்கள் ஜஸ்ட் லைக் தேட் தூக்கிப் போடுவார்கள்.\nதூரத்திலிருந்து பார்த்தே ஒரு மீனின் எடையைக் கணிக்கும் அவர்களுடைய திறமையையும், மெதுவாகத் தொட்டுப் பார்த்தே ஒரு மீன் பிடிக்கப்பட்டு எவ்வளவு நாள் ஆகிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லும் அவர்களுடைய திறமையையும் நேரடியாய் வியந்திருக்கிறேன்.\nஇயேசு சொல்லும் இந்த உவமை இரண்டு வித மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. இறைவார்த்தையைக் கேட்டு, இறைவனை ஏற்றுக் கொண்டு வழிவிலகிப் போகும் மக்கள் நிராகரிக்கப்பட்ட மீன்கள் எனலாம். இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, அந்த வலையின் உள்ளே மையத்தில் நின்று, இயேசுவை விட்டு வெளியே செல்ல விரும்பாத‌ மக்களை நல்ல மீன்கள் எனலாம்.\nவலையில் தொங்கிக் கொண்டு கிழிந்த மீன்களை மீனவர் நிராகரிப்பார். உலகம், கடவுள் என உள்ளே வெளியே விளையாட்டு விளையாடுபவர்களின் நிலையும் அது தான். அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள்.\nஇயேசு வாழ்ந்த காலத்தில் மக்கள் செய்த முக்கியமான பணிகள் நான்கு.\nஒன்று விவசாயம். இயேசு தனது உவமைகளில் பலவற்றை விவசாயத்தோடு தொடர்பு படுத்திப் பேசினார். பயிராக வளராமல் களையாக இருந்தால் தூதர்கள் கைகளால் அறுபட்டு, தீச்சூளையில் எறியப்படுவோம் என எச்சரித்தார்.\nஇரண்டாவது தொழில், கால்நடை மேய்த்தல். அதை வைத்தும் அவர் பல உவமைகள் சொன்னார். செம்மரிகளையும், வெள்ளாடுகளையும் பிரிப்பேன். செம்மரியாடுகள் விண்ணகம் செல்ல, வெள்ளாடுகள் எரிநரகத்தில் எறியப்படும் என்றார்.\nமூன்றாவது தொழில், வணிகம். நல்ல வணிகன் ஒரு நல்ல முத்தைக் கண்டடைவான். வணிகனின் கையில் நாம் ஒரு நல்ல முத்தாக இருக்க வேண்டும். அப்போது தான் விண்ணக வாழ்க்கை சாத்தியமாகும். விலைமதிப்பற்ற, போலித்தனமான முத்துகள் புறங்கையால் ஒதுக்கப்படும் என்றார்.\nநான்காவது மீன்பிடி தொழில். இந்த உவமையில் நல்ல மீன்கள் கெட்ட மீன்கள் என தரம்பிரிக்கப்படும். நல்ல மீன்கள் மட்டுமே விண்ணகம் செல்லும் என்றார்.\nவிண்ணரசுக்கான உவமைகளில் கடைசியாக இந்த உ��மையைச் சொல்லி, இதுவரை இறையரசின் செய்திகளைக் கேட்ட நீங்கள் மனம் திரும்பாவிடில் நீங்கள் நரகத்துக்கே தகுதியானவர்கள் என்கிறார் இயேசு.\nதூதர்கள் விண்ணகத்தின் பிரதிநிதிகள். நல்ல விஷயங்களை மண்ணுலகிற்குப் பகிர்ந்தவர்கள். இயேசுவின் பிறப்பை அறிவித்ததும் அவர்கள் தான். இயேசுவின் உயிர்ப்பை அறிவித்ததும் அவர்கள் தான். நமக்கு பாதுகாவலர்களாய் இருப்பவர்களும் அவர்கள் தான். ஆனால் கடைசியில் நம்மை தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ போவதும் அவர்கள் தான் \nநமது வாழ்வின் கடைசி வரை நமக்கு நன்மை செய்யவும், நன்மையைச் சொல்லவும் வழிகாட்டவும் இருக்கும் தூதர்கள் கடைசியில் நமக்கு தீர்ப்பிட வருவார்கள். அப்போது அவர்கள் சற்றும் வழுவாத நீதியுடன் செயல்படுவார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.\nஅதே போல இறைவார்த்தை நமக்கு வாழ்வளிக்கிறது. இறுதியில் அந்த வார்த்தையே நமக்கு தீர்ப்பிடும் வாளாகவும் மாறிவிடும் என்கிறது பைபிள். எனவே இறைவார்த்தையைக் கேட்கின்ற இந்த காலத்தில் நாம் மனம் திரும்பி இறைவனின் வழியில் வரவேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பு.\nஉலகத்தின் முடிவு நிச்சயம் உண்டு. ஒவ்வொருவருடைய மரணமும், அவருடைய‌ உலகத்தின் முடிவு. இறுதித் தீர்ப்பு இறைவன் முடிவு செய்யும் நாளில் நடக்கும். இப்போது வலை வீசப்பட்டுள்ளது. இந்த வலைக்குள் நுழைந்து இறைவனின் எல்லைக்குள் பிரியத்துடன் வாழ்பவர்கள் பாக்கியவான்கள்.\nஇறைவனுக்கு ஏற்புடைய நல்ல‌ மீன்களாக வாழும் ஒவ்வொருவரும் இறைவனின் கூடையில் நுழைவது நிச்சயம். இறைவார்த்தையைக் கேட்டபின்பும் கெட்ட மீன்களாகவோ அல்லது இரண்டாங்கெட்டானாகவோ வாழ்பவர்கள் முடிவில்லா நெருப்பில் விழப் போவதும் சர்வ நிச்சயம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, இயேசு\t• Tagged இயேசு, இயேசுவின் போதனைகள், இலக்கியம், உவமைகள், கிறிஸ்தவம், சேவியர், பைபிள் கதைகள்\nஇயேசு சொன்ன உவமைகள் 8 : வழி தவறிய ஆடு\n“உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா\nகண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என��னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.\nஅதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.\n( பழைய மொழிபெயர்ப்பு )\nஉங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ\nகண்டு பிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா\nஅதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n( இதே உவமை மத் 18:12 ‍ 14 பகுதியிலும் உண்டு )\nஇயேசு வழக்கம் போலவே மக்களுக்குப் புரியக் கூடிய விஷயங்கள் மூலமாக, மக்களுக்குத் தெரிந்திராத இறை அன்பைக் குறித்துப் பேசுகிறார்.\nஒருவரையும் சிறியவராய் எண்ணக் கூடாது, இறைவனின் பார்வையில் எல்லோரும் மதிப்பு மிக்கவர்கள். எந்த ஒரு மனிதனும் தனது மீட்பை இழந்து விடக் கூடாது என்பதே இறைவனின் விருப்பம். என்பதே இந்த உவமையில் இழையோடும் சிந்தனையாகும்.\nஇந்த உவமையில் இயேசுவே மேய்ப்பனாக இருக்கிறார். அவரிடம் நூறு ஆடுகள் இருக்கின்றன. அவரிடம் இருக்கும் ஆடுகள், அவரை நம்பி அவரை மீட்பராக ஏற்றுக் கொண்ட மக்களைக் குறிக்கிறது. இயேசுவை விட்டு விலகி பாவத்தின் வழியில் நடப்பவர் தான் வழி விலகிப் போன ஆடு.\nவிலகிச் சென்றது ஒற்றை ஆடுதானே என நினைக்காமல், மற்ற ஆடுகள் போதும் என அமைதிகாக்காமல், அந்த ஒற்றை ஆட்டைத் தேடிச் செல்கிறார் மேய்ப்பன். இங்கே இயேசுவின் அன்பு வெளிப்படுகிறது.\nவரி தண்டுவோரையும், ஏழைகளையும், நோயாளிகளையும் பாவிகள் என உதறி நடந்தது யூத சமூகம். அவர்களுக்கு மீட்பு இல்லை என அறிவித்துத் திரிந்தது. அந்த ச��ழலில் இயேசுவின் இந்த போதனை ஏழைகளுக்கு புத்துணர்ச்சியை ஊட்டியது.\nவிண்ணக மாட்சியை விட்டு, மண்ணுலகில் மனிதனாய் வந்து, சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டு, நம் பாவத்தையெல்லாம் சுமந்து தீர்த்த இறைவன் அவர். “என் வேலை முடிஞ்சது, இனி வேணும்ன்னா நீயா மீட்பின் வழிக்கு வா” என விடவில்லை. விலகிச் செல்கைடுல் மீண்டும் அவர் தேடி வருகிறார். அதில் அவருடைய அளவில்லா அன்பும் கரிசனையும் தெரிகிறது.\nஆட்டுக்கு ஒரு இயல்பு உண்டு. அது சும்மா வழிதவறி விடாது. அருகில் ஏதேனும் புல்லைப் பார்த்தால் அந்தப் பக்கம் தாவும், அங்கிருந்து இன்னொரு அழகிய புல் கூட்டத்தைப் பார்த்தால் அங்கே போகும், இப்படியே சென்று கொண்டிருக்கும் ஆடு, தாமதமாகத் தான் புரிந்து கொள்ளும் தான் வழி விலகிவிட்டோம் எனும் உண்மையை \nஊரில் ஆட்டுக்குட்டியைக் காணோமெனில் சொல்வார்கள், “பக்கத்து மரச்சீனித் தோட்டத்துல பாரு, இல்லேன்னா சானல் கரைல புல் கூட்டத்துல போய் பாரு” என்று. ஆடு புல்லைத் தேடியோ இலையைத் தேடியோ தான் செல்லும் என்பது அவர்களுக்குத் தெரியும்.\nஉலக செல்வத்தையும், உடனடிச் சிற்றின்பங்களையும் நாடித் தேடி ஓடும் மக்கள் இப்படித் தான் வழி விலகுகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு படி, இன்னொரு படி என தாவித் தாவி அவர்கள் உலக சிற்றின்பங்களில் சிக்கிக் கொள்கின்றனர். கடைசியில் மந்தையை விட்டு வெகு தூரத்தில் சென்று விடுகின்றனர்.\nஒரு சின்ன கோணப் பிழை கப்பலை பல மைல் தூரம் வழிவிலகச் செய்து விடும். முதலில் சிறிதாக இருக்கும் இடைவெளி போகப் போகப் பெரிதாகிவிடும். கடைசியில் எங்கே நிற்கிறோம் என்பதே புரியாமல் வெலவெலக்கும் சூழல் உருவாகும்.\nஆடு, நாயைப் போல மோப்பம் பிடிக்காது. வழி விலகிவிட்டால் பதறிப்போகும். மே..மே எனும் அபயக் குரல் மூலம் யாரையேனும் தொடர்பு கொள்ள முயலும். அந்தக் குரல் கொடிய விலங்குகளை அடைந்தால் மரணம் சர்வ நிச்சயம். மந்தையிலுள்ள ஒரு ஆட்டுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் தப்பிவிடலாம்.\nஆடுகளின் தொடர்பு அப்படித் தான் இருக்கும். எங்கிருந்தோ குரல் கொடுக்கும் குட்டி ஆட்டின் குரலுக்கு அன்னையின் குரல் மறு முனையிலிருந்து வழிகாட்டும். அது தான் அந்த ஆட்டை மீண்டும் மந்தையில் சேர்க்கும். அல்லது மேய்ப்பனின் குரல் கேட்க வேண்டும்.\nஇங்கே ஆடு, தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டது. அதைத் தேடி வருகிறார் மேய்ப்பன். ஆட்டைக் கண்டு பிடிக்கிறார்.\nஆட்டைக் கண்டுபிடிக்கும் மேய்ப்பன் அடையும் மகிழ்ச்சி நமக்கு இறையன்பின் ஆழத்தைப் புரிய வைக்கிறது. ஒரு சின்ன பழிச் சொல் இல்லை, ஒரு சின்ன திட்டு இல்லை, அடி இல்லை, விசாரணை இல்லை. அள்ளி எடுத்து தோளில் போடுகிறார். நடக்கிறார்.\nஒரு ஆடு எத்தனை கிலோ இருக்கும் என்பதெல்லாம் மேய்ப்பனுக்குக் கவலையில்லை. தனது குழந்தை எவ்வளவு எடையாய் இருந்தாலும் தூக்கிச் சுமக்கும் அன்னையைப் போல அவர் சுமக்கிறார். அவர் அடைகின்ற மகிழ்ச்சி அளவிட முடியாததாய் இருக்கிறது.\nஆட்டைச் சுமந்து வரும் மேய்ப்பன் நேரடியாக வீட்டுக்குச் சென்று அண்டை வீட்டாரையெல்லாம் அழைத்து விருந்து வைத்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார். வழிவிலகிச் செல்லும் ஒரு மனிதர் மீண்டும் இறைவனிடம் வரும்போது விண்ணகம் சிலிர்க்கிறது, மகிழ்கிறது. கொண்டாடுகிறது.\n99 ஆடுகளையும் மேய்ப்பன் உதாசீனம் செய்யவில்லை, அவர்களை மந்தையாய் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு ஆட்டைத் தேடிச் செல்கிறார்.\nநமது வாழ்க்கையில் நாம் தவறிய ஆட்டைப் போல இருக்கிறோம் என்பது இதயத்தால் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை வைத்தே கணக்கிடப்படும். நூறு பேர் இருக்கின்ற ஒரு திருச்சபையில், ஒருவர் மட்டும் இதயத்தால் மற்றவரை விட தொலைவில் இருக்கலாம். ஆங்காங்கே சிதறி இருக்கும் நூறு பேர் இதயத்தால் இணைந்தே இருக்கலாம். பாவ வழியினால் இயேசுவின் இதயத்தை விட்டு விலகி இருக்கும் மக்களை இறைவன் தேடிவருகிறார்.\nஇந்த உவமை சில முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருகிறது.\n1. இறைவனின் பார்வையில் சிறியவர் என்று யாரும் இல்லை. எல்லோரையும் இறைவன் நேசிக்கிறார். தன்னை நோக்கி அழைப்பவர்களை எல்லாம் அவர் அரவணைக்கிறார்.\n2. உலக தற்காலிக இன்பங்களில் பார்வையை வைக்கும் போது நாம் இறைவனை விட்டு விலகிவிடுகிறோம். சில வேளைகளில் பேதுருவைப் போல, உயிர்மீதான அச்சத்தால் விலகிவிடுகிறோம்.\n3. வழிவிலகிவிட்டால் உடனடியாக இறைவனை நோக்கிக் குரல் கொடுக்க வேண்டும். இறைவன் நம்மை மீண்டும் வந்து மீட்டுக் கொள்வார்.\n4. இறைவனை அடைந்தபின் அவரோடு கலந்திருப்போம். அவருடைய தோளில் அமர்ந்திருப்போம். இது இறைவார்த்தையின் மீது நாம் பயணம் செய்வதை சுட்டுகிறது.\n5. விண���ணகம் நமது மனந்திரும்புதலினால் மகிழ்கிறது. விண்ணகத்தை மகிழ்ச்சியாய் வைத்திருக்க தூதர்களால் கூட முடியாது. ஆனால் மனந்திரும்பும் ஒரு பாவியால் முடியும் என்பது எவ்வளவு பெரிய நற் செய்தி \n6. மந்தையை விட்டு விலகாமல் இருப்போம். எப்போதும் ஆன்மீக நண்பர்களோடு தொடர்பில் இருப்போம். வழி விலகுகையில் அவர்கள் நம்மை வழிநடத்துவார்கள்.\n7. நம்மை மீட்ட இறைவனைக் காயப்படுத்தும் பாவ வழிகளில் மீண்டும் நுழையாதிருப்போம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, இயேசு\t• Tagged இயேசு, இயேசுவின் போதனைகள், இலக்கியம், உவமைகள், கிறிஸ்தவம், சேவியர், பைபிள் கதைகள்\nஇயேசு சொன்ன உவமைகள் 9 : தலைவனும், பணியாளரும்\n( புது மொழிபெயர்ப்பு )\nதிருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.\n“உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ‘நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வாரல்லவா மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வாரல்லவா தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”\n( பழைய மொழிபெயர்ப்பு )\nஅப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.\nஅதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.\nஉங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா. தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா. தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ அப்படிச் செய்யமாட்டானே. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.\nசீடர்கள் இயேசுவிடம் வந்து “எங்களது விசுவாசத்தை அதிகப்படுத்தும்” என கேட்கின்றனர். இயேசு அவர்களுக்கு நேரடியாக ஒரு பதிலைச் சொல்லாமல் ஒரு உவமையைச் சொல்கிறார். அதற்கு முன் விசுவாசத்தின் வலிமையை ஒரு வசனத்தில் விளக்குகிறார்.\nகடுகளவு விசுவாசம் இருந்தால் போதும், நிலத்தில் நிற்கும் மரத்தை வேரோடு பெயர்ந்து போய் கடலில் வேரூன்றி நில் என சொன்னால் அது கீழ்ப்படியும் என்கிறார் இயேசு. சற்றும் சாத்தியமில்லாதது போலத் தோன்றும் இது விசுவாசத்தினால் சாத்தியம் என்கிறார் இயேசு.\nஉலகப் பாவத்தில் நிலைத்திருக்கும் மனிதன், அப்படியே பிடுங்கப்பட்டு திருமுழுக்கு எனும் நீருக்குள் அமிழ்த்தப்பட்டு அங்கே வேரூன்றி வளர்வான். கனிகொடுப்பான் எனும் ஆன்மீக விளக்கமாகவும் இதைக் கொள்ளலாம்.\nஅதன்பின் இயேசு இந்த தலைவர், பணியாளர் உவமையைச் சொல்கிறார். ஒரு பணியாளன் வெளியே கடுமையான, உடல் உழைப்பைச் செலுத்தி விட்டு வந்தாலும் வீட்டில் தலைவன் இருந்தால் அவனுக்கு உணவு சமைத்துப் பரிமாற வேண்டும். அதை விட்டு விட்டு பிரதிபலன் எதிர்பாக்கக் கூடாது என்கிறார்.\nஇந்த உவமை இரண்டு விஷயங்களைச் சொல்கிறது.\nவிசுவாசத்தை அதிகப்படுத்த வேண்டுமெனில் செய்யவேண்டியது ஒன்று தான்.\nஎப்போதும் இறைவனுக்குப் பணிசெய்யும் மனநிலையில் இருப்பது. தனக்கென எந்த விருப்பு வெறுப்பையும் வைக்காமல் எல்லாவற்றையும் இறைவனில் சமர்ப்பித்து அவருக்காகவே வாழ்தல். அவரிடமிருந்து எதையேனும் எதிர்பார்த்து வாழ்தலல்ல. முழுமையாய் இறையில் சரணடைந்து வாழ்தல்.\nபணிசெய்து வருகிறான் பணியாளன். வீட்டில் தலைவர் இருக்கிறார். உடனே மனமகிழ்ச்சியோடு, இடையைக் கட்டிக்கொண்டு, அதாவது பணியாளனுக்குரிய உடையோடு, பணி செய்கிறார். அதில் மகிழ்ச்சியடைகிறார். எந்த பிரதிபலனையும் அவர் எதிர்பார்க்கவில்லை.\nஇப்படிப்பட்ட எந்த விதமான எதிர்பார்ப்புமற்ற இறை அர்ப்பணிப்பு, விசுவாசத்தை அதிகரிக்கும். அல்லது விசுவாசம் அதிகரிப்பதன் வெளிப்பாடாய் இந்த அர்ப்பணிப்பு நடக்கும் என்பது ஒரு செய்தி.\nஇரண்டாவதாக, ஒரு பணியாளன் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்க வேண்டும் என்பதை விளக்கும் உவமையாகவும் இது இருக்கிறது.\nவிசுவாசம் வல்ல செயல்களைச் செய்யும். ஆனால் அந்த செயல்களினால் எந்த விதமான கர்வமும் பணியாளனின் மனதில் நுழைந்து விடக் கூடாது. கர்வத்தை அனுமதிக்காமல், இடையில் கட்டிக் கொண்டு பணி செய்கின்ற மனநிலையோடே எப்போதும் இருக்க வேண்டும்.\n“எல்லா” பணிகளையும் செய்து முடித்த பின்பும் கூட, “என் கடமையைத் தான் செய்தேன்” என பணிவுடன் சொல்லும் மனநிலையே பணியாளனின் மனநிலை. அந்த பணியை மகிழ்வுடனும், அர்ப்பணிப்புடனும் செய்வதே உண்மையான பணியாளனின் அடையாளம்.\nஅத்தகைய தன்மை பணியாளர்களிடம் இருக்க வேண்டும் என்கிறார் இயேசு.\n“தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என லூக்கா 12:37 ல் இயேசு சொல்கிறார்.\nஅதாவது, அர்ப்பணிப்புடன் பணிசெய்கின்ற ஊழியர்களை இயேசு அங்கீகரிக்கிறார். அவர்களுக்கு உரிய மதிப்பை வழங்குகிறார். ஆனால் “இதைச் செய்ததால் எனக்கு இது கிடைக்க‌ வேண்டும்” என பிரதிபலன் கேட்கும் மனநிலை இருப்பவர்களை அவர் விட்டு விடுகிறார். எதையும் எதிர்பாராமல் அன்பின் வெளிப்பாடாய் ப��ி செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.\nஇந்த உவமை சொல்லும் அடிநாதமான இன்னொரு விஷயம், மீட்பு என்பது செயல்களின் அடிப்படையில் கிடைப்பதல்ல. இறைவனில் சரணடைதலில் கிடைப்பது மட்டுமே எனும் உண்மை \nமோசேயின் வாழ்க்கையில் அவர் இந்த மனநிலையில் இருந்தார் என்பதைப் பார்க்க முடியும். இறைவனின் துணையுடன் வல்ல செயல்களைச் செய்தவர் அவர். இஸ்ரயேலரின் மீட்பின் பயணத்தில் மோசேயைத் தவிர்த்து விட்டு எதையும் பார்க்கவே முடியாது. ஆனால் கடவுள் அவரிடம், “நீ கானானுக்குள் நுழைய முடியாது” என சொன்னபோது எதுவும் மறுத்துப் பேசவில்லை.\n“எனது பணியை செய்தேன். பயனற்ற ஊழியன் நான்” எனும் மனநிலையில் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார். அத்தனை நீண்ட நெடிய ஆண்டுகள் துயரத்தின் பாதையில் கடந்து வந்தாலும் தனக்கு ஒரு ஆசுவாசமான முடிவு வேண்டும் என அவர் வாதிடவில்லை. அவருடைய வாழ்க்கை இதன் ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.\nஇந்த சிந்தனைகளை, இந்த உவமையிலிருந்து பெற்றுக் கொள்வோம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, இயேசு\t• Tagged இயேசு, இயேசுவின் போதனைகள், இலக்கியம், உவமைகள், கிறிஸ்தவம், சேவியர், பைபிள் கதைகள்\nஇயேசு சொன்ன உவமைகள் 10 : இரக்கமற்ற பணியாளர்\nஇரங்கிய தலைவனும், இரங்காத பணியாளனும்.\n“ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும் ஏழு முறை மட்டுமா\nஅதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.\nவிண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து⁕ கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.\nஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம்⁕ கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.\nஅவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா’ என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.\nஉங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.”\n“உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள்” என இயேசு சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பேதுரு இந்தக் கேள்வியைக் கேட்டார்.\n“ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும் ஏழு முறை மட்டுமா\nபேதுரு, யூத சட்டங்களின் படி வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். பழைய ஏற்பாட்டில், “காயினைக் கொல்கின்ற எவனும் ஏழு முறை பழி வாங்கப்படுவான்” என கடவுள் கூறியிருந்தார். ஏழு என்பது பழைய ஏற்பாட்டில் முழுமை எனும் பொருளைக் குறிப்பதாய் இருந்தது.\nஏழு முறை நீர் தெளித்து தொழுநோயால் ஏற்பட்ட தீட்டை அகற்றுவது, ஏழு நாள் கூடாரத்துக்கு வெளியே அமர்ந்து தீட்டைக் கழிப்பது, குரு எண்ணையை ஏழு முறை ஆண்டவர் முன் தெளிப்பது, ஏழு நாள் புளிப்பற்ற அப்பம் உண்பது, ஏழு நாட்கள் கூடார விழா தொடர்வது என எல்லாவற்றிலும் ஏழு என்பது பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த யூத பின்னணியிலிருந்து வந்த பேதுரு மன்னிப்பையும் அந்தச் சட்டத்துக்குள் அடக்கிவிட நினைத்து அந்தக் கேள்வியைக் கேட்கிறார்.\nஇந்த கேள்வியில் இரண்டு சிந்தனைகள் இருக்கின்றன.\n1. தனக்கு எதிராகப் பாவம் செய்து வரும் சகோதரனை மன்னிக்க வேண்டும் எனும் பேதுருவின் மனம்.\n2. தன் சகோதரன் பாவம் செய்கிறான் எனும் தொனியில், தான் பாவம் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தும் சுயநீதிச் சிந்தனை.\nதனக்கு எதிராய்ப் பாவம் செய்து வரும் சகோதரனை மன்னிப்பது அழகான செயல். ஆனால் தன்னிடம் பாவம் இல்லை, அடுத்த சகோதரன் தான் தனக்கு எதிராகப் பாவம் செய்கிறான் என்று சொல்வது தவறான பார்வை. “நம்மிடம் பாவம் இல்லை என்போமானால், நாம் பொய்யர்கள்” என்கிறது விவிலியம்.\nஇயேசு இந்த கேள்விக்கு அழகான ஒரு பதிலாக இந்த உவமையைச் சொல்கிறார். இந்த உவமையில் பணத்தைத் திருப்பிச் செலுத்த இயலாத பணியாளனை அரசன் மன்னிக்கிறார். ஆனால் அந்த பணியாளரோ ஒரு சின்ன தொகைக்காக இன்னொரு பணியாளரை கடுமையாகத் தண்டிக்கிறார். இதனால் கோபம் கொள்ளும் மன்னன், மன்னிப்பை வாபஸ் வாங்கிவிட்டு, இரக்கமற்ற பணியாளரைத் தண்டிக்கிறார். “இரக்கமுடையோர் இரக்கம் பெறுவர்” எனும் இயேசுவின் போதனையைப் போல.\nஉலக பொருளாதார ஒப்பீட்டின் படி அந்த அரசனுக்கு பணியாளன் கொடுக்க வேண்டிய தொகை பத்தாயிரம் தாலந்துகள். இன்றைய மதிப்பில் சுமார் நூறு கோடி ரூபாய் என வைத்துக் கொள்ளலாம். அந்த பணியாளனின் பணியாளன் கொடுக்கவேண்டிய தொகையோ நூறு தெனாரியம். வெறும் 1200 ரூபாய்கள் மட்டுமே. அன்றைய தினக் கூலியின் அடிப்படையில், முதல் மனிதன் தனது கடனை அடைக்க வேண்டுமெனில் 1,50,000 இலட்சம் ஆண்டுகள் உழைக்க வேண்டும். இரண்டாவது நபரோ 4 மாதங்கள் உழைத்தால் போதும். இதுவே அந்த இரண்டு கடன்களுக்கும் இடையேயான ஒப்பீடு.\nதன்னுடைய நூறு கோடிரூபாய் கடன்கள் மன்னிக்கப்பட்டது. ஆனால் அந்த மனிதன் ஒரு 1200 ரூபாய் கடனை மன்னிக்க மனம் இல்லாமல் இருக்கிறான்.\nஇயேசு நமது பாவங்களை மன்னிக்க மனிதனாக மண்ணிற்கு வந்து, பாவமில்லாமல் வாழ்ந்து இறுதியில் தன்னையே பலியாகக் கொடுத்தார். அதன்மூலம் மனிதனின் பாவக் கடன்களை அவர் தீர்த்தார். அந்த அன்பும், அந்த பலியும் மிக உயர்ந்தவை. விலைமதிப்பற்றவை. அந்த அரசன் அளித்த மன்னிப்பு போல. அந்த அரசனிடம் கடன்பட்டவர்கள் நாம். நம்மால் எந்தக் காலத்திலும் தீர்க��கமுடியாத தொகை அது. அந்த தொகையை தனது இரத்தத்தினால் அழித்துவிட்டார் இறைவன்.\nநாமோ, நம்மிடம் சக மனிதர்கள் கொண்டிருக்கும் சின்னச் சின்ன கடன்களை மன்னிக்க மனம் இல்லாமல் இருக்கிறோம். இது மிகப்பெரிய பாவம். இதையே இறைவன் இந்த உவமையில் விளக்குகிறார்.\nநாம் விண்ணகம் செல்லவேண்டுமெனில் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமெனில் நாம் மற்றவர்களை மன்னித்தாக வேண்டும். நாம் பிறரை மன்னிக்காவிடில், இயேசு நம்மை மன்னிப்பதில்லை. நாம் மன்னிக்கப் படாவிடில் விண்ணரசில் நுழைய முடிவதில்லை. இதுவே இந்த உவமை சொல்லும் சேதி.\n1. அரசன் மன்னித்த‌ கடனின் அளவு எவ்வளவு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், நாம் மன்னிக்க வேண்டிய செயல்கள் எவ்வளவு சிறியவை என்பது புரியும். எனவே நமது முதல் தேவை இறைவன் நமக்காக செய்த தியாகங்களை, மன்னிப்பின் விலையை புரிந்து கொள்வது. அந்த மன்னிப்பின் விஸ்வரூபம் தெரியும் போது மற்ற அனைத்துமே சிறியதாகிப் போய்விடும்.\n2. அரசனின் அன்பைப் புரிந்து கொள்வோம். அரசன் தன்னிடம் வேண்டிக்கொள்ளும் பணியாளனை மன்னிக்கிறார். அதுவும் மிக மிகப்பெரிய தொகை. அதில் மன்னனுடைய அன்பின் விஸ்வரூபம் தெரிகிறது. அந்த அன்பைப் புரிந்து கொண்டால் தான் அடுத்தவர்களிடம் நாம் அன்பை பகிர முடியும். இரண்டாவது வேலைக்காரன் தன்னிடம் கெஞ்சியவனிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை. “பரவாயில்லை, பிறகு கொடுத்துவிடு” என்று சொல்கின்ற மனித சிந்தனை கூட அவனிடம் எழவில்லை.\n3. மன்னிப்பை நிராகரித்தால் முடிவில்லா அழிவு வந்து சேரும் என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை. தான் மன்னிப்பை நிராகரித்தால் தன்னுடைய அரசரும் தனது மன்னிப்பை நிராகரிப்பார். தன்னை அழிவில் தள்ளுவார் என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. அவனுடைய சுயநலம் அவனுடைய சிந்தனையை அழித்தது. “எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் மன்னிப்பது போல” என போதிக்கக் கற்றுத் தந்தவர் இயேசு. மன்னிப்பை நிராகரித்தால், வாழ்க்கை உங்களை நிராகரிக்கும்.\nமன்னிப்பு என்பது சாய்ஸ் அல்ல, அது ஒரு கட்டளை. மீட்பில் நுழைய விரும்பும் அனைவருக்குமான கட்டாயக் கட்டளை அது. மன்னிப்பை நிராகரிக்கும் மனிதர்களுக்கு மீட்பின் பயணத்தில் இடமில்லை. “எழுபது தடவை ஏழுமுறை” என்பத��� முடிவில்லா மன்னிப்பைப் போதிக்கிறது. நமது வாழ்க்கையில் நம்மை சொற்களாலோ, செயல்களாலோ, பொருளாதாரத்தாலோ காயப்படுத்திய நபர்களை நாம் முழுமையாய் மன்னிக்க வேண்டும்.\nமன்னிப்பு இயல்பாக வருவதில்லை. அது இறைவனின் மீதான அன்பினால் மட்டுமே வரமுடியும். தனது கணவர் ஸ்டெயின்ஸையும், இரண்டு பிள்ளைகளையும் எரித்துக் கொன்றவர்களை அவருடைய மனைவியான கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் மன்னித்தார். அதற்குக் காரணம் அவர் இயேசுவின் அன்பை புரிந்து கொண்டது தான்.\nநாமும் இயேசுவின் அன்பைப் புரிந்து கொள்வோம். மன்னிப்பை எல்லோருக்கும் வழங்குவோம். நாம் தப்பு செய்யாத சூழல்களிலும் மன்னிப்பை வழங்க தயங்காதிருப்போம்.\nகணக்கு பார்த்துக் கொடுப்பது தண்டனை\nகணக்கு பார்க்காமலேயே கொடுப்பதே மன்னிப்பு.\nமன்னிக்கத் தயங்கும் ஒவ்வொரு கணமும், இயேசு மன்னித்த நமது பாவங்களின் பட்டியலை நினைத்துப் பார்ப்போம். மன்னிக்கும் மனம் நமக்கு வாய்க்கும்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, இயேசு\t• Tagged இயேசு, இயேசுவின் போதனைகள், இலக்கியம், உவமைகள், கிறிஸ்தவம், சேவியர், பைபிள் கதைகள்\nஉதவு, அதுவே அன்பின் கதவு \nSKIT : அனனியா, சப்பிரா\nSpeech : கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்\nArticle : உனக்கு நீயே நீதிபதி.\nகுழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை\nதகவல் அறிவியல் – 4\nData Science 2 :தகவல் அறிவியல் 2\nData Science 1 :தகவல் அறிவியல் 1\nசிறுகதை : அது… அவரே தான்….\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்...\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉதவு, அதுவே அன்பின் கதவு \nமாலை நேரம். அந்த அரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது. அரங்கைச் சுற்றிலும் வண்ண வண்ண விளக்குகள் பணக்காரத்தனத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. உயர்ரக ஒலிபெர��க்கிகள் அட்சர சுத்தமாய் ஏதோ ஒரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தன. மிகப்பெரிய விழா. இலட்சங்களை வாரி இறைத்து அந்த விழா நடந்து கொண்டிருந்தது. மைக் அறிவிப்பை ஒலிபரப்பியது. “இப்போது, ஏழைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி.” […]\nSKIT : அனனியா, சப்பிரா\nஅனனியா, சப்பிரா ( வீட்டில் கணவன் மனைவி உரையாடல் ) அனனியா : சப்பிரா, சப்பிரா.. சப்பிராள் : என்ன இவ்ளோ காட்டுக் கத்தல் கத்தறீங்க, நான் இங்கே தானே இருக்கேன். அனனியா : சரி.. விடு ..டென்ஷன் ஆகாதே.. ரொம்ப சந்தோசமா இருக்கேன். அதான் கொஞ்சம் சத்தமா கூப்பிட்டுட்டேன். சப் : அப்படி என்னங்க சந்தோசம் ஏதாச்சும் புதையல் கிடைச்சுதா என்ன ஏதாச்சும் புதையல் கிடைச்சுதா என்ன அன : கிட்டத்தட்ட அப்படித் தான் ச […]\n( a translation story ) காட்சி 1 ( மூன்று மரங்கள் ஒரு காட்டில் அருகருகே நிற்கின்றன ) மரம் 1 : நான் இந்தக் காட்டுல வெயில் மழை எல்லாம் தாங்கி வளர்றேன். எனக்கு ஒரே ஒரு ஆசை தான். நான் இந்த உலகத்துலயே மிகப்பெரிய அரசனோட கட்டிலா மாறணும். எல்லாரும் என்னைப் பாத்து ஆச்சரியப்படணும். அது தான் என்னோட ஆசை. அதுக்கு தான் நான் கடவுள் கிட்டே செபம் செய்திட்டு இருக்கேன். மரம் [ […]\nSpeech : கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்\nபூவுக்குள் வாசத்தைப் பதுக்கி வைத்தவர், நெஞ்சுக்குள் நேசத்தை நிரப்பி வைத்தவர் பாருக்குள் பாதத்தை எடுத்து வைத்தவர் பாவியென் பாவத்தை முடித்து வைத்தவர் அந்த பரமனின் பொற்பாதம் பணிகிறேன். அவையோருக்கு அன்பின் வணக்கம். இன்று நான் “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்” எனும் தலைப்பில் ஒரு சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். வாசனைத் தி […]\nபுனிதர்கள் நம் ஆன்மிக வாழ்வின் ஆசான்கள். புனிதர்கள் ந‌ம் பாதைகளைச் சரிபார்க்கும் மைல்கற்கள் புனிதர்கள் நம் பாதைகளை பரிசீலிக்கும் பகலவன்கள். இவர்களுடைய‌ வாழ்க்கை நமது நாள்களை சீர்தூக்க உதவுகிறது நமது வாள்களை கூர்தீட்ட உதவுகிறது. இறையை நிறைத்ததால் உலகை வெறுத்தவர்கள் இவர்கள். சிற்றின்பத்தின் சுருக்குப் பைகளில் ஆன்மீகத்தின் பேரலைகளை அடமானம் வைக்காதவர்கள். கேளிக் […]\nசேவியர் on Article : உனக்கு நீயே நீத…\nசேவியர் on Data Science 6 : தகவல் அறிவியல…\nAnonymous on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநண்பன் நவனீ நினைவாக… on நண்பனின் நினைவாக\nசிறுகதை : அது… அ��ரே… on சிறுகதை : அது… அவரே…\nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nSankar black on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/07/illuminati-agent-of-india-sonia.html", "date_download": "2018-12-11T15:21:29Z", "digest": "sha1:IYXFHPXJJZ4BZPKPQWSRFUOCINJLMPRN", "length": 6862, "nlines": 57, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "இந்தியாவில் இலுமினாட்டி கையாள் சோனியா (Illuminati agent of india, Sonia) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nஇந்தியாவில் இலுமினாட்டி கையாள் சோனியா (Illuminati agent of india, Sonia)\nஇந்தியா, எல்லா நாடுகளையும் போல இலுமினாட்டிகளால் இயக்கப்படுகிறது ; இதனை வழிநடத்த இலுமினாட்டிகள் நியமித்தது தான் சோனியா காந்தி ; அவள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவளே அல்ல.\nஇந்தியாவில் யார் பிரதமரானாலும் குடியரசு தலைவரானாலும் இவள் சொல்வதை தான் செய்ய வேண்டும்.\nஇந்தியாவில் இலுமினாட்டிகள் பற்றி அறிய இந்த பதிவுகளை படித்துவிடுங்கள் ......\nசோனியா காந்தி என்பது இவளின் உண்மையான பெயர் இல்லை ; இவளின் பெயர் Edvige Antonia Albina Màino\nஇவள் இத்தாலி காரி என பேசப்பட்டாலும் இவளுக்கு இத்தாலிய குடியுரிமை இல்லை. அதோடு பிறப்பு சான்றிதலின் படி இவள் பிறந்தது லூசியானாவில்.\nலூசியானா ஒரு பழைமையான நகர். நைட் டெம்ளர்ஸ் என்ற இரகசிய சமூகம் எருசலேமை கைப்பற்றி, மத்திய பகுதியின் அனைத்து வாணிபத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் ; பின் ஒரு ரோமை போப்ன் ஆணைப்படி இவர்கள் அனைவரும் சாத்தனை வழிபடுவதாக கூறி ஒரே இரவில் கொலைசெய்யப்பட்டனர். அதில் தப்பிய சில தளபதிகள் வாழ்ந்த ஊர் தான் லூசியானா. அங்கே பிறந்தவள் தான் இவள்.\nசோனியாவின் தந்தை இட்லரின் படையில் பணிபுரிந்தவர், இவளை திட்டமிட்டே ராஜிவ் காந்தியின் மனைவியாக்கி இந்தியாவை அவளில் கைகளில் கொடுத்துள்ளனர்.\nசோனியாவால் பல இந்திய விலைமதிப்பில்லா கலைப்பொருள்கள் கடத்தப்பட்டுள்ள.\nஇறுதியாக ஒன்று, உறுதியாக தெரியவில்லை. இவள் சிகிச்சைக்காக அமெரிக்கா போவதாக கூறிவிட்டு அங்கே நடக்கும் சாத்தானிய வழிபாட்டில் கலந்துகொள்ள செல்வதாக சொல்லப்படுகிறது.\nஇலுமினாட்டிகளை பற்றி மேலும் புரிந்துகொள்வதற்கு என்னிடம் இரு நூல்களும் மேலும் குமரிகண்டம், அறிவியலின் மறுபக்கம், எகிப்து மர்மம், தமிழரின் அறிவியலே உலக சமயங்களின் மூலம் என மொத்தம் ஏழு மின்னூல்கள் Pdf வடிவில் உள்ளன . இணைய சேவைக்காக ரூ.100 பெற்று கொண்டு வழங்குகிறேன். விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். +919514440528\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/12/saithan-lusy-karuppu.html", "date_download": "2018-12-11T16:36:46Z", "digest": "sha1:GPA6CPEDER7S6C56JDWWQTNMLZMDQBEY", "length": 8014, "nlines": 63, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "சைத்தான் படமும் 7 ஆம் எண்ணும் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome 7ம் எண் கருப்பு திரைப்படம் விருத்திரன் சைத்தான் படமும் 7 ஆம் எண்ணும்\nசைத்தான் படமும் 7 ஆம் எண்ணும்\n7ம் எண், கருப்பு, திரைப்படம், விருத்திரன்\nநீங்கள் சைத்தான் படத்தை பார்ப்பதற்கு முன் Lucy என்ற ஆங்கில படத்தை தமிழில் கீழே கொடுக்கப்பட்ட Link ல் முதலில் பார்த்துவிட்டு பின்பு அந்த படத்தை பாருங்கள் ஏனெனில் Lucy படத்தை தான் அப்படியே தமிழில் சைத்தான் என எடுத்துள்ளார்கள். Lucifer - lucy - சாத்தான் இவை ஒரே அர்த்தம் கொண்டவை\n( சைத்தான் - Satan - சாத்தான் - சாத்தன் - சாஸ்தா )\nஇந்த வார்த்தைகள் தமிழில் இருந்து சென்றது தான்.இங்கே சாத்தன் என்ற தத்துவமே அங்கே சாத்தான் என்றும் Satan- satanic workship என்றும் மாறி இருக்கிறது...\nஉடனே இவற்றை கண்டுபிடித்ததும் தமிழர்களே என பெருமை பேச தொடங்கிவிடாதீர்கள்.\nஇது ஒரு #மறைக்கப்பட்டதத்துவம் .\nஇந்த தத்துவத்தை தமிழர்களின் வாழ்வியலில் இருந்து திருடி பலன் அடைந்தவர்கள் யார் யார்\nவெள்ளைகாரர்கள் என இன்னும் நீங்கள் நினைத்தால் உங்களை காப்பாற்ற முடியாது.கிழக்கிந்திய கம்பெனி உள்ளே வந்ததோ சமீப காலத்தில் தான் ஆனால் இந்த தத்துவங்களை கண்டு பல நுற்றாண்டுகளுக்கு முன்பாகவே மேல்நாட்டவர்கள் பயந்து இருந்திருக்கிறார்கள். நம் வாழ்வியல் இயல்பாக இருந்த இ���்த தத்துவங்களை திருடி ஆவணப்படுத்தி இதை வைத்து பலன் அடைந்தவர்கள் யார் அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் அவர்கள் தான் நம் இனத்தின் எதிரிகள்...\nஇந்த தத்துவம் என்ன என்பதை நம்மிடம் இருந்து மறைப்பதற்காக தான் அவர்கள் நம்மை குழப்ப எதை எதையோ செய்கிறார்கள்...\nநம்மை அடிமை சிந்தனைக்கு கொண்டுவர நமக்கு மட்டும் வழிந்து வந்து கோடிகளை கொட்டி நம்மை கேலிக்கையிலேயே வைத்து உள்ளார்கள்.\nநீங்கள் Apocalypto படத்தை தமிழில் பார்க்க முடிந்தால் பாருங்கள் அதில்\nஒரு பழங்குடி கிராமத்தில் வயதான முதியவர் மக்களுக்கு ஒரு கதை சொல்லுவார்,அந்த கதையில் சொல்லியது போலவே பழங்குடி சமூகங்களிடம் இருந்து ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கடத்தி வந்த அறிவியலை திருடி அதை வைத்து இந்த உலகத்தையே கட்டுப்படுத்தியிருக்கிறார்கள் அவர்கள்.\nஆனால் அவர்கள் நமக்கு ஒரு சில அறிகுறிகள் மூலம் அதை வெளிகாட்டி கொண்டே உள்ளனர்.\nஅவர்கள் அடிக்கடி நமக்கு சொல்லுவது\n\" கண் உள்ளவன் பார்க்ககடவன் காது உள்ளவன் கேட்ககடவன் \"\nஉங்களுக்கும் கண் காது இருந்தால் அவர்கள் சைத்தான் மற்றும் Lucy படங்களின் மூலம் சொன்னதை விளங்கி கொள்ளுங்கள்.\n7 ஆம் எண்ணுக்கு உரிய சாத்தன் சாத்தான் Satan satanic workship விளக்கத்தை அடுத்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்...\nLabels: 7ம் எண், கருப்பு, திரைப்படம், விருத்திரன்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/isl-football/", "date_download": "2018-12-11T16:21:26Z", "digest": "sha1:7OR54S24U6J43VQNRFDTCEDQ2J2KAIL7", "length": 3197, "nlines": 85, "source_domain": "kalakkalcinema.com", "title": "ISL Football Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி : சென்னை மும்பை அணிகள் மோதல்\nISL Football: Chennai vs Mumbai - ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி மும்பையில் இன்று நடப்பு சாம்பியன் சென்னை அணி மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது. 5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி...\nஐ.எஸ்.எல். கால்பந்து : ஆட்டத்தை டிரா செய்தது சென்னை\nISL Football Chennai team சென்னை : 10 அணிகள் மோதும் 5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவின் பல இடங்களில் நடந்து வருகின்றது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று...\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி வெற்றி\nISL Football Bangalore team win - ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் கடைசி நேரத்தில் பெங்களூரு அணி வெற்றி. இந்தியன் சூப்பர் லீக் கால் பந்து போட்டியில் 5-வது சீசன் நடைபெற்று வருகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Inaiyathalaimurai/2018/05/04175013/1000278/INAIYATHALAIMURAI.vpf", "date_download": "2018-12-11T16:59:49Z", "digest": "sha1:TJ2ZQSUVH5UBFEID6VCLBBGVOKZSOR6L", "length": 4232, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "இணைய தலைமுறை - 04.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇணைய தலைமுறை - 04.05.2018\nஇணைய தலைமுறை - 04.05.2018\nஇணைய தலைமுறை - 04.05.2018\nஇணைய தலைமுறை - 02.05.2018\nஇணைய தலைமுறை - 02.05.2018\nஇணைய தலைமுறை - 13.07.2018\nஇனி தாஜ்மஹால் அருகில் புகைப்படம் எடுக்கலாம்\nஇணைய தலைமுறை - 12.07.2018\nகட்சியை பதிவு செய்த பின் முதல் முறையாக கொடியேற்றினார் கமல்\nஇணைய தலைமுறை - 11.07.2018\nராகுல் காந்தியை சந்தித்தார் இயக்குனர் ரஞ்சித்..\nஇணைய தலைமுறை - 10.07.2018\nவாட்ஸ் ஆப் வதந்தி.. நம்பலாமா\nஇணைய தலைமுறை - 09.07.2018\nநெட்டிசன்கள் டிரெண்டாக்கும் கருப்பு நிறம்..\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2009/11/18/kavithai_rain/", "date_download": "2018-12-11T17:04:38Z", "digest": "sha1:BZTJG5P5XFZHW6UGN5WMY6VFCIS3DAPH", "length": 26229, "nlines": 410, "source_domain": "xavi.wordpress.com", "title": "மழைக் கவிதைகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← ஹைடெக் ராமனும், ஹவுஸ் வைஃப் சீதையும் \nகவிதை : வாடகை அலைகள் →\nஒவ்வோர் முதல் மழை தரிசன��்திலும்.\n← ஹைடெக் ராமனும், ஹவுஸ் வைஃப் சீதையும் \nகவிதை : வாடகை அலைகள் →\n13 comments on “மழைக் கவிதைகள்”\nரசிக்க வைக்கும் எல்லா மழையும்.//\nமழை என்றால் எனக்குக் கொள்ளை ஆசை…. மிக மிக ரசிப்பேன்…\nஆனால் உங்கள் இந்தப் பதிவு, என் நெஞ்சத்தினோரத்தில் வலியையும் நெருடலையும் ஏற்படுத்தியது….\nஏழைகளின் வாழ்க்கையில் அவர்களால் ரசிக்கப்படுவது “கனவுகளும், கற்பனைகளும்” மட்டுமே என நினைக்கும் போது வலிக்கிறது\nஎல்லோர் மனங்களையும் படம்பிடிக்கும் உங்கள் பயணம் தொடரட்டும்\nசோர்வின் வடுக்களைச் அழுத்தித் துடைக்க\nமேகப் பருத்தி நெய்து இறக்கும் மழைத் துணி \nஆஹா….எப்படி, இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது உங்களுக்கு\nநன்றி சகோதரி. உங்கள் விரிவான பின்னூட்டங்கள் ரொம்பவே மனதுக்கு இதமாய் இருக்கின்றன 🙂\nமழையினைப் பற்றிய பல கவிதைகளில் – கற்பனை வளம் மிக்க இக்கவிதை என்னைக் கவர்ந்தது.\nஇணையாத தமபதியினரையும் இணைக்கும் மழைக்குடை\nமழையை இரசிக்க இயலாத ஏழ்மை\nமழைத்துளி கிளப்பும் மண்ணின் வாசத்தினை நுகர விடாமல் தடுக்கும் கூவத்தின் ந்றுமணம்\nபன்றிக்காய்ச்சலா – டிரைனேஜ் பயமா -சிக்னலோ சீரியலோ கிடைக்காதோ – இளமைக்கால மழையில் கிடைத்த மகிழ்ச்சி இப்பொழுது எங்கே – எப்படி இருப்பினும் மேகம் நெய்த மழைத்துளி சோர்வினைத் துடைக்காதோ – சில் விவசாயிகளை அழ வைத்தாலும் பலரைத் தொழ வைக்கிறதே – மேகத்தைப் பிரியும் மழை மோகத்தைப் பிழிகிறதே –\nஅடடா அடடா அருமையான் கற்பனையில் எழுந்த சிறந்த சொற்கள் நிறைந்த மனதை மகிழ்விக்கும் மழைக் கவிதை\nநன்று நன்று நல்வாழ்த்துகள் சேவியர்\n//அடடா அடடா அருமையான் கற்பனையில் எழுந்த சிறந்த சொற்கள் நிறைந்த மனதை மகிழ்விக்கும் மழைக் கவிதை//\nரொம்ப ரொம்ப நன்றிகள் ஐயா…\nஎனது உள்ளங்களில் நிறைந்து.. நதியானது….\nஉதவு, அதுவே அன்பின் கதவு \nSKIT : அனனியா, சப்பிரா\nSpeech : கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்\nArticle : உனக்கு நீயே நீதிபதி.\nகுழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை\nதகவல் அறிவியல் – 4\nData Science 2 :தகவல் அறிவியல் 2\nData Science 1 :தகவல் அறிவியல் 1\nசிறுகதை : அது… அவரே தான்….\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள���...\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉதவு, அதுவே அன்பின் கதவு \nமாலை நேரம். அந்த அரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது. அரங்கைச் சுற்றிலும் வண்ண வண்ண விளக்குகள் பணக்காரத்தனத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. உயர்ரக ஒலிபெருக்கிகள் அட்சர சுத்தமாய் ஏதோ ஒரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தன. மிகப்பெரிய விழா. இலட்சங்களை வாரி இறைத்து அந்த விழா நடந்து கொண்டிருந்தது. மைக் அறிவிப்பை ஒலிபரப்பியது. “இப்போது, ஏழைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி.” […]\nSKIT : அனனியா, சப்பிரா\nஅனனியா, சப்பிரா ( வீட்டில் கணவன் மனைவி உரையாடல் ) அனனியா : சப்பிரா, சப்பிரா.. சப்பிராள் : என்ன இவ்ளோ காட்டுக் கத்தல் கத்தறீங்க, நான் இங்கே தானே இருக்கேன். அனனியா : சரி.. விடு ..டென்ஷன் ஆகாதே.. ரொம்ப சந்தோசமா இருக்கேன். அதான் கொஞ்சம் சத்தமா கூப்பிட்டுட்டேன். சப் : அப்படி என்னங்க சந்தோசம் ஏதாச்சும் புதையல் கிடைச்சுதா என்ன ஏதாச்சும் புதையல் கிடைச்சுதா என்ன அன : கிட்டத்தட்ட அப்படித் தான் ச […]\n( a translation story ) காட்சி 1 ( மூன்று மரங்கள் ஒரு காட்டில் அருகருகே நிற்கின்றன ) மரம் 1 : நான் இந்தக் காட்டுல வெயில் மழை எல்லாம் தாங்கி வளர்றேன். எனக்கு ஒரே ஒரு ஆசை தான். நான் இந்த உலகத்துலயே மிகப்பெரிய அரசனோட கட்டிலா மாறணும். எல்லாரும் என்னைப் பாத்து ஆச்சரியப்படணும். அது தான் என்னோட ஆசை. அதுக்கு தான் நான் கடவுள் கிட்டே செபம் செய்திட்டு இருக்கேன். மரம் [ […]\nSpeech : கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்\nபூவுக்குள் வாசத்தைப் பதுக்கி வைத்தவர், நெஞ்சுக்குள் நேசத்தை நிரப்பி வைத்தவர் பாருக்குள் பாதத்தை எடுத்து வைத்தவர் பாவியென் பாவத்தை முடித்து வைத்தவர் அந்த பரமனின் பொற்பாதம் பணிகிறேன். அவையோருக்கு அன்பின் வணக்கம். இன்று நான் “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்” எனும் தலைப்பில் ஒரு சில சிந்தனைகளை உங்களோடு பகிர்���்து கொள்ளலாம் என நினைக்கிறேன். வாசனைத் தி […]\nபுனிதர்கள் நம் ஆன்மிக வாழ்வின் ஆசான்கள். புனிதர்கள் ந‌ம் பாதைகளைச் சரிபார்க்கும் மைல்கற்கள் புனிதர்கள் நம் பாதைகளை பரிசீலிக்கும் பகலவன்கள். இவர்களுடைய‌ வாழ்க்கை நமது நாள்களை சீர்தூக்க உதவுகிறது நமது வாள்களை கூர்தீட்ட உதவுகிறது. இறையை நிறைத்ததால் உலகை வெறுத்தவர்கள் இவர்கள். சிற்றின்பத்தின் சுருக்குப் பைகளில் ஆன்மீகத்தின் பேரலைகளை அடமானம் வைக்காதவர்கள். கேளிக் […]\nசேவியர் on Article : உனக்கு நீயே நீத…\nசேவியர் on Data Science 6 : தகவல் அறிவியல…\nAnonymous on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநண்பன் நவனீ நினைவாக… on நண்பனின் நினைவாக\nசிறுகதை : அது… அவரே… on சிறுகதை : அது… அவரே…\nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nSankar black on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2015/09/blog-post_9.html", "date_download": "2018-12-11T15:28:05Z", "digest": "sha1:KZWFK22JPSCESM5A5SJWXE5QTHIMUV5Y", "length": 19769, "nlines": 154, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: அறிவின் ஆரம்ப எழுத்து - அலிஃப்", "raw_content": "\nஅறிவின் ஆரம்ப எழுத்து - அலிஃப்\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nஅறிவின் ஆரம்ப எழுத்து - அலிஃப்\nநான்கு தலைமுறை பெண்களின் இன்னல்களை ஃபாத்திமாவாக வரும் லேனாவின் மூச்சு திணறலோடு ஆரம்பிக்கிறது 'அலீஃப்' திரைப்படம். நம் வாழ்வில் முதலில் மிகவும் மதிக்கப்படவேண்டிய ஒருவர் யாரென்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்ட போது \"உன் தாய்\" என்றார்கள். ஒரு முறையல்ல மூன்று முறை கேட்கப்பட்ட போதும் முதல் மூன்று ஸ்தானங்களும் தாய்க்கே என்றார்கள், நான்காவதாகத் தந்தை என்றார்கள். அப்படியான தாய்மார்களை இஸ்லாத்தின் பெயரில் வதைப்பதைச் சித்தரிக்கும் படம். கண்டிப்பாக இது மூச்சுத் திணறல்தான். நியாயமான கேள்விகளைப் பெண்கள் எழுப்பும் போது திணறல் ஏற்பட்டு, அவளை நசுக்கி வாழ்வின் எல்லைக்கு ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்த்தாலும், இன்னல்களைத் தாண்டி வாழ தலைப்படுகிறாள் இப்படத்தில் ஃபாத்திமா. இப்படம் பெண்களுக்காகப் பேசப்பட்டிருந்தாலும் இங்கு ஆண்களையோ மதத்தையோ குற்றம்பிடிக்கவில்லை மாறாக மதத்தின் பெயரில் பிழைப்பு நடத்தும் கூட்டத்தை நேரடியாகச் சாடியுள்ளது. ஃபாத்திமா ஒரு கட்டத்தில் 'இன்று என் கணவர் என்னைக் காரணங்கள் காட்டி விவாகரத்துச் செய்கிறான் என்றால் அதற்கு முழுப் பொறுப்பு நீதான்' என்று மதபோதகரைக் கை காட்டுவது - இப்படியாகப் பெண்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.\nஒரு விபச்சாரி, நாவறட்சியுடன் இருந்த நாய்க்குத் தண்ணீர் கொடுத்து அந்த நாயின் தாகத்தைத் தணித்ததற்காக அவளது பாவக் கறைகளை மன்னித்து இறைவன் சுவன வாழ்வைப் பரிசாகத் தந்தது பற்றி ஃபாத்திமா மதபோதகரிடம் கேள்வி எழுப்பும் போது \"அது தவறு... பெண்களோட சப்தம் சபையில் எழுந்தால் அது மறுமை நாளின் வரவென்று\" தவறாகப் போதிக்கிறார். மார்க்கம் சொல்வதெல்லாம் பிற உயிர்களுக்குக் காருண்யம் காட்டினால் கருணையாளன் நமக்கு அதைவிடச் சிறந்த கருணையைக் காட்டுகிறான் என்பதுதானே ”பூமியில் உள்ளோருக்கு நீங்கள் இரக்கம் காட்டுங்கள், வானில் ’அர்ஷில்’ உள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்” என்று போதிக்கும் மார்க்கத்தின் உண்மைகளை மறைத்து அவர் அவர்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டும் மதகுருக்கள் முழங்குவதை நிரல்படுத்தியுள்ளது 'அலிஃப்'.\nபிரமாதமான இயக்கமென்று சொல்வதை விடத் திரைகதையால், வீரியமான வசனங்களால் கேள்விகளைக் கொண்டு நிரப்பிக் கண்ணாடியை நம் முன் நிறுத்தி, சமீபகாலமாகத் தூய்மைவாதம் என்ற பெயரில் திரிந்து கொண்டு இருக்கும் சூழல்களையும், நமக்கே தெரியாமல் விதைக்கப்பட்ட விஷத்தினால் வார்த்தெடுக்கப்படும் சமுதாயக் கட்டமைப்பையும் கண் முன்னே விவரிக்கிறார் இயக்குனர் என்.கே. முகமது கோயா. எவ்வளவு பாகுபட்டுக் கிடந்தாலும் பெண்கள், அவர்களின் ஆடைகள், ஒழுக்கங்கள் என்று வந்துவிட்டால் அனைவரும் கைகோர்த்துக் கொண்டு சாடுகின்றனர் என்பதையும் போகிற போக்கில் சொல்லிவிடுகிறார். திருமணத்தில் அழைக்கப்படாத விருந்தாளியாக வரும் சிறுவன் அலியை அடித்து விரட்டுபவர்கள், திருமணம் முடிந்து குப்பையில் சாப்பாட்டைக் கொட்டுவது, பெரியவர்கள் பிரச்சனையில் குழந்தைகளின் படிப்பு பாதிப்பு அடைவது, சடலத்தை அடக்கம் செய்யவும் வேண்டுமென்றே காத்திருக்க வைத்திருத்தலை எதிர்த்து வீட்டின் பின்புறத்தில் புதைக்க, தன் அயலார் சந்திரனாக வரும் கலாபவன் மணியை அழைக்க, 'மோண்டா கழுவாத இவனா அடக்கம் செய்யப் போறான்' என்று கேட்பவர் வாயை மூடும் வகையில் 'அவன் மனசு சுத்தமானது அது போதும்' என்று பதிலுரைப்பது என்று மனிதத்திற்காகத்தான் மதமே தவிர, மதத்தைத் தாங்கிப் பிடித்து மனிதத்தைச் சாகடிக்கிறார்கள் என்பதை அழகாகச் சின்னச் சின்னக் காட்சிகளில் நெஞ்சை நிறைக்கிறார்.\nதொலைக்காட்சியைத் தன் தோழியோடு இருக்கையில் அமர்ந்து பார்க்கும் குற்றமற்ற சிறுவனை அதட்டி கீழே உட்காரச் சொல்லும் போது கேள்வி கேட்காமல் கீழே நகர்பவனோடு அவன் தோழியும் கீழே உட்கார்ந்து உதிக்கும் புன்னகை, ஃபாத்திமா வேலை கேட்டு உதிர்க்கும் கண்ணீருக்கு, உடன் வேலை தர முயற்சிப்பவருக்கு நன்றியில் உயரும் கை என்று தத்தளிக்கும் குடும்பத்தை மதத்தின் பெயரில் எவ்வளவு அலைக்கழிக்கலாமோ அவ்வாறெல்லாம் சீண்டிப்பார்த்துப் படம் முழுக்க வேதனை நிரம்பிய காட்சிகளாக இருந்தாலும் அதன்னூடே நம்பிக்கை ஒளிக்கீற்றை விட்டுச் செல்லும் இயக்குனர், கம்யூனிசத்தின் அப்பட்டமான ஆதரவை வெளிப்படையாக அதிகப்படியாகச் சொல்வதாகத் தென்பட்டது. கம்யூனிசமிருக்கும் வீட்டில்தான் பெண் போராளிகள் உதிப்பார்களா என்ன\n\"பெண் என்பவள் ஒரு பொருள் மட்டும்தானே யாரும் வாங்கி உபயோகிக்கலாம், அவளுக்கென்று மனசு, ஆசைகள், உணர்வுகள் என்று எதுவுமே இருக்கக்கூடாது அப்படித்தானே யாரும் வாங்கி உபயோகிக்கலாம், அவளுக்கென்று மனசு, ஆசைகள், உணர்வுகள் என்று எதுவுமே இருக்கக்கூடாது அப்படித்தானே இந்தச் சமுதாயமும் முசலியார்களும் நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள், 'பெண்களுக்கென்று நபிகளார் பல உரிமைகளும் சலுகைகளும் மொழிந்ததுண்டு. மஸ்ஜித்திற்குச் செல்லலாம், தந்தையின் சொத்தில் உரிமை பெறலாம், பொது மேடையில் பேசலாம், யுத்தத்திலும் பங்கெடுக்கலாம்...' ஆண் ஒரு பெண்ணுக்கு விவாகரத்தை (தலாக்) மூன்று முறை சொல்ல வேண்டும் ஆனால் பெண் ஒர் ஆணுக்கு விவாகரத்தை ஒரே முறை சொன்னால் போதுமென்றும் உண்டு\" என்று தைரியமாகப் பேச அவள் போராளியாகவோ, கம்யூனிட்டாகவோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, மார்கத்தைச் சரியான புரிதல்களுடன் எதிர்கொள்பவளாக இருந்தால் போதும்.\nஃபாத்திமா மூலம் ஒவ்வொரு பெண்களும் வேண்டி நிற்பதெல்லாம் இலகுவான சுவாசம், நிறைவாய் உணவு, உடுத்திக் கொள்ள உடை, மரியாதையான ஒரு வாழ்வு அவ்வளவுதான். அதன் பிறகுதான் மார்க்கம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்க முடியுமென்று நேரடியாகச் சொல்லியுள்ளார் இயக்குனர் முகமது கோயா. இதை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது.\nஎல்லாக் கதாமாந்தர்களும் அலட்டிக்கொள்ளாமல் கதையைச் சரியாகப் புரிந்து கொண்டு தம் பங்கை செவ்வனே செய்துள்ளனர் குறிப்பாக ஆட்டாவாக வரும் ஃபாத்திமாவின் தாய் ஜீனத் இயல்பான நடிப்பில் மிளர்கிறார். ஜாய் மாத்தியூ ஹாஜியாராகக் கலக்கியுள்ளார். இரண்டே பாடல்கள் என்றாலும் அதன் வரிகளில் பொதிந்த அர்த்தங்களைத் தன் இசையில் நம்மிடம் கொண்டு சேர்க்கிறார் ரமேஷ் நாராயண்.\nஇப்படத்தில் பிரச்சாரமுமில்லை எந்தத் தீர்வும் தரவில்லை, நமக்கு நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளவும் சிந்திக்கத் தூண்டவுமே இப்படம்.\nஇறுதி காட்சியில் கருப்பு அங்கி அணிந்த கூட்டத்தை அடக்குமுறையில் சிக்கி தவிக்கும் பெண்களின் இன்னல்களாக சித்தரித்து அவர்களை விடுப்பட்டவளாக வீர நடையும் நேர் கொண்ட பார்வையும் வீசி செல்கிறார் ஃபாத்திமா.\nஎனது போன பதிவான 'தி ஸ்டோனிங் ஆப் சொரயா'வில் கேள்வி கேட்டவளை கற்களால் எதிர்கொண்டு சாகடித்தார்கள். இந்தப் படத்தில் வீசப்பட்ட கற்களால் கோட்டை கட்டுகிறாள் ஃபாத்திமா. அலிஃப் பேசப்பட வேண்டிய படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvaanam.forumotion.com/t130-topic", "date_download": "2018-12-11T16:21:25Z", "digest": "sha1:WZABWOROFHFBCJGUNBNUASOJ2GFFT4VW", "length": 6625, "nlines": 65, "source_domain": "tamilvaanam.forumotion.com", "title": "இடுகாடு...", "raw_content": "\nஉண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil\n» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)\nதமிழ் வானம் :: SPECIAL ARTICLES, POEMS & STORY :: கதை {சிறுகதைகள், தொடர்கதைகள். நீதிக் கதைகள்} Share |\nவிபத்தில் இறந்து உடல்சிதைந்துபோனதால் உடனே\nதகனம் பண்ணிவிட்டார்கள் முனியசாமியின் மனைவியை.\nஇரண்டுமணி நேரமாக எரிகின்ற சிதையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முனியசாமி.\nமுதலில் அவன் கா���ுக்கு இந்தச் செய்தியை சொன்னவன்\nபக்கத்து ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இன்றுதான்\nமுனியசாமி வீட்டிற்கு போய் பலமாதங்கள் ஆகிவிட்டது.மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டாள். இருமகன்கள்,அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதுகூட\nவாயில் எப்பொழுதும் புகைந்துகொண்டிருக்கும் கருநிற சுருட்டு.\nஊருக்குள் முனியசாமிக்கு \"அரைப்பைத்தியம்\" என்று பெயர்.\nஎரிகின்ற சிதைமுன் நின்று மெளனமாய் அழுகின்ற\nமுனியசாமியை வியப்புடன் பார்த்தது காகம் ஒன்று.\nமுனியசாமி இடுகாட்டில் பிணம் எரிப்பவன்.\nதமிழ் வானம் :: SPECIAL ARTICLES, POEMS & STORY :: கதை {சிறுகதைகள், தொடர்கதைகள். நீதிக் கதைகள்}\nதமிழ் வானம் :: SPECIAL ARTICLES, POEMS & STORY :: கதை {சிறுகதைகள், தொடர்கதைகள். நீதிக் கதைகள்}\nJump to: Select a forum||--GENERAL, POLITICS, CINEMA & SPORTS| |--பொது| |--அரசியல்| |--சினிமா| |--விளையாட்டு| |--வாணிபம், பங்கு சந்தை| |--SPECIAL ARTICLES, POEMS & STORY| |--கதை {சிறுகதைகள், தொடர்கதைகள். நீதிக் கதைகள்}| |--கவிதை {காதல் கவிதைகள், குறுங் கவிதைகள், வாழ்த்துக் கவிதைகள், தொடர் கவிதைகள்}| |--நாவல்கள்| |--கட்டுரைகள்| |--இலக்கியங்கள்| |--EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY| |--கல்வி| |--வேலைவாய்ப்பு| |--பொது அறிவு, வினாடிவினா| |--தொழில்நுட்பம் - பொது| |--கணிப்பொறி| |--கைபேசி| |--JOKES & FUNNY SMS CLIPS| |--நகைச்சுவை, சுவையான சம்பவங்கள், சிரிப்புகள், விடுகதைகள் மற்றும் குறுந்தகவல் தொகுப்பு| |--TAMIL SONGS, LYRICS, KAROAKE| |--தமிழ் பாடல்கள், வரிகள், கரோகே| |--ஆங்கில பாடல்கள், வரிகள், கரோகே| |--பிற மொழி பாடல்கள், வரிகள், கரோகே| |--Cooking, Health Care, Child Care, Spiritual & Crafts| |--சமையல்| |--உடல் நலம் {மருத்துவ குறிப்புகள்}| | |--அழகுக்குறிப்புகள்| | | |--குழந்தை பராமரிப்பு| |--ஆன்மிகம்| |--கைவினை பொருள்கள்| |--RULES, ANNOUNCEMENTS & COMPLAINTS |--விதிகள் |--அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2018/mar/09/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5-2876861.html", "date_download": "2018-12-11T16:22:57Z", "digest": "sha1:STCU2QVYTCQOB76ZUBWEJBM466BWTMUW", "length": 6951, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "என் ஜாதகப்படி என் மனைவியின் உடல்நிலை எவ்வாறு இருக்கும்? வெளியில் பணம் க��டுத்து வாங்கலாமா? ஆயுள் எவ்வ- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் ஜாதகப்படி என் மனைவியின் உடல்நிலை எவ்வாறு இருக்கும் வெளியில் பணம் கொடுத்து வாங்கலாமா வெளியில் பணம் கொடுத்து வாங்கலாமா ஆயுள் எவ்வாறு உள்ளது எனக்கு கால்வலி, கைவலி என்று ஏதேனும் பிரச்னை இருக்கிறது. எப்போது சரியாகும்\nBy DIN | Published on : 09th March 2018 12:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉங்களுக்கு மிதுன லக்னம், மகர ராசி. உங்களுக்கு தற்சமயம் பாக்கியாதிபதியான சனிபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இதில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்கள் செய்யலாம். கவனமாகச் செய்யவும். மற்றபடி உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் உடல்நிலை அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் சீரடைந்துவிடும். ஏழரை நாட்டுச் சனி தொடங்கி நடப்பதால் எவரிடமும் அனாவசியத் தொடர்பு வேண்டாம். மற்றபடி செய்தொழிலிலும் எந்த பாதிப்பும் உண்டாகாது. தீர்க்காயுள் உண்டு. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/07/new-site.html", "date_download": "2018-12-11T15:38:29Z", "digest": "sha1:F6SGAW3XDKVRV7WLXOPYTQYSOY2MXP54", "length": 3321, "nlines": 53, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "உதயமானது உண்மையோ ஆராய்க இணையதளம் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome illuminati உதயமானது உண்மையோ ஆராய்க இணையதளம்\nஉதயமானது உண்மையோ ஆராய்க இணையதளம்\nஏறக்குறைய ஒரு ஆண்டுகாலமா நிகழ்ந்துவரும் இப்பணி புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.\nஊக்கமும் உதவியும் புரிந்த என் உற���ுகளுக்கும் எனது வாசகர்களுகும் எனது நன்றிகள்.\nஇன்னும் பணி முழுமை அடைய வில்லை .\n இந்த இணைய பக்கம் சென்று பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2018-12-11T16:38:59Z", "digest": "sha1:L7PC5MMQ3GWB5G4UMEYEWQFVIKYXOEM3", "length": 4025, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பூமண்டலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பூமண்டலம் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம்.\n‘விண்வெளிக்கலம் பூமண்டலத்தில் நுழையும்போது மிகுந்த வெப்பத்தால் தாக்கப்படும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/21/today-s-petrol-diesel-price-india-tamil-009519.html", "date_download": "2018-12-11T15:32:02Z", "digest": "sha1:K5NVZ2H6I3UEDEXJVGBERVYRUVDPQJIC", "length": 18496, "nlines": 240, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! | Today's petrol and diesel price in india in tamil - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, கதறும் விவசாயி, “அங்குட்டு போய் அழுயா\" கண்டு கொள்ளாத மோடி..\nகச்சா எண்ணெய் விலை தொடர் சரிவு.. இந்திய அரசு கொண்டாட்டம்.. ஆனா மக்கள்..\nதம்பி பெட்ரோல விட டீசல் விலை ஆதிகமா\nபெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. மும்பையில் 90 ரூபாயை தொட்டது\nவிரைவில் பெட்ரோல் விலை 10% குறையும்.. மெத்தனால் பயன்படுத்த தயாராவோம்..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசின் திட்டம் என்ன..\nமத்திய அரசால் ரூ.25 வரை பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்: ப சிதம்பரம்\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.\nஇத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.\nடெல்லி முதல் சென்னை வரை\nகூர்கான் முதல் ஹைதராபாத் வரை\nகாந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை\nசிம்லா முதல் திருவனந்தபுரம் வரை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-important-day/", "date_download": "2018-12-11T16:58:27Z", "digest": "sha1:HLXMBJAJHAQIAPZYF2MAZERJQNE3C5FH", "length": 8202, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் வாழ்க்கையில் இன்று மறக்கமுடியாத நாள் – ஏன் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nHome News அஜித் வாழ்க்கையில் இன்று மறக்கமுடியாத நாள் – ஏன் தெரியுமா\nஅஜித் வாழ்க்கையில் இன்று மறக்கமுடியாத நாள் – ஏன் தெரியுமா\nஅஜித் நடிப்பில் இதேநாளில் 2000-ம் ஆண்டு முகவரி படம் வெளியானது. அந்த நாட்களில் பல புதுமுக இயக்குனர்களுக்கு அஜித் வாய்ப்புக் கொடுத்துக்கொண்டே இருந்தார். அந்தவரிசையில் முகவரி ம��லம் அவர் துரை எனும் இயக்குனரை\nஅதிகம் படித்தவை: விமான நிலையத்தில் ரசிகர்களுடன் போஸ் கொடுக்கும் தல, குட்டி தல.\nலட்சியத்துக்காக நேர்மையான வழியில் போராடும் ஒரு மென்மையான இளைஞனின் படம் என்பதால் அஜித்துக்கு இந்த படம் மனதுக்கு நெருக்கமான ஒரு படமாக மாறியது. தேவாவின் பாடல்களும் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் இன்றுவரை பேசப்படுகிறது. கூடவே ஜோதிகாவுக்கும் ப்ரேக் கொடுத்த படம் இது. ஆனால் அதையெல்லாம் விட இந்த படம் ஏன் ஸ்பெஷல் என்றால் அமர்க்களம், வாலி என அதிரடி மற்றும் பரிசோதனை படங்களில் நடித்துவந்த அஜித்துக்கு இந்த படம்தான் ஃபேமிலி ஆடியன்ஸை ஏற்படுத்தி கொடுத்தது.\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\n���லக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/is-it-true-that-dd-is-split-up/", "date_download": "2018-12-11T15:49:43Z", "digest": "sha1:XFOQYHKGJA3QUQ56HNDEKKPCDASVM3MO", "length": 7580, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "டிடி கணவரை பிரிந்தது உண்மைதானா? - Cinemapettai", "raw_content": "\nடிடி கணவரை பிரிந்தது உண்மைதானா\nதமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.\nஇவர் கடந்த 2014ம் ஆண்டு ஜீன் மாதம் 29ம் திகதி தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nஅதிகம் படித்தவை: biggboss-ல் இருந்து வெளியேறிய சக்தி,50 நாளில் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா.\nஇருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.\nஇதனை உறுதிப்படுத்தும் விதமாக பா.பாண்டி படத்தின் டைட்டில் கார்டில் செல்வி திவ்யதர்ஷினி என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.\nஅதிகம் படித்தவை: வெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nஇதுகுறித்து டிடி-யிடம் கேட்டால், வேண்டாம் ப்ளீஸ் என கறாராக மறுத்துவிட்டாராம்.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்ம���ர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9343", "date_download": "2018-12-11T15:25:55Z", "digest": "sha1:P2DDVWGTLCZ6F5AQTVILXR44ONEWRD44", "length": 29460, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருச்சீரலைவாய்", "raw_content": "\nபித்துக்குளி முருகதாஸை நினைக்காமல் செந்தூரை நினைக்க முடியவில்லை. அலைவாய் அமர்ந்த பெருமாளை அவர் பாடிய பஜனைகள் ஒருகாலத்தில் பலமுறை கேட்டவை. த்ருச்செந்தூர் கிளம்புவதற்கு முன்னர் அந்த குறுவட்டை எடுத்து மீண்டும் கேட்டேன். நண்பர் செல்வேந்திரன் திருக்குறளரசியை மணக்கும் நாள். நவம்பர் பதினெட்டாம் தேதி காலை நான்குமணிக்கு எழுந்து ஐந்துக்கு பேருந்தில் ஏறி கிளம்பினேன்.\nவள்ளியூர்வரை தூங்கினேன். அதன்பின் விடிய ஆரம்பித்த கிராமங்கள் வழியாக சென்றேன். சாத்தாங்குளத்தில் டீக்கடைகளில் சீர்காழியும் ஈஸ்வரியும் போட்டிப்பாடல் ஆரம்பித்திருந்தார்கள். இருபுறமும் முள்வயல்கள் நிறைந்த செந்தேரிக்காடு. அப்பால் அலையுறுமும் கடல். மீண்டும் கொஞ்சம் தூங்கி விழித்தபோது செந்தூர்.\nவசந்தகுமாரும் உடுமலை டாட் காம் சிதம்பரமும் வந்து அங்கே திலகா லாட்ஜ் என்ற விடுதியில் தங்கியிருந்தார்கள். நானும் அங்கே சென்று சேர்ந்தேன். தேவதேவனும் வந்திருந்தார். எட்டு மணிக்கு கோயிலுக்குக் கிளம்பினோம். முந்தையநாள் மழையில் திருச்செந்தூர் சாலைகள் ஊறிக்கொதகொதவென்று கிடந்தன. முகூர்த்தநாளாகையால் எங்கும் கால்கள் மிதிமிதித்து சென்றுகொண்டே இருந்தன.\nகோயில���க்குள் நல்ல கூட்டம். செல்வேந்திரனையும் திருக்குறளரசியையும் தரிசனத்துக்கு பாய்ந்துசெல்லும் வழியில் சந்தித்தோம். நாங்கள் வரிசையில் நின்று பிராகாரத்துக்குள் புகுந்து பாலங்களில் ஏறி இறங்கி ஈட்டிமரக்காட்டு இறைவனை தரிசனம் செய்து வெளியே வந்தோம். மழை கொட்டிக்கொண்டே இருந்தது. கோயிலுக்குள் சில கூரைத்திறப்புகள் வழியாக நீர் ஓசையுடன் கொட்டி ஓடைகள் வழியாக வெளியேறிக்கொண்டே இருந்தது. அருவிகள் கொட்டு மலைக்குகைக்குள் இருக்கும் உணர்ச்சி\nஎங்கும் கூட்டம். பல திருமணங்கள். மலையாளப்படம் ஒன்றில் குருவாயுரில் கல்யானாச்சந்தடியில் மாற்றி தாலிகட்டுவார்கள். அதை குருவாயூரப்பன் அருள் என எண்ணி சமாதானம் கொள்வார்கள். அதை நினைத்துக்கொண்டேன். மகிழ்ச்சியும் பதற்றமும் கலந்து நெரித்த மக்கள்திரளுக்குள் நிற்பது ஒரு நிறைவைத்தான் அளித்தது\nவெளியே வந்து கடலைப்பார்த்துக்கொண்டு சுற்றுவழியில் நின்றோம். மழையில் மூடிய கடல் இளம்பச்சை நிறமாக அலையற்று கிடந்தது. அந்த மழையிலும் பலர் கடலில் குளித்தார்கள். சிலர் மழைநீர் கொட்டும் ஜலதாரையில் குளித்தார்கள். யானைப்பிண்டம் மழைநீரில் கரைய அதில் காலை வைத்துக்கொண்டிருந்தாள் ஒரு அம்மாள். பித்தவெடிப்புக்கு நல்லது என்று நம்பிக்கை.\nமழை ஓய்ந்ததும் நடந்து வாணியர் மண்டபம் வந்தோம். அங்கே கலாப்ரியாவை பார்த்தோம். பேசிக்கொண்டிருக்கும்போது மாதவராஜ் மற்றும் அவரது வலைப்பூத்தோழர்கள் வந்தார்கள். மாதவராஜை நான் நேரில் பார்த்ததில்லை. தமிழ்ச்செல்வனும் சு வெங்கடேசனும் சொல்லிக்கேள்விப்பட்டிருக்கிறேன். இருமுறை ஜெயகாந்தனை நான் பார்க்கச்சென்றபோது அவர் வீட்டுக்குள் இருந்தார், சந்திக்க நேர்ந்ததில்லை. உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.\nமாதவராஜ் எழுதும் ஆவேசமான இணையப்பதிவுகளை நான் அவ்வப்போது வாசிப்பதுண்டு. என்னையெல்லாம் நன்றாகத் திட்டியிருந்தார். நான் நினைத்ததை விட உயரமாக இருந்தார். ஆனால் எனக்குத்தெரிந்த சாத்தூர்க்காரர்கள் அனைவருமே உயரமானவர்கள். சொல்லப்போனால் எல்லாருமே மார்க்ஸியர்களும்கூட. எங்கள் தொழிற்சங்கத்தலைவர் பழனிச்சாமி உட்பட. ஒன்றும் சொல்வதற்கில்லை.\nதிருமணம் முடிந்து அறைக்கு திரும்பிவிட்டு சிதம்பரத்தின் காரில் ஊர் சுற்றக்கிளம்பினோம். செந்தூர் என்றும் பரதவர்களுக்குரிய ஆலயமாக இருந்துள்ளது. பலசடங்குகளில் இன்றும் அவர்களுக்கு முக்கியத்துவம் உடைய கோயில் அது தென்குமரிநிலம் விட்டு வடக்கே புலம்பெயர்ந்து வந்துகொண்டிருந்த பரதவர்களான . பாண்டியர்களின் முதல்கட்ட தலைநகர்களில் ஒன்றாக அது இருந்திருக்கலாம். அலையடிக்கும் வாசலாக இருந்தமையால் அதற்கு அலைவாய் என்று பெயர். திருச்சீரலைவாய் என்று கல்வெட்டு.\nஇங்கிருந்து மேலே சென்று இன்றைய மதுரை உருவாக்கப்பட்டபோது அதற்கு அலைவாய் அல்லது ஆலவாய் என்ற பெயர் நீடித்ததை இப்படியே புரிந்துகொள்ள முடியும். மீன்விழியம்மனையும் அந்தகோணத்தில் புரிந்துகொள்ளலாம். அலைக்கும் மதுரைக்கும் வேறு தொடர்பில்லை. ஆதி ஆலவாய் அல்லது திருச்சீரலைவாயில் இன்றுள்ள கோயில் பாண்டியர்களால் கட்டப்பட்டு நாயக்கர்களால் விரிவாக்கம்செய்யப்பட்டது.\nஎனக்கு தாமிரவருணி கடலில் கலக்கும் இடத்தையும் சில ஊர்களையும் பார்க்கவேண்டியிருந்தது. முதலில் ஏரல் சென்று அங்கிருந்து கொற்கை சென்றோம். பாண்டியர்களின் இரண்டாம்தலைநகரமாகவும் மையத்துறைமுகமாகவும் ஆயிரமாண்டுகள் விளங்கிய கொற்கை இன்று ஒரு சிற்றூர். சொல்லப்போனால் சிற்றூகளின் தொகுப்பு.\nஅந்த நிலப்பகுதி பெரும் வண்டல்படிவுகளால் ஆனது. தாமிரவருணி பெருகி வந்த காலத்தில் அதன் அழிமுகத்தில் இருந்தது கொற்கை நகரம். கப்பல்கள் நதிவழியாகவே உள்ளே வந்து மீளும். ஆற்றுநீர் குறைந்தபோது ஓட்டமிழந்து அது நான்கு கைவழிகளாகப்பிரிந்தது. பெரிய வண்டல்குன்றுகள் உருவாகி நீர் தேங்கி காயலாகியது. இன்று புன்னக்காயல் முதல் காயல்பட்டிணம் வரை உள்ள பகுதி அன்று நீர்த்தேக்கமாக இருந்தது. பின்னர் நீர் தேக்கங்கள் நடுவே வண்டல்குன்றுகள் உருவாகி ஊர்களாயின. பழையகாயல் என்ற இடம் இன்று ஒரு ஊர்.\nஇன்றும் இப்பகுதி பள்ளமாகவே உள்ளது. வண்டல்படிந்த காயல்பகுதிகள் வளமான அடர்ந்த வாழைத்தோப்புகளாக ஆகியிருக்கின்றன. தமிழகத்தில் குமரிமாவட்டத்துக்கு வெளியே இத்தனை செழிப்பான வாழைத்தோப்புகளை எங்கும் பார்க்க முடியாது. கன்னங்கரிய மண். புதுமழையில் அப்பகுதியே நனைந்து மண்மணம் வீசிக்கொண்டிருந்தது. சில இடங்களில் சதுப்புகள் பல ஏக்கருக்கு விரிந்து கோரையும் ஆகாயத்தாமரையும் நீரூமத்தையும் மண்டிக் பச்சைவெளிகளாகக் கிடந்தன.\nகொற்கையி���் பாண்டியன் வெற்றிவேல்செழியன் கட்டியதாகச் சொல்லப்படும் வெற்றிவேலம்மன் கோயில் உள்ளது. காயல்சதுப்பு நடுவே மேட்டில் தனியாக நிற்கும் கோயிலுக்குச் செல்ல ஒரு மண்பாதை போடப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் கட்டப்பட்ட சிறு கற்கோயில். உள்ளே உள்ள சிற்பமும் புதியதே. வெற்றிவேலம்மன் என்ற பெயர் மட்டுமே ஐதீகமாக இருந்து வருகிறது. அது கண்ணகிதான் என்று அங்கே நெடுங்காலம் தொல்லியலாளராக பணியாற்றிய ராமச்சந்திரன் சொல்கிறார்.\nஇப்பகுதி ஒருகாலத்தில் உமணர்களின் குடியிருப்புகளால் ஆனதாக இருக்கலாம். இன்றும் உப்புகாய்ச்சுவதே இங்கே முக்கியமான தொழில். உவரி , உமரிக்காடு போன்ற பல ஊர்கள். உமரிக்காட்டில் உள்ள கோட்டைவாழய்யன் கோயிலுக்குச் சென்றோம். ஊருக்கு கொஞ்சம் வெளியே தாமிரவருணி ஓடையின் கரையில் அமைந்துள்ள கோயில் மிகக்குளுமையான சூழலில் உள்ளது.\nபுதிதாக சீரமைக்கப்பட்ட கோயில் பூட்டியிருந்தது. அங்கே பழங்காலத்தில் கோட்டை இருந்திருக்கிறதென்பதற்கான ஆதாரம் கோட்டை வாழ் அய்யனார்தான். அப்பகுதியின் அமைதியும் நிழலும் காற்றும் விளக்கமுடியாத மனநிறைவை அளித்தது. கோட்டைவாழ் அய்யனின் சிலை ஒன்று வெளியே உள்ளது. தலைப்பாகை அணிந்து குதிரைமேல் அமர்ந்த தோற்றம். மிக இளமையான முகம்.\nசதுப்புநிலங்கள் வண்டல்மேடுகளில் அமைந்த சிற்றூர்கள் வழியாக சுற்றி வந்தோம். பழையகாயல் அக்கசாலை வழியாக வந்து உப்பளம் ஒன்றுக்குள் சென்றோம். மழைக்காலமானதனால் உப்புக்குவியல்களை பனையோலைக்கூரைகளால் நன்றாக மூடி வைத்திருந்தார்கள். உப்பளங்களில் சேற்றுக்கலங்கலாக நீர் நிறைந்து கிடந்தது. வெண்ணிறக் கடற்பறவைகள் மட்டும் எங்கும் பறந்து அமர்ந்துகொண்டிருந்தன.\nஅங்கிருந்து புன்னக்காயல் சென்றோம். தாமிரவருணியின் பெரிய கிளை கடலில் கலக்கும் இடம் இதுவே. நீர் தேங்கிய ஆறு மெல்லலைகளுடன் கிடந்தது. ஆற்றின் இருபக்கமும் செடிகள் மண்டிய பெரிய சதுப்பு நிலம். அரை உப்புநீர் கொண்ட இவ்வகை நிலங்கள் எஸ்டுவரி என்று சொல்லப்படுபவை. பலவகையான பறவைகளின் உகந்த வாழ்விடம். அகன்ற சிறகுகளுடன் எழுந்து எழுந்து அமர்ந்த பெரிய நாரைகள் பச்சைவெளியெங்கும் தெரிந்தன.\nபுன்னக்காயல் ஒரு மீனவக்கிராமம் நதிநீரில் பெரிய மரப்படகுகள் நின்று ஆடிக்கொண்டிருக்க மீனவர்கள் வலைகளை சிக்கெடு���்துக்கொண்டிருந்தார்கள். கிராமமே தூங்கீக்கொண்டு இருந்தது. சந்தையில் யாருமில்லை. சிமிண்ட் சாலைபோன்ற பரப்பில் மீன்கள் வெள்ளிச்சில்லுகளாக வெயில் காய்ந்தன. பெண்கள் சில வீடுகள் முன் அமர்ந்து பேன்பார்த்தனர். கடல் தூரத்தில் அலையில்லாமல் கிடந்தது. சாம்பல்நிறமாக மேகம் மூடிய வானம் நீர்கனத்து நின்றது. வெளிச்சம் மட்டுமேயான வெயில்.\nகாயல்பட்டினம் சென்று திரும்பலாமென்று வசந்தகுமார் சொன்னார். காயல்பட்டினம் 1310ல் இஸ்லாமியர் படையெடுப்பை ஒட்டி உருவான ஊர். மரபான கடல்வணிகர்கள் சுல்தான் ஆட்சிக்காலத்தில் அதிகாரமிழக்க காயல்பட்டினம் முக்கியமான துறைமுகமாக உருவாகி வந்தது. 1700களில் கூட காயல்பட்டினம் துறைமுகமாக இருந்துள்ளது. இன்று அங்கே கடலில் கலந்த தாமிரவருணியின் கிளை முழுமையாக நின்றுவிட்டது. அந்த பாதை சிறிய குளங்களாக குப்பையும் ஆகாயத்தாமரையும் மண்டி கிடக்கிறது.\nகாயல்பட்டினம் கடற்கரையில் இரு குடும்பங்கள் ஒரு காதலிணை. கடல் மெல்லிய அலைகளுடன் வெளிறி பரந்து கிடந்தது. தாமிரவருணி ஓடை கடலில் கலக்குமிடத்தைப் பார்க்க கொஞ்சதூரம் நடந்து சென்றோம். கண்டுபிடிக்க முடியவில்லை. திரும்பி விட்டோம்.\nஅங்கிருந்து தென்திருப்பேரை சென்றோம். தாமிரவருணிக்கரையில் உள்ள ஒன்பது பெருமாள்கோயில்கள் நவதிருப்பதிகள் எனப்படுகின்றன, அவற்றில் ஒன்று இக்கோயில் மிக அமைதியான தெருக்கள். அமைதியான கோயில். சிற்பங்கள் இல்லை என்றாலும் அழகான சூழலின் நிறைவு சூழ்ந்துகிடந்தது. என் அமெரிக்க நண்பர் திருமலைராஜன் அவ்வூர்க்காரர். அவரது வீட்டை விசாரித்துச் சென்று அவரது மாமனாரிடம் அரைமணி நேரம் பேசிவிட்டு திரும்பினோம். இருட்ட ஆரம்பித்திருந்தது. வாழைத்தோப்புகளுக்குள் இருட்டு அடர்ந்தது. மழைமேகம் சுழந்த வானில் திரைக்குள் நிலா ஒளிவிட்டது.\nதிருச்சீரலைவாய்க்கே திரும்பி விடுதியில் தங்கினோம்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 2\nஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி\nகொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்\nTags: உமரிக்காடு, காயல்பட்டினம், கொற்கை, திருச்செந்தூர், தென்திருப்பேரை, புன்னக்காயல்\nவெட்டவெளி கண்டுவிட்டால் எல்லாமே வேடிக்கைதான்(விஷ்ணுபுரம் கடிதம் எட்டு)\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 35\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அற���முகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2014/11/blog-post_28.html", "date_download": "2018-12-11T15:50:09Z", "digest": "sha1:FPFQLC75EPY7NZX6FB443Q5JBMPBI7P4", "length": 44555, "nlines": 487, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: கனவில் வந்த காந்திஜி", "raw_content": "\nவெள்ளி, 28 நவம்பர், 2014\nதேவகோட்டை கில்லர்ஜி அவர்கள் கனவில் தேசபிதா வந்து இருக்கிறார் . வந்து 10 கேள்விகளை கேட்டு இருக்கிறார். அவர் அதற்கு அழகான பதில்களை சொல்லி விட்டு மேலும் ஒரு பத்து பேர்களிடம் அதே கேள்விகளை கேட்டு பதில் சொல்ல சொல்லி இருக்கிறார். அப்படி அவர் அழைத்தவர்களில் ஒருவர் தஞ்சையம்பதி என்ற வலைத்தளம் வைத்து ஆன்மீக பதிவுகளை அளித்து வரும் திரு .துரைசெல்வாராஜூ அவர்கள். என்னையும் இந்த தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள். அவ���் அழைப்பை ஏற்று கேள்விகளுக்கு எனக்கு தெரிந்தவரை பதில் அளிக்கிறேன்.\nஇப்படி அழைப்பார்கள் என்று தெரிந்தோ என்னவோ, நான் ஒரு முறை காந்திஅடிகளோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன் போலும்அது தான் இந்த படம்.(இது அமெரிக்காவில் வாக்ஸ் மியூசியத்தில் எடுத்தபடம்)\n1. நீ மறுபிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்\nவணக்கம் காந்திஜி , வாழ்க வளமுடன்.\nநான் இருக்கும் வீட்டை சுற்றி கணபதி இருக்கிறார். அவரை வணங்கினால் துன்பம், கர்மவினைகள், மீண்டும், மீண்டும் பிறந்து துன்புறுவது எல்லாம் கிடையாது என்று விவேக சிந்தாமணி நூல் கூறுகிறது.அதனால் அவரை தினம் வணங்குவதால் காந்திஜி\nஅல்லல்போம் வல்வினைபோ மன்னைவயிற்றிற் பிறந்த\nதொல்லைபோம் போகாத் துயரம்போம்- நல்ல\nகுணமதிக மாமருணைக் கோபுரத்துச் செல்வக்\n2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கிறதா\nமுதலில் கொடுத்துப் பாருங்கள், என்ன திட்டம் என்பதைப் பிறகு சொல்கிறேன்.\n3.இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் \nநம் நாட்டுக்கு நலம்பயக்கும் அந்த திட்டத்தை அவர்கள் எதற்கு எதிர்க்கிறார்கள். நல்ல திட்டத்தால் அவர்களே இங்கு வந்து விடுவார்கள்.\n4.முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா\nமுதியோர்கள் எல்லாம் ஏதாவது, பேஸ்புக் மற்றும் வலைத்தளத்தை ஆரம்பித்து அதில் ஏதாவது எழுதிக் கொண்டு படித்துக் கொண்டு இருந்தால் நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள். அவர்களில் ஏழை முதியோர்கள்,\nஆதரவற்ற முதியோர்கள் தனியாக இருக்க கூடாது என்று அரசாங்கமே அவர்களை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க உணவு, உடை, மருத்துவ வசதி, அன்பாக பேசி உரையாட ஆட்கள் என்று அளித்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். அவர்களின் திறமைகளை அறிந்து நாட்டின் நன்மைக்கு அவர்களது ஆலோசனைகளை பயன்படுத்திக் கொள்ளும்.\n5.அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது\nஅரசியல்வாதிகள் எல்லாம் மனிதநேயப்பண்பு, சேவை மனப்பான்மை எளிமை, இனிமை கொண்டிருக்கவேண்டும்.அவர்கள் மட்டுமே தேர்தலில் ஈடுபடப் புதிய திட்டம் போடப்படும்.\n6.மதிப்பெண்கள் தவறென்று மேல்நீதிமன்றங்களுக்கு போனால்\nஅவர் அவர் தகுதி அவரவர்களுக்கு தெரியும். சரியான மதிப்பெண்கள் வரவில்லை என்றால் மேல் நீதி மன்றம் போவதற்கு உரிமை தேவை.\nமெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் இணைந்த வாழ்க்கை தான் வாழ்கிறோம், அதனால் விஞ்ஞானிகளிடம் வாழ்வின் முன்னேற்றத்திற்கும், வாழ்வின் சிறப்புக்கும், ஏற்றவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும், விளைநிலங்கள் முழுவதும் வீட்டுமனை ஆகி வருகிறது. அதனால் வருங்காலத்தில் விளைநிலங்கள் இல்லாமல் உணவு பயிர்களை விளைவிக்கும் வித்தை அல்லது உணவு இல்லாமல் உடலைப்பேணி வளர்க்கும் விஞ்ஞானத்தை உடனே கண்டுபிடிக்கும்படி கேட்டுக் கொள்வேன். கண்டுபிடிப்புக்கு வேண்டிய வசதிகளை விஞ்ஞானிகளுக்கு செய்து கொடுக்கும், அரசாங்கம்.\n8. இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா\nநலத்திட்டங்களை முந்திய அரசு செய்தவற்றைப், பிறகு வரும் எந்த அரசும் மறுக்க முடியாது . மறுத்தால் தோல்வி நிச்சயம். வேண்டும் என்றால் விஞ்ஞானிகளை இன்னும் அதிகப்படியாக இரண்டு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க உத்தரவு இடும்.\n9.மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இல்லாமை இல்லாத நிலை வேண்டும். பணக்கார நாடாக இருந்தாலும் வீடு இழந்தோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஆட்சிக்கு வரும் அனைவரும், சொல்லி ஓட்டு கேட்பது ஏழ்மையை ஒழிப்போம், கல்லாதவர்களே இருக்க மாட்டார்கள் என்பது தான்.\nஅதை நடைமுறைக்கு கொண்டு வந்தாலே புதுமை செய்தமாதிரிதான்.\nமற்ற நாடுகள் ஏற்கனவே நம் மக்களின் அறிவுத் திறமையைக் கண்டு வியக்கிறது, இல்லாமை, கல்லாமை இரண்டையும் ஒழித்த புதுமையைச் செய்து விட்டால் எல்லா நாடுகளும் நம் புதுமை கண்டு வியக்கும்.\n10.எல்லாமே சரியாகச் சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாக பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய் உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென\n முதல்கேள்வியிலேயே சொல்லிவிட்டேன் , எனக்கு மறுபிறவி கிடையாது என்று . அப்படியும் இறைவன் கொடுத்தால் அவன் விருப்பம். என்னை எப்படி படைக்கவேண்டுமோ அப்படிப் படைத்துக் கொள்ளட்டும்.\nஇந்த தொடர் பதிவை அனைவரும் எழுதி இருப்பார்கள் நான் காலதாமதமாய் எழுதுவதால் எழுத அன்பர்கள் இருந்தால், விருப்பம் இருந்தால் எழுதலாம்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 2:51\nLabels: கனவில் வந்த காந்திஜி, தொடர் அழைப்பு பதிவு\nதிண்டுக்கல் தனபாலன் 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:39\nஇரண்டவாது : அப்படிச் சொல்லுங்க...\nஸ்ரீராம். 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:45\nகாந்தி 'எங்கள்' கனவிலும் வந்தாரே..... துளசிதரன் சொல்லி அனுப்பி இருந்தார்\n-'பரிவை' சே.குமார் 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:19\nகனவில் வந்த காந்தி அதற்கு முன்னே உங்களுடன் போட்டோ எடுத்திருக்கிறார்... நல்ல பதில்கள் அம்மா...\nதனிமரம் 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:36\nகாந்தி முன்னரே போட்டோவில் வந்துவிட்டார் போல\nஉங்கள் “அக்மார்க் “ வாழ்த்துக்களுடன் காந்தியின் கேள்விகளுக்குப் பதில் ரசித்தேன்\nகரந்தை ஜெயக்குமார் 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:31\nகனவில் வந்த காந்தியுடன் போட்டோவும் எடுத்திருக்கிறீர்கள்\nRamani S 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:15\nசரியாகச் சொன்னால் ஆத்மார்த்தமான பதில்கள்\nகாந்தியுடன் நின்று பதில் சொன்னதை\nRamani S 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:16\n‘தளிர்’ சுரேஷ் 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:34\nகாந்தியின் படத்தோடு பதில்களும் சிறப்பாக அளித்து அசத்திவிட்டீர்கள்\nAngelin 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:37\nகேள்விக்கான பதில்கள் அனைத்தும் அருமை வாக்ஸ் மியூஸியம் காந்தியுடன் எடுத்த புகைப்படம் அற்புதம் \nஜீவி 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:41\nநிறைய கேள்விகளுக்கும் காந்திஜிக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லையே, கோமதிம்மா\nகாந்திஜி உயிராக நேசித்த கொள்கைகளுக்கு ஏற்புடையதாக கேள்விகள் இருந்திருந்தால், பொருத்தமாக இருந்திருக்கும் இல்லையா\n(உ.ம்) இலட்சியங்களும் அவற்றை அடைவதற்கான நேர்மையான வழிகளும் பற்றி காந்திஜி கொண்டிருந்த கருத்து உலகத் தலைவர்களில் எவரும் கொண்டிராத கருத்தாய் இருந்தது.\nஇரண்டாவது: தான் செயல்படும் எதற்கும் தானே தகுந்த எடுத்துக் காட்டாய் இருப்பது.\nமூன்றாவது: சுயபரிசோதனை. காந்திஜி தன்னைக் களனாகக் கொண்டு சுயபரிசோதனையில் ஈடுபட்டு தனக்கு சரி என்று பட்ட பின்னரே எதையும் பொதுவில் வைத்தார்.\nநான்காவது: பொது நன்மைக்காக தன்னை வருத்திக் கொள்ளல்.\nவெங்கட் நாகராஜ் 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:51\nபதில்கள் அனைத்துமே மிகவும் ரசனையுடன் இருந்தது. நான் மிகவும் ரசித்தது, வெளிநாட்டினர் நம் நாட்டின் வலம் கண்டு இங்கு வருவார���கள் என்று நீங்கள் எழுதியிருப்பதைத் தான். இது ஒரு நாள் கண்டிப்பாக நடக்கும் என்று நம்புவோம்.\nகோமதி அரசு 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:28\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:29\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nநீங்கள் பதில் சொன்னதை இப்போது தான் படித்தேன்.\nகோமதி அரசு 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:37\nவணக்கம் குமார், வாழ்க வளமுடன்.\n2012 லில் எடுத்த படம் அவரை நேரில் பார்க்காத வருத்தம் அவருடன் படம் எடுத்துக் கொண்டதில் மறைந்து விட்டது.(நான் பிறக்கும் முன்பே அவர் மறைந்து விட்டார்)\nஉங்கள் கருத்துக்கு நன்றி குமார்.\nகோமதி அரசு 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:38\nவணக்கம் தனிமரம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:39\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:14\nவணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:18\nவணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.\nகோமதி அரசு 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:19\nகோமதி அரசு 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:22\nவணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் ந்ன்றி.\nகோமதி அரசு 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:24\nவணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:41\nவணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.\nபொது நன்மைக்காக தன்னை வருத்திக் கொள்ளல்., தன்னலம் பாராமல் பொதுநலம் பேணல், எல்லாம் அண்ணல் காந்தியுடன் போய் விட்டதே சார்.\nஉங்கள் அருமையான கருத்துகளுக்கு நன்றி சார்.\nகோமதி அரசு 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:42\nவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:46\nவணக்கம் ராஜலக்ஷ்மிபரமசிவம், வாழ்க வளமுடன்.\nவெளிநாட்டில் உள்ள நம் மக்கள் இங்கு நல்லவைகளை கண்டு வருவார்கள் ஒருநாள்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nதி.தமிழ் இளங்கோ 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:05\nபடத்தை முதலில் பார்த்தபோது, மகாத்மா காந்தி வேடமணிந்த ஒரு��ர்தான் உங்களுடன் நின்று கொண்டு இருக்கிறார் என்று நினைத்தேன். அப்புறம் நீங்கள் சொல்லிய பிறகுதான் மெழுகு பொம்மை உருவம் என்று தெரிந்தது. அவ்வளவு அச்சு அசல்.\n நீங்களும் மறுபிறவி விரும்பாதவராகவே இருக்கிறீர்கள். மற்ற கேள்விகளுக்கான பதில்களும் உங்களை ஒரு சமத்துவவாதியாகவே காட்டுகின்றன. தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்\nபெயரில்லா 29 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 2:20\nகோமதி அரசு 29 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:05\nவணக்கம் தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. தமிழ்மணவாக்கு அளித்தமைக்கு நன்றி சார்.\nகோமதி அரசு 29 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:06\nவணக்கம் வேதா.இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 29 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:24\nகுவைத்தில் விடியற்காலை. மணி 5.45. இப்போது தான் வேலை முடித்து வந்தேன்.\nஇப்படி ஒரு வினா விடைக்காக முன்னதாகவே தீர்க்க தரிசனம்\nகாந்திஜி சிலையின் அருகில் என்றாலும் - இந்த பேறு எத்தனை பேருக்கு வாய்க்கும்\n//முதலில் கொடுத்துப் பாருங்கள், என்ன திட்டம் என்பதைப் பிறகு சொல்கிறேன்.//\nகாந்திஜி அசந்து போய் விட்டதாகத் தகவல்\nதங்கள் விருப்பப்படியே - அனைத்தும் நடக்கட்டும்\nகோமதி அரசு 29 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:23\nஇரவு முழுவதும் பணி, அதிகாலை வந்து ஒய்வு எடுக்காமல் பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.\nஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nஇது மாதிரி கேள்வி பதில் வரும் எனத்தெரிந்தே காந்தி முன்பே உங்களுடன் படம் எடுத்துக் கொண்டார் போல. நல்ல புகைப்படம்.\nஇயல்பான பதில்கள் நன்றி சகோ\nராமலக்ஷ்மி 29 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:45\nகனவில் வந்த காந்தியை நாங்களும் காண அழைத்து வந்து விட்டீர்கள். படங்களும் பதில்களும் அருமை.\n/விளைநிலங்கள் இல்லாமல் உணவு பயிர்களை விளைவிக்கும் வித்தை/\nகண்டு பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு விரைவில் தள்ளப்படுவோம் என சொல்லாமல் சொல்லியுள்ளீர்கள்.\nகோமதி அரசு 30 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:39\nவணக்கம் உமையாள் காயத்திரி, வாழ்க வளமுடன்.\nஆம், இப்படி பின்னால் கேள்வி கேட்பார்கள் என்று முன்பே உணர்ந்துதான் காந்தியடிகளுடன் எடுத்துக் கொண்டேன் போலும்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 30 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:46\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nகாந்தியடிகளை நீங்களும் கண்டு மகிழத்தான் இங்கும் வந்து விட்டார் என்னுடன். சிறியவர் முதல்பெரியவர்கள் வரை விரும்பும் காந்தி தாத்தா அல்லவா\nஎங்கள் ஊரில் நாங்கள் வந்தபோது இருந்த வயல்கள் எல்லாம் வீட்டுமனை ஆகி விட்டது. ஊரை விட்டு வெகுதூரத்தில் இருந்த வயல்களும் இப்போது வீட்டுமனை விற்பனைக்கு என்ற விளம்பரபலகை தாங்கி நிற்கிறது.\nஅதனால் ஏற்பட்ட நினைவுதான். அந்தபதில்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.\nமுதலில் மறுபிறவி இல்லை என்று சொல்லிவிட்டு கடைசியில் பின்வாங்கிவிட்டீர்களே\nகோமதி அரசு 30 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:14\nவணக்கம் ரஞ்சனி , வாழ்க வளமுடன்.\nமுதலில் உறுதியாக சொன்ன பிறகும் காந்திஜி கேட்கிறார் அவர் மனம் நோகமால் இருக்க அவ்வாறு சொன்னேன். வேறு ஒன்றும் இல்லை.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nவல்லிசிம்ஹன் 30 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:33\nபடமும் பதில்களும் அருமை கோமதி.மிக யோசித்துக் கருத்தாகப் பதில் சொல்லி இருக்கிறீர்கள். எல்லோருடைய பதிவிலும் நேர்மை பளிச்சிடுகிறது. உங்களது இறையுணர்வு மனம் நெகிழ வைக்கிறதுமா. வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 30 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:30\nவணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.\nathira 30 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:54\nஅத்தனையும் அருமையாகச் சொல்லிட்டீங்க... ஆனா 10 ஆவது பதில் எங்கேயோ இடிக்குதே:) அதெப்பூடி அவ்ளோ கரீட்டாச் சொல்லிட்டீங்க:) மறுபிறப்பு கிடையாது என:)... சரி சரி கிடைச்சால் ஒரு பூஸாகோணும் என வேண்டிக்கோங்க:).\nகோமதி அரசு 1 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:18\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.\nஎல்லா பிறப்பும் பிறந்து கடைசியில் தான் மனித பிறவி என்கிறது புராணம்.\nசரி, அப்படி பிறந்தால் உங்கள் விருப்பம் போல் பூஸாகோணும் என்று வேண்டிக்கிறேன். மகிழ்ச்சியா\nஉங்கள் வரவுக்கு ம், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 1 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:37\nவணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.\nஅதிரா பூனை பிரியர். அதனால் அடுத்தபிறவியில் பூஸாகோணும்'என்று வேண்டிக் கொள்ளுங்கள் என்கிறார்.\nKamatchi 4 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 10:57\nஅந்த நான்காவது பதி��் முதியோர்களுக்கான வசதிகள் ஸர்க்காரே செய்து தர வேண்டும்.\nமேல் நாட்டைப்போல இது நடநதால்\nபதில் என்னைக் கவர்ந்தது. மற்றவைகளும் நல்லவைகளே. ஒரு வயதான வூதாட்டியின் கோணத்தில்தான் இதை மிக்க வரவேற்க முடிந்தது. அன்புடன்\nகோமதி அரசு 4 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:32\nவணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.\nநீங்கள் சிறு பெண் போல் அழகாய் பதிவுகள் எழுதி எல்லோரையும் அசத்தி வருகிறீர்கள்.\nஉங்களிடம் இளையவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.\nஉங்களின் வரவுக்கும், கருத்து நன்றி அக்கா.\nவணக்கம் நான் கில்லர்ஜி எவ்வளவு பெரிய தவறு என்னுடையது ச்சே நினைக்கவே வெட்கமாக இருக்கிறது அத்தனை தாமதமாக வந்து இருக்கிறேன் நான் காந்திஜியுடன் ஃபோட்டோ எடுக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு தோன்ற விலல்லையே,,, தாங்கள் தூக்கதில்கூட கவனமாக ஃபோட்டோ எடுத்து இருக்கிறீர்கள் .\nபதில்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துகள் இனி தங்களைத் தொடர்கிறேன்...\nஅன்புடன் தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.\nஆனாலும் தாங்கள் எனது ''காந்தி'' பதிவுக்கு வரவில்லை போலயே....\nநான் இணைப்பில் இணைத்துக்கொண்டேன் இனி தொடர்வேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nஅன்று மனிதர்கள் வாழ்ந்த வீடு\nகுங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/redalertrain/", "date_download": "2018-12-11T15:47:30Z", "digest": "sha1:V6XA5KMYTHR5FDIONJ5RGGQK53IQBSLI", "length": 14704, "nlines": 111, "source_domain": "tamilthamarai.com", "title": "மழையை எதிர்க்கொள்ள தயங்காதே! வரவேற்க பழகிக்கொள்! |", "raw_content": "\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\nதங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவியுங்கள்\nவிடுதலை சிறுத்தைகள் பொதுக்கூட்டத்தை தவிர்ப்பதற்காகவே, எதிர் கட்சிகளின் கூட்டம்\n என்றெல்லாம் அறிந்துக்கொள்ள பஞ்சாங்கத்தைப் பார்த்தால் போதும் இயற்கையை ஏற்கெனவே நாம் அளந்து வைத்துள்ளோம் இயற்கையை ஏற்கெனவே நாம் அளந்து வைத்துள்ளோம் எனினும் இப்போது நமக்கு புத்தியில் கோளாறு ஏற்பட்டுள்ளது எனினும் இப்போது நமக்கு புத்தியில் கோளாறு ஏற்பட்டுள்ளது தொலை நோக்கி கருவியை நம்புகிறோம் தொலை நோக்கி கருவியை நம்புகிறோம்\nதொலைநோக்கியை நம்பக்கூடாது என்பதை இந்த ஏழாம் தேதி தொலைநோக்கி சொன்ன சிவப்பு எச்சரிக்கையும், பஞ்சாங்கத்தைத் தான் நம்பவேண்டும் என்பதை, சென்ற வருடம் ஏற்பட்ட பெருமழையும் நமக்கு நிரூபித்திருக்கிறது\nபஞ்சாங்க குறிப்புகளையும், காலண்டரில் குறிக்கப்பட்டிருந்ததையும் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்கள். தமிழகத்தில் பெரும்பாலும் ஆட்சியாளர்கள் சமூக விரோதிகளாகவே இருக்கிறார்கள். தமிழகத்தில் பெரும்பாலும் ஆட்சியாளர்கள் சமூக விரோதிகளாகவே இருக்கிறார்கள் அவர்கள் ஆட்சி அதிகாரத்தை எட்டிப்பிடித்தவுடன் முதலில் செய்தது அரசு நிலங்களை கையகப்படுத்தியது அவர்கள் ஆட்சி அதிகாரத்தை எட்டிப்பிடித்தவுடன் முதலில் செய்தது அரசு நிலங்களை கையகப்படுத்தியது இரண்டாவதாக செய்தது, அரசு நிலங்கள் கண்ணில் படாத வேளையில் நீர்நிலைகளை கையகப்படுத்தியது இரண்டாவதாக செய்தது, அரசு நிலங்கள் கண்ணில் படாத வேளையில் நீர்நிலைகளை கையகப்படுத்தியது இப்படி சமூக விரோதிகளும் தெய்வத்தை நம்பாதவர்களும் பஞ்சாங்கத்தை நம்பாதவர்களும் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்ததால்தான், வழக்கமான மழையால் வழக்கத்திற்கு மாறாக பாதிப்பு ஏற்படுகிறது\nபாதிப்பு வந்துவிட்டதென்றால் என்ன செய்யவேண்டும் பரிகாரமாக நீர்நிலைகளுக்கு வழிவிட்டு விலக வேண்டும் பரிகாரமாக நீர்நிலைகளுக்கு வழிவிட்டு விலக வேண்டும் அதிகாரத்தில் இருக்கும் இந்த சமூக விரோதிகள், மழைக்கும் அதன் வெள்ளத்திற்கும் வழிவிட்டு ஒதுங்குவதை விட்டுவிட்டு, மழையை எதிர்த்து நிர்க்கிறார்கள்\nமழை வருகிறது என்றால் பேய் வருவதைப்போல பேசுகிறார்கள், எதிரிநாட்டு படை வருவதைப்போல எச்சரிக்கையாக இருக்கிறோம் என்கிறார்கள்\nநல்லவர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும், இந்த சமூக விரோதிகளின் நடவடிக்கை எரிச்சலையும் சிரிப்பையும் தருகிறது மழையை எதிர்க்கொள்வது முட்டாள்தனம்\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை விட்டு விலகி மழையை நாம் வரவாற்கவேண்டும்\nவிட்டு விலகுவது என்றால், மதுரை நீதிமன்றத்தையும் இடிக்கநேரலாம் கட்டப்பட்ட கட்டுமானம் அரசு கட்டிடமாக இருந்தாலும் அது நீர்தேங்கும் இடமாக இருந்தால் இடித்துத்தள்ளி, மேட்டிலே கட்டவேண்டும் கட்டப்பட்ட கட்டுமானம் அரசு கட்டிடமாக இருந்தாலும் அது நீர்தேங்கும் இடமாக இருந்தால் இடித்துத்தள்ளி, மேட்டிலே கட்ட���ேண்டும் உச்ச நீதிமன்ற மதுரைக்கிளை ஏரியில்தான் கட்டப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது\nஒரு அரசு கட்டிடம் கட்ட ஒரு கோடி ரூபாய் செலவிடப்படுகிறதென்றால், அதில் 25 லட்சம் ரூபாயை கழக உடன்பிறப்புகள் சுரண்டிவிடும் இந்த சுரண்டலுக்காகதான் அவர்கள் அரசு கட்டிடங்களையே கட்டுகிறார்கள்\nமேட்டிலே இருக்கும் அரசு இடங்களை இந்த கழக உடன்பிறப்புகள் ஏற்கெனவே ஆக்கிரமித்திருப்பார்கள், அல்லது ஆக்கிரமித்தவர்களிடம் பணம் வாங்கியிருப்பார்கள் எனவே அவர்களை காலி செய்யச்சொல்லி அந்த மேட்டுப்பகுதியில் அரசு கட்டிடத்தை கட்டாமல், நீர்நிலைகளை மண்நிரப்பி மேடாக்கி அதில் அரசு கட்டிடத்தை கட்டி, ஒதுக்கிய தொகையில் 25 சதவிகிதத்தை பிடுங்கிவிடுவார்கள் எனவே அவர்களை காலி செய்யச்சொல்லி அந்த மேட்டுப்பகுதியில் அரசு கட்டிடத்தை கட்டாமல், நீர்நிலைகளை மண்நிரப்பி மேடாக்கி அதில் அரசு கட்டிடத்தை கட்டி, ஒதுக்கிய தொகையில் 25 சதவிகிதத்தை பிடுங்கிவிடுவார்கள் இப்போது இத்தகைய ஊழல் தொகை அரசு அலுவலர்களின் பங்கோடு சேர்ந்து 40 சதவிகிதம் என்று பேசப்படுகிறது\nஆறு குழங்கள் ஏரிகளை ஆளப்படுத்துகிறோம் என சொல்லியும் கொள்ளைதான் நடக்கிறது\nகொள்ளையோ கொள்ளையென வருணபகவானுக்குரிய இடங்களை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு, இப்போது மழையை எதிர் கொள்கிறார்களாம். இறைவனின் விக்கிரகங்களையே கடத்தி விற்பனை செய்தவர்கள், இப்போது வருண பகவானுக்கு நெருக்கடி கொடுத்து எதிர்க்கிறார்கள்\nஇவர்களை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டான் குற்றம் செய்தவர்கள் தண்டனை பெறட்டும், தர்மத்தையும் பஞ்சாங்கத்தையும் இறைவனையும் நம்புகிற நாம்; வருணபகவானை ஆராதனை செய்து, நல்ல மழையும் வழமும் வேண்டும் என வேண்டுவோம்\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nஎல்லாம் வேண்டும்…ஆனால் அவைகள் இலவசமாக தரப்பட…\nயார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nமருத்துவ மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற முடிவை…\nசிவப்பு எச்சரிக்கை, நீர்நிலை, பஞ்சாங்கம், புயல், மழை\nதமிழகத்தில் நோக்கி வரும் கஜா புயல் மிக ...\nஒக்கி புயலால் தமிழகம், கேரளம், லட்சத் த� ...\nபுயல்சின்னம் நாகப்பட்டினத்தை நெருங்க� ...\nவங்க கடலில் புயல் சின்னம்\nஉங்களால் ஒரு தோற்றத்தை தான் ஏற்படுத்த ...\nபா.ஜ.கவை வீழ்த்த என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டணி ஆரம்பிக்கும் போதே வீழக்கூடிய கூட்டணியின் கூட்டம் இன்று டெல்லியில் நடந்திருக்கிறது ஏதோ மிகப் பெரிய மெகா கூட்டணி ...\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேர� ...\nதங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை ம� ...\nவிடுதலை சிறுத்தைகள் பொதுக்கூட்டத்தை த ...\nஅயராத உழைப்பு அதுதான் அமித் ஷா\nபினராயி விஜயன் வீடு நோக்கி பாஜக பேரணி\nதெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு ஆ� ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/09/blog-post_70.html", "date_download": "2018-12-11T15:13:58Z", "digest": "sha1:7GC24ZKLVC4NJC6Z25AYV3XATO3VFRVA", "length": 25774, "nlines": 221, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தூய்மை சேவை இயக்க பிரசாரம் ~ ஆட்சியர் தொடங்கி வைத்தார் (படங்கள்)", "raw_content": "\nஅதிரையில் மமக அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட...\nகாதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் மாணவர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ ஆலோசனை ம...\nகுவைத்தில் அனைத்து பட்டதாரிகளின் சான்றிதழ்கள் நம்ப...\nதுபையில் ஆண் ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த ...\nஉலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 8-வது இட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் முத்தம்மாள்தெரு கிராம பஞ்சா...\nஅமீரகத்திலிருந்து இறந்த உடல்களை கொண்டு செல்ல ஏர் இ...\nவடகிழக்குப் பருவமழை: சேவை வழங்கும் தனியார் நிறுவனங...\nIUML தஞ்சை மாநகர செயலாளராக அதிரை முகமது அபூபக்கர் ...\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட...\nTNTJ அதிராம்பட்டினம் கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்...\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து ...\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீசக்கூடும்: வானி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி ...\nஅதிராம்பட்டினத்தில் 2 இடங்களில் பைக் திருட்டு\nசவுதியில் விளையாட்டு நிகழ்வுகளை காண வரும் ரசிகர்கள...\nஅமீரகத்தில் அக��டோபர் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல்...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் பூச்சிக் கட்டுப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விழிப்புணர்வு பட்டிமன்...\nஅதிரை அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து பெருவிழா \nதக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய நிர்வாகக் கமிட்டி த...\nஅதிராம்பட்டினத்தில் அதிகப்பட்சமாக 46.40 மி.மீ மழை ...\nஅதிராம்பட்டினம் அருகே இறந்த ஓய்வு வங்கி அதிகாரி கண...\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் ந...\nநேஷனல் பேங்க் ஆப் குவைத் கட்டிடத்தில் பயங்கர தீ \nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான தலைமைப...\nதுபையில் 11 ஆண்டுகளுக்குப் பின் கருவிகள் உதவியுடன்...\nஅதிரையில் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி...\nராஜாமடம் அரசுப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்கள் எக்ஸ்னோரா அம...\nஅமீரகத்தில் வேலைவாய்பின்றி பூங்காக்களில் தங்கியிரு...\nஓமனில் இந்தியர்களுக்காக மலிவு விலை 10 நாள் சுற்றுல...\nஉய்குர் முஸ்லீம்களை நசுக்கும் சீன அரசுக்கு எதிராக ...\nஉய்குர் முஸ்லீம் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை நா...\nஅபுதாபி விமான நிலையம் டெர்மினல் 1ல் நாளை (செப்.27)...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் கண்தாண விழிப்புணர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ்.எம்.எஸ் சாகுல் ஹமீது (வயத...\nஅமீரகத்தில் குற்றமாக கருதப்படும் அலட்சியமான 9 செயல...\nஉலகளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் துபை\nசென்னையில் அதிரை சகோதரர் அ.மு.கா முகமது முகைதீன் (...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 32)\nநடப்பாண்டில் 23.8 மில்லியன் பேர் ஹஜ் யாத்திரை நிறை...\nதுபையில் நிமிடத்திற்கு 50 காசு வாடகையில் இயங்கும் ...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன எம...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக...\nஅமமுக அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் பட்டியல் ஒப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் நீரிழிவு நோய் கண்...\nஅதிரையில் கணினிப் பயிற்சியில் வென்ற மாணவர்களுக்கு ...\nஜப்பானில் வீசிய கடும் புயலில் ஏற்பட்ட சேதங்கள் (பட...\nதுபையில் கடைசி ஆசையாக பிரியாணி சாப்பிட்ட பரிதாபத்த...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு பம்பிங் மூலம் ஆற்று நீர்...\nபுஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு விழா ~ நேரடி ரிப்போர்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 88)\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இளைஞர்கள் நல ஆலோசனைக் க...\nதுபையில் (அக்.2-6) ஜீடெக்ஸ் ஷாப்பர் 2018 ~ விற்பனை...\nதஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்...\nதுபை கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ...\nஜித்தா ~ மக்கா ~ மதினா இடையே அதிவேக பயணிகள் ரயில் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது கனி அம்மாள் (வயது 85)...\nமறைந்த மகனின் நினைவாக சாலைகளின் குழிகளை செப்பனிடும...\nமரண அறிவிப்பு ~ முகமது மன்சூர் (வயது 32)\nதுவரங்குறிச்சி அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி உறுதி...\nதிருச்சி விமான நிலைய புதிய முனைய வடிவமைப்பு சர்வதே...\nபுனித கஃபாவில் 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய துயர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம், CBD சார்பில் சாலை பாதுகாப...\nகுழந்தைகளின் பால் பற்களில் குவிந்துள்ள மருத்துவப் ...\nசவுதி தேசிய தினத்தை முன்னிட்டு துபை விமான நிலையத்த...\nதுபையில் பயணத் தடை மற்றும் நிதி குற்ற வழக்குகள் கு...\nமரண அறிவிப்பு ~ நூர் முகமது (வயது 80)\nதுபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு வ...\nஅக்டோபர் முதல் ஹஜ், உம்ரா பயணிகள் ஜித்தா புதிய விம...\nதுபையில் நமக்கு பிடித்த தேதியின் அடிப்படையில் கார்...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் சிட்டுக்குருவிக்க...\nமரண அறிவிப்பு ~ M.K.M முகமது பாருக் (வயது 75)\nதஞ்சை, பட்டுக்கோட்டை பேருந்து நிலையங்களில் ஹெல்மெட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி...\nநடப்பாண்டில் மன்னர் சல்மானின் விருந்தினர்களாக 5,30...\nஅபுதாபியில் முஸஃபா பஸ் நிறுத்தங்களுக்கு இடையே இலவச...\nபுனித ஹஜ்ஜின் போது 15 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த...\nகாதிர் முகைதீன் கல்லூரி என்.சி.சி சார்பில் தூய்மைப...\nமருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அத...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி க.மு அப்துல் சமது (வயது 78)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கேலிவதை ~ பாலின கொடுமை...\nகோ-ஆப்டெக்ஸ் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை: ஆட்சியர...\nபுனித மக்காவின் புனிதப் பள்ளியின் தொழுகை விரிப்புக...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை ரயில் சேவை நாளை (செப்.2...\nதஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நல்லொழ...\nசவுதியில் சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல...\nகஞ்சா விற்பதாக வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் செய்திக...\nநீச்சலடித்து கலக்கும் 1 வயது சு���்டி (வீடியோ, படங்க...\nஅமீரகத்தில் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் ஸ்ம...\nசவுதியில் ஹாஜிகளுக்கு சேவையாற்றிய தன்னார்வ தொண்டு ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SC/ST மாணவ, மாணவிகள் ம...\n'சின்னச் சின்ன செய்திகள்' என்ற தலைப்பில் தூய்மை, ஒ...\nமரண அறிவிப்பு ~ ஜாஹிர் உசேன் (வயது 48)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nதூய்மை சேவை இயக்க பிரசாரம் ~ ஆட்சியர் தொடங்கி வைத்தார் (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஒன்றியம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மணக்கரம்பை ஊராட்சியில் மகாத்மா காந்தி 150வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் தூய்மை இயக்க நான்காம் ஆண்டு நிறைவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (16.09.2018) தூய்மை சேவை இயக்க பணிகளை தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்\nமணக்கரம்பை ஊராட்சி பொது மக்களிடம் விழிப்புணர்வு தூய்மை சேவை இயக்க துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி தெரிவித்ததாவது:\nமகாத்மா காந்தி 150வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் தூய்மை இந்திய இயக்கம் தொடக்கப்பட்டு நான்காம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2ம் நாள் வரை தூய்மை சேவை 2018 ஆக பொது மக்களின் பங்கேற்புடன் நடத்தப்படவுள்ளது. இதில் ஊக்குநர்கள், வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் மூலம் சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் தூய்மை பணிகளும், அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சமுதாய தலைவர்கள், சமயத் தலைவர்கள், ஊராட்சி அளவிலான பணியாளர்கள் மற்றும் பொது மக்களிடையே கலந்துரையாடல் மேற்கொள்ளல், பொது மக்களிடையே இரட்டை உறிஞ்சு குழி கழிவ���ையின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தல் மற்றும் கழிவறை கட்ட உதவி செய்தல், ஊராட்சிகளில் திறந்த வெளி கழிப்பிடமற்ற நிலையினை அடைவதற்கு விழா கொண்டாடுதல் மற்றும் கிராம கௌரவ யாத்திரை மேற்கொள்ளுதல், அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் தூண்டுதல் பயிற்சி ஊக்குநர்களை கொண்டு விழிப்புணர்வுயளித்தல் மற்றும் பழக்க வழக்க மாற்றத்திற்கு அடிப்படை சுகாதாரம் குறித்த தகவல்களை சமூகம், பள்ளிகள், அங்கன்வாடிகளில் தெரிவித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.\nபொது மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து சுகாதார பணியாளர்களிடம் வழங்கி தங்கள் பகுதிகளை சுகாதாரமாக வைத்திடவும், குப்பைகளை கால்வாய்கள், மழை நீர் கால்வாய் ஆகியவற்றில் கொட்டாமல் தூய்மையாக இருப்பதன் மூலம் டெங்கு போன்ற கொசுக்கள் உற்பத்தியாகாமல் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் மூலம் மக்கும் குப்பைகள் விவசாயத்திற்கும், மக்கா குப்பை தார் சாலை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது. எனவே பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொது மக்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40829", "date_download": "2018-12-11T16:12:54Z", "digest": "sha1:GLX2S4U23KR3P3I4XA36ZFU6TSQ3DM6T", "length": 12342, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்க முடியுமா ? ; அநுரகுமார சபையில் கேள்வி | Virakesari.lk", "raw_content": "\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\nஅதை ஏன் அவர்கள் அவருக்கு சொல்லவில்லை\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nமீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்க முடியுமா ; அநுரகுமார சபையில் கேள்வி\nமீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்க முடியுமா ; அநுரகுமார சபையில் கேள்வி\nஎரிபொருள் விலை உயர்வினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nநெருக்கடியில் உள்ள மீனவர்களுக்கு மாத்திரமாவது எரிபொருள் நிவாரணங்களை வழங்க முடியுமா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் கேள்வி எழுப்பினார்.\nமீன்பிடிப் படகுகளுக்கான எரிபொருள் நிவாரணம் வழங்குவது குறித்து அமைச்சரவை பத்திரம் சமர்பித்து ஆராய்கின்றேன் என மீன்பிடித்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, அனுரகுமார திசாநாயக எம்.பி.க்கு வாக்குறுதி வழங்கினார்.\nபாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை 27/2 இல் மீனவர் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புகையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குறித்த கேள்வியை எழுப்பினார்.\nஎரிபொருள் விலை அ��ிகரிப்பு நாட்டில் மக்களுக்கு பிரச்சினையாகவுள்ளது. அதிலும் மீனவர் சமூகம் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. கடந்த மே மாதம் எண்ணெய் விலை அதிகரித்தது.\nஅதனை அடுத்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர்,அதனை அடுத்து மண்ணெண்ணெய் விலை குறைவடைந்தது.\nஇதனால் மண்ணெண்ணெய் படகுகளை பயன்படுத்தும் நபர்களுக்கு வாய்ப்பாக அமைந்த போதிலும் பெட்ரோல் டீசல் படகுகளை பயன்படுத்தும் அதிகமான மீனவர்கள் இன்றும் பாரிய நெருக்கடியினை சந்தித்து வருகின்றனர்.\nஅநுரகுமார திசாநாயக எரிபொருள் விலை மீனவர்களின் வாழ்வாதாரம் மக்கள் விடுதலை முன்னணி\nசாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\nஎதிர்வரும் உற்சவ காலத்தில் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்பட இடமளிக்க வேண்டாமெனவும் விலை அதிகரிப்பு ஏற்படாது நியாயமான விலையில் உணவுப் பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\n2018-12-11 21:31:06 சாதாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வசதிகளை ஏற்படுத்தவும் : ஜனாதிபதி பணிப்பு\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\nநீதிமன்றின் சுயாதீன செயற்பாட்டுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறி வழக்குத் தொடர்வோம்\n2018-12-11 19:36:27 நீதிமன்றம் வழக்கு அசெளகரியம்\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\nபெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.\n2018-12-11 19:10:55 1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nபாராளுமன்றமானது நிலையியற் கட்டளைகள், பாராளுமன்ற சம்பிரதாயங்கள் என்பவற்றுக்கு அமையக் கூட்டப்படுமாயின் நாமும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வோம்.\n2018-12-11 18:49:04 அமைச்சரவை அமைச்சர்கள் அநுர பிரியதர்ஷன யாப்பா\nமன்னார் மனித புதைகுழியிலிருந்து 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு\nமன்னார் மனித புதை குழி அகழ்வுகளின் போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இது வரை 21 சிறுவர்களுடைய எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.\n2018-12-11 18:04:56 மன்னார் மனித புதைகுழியிலிருந்து 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு\n\"நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்\"\n1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்\n\"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை\"\nநீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு\nஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் - அஜித் நிவாட் கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/10/14011436/TamilisaiSoundarajanInterview.vpf", "date_download": "2018-12-11T16:54:11Z", "digest": "sha1:ZRMYWXAURP3TODTBXSVOMCMLYPRVUKXU", "length": 14906, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamilisai Soundarajan Interview || முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி + \"||\" + Tamilisai Soundarajan Interview\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nடெண்டர் முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதால் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 02:30 AM\nபா.ஜனதா கட்சி மகளிர் அணியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழகத்துக்கு பா.ஜனதா அரசு பல நல்லத்திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால் எந்தவிதமான திட்டங்களையும் கொண்டு வரவில்லை என மாயதோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது.\nமத்திய ���ரசில் தி.மு.க. 10 ஆண்டுகள் அங்கம் வகித்த போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பட்டியல் இட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் பிரதமர் மோடி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவார்.\nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி ‘மீ டு’வில் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எந்த விதமான கருத்துகளையும் சொல்வதில்லை. இந்த குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.\nஎஸ்.வி.சேகர் இன்னொருவர் பதிவை பேஸ்புக்கில் பகிர்ந்தார். இது மிகவும் தவறு தான். இதற்காக அவர் மன்னிப்பு கேட்டு விட்டார்.\nமேலும் அவர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். எஸ்.வி.சேகரை பலர் நேரடியாக குற்றம்சாட்டினார்கள். ஆனால் எஸ்.வி.சேகர் நேரடியாக குற்றத்தில் ஈடுபடவில்லை. வைரமுத்து மீது நேரடியாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தபோதும் ஏன் கண்டிக்கப்படவில்லை. பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவர் யாராக இருந்தாலும், எந்த அதிகாரத்தில் இருந்தாலும் நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடனே அவர் பதவி விலக தேவையில்லை. விசாரணையில் இருக்கும் போது குற்றவாளி இல்லை.\nநிர்மலா தேவி விவகாரம் விசாரணையில் உள்ளது. கவர்னர் மீது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைப்பது தவறு. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது பண்பாட்டை சீர்குலைக்கும் செயலாகும்.\nநடிகர் கமல்ஹாசன் அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்து இருப்பதால் கூட்டம் அதிகமாகும் என கூறியிருக்கிறார். அவர் சினிமா டிக்கெட் வைத்து கூட்டம் என கூறுகிறார். இந்த கூட்டம் சாமியை கும்பிட போகிற கூட்டம். இது பற்றி அவருக்கு தெரியாது.\n1. ஆராய்ச்சி மாணவி சோபியா வழக்கை சட்டப்படி சந்திப்பேன் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஆராய்ச்சி மாணவி சோபியா வழக்கை சட்டப்படி சந்திப��பேன் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\n2. ‘காங்கிரஸ் மூழ்கும் கப்பல்; அதனுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளும் மூழ்கும்’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nகாங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். அதனுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளும் மூழ்கத்தான் போகும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. காதலை பெற்றோர் எதிர்த்ததால் காதலன் வீட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n2. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது\n3. ஆணவ படுகொலையில் கணவரை இழந்த கவுசல்யா மறுமணம் பறை இசை கலைஞரை மணந்தார்\n4. போலீஸ் குடியிருப்பில் பரபரப்பு ஏட்டு மகளுக்கு பாலியல் தொல்லை சப்–இன்ஸ்பெக்டர் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு\n5. பள்ளிக்கூட கதவை உடைத்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்களை திருடிய மாணவர்கள் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/11172312/1183252/Kumaraswamy-wears-farmers-attire-and-sows-paddy-in.vpf", "date_download": "2018-12-11T16:57:11Z", "digest": "sha1:Z4B7GKEW3MUNOJM6SHXUJFMBNA5MIJMN", "length": 17157, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "விவசாயிகளுக்கு தெம்பூட்ட வயலில் இறங்கி நாற்று நட்ட கர்நாடக முதல்மந்திரி || Kumaraswamy wears farmers attire and sows paddy in rice bowl of Karnataka", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிவசாயிகளுக்கு தெம்பூட்ட வயலில் இறங்கி நாற்று நட்ட கர்நாடக முதல்மந்திரி\nகர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலைக்கு முடிவுகட்டி, நம்பிக்கையூட்டும் வகையில், கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி இன்று வயலில் இறங்கி நாற்று நட்டார். #KarnatakaCM #Kumaraswami\nகர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலைக்கு முடிவுகட்டி, நம்பிக்கையூட்டும் வகையில், கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி இன்று வயலில் இறங்கி நாற்று நட்டார். #KarnatakaCM #Kumaraswami\nஇந்தியா முழுவதும் நலிவடையும் தொழில்களில் விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு விதங்களிலும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதும், தற்கொலை செய்வதுமான விபரீத முடிவுகளை விவசாயிகள் எடுத்துவருகின்றனர்.\nதென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகா, தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் இருந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nஅதன் ஒருபகுதியாக கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்ற குமாரசாமி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், சீதாபுரா கிராமத்துக்கு இன்று சென்ற கர்நாடக முதல்மந்திரி அங்கு விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகளை நேரில் சந்தித்தார்.\nஅப்போது, யாரும் எதிர்பாராத விதமாக தாம் அணிந்திருந்த பேண்ட்டை மாற்றிவிட்டு வேட்டி கட்டிய முதல்மந்திரி நிலத்தில் இறங்கி நாற்று நட துவங்கினார். இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனினும் முதல்மந்திரி ஒரு சாதாரண விவசாயி போல வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு நாற்று நட்ட நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nஇதைத்தொடர்ந்து பேசிய குமாரசாமி, இங்கு தாம் நாற்று நட்டது யாரிடமும் தம்மை நிரூபிப்பதற்காக இல்லை என்றும், விவசாயிகளுடன் என்றும் தாம் இருப்பேன் என்பதை நிரூபிக்கவே இவ்வாறு தாம் செய்ததாக தெரிவித்தார். மேலும், விவசாயிகள் தற்கொலை போன்ற எவ்வித தவறான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.\nதொடர்ந்து பேசிய அவர், இனி மாதத்தில் ஒரு நாள் அனைத்து மாவட்ட விவசாயிகளுடனும் தாம் இருப்பதாகவும், அவர்களின் குறையை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். #KarnatakaCM #Kumaraswami\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட்\nசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்\nராஜஸ்தானில் காங். ஆட்சி அமைக்க ஆர்.ஜே.எல் கட்சி ஆதரவு\nபாஜக செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி கருத்து\nராஜஸ்தான் - காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n5 மாநில தேர்தல் முடிவுகள் விவசாயிகள், சிறு வணிகர்களுக்கான வெற்றி - ராகுல் காந்தி பெருமிதம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nபா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி கருத்து\nசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nமக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன் - ஆட்சியை இழந்த வசுந்தர ராஜே சிந்தியா பேட்டி\nகர்நாடகத்தில் வருகிற 12-ந்தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம்: முதல்-மந்திரி குமாரசாமி உறுதி\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823657.20/wet/CC-MAIN-20181211151237-20181211172737-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}